கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுப்புனல்

Page 1

-
* ,
迦 7| 150வது வெளியீடு
■
-
-- - ݂ ݂ ݂
|" .. " ";

Page 2

சிந்தனை வட்டத்தின் 150வது வெளியீடு
கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் நினைவுக்கவிதைகள்.
ι(Φίύι(4οτού
தொகுப்பாசிரியர்கள்:
நாச்சியாதீவு பர்வீன் திருமதி பஸ்மினா அண்ஸsார் ரியாக்.
612 afufb சிந்தனை வட்டம் 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802 தொலைபேசி: 08-493746 / 08-493892 / 078-680645 தொலைநகல்: 08-497246

Page 3
கவிஞர் ஷம்ஸ் நினைவுக்தவிதைகள் - புதுப்புனல்
(கவிதைத் தொகுப்பு)
தொகுப்பாசிரியர்கள் :
முதலாம் பதிப்பு:
பதிப்புரிமை
வெளியீடு
அச்சுப்பதிப்பு
கணனிப்பதிவு
புத்தக அமைப்பு:
நாச்சியாதீவு பர்வீன் 60, புதியநகர் நாச்சியாதீவு, அனுராதபுரம
திருமதி பஸ்மினா அன்ஸார் ரிபாக்
மன்ஸில் பர்ஸானா உககுவளை
20 - ஒக்டோபர் 2002
தொகுப்பாசிரியர்களுக்கே
சிந்தனை வட்டம்
சிந்தனை வட்ட "அச்சீட்டுப் பிரிவு CREATIVE PRINTERS No. 3A Bahirawakanda Road, Kandy Tel: 074-472048 -
A4úáኃ”/MA/2ሯ /MራሪሦtሪadሀሀሀሪፊሦኀZፖ,
Udatalawinna Communication
/MZ.. മlമിമില്ലയ
/Mഗ്ഗ/Jല്ലേffല്ല /M4:// âീമ
Udatalawinna Communication

புதுப்புனலாலே!
6Tlb60)LD(i) புலப்படுத்திக்காட்டிய எம் இலக்கியத் தந்தைக்கு இந்நுால்
சமர்ப்பணம்

Page 4
புதுப்புனல் தினகரனில் ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாண்டு, நிறைவடைந்ததை முண்ணிட்டு அதன் தயாரிப்பாளரான (மர்ஆரும்) எம்.எச்.எம். 2ம்ஸ் அவர்கள் 30 - 03-2002ம் திகதி எழுதிய ஆசிரியர் தலைப்பிலிருந்து.
புதுப்புனல் ஊற்று முகிழ்த்த ஆண்டு 1997 ஐந்து ஆண்டுகள் புனலாடி மகிழ்ந்த புத்திலக்கியக்காரர்கள் பலர். புனல் தொட்டுச் சென்ற கரைகள் பல. ஒலுவில், பாலமுனை தொட்டு உக்குவளை வரை. மருதமுனை, கிண்ணியா தொட்டு அட்டுலுகமவரை. நீர்கொழும்பு தொட்டு அனுராதபுரம்,யாழ்ப்பாணம் வரை அது பரவிச் சென்றது. கலையும், இலக்கியமும் வர்த்தகப் பண்டமாகி விட்ட இன்று மானுடத்தைப் பேசும் துடிப்புள்ள இளம் படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்பதே புனல் வரித்துக் கொண்ட பாதையாகும். வெற்றுப்புகழுக்கும் வெள்ளிப் பணத்துக்கும் பேனாக்கள் விலைபோகும் காலம் இது. வெதும்பும் உள்ளங்களுக்கு தென்றலாய் வீசி ஆறுதல் தர வேண்டிய பேனா, போலிகளை, மோசடிக்காரர்களை திணறடிக்கும் புயலாகவும் மாற வேண்டும்.
தத்துவங்களை எழுதுவது இலகு. அவை செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் தளமே சமூகம். சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசப்படும் தத்துவங்கள் கல்லில் துாவப்படும் விதைகள் போன்றவை.
இல்லாத மாயைகளை கற்பனையாக எழுதி எழுத்துலகை ஏமாற்றுவது படைப்பாளியின் பணியல்ல. வேஷங்களை முகம் கிழித்துக் காட்டி சமூக அநீதிகளை ஒழிக்கும் பாரிய கடமைப்பாடு எழுத்தாளனுக்குண்டு. எனவே தான் எழுத்தை ஒரு தவம் என்பர்.
அருவிக்கரையில் தவழ்ந்த படைப்புச் சேய்கள் சிலர் பிற்பாடு வார மஞ்சரிக்கும் அமுதுக்கும் எழுதும் அளவுக்கு வளர்ந்தமை மகிழ்ச்சி தரும் விடயம். உண்மை,நேர்மை, கருணை என்பவற்றை பற்றுக்கோடாகக் கொண்டு மனித நேய இலட்சியம் நோக்கி படைப்புப்பணியைத் தொடருங்கள்.
நன்றி : தினகரன் 30-03-2002
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் O4
 

மானிட நேயமித்தவர்
"a C bard.atib, aetians
தற்போது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருப்பது சிந்தனை வட்டத்தின் நுாற்றி ஐம்பதாவது வெளியீடாகும்.
நாடளாவிய ரீதியில் வாழும் மாணவச் செல்வங்களின் கல்வித் தேவைகளைக் கருத்திற் கொண்டு “நாளைய சந்ததியின் இண்றைய சக்த” என்ற அடிப்படையில் 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்ட சிந்தனை வட்டம் இடைக்கிடையே இலக்கிய நூல்களையும் வெளியிட்டு வந்ததுடன் 2002 அக்டோபர் மாதத்தில் தனது 150வது வெளியீட்டினை வெளியிட்டுவிட்டது.
ஒரு வெளியீட்டாளன் என்ற வகையில் நான் கடந்து வந்த கரடுமுரடான
பாதையில் - எதிர்ப்புகளையும், சவால்களையும் துணிவுடன் எதிர்கொண்டதன் விளைவாக என்னால் இன்று 150வது புத்தகத்தினை வெளியிட முடிந்தது என்று மகிழ்ச்சியடைகின்றேன்.
- புகழனைத்தும் படைத்தவனுக்கே. “அல்ஹம்துலில்லாஹற்” மறுபுறமாக நான் வேதனைப்படுகின்றேன். காரணம்
என் இனிய நண்பரான எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்களின் நினைவாக ஒரு புத்தகத்தை இவ்வளவு விரைவாக வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டேனே என்பதற்காக.
ஏனெனில்.
நண்பன் ஷம்ஸ் இவ்வளவு விரைவாக எம்மிடமிருந்து நிரந்தரமாகவே விேைபெறுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருந்தது.
ஆனால்.
*ஒவ்வொரு உயிரும் என்றோ ஒரு நாள் மரணத்தைப் புசித்தே தீர வேண்டும் ‘என்ற இறைவாக்கை எம்மால் மீற முடியாது.
- மாற்றியமைக்க முடியாது - ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனபதி அவருக்கு நிரந்தர இருப்பிடமாக வேண்டும் என இந்த நுாற்றி ஐம்பதாவது வெளியீட்டில் என் பிரார்த்தனையுடன் இணையும்படி உங்களையும் அன்புடன் அழைக்கின்றேன்.
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் O5 D

Page 5
மர்ஹ"ம் எம்.எச்.எம். ஷம்ஸ் - ഖk ദ്ര - - சமாதானத்திற்காக “வெண்புறா"வைத் துாதுவிட்ட
நாடறிந்த நல்ல கவிஞர். - சிறந்த விமர்சனங்களை நடுநிலைப் போக்குடன்
மேற்கொண்ட சிறந்த விமர்சகர். - இலக்கியத்துக்காக சமூக எழுச்சியையும், சமூக விடுதலையையும்
கருவாக்கிய முற்போக்கு எழுத்தாளர். - சமூக உணர்வினைத் துாண்டக் கூடிய கருத்துக்களை துணிவுடன்
எழுத்துருவாக்கிய உணர்வுபூர்வமிக்க ஊடகவியலாளர். - முஸ்லிம்களின் பாரம்பரிய நுண்கலைகள் பற்றிய ஆய்வுகளை மேற்
கொண்ட ஒர் ஆய்வாளர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக அவரால் மேற்கொள்ளப்பட்ட கலை, இலக்கிய, ஊடகவியல் சேவைகள் ஒரு தனிமனித சாதனைக்கு அப்பாற்பட்டவை. வாழும்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும், குத்துக்கதைகளுக்கும் உட்பட்டு வந்த ஷம்ஸ் தன் கொள்கையில் உறுதியாக இருந்து வந்தமையினாலே இன்று நூற்றுக்கணக்காக இளம் குருத்துக்கள் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றன.
தமது மானசிக குருவுக்கு குருதட்சனை செய்யும் நோக்கில் அவர் ‘சீடர்’ பட்டாளம் நான் முந்தி, நீ முந்தி என போட்டிபோடுவதைப் பார்க்கும் போது ஒர் இலக்கியவாதி, ஆர் ஊடகவியலாளர் என்ற வகையில் மர்ஹம் ஷம்ஸ்’ வெற்றிபெற்றவராகி விட்டார்.
இந்நூலின் தொகுப்பாசியர்களான அனுராதபுரம் நாச்சியாதீவைச் சேர்ந்த ஜனாப் பர்வின் அவர்களும், மாத்தளை உக்குவளையை சேர்ந்த திருமதி பஸ்மினா அன்ஸார் ரிபாக் அவர்களும் எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்களின் புதுப்புனல் பண்ணையில் வளர்க்கப்பட்ட நுாற்றுக்கணக்கான இளம் குருத்துகளுள் இருவர். இவர்கள் பிரதேசத்தால் வேறுபட்டாலும் கூட தம்மை வளர்த்த குருவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாக இந்நூாலை வெளியிட மேற்கொண்ட முயற்சிகளை நான் அறிவேன். இறுதியில் சிந்தனை வட்டத்தின் உதவியைக் கோரியபோது நான் திருப்தியோடு ஏற்றுக்கொண்டேன். தினகரன், வீரகேசரி போன்ற பழமை வாய்ந்த பத்திரிகைகளில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் மர்ஹம் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களைப் போலவே பல்வேறுபட்ட இலக்கியப் பகுதிகளை நடத்தி பல்வேறு இளம் தலைமுறையினரை உருவாக்கி இருக்கின்றார்கள். ஆனால் மர்ஹ"ம் ஷம்ஸ் அவர்களின் சீடர்கள் காட்டிய ஆர்வத்தைப் போல ஏனையவர்களால் வளர்க்கப்பட்டவர்கள் காட்டியுள்ளார்களா என்பதை நான் அறியேன். அந்த அடிப்படையில் மர்ஹ"ம் ஷம்ஸ்ஸை ஒரு வெற்றி கொண்டவராகவே நான் காண்கின்றேன்.
‘எரிந்த பின்பு தான் தெரிந்தது - அது சந்தனக் கட்டையென்று. - என்று ஒரு கவிஞர் கூறியதைப்போல ஷம்ஸின் உண்மையான பரிணாமங்கள் தற்போது தான் வெளிவரத் தொடங்கியுள்ளன.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் o6

வாழும்போது ஓர் இலக்கியவாதிக்கு, ஊடகவியலாளருக்கு அல்லது சமூகத்தின்பாற் கரிசனை கொண்டு சமூக எழுச்சிக்காகப் பாடுபடும் ஒருவனுக்கு கரிபூச விளைவதும், அவனை நிமிரவிடாமல் முளையிலே கிள்ள விழைவதும் மூன்றாம் உலக நாடுகளின் ஒரு பொது நியதி. குறிப்பாக எமது இலங்ை கயில் சமூக எழுச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு மட்டுமல்ல தமிழை வளர்க்க நினைப்பவ ர்களுக்கும் இவ்விடயம் சாலப்பொருந்தும்.
அரசியல் செல்வாக்குகளினால் அல்லது வேறு தனிப்பட்ட செல்வாக்குக ளினால் காக்காய் பிடித்து, தேவைப்பட்டால் கால்களையும்பிடித்து தாம் தான் பிரபல்யம் என்று முத்திரையைக் குத்திக் கொள்வதுடன் நின்றுவிடாது முற்போக்கு, பிற்போக்கு, இனவாதம், பிரதேசவாதம் என்ற அடிப்படையில் தமிழைப் பாகு படுத்தி தமிழ் இலக்கியத்தையும் கூறுபோட்டு குளிர்காயும் கூட்டங்கள் உள்ளவரை.
எத்தகைய பாகுபாடுகளுக்கும் அப்பால் நின்று தமிழைத் தமிழாக தமிழ் வளர்ப்பவர்கள் என்று நோக்கப்படாதவரை.
எரிக்கும்வரை சந்தனக் கட்டைகளின் பெறுமானம் தெரியமாட்டாது. தெரிந்தாலும் காட்டப்பட மாட்டாது
நிச்சயமாக நண்பன் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களின் இலக்கிய, ஊடகவியல், கலைத்துறை சேவைகள் எதிர்காலத்தில் இன்னுமின்னும் ஆராயப்படும் அவரின் நாமம் தமிழ் இலக்கியத்துறையில் நிலையாக நிலைத்திருக்கும் என்பதை உறுதியாக நம்புகின்றேன். இது சிந்தனை வட்டத்தின் 150வது நுால் என்ற அடிப்படையில், இதன் தொகுப்பாசிரியர் நாச்சியாதீவு பர்வீன் அவர்சி மரின் அன்பு வேண்டுகோளினை நிராகரிக்க முடியாத நிலையில் இந்நூலின் இறுதியில் சிந்தனை வட்டத்தின் 150 வெளியீடுகளையும் பின்னிணைப்பாக அட்டவணைப்படுத்தியுள்ளேன்.
சிந்தனை வட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு ஆதரவு தந்ததைப்போல வாசகப் பெருந்தகைகள் இன்நூலுக்கும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
என்றென்றும் உங்கள்
பணிப்பாளர் “சிந்தனை வட்டம்”
இல 14 உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை 20802 ரீலங்கா,
20 - 10 - 2002 தொ.பே. 08 - 493892 / 493746
தொ.நகல் 08 497246
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் O7

