கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலைச் சுவடுகள்

Page 1

八哈 ()自扫
■
[년]]

Page 2

சிந்தனை வட்டத்தின் 204 வது வெளியீடு
மலைச்சுவடுகள்
(கவிதைத் சிதாகுதி)
கவிஞர்
மாரிமுத்து சிவகுமார்
வெளியீடு ouaoyugóoüuél dépaloot ouélub வெளியீட்டாளர்கள் தனியார்) தம்மணி டி, உடத்தலவிண்னை மடிகே
உடத்தலவிண்ணை2O802 இலங்கை
சிதாலைபேசி 081 - 2493746 / 081-2493.892 சிதாலை நகல் 081 - 2497246
மீண்அழிந்சல் puniyame (@ sltnet.lk

Page 3
மலைச்சுவடுகள்
கவிதைத் தொகுதி
நூலாசிரியர் மாரிமுத்து சிவகுமார்
முதலாம் பதிப்பு May 2005
பதிப்புரிமை திருமதி தஜினி சிவகுமார்
வெளியீடு சிந்தனை வட்டம்
அட்டைப்படமும்,உள்ஓவியங்களும் :- வெள்ளையன் கணேசலிங்கம்
கணனிப்பதிப்பு Zeenath Nawaz
Udatalawinna Communication
14, Udatalawinna Madige
Udatalawinna, 20802
TP 081 - 2493746-2493892
அச்சுப்பதிப்பு Creative Printers
No. 03/A, Bahirawakanda Rd.
Kandy.
20/-
TP 074- 472048
ISBN 955 - 8913-13-8

அன்பினால் என்னை வளர்த்து அறிவினை சிந்தையில் நெருக்கி பண்பாய் வாழ்வதற்காய் - இத் தரணியில் தவழ வைத்து என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது தாய் - தந்தைக்கு
இந் நூல்
oruDigúuarovisib!
C மலைச் சுவடுகள் (0s) மாரிமுத்து சிவகுமார்

Page 4
நூலாசிரியருடனான
EF556) தொடர்புகளுக்கும்
MRMARM SVAKMAR N69 - 86, SIDE STŘEE,
ACN
Ꭲ.Ꮅ. ᎾS12223Ꮞ18
C மலைச் சுவடுகள் மாரிமுத்து சிவகுமார்
 

பதிப்புரை
சிந்தனைவட்டத்தின் 204வது வெளியீடாக கவிஞர் மாரிமுத்து சிவகுமாரின் ‘மலைச்சுவடுகள்’ கவிதை நூலினை வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
கவிஞர் மாரிமுத்து சிவகுமாரின் முதலாவது கவிதைத் தொகுதி இதுவெண் றாலும் அவரின் கவிதைகளிலி முதிர்ச்சித்தன்மையினைக் காண முடிகின்றது. சமூக அவலங்களையும், மூடநம்பிக்கைகளையும் ஒரு தேர்ச்சி பெற்ற திரைப்பட இயக்குனரைப் போல கவிதைவடிவில் படம் பிடித்துக் காட்டுவதில் வெற்றிபெற்றுள்ளார்.
குறிப்பாக இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், களமமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டு வரும் சிந்தனைவட்டம் ‘மலைச்சுவடுகள் கவிதைத் தொகுதியினை வெளியிடுவதில் பெருமிதமடைகின்றது.
சுறுசுறுப்பும் ஊக்கமுமிக்க இக்கவிஞரின் முதிர்ந்த போக்குள்ள பல படைப்புக்களை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியும். நிச்சயமாக சிந்தனை வட்டம் அவற்றுக்குக் களமமைத்துக் கொடுக்கும்.
சிந்தனைவட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு வாசகநெஞ்சங்கள் தரும் ஆதரவினை இந்நூலுக்கும் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
மிக்க நன்றி
கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் முகாமைத்துவப் பணிப்பாளர். வரையறுக்கப்பட்ட சிந்தனைவட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி 14 உடத்தலின்னை மடிகே
உடத்தலவின்னை.
05-05-05
( மலைச் சுவடுகள் (స్తా மாரிமுத்து சிவகுமார்

Page 5
முன்னுரை
கவிதை, சிறுகதை, கட்டுரை, முதலான துறைகளில் இயல்பாகவே ஆர்வம் கொண்டு உழைத்துவரும் மாரிமுத்து சிவகுமாரின் முதல் கவிதைத்தொகுதி இது. இளம் கவிஞரான இவரது கவியார்வமே இத்தொகுதி வெளிவருவதற்கு இவருக்கு உந்துதலை அளித்துள்ளது. பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவர் எழுதிய பல்வேறு கவிதைகளையும் ஒன்றுசேர்த்துப் பார்க்கும் வாய்ப்பு வாசகர்களுக்கு கிட்டியுள்ளது.
சிலகவிதைகளில் மலையகன் என்ற சொல்லைச் சிவகுமார் பயன்படுத்தியுள்ளார். அதுஒரு நல்ல சொல்லாகவே எனக்குப் படுகிறது. மலையகக் கவிதை வளர்ச்சியில் தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவரது கவிதைகளில் தொனிக்கிறது.
கவிஞர் தாம் வாழும், தாம் காணும், தாம் அனுபவிக்கும் மலையகத்தை அப்படியே வாசகர் முன் நிறுத்துவதற்குத் தமது கவிதைகள் மூலம் முயற்சிக்கிறார். மலையகத்தின் சோக வாழ்வியலைத் தமது கவிதைகள் தோறும் படம் பிடிக்க முனைந்துள்ளார். மலையகம் எதிர்காலத்தில் புதுமைகளை, மாற்றங்களைக் காணவேண்டும் என்ற தமது தணியாத தாகத்தையும் கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகின்றார். மலையகத்தைப் பாதிக்கும் விடயங்களை விட்டொழிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். மலையகம் தொடர்பான பல கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் ஆத்மாவையே அழித்தொழிக்கும் முறையில் நீண்ட காலம் நிலைபெற்று வந்த போர், எண்ணிறைந்த உடல் அழிவுகளையும், உடைமை அழிவுகளையும் உள அழிவுகளையும் ஏற்படுத்தியது. இப்போது போர் ஓய்ந்துள்ள போதிலும் போர் அபாயம் இன்னும் நீங்கிவிட வில்லை. என்றைக்கும் ‘போர் வேண்டாம்' என்று தான் மனிதாபிமான இதயங்கள் அனைத்தும் கருதுகின்றன. கவிஞனின் இதயமும் இயல்பாகவே மனிதாபிமான உணர்வு கொண்டது. அந்த வகையில் கவிஞர் சிவகுமாரும் யுத்தத்தைப் புறக்கணிப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. யுத்தத்தைப் புதைப்போம்' என்ற கவிதையில் தனது மனிதாபிமான உணர்வை அவர் புலப்படுத்துகிறார்.

கவிஞரின் சில கவிதைகள் காதல் உணர்வின் போக்கை வெளிப்படுத்துபவையாக உள்ளன. வேறுசில கவிதைகள் வாழ்வின் இயல்பை உணர்த்துபவையாக காணப்படுகின்றன. இன்னும் சில கவிதைகள் பண்டிகைக் காலங்களுக்காக எழுதப்பட்டவை.
இத்தொகுதியில் உள்ள சிலகவிதைகள் கவிஞர் சிவகுமாரை இயன்றவரை இனங்காட்ட முயற்சிக்கின்றன.‘நிலவின் சோகம்’ ‘மாற்றமாய் செய்துபார்’ ‘சாதுமிரண்டால்', 'பாரமில்லாப் பஞ்சாய்', மேடையில், சிகரட், ஒருதலைக்காதல் சிவனொளிபாதமலை, ‘எயிட்ஸ் அரக்கன்’, மரணம், பூவுக்குப் பிறந்த நாள், லயத்து சிறைகள் போன்ற கவிதைகள் கவிஞரின் கவித் துவத்தைக் காட்ட முயற்சிக்கின்றன. அவை மேலும் கலைத்துவத்தோடு அமைய வாய்ப்புண்டு.
கவிஞர் சிவகுமாரின் கவிதா ஆர்வம் வரவேற்புக்குரியது. அதேவேளை அவரது கவிதைகள் மேலும் கனதியோடும் , கலைத்துவத்தோடும் பிறப்பெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் கவிஞருக்கு அவை கைகூடும் என்றே கருதுகிறேன், வெறும் புகழ் வார்த்தைகள் இலக்கிய வாதியின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை
வளர்ந்துவரும் கவிஞரான சிவகுமார் இன்னொரு விடயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தமது ஆக்கங்களில் எழுத்துப்பிழைகள், அச்சுப்பிழைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் . இவை நூல்களின் ஆத்மாவையே கொன்று விடக்கூடியன.
கவிஞர் சிவகுமார் எதிர் காலத்திலி மேலும் சிறந்த கவிதைத் தொகுதிகளை கவித்துவத் தோடும் கலையழகோடும் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறேன். இந்நூலைத் தமது ‘சிந்தனை வட்டத்தின் வெளியீடாகக் கொணரும் கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்களின் முயற்சியும் வரவேற்புக்குரியது. அதேவேளை இந்நூல் வெளிவருவதில் பங்கெடுத்துக்கொள்ளும் இரா.அ.இராமனும் பாராட்டப் பட வேண்டியவர்.
கலாநிதி துரை மனோகரண், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை. கண்டி

Page 6
மதிப்புரை
இலங்கையில் இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பினை நாம் அவதானிக்கும் போது கலை இலக்கியப்படைப்பாளர்களின் பெருக்கம் (தொகையளவில்) மிக...மிக. குறைந்து கொண்டே செல்வதை அவதானிக்கலாம்.
அதே நேரம் கடந்த 70 தொடக்கம் 85வரையிலான காலகட்ட த்தில் படைப்பாளிகளின் தொகை அதிகளவு அதிகரித்துச் சென்றமையை நாம் மறந்து விட முடியாது.
அன்று இருந்த கலை இலக்கிய துடிப்புக்கும்,
இன்றுள்ள கலை இலக்கிய துடிப்புக்கும் எவ்வளவோ வித்தியா சம. அன்று இலக்கியமே இலட்சியமாய், இலட்சியமே இலக்கியமாய் இருந்தது.
பல பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு இளம் படைப்பாளர்களது வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்தன. இலங்கையின் பல இடங்களில் இருந்தும் சஞ்சிகைகளின் வரவு அதிகரித்துக் கொண்டே இருந்தன.
ஆனால் இன்று எவ்வளவோ வித்தியாசமாக மாறிப் போயுள்ளதை உணர்கின்றோம். வாசிப்புத்தன்மை எம்மத்தியில் குறைந்து கொண்டே செல்கின்றது. சின்னத்திரைகளில், படங்களையும், நாடகங்களையும் இன்று பார்ப்பதில் காலமும் நேரமும் செல்கின்றது.
அன்றைய தரமான கவிஞர்களும், சஞ்சிகைகளும் இன்று எங்கே?
C மலைச் சுவடுகள் Os) மாரிமுத்து சிவகுமார் )

இன்று வளரத்துடிக்கும் கலையுள்ளங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஊடகங்களும், கலை இலக்கிய பிரசுரங்களும் மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றன. வளரத் தகுதியானவர்கள் கூட வித்திலே சிலரால் தோண்டப்படுகின்றனர்.
நாமங்களைக் கொண்டு தரமான படைப்புக்கள் கூட சில தீய சக்திகளினால் புதைக்கப்படுகின்றன. இதனால் புதிய தலைமுறையினருக்கு களம் அழிக்கப்படுகின்றது.
இந்திய கவிஞர்களான வைரமுத்து, மு.மேத்தா, அப்துல்ரகுமான், விஜயபாரதி போன்றோர்களது நூல்களுக்கு கொடுக்கும் வரவேற்பு ஏன் இலங்கை கவிஞர்களது நூல்களுக்கு எம் தேசத்திலே கிடைப்பதில்லை! ஏன் அவர்களுக்கு நேசக் கரம் நீட்டுவதில்லை!
இலக்கியத் தாகம் எம் மண்ணில் வற்றி விடக்கூடாது அழிந்து வரும் மொழிகளில் எம் தமிழ் மொழி தொலைந்து விடக்கூடாது! இதை எம் மண்ணில் வாழும் கலையுள்ளங்கள் உணர வேண்டும்!
சில தரமான இளம் கலை உள்ளங்களை இன்றைய சூழலில் “சிந்தனை வட்டம்” இனங்கண்டு அவர்களது படைப்புக்களை முடிந்தளவு நூல்களாக வெளியிட்டு வருவதையிட்டு நாம் சந்தோஷப் படுவதுடன் நேசக்கரங்களையும் நீட்ட வேண்டும்.
இந்த வகையில் இலங்கையில் கூடியளவு நூல்களை வெளியிட்டு வரும் “சிந்தனை வட்டம்’ மலையக மண்ணில் பிறந்த இளங் கவிஞர் மாரிமுத்து சிவகுமாரின் ‘மலைச் சுவடுகள்” எனும் கவி நூலை வெளியிட முன் வந்துள்ளது.
ஆம். மலையக கலை இலக்கியப் படைப்பாளர்களின் வரிசையில் அமரர்கள் க.ப. லிங்கததாசன், குறிஞ்சி தென்னவன், மற்றும் கல்ஹின்னை ஹலீம்தீன், பண்ணாமத்து கவிராயர், இளங்கி ரன், போன்ற பல கவிஞர்கள் தரமான கவிதைகள் மூலம் மலையக
C மலைச் சுவடுகள் (0) மாரிமுத்து சிவகுமார் D

Page 7
மக்களுக்காக குரல் கொடுத்தார்கள். அவர்களது வரிசையில் ஓர் வாரிசாக சிவகுமாரையும் சேர்க்கலாம்!
ஆம் மாரிமுத்து சிவகுமாரின் கவிதைகளில் சமூக நோக்கும், இன, மொழி மத பேதமற்ற மானிட நேயமும் வெவ்வேறு வகைகளில் கவிதைகள் முழுவதும் இழையோடி நிற்பதை அவதானிக்கலாம்.
அவ்வப்போது தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும், மலர்களிலும் வெளிவந்த கவிதைகள் பல இத்தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன. எமது நாட்டிலும், அப்பாலும் தான் பிறந்த மண்ணிலும் இடம் பெற்று வந்துள்ள நிகழ்வுகளின் ஒரு வெட்டுமுகத் தோற்றமாக இந்நூலிலுள்ள கவிதைகள் விளங்குகின்றன எனலாம்.
கவிஞர் மலையகத்தில் பிறந்தவர் என்பதால் இக்கவிதைத் தொகுதியில் கணிசமானவை மலையகத் தொழிலாளர்கள், மலையகத்து அவலங்கள் பற்றியவையே மானுட நேயம் மிக்க எந்த ஒரு கவிஞனையும், தம்மால் ஈர்க்கத்தக்க அளவிற்குத் துன்பக் கேணிகளாகவும், அவலங்கள், சோகங்கள், சோதனைகள், வேதனைகள் முதலியவற்றின் மொத்த உருவங்களாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலையகத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாரிமுத்து சிவகுமார் தன் கவிதைகளை உருக்கமாக மனம் திறந்து தந்துள்ளார்
லயத்துச் சிறைகள் கவிதையில், சிறைகளில் வாழும் கைதிகளைப் போல், எங்கள் வாழ்க்கையின் உரிமைகளை எல்லாம் - இந்த லயச்சிறைக்குள்ளேயே வைத்து கவ்வாத்து வெட்டுகின்றனர்!
C மலைச் சுவடுகள் o மாரிமுத்து சிவகுமார் D

மனத்துயரம் கவிதையில் தெரிகின்றது மனம் வெதும்பிப் பாடியுள்ளதையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும்.
உதாரணத்துக்குச் சிலவற்றை காணலாம்.
மலைச்சுவடுகள் கவிதையில் உழைப்பின் ஏணிகள்தான் எங்களது
கருவறைகள்
அந்த ஏணியே ஊனமாகும் போது எங்கள் உருவங்கள். எப்படி முழுமை பெறும்.?
இல்லாத உரிமையெல்லாம் எந்நாளில் மீண்டிடுமோ..?
எனும் இன்னொரு கவிதையில்,
வாழ்வதுவோ
ஒரு கூடை கொழுந்துக்குள்ளே
சாய்வதற்கோ இடமில்லை.
லயத்துக்குள்ளே.
வீழும்வரை விதியின்பாதையிலே
நடந்து செல்ல
மிரட்டி விரட்டி
ஓரங்கட்டபலபேர். இப்படி மாரிமுத்து சிவகுமாரின் பல கவிதை கள் துயரத்தை தருகின்றன.
(plg6).IFT85;
ஆழமான, சமூக பார்வை மிக்க, முழு மனிதயினத்தை யோசிக்கத் தூண்டும், நேசிக்கத்தூண்டும் கருத்துக்களை இவரது
C மலைச் சுவடுகள் (ii) மாரிமுத்து சிவகுமார்

Page 8
அனுபவம் நிச்சயமாக பலருக்கும் கற்றுக் கொடுக்கும் நல்ல பல தரமான கவிதைகளை இவரிடமிருந்து நான் மேலும் எதிர்பார்க்கிறேன்.
‘மலைச் சுவடுகள்” என்ற இக்கவிதைத் தொகுதி மாரிமுத்து சிவகுமாரின் ஆரோக்கிய வளர்ச்சியினைக் காட்டுமென்று நம்புகின்றேன்.
கவித்துவ வீறும். கருத்து வீச்சும் ஆழ்ந்த சமூகப் பார்வையும் கொண்ட கவிதைகள் பலவற்றை மேலும் தந்து ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகிற்கு வளம் சேர்ப்பார் என நம்புகின்றேன்.
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
“தடாகம” கலை இலக்கிய வட்டம்
இல - 677, அஹமட் வீதி
சாய்ந்தமருது - 14
தொ. பே 067 - 22221.34
தொலைநகல் 067 - 6232567 067 - 2222134
( மலைச் சுவடுகள் (1) மாரிமுத்து சிவகுமார்

இதயத்திலிருந்து இதயங்களுக்கு.
நாற் சுவர்களின் உட்புறத்துள் மட்டுமே எங்களுடைய சப்தங்கள் ஒலிக்க கேட்க முடிகிறது. எண் திசையிலும் எம் சகோதரர்கள் பரந்திருந்தும் ஏனிந்த அடிமை புதைப்புக்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதற்காக மட்டுமே தான் எங்களுக்கான மொழி படைக்கப்பட்டதா? இல்லை “மெளன மொழி’ ஒன்றை எங்களுடைய குரலோசை வரைவிலக்கணப்படுத்துகிறதா? எவ்வளவு தான் வீரிட்டு கத்தி கதறினாலும் எங்களது துன்பங்கள் எங்களை விட்டு விலகுவ தில்லையே. ஏன்?. இதுதான் நாம் வாங்கி வந்த வரமா?.
இப்படி தமிழ்ச்சமுதாயம் இன்னோரன்ன இடர்களுக்குள் இரண்டரக் கலந்திருக்கும் வேளை மலையக சமுதாயத்தின் வரலாற்று புத்தகங்களின் ஏடுகளில் துன்ப கிறுக்கல்களும் சிந்திய கண்ணிர் துளிகளுமே அவ் ஏடுகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றது.
வறுமை; அடிமை இவை இரண்டும் மலையகச் சமுதாயத்தின் வாழ்க்கைக்குள் புகுந்துள்ள அச்சுறுத்தல்களா? இவ்வாறான அச்சுறுத்தல்கள் மலையகச் சமூகத்தை பிண்ணி வதைத்துக் கொண்டிருப்பதை தானே எல்லா எழுத்துக்களும் வெளிக்கொணர முயற்சிக்கின்றன.
உதிரங்களின் இயக்கங்களே இவர்களின் ஊதியங்களை தீர்மானிக்கும் போது, மலையகச் சமூகத்தின் உதிரங்களை அட்டைகள் மட்டுமல்ல அதிகாரங்களும் உறிஞ்சிக் குடிக்கும்போது இம்மலை சுவர்களுக்குள் எப்படி மனச்சுமைகள் குறைய முடியும்? இப்படிப்பட்ட பல சோகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடைகளை காண முயன்றபோது தான் இந்த ‘மலைச்சுவடுகள்” என்னிலிருந்து வெளிப்பட்டது.
C மலைச் சுவடுகள் (1) மாரிமுத்து சிவகுமார் )