Page 6
இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.
கவிஞர் ஏ. இக்பால் சத்தியத்தைத் தரிசிக்கும் ஓர் ஒழுத்தாளன் போர் குணமுள்ளவனாக இருப்பான். அவதுாறுகள் அவனை வந்தடையும். சில சமயங்களில் சமூகம் பிரதிஷ்டம் செய்து விடும். இவற்றையெல்லாம் எழுத்தாளன் பெரிதுபடுத்த மாட்டான். ஷம்ஸ"க்கு இவ்விதம் ஏற்பட்ட போது அவர் ஓர் ஆசிரியராக இருந்ததால் updaser பாதுகாப்பிருந்தது. பாரதுாரமான இருதய வியாதியினால் பீடிக்கப்பட்ட ஷம்ஸ் வைத்தியசாலை செல்லும்போது பாடசாலை மாணவர்கள் தமிழ் தினப்போட்டிக்கான விடயங்கள் பற்றி பேசியிருந்தனர்.‘நான் இப்போது வைத்தியசாலை செல்கிறேன். நாளை அங்கு வாருங்கள் செய்து தருகிறேன் என்று கூறியிருக்கின்றார். மக்கள் மாணவர் தொடர்பு அவருடன் இறுதி நாள் வரை இணைந்திருந்தது. பல்துறை இலக்கிய வித்தகரான ஷம்ஸ், பாஹிரா, நீள்கரைவெய்யோன், முல்லையூர் வல்லவன் ; இஸ்திராக் , அபூபாஹிம் , ஷானாஸ்,இப்னு ஹாமீட் எனும் பெயர்களிலெல்லாம் எழுதியிருக்கின்றார்.யதார்த்த பூர்வமான மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் எழுத்துக்களை நிறைய எழுதியவர் ஷம்ஸ். இலங்கை இலக்கியத்துறையில் சிங்களம், தமிழ் இரண்டு மொழிகளிலும் ஈடுபாடுடையவர். இவர் இலங்கை இலக்கியத்தில் பல துறை ஈடுபாடுடையவர் ஆய்வுக்குரிய பெரும் படைப்பாளி. 15-07-2002 இரவு இவ்வுலகை நீத்த ஷம்ஸின் இழப்பு இலக்கிய உலகிற்கு மிகப் பேரிழப்பாகும்.
நன்றி : மூன்றாவது மனிதன்.(இதழ் 15) ஆகஸ்ட் -செப்டெம்பர் 2002
ćworów ó2Janigu42ń
கலாநிதி துரை. மனோகரன்
எம்.எச்.எம். ஷம்ஸ் அண்மையில் காலமான செய்தி, கலை. இலக்கிய உள்ளங்களை அப்படியே அதிரவைக்கும் ஒன்றாக அமைந்துவிட்டது. புனைக்கதை,கவிதை,கட்டுரை, நாடகம், இசை, உட்படப் பல்துறை ஈடுபாடுகொண்ட ஒருவராகப் பரிணமித்தவர் அவர். அவரது கலை-இலக்கியப் பங்களிப்புகள் விதந்து குறிப்பிடத்தக்கவை. மார்க்சியராக அவர் தம்மை அடையாளப்படுத்த விரும்பாவிடினும் தம்மளவில் ஒரு முற்போக்காளராகவே அவர் வாழ்ந்து மறைந்தார். அவரது முற்போக்கு எழுத்தின் சிறந்த அறுவடையாகக் கிராமத்துக்கனவுகள்’ என்ற நாவல் விளங்குகிறது. என்னை மிகவும் கவர்ந்த ஈழத்துத் தமிழ் நாவல்களில் அதுவும் ஒன்று. முற்போக்காளரின் பலத்த வரவேற்பையும், அவரது சமூகத்தைச் சார்ந்த அடிப்படைவாதிகளின் கடும் கண்டனத்தையும் அது பெற்றது-அந்நாவலுக்கு எதிராக அடிப்படைவாதிகள் குய்யோ முறையோ என்று கூக்குரல் எழுப்பினாலும், அது ஷம்ஸின் பெயரைத் தொடர்ந்தும் வாழவைக்கும் என்பது நிச்சயம். இதேபோன்று அவர் எழுதிய ‘ வெள்ளைச் சிறகடிக்கும் வெண்புறாவே” என்ற சமாதானப் பாடலும் அவர் பெயரைப் பரந்த அளவிற்குப் பரப்பியிருக்கின்றது. எம்.எச்.எம்.ஷம்ஸ் என்ற பெயர் ஈழத்து இலக்கிய உலகில் நிரந்தரமாகப் பதிவாகிவிட்டது.
நன்றி : ஞானம் -ஆகஸ்ட் 2002
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் i oči )
 
 
 
 

ஜம்ஸ் ஒரு காவியம் கலாபூஷணம் ஜவாத்மரைக்கார்
அஸ்தமனம் நிகழ்ந்தால் தான் உதயம் வரும் என்ற யதார்த்தத்திற்கு கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்க்கை நிதர்சனமாகியுள்ளது. அவரின் மறைவின் பின்னர் பலர் அவரைப்பற்றி நிறைய. நிறையப் பேசுகிறார்கள், புகழ்கிறார்கள். அவர் உயிர் வாழ்ந்த போது துாற்றியோர்கூட, துயரக்குரல் எழுப்புகிறார்கள். அண்மைக்காலத்தில் எந்தத் தமிழ் இலக்கியவாதியும் எழுத்துலக சாதனைக்காக இந்தளவு பேசப்பட்டதில்லை.
கவிஞர் ஷம்ஸ் பல துறைகளில் அகலக்காலும், சில துறைகளில் ஆழக்காலும் பதித்தவர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், இலக்கியம், சமயம், சமூகவியல், நாட்டாரியல், அரசியல், வரலாறு தொடர்பான ஆய்வுகள் இசை, பாடல், புகைப்படக்கலை, கல்வியியல், நுண் கலைகள், நாடகம்,ஊடகத்துறை என்று அவர் தடம் பதித்த பட்டியல் நீளும். எடுத்தோம், எழுதினோம், படித்தோம் என்றில்லாமல் ஒவ்வொரு விடயத்திலும் தெளிவான பார்வையும், தனித்துவமான பாணியும் கொண்டிருந்ததை அவர் பேச்சும் எழுத்தும் பிரதிபளித்தன.
சமூக நீதிக்கான வேட்கையான அவர் நடத்திய சத்தியாவேசப் போராட்டங்கள் எண்ணற்றவை. இதன் காரணமாக காலத்திற்குக் காலம் அவர் எதிர் கொண்ட விமர்சனங்கள், சவால்கள்,அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள் ஏராளம். எனினும் இவையனைத்திற்கும் தளராமல் முகங்கொடுத்து வெற்றி கண்டார். அவருடைய வாழ்வின் இறுதிக் காலகட்டத்திலும் கூட சில சில்ல்றைகள் அவருடன் மோதிப்பார்க்க பிரயத்தனமெடுத்தன.
கூர்ந்த மதியும், சமயோசிதமும் புதுமை வேட்கையும் ஷம்ஸிடம் நிரம்பிக்கிடந்தன. இளைய தலைமுறையினரை துச்சமாய்க் கருதாமல் அந்நோன்யமாகப் பழகி தட்டிக்கொடுப்பதிலும் நெறிப்படுத்துவதிலும் சிரத்தை காட்டியவர் ஷம்ஸ். இதனால் நாடெங்கிலும் பல நுாறு இளந்தலைமுறை எழுத்தாளர் நெஞ்சங்களை தன்பால் ஈர்த்துக்கொண்டார். இவர்களில் ஓரிருவர் பிஞ்சுப்பருவத்திலேயே கோடரிக்காம்பாகினார் தீட்டிய மரத்தில் கூர்பாக்க முனைந்தார். எனினும் அவரின் மறைவின் பின் ஓங்கி ஒலித்த இதயக்குரல்கள் இளைய தலைமுறையினர் அவர் மீது கொணி ட அணி புக் கும் , பேரபிமானத்துக்கும் சான்றாக அமைந்தன. இதன் இன்னொரு வெளிப்பாடே இந்தத் தொகுப்பு
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் O9 D

Page 7
பிறர் தொடத்தயங்கும் - அஞ்சும் பல விடயங்களுக்குள் ஷம்ஸ் துணிச்சலுடன் பிரவேசித்தார், குறிப்பாக, பேரினவாதத்தின் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்துக்"ெதிரான அபவாதங்களைக் கட்டவிழ்த்து விடும்போது அவற்றுக்கு முகங்கொடுத்து முறியடிப்பதில் நாட்டம் செலுத்தியவர் அவர். இவ்வாறான பணிகள்தாம் அவரது இழப்பை ஈடு செய்ய முடியாத ஒன்றாகக் காட்டுகின்றன.
அவரது மறைவைத் தொடர்ந்து நாடெங்கும் பிரவாகித்துக் கிளம்பிய அனுதாப ஊற்றுக்கள் இன்னும் தணியவில்லை. மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், ஆலிம்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று எண் திசையிலிருந்தும் அவரின் மறைவையொட்டி ஆத்மார்த்தமான சோககிதங்கள் இசைப்பதை நாம் கேட்கிறோம். இவை கவிஞர் மர்ஹ"ம் எம்.எச்.எம் ஷம்ஸ் பெற்றுள்ள தேசிய ரீதியான அங்கீகாரத்துக்குச் சான்றுகள்.
கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் எங்கும் தோன்றலாம், எப்பொழுதும் தோன்றலாம். ஆனால் பற்பல துறைகளை ஒருங்கே தத்தெடுத்துக் கொண்டு அவற்றிலே சாதனைகளையும் நிலை நாட்டிய ஷம்ஸ் போன்ற பல்கலை வித்தகர்கள், எங்கே எப்பே, து தான் தோன்றுவர்? கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் இலகுவில் நிரப்பப்பட முடியாதென்று பலரும் ஆதங்கப்படுவது இதனால் தான்.
தொகுப்பாசிரியருடனான சகல தொடர்புகளுக்கும்
A.R.M. FarVeen
No 60, New Town Nachchaduwa Anuradhapura
T.P.: 025 - 23795,025 - 23789
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் O )

ଛ
-- س---- -- -- --س س--- س -- ----- ---- -- ---س- سا
ஈழச் செழுங்காவில் இளந்தென்றல் தீப்பிடிக்க வாழச் சகியாமல் மலரினங்கள் புலம்பினவே.
3g 3g 3轮 தீப்பட்டிலை கருக சிறு தண்டுடைந்து விழ பூப்பட்டிதழ் மண்ணில் புழுதிக் கிரையாக
$$ 窦 3轮
ஒந்றுமை பட்டாலிக்கட்டும் ன ஒற்றுறைப் பட்டொலிக்கட்டும்
Arub. Arró. Arub. 422banú
SS SS S SS S SSSSLS SSSSS S SS S S S S SSS S SS SS SS - 15 - 07 - 2002 இல் காலஞ் சென்ற கவிஞர் எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்களால் எழுதப்பட்ட சமாதானக் கவிதைகளில் ஒன்று
LSkSS SS LLLLLSSS SSkLSS SLSSCSSSSSS SLSSSLSLSS SS LSCCSCSSS SSCSS LCCSS SSLLLLL ل
சுட்ட சுழல் காற்றில் தொங்கி நின்ற மென்பூக்கள் பட்டுத் தெறித்தனவே பலநுாறு தொலை மைல்கள்
窦 箕 3轮 ஓரினத்துப் பூக்களல்ல ஒவ்வொன்றொரு நிறமாம் வேறினத்து வாசனைகள் வேர்பிடித்த தரை யொன்றே
3g $$ $
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் l

Page 8
வண்ணம் மணம் மாற்று வகை கொண்ட பூவினங்கள் எண்ணம் கலந்தொன்றாய் இருந்தனவே பலகாலம்
$$ 窦 窦 தென்றல் குளிர் துாவ தேன் சிந்தி முகம் அலர்த்தி நின்றாடிச் சுகம் கண்ட நினைவோ சாஸ்வதங்கள்
托 36 3g வண்டுகளின் ரீங்காரம் மன்றில் குயில் கானம் எண்டிசையும் கேட்ட இதிகாசம் இனும் உண்டே.
36 3g 將 ஒற்றுமையின் கீதம் ஒலித்த நலுங்காவில் புற்றுரவாய்ச் சீறியதே பொல்லாக் குறுங்காழ்ப்பு
3球 3g 箕
வாசம் கமழ் பூக்கள் விஷ மூச்சைச் சிந்தியதால் நாசக் கனல் மூழ நறுந்தென்றல் தியாச்சு
பச்சை கொடி காட்டி பாசிலைகள் காப்பளிக்க துச்சக் கொடு முட்கள் நீண்டனவே இலை கிழிக்க
$ 箕 3$ ஈழச் செழுங்காவில் எழில் பூத்த தேன்பூக்கள் வாழ வகையின்றி வரையின்றிப் புலம்புவன.
38
சீறிச் சினந்தடிக்கும் செந்நாக்குத் தீக்காற்று ஆறித் தணியாதா? ஆவி குளிராதா?
3名 其 $ தொங்கித் தலை சாய்த்து சோகமாய் நெட்டுயிர்க்கும் எங்கள் அரும்புகளின் ஏக்கம் தனியாதா?
38 என்று குரல் எழுப்பி ஏந்திக்கை வானுயர நின்று பிரார்த்திக்கும்
தென்றல் நீண்ட இலைக் கூட்டம். சிறகெல்லாம் கொலை நகங்கள் 38 g கூப்பிட்ட பூக்களுக்கும் 3 : ۔ ۔۔۔۔۔۔۔۔۔ s கொடுமை விலக்கல்ல மேகம் கறுக்கட்டும் s மின்னோடு இடிக்கட்டும் લે 箕 跳 箕 வேகும் கனம் வெப்பு S. தென்றல் யமன் தேராய் விலகப் பொழியட்டும். தீ கொடுத்த வன்பூக்கள் c இன்று வாயடைத்து * s இரத்து வழி கேட்கும். ஈழச் செழுங்காவில் 动
இனங்கள் இணையட்டும் ஊழி ஊழி வரை. E. ஒற்றுமை ஒலிக்கட்டும். n
$ 箕 3毯
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 12 C 6.
 

எதிர்பாராத மறைவு என்ற அதிர்ச்சியோடு வேறு சிந்தனா பூர்வமான பிரச்சினைகளையும் எழுப்பி இருக்கிறது. uapasů u aplửu fra 622b6mčiai Dang344 !
உயிரோடு இருந்த பொழுது உணரப்படாத ஷம்ஸின் கனதி உணரப்பட்டு இருக்கிறது.
அவரை சிறிது அளவு நிலையில் எதிர்த்தவர்கள் கூட அவரின் புகழைப் பாடத் தொடங்கி இருப்பதும், அவரை அங்கீகரிக்கத் தொடங்கி இருப்பதும், எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஷம்ஸின் மறைவைப் போல:
எல்லா அமைப்புகளையும் இணைத்து ஷம்ஸ"க்கான ஒரு பிரமாண்டமான அஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்யலாம் என்று தான் நான் எண்ணினேன். ஆனால்,அது சாத்தியப்படாத நிலையில், பல்வேறு அமைப்புக்கள் தொடர்ந்து அவருக்கான தனித்தனியாக அஞ்சலிக் கூட்டங்களை ஏற்பாடு செய்தமை ஷம்ஸின் கனதியை வெகுசன மட்டத்தில் புரிய வைத்து இருக்கிறது என்ற வகையில் எனக்கு மனத் திருப்தியினைத் தந்தது. (ஆனாலும், தீவிர பத்வாக்காரர்களின் பக்கத்திலிருந்து ஷம்ஸின் மறைவையொட்டி எந்த விதமான அறிக்கையையும் வெளிவராததும் இங்கு குறிப்பிடத்தக்கது.)
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஏற்பாடு செய்த கூட்டம் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் அவரை ஏற்றுக்கொண்டதையும், மல்லிகைப்பந்தல் ஒழுங்கு செய்த கூட்டம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகு அவரை அங்கீகரித்திருப்பதையும், விபவி நடத்திய கூட்டம் சகோதர மொழியான சிங்கள எழுத்தாள நண்பர்கள் தனது நண்பரான ஷம்ஸின் பிரிவு அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பையும், துயரத்தையும் எமக்கு எடுத்து காட்டியது.
ஷம்ஸ"க்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் இடம்பெற்ற உரைகளி லே இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகக் கூட்டத்தில் ஏ இக்பாலின் உரையும், மல்லிகைப் பந்தலின் கூட்டத்தில் திக்குவலை கமாலின் உரையும், விபவின் கூட்டத்தில் எம்.ஜி. புஞ்சிஹேவா, மற்றும் தெனகம முரீவர்தன ஆகியோரின் உரைகளும், ஷம்ஸின் கனதியினை சரியாக இனங்காட்டின.
அதேவேளை, இந்த அஞ்சலி கூட்டங்கள் நடந்த வேளை ஷம்ஸால் தினகரனின் புதுப்புனலால் வளர்த்தெடுக்கப்பட்ட பஸ்மினா அன்சார், நச்சியாதீவு பர்வின் ஆகியோர் அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக அவருக்கான அஞ்சலி கவிதைகளை ஒரு கவிதைத் தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள்

Page 9
(
இருக்கும் செய்தியினை அறிந்தோம். அபிமானிகளான அவர்களுக்கு நாம் ஒன்று சொல்லி வைக்க விரும்புகிறோம். ஷம்ஸ"க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவர்கள் மேற்கொண்டிருக்கும் அப்பணி பாராட்டத்தக்கது. ஆனாலும்,ஷம்ஸ"க்கு சரியான மரியாதையும், நன்றிகளையும் செலுத்த விரும்பினால், ஷம்ஸ் கொண்டிருந்த சமூகப் பிரக்ஞை மிக்க முற்போக்குச் சிந்தனைகளைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கும் முறையிலான தமது கலை இலக்கியப் பணிகளை அவர்கள் தொடருவதுதான் அவருக்குச் செலுத்தும் உயர்ந்த அஞ்சலியாக அமையும் என்பது தான்.
ஷம்ஸ் ஆக்க இலக்கிய கர்த்தா! பாடகர் முஸ்லிம் பாராம்பரிய கலைகளின் விற்பன்னர்! மொழிபெயர்ப்பாளர்! என பன்முகத் தளத்தில் தீவிரமாக இயங்கியவர். அதேவேளை, நமது சகோதர மொழியான சிங்கள மொழியின் கலை இலக்கிய முயற்சிகளைப் பற்றி தமிழிலும், தமிழ் பேசும் மக்களின் கலை இலக்கிய முயற்சி களைப் பற்றி சிங்களத்திலும், எழுதி தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அயராது உழைத்தவர். இவையெல்லாம் ஷம்ஸை பற்றிய ஒட்டு மொத்தமான கணிப்பீடு என்றால், அதற்கு மேலாக முற்போக்குத் தளத்தில் நின்று முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை நோக்கும் வகையில் அவர் கிராமத்தின் கனவுகள் நாவல் எழுதி, அதற்காக அவர் முகம் கொடுத்த பிரச்சினைகளும், அதற்காக அவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகளும் அவரது அந்த நாவலின் கனதியினை நமக்கு நிரூபித்தன.
அதே வேளை,முஸ்லிம் படைப்பாளிகள் முற்போக்குத் தளத்தில் நின்று இயங்கும் போக்கைப் பற்றியும், இலங்கையில் அப்போக்கின் நிலைமை பற்றியும் மீளவும் சிந்திக்கக்கூடிய ஒரு தருணத்தை அந்த நாவல் மூலம் ஏற்படுத்தி ஷம்ஸ் மறைந்து போய் இருக்கிறார்.
முற்போக்குத் தளத்தில் நின்று முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை, பரவலாக முஸ்லிம் படைப்பாளிகள் நோக்கும் போக்கினை தொடங்கி விட்டது என்ற வகையில் மறைந்த லத்தீப் அவர்கள் நடத்திய இன்ஸானின் பணி முக்கியமானது. ஷம்ஸ"ம் இன்ஸான் பண்ணையின் ஒரு வித்துத்தான். ஆனால் இன்ஸானைப் பற்றிய முழுமையான ஓர் ஆய்வு ரீதியான முன்னெடுப்பு இதுவரை நடைபெறாத ஒரு குறை இன்றும் நிலவுகிறது.
இன்ஸான் தொடக்கி வைத்த அச்சிந்தனையின் விளைவாகவும், அச்சிந்தனையின் நீட்சியினை,70களின் மத்தியில் எம்.எஸ்.எம். இக்பால், ஏ. இக்பால்,எம்.எச்.எம். ஷம்ஸ் ஆகிய மூவரும் இணைந்து அக்காலகட்டத்தில் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்கள் எழுதிய நூல் ஒன்றுகான விமர்சன நூலாக வெளியிட்ட “நுால் விமர்சனம்” என்ற நூலில் காணக்கிடைத்தது.
அந்த நூலில் அம்மூவரும் முன் வைத்த கருத்துகளின் காரணமாக, அக்கருத்துகளால் முகமூடிகள் கிழிக்கப்பட்டவர்கள் அம்மூவர் மீது வைத்த கண்டனங்களும், செலுத்திய வன்முறையும், சுமத்திய தனிமனித அவதுாறுகளும் வரலாற்று உண்மைகளாக இன்றும் நம்முன் நிற்கின்றன.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் l4 D

ஆனாலும், இன்ஸான் வளர்த்திட்ட அச் சிந்தனை தொடர்ந்து ஓர் இயக்கமாக வளராத நிலையிலும்,இன்ஸான் தொடக்கிவிட்ட அச்சிந்தனையினை இன்ஸான் பண்ணையில் வளர்த்தவர்களும், அன்று புதியதாய் எழுத வந்தவர்களும் தமது படைப்புகளில் வெளிப்படுத்தினார்கள்.
இதே காலகட்டத்திற்கு சற்று முந்திய காலகட்டத்தில் தேசீயம் என்ற தேசிய ரீதியாக செல்வாக்குப் பெற்று இருந்த ஒரு கருத்துத் தளத்தில் நின்று இயங்கியதனால் என்னவோ, அச்சிந்தனையை அடிநாதமாகக் கொண்டு ஆக்க இலக்கிய முயற்சி ஈடுபட்டுஇருந்த இளங்கீரன் போன்ற படைப்பாளிகளை இஸ்லாத்தின் பேரால் முஸ்லிம் சமூகத்தில் அனாச்சாரங்களைப் பரப்பிக் கொண்டிருந்தவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்ற ஒரு முத்திரையினை மட்டுமே குத்த முடிந்தது. ஆனால், இன்ஸான் பண்ணையிலிருந்து வந்த ஷம்ஸ் ஏ. இக்பால், மொயின் சமீன், பண்ணாமித்து கவிராயர், கலைவாதி கலீல், திக்குவல்லை கமால் இன்ன பிற முஸ்லிம் படைப்பாளிகள், தேசீயம் என்ற கருத்து நிலையில் நின்று இயங்கியதோடு மட்டும் அல்லாமல்,முஸ்லிம் சமூகத்தை ஊடறுத்தலும் தம் பார்வையினை தனித்தனி படைப்பாளிகளாக இன்ஸான் தொடங்கி விட்ட சிந்தனையினைத் தொடர, அச்சிந்தனைக்கான இயக்க வடிவமற்ற சூழலில், சமகாலத்தில் அச்சிந்தனையின் மீண்டும் கட்டி எழுப்பும் ஒரு தனிமனித இயக்கமாக ஷம்ஸ் இயங்கிதன் பெறுபெறுதான் அவரது ஒரு கிராமத்து கனவுகள் நாவல் அமைந்தது என்பதை அந்த நாவலும், ஷம்ஸ"ம் சமீபத்தில் எதிர்கொண்ட எதிர்ப்புகளும்,கண்டனங்களும் ஆதாரமாய் ஆகின.
ஆனால்,
ஷம்ஸை தீவிரமாக எதிர்த்த சக்திகள் ஷம்ஸின் மறைவுக்கு பின் முடிந்தது கதை என்றவகையில் -
அடைந்து இருக்கும் ஆறுதலை குலைக்கும் வகையில் ஷம்ஸ் விதைத்த விதைகள் விருட்சங்கள்தான் நுாற்றுக்காணக்கான ஷம்ஸ்களாக விளையப் போகின்றன என்ற சேதியினை அடையாளமிடுவதற்காகவும், ஷம்ஸ் உயிரோடு இருந்த வேளை அவரை மெளனமான முறையில் எதிர்த்தவர்களும், முற்போக்களார்கள் ஷம்ஸை சொந்தம் கொண்டாடக் கூடாது என்ற எண்ணத்தில் அவசரமாக எங்கட ஷம்ஸை சொந்தம் கொண்டாடப் புறப்பட்டு உள்ளார்கள் என்பதையும் மனதில் நிறுத்தி கொண்டு,ஷம்ஸின் முழுமையான ஆளுமையையும் அவர் செய்து சென்ற பணிகளையும் பற்றிய ஓர் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும் அத்தகைய அய்வினை மேற்கொள்ளும் தகுதி, ஷம்ஸை பற்றி சகல தகவல்களை அறிந்து வைத்து இருக்கும் ஏ இக்பாலுக்கும் திக்குவல்லை கமாலுக்கும் மட்டுமே உண்டு என்பதை ஷம்ஸின் மறையொட்டி இக்குறிப்புகள் எழுதப்படும் இத்தருணத்தில் உறுதியாகச் சொல்லலாம்,
நன்றி : மல்லிகை ஆகஸ்ட் 2002
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 15 D