Page 9
இம் மணி னை சொந்தமாய் எண் ணி வாழ் நீ து கொண்டிருக்கும்மலையக சமுதாயத்தில் பிறந்த எனக்குள் மலைச் சுவடுகளை புரட்டிப் பார்ப்பதில் அத்தனை உரிமைகளும் உண்டு என்பேன் எனது பள்ளி பருவத்திலே என்னுள் கவிதைகள் அரும்பிற்று நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த மலையக மண் பரப்பின் மேலிருந்த அன்பும், பாசமும், பணிவும், பற்றும் என்னுள் சிறு வயதிலேயே ஆட்கொள்ளத் தொடங்கி விட்டனவே!
அவ்வாறு என்னை ஆட்கொண்ட மலையக வாசனை தான் என்னை ‘மலைச்சுவடுகள்’ கவிதை தொகுப்பினை எழுதத்துாண் ԼԳԱԱ5l.
என்னை இம் மண்ணிற்கு தந்த என்னருமை தாயும், தந்தையும் இரு கண்கள் என்பேன். மலையகத்துள் பல துன்பங்களை சந்தித்து என்னை பாடசாலை அனுப்பி கல்வியறிவு தந்த இவர்களை இன்றும், என்றும் வணங்கிக் கெர்ள்வதில் பெருமையடைகிறேன். இன்னும் எனது அறிவுக் கண்களை கல்வியால் மெருகூட்டிய ஆசான்களை அளவில்லா மரியாதைகளுடன் நினைவு படுத்துகிறேன்.
மேலும் எனது கவிதைகளுக்குத் துணையாய் நின்ற என் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனந்திறந்து நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் என் கவிதைகள் ‘மலைச்சுவடுகள்’ எனும் கவிதை நூலாக வெளிவர காரணமாக இருந்து என் ஆர்வத்தை தினமும் ஊட்டி உந்துகோலாய் அமைந்த சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வியை என்றும் என் முன்னேற்றப்படிகளில் நன்றியோடு நினைவு கூறத் தவற மாட்டேன்.
இந்த நூலுக்கு அட்டைப் படத்தினை வரைந்து தந்த திரு. வெ. கணேசலிங்கம் அவர்களுக்கும், முன்னுரை வழங்கிய மதிப்புக்குரிய கலாநிதி துரை. மனோகரன் அவர்களுக்கும்,
C மலைச் சுவடுகள் (1) மாரிமுத்து சிவகுமார்

மக்கள் கலை இலக்கிய ஒன்றிய தலைவர் இரா. அ. இராமன் அவர்களுக்கும் இக்கவிதை தொகுப்பினை அழகான முறையில் அச்சிட்டு என் வளர்ச்சிக்கு நீர் தூவும் சிந்தனை வட்டத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான கலாபூஷணம் புன்னியாமீன் சகோதரர் அவர்களுக்கும், அங்கு கடமை செய்யும் சகோதர ஊழியர்களுக்கும, மற்றும் திருமதி ரேணுகா பிரபாகரன், எஸ் தேவகெளரி ஆகியோருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இன்னும் வீரகேசரி, மித்திரன்வாரமஞ்சரி, தினகரன், நவமணி, தினக்குரல், சங்கமம், ரோஜா, ஜனனி, கங்கை, அமுது, மின்னல், தடாகம், மலைக்குரல், சங்கநாதம், தமிழ் ஏடு போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் எனது கவிதைகளையும், சிறுகதைகளையும் பிரசுரம் செய்து என்னை ஊக்கப்படுத்திய அதே வேளை இலங்கை வானொலி ‘தென்றல்” எனது கவிதைகளை ஒலிபரப்பாக்கியது என்னால் மறக்க முடியாததொன்றே.
என் அன்பான கலை உள்ளங்களே எனது இந்த ‘மலைச்சுவடுகள்’ உங்கள் மனங்களில் நிழலாடுகின்றதா? அல்லது
நிழலாடாமல் போகின்றதா? எதுவானாலும் சரியே வளமான விமர்சன ங்களை எழுதுங்கள் எதிர்பார்த்துள்ளேன்.
தரமான விமர்சனங்களே என் உயர்வுக்கு உதவலாம்.
நன்றி
மாரிமுத்து சிவகுமார்
இல . 86 சைட் வீதி ஹட்டன் தொ.பே. 051 - 2223418
C மலைச் சுவடுகள் (1s மாரிமுத்து சிவகுமார் )

Page 10
வ:ை1றுக்கப்பட்ட சிந்தனை சிட்டம் சlவளியீட்டாளர்கள் தனியார் நம்மணி 14, உடந்தவிண்ணை மடிகே ஜி.டந்தWவிண்ணை.20302
இAங்கை
தானதி : ! 08: i - 2,493 i dtá i [08 1-2493892 சிதானசி நாம் : El - 2.9-f மீள்சிந்'ஸ் : pLI 11 iyʻa u iı e «ai: sl[In et.llk
C மலைச் சுவடுகள் Cổ மாரிமுத்து சிவகுமார் ز


Page 11
υpΦΙωαυ 4οιβύώυτώ மதிழ்வுடன் வாழ்வோம் !
மலைகள் சிறக்க மனங்கள் ஜொலிக்க மதுவை விடுத்து மயக்கந் தீர்ப்போம் கலைகள் வளர கனவுகள் மலர்ந்திட கருங்குகை மதுவை இடித்து மடிப்போம்!
நிஜங்களை மனதில் பதமாய் பதித்து நீண்ட பயணத்தில் நேர்த்தி வடிப்போம். வாழ்வில் படரும் வாலிப கயிற்றில் வசியம் செய்யும் மதுவை துறப்போம்!
கோயில் சிலைகள் கோபுர கலைகள் கோடி புண்ணியம் பொழுதை கழிக்க கோரம் மிகுந்த மதுவை விடுத்து கோயில் தரிசனம் நிலையாய் கொள்வோம்!
மலையக மண்ணாம் மாணிக்க வளமாம் மானிடர் ஏனோ மயக்கத்தில் வாழ்ந்தனர் ஏணிகள் இங்கே போதையால் வடிக்க ஏக்கங்கள் இன்னும் தோணியின் துடுப்பாய்!
வீழ்ச்சியின் கருக்கள் விநோதமாய் நிலைக்க வீறுநடை போடுதே வீக்கமிகு மதுக்கள் கூறுமொழி எதுவோ கூர்மையாக கேட்டு குறட்டை விடும்மதுவை குழிதோண்டி புதைப்போம்!
கள்ளத்தோணி என்றெம்மை சாடையாய் சபித்திட்டு கசிப்பு விதையெல்லாம் கூடையாய் குவித்திங்கு
C மலைச் சுவடுகள் 18 மாரிமுத்து சிவகுமார் D

காய்ச்சிடும் இடர்மிகுந்த காட்சியின் தோற்றத்தை களைபோல நாம்பிடுங்கி எறிவோமே தூரத்தே
மலைக்கல்வி மழலையாய் மண்ணிலே வளர்ந்திட மாசுள்ள மதுநாவும் தூசுக்களை ருசித்திடுது பேசவுந்தான் ஏதுமின்றி புதுசுகள் மயங்கும் போது பேராவல் கொண்டமது பேரமும் பேசுதிங்கே!
லயத்துக்குள்ளே லயிப்பில்லா வாழ்வோடு வாழ்ந்திங்கு லாபமில்லா கூலிக்கு வேர்வையுஞ் சிந்தியிங்கு கூடைக்குள் கேவலத்து மதுக்கிளையை குவித்திட்டு கேடுகெட்டு வாழுமிந்த ஜீவிதமும் ஏனிங்கு?!
கூலிக்கு மார்புந்தான் மாடாய் உழைத்திடுது கூண்டுக்குள் வதைகளாலே ஓடாய் தேய்ந்திடுது கூணியே வாழ்ந்து பழகிட்ட மலையகனுக்கு கூட்டத்தை ஏற்ற மதுக்களே மாய்க்குது
ஏற்றங்கள் இன்றி தேறிகளில் எறி ஏமாற்றங்கள் நிறைந்த தோற்றங்கள் சுமந்து ஏணிகள் அமைக்கும் ஆணிகளைத் தொலைத்து ஏனிந்த மதுவை சுவையாய் பருக?!
இல்லத்துள் இல்லாத துன்பங்கள் நிலைக்க இன்பத்துள் மூழ்கும் மனங்கள் மதுக்குள் கன்னத்தில் கவலைகள் பருக்களாய் படர கருக்களாய் மதுக்களை ஏன்தான் புதைக்க?
திண்மத்தின் உருவாய் எண்ணங்கள் மாற தீமைகள் மதுவால் விளைவதை தடுக்க திரவமாய் திகைத்திடும் மதுக்களை பருக தீண்டாமல் துன்பங்கள் தொடர்ந்திடும் எம்மை!
C
மலைச் சுவடுகள் (1) மாரிமுத்து சிவகுமார்
D

Page 12
குன்றினில் குை குற்றங்கள் குவிந்து மதுவினால் நீள. நெஞ்சத்து வீணைகள் துன்பத்தை மீட்டிட நெடுந்துார பயணமும் மதுவாலே மயங்கிடுதே !
சுதியில்லா ராகமாய் சுகமில்லா மழலையாய் ஆழ்ந்திடும் ரணங்களில் விஷமுள்ள மதுக்களாய் ஆழ்ந்திடும் உறக்கத்தில் அரக்கனாய் மதுக்களே ஆளுமை கொள்ளுது அகிலத்து உயிர்களை !
பிணங்களின் சதைகளாய் உயிர்களும் மாற பிடரியை தள்ளிடும் மதுக்களின் சதிகளும் விதியினை மாற்றிடும் சதிகளின் தலைவனாய் வியாப்பிக்கும் மதுக்களை மதியினால் ஒழித்திடுவோம்.
2003 - 08 -20
C மலைச் சுவடுகள் 60) மாரிமுத்து சிவகுமார்
 

மலையகம் நாளை புதுமை காணுமா?
விடிவில்லா வடிவங்கள் சுவடுகளில் விரக்திதனை தூண்டுதிங்கே மலைதனில் புலர்வில்லா மலையகத்து புஷ்பங்கள் புதுமைகளை புஷ்பிக்க முனைந்திடுதே!
முறுகளுற்ற வினைகளேயே மலையகத்துள் முன்னின்று விதைத்திட்டார் யாரெவரோ? பயனற்ற பயன்களையே தமதாக்கி பார்தனிலே பரிதவிக்கும் பாவிகள் நாம்!
உழைப்பினிலே சுவர்க்கத்து சுவர்களாக உரமான வரம்பின் அணைகள்தான் வரப்பினிலே மிதிப்படும் எண்ணங்கள் வாழ்க்கைதனை மீட்டிடுமா மலையகனின்?.
பதுமையான சுலோகத்தோடு போராடி பார்த்திடத்தான் முடியுதில்லை விடிவுதனை கரடுமுரடு பாதைகளில் பவனிவந்தும் காட்சியில்லை பார்வைகளில் பதுமைகளும்!
இலட்சியத்துள் எச்சங்கள் புதைந்திருக்க இராச்சியத்துள் ஏனோ புதைகுழிகள் - பல கட்சிகளாய் வகுக்கப்படும் மலையகமும் கட்டவிழ்ந்து புதுமையுரும் எப்போதினி?
நேற்றைகளோ மாற்றங்களை மடிக்கவில்லை நேர்த்திகளை மலையகமும் காணுதில்லை - மலை நாட்டினிலே உரமூட்டும் உயிர் ரசங்கள் நாளைதனில் புதுமைகளை புணர்ந்திடுமே!.
23.09.2001 வீரகேசரி
C மலைச் சுவடுகள் (a) மாரிமுத்து சிவகுமார் D

Page 13
மலைச் சுவருகள் !
வாழ்வதற்காய் பிரம்மனின் பிரத்தியேக ஏட்டில் பதியப்பட்டவர்கள் மலைச்சுவடுகளுக்குள்
Digbgs
இறுகிப்போய் அசுத்தங்களால் கருகிப்போன சுவாசக்காற்றை சுவாசிக்கும் ஐந்துப் பிறவிகள்!
எங்களது t $ · - sw
p
கருவறைகள் 3 ڑ. ム。 அந்த ஏணியே Ꮴ. (2 *Z」 : ஊனமாகும் போது ༥ 捻 எங்கள் உருவங்கள் གཟ V). எப்படி முழுமை பெறும்?. MSதிf(NS)
gy வாழ்ந்து வந்த சுவடுகளும் 's வாழுமிந்த பருவங்களும் უN பாடுபடும் மலையகனுக்கு பாவி இறைவன் தரும் படைப்புகள் தானா?.
இலை உதிர்ந்த உடல் மெலிந்த முருங்கை மரங்களாய், உழைப்பில் சளைக்கா
C மலைச் சுவடுகள் (2) மாரிமுத்து சிவகுமார் )
 

உயர்வில் தாழ்வாய் உணர்வில் மனிதம் நசிய கனவில் மட்டும் களைகட்டிய பாவிகளின் உருவங்களாய் நிலைக்க.
உழைப்பின் ஏணிகள் தான் எங்களது
கருவறைகள் அந்த ஏணியே ஊனமாகும் போது?.
உழைப்பின் கிளை படர்ந்த மலைத்தேறிகள் இப்போது சுமையாகிப் போயின என்னைச் சுமைதாங்கும் மலைத்தேசம் மீதில் படர்ந்த பசலைப் பிணி என் தேகங்களிலும் நுழைய மலையகத்து மீதான விடியல்கள் நமதுள் நோயாகிப் போகிறது!
வறுமைகள் என்று தான். தற்கொலை செய்து கொள்ளப் போகிறது? வறுமையின் விளிம்பில்
தத்தளிக்கும்
மலைச்சுவடுகள்
எப்போது மீள்வது?
சுற்றி வர சுமைகள் ஆழ்வதெல்லாம் வதைப்புக்கள்!
பசுமைப் புல்லின் மேனியில் வரட்சி,
C மலைச் சுவடுகள் (s)
மாரிமுத்து சிவகுமார்

Page 14
இதழ்விரித்த ரோஜா மலரிலும் முட்கள், தேயிலை செடிகளை சுமக்கும் தேறிகளிலெல்லாம் வெடிப்புக்கள், லயன்களில் கேட்கும் குழந்தைகளின் குரலிலும் துடிப்புக்கள், இயற்கைச் சுமந்த
இராட்சியத்திலும் குருதி வெடிப்பிற்கான அறிகுறிகள்!
காந்தி இறந்து விட்டான் அவன் வழி வந்தவர்களும் புதைந்து விட்டார்கள். அவனது கொள்கைகளை சுமந்த இவ்வுயிர்க் கூடுகள் மீது இன்பப் பயிர் மேடைகள் வளர்வது எப்போது?
உழைப்பின் ஏணிகள் தான் எங்களது கருவறைகள் அந்த ஏணியே ஊனமாகும் போது?.
மலைச் சுவடுகளின் இயற்கை நிலைகுழம்பும் மரணச் சுவர்களை இன்பங்கள் விவாகரத்து செய்யும் எழுப்பிடாது - நல் இலங்கையுள் மடி படும் மலையகம் மாண்புகளை மகுடமாக்கிட
மேலும் மாலைகள் இப்போது இயற்கைச் சுவர்களை மலைச் சுவடுகளுக்கு. புதைகசூம
என்றெல்லாம் (மத்திய மாகாண தமிழ் சாகித்திய
பரணி பாடிய நிலையிங்கு மாறி விழா - 2002 சிறப்பு மலர்)
C மலைச் சுவடுகள் (2) மாரிமுத்து சிவகுமார்

இல்லாத உரிமையெல்லாம் எந்நாளில் மீண்டிருமோ!
தேயிலையின் வேர்கள் போல் எங்கள் தேகங்களின் நரம்புகள் இம்மண்ணுள் புதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் கேள்விகள் எழுப்பாத கேலிகளாய். இன்னும் கூலிகளாய் வாழ்வதுவும் இம் மண்ணில்தான்!
காணி நிலம் வேண்டுமென்று பாட்டுக்கொரு புலவன் பாடிச்செல்ல, இங்கே லயக்கூட்டைக்கூட சொந்தம் சொல்ல இல்லையொரு சாசனமும்!.
காடு மலையேறியெங்கும் கால் கடுத்து, தோல் வருத்தி சூரியனின் சுரண்டலுக்கு வியர்வை சிந்தி, துரைமாரின் மிரட்டலுக்குப் பொறுமை சுமந்து மலை மீது மலை ஏறி மண்டியிட்டும், மாண்பில்லா மண்ணன்றோ இம் மண்ணும். பொன் மண்ணும்
C மலைச் சுவடுகள் Gs மாரிமுத்து சிவகுமார் )

Page 15
விலையுதிந்த பூமியில் தான் செம்மண்ணும் படருதிந்த பாரினில் தான் மலை மண்ணை ஆழ்ந்திருக்கும் மலையகத்தில் ஒரு பிடி மண்ணை தானும் எண்ணத்தான் வழியில்லையே!
பல புண்கள் சுமந்தபடி எம் முன்னோர்கள் வந்திறங்கி பின் இம்மண்ணில் விதைக்கப்பட புதைக்கப்பட்ட நிலமாக சபித்து விட்டு களைத்துப் போன நிலையெல்லாம் பழகிப் போக இன்றும் உரிமையேதும் பெறவில்லை இம்மண்ணில்
வாழ்வதுவோ ஒரு கூடை கொழுந்துக்குள்ளே சாய்வதற்கோ இடமில்லை லயத்துக்குள்ளே. வீழும்வரை விதியின் பாதையிலே நடந்து செல்ல
மிரட்டி விரட்டி ஓரங்கட்ட பலபேர்!
பொல்லாத வினைகளோடு இம் மண்ணில் வாழ்கின்றோம் சொல்லாத சுமைகளைத் தான் இந்நாளும் சுமக்கின்றோம்
C
மலைச் சுவடுகள்
G மாரிமுத்து சிவகுமார்

சொல்லாத உரிமைகளை இம் மண்ணில் வரமாய்ப் பெற்று ஜெகம் விட்டு போகையிலே சொந்தமில்லை ஆறடியும்.
கலிகாலம் சதிகாலம் - இவையெல்லாம் எம் மண்ணில் நிகழ்காலம் பல்லாண்டு படியிறங்கி தள்ளாடி வாழ்ந்து செல்ல இதுவே கொல்லாமல் இம் மண்ணை கொள்ளி வைத்து மேடையேற்றும் நிலையொதுங்கி இல்லாத உரிமையெல்லாம் இனி எந்நாளில் மீண்டிடுமோ?
(வீரகேசரி - 08 - 12 - 2002)
மலைச் சுவடுகள்
(22 மாரிமுத்து சிவகுமார்