Page 10
இன ஒற்றுமைக்கு பாலம் அமைத்த
Ø22ሆDፊጪ9 ,
அவுஸ்திரேலியாவிலிருந்து முருகபூபதி "மல்லிகை கலை இலக்கிய இதழ் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படு த்திய ‘திக்குவல்லையை ஒரு கணம் நினைத்தவுடன் அடுத்தடுத்து பல படைப்பாளி களின் பெயர்கள் எமக்குத் தோன்றும்.
இவர்களில் முதன்மையானவர் ஷம்ஸ். மல்லிகை எனக்கு அறிமுகப்படுத்திய திக்குவல்லை கமால், எனக்கு அறிமு கப்படுத்தியவர்தான் ஷம்ஸ். எனது இலக்கியப் பிரவேசத்தையடுத்து. திக்குவல்லை யைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் 'பூ' என்ற புதுக்கவிதைத் தொகுதியை அச்சிடுவ தற்காக கமால் நீர்கொழும்புக்கு வந்தார். அவருடன் வந்தவர் ஷம்ஸ். இது நிகழ்ந்து சுமார் முப்பது ஆண்டுகள் இருக்கலாம். அப்பொழுது எனது அக்கா பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்திருந்தார். பிள்ளை இன்றோ-நாளையோ பிறக்கவிருக்கும் பரபரப்பான ஆழ்நிலை வீட்டிலே.
கமாலையும், ஷம்ஸையும் சாந்தி அச்சகத்தில் இரவு தங்கவைத்தேன். நானும் அவர்களுடன் தரையில் பாய்விரித்து உறங்கினேன். நாம் எங்கே உறங்கி னோம்! விடியவிடிய இலக்கியச் சமாச்சாரந்தான். ஷம்ஸ் பலதரப்பட்ட இலக்கியப் புதினங்களை மிகுந்த நகைச்சுவை உணர்வோடு சொல்லிச் சொல்லி எங்களை சிரிக்கவைத்துக் கொண்டிருந்தார்.
‘நஸ்ருல் இஸ்லாம் என்ற இலக்கிய மேதையை ஷம்ஸிடமிருந்தே கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்.
“மறுநாள் மதியம் - ஷம்ஸ"டன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்றவரும் எனது பாடசாலை ஆசிரியருமான ரஸாக் மாஸ்டர் எங்கள் மூவரையும் தமது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். இன்று நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அம்மன் கோயிலுக்கு சமீபமாக எழுந்திருக்கும் பிரபலமான டொலர் ஸ்டுடியோவின் ஸ்தாபகர்தான் இந்த ரஸாக் மாஸ்டர். இப்பொழுது அவரும் இல்லை. ஷம்ஸ் புறப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரேயே அவரும் மேல் உலகம் போய் விட்டார். எனினும் இன்றும் அவர் நினைவாக நீர்கொழும்பில் டொலர் ஸ்டுடியோ இருக்கிறது. அந்தக் கட்டிடம் அமைந்த இடத்தில் இருந்த சிறிய வீட்டில் தான் எமக்கு மதியவிருந்து. ஷம்ஸின் நகைச்சுவையான பேச்சினால் சுவையாக விருந்தின் சுவை மேலும் கூடியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
ஷம்ஸிடம் வெறும் நையாண்டி, நக்கல், நகைச்சுவை இருக்காது. ஆழமான விமர்சனப் பார்வை இருக்கும். கண்டனங்கள் தெரிவிக்கப்படும். ஷம்ஸின் இந்த குணநலன்களினால் இலக்கிய உலகில் சர்ச்சைக்குரியவராகவும் விளங்கினார். நான் அங்கம் வகித்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் இவரிடம் கண்டன, விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால் என்னுடன் மிகுந்த சகோதர வாஞ்சையுடன் பழகினார். எனது நீர்கொழும்பு மீனவ மக்களின் பிரதேச மொழி வழக்கு கதைகளை வெகுவாகப் பாராட்டினார்.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 6
 
 

மல்லிகை ஜீவாவுடன் கருத்து ரீதியாக சில முரண்பாடுகள் அவரிடம் இருந்த போதிலும் திக்குவல்லை, அநுாராதபுரம், நீர்கொழும்பு பிரதேச மலர்களை மல்லிகை வெளியிட்டமைக்காக அவர் என்னிடம் மனம் திறந்து ஜீவாவுக்கு புகழாரம் ஆட்டியதையும் மறக்கமுடியாது. .
ஈழத்து தமிழ் இலக்கியம் என்றால் அது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம், என்று வரையறுக்கப்பட்டிருந்த காலப்பகுதியில்தான் நீர்கொழும்பிலிருந்து நானும், அநுராதபுரத்திலிருந்து அன்பு ஜவாஹர்ஷாவும், திக்குவல்லையிலிருந்து கமால், நீள்கரை நம்பியும், சிலாபத்திலிருந்து எஸ்.எம்.ஜே. பைஸ்தீனும், புத்தளத்திலிருந்து ஜவாத் மரைக்காரும் மினுவாங்கொடையிலிருந்து மு. பஷீரும், நிலாமும் எழுதிக்கொண்டிருந்தோம்.
பின்னாளில் ஷம்ஸம், ஏ. இக்பாலும், எம்.எஸ்.எம். இக்பாலும் கூட்டுச் சேர்ந்து ஒரு நூலை வெளியிடவேண்டிய நிலைமை தோன்றியது. எச்.எம்.பி. மொஹிதீன் “அறிஞர் அஸிஸ் நினைவுகள்’ எழுதியதன் விளைவே இந்த கூட்டணி. எச்.எம்.பி.யின் நூலுக்கு விமர்சனம் எழுத முனைந்த இந்த கூட்டணி இ.மு.எ.ச.வை சார்ந்த சிலரையும் கண்டித்து நீண்ட முன்னுரையுடன் அந்த நுாலை வெளியிட்டது.
அந்த நுாலினால் மிகவும் காயப்பட்டவர் எஸ்.பொ. கமால்தீன், ஜீவா, இளங்கீரன், பிரேம்ஜி, கைலாசபதி முதலானோர் சும்மா இருந்தாலும் எஸ்.பொ. சும்மா இருக்கும் பேர்வழி அல்லவே! சில வாரங்களிள் 'இஸ்லாமும் தமிழும் - எழுதி வெளியிட்டார் எஸ்.பொ.
சிறிது காலம் இந்த விவகாரம் இலக்கிய உலகில் சிறிது ஆடுபிடித்திருந்தது என்னவோ உண்மைதான். காலம் தரித்து நிற்ப்தில்லை. சிந்தனைகளிலும் மாற்றங்கள் எற்படுவது இயல்பு. ஷம்ஸ் மல்லிகை இதழின் முகப்பை அலங்கரித்த போதும் திக்குவல்லையில் நடந்த அவரது கிராமத்துக் கனவுகள் நாவல் வெளியீட்டு விழாவுக்கு மல்லிகை ஜீவா சென்று கலந்துகொண்ட போதும் இந்த ஆரோக்கிய நிகழ்வுகளை அவுஸ்திரேலியாவிலிருந்து நெஞ்சுபூரிக்க ரசித்தேன்.
இப்பொழுது இக்பாலின் படைப்புகள் மல்லிகையில் வெளியாவது குறித்தும் ஆனந்தம் கொண்டேன். இத்தகு ஆரோக்கியமான ஆழலை அந்நிய நாட்டிலிருந்து ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
ஷம்ஸ் எனது நீண்டகால இலக்கியத் தோழன்.
‘எப்படி மச்சான்” என்று தோளில் தட்டி அணைத்து சிரிக்கச் சிரிக்க பேசும் இலக்கிய நெஞ்சம். தேசிய ஒருமைப் பாட்டில் திடமான நம்பிக்கை கொண்ட இலக்கியவாதி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வெளியீட்டான “ஆசிரியர்குரலில்’ நான் பணியாற்றிய பொழுது பல மொழிபெயர்ப்புகளுக்கு பக்கபலமாக துணை நின்றவர். அங்கும் அவருக்கு கருத்து முரண்பாடுகள் தோன்றின. ஆனால் என்னுடன் அவருக்கிருந்த இலக்கிய நேசிப்பு நெருக்கம் எள்ளளவும் குறையவே இல்லை.
1997 ஆம் ஆண்டு இறுதியில் நான் தாயகம் வந்திருந்த பொழுது ஷம்ஸ் தினகரனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தினகரன் அலுவலகத்தில் என்னுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார். குறிப்புகள் எடுத்துக் கொண்டார். 'தினகரனுக்குத்
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 7 D

Page 11
தான் என்னை பேட்டி காண்கின்றார்” என்று தான் நான் எதிர்பார்த்தேன். 1998 ஜனவரியில் நான் அவுஸ்திரேலியா திரும்பிவிட்டேன்.இங்குள்ள ஒரு சிங்கள நண்பன் எனக்கு தொலைபேசி மூலம் கிடைத்த தகவல் எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. 1998 பெப்ரவரி மாதம் 1ஆம் திகதிய சிலுமின இதழில் ‘பாலம” என்ற பகுதியில் என்னைப்பற்றிய விரிவான கட்டுரை சிங்களத்தில் எனது வர்ணப்படத்துடன் வெளியாகியிருப்பதாக அந்த நண்பர் தெரிவித்தார். பின்பு அந்தப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தேன். தெனகம ரீவர்தன என்ற சகோதர பத்திரிகையாளருடன் இணைந்து ஷம்ஸ் அந்த ஆக்கத்தை எழுதியிருந்தார்
அதன் பின்பு வெளியான சிலுமின இதழ் ஒன்றில் எனது 'மனப்புன்கள்” என்ற சிறுகதையை சிங்களத்தில் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருந்தார். இன ஒற்றுமையை வலியுறுத்தும் அச்சிறுகதை. அதற்கு முன்பு எந்தவொரு தமிழ்பத்திரிகையிலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனது சமாந்தரங்கள் தொகுதியில் இடம்பெற்ற ‘‘மனப்புண்கள்’ கதையை அந்நூலை வெளியிட்ட சென்னை தமிழ்ப் புத்தகாலயம் அகிலன் கண்ணன் இத்தொகுப்பின் மகுடக் கதையென்று பாராட்டியிருந்தார். செங்கை ஆழியன் மல்லிகையில் அக்கதையை வெகுவாக விதந்துசொல்லி, குறிப்பிடத்தக்க கதையென்று விமர்சித்தார். சிங்கள மக்களுக்கு இனம் காட்டப்பட வேண்டிய தமிழ் படைப்பு என்ற எண்ணம் ஷம்ஸ"க்கு தோன்றியிருக்க வேண்டும். இன ஒற்றுமைக்கு இலக்கிய பாலம் அமைத்தவர் நண்பர் ஷம்ஸ் அவர் இன்று உயிருடன் இல்லையென்பதை அறிந்தும் நெஞ்சம் அடைகின்றது.
நன்றி. தினகரன் 25.08.2002
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் அனுதாயச்சிசய்தி.
இந்நாட்டில் புதியதோர் எழுத்தாளர் பரம்பரை உருவாகுவதற்கு ஆக்கப் பணி புரிந்த ஜனாப் எம்.எச்.எம். ஷம்ஸ் அண்மையில் காலமாகியது குறித்து ஆழ்ந்த துயரமடைகிறோம்.
இவர் தினகரனிலிருந்து புதுப்புனல், சாளரம் ஆகிய பகுதிகளில் மூலமாகத் தமிழ் இலக்கியத்துக்கு பெருந்தொண்டாற்றிய தென்னிலங்கைப் படைப்பாளி, இவர் இலக்கியத்திற்கான பங்குப் பணியாக கிராமத்துக் கனவுகள் என்ற முஸ்லிம் மக்களது வாழ்வு சம்பந்தமான நாவலொன்றையும், ஏராளமான சிறு கதைகளையும் எழுதியுள்ளார்.
தமிழ் படைப்புகள் பலவற்றைச் சிங்கள வாசகனுக்குச் சிங்களத்தில் கொடுத்தவர்.
சிறந்த இசை ஞானம் மிக்க இவர் வெண்தாமரை இயக்கத்திற்காக சிறந்ததொரு, பாடலை எழுதி இசை அமைத்தவர். இவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பம், உற்றார், நண்பர்கள், ஆகியோருக்கு மல்லிகையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
- நன்றி: மல்லிகை ஆகஸ்ட் 2002 -
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 8 D

GørÓf e-u sé svélöáðs sö-Büb
C
தானத்தை விஜம்ஸ் நேசித்தார். - சிலுமின உதவி ஆசிரியர் தெனகம சிறிவர்தன.
இலக்கியத்தினுாடாக இனங்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் என மறைந்த எழுத்தாளர் எம்.எச்.எம். ஷம்ஸ் பெரிதும் நம்பினார். தனது திறமையையும், ஆற்றலையும் பயன்படுத்தி இன நல்லுறவை வளர்க்க அவர் அயராது பாடுபட்டார். சிங்கள தமிழ் எழுத்தாளர்களுக்கிடையில் உறவுப் பாலமாக செயற்பட்ட அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என பிரபல சிங்கள எழுத்தாளரும் சிலுமின பத்திரிகை உதவி ஆசிரியருமான தெனகம சிரிவர்தன தெரிவித்தார்.
விபவி மாற்றுக் கலாசாரமையத்தின் ஏற்பாட்டில் வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு மையத்தில் நடைபெற்ற மர்ஹம் எம்.எச்.எம். ஷம்ஸின் நினைவு தினக் கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு கூறினார். எழுத்தாளர் திக்குவல்லை கமாலின் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது;
சிங்கள இலக்கியத்துறையை தமிழுக்கு அறிமுகப்படுத்த ஷம்ஸ் பெரிதும் பாடுபட்டார். சாளரம் பகுதியினுாடாக சிங்கள எழுத்தாளர்களின் படைப்புக்களை தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார். அவரின் உதவியுடன் சிலுமின பத்திரிகையில் பாலம பகுதியினுாடாக சுமார் 50 சிங்கள தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். அவரின் முற்போக்கான கருத்துகளால் பழைமைவாதிகள் அவரை எதிரியாகக் கருதினர். கிராமத்துக் கனவுகள் நாவலுக்கு சாகித்திய மண்டல விருது கிடைத்தது. ஆனால் அதில் கூறப்படும் புதிய கருத்துக்களுக்கு பழைமைவாதிகளின் எதிர்ப்பு ஏற்பட்டது.
சிங்கள இலக்கியவாதிகளிடையே ஷம்ஸ"க்கு நல்ல மதிப்பு இருந்து வந்தது. இன ஐக்கியத்துக்காகப் பாடுபட அவர் துார இடங்களுக்குக் கூட சென்று வந்தார். இரவு பகல் பாராது எழுதிவந்ததோடு உடல் நலத்தையும் விட சமாதானத்தையும் , ஐக்கியத்தையும் நேசித்தார். தனது அர்ப்பணிப்புகளுக்கும் உழைப்புக்கும் பிரதிபலன் எதிர்பார்ப்பது கிடையாது. அவரின் மனம் வீணையின் மெல்லிய கம்பிகள் போன்று மென்மையானது. நீண்ட காலம் உயிர்வாழ வேண்டியவர். முன்கூட்டியே தம்மை விட்டும் பிரிந்துவிட்டார். அவர் தீட்டி வைத்திருந்த பல எதிர்காலத்திட்டங்களுக்கு மரணம் தடை போட்டுவிட்டது என்றார் பிரபல சிங்கள எழுத்தாளர் ஜயதிலக கம்மல் வீர, சிங்கள எழுத்தாளர் எஸ்.ஜி. புஞ்சிஹேவா, வீரகேசரி பத்திரிகையாளர் கே. விஜயன் முன்னாள் தினகரன் ஆசிரியர் ராஜரீகாந்தன்
ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
நன்றி. 2002 08 - 07 தினகரன்
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 19

Page 12
எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்களின் மரணம் ஒரு பெரும் அதிர்வை இலக்கிய உலகிலும், பத்திரிகை உலகிலும் உண்டு பண்ணிற்று. தான் சரி எனக் கண்ட தனித்துவமான ராஜ பாட்டையில் அவர் நடந்தார். கலையை அனுபவித்து, அதனையே சுவாசித்து வாழ்ந்த கலைஞன் அவர். பிழை எனக் கண்டதைச் சுட்டிக்காட்ட நீட்டிய விரலை எக்காரணங் கொண்டும் அவர் மடக்கியது கிடையாது. அதுவே சிலரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது. அவரிடம் அபாரத் திறமையும் துணிச்சலும் நிரம்பிக் கிடந்தது. அதனால் அவற்றைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இருக்க வில்லை.
அவர் மிகச் சிறந்த திறமைசாலி என்பதை அவருடன் கருத்து வித்தியாசம் கொண்டவர்கள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். மாணவர்களை மாத்திரம் அன்றி பல படைப்பாளிகளையும் புடமிட்டவர். பலருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். ஷம்ஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார். எதை எழுதிக்கொண்டிருக்கிறார் என்ற விபரம்,அவரையறிந்த எல்லோருக்கும் தெரிந்திருக்குமளவு தன்னில் மற்றவரின் கவனத்தைத் திசை திருப்பி வைத்திருந்த ஆளுமை அவருக்குரியது.
இலக்கிய மாநாட்டுக் கலாசார நிகழ்ச்சிகள் சம்பந்தமாக அவருடன் பேசிய போது அடுத்த சில தினங்களில் ஒரு நிகழ்ச்சி அடங்கிய ஒளிப்பதிவு நாடாவை அனுப்பி வைத்திருந்தார்.
மறைந்த இலக்கியவாதிகள் பற்றி வாழும் இலக்கியவாதிகளிடம் கட்டுரை எழுதுமாறு கேட்டிருந்தோம். மறைந்த எம்.ஏ. முஹம்மது மாஸ்டர் பற்றி எழுதுவதற்கு ஷம்ஸ் அவர்கள் பொறுப்பேற்றார். அதற்குள் ஷம்ஸ் அவர்கள் பற்றியும் ஒருவர் எழுத வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள மனிதர்கள் ஏராளம் பேருக்கு ஷம்ஸ் என்னும் நல்ல மனிதரைப் பிடித்திருந்தது. இன,மத,பேதமின்றி நுாற்றுக்கணக்கான மைல்கள் தாண்டி அவரது ஜனாஸாவுக்கு வந்திருந்த சனக்கூட்டம் அதற்குத் தக்க சான்றாக அமைந்திருந்தது. ஜனாஸாவுக்குப் பின்னால் முண்டியடித்து நகர்ந்து கொண்டிருந்த போது கிண்ணியா அமீர் அலி இப்படிச் சொன்னார்:-
“அவர் போனார். இவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்!” இவை சனக்கூட்டத்தைப் பார்த்து வியந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் தாம். ஆனால் அந்த வார்த்தைகளில் வேறு அர்த்தங்களும் இருப்பதாக எனக்குப்படுகிறது. உங்களுக்கு.?
நன்றி : தினகரன் 28-07-2002
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 2○ )
 
 
 

2ம்ஸ் வாழ்ந்த போது இல்லாத
முக்கியத்துவம் இப்போது அவருக்கு.
தலைவர் முஸ்லிம் நுண்கலைக்குழு இலங்கைக் கசிைக்கழகம்
-கலாநிதி. எம். எஸ். எம். அனஸ்
.எம் எச். எம். ஷம்ஸின் மறைவு முஸ்லிம் கலை இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். கலை இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் பயிற்சியும் அறிவும் பெற்ற ஷம்ஸ் போன்றவர்களை ஒரு சமூகம் மிக நீண்டகால இடைவெளிக் குப் பின்னர்தான் பெற முடியும். அவர் வாழ்ந்திருந்ததை விட அவரது முக்கியத் துவத்தையும், தேவையையும் அவரது இழப்பு பன்மடங்காக்கியுள்ளது. அவரது சீர்திருத்த நோக்குகளும் விமர்சன அணுகுமுறைகளும் இலங்கை முஸ்லிம் சமூகச் சிந்தனைக் கட்டமைப்பிற்குள் ஏற்படுத்தி வந்த தாக்கங்களும், சமநிலைப்படுத்தல்களும் இனித் தொடராது என்ற அதிர்ச்சி ஒரு வெறுமை மட்டுமல்ல. ஒரு நெருக்கடியுமாகும். சீர்திருத்தக் கருத்துக்கள் அவரது பேனாவிலிருந்து துளிர்ந்தன. பேனா அவருக்கு ஆயுதமாகவும் மூளையாகவும் இருந்தது. உண்மையில் அவர் பேனாவினால் வாழ்ந்தார்.
தற்காலச் சிந்தனைகளாலும், நவீனத்துவக் கருத்துக்களாலும் முற்போக்குச் சிந்தனைகளாலும் விஞ்ஞான விளக்கங்களாலும் கவரப்பட்டவராக மட்டுமல்ல அவற்றைப் படித்து அறிபவராகவும் அவற்றை ஆதரிப்பவராகவும் ஷம்ஸ் விளங்கினார். இலக்கிய ரீதியான, சமய மற்றும் பகுத்தறிவு ரீதியான சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய நுால்களும், கட்டுரைகளும் அவரைச் சுற்றிப் பரப்பப்பட்டிருப்பதை எப்போதும் காண முடியும். அவர் ஒரு சிறந்த பல்துறை வாசகன். ஷம்ஸ் என்ற மனிதனை கம்பீரப்படுத்திய சிந்தனை ஊற்றுக்களாக இவை விளங்கின.
அவர் ஒரு இலக்கியவாதி,ஊடகவியலாளர் என்பது அவர் பற்றிய ஒரு பக்கத்தின் அடையாளம் மட்டுமே. சீர்திருத்தப் பார்வையுள்ள சமூக.விமர்சகராக அவர் விளங்கினார் என்பது அவர் பெற்றிருந்த அடையாளங்களில் பலம் வாய்ந்த தொன்றாகக் கருதப்பட வேண்டும். அவரது கலைக்கண்ணோட்டம் கூட முஸ்லிம்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் அவர்களின் இலக்குகளும் எண்ணங்களும் காலத்திற்கேற்ற பரிமாணத்தைப் பெற வேண்டும் என்ற சிந்தனைகளையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
தென்னிலங்கையின் தற்காலக் கலை இலக்கியத்தின் தன்னிகரில்லாத் தலைவர் என்ற பாராட்டு ஷம்ஸிற்குத் தான் சென்றடைய வேண்டும். கடந்த முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட அவரது கலை இலக்கிய சேவை ஒரு தனிமனித சாதனைக்கு அப்பாற்பட்டது. கலை இலக்கியத்துறையில் புதிய பரம்பரை ஒன்றை வளர்த்தெடுக்கும் ஒரு இயக்கமாக அவர் செயற்பட்டார். சமயம், வாழ்க்கை அரசியல் ,இலக்கியம் எல்லாவற்றிலும் முற்போக்கையும், முன்னேற்றத்தையும் வரித்துக்கொண்டதோடு சமுதாயத்தில் அவ்வகைக் கருத்து க்களின் வளர்ச்சிக்காகப் போராடினார். சர்ச்சைக்குரிய விடயங்களில் தனது மனசாட்சிக்கும் பொது நீதிக்கும் சரியெனக் கண்டவற்றை துணிச்சலுடன் முன் வைத்தார்.
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 零1 D

Page 13
இலக்கியத்திற்கு அப்பால் மெல்லிசை, இஸ்லாமியகீத இசை, நாட்டாரிசை, சிங்களப் பழையபாடல்கள் போன்றவற்றில் நல்ல தேர்ச்சியும் ஆழ்ந்த ஈடுபாடும் அவருக்கு இருந்தது. கவ்வாலி, கஸல், இஸ்லாமிய கீர்த்தனை போன்ற இசைமரபுகளில் பல பாடல்களை அவர் இயற்றியுளதோடு இம்மரபுகளில் இசையமைக்கும், பாடும் அற்றலும் அவருக்கு இருந்தது. தென்னிலங்கையில், தான் வாழ்ந்த இடங்களில் இஸ்லாமிய இசை மரபுகளுக்கு உயரளித்ததோடு இளைஞர்கள் இத்துறையில் ஈடுபட அவர்களுக்கு ஊக்கமளித்தார். தென்னிலங்கையில் ஒரு காலத்தில் சிங்கள இசை உலகையும் ஆட்சி செய்த கவ்வாலி போன்ற முஸ்லிம் இசைமரபுகளை இளைஞர்களுக்கு நவீன 'மாஸ்டராக இருந்து அவர் பயிற்சியளித்தார்.
2001 திக்வெல்லையில் நடந்த முஸ்லிம் நுண்கலை விழாவில் ஷம்ஸ் பாடலியற்றி, இசையமைத்து, அவரே பயிற்சியளித்து கவ்வாலி மரபில் அமைந்த பாடல்களை இளைஞர்கள் அழகாகப் பாடியதைப் பார்த்தேன். பாடல்வரிகளும் இசையும் கடந்த காலத்து, முஸ்லிம்களின் விட்டுப்போன இசைமரபிற்கு உயிரளிப்பது போல இருந்தது. முஸ்லிம்களைத் தமது கலைத் தடங்களில் மீள இட்டுச் செல்வதற்கான வடிவங்க ளைத் தற்காலத்தில் வாழவைப்பதற்கும் அவற்றில் திருத்தங்கள் செய்வதற்கும் பல வருடங்களாக அவர் செய்து வந்த முயற்சிகளின் சில வெளிப்பாடுகள் இவை என்று கூற முடியும்.
. குறிப்பாக முஸ்லிம்களின் கோலாட்டம் அல்லது களிகம்பு ஆட்டக் கலையில் அவருக்கு ஆழமான அறிவும் பயிற்சியும் இருந்தது. மரபு ரீதியாக அதனை அறிந்திருந்ததோடு தற்காலத்திற்கேற்றவாறு ஆட்டங்களிலும் நடன அசைவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி அதனை நவீனப்படுத்துவதிலும் அவரது திறமைகள் வெளிப்பட்டன. அருகிச் சென்று கொண்டிருக்கும் இக்கலையைத் தென்பகுதியில் இளைஞர்கள், மாணவ மாணவியர் மத்தியில் உயிரோட்டமுள்ளதாக வைத்திருப்பதற்கு அவர் மேற்கொண்ட பணிகள் தனி அத்தியாயத்திற்குரிய விடயங்களாகும். .பல வருடங்களாகச் செயலற்றுக்கிடந்த இலங்கைக் கலாசாரப் பேரவையின் முஸ்லிம் நுண்கலைப் பிரிவை கடந்த அரசாங்க காலத்தில் மீண்டும் செயற்பட வைப்பதற்கு நடந்த முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்கினார். கலைக்குழு அமைக்கப்பட்டு அது தொடர்ந்தும் இயங்குவதற்கு இடையறாது பாடுபாட்டார். நுண்கலைக் குழுவின் அங்கத்தவராக இருந்து அவர் ஆற்றியுள்ள சேவைக்காக முஸ்லிம் நுண்கலைப்பிரிவு அவருக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது. . தென்னிலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய நுண்கலைகள் பற்றிய விவரத் தொகுப்பிற் காக நுண்கலைப் பிரிவு அவரைப் பெரிதும் எதிர்பார்த்திருந்தது. இஸ்லாமிய கித வளர்ச்சிக்காக நடத்தப்பட இருக்கும் இஸ்லாமிய கீதச் செயலமர்வுக்கான ஏற்பாட்டுப் பொறுப்பு அவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இலங்கை முஸ்லிம்களின் நுண்கலைச் சம்பிரதாயங்களை மீள் அறிமுகம் செய்வதற்கும் புனர்நிர்மாணப்படுத்து வதற்கும் எனத்திட்டமிட்டிருந்த அநேகமானவற்றுக்கான வளவாளராகவும் அவற்றின் அவைக்காற்றலில் வழிகாட்டக்கூடிய அனுபவஸ்தராகவும் அவரைப் பயன்படுத்திக் கொள்ள இருந்த திட்டங்கள் அவரது மறைவினால் கண்முன்னே கரைந்து போயுள்ளன. . ஷம்ஸ் கலைகளில் ஈடுபாடு கொண்ட, குறிப்பாக முஸ்லிம் கலைகளை நேசித்த மனிதன். இலங்கையில் முஸ்லிம்களின் கலைகளின் புனருத்தார60ணம் பற்றிய முயற்சிகளிலும், உரையாடல்களிலும் ஷம்ஸின் பெயர் தவறாது இடம்பெறும்.
நன்றி : தினகரன் 28-07-2002 C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 2受 D