Page 16
யுத்தத்தைப் புதைப்போம்! இன்னுமொரு தடவை இந் நூற்றாண்டின் படிகளில் புத்தனும் யேசுவும் - அண்ணல் நபியோடு காந்தியும் மனித ரூபத்திலேயே பிறக்கட்டும். பிறந்திருக்கும் சகத்திரத்தில் புதைந்தே போன சரித்திரங்களை அகழ்தெடுத்து நுகரட்டும்!
இல்லை; ஈழத்தீவில் இரத்தஞ்சிந்துதலையும் வேகமாய் ஊழியொன்று ஊற்றெடுக்கும் நிலை காணாது ஆசையோடு இத்தரணியில் சுவாசிக்க காத்திருக்க. அவர்களின் நுனிமூக்குத் துவாரங்கள் அடைபட்டுப் போகட்டும்! அவர்களது மறுபிறப்புகளென்ன. இலங்கைத் தீவின் இரத்தாபிஷேகங்களை போதனை வார்த்தைகளால் தடைபோட்டு அடக்குதலியலுமா?
ஆவி விட்டு போன மனித கூடுகளும் ஆசைகளை அலையவிட்டு தவிக்கும் உலவும் ஆவிகளும் மீண்டும் ஆறறிவில்லா ஜீவன்களின் கூடுகளிலாவது குந்தி விளையாடட்டும்! யுத்தத்தை புதைக்க முடியாது இப் போர் பிரளயத்தை
C மலைச் சுவடுகள் 28 மாரிமுத்து சிவகுமார் )

மனித வரம்புகளால் தாங்க முடியாதென்று மரபுகளை யுத்தச்சதிகளால் - வேறு யுக்தியின்றி மண்ணிற்குள் புதைந்திருக்கும் மனித பிணங்களை அகழ்ந்தெடுத்து அதே இடுகாட்டு குழிகளில் புதைத்திடுவோம் - அந்த யுத்தத்தை புதைத்திடுவோம்!
யுத்த அசைவுகள் வயது பால் வேறுபாடின்றி வாய்க்கரிசி போட்டு பாய்விரிக்கும் பித்தங்கொண்ட அரக்கச் செயலால் எம்மினிய வாசகங்களை கண்ணிரால் செதுக்குகிறோம்.
கண்களில் பெருகும் கண்ணிரும் எம் இருதய கூட்டுச் சுவர்களில் உறைந்த கண்ணிரும்
உதட்டளவில் அமைதிக்கென அசைபோடப்படும் அகிம்சை அறுந்த போரின் ஆதிக்கத்தை தொலைதுார அண்டவெளிக்குள் கடத்திச் சென்று - அதன் ஆணி வேரைப் பொசுக்கி விடட்டும்!
போரின் வட்டத்துள் வட்டமடிக்கும் விட்டில் பூச்சிகளாய் மரண சட்டத்துள்
C மலைச் சுவடுகள் (...)
மாரிமுத்து சிவகுமார் D

Page 17
மரண சிலுவைகள் சுமக்கும் பாவிகளாய் மனிதங்கள்.
துப்பாக்கிகளின் துருப்பிடிப்புகளுக்கும் வெடி குண்டுகளின் சக்தி இழப்புகளையும் நம்பி எத்தனைகாலம் - இக்களத்தில் காத்திருக்கப் போகிறோம். போர்க்களத்தில் அச்சாணிகளையும் போரின் பகைப்புலத்தால் ஆழ்ந்திருக்கும் உயிர்கொல்லிகளையும் இப்போரின் மண்ணில் புதைப்பதனால் யுத்தத்தையே புதைப்போம். யுத்தத்தைப் புதைப்போம்!
(19.09.2000 - மித்திரன் வாரமலர்)
C மலைச் சுவடுகள் 30) மாரிமுத்து சிவகுமார் D
 

குண்றினில் தீபங்கள்
விடியலென்றும் எம்மில் குடிகொள்ள மறுக்கும் வேளை மலையக மண்ணில் என்றும் மாண்புகள் மலர்ந்திடாதா,
தீர்வுகளில்லா நம்தீவில் தீபங்களின் ஒளிதெறித்து தாபமாய் ஆழ்ந்திருக்கும் தாகங்கள் தீர்ந்திடாதா?
தீபாவளி பண்டிகையும் தீந்தமிழை போற்றியே மாடாய் உழைத்திடும் மலையகன் வாழ்விலும் தேடும் இன்பமெல்லாம் தேடி வந்திங்கு வளர்ந்திடாதா?.
ஓயாத குரோதத்தால் ஒரமாய் வாழும் நிலை. பாரமாய் வாழுதின்னும் பகைமைகளை பசுமையாக்கி தீபங்களாய் வலம் வரும் தீபமகள் ஒளிபட்டு குன்றில் குடிவாழும் குலமகனில் வளம் வளராதா?.
மலையகன் நானிங்கு மனம் திறந்துஅழுகின்றேன் தினம் தொடரும் தீ வினையெல்லாம் திரண்டொழிந்து போகாதோ இன்பந்தரும் தீபாவளியில்
குவலயம் போற்றுமிந்த குன்றின் பசும் மேனியில் பிரளயம் போல வரும் பிடிவாத பிணக்கெல்லாம் நீங்க குன்றின் வாழ் உயிர்கள் நாம் குதுாகலமாய் தீபங்களை ஏற்றிடுவோம்!
((வீரகேசரி)
C மலைச் சுவடுகள்
s
மாரிமுத்து சிவகுமார் )

Page 18
சுதந்திர சிகாண்டாட்டம்
சுந்தர சுதந்திர சுகந்தத்தில் சுதந்திர தினமதை கொண்டாடுவோம்! சுதந்திரமாய் வாழ்ந்திடவே சளைக்காது வெற்றிக்கொடி ஏற்றிடுவோம்! அடிமையாய் வாழ்வதில் பயனில்லை அகந்தையாய் வாழ்வதுவும் உயர்வில்லை! குடிமகனாய் வாழும் உரிமைதனை
குறையாமல் சுதந்திரமாய்
மீட்டிடுவோம்.
வயல் நிலத்தில் பதிந்த வியர்வையெல்லாம் வாழ்ந்து வையகம் சிறக்க சிந்திய வியர்வைக்கு தரம் சேர்க்க சிரம் தாழ்த்தி வாழ்வதை மாற்றிடுவோம்! ஐம்பத்தோராவது சுதந்திர பாதையில் அடியெடுக்கும் அகிம்சைகள் நாங்களே ஐயங்கள் மனிதனில் பொய்யாக அடிமையின்றி சுதந்திரத்தை கொண்டாடுவோம்! மித்திரன்வாரமலர் 31/01/1999
C மலைச் சுவடுகள்
(32) மாரிமுத்து சிவகுமார் )

சித்திரையாளிண் பிறப்பு
மனத்திரையில் படிந்திருந்த மாசெல்லாம் மனம்விட்டு படியிறங்கும் நாளொன்றில் தினம் தினமே சித்திரையாள் இனியெம்மை திகைப்புறவே மண்ணில் வந்து தவழ்கிறாளே!
பல காலம் சுட்டெரிக்கும் போர் மேடை பாரில் நிலையாக படுத்துறங்கும் நிலைமாறி காலத்தின் கோலத்தால் நாமிழந்த இக் காலமும் சித்திரையில் வளர்ந்திடாதோ?
பல இனங்கள் பல வாழும் இவ்வுலகில் பரிணாமம் கண்டிடாத இன்பக் கனவுகளை புவிதனிலே சித்திரையாள் பிறந்ததினால் புத்துணர்வால் புதுமைகளே பார்தனிலே!
ஏற்றங்கள் காணவேண்டிய இல்லங்களில் ஏனிந்த ஏக்கங்கள் இன்னும் மாற்றமின்றி வீணான குற்றமெல்லாம் துடைத்தெறிந்து என்றும் வீறுநடை போடவேண்டும் சித்திரையாள்!
தூற்றுகின்ற வேற்றுமைகள் துடைத்தெறிந்து துணிவுடனே துன்பமெல்லாம் இனி விடையனுப்பி தேடிவந்த செல்வ மகள் சித்திரையாள் தேசம் போற்ற பாசத்தோடு தவழ்கிறாளே!
வீரகேசரி 12, 04, 1998
C மலைச் சுவடுகள் (33) மாரிமுத்து சிவகுமார் )

Page 19
சொந்த மண்ணை விட்ரு.
ஏக்கஞ் சுமந்த எம் சுவாசிப்புக்கள் வேறு மண்ணில் பதியப்படுகிறதே!
பிண்ணிய பிணக்குகளை நுண்ணிய அறிவுகொண்டு தீர்க்கத் தெரியாதவரை உயிர் வார்த்த - இவ் வரம்பை விட்டு பிரிவாலே தூரத்தில் சேர்க்கப்படுகிறோம்
ஊர் சிரிக்கும் பொழுதுகளிலிருந்து உலகில் இன்னும் வாழ ஊதாரிகளாய் செல்கிறோம்! தடுமாறி அலையும் மேகப் பஞ்சாய் வேற்றுலகைத் தேடுகிறோம்!
பிரிவினைகள் பிடிவாதமிழந்து சமாதானத்திற்கு உறுதுணையாகும் வரை உயிர் வாழ இடம் தேடி ஊரை விட்டு எறும்புகளாய் ஊர்ந்து செல்கிறோம்!
சொந்த மண்ணை விட்டு கந்தல் துணியும்
வெந்த மனதுமாய்
அமுது 2000ஜன் வெளியேறுகிறோம்!
C மலைச் சுவடுகள் G.) மாரிமுத்து சிவகுமார்

தீபாவளியின் கரங்களிலே.
மனிதஇன்பங்களை சுத்திகரித்துச் செல்லும் தீபாவளி ஏன் மனித இயல்புகளுக்கு சுகந்தங்களைத் தருவதில்லை!
உயர்ந்த சிகரங்களாக மானிடப் பண்புகள் மாறுவதற்காய் தீப ஒளிகளால் அபிஷேகம் செய்தும் தூய மிளிர்வுகள் படர்வதில்லை ஏன்?
மண்ணிற்குள் மடிந்த மனிதவுயிர்களின் சடலங்களும் அவர்களால் உருவான உதிர அருவிகளும் எதிரிகளின் மனங்களையே மாற்றியமைக்கும் போது சந்தோஷ தீபாவளியே. உலகத்தின் கோரக்கருக்களை ஏன் உடைத்தெறிய மறுக்கின்றாய்?
தீபாவளியே. யுத்தத்தின் சுவாலைகள் தீப ஒளிகளாக மாறும் வேளை மனித சப்தங்களின் முத்தங்கள் உன் மேனியில் எங்ங்ணம் ஒத்தடங்கொள்ளும்?
C மலைச் சுவடுகள் Gs மாரிமுத்து சிவகுமார்

Page 20
எண்ணங்களின் சுவடுகளிலே தீபாவளியுன் அம்புகள் ஏறிடுமா? இன்பங்களின் பள்ளங்களிலே தீப ஒளியின் தெறிப்புக்கள் பாய்ந்திடுமா? உள்ளங்களின் வரம்புகளில் உயர்வதற்கான துணுக்குகள் ஜொலிக்க. தீபாவளியுன் கரங்களிலே இன்பங்களின் கணுக்கள் முளைத்திடுமா?!
மித்திரன் வாரமலர்
ZAAWAffifié 綏為雉
s
#ダ!
மலைச் சுவடுகள் மாரிமுத்து சிவகுமார் )
 

எண்னை நீ
மறந்து வாழு உன்னை மறந்திடாத நேசம் கொண்ட காதல் ஸ்பரிசங்கள் என்னிலும் இடம் மாறுவதாயில்லை!
கண்களுக்குள் உன்னை வைத்திருந்த நான் - என் பார்வையினை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வருகிறேன் - என் கண்களுக்குள்ளிருந்து நீ தவறிப்போன ரணப்பொழுதிலிருந்து
வஞ்சியே!. நீயும் நானும் சேர்ந்து கஞ்சியையாவது குடித்து வாழ நினைத்தது இறை நெஞ்சில் கூட. ஏற்றுக்கொள்ளப்படாமை ஏனோ?
என் மனதிற்குள் இப்போதெல்லாம். வாசமில்லா மலராய்-உன்னை வைத்து பூஜிக்கிறேன்!
என் நினைவுகளை-உன் இதயச் சிறையிலிருந்து தள்ளி விடு, நான் நிம்மதியாய் வாழ்வதற்காக!
தினக்குரல் 8 - 0
- 1997
C மலைச் சுவடுகள் 3) மாரிமுத்து சிவகுமார்
-

Page 21
அண்ணத்தின் മിഡ്വൈ
踝
ESPNV Misi:Nir
蝎
s VHFHI
சிற்பத்தில் சிந்திய செதுக்கல்கள் நுட்பத்தால் உன்னையே சேர்ந்திங்கு. விண்ணகத்து தாரகைகளை கருவாக்கி விலையுள்ள வைரமாய் வாட்டுதிங்கே!
பக்கத்தில் வெட்கித்து நிற்கையில் திக்கற்று தவிக்கின்றேன் வழியின்றி சொர்க்கத்தின் வாசலுக்கு விலைபேசி சொல்லவே மொழியின்றித் தவிக்கின்றேன்!
வண்ணத்துப் பூச்சிப் போல் வட்டமிட்டு வாலிப நெஞ்சத்துள் தஞ்சமுற்று நாழிகை கழியும் போதெல்லாம் நீயென் பக்கத்தில் மஞ்சமானாய்!
உள்ளத்துள் உரசிய நினைவுகளால் உறவுகளை உனக்காய் அர்ப்பணித்தேன் அன்னத்து விலையுன் எதுவாயினும் என்னையே விலைக்கு ஈடாக்குவேன்!
ரோஜா 1999
C மலைச் சுவடுகள் 68 மாரிமுத்து சிவகுமார் )
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதுமகனாய் பூரக்கிநாண் தீபமகன்
வசந்தங்கள் எம் வாசலில் கோலமிட. சுகந்தங்கள் சுற்றமும் உற்றமும் ஆழ்ந்து கொள்ள. எதிர்பார்ப்புகள் நல் மாற்றங்களாய் மண்ணில் மகுடம் சூட மலர்கணையாய் வீசுமே தீபத்திருநாளில் புதுதீப ஒளி மலராய் மணம் பரப்பும் மழலை தொட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு மடிப்புக்களையும் புரட்டிப்பார்த்த வயோதிபர் வரை இதுநாள் வரை இணைந்திடாத புது இன்பமதில் இணைந்திட பிறந்துள்ளானே. தீபமகன் காலமகன் மனிதமில்லா மானிடனை மண்ணுலகில் மலர வைக்கும் மணிநேரங்களை மாற்றி கோரமில்லா மனிதத்தோடு மனங்களெல்லாம். உலகில் நல் மனம் பரப்ப. காத்திருந்த கால மகன் புது ஜீவிதங்களை புஷ்பிக்கும் நாளன்றோ இப்புது திருநாளும்! அமைதியில்லா அகிலம் கண்ட ஆண்டவனும்
C மலைச் சுவடுகள் (3)
மாரிமுத்து சிவகுமார் D

Page 22
கடுகதியாய் கதைகூற வரும் கலைத்திரு நாளன்றோ. நாம் காணும் இத்தீபாவளி நோயென்ன கொடிய போரென்ன..? இவையெல்லாம் இனி-இப் பாரில் நிலையில்லாது போய் நிஜமான நேயமதை நிதர்சனமாக்கிடவே இன்பத்தின் அகல்விளக்காய் இனியென்றும் ஒளி வீச. ஒளிமயமாய் நிமிர்கிறதே. புது ஒளி வீசும் தீபாவளி உள்ளத்தின் ஒளி விளக்காய் உண்மைதனை உலகினில் நிலைநாட்ட துர் நிமிஷங்கள் விடைபெற்று துயர் துடைக்கும் நன்நாளும் இனிய தீபாவளியன்றோ!
வீரகேசரி.
C மலைச் சுவடுகள் so
மாரிமுத்து சிவகுமார்
ལགས། لم
 

வெள்ள அனர்த்தங்கள்.
வெள்ளப் பெருக்கால் உள்ளமுருக்கிய அனர்த்தமே பள்ளச்சறுக்கில் பரிதவிக்கும் பாவிகளின் நிலைகளை பாடுபடுத்துவதேனோ..?
அவதியிலும் புழுதிச் சகதியிலும் அடிமட்டவாழ்க்கைதனை அரவணைக்கும் ஓர் தாய் மக்களுக்கு அன்றாடம் நீ பெய்த மழைபெருக்கில் இந்நாளில் நாம்படும் வேதனைகள் பெரும் சோதனைகளே..!
கன்றை விட்டு தாய் பசு கழர்வது போல் எம் நெஞ்சை விட்டு நிம்மதி விலகியதுவே! வெள்ளச் சகதியிலும் வேகமான சுழல்காற்றினாலும் புதைபடும் உயிர்களோடு புண்பட்டது உடமைகளும் தான்!
கரைசேர்க்க வைத்திருந்த கன்னிகளும் கல்வியிலே நாட்டை கட்டியெழுப்ப காத்திருந்த கட்டிளம் பருவங்களும் கடும் மழையின் வெள்ளத்தினால் காணாமல் போனோராய் கதையாகின்றனர்.
C மலைச் சுவடுகள் (ii)
மாரிமுத்து சிவகுமார் )

Page 23
மண் சரிவுகளும் மழை முற்றிய வெள்ளங்களும் இலங்கைத்தீவை உலுக்குவதா? போரின் பிணவாடை ஓய்ந்து
நற்குணமேடை நெருங்கும் வேளையிதில் - வெள்ள புதருக்குள் மனிதர்களும்
புதைவதா?!
ஐயகோ. ஆண்டவரே. ஐயமில்லாத எண்ணங்கள் மனதுள் வட்டமிட காத்திருக்கையில் வெள்ள அனர்த்தங்கள் - எம் எண்ணத்துள் பெரும் பள்ளத்தை உணர்த்திச் செல்கிறதே..!
- வீரகேசரி 01-06-2003
மலைச் சுவடுகள் (2) மாரிமுத்து சிவகுமார்
 

தலைப்போங்கல்
இருவேறு உள்ளங்களை ஒன்றாய் சேர்த்த மாங்கல்யம் உருவில்லா இன்பத்தினை உழவர் திருநாளில் தந்ததுவே.
தைத்திருநாள் தவழுகையில் தலைப்பொங்கல் இங்கு பிரசவிக்க குலப்பெருமை தாங்கியிங்கு குவலயம் போற்ற கொண்டாடிது!
புதுப்பானை புஷ்பிக்கப்பட்டு புகுந்த வீட்டு உறவுகளோடு பித்தான பகைமையின்றி புத்தாடையோடு தலைப்பொங்கல்!
வாழ்த்துக்கள் பல சேர்த்து வாழ்க்கைக்குள் புது தம்பதிகளாய் வேட்கைகள் பலவற்றோடு வேரூன்றிய வெற்றிகள் இத்திருநாளில்.
மாற்றங்களை தமதாக்கி மாண்புகளை மனதால் புதைத்து ஆழ்ந்திருக்கும் நல்லுள்ளங்களால், ஆரியப் பொங்கல் தலைப்பொங்கலாய்!
விளை நிலத்தின் மண்போல வீரமிகு உரமெல்லாம் மனதோடு விரயமில்லா வேர்களாக வேரூன்றி வாழட்டும் தலைப்பொங்கல்
C மலைச் சுவடுகள் (4) மாரிமுத்து சிவகுமார்
Y