மறக்கப்பட்ட உண்மைகள்.
- மும்தாஸ் இருப்ஸ் - சிசயலாளர் - சிதண்ணிலsங்கை இளம் விநை கலாமண்நம் முஸ்லிம் விரோத இனவாதத்துக்கு எதிராகவும் சிங்கள, முஸ்லிம் புரிந்துணர்வை வளர்க்கவும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் எம். எச். எம். ஷம்ஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட எழுத்து முயற்சிகள்.
சிங்கள மொழியில்
1983 * திவயப்ன’ பத்திரிகையில் "வனவதுலே வசந்தய’ தொடர்கதையாக பிரசுரமானபோது அதனைக் கண்டித்து எழுதப்பட்ட கடிதம் 1983.06.19 திவய்னவில் பிரசுரமானது. இதற்கு பத்திரிகையாசிரியர் மறுப்பு எழுதிய போது எழுதப்பட்ட மறுப்பு பிரசுரிக்கப்படவில்லை.
1988 நவம்பர் ராவய சஞ்சிகையில் மடிகே பஞ்சாசீஹ தேரர் எழுதியிருந்த இனத்துவேசக் கட்டுரை “ சிங்கள பெளத்தத் தன்மைக்கு எதிரான ஐந்து தீய சக்திகள்” என்பது. 1989 LDITé ராவய, வினிவித சஞ்சிகைகளில் இதற்கான மறுப்பு எழுதப்பட்டது. 1989 ஜூலை விவரண சஞ்சிகையில் சல்மான் ருஷ்தியை ஆதரித்து கெளசல்ய என்பவர் எழுதியி ருந்த கட்டுரை “இது மதப் பயங்கரவாதம்” என்பதாகும்.
1989 ஆகஸ்ட் இதனை ஆதாரபூர்வமாக மறுத்து எழுதப்பட்ட கட்டுரை “இது இலக்கியப் பயங்கரவாதம்” என்பது.
1990
“பிரதிராவ” சிங்களச் சஞ்சிகை வெளியீடு.
1992 முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் வெளியிட்ட இரண்டாவது விருது விழா மலரில் “சிங்கள இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு” என்ற ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டது.
1994.02.26. இஸ்லாமிய அழைப்பு இயக்கத் தலைமையகத்தை கொழும்பில் நிறுவப்போவதாக அமைச்சர் எம்.எச். முஹம்மது அறிவித்திருந்தார். இதனை சகிக்க முடியாத பெளத்த முப்பீடங்களையும் சேர்ந்த தலைமை பிக்குகள் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆட்சேபனை திவய்ன முதற் பக்கத்தில் வெளிவந்தது.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 23

Page 14
1994. “இஸ்லாமிய இயக்கங்களால் பெளத்த சமயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என்ன?” என்ற தலைப்பில் விரிவான மறுப்புப் பிரசுரம் வெளியிடப்பட்டது. (பொதுத் தேர்தல் வரும் நிலையில் மறுப்பு எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை. எனவே இம்மறுப்பு துண்டுப் பிரசுரமாக ரோனியோ வடிவில் வெளியிடப்பட்டது. பின்பு முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அனுசரணையில் அச்சில் வெளிவந்தது. இது தொடர்பாக ஸி.ஐ.டி வந்து தொல்லை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது)
1994.ஜ"லை. வங்காள தேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியிட்ட லஜ்ஜா என்ற (விவரண) நாவல் கொழும்பில் சிலகடைகளில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு நாள் கொழும்பு மெயின் வீதி மு.லி.வா முன்னணியில் நடைபெற்ற விழாவுக்கு ஷம்ஸ் இந்த நாவலோடு சென்றிருந்தார். அப்போது பிரதியமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரின் இணைப்புச் செயலாளர் முபாரக் அலி நாவலை வாங்கிப் பார்த்து விட்டு பிரதியமைச்சருக்கு போன் பண்ணினார். இரண்டு நாளில் இந்நாவல் தடையென்று பத்திரிகைகளில்" செய்தி வெளிவந்தது.
1994. Gay-Lubus ராவய, யுக்திய, எத்த, விவரண ஆகிய சஞ்சிகைகள் “லஜ்ஜா தடையை நீக்குக.” என்ற கடிதத்தைப் பிரசுரித்தன. “தஸ்லிமாவின் கொள்கைகள் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் சார்க் நாடொன்றினது நுாலை வாசிக்கத் தடுப்பது உரிமை மீறலாகும்.” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1995.03.25
ஈரானின் திரைப்படத் துறை மேம்பாடு பற்றிய கட்டுரை தினகரன்.
1997 ‘திவய்ன”யில் 1982இல் தொடர்கதையாக வெளிவந்த பியசேன கஹதகமகேயின் ‘வனவதுலே வசந்தய டெலி நாடகம் பற்றிய கண்டனக் கடிதம் 1997.03.03 இல் பிரதி ஊடாக அமைச்சருக்கு அனுப்பப்பட்டது.
1997-05-25 சிலுமின - ரசந்துன பகுதியில் எம். எச். எம். ஷம்ஸை கண்டித்து “வனவதுலே வசந்தய” கதாசிரியர் பியசேன கஹதகமகே “படைப்பொன்றில் இனவாதத்தைத் தேடுவதால் ஏற்படும் அனர்த்தம்” என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.
1999-06-27 இக்கட்டுரைக்கு ‘சிங்கள முஸ்லிம் உறவு பற்றிய உண்மைகளை இருட்டடிப்பு செய்வது முறையல்ல" என்ற தலைப்பில் விரிவான மறுப்பு ரசந்துன பகுதியில் வெளிவந்தது,
1998-2000 சிலுமின பத்திரிகையில் ‘பாலம” பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கட்டுரை ‘முஸ்லிம் கலாசாரத்தைப் புரிந்துகொள்வோம் என்பது. இத்தலைப்பில் வெளிவந்த கட்டுரைகள்:
1998. 10. 04 பள்ளிவாசல்கள்
1999. 04. 04 தொப்பியும், முக்காடும்.
( கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 24

1999. O. 24. ஹலால் உணவு என்றால் என்ன?
1999. O5. O2 முஸ்லிம் விவாகங்கள்
1999. O2. 07 தமிழ் - சிங்கள மொழி உறவு
2000, O6. 04 ஈமக்கிரியைகள்.
2001 நாரத கருணாதிலக,கொலட் சேனாநாயக்க இருவரும் எழுதிய நுாலே 'அல்லாஹற் அக்பா” இதில் முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் தவறான கருத்துக்கள் நிறைய இருந்தன. புத்தர் பிரானின் பாதச் சுவடு மக்காவில் இருப்பதாக இந்நூல் வாதிட்டது. இதற்கான மறுப்பு விரிவாக எழுதப்பட்டு நூலாசிரியர்களுக்கு அனுப்பப் பட்டது. (இது ராவயவில் வெளிவரவுள்ளது)
2001 டிசம்பர் உந்துவப் போயா தினமன்று ITN தொலைக்காட்சியில் கங்கொடவில சோமதேரர் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் தர்மோபதேசம் செய்தார். 2002 ஜனவரி இவ்வுரையைக் கண்டித்து ஊடகத்துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. 2002 பெப்ரவரி
இக்கண்டனக் கடிதம் ‘ராவய பத்திரிகையில் வெளிவந்தது.
2002-04-01 " தாலிபான்களின் சிலை உடைப்பை இஸ்லாம் அனுமதிக்கிறதா?” கட்டுரை சிலுமினவில் வெளிவந்தது.
தமிழ் சிமாழியில்
1974 இலங்கை வானொலியில் ஒலிபரப்பான இறைவனுக்கு இணைகற்பிக்கும் இஸ்லாமிய கீதங்களை தடை செய்யுமாறு கோரி கடிதம்.
1974 தினபதியும், எழுச்சிக் குரலும் இதனை பிரசுரித்தன. (இதன் பயனாக அப்போது ஆறு பாடல்கள் ஒலிபரப்பாவதிலிருந்து தடைசெய்யப்பட்டன.) உதாரணம் "அடியார்க்கு அருள் செய்யும் அம்மா”
1974 ‘ தென்னிலங்கை முஸ்லிம் பேச்சு வழக்கு" இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் "மலர்” சஞ்சிகையில் வெளிவந்தன.
1977 கொழும்பு பல்கலைக்கழக மாணவர் மன்ற ஆண்டு மலர் “யதார்த்த”வில் “சிங்கள இலக்கியத்தில் தமிழின் செல்வாக்கு” ஆய்வுக் கட்டுரை
1977 “ தமிழ் சிறு கதையாக்கத் துறையில் ஈழத்து - இந்திய முஸ்லிம் கதைஞர்களின் பங்கு” ஆய்வுக் கட்டுரை கீழைக்கரை, உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டு மலரில் இடம் பெற்றது.
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 25 D

Page 15
1977
தினகரனில் ஐந்து வாரங்கள் இக்கட்டுரை தொடர்ச்சியாக வெளிவந்தது.
1978... உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் (அறபு மத்ரஸாக்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை) -நேர்வழி
1978-1980 வஹற்ஹாபிகள் என்போர் யார்? 4 அங்கங்கள், (தெளஹறித் கோட்பாடு பற்றி சமூகவியல் வரலாற்றடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு முயற்சி) - நேர்வழி 1979 டிசம்பர் இந்திய சிறுவர் சஞ்சிகை ‘பாலமித்ரா” நபிகளாரின் உருவத்தை வெளியிட்டிருந்தது. இதைக் கண்டித்துக் கட்டுரை - நேர்வழி
1983- மார்ச்- ஏப்ரல் ‘வனவதுலே வசந்தய" தொடர்கதையைக் கண்டித்து "அஷ்ஷ"ரா” பத்திரிகையில் தலைப்புச் செய்திகள்
1984 இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் ‘செவி நுகர் கனிகள்” ஆய்வுக்கட்டுரை 10 அங்கங்களாக தினகரனில் வெளிவந்தது.
1986-2000 தலைப்பிறைக் குளறுபடி தொடர்பாக அவ்வப்போது பத்துக்கு மேற்பட்ட கட்டுரைகள் (தினகரன், செய்திமடல், நவமணி)
1989 மடிஹே பஞ்ஞாஸிஹ தேரரின் இனத்துவேஷக் கட்டுரைக்கு மறுப்பு, (செய்திமடல், எழுச்சிக்குரல், பாமிஸ், திசை)
1991
மாத்தறை காஸிம் புலவர் ஆய்வுக் கட்டுரை நூலாக வெளிவந்தது.
1991 “இலங்கை முஸ்லிம்களின் இயங்கு கலைப் பாரம்பரியம்” முஸ்லிம் கலாசார திணைக்கள 1ம் விருது விழா மலர் (முஸ்லிம்களின் கலைத்துறைப் பங்களிப்பு பற்றி மேற் கொண்ட முதல் ஆய்வு)
1992 “இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டுப் பாரம்பரியம்” தகவல் திணைக்கள இதழான * திங்களில்” 3 அங்கங்களாக வெளிவந்த ஆய்வுக் கட்டுரை
1992-1994 “முஷாவரா" - வெலிகமை பிரதேசத்துக்கான சீர்திருத்தப் பிரசுரம் வெளியிடப்பட்டது. 1993.02.05 “பாகிஸ்தான் ஷெய்கின் அஸ்மா வைத்தியம் ஈமானுக்குச் சவால்; அப்பாவிகள் அலைக்கழிப்பு”தலைப்பில் எழுச்சிக் குரலில் கட்டுரை. (பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் அட்டுலுகமையில் தங்கியிருந்து “இஸ்ம்” மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாக பிரசித்தமாயிற்று. இது தொடர்பாக ஆலிம்களோ,
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 26 D

பத்திரிகைகளோ கண்டிக்கவில்லை. எழுச்சிக் குரல் கட்டுரை வந்ததால் காத்தான்குடியில் 1000 பத்திரிகைகள் எரிக்கப்பட்டன.)
1993 -1994 செய்தி மடலில் இதனைத் தொடர்ந்து பல கட்டுரைகள். 1993
G. G.
புதுக்கவிதையில் இஸ்லாமிய புராணவியற் படிமப் பிரயோகம்” கீழைக்கரை உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மலரில் இடம் பெற்றது. ‘யாத்ரா” (2000) இதனை மீள் பிரசுரம் செய்தது.
1994 “தனித்துவத்தைப் பாதுகாக்க இயக்கம் ஒன்றை நிறுவுவதன் தவறு என்ன? - வீரகேசரி, எழுச்சிக் குரல், (மூன்று நிகாயாக்களின் தலைமைப் பிக்குகளுக்கு கண்டனம்)
1994.12.02 * புவியியல் நோக்கில் திருத்தியமைக்கப்பட்ட தொழுகை நேரம்” தினகரன் ஆலமுல் இஸ்லாம் பக்கத்தில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை (1994 இல் ஜம்இய்யதுல் உலமா சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட, அப்துஸ்ஸமத் ஆலிமின் புதிய தொழுகை நேர அட்டவணையை சில பள்ளிவாசல்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த பிற்போக்குத் தரப்பினருக்கு அறிவியல் ரீதியில் இக்கட்டுரை மூலம் பதில் அளிக்கப்பட்டது)
1996 ‘ பல்லின சமூகத்தின் மத்தியில் இலங்கை முஸ்லிம்கள்” ஜமாஅதே இஸ்லாமியின் மாதாந்த சொற்பொழிவு நிகழ்வில் ஆற்றிய உரை.
1996.11.01 / 1996.11.08 இதனை தினகரன் ஆலமுல் இஸ்லாம் கட்டுரை வடிவில் 2 அங்கங்களாக வெளியிட்டது.
1997 “மீயல்ல அஹமது நெய்னா (டப்பி) ஆலிம் புலவரின் கவிதைகளும் பண்பாட்டுப் பின்னணியும்” ஆய்வுக் கட்டுரை முஸ்லிம் கலாசாரத் திணைக்கள தேசிய மீலாத் மலரில் இடம் பெற்றது.
1994 ‘முஸ்லிம் பெண்களை கொடுமைப்படுத்துகிறதா இன்றைய தலாக்” முஷாவராவின் 5 ஆம் வெளியீடு.
1998.01.04 கட்டக் கலைஞர் வாப்பிச்சி மரைக்கார் பற்றிய கட்டுரை தினகரன் வாரமஞ்சரி 1998.01.18 எம்.ஸி. அப்துல் காதர் மேற்கொண்ட (1905) தொப்பிப் போராட்டம் பற்றிய கட்டுரை. தினகரன்.
1998
இசைத் துறை முன்னோடி கவுஸ் மாஸ்டர் பற்றிய கட்டுரை தினகரன்.
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் se7 D

Page 16
2001.04.15 “தலிபான்களின் சிலை உடைப்பை இஸ்லாம் அனுமதிக்கிறதா - ஞாயிறு தினகரன் கட்டுரை 2001 “அல்லாஹ் அக்பர்” இனத்துவேச சிங்கள நூலுக்கு தினகரன் “சாளரம்" பகுதியில் வெளியிடப்பட்ட மறுப்புக் கட்டுரைகள் பின்வருமாறு:
2001.09.30 புத்தர் பிரானின் பாதச் சுவடுகள் அறபுப் பூமியில் இருக்கிறதா? 2001.10.07 யோனகபுர ரீ பாதம் எங்கே இருக்கிறது? 2001.10.14 நபித் தோழர் கலீபா உமர் காவி வஸ்திரம் அணிந்தாரா? 2001.10.2 நூலாசிரியர் போட்டுக் குழப்பியுள்ள கற்களின் பூர்வாங்கம் என்ன? 2001.11.04 உலக ஞானிகளை பெளத்தராக்குவதை விடுத்து அழிவுறும் விழுமியங்களை உயிர்ப்பிப்பார்களா? 2002 சோமதேரரின் முஸ்லிம் விரோத உரைக்கு கண்டனம் நவமணி.
7ー வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே! பாடல்மூலம் மூலைமுடுக்கெல்லாம் N பிரபலமாகிவிட்ட எம்.எச்.எம். ஷம்ஸ் கலை இலக்கிய உலகில் 1950களின் பிற்பாதி முதலே பரிட்சயமானவர். புனைக்கதை, கவிதை, விமர்சனம், ஆய்வுக்கட்டுரை, சமயம், ஓவியம், இசை, புகைப்படக்கலை, பத்திரிகைத்துறை என இவர் தடம் பதித்துள்ள தளங்கள் பல. ஷம்ஸின் படைப்புகள் இலச்சியவாதக் கனவுகளின் வார்ப்படங்களல்ல. சமூக சீர்திருத்தப் பள்ளிக்கூடங்களுமல்ல. யதார்த்த உலகின் சமுதாய அவலங்களை, அழுத்தல்களைத் தரிசிக்கச் செய்யும் சாளரங்கள் பிரபுத்துவம், குருத்துவம், ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு எதிரான அவரின் சத்தியாவேசப் பயணத்தில் சமூக நீதிக்கான சங்கநாத முழக்கம் பிரசார நெடியற்று கலைத்துவ மனதுடன் ஓங்கி நிற்கும் மானுடத்தின் நேசர்களுக்கு இவை மலர்மஞ்சம். மற்றவர்களுக்கு முட்படுக்கை. தனது சக்தியப்போராட்டக் களத்தில் இவர் ஏந்தியுள்ள கதாயுதம் சக்தி வாய்ந்ததா? காலம் பதில் சொல்லும். இப்படி ஷம்ஸின் கிராமத்துக் கனவுகள் நாவலின் பின்னுரையில் ஜவார் மரைக்கார் எழுதியிருந்தார். இன்று அக்கலைஞர் ஷம்ஸ் நம்மிடமே இல்லை. அவருக்கு.
எமது ஆழ்ந்த அஞ்சலிகள்
எம். சிuளஸsர் (ஆசிரியர், மூன்றாவது மனிதன்) நன்றி; மூன்றாவது மனிதன் இதழ் 15 ஆகஸ்ட் - செப்டெம்பர் 2002 الـ
ܔܠ
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் s28

இதயம் திறந்து
ஏழையாய்ப்பிறந்து, ஏழையாகவே மரித்தபின்பும், எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமான விடயமல்ல; ஒரு ஏழைக்கவிஞன், கவிஞனாக அங்கீகரிக்கப்படுவதையும் தாண்டி எல்லாத்தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனிதாபிமானமும், மனிதநேயமுமுள்ள ஒரு மனிதனாக பரிணமிப்பதென்பது, மிகப்பெரிய விடயமாகும், இது ஒரு சிலராலே சாத்தியப்பட்டிருக்கின்றது. ஒரு துறையில் உச்சத்தை முயற்சிக்கின்ற; அத்துறை சார்ந்த எல்லோரினாலும் முடியுமென்பது, நாமறிந்த உண்மை. ஆனால் ஒரு தனி மனிதன் தான் சார்ந்த எல்லாத்துறையிலும் தடம் பதிப்பதும், அடுத்தவர் வியக்கத்தக்க அளவுக்கு, உச்சத்தை அடைவதும் அதிசயிக்கத்தக்க விடயங்களில் ஒன்றாகும்.
இந்த விபரங்களும், விவரணங்களும் மர்ஹ"ம் எம்.எச்.எம் ஷம்ஸ், என்ற மாமனிதருக்கு சாலப்பொருந்தும் வாதங்களாகும். தான் எழுத்தாளனாக சமூகத் தில் அங்கீகரிக் கப்பட்டவுடன் சிலருக்கு, மமதை தலைக்கடித்துவிடுகிறது, தலைக்கணம் தாங்காமலேயே சிலர் புகழ்வந்த வேகத்தில் காணமல் போய் விடுகின்றார்கள்.
ஆனால் எத்தனை புகழ் வந்துபோதும் தன் நிலை மாறாமல் சாதாரண மக்களோடு மக்களாக பழகிய மர்ஹ"ம் எம்.எச்.எம். ஷம்ஸ் நிச்சயமாய் காலத்தால் அழியாத தடங்களை பதித்த மாமனிதர் என்பது மட்டும் வெள்ளிடைமலை. அவர்பற்றிய விபரம் நாடளாவிய ரீதியில் தெரியும் என்பதால் அதிகம் விளக்கத்தேவையில்லை.
பலர் பணத்திற்காகவே இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் சமூகத்தின் உயர்வுக்காகவும், எழுச்சிக்காகவும் பாடுபட்ட சமூகத்தில் புரையோடிப்போய்க் கொண்டிருக்கின்ற சமய சமூக ரீதியான பல பிற்போக்குச் சிந்தனைகளை சாடி ஒழிக்க முயன்ற துாய்மையான ஒர் இலக்கிய வாதியாக அவரைக் காணமுடிகிறது.
மர்ஹம் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களின் அதீத திறமைகளையும், பரந்த சிந்தனை விருத்தியையும், முற்போக்கு வாத எண்ணங்களையும் காண சகிக்காத எத்தனையோ பிற்போக்குவாதச் சிந்தனையுள்ளவர்கள் அவர்மீது புழுதியினை வாரியிரைத்தார்கள்.
அவரை எதிரியாகக் கண்டவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது அவர்பற்றி தாறுமாறாய் எழுதிக்கிழித்தார்கள். இத்தனைக்கும் சாந்தமாய் இருந்து கொண்டே சவால்களுக்கு முகம் கொடுத்து அந்த சருகுகளை வெற்றி கண்டார்,
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 29

Page 17
ஒரு தனிமனிதன் தான் வாழுகின்ற காலத்திலேயே தான் சார்ந்த சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தை உண்டுபண்ண முடியும் என்பதற்கு மர்ஹாம் எம்.எச்.எம். ஷம்ஸ் நல்லதொரு உதாரனமாகும்.
எந்த ஒரு இலக்கியவாதியும் தனக்குப் பின்னர் வளமான இலக்கிய ஆர்வாளர்களை, எழுத்தாளர்களை உண்டுபண்ணியது குறைவு. ஆனால் மேடைபோட்டு மணிக்கணக்காய் தன்னைப்பற்றி தம்பட்டம் அடிக்கின்ற ஏகப்பட்ட எழுத்தாளர்கள் (அவர்களின் நினைப்பு) எம்மிடையே இன்னும் இருக்கின்றார்கள் இதற்கெல்லாம் விதிவிலக்காக ஷம்ஸ் என்ற விருட்சம் ‘புதுப்புனல் எனும் ஒரு பகுதியின் மூலம் நூற்றுக்கணக்கான இளம் எழுத்தாளர்களை கருவாக்கி, உருவாக்கி, செப்பனிட்டு இன்று உலாவிட்டுள்ளார். என்பதனை நினைவுகூறுவது எமது தலையாய கடமையாகும், அந்த பாசறையில் உருவான படைப்பாளி என்றுநாமும் மார்தட்டிக்கொள்வதில் பெருமைப் படுகின்றோம்.
நாட்டின் எல்லாப் பாகங்களிலும் விழுதுகள் பரப்பியிருக்கும் பதுப்புனல் படைப்பாளிகளின் சிறுதுளி தான் இந்தக் கவிதைத் தொகுதி. நாம் இதனை வெளியிடத் தவறினாலும், வேறுயாராவது நிச்சயம் இதனை வெளியிட்டிருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்,
இத்தொகுப்பில் சில முதிர்கவிஞர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அவ்வாறே மர்ஹ"ம் ஏ.எச்.எம். ஷம்ளப் அவா கள் பற்றிய சில முக்கிய கட்டுரைகளையும் சேர்த்துள்ளோம். இவைகள் புத்தகத்தின் கனதியினை அதிகரிப்பதற்கும் அவர் பற்றிய விபரங்களை திரட்டாக வாசிக்க உதவும் என்பதற்காகவும் ஆகும். சில கவிதைகள் காலதாமதமாகிக் கிடைத்தமையினாலும் பல கட்டுரைகள் இடப்பற்றாக்குறை காரணமாகவும் நாங்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. இருந்தும் புதுப்புனல் இன்னொரு தொகுப்பாக நிச்சயம் பிரவாகிக்கும். அதில் நிச்சியம் விடுபட்டவைகளை சேர்த்துக்கொள்வோம் என உறுதியளிப்பதோடு இறுதியாக ஒன்று. இந்த புத்தக முயற்சியில் எங்களை விடவும் உற்சாகத்துடன் உறுதுணையாக இருந்தவர்கள் சிந்தனை வட்ட அமைப்பாளர் ஜனாப் புன்னியாமீன் அவர்களும் அவர்களது பாரியாரும் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தம் என நினைக்கின்றேன்
இது நாடுதழுவிய நந்தவனம் இதய சுத்தியோடு எம்மை நெறிப்படுத்தி, அருவிக்கரை மூலம் எமக்கு அடிக்கடி அறிவுரை வழங்கி எம்மை சரிசெய்த சரித்திர நாயகனுக்காய் நாம் வழங்கும் சிறு காணிக்கை இது அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாய் ஆகாவிட்டாலும் அவருக்காய் வெளியிடுவதில் சின்னதாய் திருப்தி அடைகின்றோம்.
5, O.OO2
சிதாகுப்பாசிரியர்கள்
கவிஞர் எம்.எச். எம். ஜம்ஸ் - நினைவுக்கவிதைகள் 3C

... , - - - . శిక్స్టి
リ。 *、 | ԱԱՀ: 豎 * မှို့ 剧
-
-- **
: E.A. 巽
蠶

Page 18
பல்கலைச் செல்வன் பல்கலை வேந்தன் க ை0யை வாழ்க்கையாக்கிய உங்களுக்கு பொருந்துமா? 3
திறமையும் தோழமையும் இனிய பண்பும் உங்கள் ஆளுமைக்கே விலாசம் தந்தவை. ૩) ૩, ૩) பேரம்பேசா கொள்கையும் தரம் பாராத நட்பும் இளவல்களை துாக்கும் பண்பும் யாருக்கிருக்கும். ჯზ ჯზ პზ முற்போக்கின் விதைகளை சமாதானத்தின் சிந்தனைகளை வெள்ளைத் தாளில்லாது மண்ணில் துாவியவர்! ଓଁ ଓଁ ଓଁ எதற்கும் விளைபோகா யாருக்கும் வளையாத சமூகபற்றுள்ள துணிவின் உருவகம் நீங்களே!
எளிமையான நண்பரே இத்தனை துறைகளைத் தொட்டு சாதனை செய்தது எப்படி சாத்தியமாகியது?
Si So So
உங்களை சந்தித்தவர்கள் மனிதநேயம் என்பதை அர்த்தபூர்வமாய் தரிசிக்க வாய்ப்பு பெற்றவர்கள்.
ॐ ॐ ॐ
உங்களை மதிப்பிட, கெளரவிக்க மறந்தவர்கள் தயங்கியவர்கள் இன்று வெட்கப்படுகின்றனர்
ଓଁ, ୪ ଓଁ
இழக்கக் கூடாத மீண்டும் பெறமுடியாத
உயரிய உறவைக்கூற சொற்களுக்கு வலுவில்லை.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 32
 