Page 24
உழவர்களின் ஊனமெல்லாம் உரிமையாய் அலசிடும் தைப்பொங்கல் உள்ளங்களால் இணைந்திருக்கும் இல்லத்து தம்பதியினரை வாழ்த்தட்டும்!
தலைப்பொங்கல் தழைத்தோங்க தரணியிலே தமிழ்ப்பொங்கல்நிலைத்திருக்க உழவுத் தொழில் உலகம் போல புது மணத்து இல்லத்துள் தலைப்பொங்கல்!
வீரகேசரி 12, 01 - 2003
மலைச் சுவடுகள் (1) மாரிமுத்து சிவகுமார்
 
 
 
 
 
 

உழைத்தும் நமக்கு வாழ்வில்லை
உழைக்கும் மாந்தர் பயணத்தில் உவகைகள் இல்லை உருவத்தில் விடியல்கள் இல்லாத சாகரத்தில் விந்தைகள் வளராதோ மாற்றத்தில்!
சிந்தும் வியர்வைக்கு ஈரமில்லை சிறைகளில் வாழ்வதில் உரமில்லை உழைப்பிற்காய் வருகின்ற ஊதியமும் ஊக்கமாய் எங்களையும் சாய்வதில்லை!
ஓயாத அலைகளாய் உழைக்கின்றோம் ஒரமாய் எங்களை அழைப்பதேன்? மோகமெல்லாம் எங்களுள் உழைப்பில்தான் மேதினத்திலாவது எங்களை நினைத்திடுங்கள்
தொழிலாளர் அடிமைச் சங்கிலிகள் தொடருது துன்பச் சங்கதிகளால் விடியாத பொழுதுகளை மாற்றி இங்கு விடியல்களை தொழிலாளருக்காய் கண்டிடுவோம்!
மித்திரன் வாரமலர்
( மலைச் சுவடுகள் 4s) மாரிமுத்து சிவகுமார் D

Page 25
ஒவ்வொரு பெளர்ணமியிலும் முழுமையான முகத்தோடு வானத்தை முத்தமிட பிரசவிக்கும் நிமிடத்தில். உன் பிரகாசத்துள் ஒழிந்திருக்கும் சோகம் போலவே என் அவஸ்தைகளும்.
எத்தனை முறை எங்களுக்காய் பவனி வரும் - உன் மேனியெங்கும், பூமிகுருதியால் அபிசேஷகம் செய்யும் போது உன் மனதைப் போலவே என் மனதும்
தற்கொலைக்கு தூண்டிலிடுகிறது
நிலவின் எச்சமே. மீண்டும் பிரகாசிக்கும் உன் நீலவானத்தைப் பார்த்து
நான் வெட்கித்துப் போகிறேன்.
மனிதமுள்ள மனிதர்கள் உன் மகிமைக்கு அர்த்தம் புரியாது அர்த்தமின்றி உன்னை
அசுத்தப்படுத்த நினைக்கும் போது
நிலவின் சோகம்
நானும் உன்னுடன் சேர்ந்து மரணித்துப் போகவே விரும்புகிறேன்.
மீண்டும் மீண்டும் சலவைக்குட்பட்டு மனிதனை சல்லாபம் கொள்ளவைக்கும் உன் நிழல் ஒளி. நீண்டதொரு சோகத்தில் தத்தளிப்பது உன்னை காதல் செய்யும் என்னையும் ஊனமாக்கிச் செல்கிறது.
2000 ஏப்ரல்
C மலைச் சுவடுகள்
மாரிமுத்து சிவகுமார் )
 

மாற்றமாய் செய்துபார்
அந்த வானத்தை வேட்டுக்களால் துளைத்துப் பார்,
இந்த பூமியை புஷ்பங்களால் செதுக்கிப்பார்
வானுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட அண்டத்துள் இரசாயன வாயுக்களை விஷமாய் வடிவமாக்கி இடையில் இருத்திப் பார்!.
அப்போதாவது நீல வானும் கோல பூமியும் உருவமில்லா பகுதியும் புதிய அர்த்தங்களை புஷ்பிக்குமாவென்று ஆராய்ச்சி செய்துப்பார்!
கடந்து போன நிமிஷங்களை சேர்த்து கோர்த்துப் பார்
கனவுகளை தின்று சமிபாடடைய முன்
கனவுகளை நனவுகளாய் வர்ணந் தீட்டிப்பார்!
சந்தோஷங்களையும் சங்கடங்களையும் ஒரே மேடையில் உயர்த்தி வைத்து - பின் கவிதை எழுதிப்பார்!
அன்பினையும் கோபத்தினையும் நீயே ஒருமுறை
அலசிப்பார், இவைகளுக்கெல்லாம் ஏதாவது அர்த்தம் புரியுமாவென்று
C uut tudio div »les tolv
4) மாரமுதது சிவகுமார ר

Page 26
Gosar Bigaolsráis.--
மண்ணின் கிழிசல்களை தைப்பதற்கு எண்ணியே இம்மண்மீது புரண்டு புரண்டு அழுதேன்.
அப்போது என்னைச் சுற்றியிருந்த மரண புண்களை கூட உலர்த்தி விடாது திண்மம்போல் மெளனித்தாயே. இப்போது சொல், என் நினைவுப்பறவைகளின் சிறகுகளை நான் எப்படி வெட்டி வீழ்த்துவது?.
என் கடமைகளை செய்வதற்குத் தானே தாயின் கருவறையிலிருந்து இறங்கி வந்து
இயங்கிக் கொண்டிருந்தேன்.
என் இயக்கங்களை யந்திர அம்புகளும் கொடுமை நகங்களும் பதம் பார்த்த போது நானும் பூலோக வாசியென்பதை மறந்திட்டதா - இம் மண்ணுலகு.?
மலைச் சுவடுகள்
ஓ அசைவனவே. உன் வேண்டுகோள்களும் என்னைப் பொறுத்தவரை வேடிக்கையானவைகளே
நான் அணிந்துகொள்ளும் பொறுமையெனும் நகைகளை எத்தனை முறைதான் முலாம் பூசி அணிவது, அவை பல தடவைகள் சோதிப்பிற்குள் உள்ளாக்கப்படுவதை நீ அறிவாயா?.
இப்போது சொல்,. என் வேகத்திலும் விரக்தியிலும் நியாயம் உண்டென்று
மேகத்தின் வெடிப்புகள் தானே மழையாய் பெய்கின்றது. என் சோகத்தின் நினைவுகள் தான் சாதுவான என்னையும் முரண்டு பார்க்கத் தூண்டுகிறது.
ஜனவரி 2000
(8) omflypišg/ filanløp up/TỪ D

பாரமில்லாப் பஞ்சாப் பல நாள் வாழ்வது
இயக்கங்களின் நரம்புகள் முறிந்துபோன தருவாயில் மனித மாண்புகளும் பண்புகளும் மரணித்துப்போவதில் மாற்றமேதுமில்லை "
சிங்கமுகங்களும் வேங்கைத்தலைகளும் கீரியும் பாம்புமாய் சீறிவிழ போர்வைக்குள் கிடக்கும் மனித என்புகள் துருப்பிடிப்பதில் நியாயமுண்டு தான்
எழுதுகோல்களை இறுக்கிக்கொள்ளும் விரல்கள் மறுத்துப்போய்-மனித தூண்களையும் மண்ணின் அமைப்புகளையும் சிதறி உதறித் தள்ள துப்பாக்கிகளும் குண்டுகளும் தப்பின்றி தயாராகி இவர்களின் கைகளில் சமரசம் உலாவரும்போது பழரசம் குடித்து
கற்பனையே
வண்டுகள் ரீங்காரிக்கும் நந்தவனமும் நண்டுகள் நர்த்தனங்கொள்ளும் கரையோரமும் மனித தண்டுகள் மகத்துவமாய் வாழ்ந்ததெல்லாம் வயசு போய் மனித வண்டுகளும் மயக்க நண்டுகளும் மனிதத்தின் தரவுகளை புதைத்திங்கு புனிதத்தை எங்கும் தொலைப்பதேனோ?
எப்பாவத்தையும் கைகொள்ளும் தப்பான எப்பாவிகளும் தவறான பார்வைக்குள் தாமே விம்பமாகும் அப்பாவிகளும்
வேறான வெவ்வேறு வரிசைகளில் கோர்க்கப்படும்வரை கோரமான நிறுவல்களால் பாரமான மனிதவுடல்கள் வெறும் பாரமில்லா பஞ்சாய் மாறிடுமே.
( மலைச் சுவடுகள்
2000. 11. 23
மாரிமுத்து சிவகுமார்

Page 27
காத்திருத்தல் விடிவிற்கான அர்ச்சனைகளை தூவிவிட்டு நல் முடிவுகளை மடிப்பதற்காய் காலங்கள் கடந்து கால் கடுத்தும் தவஞ்செய்கிறோம்!
போரின் துடிப்புகளால் - இப் பாரில் பல வெடிப்புக்கள் ஓங்கிடும் போது. சமாதான சங்கொலிகள் செவிடன் காதில் செவ்விய ஒலிகளாய் ஆவதுவும் நியாயம் தான்.
வேற்றுமைகளால் ஒற்றுமையை தரிசிக்க முடியுமென்பதை காட்டுக்குள் வாழ்ந்திடும் ஆறறிவுகளில்லாதவைகள் உணர்ந்திடும் போதும் ஆறாம் அறிவுகளுக்கு இன்னும் அர்த்தம் புரியாத மரபுகளாகவே இருக்கின்றது.
விடிவிற்கான அர்ச்சனைகளை தூவிவிட்டு நல் முடிவுகளை மடிப்பதற்காய் காலங்கள் கடந்து கால் கடுத்தும் தவஞ் செய்கிறோம்!
C மலைச் சுவடுகள் so மாரிமுத்து சிவகுமார்

ஆயுதங்கள் ஏந்தப்படுதலையும் மண்ணுள் ஆயுதங்கள் புதைக்கப்படுதலையும் வெவ்வேறு அணிக்குள்ளிருந்து அரசியல் சாஸ்திரங்கள் போல் அலசப்படும் போது கலசமிடப்பட போகும் சமாதானச் சிறகுகள் சிதறிச் செல்வதில் அர்த்தமுண்டு!
விட்டுக்கொடுப்பிற்குக் கூட வரைவிலக்கணங்களை வரையறை செய்யும் இவ்வுலகு, யுத்த சூழலால் பட்டுப் போவதையும் மறந்து கொட்டிக் கிடக்கும் மனித எலும்புகளை தட்டி எடுத்து அலங்காரம் செய்வதில் இன்னும் பலருக்கு எத்தனை சந்தோஷம்.?
விடிவிற்கான அர்ச்சனைகளை தூவிவிட்டு நல் முடிவுகளை மடிப்பதற்காய் காலங்கள் கடந்து
கால் கடுத்தும் தவஞ் செய்கிறோம்.
கூர்மையான கத்திபோல் ஏழ்மையும் கொடுமை தரும் அரக்கனாய்
C மலைச் சுவடுகள் (sl)
மாரிமுத்து சிவகுமார் D

Page 28
போர் வெறியும் மரியானாவின் ஆழம்போல் இவையெல்லாம் ஆட்சிக்கொள்ளும் அரசுகளால் அரங்கேறும் போது மீட்சியில்லை எப்போதும் இதிலிருந்து.
வான்வெளியில் தூவிக்கிடக்கும் நட்சத்திரங்களாய் மனித எண்ணத்துள் பல்லாயிர முரண்பாடுகள் முட்டிக் கொள்கின்றன. அத்தனை முரண்களும் சாளரங்களில் பீடித்த தூசாக ஒவ்வொரு மனிதனுள்ளும் படிந்திருக்க. உள்ளத்து ஜன்னல்களிலிருந்து உலகத்து வேதனைகளுக்கு வேட்டு வைப்போம்! அதுவரை
விடிவிற்கான அர்ச்சனைகளை தூவிவிட்டு நல் முடிவுகளை மடிப்பதற்காய் காலங்கள் கடந்து கால் கடுத்தும் தவஞ் செய்கிறோம்!
C மலைச் சுவடுகள் (s)
மாரிமுத்து சிவகுமார் )

மேடையில்.
உயிரை உருக்கும் பருவமொன்று உள்ளக் கிடங்கில் தவிப்பதென்ன எண்ணச் சிறையில் பூந்தென்றலாய் என்னைச் சுற்றி வளைப்பதென்ன?.
கள்ளக் கண்கள் பார்வையாலே காதல் கவிதைகள் வரைகின்றேன் பள்ளமேடு பாதாளக் குழிகளின்றி பாதையை வாழ்வில் காண்கின்றேன்!
சின்னக்குழிகள் இரு கன்னத்தில் - அதனால் சிலிர்த்துப் போயினேன் உள்ளத்துள் வண்ணத்துப்பூச்சு வயசைப்போல - என் வாழ்வில் வந்தே வதைக்கின்றாய்
மனனஞ் செய்த யாப்புகளாய் மனதில் புதைந்து வாழ்கின்றாய் - என் மார்பில் சாயும் தென்றலையும் மாதே நீயாய் நினைக்கின்றேன்.
மேடைகள் உனக்காய் அமைக்கின்றேன் மேனியை உனக்காய் வளர்க்கின்றேன். உன்னுடன், மேடையில் தாலி ஏறுமென்று மேதினியில் நானும் வாழ்கின்றேன்!
C
மலைச் சுவடுகள் (ss) மாரிமுத்து சிவகுமார்
)

Page 29
வையத்துப் பெருமனையில்
4.22 systjai upasay
காலத்தின் கோலமிதோ கவியொருவன் உயிரிழந்தான் கவிகளின் உயிர்களெல்லாம் கண்கலங்கிப் போனதையா
கவிகளிலும் கலையானார் கருத்துக்களை மெய்பித்தார் கருணையுள்ள நெஞ்சமதை காலனேனோ கொண்டு சென்றான்!
விழிகளுக்குள் மூடிவைத்த விருப்பமான வரிகளெல்லாம் - வேறு செவிகளுக்குள் புகுமுன்னே செகம் விட்டு போனாரே!
ஆட்சி மாறும் அரசியலில் ஆணிவேராய் உறைந்தவர்தான் மாட்சிமமாய் ரூபங்கொண்டு மக்களின் பால் ஈர்த்தவரே!
அரசியலில் கால் வைத்த அரும்பெரும் தலைவரவர் அடிமட்ட வாழ்க்கைதனை அழித்திடத்தான் முனைந்தாரே!
புரட்சிக்கு கவி தந்தார் புரட்சிக் கவி பாரதியார் செழுமைக்கு கவி புனைந்தார் - இச் செகம் தொலைத்த அஷரஃப் தான்!
C மலைச் சுவடுகள் sᎯ மாரிமுத்து சிவகுமார்

விமானத்தில் பறந்துசென்ற விந்தை மிகு கலைஞனவர் - பல வினாக்களுக்கு விடையின்றி விண்ணோடு கலந்திட்டார்!
தமிழ்த்தாயின் மடிதனிலே தரமான கவிஞனாக மடிசாய்ந்த பொழுதுகளில் மரணமேனோ விடிவானான்!
அஷ்ரஃபின் அழகெல்லாம் அவர் பேசும் தமிழில் தான் கவித்தமிழை வாழ வைக்க அவதரித்த புருஷர்தான்!
புனர்வாழ்வில் புஷ்பித்த புலர்வுள்ள காலமெல்லாம் புண்ணியமாய் நினைத்ததையும் - அவர் புருவங்களே சொன்னதையா!
அவர் வாழ்ந்த காலங்களை அருங்கவியால் புனைவதென்றால் அஷ்ரஃபின் கவிமுன்னே அழுகிறதே என் கவிகள்!
வையகத்து பெருமனையில் வைரமொன்று மகவாகி மாண்பான சேவையாற்றி மறைந்திட்ட நியாயமென்ன?
கவிஞர் அஷ்ரஃப் மரணித்த பின் எழுதப்பட்டது.
C மலைச் சுவடுகள் (ss மாரிமுத்து சிவகுமார் D

Page 30
காணி நிலம் வேண்டும்.
காலங்கள் வெறும் கோலங்களாய் மாறிய இவ்வுலகில் - எம் எச்சங்கள் வாழ வளமான நிலை வேண்டும் எங்களுக்கு, காணி நிலம் வேண்டும்!
உயர்ந்த நிமிர்ந்த மலைகளில், நாங்கள் தோட்டக்காட்டானாய் தோரணங்கட்டப்பட்டவர்கள்! தோட்டங்களில்.நாம் தேர்தல் வாக்கு வேட்டைக்காய் விளைந்த வித்துக்கள்! எங்கள் பெயர்களும் உலகில் உச்சரிக்கப்படுவதற்கு காணி நிலம் வேண்டும் அவையென்றும் சொந்தமாய் எங்களை சொந்தம் கொள்ள வேண்டும்!
வானத்தின் நீளத்தை லயக் கூரையின் வட்ட வட்ட ஒட்டை வெளிகளில் உற்றுப்பார்க்கும் நிலை மாற
C மலைச் சுவடுகள் (sổ மாரிமுத்து சிவகுமார் D

இயற்கை வளம் கொஞ்சும் இம் மலையகத்துள்ளே காணி நிலம் வேண்டும்! அதில் எம் உழைப்பினால் இக் கொடுமை கோலத்தை மாற்றிட வேண்டும்!
காந்தி சொன்ன வழிவந்து காடு மேடு பல கடந்து கால் கோப்பை கஞ்சி வைக்க காலமெல்லாம் வேண்டுவது. காணி நிலம் மாத்திரம் தான் காதல் செய்ய நந்தவனமா வேண்டுகிறோம்!
அத்தனை துன்பங்களும் அட்சரங்களின்றிப் போக அகிலம் எம்மையும் அணைத்து வாழ காணி நிலம் வேண்டும்-அதில் எம் வியர்வை சிந்தல் வேண்டும்!
ஆண்டாண்டு காலம் உழைத்தும் பட்ஜட்டுக்குப் பக்குவப்படாத பாவிகளாய் அடக்கப்பட்ட நாம் ஜெகமே புது யுகமாய் மாறிடும் நிமிடங்களில். வெறும் மந்தை கூட்டங்களில் சிந்தையில் ஏதுமின்றிசந்தி சிரிக்க வாழ இனியும் தயாரில்லை நாம்.
தினகரன் 24-05-1998
C மலைச் சுவடுகள் (s) மாரிமுத்து சிவகுமார் D

Page 31
என் இளமையோடு உரசல் கொண்டாய் என் பலங்களையே பலவீனப்படுத்துவதற்காய்!
நட்பொன்றே உலகின் உயர்கற்பாய் வாழும்நிலை கண்டு நட்பிற்குள் தாண்டவமாடும். கொலைத்தலைவா!. நட்பின் பாதையில், சிலருக்கு நீயொரு நந்தவனமாய் ஏன் தெரிகின்றாயோ?
உன்வெனன் உருவம் என் வெண்மை இதயமதை கருமையாக்கி சிதைவுற செய்வதை உன் சிந்தை இன்னும் ஈர்க்கவில்லையா?!
சுவாசக்காற்றை சுத்திகரிக்கும்-என் சுவாசப்பைக்குள். p—6ії அபாயச் சுவர்கள் எழுப்பப்படுவதை
அகற்ற முடியாமல் அல்லலுறும் அவலங்கள் என்னில் மட்டுமா..? இளைய சுவாசப்பைகளை இலகுவாய் கொள்ளை கொள்ளும் உன், அசுத்தக்காற்றின் வடிவங்களை. ஒருநாள் அகிலமே அசிங்கமாய் ஏற்றுக்கொள்ளும் நாள் வரையில் உன் அவதூறுகளை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்பேன்!
தினக்குரல்-20-06-1999
C மலைச் சுவடுகள்
s8 மாரிமுத்து சிவகுமார் D
 

ஒரு தலைக் காதல்
எல்லாம்
இப்போ.
லேசாய் உன்
உறக்கத்தை
கெடுக்கும் நான் வரைந்த நுளம்புகளாய் கவி வரிகளை உருவெடுக்கின்றவனவே. பிய்த்து, ஒரு தலை காதலனாய் தீச் சுவாலைக்கு உன் ஓரத்தில் நின்று நிழல் கொடுத்த கொலுசு சகியே..! சப்தங்களை வானத்து முகில் பொறுக்கி எடுத்து கூட்டத்தினுள் பொருத்த முடியாது என் கவி வரிகள் தவற விட்ட மோதுண்டு சலனத்தால்
உன் தேகத்தின் மேல் புதை குழிக்குள்
மழையாய் தினமும் பெய்திடுமே! 606 வைத்து பேசாத என் பேனைக்கு புதுக்கவிதை பல கவி வடிக்க-நீ எழுதுகிறேன்.
செய்த பாசாங்கு
-மித்திரன் வாரமலர் 21.06.1998 C மலைச் சுவடுகள் s) மாரிமுத்து சிவகுமார்

Page 32
அடிமையாய் வாழ்ந்த காலம் அடியோடு மறந்த நேரம் கொடிதான அடிமை வாழ்வை கொடியேந்தி மறந்துவாழ்வோம்!
உரிமைக்காய் உயிரினை மாய்த்து 46 உலகத்தில் உவகையாய் வாழ்ந்தோம் வெள்ளையரை வெளியேற்றியன்று வெற்றியும் கண்டோம் நன்று!
ஐயங்கள் தன்னுடை மாற்றி ஐம்பத்தொரு வருடத்தைச் ஆட்டி சுந்தர புருஷனாய் வாழ்ந்ததில் சுதந்திரம் இலங்கைக்கு இன்று!
தலைகுனிந்து வாழ்ந்த சந்ததி தலைநிமிர்ந்து வாழுமோ நிம்மதியாய் சுதந்திர அன்னையின் மடிதனில், சுகராகம் பாடிடாதோ சுந்தரியாய்!
இலங்கை மாதாவின் திருநாளில்.
இலங்கையராய் நாமெல்லாம்
சேர்ந்திடுவோம்
உலகையே உலுக்கும் போர்தனை
உதறித்தள்ளி உயர்வையே பெற்றிடுவோம்!
வீரகேசரி 31 . 01. 1999
C மலைச் சுவடுகள் Go) மாரிமுத்து சிவகுமார் D
 
 

இரவுப் பொழுது uDua (rara að5 6ri
கர்ப்பமாகிக் கொண்டிருக்கும் அந்த மாலைப் பொழுதில் பட்சிகளின் பயணங்கள்தம் கூடுகளை தேடுது வாழும் நினைப்பில் மயங்கிப் போன மானுடர்கள் மயானத்தின் மதில்களை கண்டு மனைகளுக்குள் புகுவதேன்?
நினைப்பதற்கும் கதைப்பதற்கும் நிம்மதியாய் உயிர்கள் சடமாகிப் போவதற்கு மட்டுமல்ல, மயானங்கள். மனித மனங்களை உறவுகளின் இன்னல்களிலிருந்து விடுபட்டு இரட்டிப்பு இன்பத்துள் பிரசவம் செய்வதற்காய் மனுஷர்களுக்காய், காத்துக்கிடக்கும் மயானங்கள் கூட. இறை படைப்புகளில் உன்னதமானதே!
குறை நினைப்பில் வாழும் ஜீவிதங்களே. மயானங்களின் மதில்களை கண்டு, பயங்கொள்ளத் தேவையில்லை மயான வேலிகள் - மனித தன்மையை விட உயர் பண்புகளை கொண்டிருக்கும்!
தினக்குரல் 07 - 12 - 1997 C மலைச் சுவடுகள் 6) மாரிமுத்து சிவகுமார் D

Page 33
g2 . uirthu! உலோகங்கள் போல் மண்ணிற்குள் புதைந்து கிடக்கும்
மனித எலும்புக் கூடுகள்!
மண்டை ஓடும் கை, கால்
நெஞ்சுப் பகுதி என பலதரப்பட்ட எலும்புப் பகுதிகள்! அத்தனையும் இன்னும் துருப்பிடிக்காத துண்டங்கள்!
மேதைகள், அறிஞர்கள்
பாமரன், பட்டணத்தான் ஏழைகள், பணத்தொந்திகள் என அத்தனையும் இனங்கான முடியாதளவு அந்தஸ்தோடு வாழ்பவை தான் LDuT6Til6b dal. மாங்கல்யப் பெண்ணும் கற்புடைய கண்ணகிகளும் காணாமல் போனவர்களும் சந்தர்ப்பத்தில் தற்கொலைக்குள்ளானவர்களும் தடுமாற்றமின்றி சடமாய் வெறும் எலும்பு கூடுகளாய் எழுந்து நிற்கையில் அவர்கள். உயிர்ப்பு என்ற உயிரினை உரசிப்பார்க்கையில் ஊனமாகிக் கிடந்தது 'மனிதம் தான். இறந்து போன அத்தனை மனிதர்களும் உயிர்ப்பு என்பதை அணுகி. மனிதர்களாய் மண்ணுலகில் ஜனனமானாலும் புதிய உயிர்ப்பில் கூட மனிதம் இருக்குமென்பதற்கு மித்திரன் வாரமலர் 08 - 03 - 1998 எதுதான் உத்தரவாதம்.
C மலைச் சுவடுகள் (2) மாரிமுத்து சிவகுமார்
VV.
2&SA;
Α D భగ్గి
NA WEJ Ճ28:
କୁଁ NWW2\WNNVV
ខ្លឹWX 險 缀$
ਐਨ
翼務潟リみ 蚊照駿 公殖 jiji 慈涯
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமாதான தீபம் ಹ೭f ጫSubuDጦ?
WANN
St.
发 I
క్సొ
} ፳
* it
மண்ணால் உருகொடுக்கப்பட்ட சிட்டி விளக்குகள் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட அற்புத விளக்குகள் வரை, ஏற்றப்படும் சமாதான தீபங்களின் சுவாலைகளை சுற்றி இருள் அணுக்கள் ஈர்க்கப்படுவதேனோ?
இதயங்களுக்குள் இன்னல் புதையல்களை இறைவன்,
போரென்ற வடிவத்தில் புதைத்து செதுக்கப்படுவதை தடுத்திடாது மனித வடிவங்கள்-தத்தம் மார்புகளை இன்னும் விரித்து வைப்பதேன்?.
உரித்து நிர்வாணமாக்கப்பட்ட போரரக்கனின் விஷ அணிகள் அங்கே சுடர்ஒளி படரவிடாமல் - தன்
( மலைச் சுவடுகள் Gs) மாரிமுத்து சிவகுமார் )

Page 34
அணிவகுத்திடும் போரின் நரம்புகளுக்குள் சிக்கித் தவிக்கும்
சமாதான சுடர்தனை மனமுணர்ந்து நெருங்கிச் செல்ல மண்ணுலகில் மகத்துவர்கள் இல்லையேன்?
பொறுமைகொள் மனிதனே. உரிமையுள்ள சக்தியும் நீயொருவனே. புரிந்து கொள்க இதயச்சுவர்களே,
உங்கள் சுவாசிப்புக்களால் தானே
உலகே சுகந்தங்கொள்கிறது!
தீமிதித்து.
சிலுவையேந்தி
பிரித் சொல்லி - புனித
குர்ஆன் ஓதி
புறப்படும் மானிடரெல்லாம் புதைந்திருக்கும் சமாதான சுடர்ஒளிதனை மீட்டெடுத்து மீட்சி காணும் நாளுமுண்டோ!.
நாளுமுண்டு - நல்லவேளையுண்டு அந்த நாள்தனை கண்டுவிட கனாக்கண்டு கனாக்களுக்குள் நிஜமொன்றே பஜனை பாடும் வரை ஏற்றிடுவோம் சமாதான தீபந்தனையே!
20- 5 - 2000
C
மலைச் சுவடுகள் (6) மாரிமுத்து சிவகுமார்
D

பூரித்துப் போகும் பூலோகம்.
கலைமகளின் கரங்களில் தவழும்
வீணையில்
இணைந்துகொண்ட இன்பத் தமிழ் நரம்பே. உந்தன் உயிர் ஜனகன மழைக்குள் நனைத்து காயப்போடப்பட்டாலும் உன் ஜனனத்தின்
புனிதத்தை
புருவமுயர்த்திய புவனமே இன்றும் உன்னை எண்ணியே
நீ மீட்டிய
தேவகானங்களை தேவாரங்களாய் உச்சரிக்கின்றன.
காற்று மண்டலத்துள் பாட்டு மண்டபங்களை வரிசைப்படுத்த எல்லா அலைவரிசைகளும் உனது பிரதிஷ்டைகளைத்தானே உச்சரித்துக் கொள்கின்றன.
இலக்கியங்கள் தந்த உனதெழுத்துக்கள் கவிதைகளை புசிக்க வைத்த கானங்கள் எத்தனை எத்தனை
C முலைச் சுவடுகள் (os) மாரிமுத்து சிவகுமார்

Page 35
கருத்துக்களால் இத்தனை கோடி ஜனங்களை - கவிப் பித்தர்களாய் மாய்க்க வைத்த வித்தகரே. உன் ஜனனத்தின்
நாளிதில் நான் புவனத்தில் வாழ்வதில் பயனில்லை என்பேனா? இல்லை
உன் ஜனனத்தின் பின் வந்த உன் மரணத்தை எண்ணியே காலத்தை கழிப்பேனா?
மரண தேவனே.
உன்னை இறைஞ்சி வேண்டுகிறேன் என் கவித்தலைவன் கண்ணதாசனை காவி எடுத்து இப் புவித்தலைகளை கலைத்தவிப்பை புணரவைத்த கொடும் பாவத்தை விடுத்து அக்கண்ணதாசனை இச் சகத்திர ஜனன தினத்தில் ஜனனிக்க வைத்து ஜகம் புகழும் கவிப்புலவனை நாமும் நிஜவடிவில் பார்த்து
நெஞ்சுக்கு நிம்மதி தேட தேனாய் ஓர் வாய்ப்பைத்தாயேன்
கால் நூற்றாண்டுக் கலாசாரத்தின் நீ படைத்த வடிவங்கள் அழகாய் அப்பிக்கொண்டதை இன்றும் மீட்டிச் செல்கின்றனவே.
நீ வடித்துத் தந்த இறங்கற்பாவெல்லாம் உன் பிறந்த தினமிதில் அத்தனையும் தற்கொலை செய்து கொள்கின்றன உனது வருகையின் வாழ்த்துக்காய் பூரித்துப் போயினவே இந்தப் பூலோக நெஞ்சங்கள்
இலங்கை வானொலியின்
ஒலிமஞ்சரி நிகழ்ச்சியின் 2001ல்
கண்ணதாசனின் ஜனன தின சிறப்புக்
கவிதையாய் ஒலிபரப்பாகியது.
C மலைச் சுவடுகள்
மாரிமுத்து சிவகுமார் )

2ja)gugub upa)ósuabb
உயர்வுக்கில்லை உறுதுணைகள் உழைப்பிற்கில்லை ஊதியங்கள் வாழ்க்கைக்கில்லை வாழ்த்துரைகள் வசந்தங்களில்லை வம்சங்களில்...!
இன்பங்களெல்லாம் புதையுண்டு இல்லங்களில்லை சுவைப்பதற்கு எண்ணங்களெல்லாம் வாழ்வினிலே ஏற்றங்களில்லா ஏணிப்படிகள்!
எட்டடிக்குள்தான் உறக்கமெல்லாம் ஏனிந்த வரையறையின்னும் துஷ்டராய் நினைத்தேயெம்மை தூரவே துரத்துவதேன்?!
லயிக்கவே முடியாததொன்றாய் லயன்களெல்லாம் வரிசையாக பிழைக்கவே அடைக்கப்பட்டோம் பிடிவாதமில்லா மந்தைகளாய்!
உழைக்கவே உடந்தையானோம் உணர்வுகளையெல்லாம் அடிமையாக்கி &ନ୍ତି உலகிலெம்மை உயர்வாயெண்ணும் உணர்வுகளெல்லாம் வளர்ந்திடாதா?
மலைகளுக்குள்ளே மாடாயின்று மடிகின்றோம் விரக்தியோடு
விடியலை தேடியின்றும் விரைகின்றோம் மலையகத்துள்ளே! வீரகேசரி 02 - 01 - 2000
C
மலைச் சுவடுகள் (6) மாரிமுத்து சிவகுமார்

Page 36
நாய்களாக. நாய் நானல்ல, நன்றியோடு வாழ்வதற்கு ஒ. நண்பா, நீயுமல்ல. நீயும் ஆறறிவுள்ள ஜீவன்தானே
சிநேகிதராய்
நேசம் மிகுந்தவராய்
சுற்றத்தாருடன் வாழ்ந்து
பின், பின்னிவிட்ட
பிணக்குகளினால்
பிரயோசனமின்றி.
நாயின் நாமங்கொண்டு
தூற்றி - சில
மனிதரை நாயாக மாற்றி
நல் மனிதனாய் வாழும்
சில மனிதர்கள்!
நாயின் அந்தஸ்தை கூட
9。 பெறாத நடைபிணங்களாக!
நானின்று மாற வேண்டும் நாயாக! நன்றியுள்ள அந்த ஜீவனாக மனித நேயமின்றி மனித அறிவுகளை மறந்து வாழும் - இவ் யதார்த்தத்தில். எல்லோரும் நாய்களாக மாற வேண்டும்!
தினகுரல் 15 - 02 - 1998
C மலைச் சுவடுகள் an மாரிமுத்து சிவகுமார் )

upstassistb.
பெண்ணிற்காய் மண்ணுலகில் பெருமையெல்லாம் குவியுதிங்கே. கண்ணிமையாய் பெண்குலத்தை கவிகளாலே காக்குதிங்கே!
அடுப்பூதிய பெண்பதுமை அடியெடுத்து வைக்குமிங்கே அடிமைகளாய் குடிவாழ்ந்ததில் அர்த்தமெல்லாம் புரியுதிங்கே!
பெண்ணடிமை புரிந்த காலம் -இனி பொன்நாளாய் மலருதிங்கே. வீண்பழிகள் சுமந்தகாலம் விடைபெறுமே இந்நாளில்
பாரதியின் புதுமைப் பெண்கள் பாரினிலே பெருகுதிங்கே. பாரதியின் கனவுகளெல்லாம் படிப்படியாய் வளருதிங்கே!
|]; %
g, மகளிர்க்காய் ஓர் தினமும் மண்ணுலகில் மலர்ந்திடவே மயக்கந்தரும் துன்பமெல்லாம் மாறுதிந்த மகளிர் தினத்தில்!
வீரகேசரி 07 - 03 - 1999
C மலைச் சுவடுகள் 6) மாரிமுத்து சிவகுமார் D

Page 37
இனிக்கட்ருமே!.
விடுதலை இல்லாத வினாக்களோடு விடியலை தேடும் கனாக்களிங்கே
கருக்களை சுமந்திடும் கணங்களும் கவலைக்குள் மடியுது கருமையாக!
பெண்ணினத்தை புகழும் மண்ணுமிங்கே பெருமைகளை உணர தவறுவதேன்? பொறுமைகளை மேனியில் அணிந்திங்கு பொங்கியெழும் எங்களில் பெண்ணினமும்!
அரண்மனையில் வாழ்ந்த அரசிகளும் அடிமட்ட குடிசைப் பெண்களுமே குடிபோதை அரக்கர்களின் அணிவகுப்பில் குந்தியெழும் வேதனையும் மாறாததேன்?.
வீணைக்குள் அடைபட்ட நாதமாய் வீட்டிற்குள் சிறைபட்ட பெண்ணினமே அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு அடித்துக்கூறிய வார்த்தைக்கும் வேட்டுவையேன்!
எட்டயபுர பாரதியின் கனவுகளை எட்டிப்பிடிக்கும் நேரமும் காலடியில் தொட்டிலாட்டும் வேலைகளும் குறைந்திங்கு தொட்டிலாடுமே இலட்சியத்தின் வெற்றிகளும்!
மலைச் சுவடுகள் GO மாரிமுத்து சிவகுமார் )

جه
t - v P · Kyo
' "ا 濕臺苔然 १
SSN: ŞXწ.
R%
翰 ن
რწწ.
% & Nišť E %, ’ S. . Y 液等{L ANT
/*愛、煮
வதைப்புகளும் மிரட்டல்களும் வரிசையாக வியர்வைகளும் பெண்ணினத்தை வதைப்பதற்கா? கண்ணிமைக்குள் ஈரமின்றும் காவியமாய் கண்ணகியின் காற்சிலம்பு கதைபோல்!
எண்ணமெல்லாம் பெண்ணினத்தின் விடியலுக்காய் எதிர்ப்புகளோ பெண்ணவளின் அடிமைகளுக்காய் இல்லங்களில் உள்ளவர்களின் உவகைபோல இனிக்கட்டுமே பெண்ணினத்தின் உணர்வுகளும்!
6າງ(BBG ມີ 05 03 2000
மலைச் சுவடுகள் (ii) மாரிமுத்து சிவகுமார் )

Page 38
uDørtb
வாழ்க்கையின் முடிவுகள் வாய்திறக்கும் வேளை மரணத்தின் பாஷைகள் மெளனமாய்!.
வாழ்வெனும் தேற்றத்தில் தரவுகள் முடிவுற்று மரணத்தின் நிறுவல்கள் முற்றுப்புள்ளியிடுகின்றன!.
முடிவிலியான
உயிரோடு
கோபம் கொண்ட
மரணம், உடலைத் தத்தெடுத்து - அதன் பயணத்தினை தடை செய்கிறது!
உலகினில் விருந்தோம்ப வந்தவைகளை விரட்டும் விம்பம்! நரம்புகளில்
நாதமிசைக்கும் சொர்க்கத்தினதும் நரகத்தினதும்
பயணததை ஏந்தி செல்லும் ஊர்திமரணம்!
06 02, 2000 தினக்குரல்
C மலைச் சுவடுகள் (2) மாரிமுத்து சிவகுமார் D
 

இளமையில் வெற்றி கொள்வோம்!
இளவாழ்வு இனிதாய் என்றும் எழில் கொள்ள இனியும் வேண்டாம் வீண் மடைமை உலக வாழ்வில் உயர்வையே காண உயர்த்தி நிற்போம் இளமைக் கரங்களை
வேலையின்றி வீட்டில் முடங்கிடாது வேலை பார்த்து மனதில் ஓய்வும் பெறாது கைத்தொழில் ஒன்றைக் கடமையாய் செய்து கைத்திறன் சிறப்பை உலகில் நாட்டுவோம்!
போரென்ற விஷப் பருக்கள் பரவிடாது பேரன்பு ஒன்றையே பரவச் செய்வோம். வீரர்களாய் இளைஞர்கள் உலகில் ஒன்றாகி விரட்டிடுவோம் உலகை விட்டு பிரிவினையை!
வீரர்கள் உலகிலேயே இளைஞர்கள் தான் வீறு நடைபோடட்டும் அவைகள் தாம். இளமையோடு நாம் மகிழும் இப்பொழுதில் இளமையில் வெற்றியோடு மகிழ்ந்திடுவோம்!
தினகரன் 30.10-1999
C மலைச் சுவடுகள் Gs) மாரிமுத்து சிவகுமார் )

Page 39
(ANKAN స్క్రీట్ల WAMI 赣颂 S.' *ଷ୍ଟ
உழைக்கும்
கரங்கள்
RyZ2
SK 这签多 RŞAN SK22.SSS
• ሃዋጳጳሪ
உழைக்கும் எம் கரங்கள் உயரும் நன் நாளில் திங்களின் சுப ஒளியே தினம் தினமே வளருதிங்கே!
தொழில் தான் எதுவாயினும்
தொடர்வோம் ஒரு மனதாய்
திடமாய் உழைத்து நாளை திகழ்வோம் வெற்றி திலகமாய்!
தொழிலின் உரிமைகள் வென்று
தொடர்வோம் உறுதியாய் நின்று
வியர்வையின் உயர்வை இன்றே, விளக்குவோம் உலகிற்கு ஒன்றாய்!
காடுமேடு நடந்து வந்த காலமதை மனதில் கொண்டு மாதமெல்லாம் உழைக்கும் மண்ணில் மேதினத்தில் வெற்றி காண்போம்!
மித்திரன் வாரமலர் - 03- 05. 1998
C மலைச் சுவடுகள் @. மாரிமுத்து சிவகுமார் D
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பச்சையணிகொண்டு அடிமுதல் உச்சிவரை இயற்கையின் வனப்பாலே சிலைபோல் நிற்கும் சிவனொளிபாதமே!உனது வேறுபெயர் சிறிபாதமன்றோ!
கண்களுக்கு நீ
கம்பீரம்! மனதிற்கு உன் நிலை பக்திமயம்!
உண்மையில் இலங்கைச் சமுத்திரத்தில் நீயோர் சக்திமயம்!
நல்லதண்ணி மண்ணில் ஒரு படியும் இரத்தினபுரி மண்ணில் மறுபடியுமாய் நல்லோரை வரவேற்க. நீ விரித்திருக்கும் நற்படிகள் நல்லறத்திற்கு முதற்படிகள்!
சிவனொளிபாதமலை
இந்திய மண்ணிற்கு இமயமே தலைசிற்பம் -ஆனால் இலங்கை மண்ணிற்கு சிவனொளிபாதமோ. ஒற்றுமைச் சின்னம்!
பல்லின மக்களுள்ள இச் சிறிய திருநாட்டில் சினமில்லா-நல் குணம்வளர.
இடமுண்டு சிவனொளிபாதமலையில்!
சிரம் மேல் கரம் குவித்து சிலையே உன்னுருவை வணங்குகிறோம்! சிவனொளிபாதமலையே. சிதைந்து போகும் -எம் சிறு நாட்டை மனம் கொண்டு பார்த்திடாயா?!
C மலைச் சுவடுகள்
வீரகேசரி 08-03-1998
மாரிமுத்து சிவகுமார் )

Page 40
பொறுமையெனும் நகையணிந்து பொழுதுகளை கடந்து வந்து கடவுளின் செல்வங்களை கருவாய் சுமப்பதும் பெண்மையே!
வீட்டிலே விளக்கேற்றி விதியோடு போராடி வாசலிலே கோலமிடும் வாசகமும் பெண்மையே
கணவனுக்கு சேவை செய்து கடைசிவரை சேர்ந்திருந்து துணைவனுக்கு உறுதுணையாய் தொடர்வதுவும் பெண்மையே!
புகுந்த வீடேதன் வீடாய் புகலிடம் சேர்ந்த பின்பு தாய் வீட்டின் பெருமைகளை தரங்காப்பதும் பெண்மையே!
தன் மகனை தங்கமாய்
தரணியிலே கரைசேர்க்க பொறுமையோடு வளர்த்தெடுக்கும் பெருமைகளும் பெண்மைக்கே மித்திரன் 07 -03- 1999
C மலைச் சுவடுகள் (ii) மாரிமுத்து சிவகுமார் )

விஞ்ஞான யுகத்தை மண்டிபோட வைக்கும்
அரக்கன்!
மனித சில்மிஷ உணர்வுகளை வரம்பிட வந்தவைகள்!
பகுத்தறி வாளனிடமே
பள்ளி கொள்ளும்
பழுத்த கொப்பளங்கள்!
கொஞ்சமேனும் இரக்க நெஞ்சமில்லா வைர
வைரசுக்கள்!
சொகுசு விடுதிகளில்
பெறும் மவுசாய் விளைவது!
தொற்றுநோய் பற்றி விட்டால்
நொடிப்பொழுதில்
உணர்ந்திடலாம் இக்
லீயிட்ஸ் அரக்கண்
மனிதனிடம் பொக்கிஷமாய் இருந்த பகுத்தறிவு பறிபோனபோது எயிட்ஸ் பாணம் கொடுக்கப்பட்டது!
பாலைவனத்திலும் சுகம் காணலாமா..? என ஆராய்ந்த மனிதன் இவ்வாயுசு கொல்லி வலைக்குள் சிக்கிக்கொண்டானே!
இனி மனிதனை வாழ்த்தும்போது நீ எயிட்ஸில் சிக்குறாது நீண்ட ஆயுசுடன் வாழ்வாய்! என வாழ்த்த வேண்டியதாயிற்று!
வீரகேசரி. 01-10-1995
குற்றநோய் குடிகொண்டால்-நோய்
அறிகுறியே ஈரைந்து வருடத்தின் பின்தானே!
யாரும் அறியாத இறைவன் குறித்த மரணத்திகதியை மாற்றியமைக்கும் உயிர்கொல்லி!
அளவுக்கு மிஞ்சியதால்-மனித ஆயுளும் கடற்கரையில் வரைந்த கோலமாய் போனது!
C
மலைச் சுவடுகள்
(n) மாரிமுத்து சிவகுமார் )

Page 41
đổưộụpửuf இலகுவில் உலகினை கொள்ளை கொண்ட இளவரசி டயானாவே! எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்-உனது இளமை மட்டும் உன்னில் நிலையாயிருந்தும்-உன்
உயிர் மட்டும் ஏன் உன் மீது உடந்தை கொள்ளாமல்
உருகிப் போனது!
இளவயதில் இல்லற வாழ்வில் நுழைந்து இரு பிள்ளைகளுக்குத் தாயாகி இவ்வுலகில் இரு செல்வங்களையும் தவிக்க விட்டு நீ மட்டும் உறங்கிப் போனதில் நியாயம் என்ன?
உனது விவாகரத்தின் பின், விவேகமாய் இவ்வுலகை வலம் வந்து,
எயிட்ஸ்"க்கும் அசைவின்றிப் போன ஊனங்களுக்கும் இருதய சிதைவுகளுக்கும்-நீ செய்த அரும் பணிபோல் இனியார்தான் செயலாற்றுவார் இவ்வுலகில்?
C
மலைச் சுவடுகள் (18)
மாரிமுத்து சிவகுமார் )

நிலக் கண்ணி வெடிகளின் கண் மூடித்தனமான ராஜ்யத்தை - மனித சிந்தையில் நிலை நிறுத்தி - நிலக் கண்ணி வெடியில்லா. புதிய கருவாய் -இப் “பூ பிரசவிக்க. சுறுசுறுப்பாய்-நல் யந்திரமாய் இயங்கிய மங்கையின் மறைவு மனித நேயமிக்க எவர்க்கும் பேரிழப்பே
தனி மனித சுதந்திரத்தை தடுத்து தரணி விட்டு உயிரைத் தகனம் செய்ய. யமன் உருவில் வந்த புகைப்படக்காரர்களால், உலகமே பத்திரமாய் காத்து வந்த தியாக இதயமதை பாதை நடுவில் சிதறவைத்த பாவிகளின் செயலிற்கு இவ்வுலகு என்றுமே பாவமன்னிப்பு வழங்கிடாது!
அதிசய மகளாய் நீ வந்து
அகிலமே உனை அணைக்கும்
தறுவாயில் - நீ இவ்வுலகை
விட்டு போனதில்
நொந்து வெந்து போன நெஞ்சங்கள்,
கண்ணிர்ப்பூக்களை’ அஞ்சலிக்காய்
சமர்ப்பிக்கும். தினக்குரல்:07-09-1999
C
மலைச் சுவடுகள் (ஈ) மாரிமுத்து சிவகுமார்
)

Page 42
uD/Wartb
சுவாசக்காற்றை தியாகஞ் செய்யும் உயிர்களின் உன்னதசெயல்
தெவிட்டாத உறக்கத்தினை தேடிய போது விடிவை காண வைக்காத தொட்டில் படுக்கை
சடப்பொருள் பற்றாக்குறையினால் மனிதனும் இதுவாகினான்
புதுப்பிறவி எடுக்க. புவிதனில் புதுவித பரீட்சை
கல்லறைகளுக்கு உயிரூட்டவரும் உயிர்தாங்கி
C மலைச் சுவடுகள் (so மாரிமுத்து சிவகுமார்
 

வாழ்வின் முடிச்சு அறுக்கப்படும் போது இவளது சாவின் முடிச்சு கோர்க்கப்படுகிறதே...!
மூன்று முடிச்சின் வரைவிலக்கணமும் மாறி இன்று தாலிக்கொடிக்கொரு வரையறை சொல்லிவிடும்போது தாலி அறுந்தவளை விதவையென்ற சதையில்லா உயிரொன்றாய் வதைப்பதா?.
S
பட்டுடுத்தி பொட்டு வைத்து மஞ்சள் பூசி, மலர்ச்சூடி குல மங்கையென மகுடஞ்சூட்டப்பட்டவள் இங்கு நிரம்பாத குடமொன்றாய் நிர்க்கதியானாளே!
பதிவான விதவைக் கோலம் சதிபோல துன்புறுத்தும் கதியில்லா-இப் பெண் நிலையை எந்நிலைக்கு ஒப்பிடுவது?
மஞ்சள் குங்குமம் முடித்து புதைக்கப்பட்டதிலிருந்து மங்கள சம்பவங்களில் ஒதுக்கி சுருக்கப்படுவது உருக்கிடுமே மனிதமுள்ளமனிதரையும்!
C
மலைச் சுவடுகள் Ꮆn மாரிமுத்து சிவகுமார்
)

Page 43
வாழ்வின்
விதவை நிலையொன்று
புதுமை நிலையில்லை மண வாழ்வின்
மூலக்
கதவொன்றை காலனவன் நிலைமாற்றும் போது
அழகுமயில் பெண்மையிங்கு அவதூறாய் ஒதுக்கப்படுவதேன்?.
மித்திரன் வாரமலர்
: 20-07-2002
மாரிமுத்து சிவகுமார் D
62)
மலைச் சுவடுகள்
C
 

மண்ணால் இருள் ஆழ் சுடர்கள் உருகொடுக்கப்பட்ட
சிட்டி விளக்குகள்
முதல்
தங்கமுலாம் பூசப்பட்ட
அற்புத விளக்குகள்
6).160) Մ, ஏற்றப்படும் சமாதான தீபங்களின் சுவாலைகளை சுற்றி இருள் அணுக்கள் ஈர்க்கப்படுவதேனோ?
உரித்து நிர்வாணமாக்கப்பட்ட போரரக்கனின் விஷ அணிகள் அங்கே சுடர்ஒளி படர விடாமல் தன் விஷ அணுக்களை அணிவகுத்திடும் போரின் நரம்புகளுக்குள் சிக்கித்தவிக்கும் சமாதான சுடர்தனை மனமுணர்ந்து நெருங்கிச் செல்ல மண்ணுலகில் மகத்துவர்கள் இல்லையேன்?
தமிழ் ஏடு : 2002 -06 -22
C மலைச் சுவடுகள் 63) மாரிமுத்து சிவகுமார் D

Page 44
இதயம் எதற்கு?
மனித மூளையின்
இயைபாக்கத்தின் விளைவால்
மனிதனின் குடிபுகும் இன்பதுன்பங்களை சமநிலைப்படுத்தும் துலாபாரம் இதயம்
அத்தனை சாம்ராஜ்யங்களையும் இத்தனை காலம் சுமந்திருக்கும் உத்தம புதையல் இதயம்
வித்தகனிலும் எழுத்தறியாமனிதனிலும் சாதனை படைக்கும் சர்வ சக்திவானிடமும் மொத்தத்தில் என்ன அத்தனை பேரிடமும் இதயத்தின்
g66LD g60) DLLID ஒன்றே தான்!
இதயம் உள்ளவன் இதயம் இல்லாதவன்
இதயத்தை மூடி மறைப்பவன் இதயத்தை தேவைக்காய்.
பாவிக்காதவனென்று.
பலரகங்களை வரிசைப்படித்தினும் இதயம் எல்லாம் வாழ்வது. ஆசை மனிதனை வாழ வைக்கத்தான்
வீரகேசரி: 18-07 -1999
C
மலைச் சுவடுகள்
6)
மாரிமுத்து சிவகுமார் )

סC
தமது எச்சங்களின் எதிர்காலத்தை பிச்சை பாத்திரத்தால்
மூடி வைக்கிறார்கள்! *Naam p53 gudst 35 நிலைமாறும் இவ்வுலகில் நீங்காத இன்னலினை இரட்டிப்புக்குள்ளாக்கி, வாழ்வில் - !---------------------------------- இயைபாக்கமின்றி 症 الخلا மரத்துப் போன உள்ளங்கள்!! −− எண்ணங்கள் பல வற்றை தமது கன்னங்களில் வைத்து, கண்ணிர்பூக்களால் கரைத்துக் கொண்டு வாழ்கின்றனர்! பின்னல் நிறைந்த வாழ்க்கைக்குள் சிக்கி.
எல்லையின்றி-ஏதும்
இலக்கின்றி சிந்தையின்றி-வையகத்தில் சிரம்தாழ்த்தி சிதைந்து சிதறி வாழ்வோர் இவர்களின் பலகோடி! வள்ளல்களின்
பிறப்புகளுக்காக. காத்து கிடந்து கிடந்தே இவ்வையகத்தை கண்டு வெந்து புலம்பும்
பிச்சைக்காரர்கள்!
உண்மையில்.
வாழி வ தறி கும் சாவதற்கும் எண்ணமின்றி விடிவில்லாத விளிம்பினில்-தவறி
C
ShipTLDs) GITIbdisorsogoi மலைச் சுவடுகள் 5 மாரிமுத்து சிவகுமார் Ꭰ

Page 45
ύύ υ{
மாண்புகளை பூஜிப்போம்!
இமயத்து தென்றல் இயற்கையாய் கொஞ்சிடுதே மயக்கிடும் இயற்கையே மலையகத்துள் மாய்க்குதே!
விசித்திர வளங்களெல்லாம் விளையுது பலமாய் எனினும் பசித்திடும் பொழுதெல்லாம் பட்டினியாய் வாழ்வதேன்?
முயற்சியின் அலைகளிங்கு முட்டுது கரைகளில்-மறு மலர்ச்சியின் வடிவத்தை மனதுள் யாசிப்பதேன்?
யாசித்த எண்ணங்களால் யாப்பொன்றை வாசிப்போம்-இனி மாசில்லா மலையகத்துள்
நேற்றில்லா நாளைகளை 鯊 aየ நேர்த்தியாக தேர்ந்தெடுத்து-உயர்த் ဒွိမွဲ)
g * 8 AA y 8 N22 உழைப்பின் சிந்தல்களால் 纖 உருவாக்குவோம் உயர்வுகளை!றரால
சகத்திரத்தின் சந்தியில் சரித்திரங்களை மீட்டியிங்கு- தொடர்ந்து மடிந்து போகும் உணர்வுகளை மதிகொண்டு மீட்டிடுவோம்!
வீரகேசரி : 27-08-2000
C
மலைச் சுவடுகள் so மாரிமுத்து சிவகுமார்
D
 
 
 
 
 
 
 
 
 
 

ο - στυρό ωοδι
என்னுயிருக்கு இறைவன் தந்த உததரவாத உடனபடிககை இன்றைய பொழுதோடு காலாவதியாகிப் போகிறது! அவன் தந்த, அத்தனை நிமிஷங்களையும் மொத்தமாய் செலவழித்து வந்த என் மனது. அந்தரத்தில் வாழும் என்னுயிர்ச் சுவாசங்களோடு. அழுது புலம்புகிறது! நித்திரையின்றி 866.60)6)LuuLL bT60T நீண்ட நித்திரைப் படுக்கையில் சாய்வதை எண்ணி-இனிய கண்ணிர்ப் பூக்களை சிந்திக்கொள்கின்றேன்! பாசமென்ற உலகுக்குள் ஆசைகளை வளர்த்து-வெறும் பித்தனாய் வாழ்வதை விட சித்தம் குளிர-நித்தம் அமைதி காண. உடன்படிக்கையின் படி காலமாவதே மேலானது வீரகேசரி 02-08-1998
C மலைச் சுவடுகள் (67) மாரிமுத்து சிவகுமார் Ꭰ

Page 46
ഞഖ്യജ്ഞത്രെ όλαδίτόήώαου (τώ.
மலைத் தலைகளின் மனத் துளைகளில் பிணக்கவில்கள் நுழையும் முன் மேன்மை கொள் - நற் தலைமையொன்றை இம் மேட்டு நிலங்களில் மேய்ந்து பார்ப்போம்!
குறை வேதனங்களை வியர்வைகளே காணிக்கையாய் ஏற்றுக்கொள்வதுவும் குன்றிப்போன லயமனைகளும் குவிந்து கிடக்கும் சாக்கடை ஈக்களும் ஒன்றாகிப் போன - துருப்பிடித்த மலைச்சாரளங்களுக்கிடையில் விலையில்லா நற்கலை கொண்ட
தலைமைதனை உருவாக்கும் முயற்சியிலும் மலைத்தமிழர்களா?..!
வித்தொன்று விருட்சமாகுமென்று உயர்சத்தொன்றை விதைத்தவர்கள் இத்தரைமீதும் வரலாற்றை எழுதி.Aடும்!
கொடிதான கோரிக்கைகள் எக்கோணங்களிலும் ஒலிக்கவில்லை பிடிவாத பாதைகளும்
C மலைச் சுவடுகள்
மாரிமுத்து சிவகுமார்
)

எம் கால்களுக்குள் படியவில்லை முடியாத காரியங்களை முட்டிவிட எண்ணவில்லை எம் முயற்சிக்கு முட்டுக்கட்டைகள் முன் நிற்பதை முத்தமிடுவதா?.
நெஞ்சுக்கு அமைதி தேடி நெடுந்துாரம் வந்தோம் நாம், நேற்றுவரை நேர்த்தியில்லா நெருக்கடிக்குள் புதைந்திருக்க உரிமையெனும் வரம்பை எட்டாது எட்டடிக்குள் அடுக்கப்பட்டோம்.
தொட்டிலுக்குள் நாமழுத தெவிட்டாத தொடரழுகை சவக் கட்டில் வரை வருவதெல்லாம் மரபாகி போனதுபோல் - என்றோ விடியல் வந்து சேருமென்று விடிந்திருக்கும் தேயிலைச் சாற்றின் துளிகள்மேல் - துயர் கண்ணிர் துளிகளை விழ வைப்பதா?
கசிவில்லா திடமானதால் கடைசிவரை உழைத்திட்டு வையத்தை வளைத்திங்கு வைரங்களை கொள்வோமே!
வையத்து தலைமைதனை - இம் மலையகத்துள் வித்திடவே வானகத்து தெய்வங்கள் - எம்மை வாடிக்கையாய் அனுப்பிற்று!
C மலைச் சுவடுகள் ᏣᎧ
மாரிமுத்து சிவகுமார்

Page 47
தேன்மதுரத் தமிழெல்லாம் தெவிட்டாத மொழியாக - அதை தேயிலை கூடைக்குள் குவித்திங்கு தேசத்தை காத்திடுவோம்!
தேசத்தைக் காக்கும் கரங்கள் தேயிலையின் வேர்களன்றோ தேகத்தை வருத்தியேனும் தேசத்தை சுமக்கும் எங்கள் தோற்றத்தை எண்ணி தினம் சோகங்கள் பிறக்குமிங்கு.
அடிமைக்கு அடித்தளங்கள் வறுமைக்கு வாய்க்கால்கள் பொறுமைக்கு மத்தளங்கள் பொங்கியெழுந்தும் நாங்கள் இங்கும் விருந்தாளிகளா..!
வைரமாய் கவிபாடும் வம்சத்தை சேர்ந்தவர்கள் வையத்தை கைக்குள்ளே வைத்திருக்க பிறந்தவர்கள். செப்பனிடும் உழைப்பாலே செகத்தையாளும் நாங்கள் வையத்தை தலைமை கொள்ள - இம் மலை எனும் அகத்தை காப்பவர்கள்.
18 - 04 - 2004 வீரகேசரி
C மலைச் சுவடுகள் o
மாரிமுத்து சிவகுமார்

போதை ஒரு விஷம்
மனிதனை இறுக்கமாய் அரவணைத்துக் கொள்ளும் போதை முட்கம்பிகள் சாவின் நெருக்கத்திற்கு சாவியாகின்றது!
நோயினால் விழிகளைக்கசக்கும்
வேளையைவிட
போதை சதியினால் உயிர்தனை நசுக்குவது உண்மைதான்!
பூவின் இதழ் மீது விஷத்துளிகளா..? மனித இதயத்தின் மீது போதையின் செருக்கா..? சீதைகள் விரும்பும் ராமர்கள் - இப்போது பேதையோடு போதையினால் போக்கிரிகளாகிவிட்டனரா..? இல்லை, அவர்களின் பாதைகளில் போதை ஆழியொன்று பொங்கி எழுகின்றதா..?
ஏழைகளின் மனக்கருக்களில் புதிய புலவர்கள் அரும்பாகும்போது நெருப்பாய் நெருங்கும்
C
மலைச் சுவடுகள் (6)
மாரிமுத்து சிவகுமார் )

Page 48
போதைகளின் அசைவுகள் இவர்களுக்கும் கரும்பாய் இனிப்பதேன்.?
போர் நிறுத்தங்களுக்காய் அவைகளின் இரு முனைகளையும் வேண்டுகிறோம், விஷ நோய்தடுக்க விஞ்ஞானத்தையும் மிஞ்சுகிறோம் ஆனால்,
போதை பிணிதடுத்து பெருமைசேர்க்க
முனையாதது போதை ஒரு விஷம் என்பதாலா..?
வீரகேசரி 22-06-2003
C மலைச் சுவடுகள் 6 மாரிமுத்து சிவகுமார் )
 

தேயிலை கூடைகளின்
சுதந்திர தாகங்கள்
எம்மில் மாற்றங்களில்லை எமதுருவில் மிளிர்வுகளுமில்லை ஆனால் எம் சுதந்திரத்தின் சுவாசச் சாளரங்கள் துகிலுரிக்கப்படுவதேன்?. நூறாண்டுகளுக்கு மேல் நூலும் ஊசியுமாய் தேயிலையும் நாங்களும் தேற்றங்களாய் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்கள் தேகத்து சுதந்திரச் சுவர்களில் இன்னும் இன்னும் துன்பம் எனும் துருப்பிடிப்புக்கள் இத் தேசத்து வருவாயக கூடைககுள எங்கள் பகுதிக்கு எத்தனை பெரிய செல்வாக்கிருந்தும் அத்தனை மதிப்புகளும் எங்கள் வளர்ச்சிக்கு செல்வாக்கு செலுத்துவதில்லையே! உழைப்பிற்காக உருவாக்கப்பட்ட உயர்ந்த மலைத்தேறிகளில் எம்மை சுமந்து பவனி செல்லும் போது எங்கள் சுகத்திற்கு அளவில்லை என்போம்! ஆனால் இல்லத்து முற்றத்தோடு நாங்கள் தகரங்களுக்குள் தனித்து வைக்கப்படும் போது
C மலைச் சுவடுகள் 93) மாரிமுத்து சிவகுமார்

Page 49
எங்கள் சுதந்திரத்து தாபங்கள் வீணாய் காற்றோடு கரைக்கப்படுகின்றது! தேயிலை பிடுங்கும் கரங்களுக்கு அரைகுறையாய் வேதனங்களாவது வழங்கப்படும்போது தேயிலை தாங்கும் எமக்கு சுமைக்கேற்ற சுதந்திரங்கள் கிடைப்பதில்லையே! மாற்றங்களில்லா மலையகத்துள் சுதந்திர காற்றிலாவது எங்கள் தேகத்து தேக்கங்கள் சுகம் பெறட்டும்.
வீரகேசரி 09-02-2003
C மலைச் சுவடுகள் (9) மாரிமுத்து சிவகுமார்

எனது பசித்திடும் பொழுதுகள் கூட கசிந்திடும் இவ்வுலக உறவுகளால் விசித்திரமாய் வதைகிறது! மனிதர்களின் - நிஜ உருவங்களை காண்பதற்காய் என் பருவங்களை பல வகைப்பட்ட மனித கருக்களில் வைத்து என் வாழ்வின் நீளத்தை இழுத்துச் செல்லும் போதுதானே முழுமை பெறாத சில கருக்களினால் பதமாகாத கதைகளும் வெறும் பிணமாக
மாறுவதை நிஜமாகக் கண்டேன்! நட்பின் விடியலுக்கு நிறம் தேடி அலையும் போது கற்பின் வலிமையினையும் என்னால் உணர முடிகிறது! விற்பனைக்கு வருகை தராத
சில உறவுகள் கூட
என் கற்பனையில் வந்து மலிவு விற்பனைக்காய் கொட்டிக் கிடப்பதில் என்ன நியாயங்கள்?. சட்டென்று வந்து மறையும் மின்னல் போல் என் வானில் உறவுகளின் வேஷத்தால்
ഒില്ക്ക് ഉ-ത്സു.
C
மலைச் சுவடுகள் Gs)
மாரிமுத்து சிவகுமார்

Page 50
மின்னல்கள் சுட்டெரிப்பதால எனது பசித்திடும் பொழுதுகள் கூட கசிந்திடும் இவ்வுலக உறவுகளால் விசித்திரமாய் வதைக்கிறது
மித்திரன் 08-07-2001
C மலைச் சுவடுகள் 96 மாரிமுத்து சிவகுமார் )
 

கனவுகள் மட்ருமே
கனவுகள் முழுமைபெறும் முன்பே - எம் கண்ணிமைகள் பிடுங்கப்படுகின்றன. நினைவுகள் உள்ளவரை நீண்ட பயணங்களும் நீதியில்லா பாதையின்மேல் பயணித்தது! கொடிக் கம்பங்கள் கொழுத்து நின்றதை தவிர எங்கள் கோடிப் புறங்களோ கொலையுண்டவாடையை தொகையாய் வீசியதே உரிமைகளை வென்று தருவாய் எம் உயர்வுகளை மென்று கசக்கும் பண்புகள் இக்குன்றினில் மிஞ்சியதுவே! தோட்டத்து புஜங்களுக்கு தம்மை தோற்கடிக்கப்படும் நிஜங்கள் உண்மையாய் உணர்ந்திடும்வரை பரிணமித்துக்கிடக்கும் - பலஜாமத்து துயர்கள், இருள்தனை மேலும் இரட்டிப்பாக்கிச் செல்லும்! விண்ணை எட்டியிழுக்கும் உயரத்தில் வாழ் எங்களுக்கு - இம் மண்ணைத் தட்டியெழுப்ப எம் கால்களுக்கு கட்டியமில்லாதது - ஏன்!
C மலைச் சுவடுகள் )ெ மாரிமுத்து சிவகுமார் )

Page 51
கோடிக்கணக்கில் கனவுகள் - எம்கண்மணிக்குள் பதுங்கியிருப்பதுவும் கோரமான தோட்டாக்கள் அவைகளை துளைத்தெடுப்பதும் பாட்டாளிகள் எமக்கு பரம்பரையாய் தொற்றுகிறது.!! கனவுகள் மட்டுமே எமக்காய் கைகொடுக்கும்போது இன்பக் கனவுகள் முழுமைபெறும் முன்பே - எம் கண்ணிமைகள் பிடுங்கப்படுகின்றன.
வீரகேசரி. 08-07-2001
C மலைச் சுவடுகள் sos) மாரிமுத்து சிவகுமார் D
 

தலைமைதனை தீர்மானிப்போம்!
பட்டுப்போன பச்சைமரமாய் பாழாய் போவதேன் மலையகமும் மிச்சமுள்ள மலைத் தேறிகளை மீட்கும் வழியில் விழித்திடுவோம்!
மீட்கும் வழியில் காத்திருக்க மிரட்டுதிந்த ஒட்டுவேட்டை வாக்கு தந்த உறுதிகளை கோர்த்து எடுப்போம் உதிராமலே!
கட்சி நிறங்களும் பலவிதம் காட்டும் வேஷங்களோ பலரகம் மலைச் சுவடுகளின் ரேகைகளை மாற்றிடும் மகத்துவம் யாரிடமோ?
பேசும் வார்த்தைகளோ பொன்மொழிகள் பேரம் பேசுவதெல்லாம் வோட்டுக்கே பேதைமலையகத்து மனிதர்களே
)
பாதை பசுமைக்காய் உழைத்திடுவோம்!
நேற்றைய வாசல்களில் கோலங்களில்லை நெடுங்கால கனாக்களும் நிஜமில்லை வருங்கால எச்சங்களின் வருடல்கள் வசந்தங்களை காணவே முனையட்டும்!
புள்ளடிகள் போடத்தான் சொல்லடிகள் புன்னகைக்கும் உருவங்களோ நிமிர்ந்திங்கு திண்ணைகளில் படிந்திருக்கும் சுமைகளையே தீர்ப்பதாரோ அவருக்கே புள்ளடிப்போம்!
C மலைச் சுவடுகள் மாரிமுத்து சிவகுமார்

Page 52
薦體 臀°
트
போஸ்டர்கள் பலவர்ண ஜாடைகளில் பேர் சொல்லும் அவரவர் சாடைகளில் யார்சொல்லியும் வோட்டைத்தான் போடாது யாம் மனதில் தலைமைதனை தீர்மானிப்போம்!
வீரகேசரி
( மலைச் சுவடுகள் (10) மாரிமுத்து சிவகுமார்
 
 
 
 
 
 
 
 
 

அவளது விழிகளில்-கனி மொழிதனில் உயர் அழகினில் உணரவில்லை அதை!
பயிர் வளர்கையில் மலர் வளர்கையில் அவைகளுக்கு ஆதவனின் கதிர்கள் படர வகுப்பு பார்ப்பதில்லை
நிறம் கருமை தான்-ஆனால் பிரிவில்லா ஜாதிகள் காக்கைகள்.
இவையெல்லாம் உணர்த்திய இலக்கியங்கள் - இவள் மனதிற்கு உணர்த்தவில்லை காதல் இலக்கியத்தை!
யதார்த்தத்துள் எத்தனை காதல் ஏடுகள் ஜாதியின் சுவாலைக்குள் மூழ்கடிக்கப்படுகின்றது.?
சோதியால் தோன்றிய சிவனின் தோற்றம் கூட
சுடுகின்ற தீயினால் மேயப்பட்டிருப்பினும்
பக்தியால் தொடுகின்ற பக்தனுக்கு அது மலர் ஜோதியாய் மாறியது
உண்மைதான்!
C
மலைச் சுவடுகள் Go)
மாரிமுத்து சிவகுமார்
D

Page 53
என் மனதுள் அரும்பிய கவிதைக்காதல் ஜாதித் தீயினால் வேலியிட்டு தடைப்படினும், என்னுள் போதிமரமாய் உயரும் என் காதலை பாரினில் தகர்த்தெறிய சக்தியேது?
பூகம்பத்தை வெறுக்கும் பூமிபோல. சதுரங்க விளையாட்டை வெறுக்கும் பைத்தியக்காரன் போல ஜாதியினை வெறுக்கும் காதல் ஜாதகன் நான்!
தொடர்ந்து
காதல் உணர்வுகள் ஜாதியின் வதைப்புக்களால் அடுக்கடுக்காய் எரிக்கப்படுவது அந்த காதல் தாய்க்கே அடுக்குமா?.
தீயினால் வெந்தவுடல் தீர்ந்து போகலாம். ஜா(தி)தீயினால் வெந்த-என் ஜாதகம் வார்த்தை பேசுமா?
மித்திரன் வார மலர்
C மலைச் சுவடுகள் (102) மாரிமுத்து சிவகுமார்

uDap6suabub நாளை
(søpUD &ÓsvasuDsr?
விடிவில்லாவடிவங்கள் சுவடுகளில் விரக்திதனை தூண்டுதிங்கேமலைதனில் புலர்வில்லா மலையகத்து புஷ்பங்கள் புதுமைகளை புஷ்பிக்க முனைந்திடுதே!
முறுகலுற்ற வினைகளையே மலையகத்துள் முன்னின்று விதைத்திட்டார் யாரெவரோ? பயனற்ற பயன்களையே தமதாக்கி பார்தனிலே பரிதவிக்கும் பாவிகள் - நாம்
உழைப்பினிலே சுவர்க்கத்து சுவர்களாக உரமான வரம்பின் அணைகள்தான் வரப்பினிலே மிதிபடும் எண்ணங்கள் வாழ்க்கைதனை மீட்டிடுமா மலையகனின்?
பதுமையான சுலோகத்தோடு போராடி பார்த்திடத்தான் முடியுதில்லை விடிவுதனை கரடுமுரடு பாதைகளில் பவனிவந்தும் காட்சியில்லை பார்வைகளில் பதுமைகளும்!
இலட்சியத்துள் எச்சங்கள் புதைந்திருக்க இராச்சியத்துள் ஏனோ புதைகுழிகள் - பல கட்சிகளாய் வகுக்கப்படும் மலையகமும் கட்டவிழ்ந்து புதுமையுறும் எப்போதினி?
நேற்றைகளோ மாற்றங்களை மடிக்கவில்லை நேர்த்திகளை மலையகமும் காணுதில்லை மலை நாட்டினிலே உரமூட்டும் உயர் கரங்கள் நாளைதனில் புதுமைகளை புணர்ந்திடுமே! ຄັງ(BBG ທີ 23-09-2001
C
மலைச் சுவடுகள் 09 மாரிமுத்து சிவகுமார்

Page 54
uHl að/Teðub.
நறுக்கி எரியப்படட்டும் நச்சின் நாடிகள் உருக்கி உதறப்படட்டும் உன்னதமில்லாமல் உக்கிரமடைந்திருக்கும் பேதை அடிமைகள். அறிவிலிகளின் ஆக்கிரமிப்புக்களால் அண்டமே ஊழியொன்றிற்காய் பரிணாமம் கொள்ளும் முன் விடிவின் காட்சிக்காய் விழி பிதுங்கிய விஞ்ஞானமும் வழிகளில்
மதி ஒதுங்கிய மானிடர்களின் மயக்கத்தில் புதைபடும் புருவங்களின் புன்னகையும்,
விதி இதுவென மன்னிக்க முடியாத தண்டனைகளையும் - தன் தலைமேல் சுமந்து கொண்டு தவித்திடும் மனுஷர்களின் மனத்திறப்புக்களும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத இறுக்கங்களை உணர்த்துகிறது!
கொடிது கொடிது வறுமையின் வரம்பு கொடிது பொறுமை கூட பசிக்கு ஆகாரமாய் ஆமோதிக்கும் போது குஷிக்காக செலவிடப்படும்
C மலைச் சுவடுகள் (0) மாரிமுத்து சிவகுமார் D

செலவீனங்களெல்லாம் வறுமைக்கு விஷமேற்றும் செயலன்றோ! போதை போல் போர்களும் போக்கிரித்தனமாய் பொங்கியெழும் நிலை கண்டும் சிலைபோல் மனதை அசைக்காமல் - நற் சிகரங்களை முட்டிடவே சிரம் தாழ்த்தி உரிமைக்காய் உரமிட்டு கரம் கோர்க்கும் கரிசனைகளால்-புதுக்காவியம் படைத்திடும் மண்ணுலக வாசிகள்!
வீரகேசரி
-Hቃ፰ All تتن. 蕾雀 臣I写lリ 谊鸥匾M
C மலைச் சுவடுகள் Gos மாரிமுத்து சிவகுமார் Y

Page 55
உதிர்ந்து போகாத உன்னிதழ்கள் உருவமில்லா உறவொன்றை உரசுகிறது.
மலரைவிட்டு மலரின் மணமிங்கு பிரிய தவிப்பது ஏன்.? உன் அழகுஇதழ்கள் பிறப்பினிலே தனித்துவம் கொண்டதாலா..?
உன் பிறந்தநாளுக்கு வாழ்த்து மடலினை உன் வாசலுக்கு அனுப்பவில்லை.அது என்னிதய வாசலிலேயே தஞ்சம் கொண்டு கிடப்பதால்...!
புத்தாடைகள் உனக்கெதுக்கு என் மனதுள் நீயொரு புதுக்கவிதையாக மாறிய பிறகு! i விருந்தோம்பலால் நீ மகிழ்வதா?. உன்னை விரும்பியதை நீ அறிந்திருந்தும் கூட.!
என் பிறந்தநாளைக்கு மலர் மடலினை தூவினாய், நீயேமலராய் ஜொலிக்கும்போது உன்னை எதனால் வாழ்த்துவது..?
மாலையாய் கோர்க்க முடியாத மலராய் இருந்தாலென்ன. உன் பிறந்த நாளைக்கு உன்னை சுமக்கும் மலர்க்காம்பாய் நானிருப்பேன்!
மித்திரன் வாரமலர் 09 -12 -2001
C
மலைச் சுவடுகள்
மாரிமுத்து சிவகுமார்
(იმ
 

கண்ணிரிண் பயணம்.
என் இருதயம் சந்தோஷத்தின் வாசலில் சங்கமிக்க சம்மதமின்றி இறுமாப்புக் கொள்ளும் வேளை என் இமைகளுக்குள் பதுங்கியிருக்கும் விழிகள் ரெண்டும் கண்ணிரின் பயணத்தில் சஞ்சலம் கொள்கிறது!
என்னால் மட்டுமன்றி உன்னது இஷ்டத்தினாலும் நம்மால் மேயப்பட்ட காதல் விஞ்ஞாபனத்தின் ஒவ்வொரு படிமங்களும் இன்னுமொரு காவியத்தினை தோற்றுவிப்பதற்காய் கண்ணிரின் பயணத்தோடு கைகோர்த்து சஞ்சரிக்கின்றது!
என் நெஞ்சரிப்புக்களால் என்னைமிஞ்சும் உன் குஞ்சழகு-நம் காதல் மஞ்சத்தின் பேரழகையே மூடி மறைத்திருந்தும் ஏன் நம் யெளவனத்தின் காதல் சாரல்கள் கண்ணிரின் பயணத்தில் வதைப்பட்டுவடிகின்றன.?
( மலைச் சுவடுகள் o மாரிமுத்து சிவகுமார்

Page 56
நம் காதலை பருவமடைவதற்காய் வானவில்லையே இழுத்து வளைத்து நம் காதலின் மெல்லிய தாள்களில் சாய்த்து வைத்திருந்தும் ஏன் இங்ங்னம் வானவில்லே, கண்ணிரின் பயணத்தோடு களைந்தோடி போனது?.
உனது கொலுசுகளின் இசைதனில் எனது மனசிங்கு தாலாட்டப்படுவதனை இளகிக்கொண்டிருக்கும் நம் கண்ணிரின் பயணமது மண்ணிற்குள் புதையமுன் சுற்றும் பூமிக்குள் நம் காதல்சுற்று புது வித்தொன்றை விதைத்திடாதா?.
மித்திரன் வாரமலர்
C மலைச் சுவடுகள் so மாரிமுத்து சிவகுமார்

சித்திரையில் இத்தரையில் என்ன பிறப்பார்கள் பல கலகம்.?
புத்தரையும், சிவனையும்
புதைகுழியில் தள்ளிவிடும்
புருஷர்கள்.?
சத்தியத்தின் போதனைகள் சடுதியில் மாறிவிட்ட சங்கதியைக் கேட்பதற்கு இறைவனின் சந்நிதிகள் இழுத்திங்கே மூடுவதேன்.?
சிங்களமும் தமிழுமினி சேர்ந்ததொரு மொழியாகி மானிடனின் துயரெல்லாம் பதியவனின் செவிதனிலே பதிய வைக்க சித்திரையா..? இல்லை; துப்பாக்கிகளும் குண்டுகளும் மனிதரையே குறிவைக்க மத்தாப்பும் வானவெடியும் மாண்பிற்காய் வேஷங்கொண்டு மனிதரையே ஏமாற்றி மண்ணுலகை புதைத்திடவே சித்திரையா..?
முன்சொன்ன ஒளிமயமா? பின்வரும் வேதனையா சித்திரையின் சிருங்காரத்தால் சிலைவடிக்கப் போகிறது.
C மலைச் சுவடுகள் Go மாரிமுத்து சிவகுமார் Ꭰ

Page 57
யெளவனத்து வாழ்வெல்லாம் சித்திரையில் எழிலாக இனப் பகைமையினை இழுத்திங்கே புதைத்திடுவோம்!
துன்பங்கள் புரண்டோடி இன்பங்கள் திரண்டெழுந்து - எம் கன்னங்களை குளிரவைக்க சித்திரையின் ஜனனமது-இச் சிறு தீவைமாற்றிடாதா..?
புத்தரென்ன,
சிவனென்ன அத்தனை தெய்வங்களும் சித்திரையில் இணையப்போகும் அன்பின் கரங்களை கண்டு இப் பிறவியில் அவர்களும் இத்தீவில் பிறப்பார்களே..!
மித்திரன் வாரமலர்
C மலைச் சுவடுகள் 610) மாரிமுத்து சிவகுமார் D
 

ரதமேநி ராகம் மிட்ரும்.
உறக்கங்களை உரித்து உதறித்தள்ளி உணர்வுகளை பிரித்து உருவஞ்செய்விக்க மனதிற்குள் மத்தளம் போடும் மலர்க்காதல்-என் காதல்.
என் மன வாசனைகள்
சிதைந்த பிண வாசனையாய் மாறிடாமல் நிஜகாதல் வாசனை வீசிட நிதம் நீ. நிரந்தரமாய் வேண்டும்! விதவிதமாய் நேசங்கொண்டு புதுவிதமாய் புரட்டியெடுக்கும் புஷ்பக விமானத்து புஷ்பம் நீ.!
சதக் கணக்கை சேமிக்கும் உண்டியல் போல் என் சதைத்துண்டங்கள் கூட உன் பிரியங்களை சேமிக்கின்றன! பசைபோல் என்னிதய தசைகளில் ஒட்டி என் திசைகளில்-உன்னை விசையாக்க உனது காதல் கசையடி-என்னை இசைபாடவைக்குதடி!
C மலைச் சுவடுகள் (i) மாரிமுத்து சிவகுமார் )

Page 58
உயிரின்றி வளையும் அசைவனவும் உயிரோடு உறவாடும் உயிர்களும்-நம் காதல் பயிரோடு வளர்த்த உறவென்பேன். நாம்தானே அதன் உணர்வென்பேன்.
வாழ்வெனும் வீணைக்குள் சுரம் மீட்டும் தந்திகளாய் பதமான பைங்கிளியே. உன்னிடத்துள் நானும் என்னிடத்துள் நீயும் ரதமேறி ராகம் மீட்டும் ரம்யநாள் எப்போது?.
மித்திரன் வாரமலர்
C
மலைச் சுவடுகள் (12) மாரிமுத்து சிவகுமார்
D
 

மலைமேடைதனில்.
நிலவிற்கு வர்ணம் தீட்டுவதற்காக நீண்டதொரு பயணத்தின் முடிவாய்
மலைக்குன்றுகளில் நிறுத்தப்படுகின்றோம்.
அந்திவானத்தின்
எலும்புகள்கூட
முந்திக்கொண்டு சோம்பல்முறிக்கும்போது பிந்திவந்துவீடு சேர்ந்தும் பந்தியில் இருப்பதற்கு நாங்கள் இன்னும் பூர்த்தியாக்கப்படாத பாவிகள்! சதுர்த்திக்காக உருவகிக்கப்பட்ட விநாயகர்களின் புஜங்களா நாங்கள்?. தேனீருக்கான சுவையை எம்மில் உறிஞ்சி அபிஷேகம் செய்தபின் எங்கள் தேகங்கள் தேறிகளின் அடிமண்ணில் புதைத்தழிக்கப்படுகிறது!. உயிருக்கு உத்தரவாதப்பத்திரங்களை பெறுவதற்காய் இன்றைய விஞ்ஞானமே முனையும் போது-எங்கள் வயிறுக்கு இன்னமும் உத்தரவாதமில்லா ஊதியங்கள்!. நிமிடங்களை கரைப்பதற்காகவே வேலைகளை தனதாக்கும் மானிடரிடத்தே
C
மலைச் சுவடுகள் (13)
மாரிமுத்து சிவகுமார்
D

Page 59
மலைத்தோட்ட வேலைகளுக்கு மணிக்கணக்கையே கணிக்காத தோட்டத்துாண்களுக்கு இத்தனை பித்தங்கொள்ளும் சோதனைகளா?. வேதனைகளும் சோதனைகளும் விகடமாகிப் போனதனால் கூர்மையான விழிகளிங்கே குருடாகிப் போவதில் பிழையில்லையே!. தோல்விகளையே தேற்றங்களாக நிறுவிக்கொள்வதும் தேயிலையின் நறுசுவையேதும் புசித்திடாத நாக்களுக்கு எதிர்காலமென்றும் எதிர்வுகூற இயலாததொன்றே! எதிர்கொள்ளும் தீச்சுடர்களுக்கு எழில்கொஞ்சிடும் மலைச்சுடர்கள் தீக்கிரையாவதெல்லாம் துயர்தரும் நிலையறிந்து நற்பயன்தரும் வித்துக்களை மலைமேடைகளில் விதைக்கலாமே!
வீரகேசரி 23 - 11 -2003
C மலைச் சுவடுகள் 1. மாரிமுத்து சிவகுமார்

ஒண்றுபட்டால் உண்டு வாழ்வு
மலை மண்ணில் நாம் வளர்ந்தும் மனம் ஏனோ குளிரவில்லை பிரிவினையோடு பிடிவாதம் சேர்ந்து பிரளயத்தை மலையுள் புரட்டுகிறதா?
வரவுகளை காணாத மலையகனோ வாழ்க்கைதனை விதியோடு பதிவாக்கினான் சதியாலே மதிப்புதைத்த மானிடரால் சதமுமில்லா மனிதனாக மாறினானேன்?
மனிதனென்ற மகத்துவனாய் மலர்ந்திடாது மடமை கொண்ட மதுவாலே மதியிழந்தான் புலமைமிகு யெளவனத்தை புணர்ந்திடாது புற்றறைக்குள் புதைவதேனோ?
அரசுகளை சிரமுயர்த்தி வாழ்த்துவதால் அரசியலும் சினங்கொள்வதா மலையகனில் மலைச்சிகரத்தே வாழுமிந்த தலைகளெல்லாம் மலையகன் துயர்மனதினை மீட்பாரா?
சாதிமத குலபேத மேடைகளை சவஞ்செல்லும் பாதையிலும் அமைப்பதாலே குணமுள்ள மாந்தரிடத்தின் மகத்துவமும் குறைந்திங்கு போவதும் நியாயம்தானோ?
பணவலுவால் கணவளத்தை அடிமையாக்கி படைதிரட்டும் முதல்படைத்த முதலைகளும் மலையகன் கரம் பிடித்து மடமையாக்கி மலைகளை குடைந்தொழிப்பதும் வீண்தானே?
C மலைச் சுவடுகள் மாரிமுத்து சிவகுமார் D

Page 60
பலநிறங்கள் புடைஆழ கட்சிகளும் பணவளத்தால் மலையகரை விலைபேச நிலவளத்தை அறியாத மலையகரும் நிஜவாழ்வை கட்சிகளுக்காய் அர்ப்பணிப்பதா?
கட்சிகளின் கச்சிதமில்லா அரசியலால் கரஞ்சேர்க்க மலையகத்தை பார்ப்பதெல்லாம் நிச்சயமாய் மாறவேண்டும் கச்சிதமாய் நெஞ்சத்துள் ஒன்றுபட்ட மலையகனாய்
கட்சிகளும் குடிபோதை மயக்கங்களும் கடைசிவரை மலையகத்துள் மறையவேண்டும் பிரிவுகளில்லா பணிவுள்ள குணங்கான மலையகத்துள் ஒன்றுபட்ட ஒர்சாதி ஓங்கவேண்டும்.
மலைக்குரல் டிசம்பர் 2002
மலைச் சுவடுகள் (1. மாரிமுத்து சிவகுமார் D
 

லயத்துச்சிறைகள்
ஆண்டு பல கடந்தும் அடிமட்ட வாழ்க்கைகளை அனைத்து வாழும் பாவிகள் நாங்கள்!
அதோ.
அந்த பத்து காம்பிராக்களும் எனக்குச் சொந்தமானதல்ல
ஒவ்வொன்றும் எட்டடி காம்பிராக்கள் தான்!
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு குடும்பங்கள் வாழும் கீழ் மட்டச் சிறைகள்
அத்தனையும் மலையகத்தோர் வாழ்வதற்காய். எங்கள் சமுதாயத்திற்கு வழங்கிய மடுவங்கள்!-இதில் வாழும் எங்களைக் கண்டு-சிலர் உலக அதிசயமாய்! ரசிக்கின்றனர்! மண்ணெண்ணை குப்பி விளக்குகளுடன்-இம் மண்ணை வளமாக்கும் வளங்களாயிருந்தும் எங்கள் வாழ்க்கை மட்டும்
ஏனோ. லயத்துச் சிறைக்குள் வகுக்கப்பட்டுள்ளது.
C மலைச் சுவடுகள் Gr மாரிமுத்து சிவகுமார் D

Page 61
தொகுக்கபபட்ட வாழ்க்கை வரையறைக்குள் எங்கள் எச்சங்கள்-இன்னும் எதிர்கால உச்ச வெற்றிகளை எண்ணி லயத்துச் சிறைக்குள்ளிருந்து சுவர்களுக்கு வர்ணம் பூசி ரசிக்கின்றனர்.
திங்களின் ஒளி திரண்டு சுட்டுத் தள்ளுவதனால் எங்கள் லயன்களில் கூரை தகரங்கள் குறுக்கும் நெடுக்குமாக வெடித்து மழைக்காலங்களில் - எங்கள் வீட்டுப் பத்திரங்களுக்கு மழைத் தண்ணிர் நிரப்புகிறது!
பனித்துளிகள் கூட படுத்துறங்க இடமின்றி எங்கள் லயத்து ஸ்தோப்புக்களை வாடகைக்கு கேட்கும்போது எங்கள் வசந்தங்கள் எங்குதான் படுத்துறங்குமோ? சொந்த மனைகள் கேட்டு-தேர்தலில் வோட்டுக்களைப் போட்டு பரிதாப வேட்டுக்களுக்கு சிக்குண்டு பரிதவிக்கும் பாவிகளும் லயச்சிறைகளில் வாழும் மலையகத்தோர் தான்!
618 மாரிமுத்து சிவகுமார் )
C மலைச் சுவடுகள்

விலைபோன தேயிலைப் போலன்றி வீழ்ச்சி கண்ட
வாழ்க்கையின் முயற்சிகளால். விகாரமுற்று விடை காணத் துடிக்கும் வினாக்கள் பல வெடித்து கீறல்பட்ட லயத்துச் சிறைகளில்!
சிறைகளில் வாழும் கைதிகளைப்போல். எங்கள் வாழ்க்கையின்
உரிமைகளை எல்லாம் - இந்த
லயச்சிறைக்குள்ளேயே வைத்து கவ்வாத்து வெட்டுகின்றனர்!
கங்கை பெப்ரவரி 2000
C
மலைச் சுவடுகள் 1)
மாரிமுத்து சிவகுமார்
D

Page 62
சிறகு விரிக்குமா சிவண்புநா? .
யுத்தத்தின் சப்தங்கள் நிசப்தத்தில் நடைபயில புத்தனும் சிவனும் அல்லாஹவும் யேசுவும் ஒன்றான சக்தியாய் உருவெடுக்க சின்னங்கள் பலவற்றை சிதைத்திட்டு ஒரே சமாதான வெண்புறாவாய் அவனியிலே பவனிவரும்!
குற்றங்கள் யாவுமே - வெட்கித்து குனிந்து நிற்க குள்ளமாய் இருந்தவுள்ளம் இனி கொடுரத்தையும் விட்டுச்செல்ல புனிதமாய் நாம் விரும்பும் புரிந்துணர்வின் புஷ்பத்தை புலர்வுகள் நாம் காண வெண்புறாவும் காத்து நிற்கும்!
உறவுகள் நாமிழந்து உணர்வுகள் நாம் தொலைத்து. கனவுகள் கட்டியதெல்லாம் கடற்கரையின் ஓவியமாய் காலத்தால் அழித்திட்ட கலியுகத்து விதியால் கண்ணிர் சொட்டும் உயிரினங்கள் இன்றும் கரைதேடும் அலையானது!
C மலைச் சுவடுகள் (2) மாரிமுத்து சிவகுமார்

உடல் உறுப்பிழந்து உண்ண வளமிழந்து உடுக்கவே மனமின்றி உறைய ஓர் நிழலின்றி எடுத்த துடுப்பாலே அக்கரைகள் பல தேடி சக்கரைபோல் வாழ்வதற்கு அகதிகளாய் வாழ்வதெல்லாம் வாழும் அகத்துள்ளே நிம்மதியில்லை!
மீண்டுமொரு வாழ்வுவரும் மீட்சிமண், மின்னல் வெட்டும் தாயகமும் தனித்திருக்கும் தமிழ் மீண்டும் தலைத் தெடுக்கும் என்றிருக்கும் புலம்பெயர்ந்தோரும் இங்கிருக்க திரும்பிடுவர் எங்குமிருக்கும் மனங்களெல்லாம் ஏக்கந்தீர்க்கும் நிலையோடு சிறகொடிந்த வெண்புறாவும் சிறகடித்துப் பறந்து வரும்!
10 - 03 - 2000
மலைச் சுவடுகள் (2) மாரிமுத்து சிவகுமார் D

Page 63
udu (D/rů) a535ý
விஷங்களெல்லாம் ஒன்றாகி வீறுநடை போட்டபடி இயங்கும் உணர்வுகளை இறுக்குது மரணம்!
இளமை இதயங்களை இடருக்குள் புகுத்தும் மயக்கும் போதைகள் மனிதனை மயக்குது!
இல்லங்கள் தோறும் இப்போதை ஆள்வதாலே துன்பங்கள் தொடர்ந்தபடி துயில்களும் நிலையில்லை!
வலுவோடு வாழ்ந்த ஜெகம் வழி தவறிப்போனதாலே
விதியாகி மனிதனையே சதிகொண்டு மாய்க்குது
01-08-1998 மித்திரன் வாரமலர்
C மலைச் சுவடுகள் 2
மாரிமுத்து சிவகுமார்


Page 64
மாரிமுத்து சிவகுமார்
இளம் கவிஞரான மாரிமுத்து சிவகுமார் . இந்திழிமாவத்தின் கஹவத்தை, ெ அரசபிரிவின் - "நீலகாமம்" இலக்கம் பெருந்தோட்டத்தில் ஆ.மாரிமுத்து. திரும மாரிமுத்து தம்பதிகளுக்கு ஆறாவது ! பிறந்தார்.
இபெல்மதுளை தமிழ்வித்திய ஆரம்பக்கல்வியையும், பின் இகஹவத் மகாவித்தியாலயத்தில் உயர்தரக் க கற்றார். உயர்தரக்கல்வியில் சித் போதிலும் தொடர்ந்து கல்வியை தொட் வியாபாரத்தில் தன் விருப்பத்தை மாற்றிக்ே
கவிதை, கதை, கட்டுரை போன் எழுதிவரும் இவரின் கவிதைகள், ஆழ மலையக மக்களின் வாழ்க்கையை மைய் வடித்துள்ளார். இலங்கையில் வெளியாகு பிரசுரமாகியுள்ளன.
நாவலப்பிட்டி தஜினியின் கன வெளியிட ஆரம்பித்த வேளை இரு ஆண் தந்தையாகியதை பாக்கியமாகக் க்ருதுகின்
பாடசாலைகளில் நடைபெற்ற 1991ம் ஆண்டு அணபீஸ் மன்றம் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றார், சமூக ஒளி" என்ற பரிசை வழங்கியது.
2OOO ಸ್ಥಿತೌ தடாகம் கை ரீதியில் நடத்திய சிறுகதைப்போட்டியில்
IT ம் இதற்காகப் பெற்றார். 200 விழாவில் பரிசுபெற்றதோடு அகிலம் சஞ்சி போட்டியிலும் முதற்பரிசு பெற்றார்.
2001ல் மலையக நட்சத்திர போட்டியில் முதற்பரிசும், சிவாஜி விருதும்
தரமான கவிதைகளை எழுதில நூல்களை எதிர்பார்க்கின்றேன்.
பல புதிய கவிதையுள்ளங்களின் மலையகத்திலிருந்து உதயமாகும் என்ற ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாலயத்தில் தை தமிழ்
ல இலக்கிய வட்டம் அகில இலங்கை மூன்றாம். இடத்தைப் பெற்றார். பனமும் 1ல் மத்திய மாகாண தமிழ் :ಕ್ಟಿ சிகை, ஹட்டன் நூல் நிலைய இலக்கியப்
கலைப்பேரவை நடத்திய கவிதைப் பெற்றார்.
பரும் இவரிடமிருந்து இது போன்ற பல
를
를
E.
를
H به تاد