 ை: உமத்தாத ஒரு துளி”
தவிப்பீரியண், நச்சியாதீவு பர்வீண் லி
உணர்வுகளைச் செதுக்கி உள் மூச்சைப் பதுக்கி நொந்து போன இதயத்தால் வெந்தெழுதும் கவிதையிது
O O. O. தொடுவானம் வரைக்கும் தொடர்பினைத் தந்துவிட்டு திடுமெனப் பிரிந்திட தீங்கென்ன செய்திட்டோம்
O O. O. விரலாலே தொட்டறிந்தோம் உலகின் விந்தைகளை கற்றறிந்தோம் இருந்தும் மனதாலே காட்சிகளை மாற்ற வைத்தீர் மாநதியே
O O. O. துாற்றித்திரிகின்ற! துர்குணத்தார் மத்தியிலே துாய்மையாய் கலைப்பணியை துாயவன் நீர் செய்திட்டீர்
O O O கலைவிற்று காசாக்கும் களை நிறைந்த காலமிதிலும் பிழையேதுமில்லாமல் பிசகாமல் வாழ்ந்திட்டீர்.
O O O பெயருக்காய் உழைக்கின்ற பெருச்சாளிக் கூட்டத்தில் ஊருக்காய் உழைத்திட்டீர் உத்தமனாய் வாழ்ந்திட்டீர்
O O. O. விழியோரம் நீர் பனிக்க விடை தந்து அனுப்புகிறோம் இறையருள் கிடைத்திட இருகரம் ஏந்துகின்றோம்
நவமணி 04-08-2002
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 33 )

Page 19
அன்று வீட்டில் எல்லோரும் அழுதார்கள் ஏன்? என்று உம்மாவிடம் கேட்டேன். வாப்பாப்பா மெளத்தாகி விட்டாராம். நானும் அழுதேன்
O
இப்பொழுது நான் மூன்றாம் தரம் படிக்கின்றேன் பாடசாலை போக முன்பே சின்ன வயதில் எனக்கு வாப்பாப்பா சித்திரம் கீற காட்டித் தந்தார்.
O O
பாட்டுப்பாடி மகிழ்விப்பார் கொழும்பிலிருந்து கடலையும், எப்பலும்,
பூசணிக்காய் தோசியும் கூடவே கதைப் புத்தகமும் கொண்டு வருவார்.
O O. O.
உம்மாவும் வாப்பாவும் போலவே வாப்பாப்பாவும் என்னோடு அன்பாக இருப்பார் அதனால் அவரை வாப்பா! வாப்பா என்றேன். O O திருமண வாழ்த்தாம் எதை எதையோ வாப்பாப்பாவோடு சேர்ந்தும் பாடினேன் இன்னும் ஞாபகம்.
O O
“அஞ்சலி” என்ற டீவி நிகழ்ச்சியில் கப்பல நல்ல கப்பலாம் பாட்டுப் பாடவும் எனக்கு சொல்லித் தந்தார் வாப்பப்பா. O C. C. வாப்பாப்பா இப்போது மெளத்தாகி விட்டாராம். எனக்கு என்னவோ நம்ப முடியவில்லை நாளை வருவார் போலிருக்கு.
O
»
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 34
 
 

இளையநிா,
நான் எழுத்துலகில் தடுக்கி விழுந்த போதெல்லாம் விரல் பிடித்து சீர்செய்து என்னை இலக்கிய மகளாய் தத்தெடுத்துக் கொண்ட தந்தையே
Y0o Yyo YYo
ஆழக்கிணற்றில் வீழ்ந்திருந்தாலும். புயலே தாக்கியிருந்தாலும். மின்னலில் சிக்கியிருந்தாலும். நான் மீண்டும் வந்திருப்பேன் அப்போதெல்லாம் எனக்கு துணையாக - நீங்கள் இருந்திருப்பீர்கள்!
Yyo Yyo Y)o
இருண்டு கிடந்த தன் கிராமத்தின் கனவுகளுக்கு ஒளி கொடுத்த ஆரியன்!
ஸ்மின் அண்ஸ்ார்.
பெண்ணிய மேன்மையை ‘புதுயுகத் தலைவி” யாய் இயற்றிய
யுகத்தின் தலைவன்!
Yyo Yyo Yyo சின்னஞ்சிறுசுகள் மனங்களில் இறக்கைகட்டிப் பறந்த வண்ணாத்திப் பூச்சி!
Y0o Yyo Yyo
உயிர் கொடுத்து உயிர் கலக்கும் அளவு விஞ்ஞானம் வளர்ந்திருந்தால். நிச்சயம் என்னுயிர் தந்து உமைக் காத்திருப்பேனே. பல்லாயிரம் விதைகளை வித்திட்ட ஆல விருட்சம் நீங்கள் சாய்ந்தபோது ஒரு மாபெரும் சகாப்தமே
முற்றுப் பெற்றது! Wyo Yyo Yyo S காணாமல் போன Y0o Yyo Yyo 墨 சாமானத்துக்கே இங்கு பலருக்கு ※ பாடல் தந்த சாமரம் வீசிய உங்களை ܒܗܿ வெள்ளிச் சிறகு வெண்புறா! ஜன்னத்துல் பிர்தெளஸ் s
ஏற்று அருள்புரிவான் அல்லாஹற்! 8
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 35 }

Page 20
ஆயிரம் விழுதுகளை அகிலத்தில் பரப்பி எத்தனையோ மனங்களில் மொத்தமாய் வியாபித்த ஆரியன் - எங்கள் ஷம்ஸ்
K) () () உங்கள் மரணச்செய்தி காதில் இடியாய் ஒலித்தது இதயமோ துடிக்க மறந்து கண்களும் இமைக்க மறந்தது.
() () () இவ்வளவு விரைவாய் நீள்துயில் - நீங்கள் கொள்வீர்களென நாங்கள் நினைக்கவில்லை.
() () () எங்கள் ஷம்ஸ் சேரை மீண்டும் - எம்கண்கள் காணும் நாளும் வாராதா?
() () ()
சாளரம் தந்து இன சமத்துவம் கண்டு புதுப் புனல் மூலம் எம்மை புடம்போட்ட வள்ளலே!
சமாதானம் மலர்ந்து சமத்துவம் பிறந்திட வெண்புறாப் பாடல் தந்த கவிஞன் () () () இப்படியொரு கலைஞன் இனியென்று பிறப்பான் நீரோடும் கண்களுக்கு நிம்மதியை யார் தருவார் வேராடும் கலை வித்துக்களுக்கு இனியார் தான் நீரிரைப்பார்.
() () () கலையது வளர - ஆசிகூறி வழியது காட்டி - விரலதுபிடித்து நடையது பழக்கிய நீங்கள் விடையது தந்து விடுதலை பெற்றதன் விளக்கம் என்ன?
0 0 (0 துள்ளித்திரியும் சிட்டுக்களுக்கு துயரம்மறந்து களித்திடவே வண்ணத்திப்பூச்சி தந்த வளமான கவிஞனே!
0 0 0 சாவிலும் வாழும் கலைஞன் பெயரை வாழ்வில் சாவோர் - மறப்பதற்கில்லை அழுத கண்ணிர் ஆறமுன்னே எழுத வார்த்தை இதற்கு மேலில்லை
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 36
 

Ka ababagai Bagasaba
சூழ் கொண்ட
மேகம் போல் சுற்றித்திரிந்த சிந்தனையை பொழியச் செய்யும் மாயத்தை கற்றுத்தந்த வித்தகரே!. எவர் கண்பட்டதோ . காலன் உம்மை கவர்ந்து சென்றிட்டான்.
எல்லா உலக நியதியையும் நன்குனரும் என் மனம் இன்றுவரை ஏற்க மறுப்பது உங்கள் மரணம் ஒன்றைத் தான்.
போராடும் உம் சிந்தனையும் எம்முடைய புலம்பலும் வாரந்தோறும் சங்கமிக்கும் புதுப்புனல் வற்றிப்போக.
நீங்களும் எம்மை விட்டுப்போக.நாமோ
இலக்கிய அநாதை ஆனோமைய்யா!
எம் கண்ணிரின் மெட்டுக்கும் கவி கோடி சொன்னவரே நம் நாட்டின் நலன் பாடிட வெண்புறா தந்தவரே வண்ணத்திப் பூச்சி தன்னால் பாலர்களை கவர்ந்தவரே.
இல்லுருாமா . சுக்கூர். பொத்துவில் 2
இன்று மண்ணின் மடிமீது - நீங்கள் மலர்போன்று துயின்றாலும் இலக்கிய உலகெங்கும் உம் நாமம் ஜெபிக்கப்படும் எல்லாக் கவிகளிலும் உம் நாமம் மணம் வீசும் அன்றாட நம் பிரார்த்தனைகள் அங்கீகாரம் பெற்றிருக்கும் ஜன்னத்துல் ஃபிர்தொளஸில் உம் நாமம் இடம் பெற்றிருக்கும்.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 37

Page 21
மருதூர்ச் செல்வி சியளவியா இப்ராஹிம்
கண்கண்ட உத்தமரே! கலை தந்த சிற்பியே! எமையெலாம் தவிக்கவிட்டு தொலை துாரம் சென்றதேனோ..?
விளக்கில்லா வீடுகளா? ஷம்ஸ் இல்லா கலையுலகா? தளிர் விட்ட குருத்துகளுக்கு தண்ணிர் பாய்ச்சியவர் நம் கண்ணிர் பிரவாகத்தில் மிதந்து சென்ற மாயம் என்ன? O O புது சபதம் ஏற்றே இருண்ட யுகத்தில் உதித்த சூரியனே. உம் வரவால் திக்குவல்லை மட்டுமல்ல திக்கெட்டுமே படர்ந்தது கலையொளி.
O O கலைவானில் நடை பயில எனையழைத்த - அந்த கலைச் ஆரியன் சட்டென மறைந்திடவே இருளுக்குள் மூழ்கிப்போனேன் பரவாயில்லை. என் ஆறாம் விரலை ஐவன்று கோளாக்கி தொடர்ந்தும் கலைவானில் பிரயாணிப்பேன் - அதே என் ஆறாம் விரலையே பட்டைத்திட்டி காணிக்கையாக்குவேன் அந்த தங்கச் சூரியனுக்கு
O பூவின் மகரந்தத்துள் முள் சக்தியாய். கர்ப்பப்பைக்குள் விஷப்பையாய். என் விழிகளுள் ரத்தப்புனல் தந்ததே உம் பிரிவுத்துயர் O O. O. அழும் நம் இதயத்துக்கு. சொர்க்கத்திலிருந்து ஓர் ஆறுதல் பா தரமாட்டீரா!!??
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 38
 
 
 

தென்னிலங்கையிலிருந்து தீவு முழுவதுமே ஆழன்றடித்துக் கொண்டிருந்த அந்த இலக்கியச் ஆறாவளி ஓய்ந்து போனது. όλ όλ όλ
சமாதானத் துாதை தன் இறக்கைகளில் சுமந்துகொண்டு வெள்ளிச் சிறகடித்த
வெண்புறா மூர்ச்சையாகிப் போனது.
όλ όλ ό2
தாய் மொழிக்கும் சகோதர மொழிக்குமிடையே இணைப்பை உருவாக்கி இன உறவை வலுப்படுத்த வழிகாட்டி நின்ற
"பாலம் இடிந்து விழுந்து புழுதியாகிற்று. ό2 όλ όλ
இளம் படைப்பாளிகளின் இதயங்களில் நிறைந்து
புதுப்புனலில்
புடம்போட்டுப் புரட்டி அருவிக்கரையினிலே ஆற்றுப்படுத்திய கலைக்கடல்
நுரைகாய்ந்து வற்றிற்று
όλ όλ όλ
ஆம்! முத்தமிழிலும் தேர்ச்சிபெற்று முதிர்ச்சியடைந்திருந்த மூத்த தோழர் எம்.எச்.எம். ஷம்ஸ் எம்மை விட்டும் விடை பெறுகின்றார்.
சிண்ணப்பாலமுனை - மூருா
கனவுகளைச் தாங்கி கருத்தியலை செப்பனிட்டு உணர்வுகளை பாட்டிசைத்து தன்னை விசாலித்திருந்த வசந்த கோகிலம் விலாசமிழந்து போகிறது.
2 ? ?
இலக்கிய கதவுகள் இறுகப் பூட்டப்பட்டிருந்தால் நுழையும் வழி தெரியாமல் தடுமாறி நின்ற இளம் கைதிகளுக்கு திறவுகோல் கொடுத்தவர் நிரந்தரமாய் முடிக்கொண்டார் கண்களை..!
ό2 άλ όλ
காலத்தால் மறக்கடிக்கப்படும் கவிஞரல்ல வடிம்ஸ் ! காவிய நாயகன் அவர்! வரவாறு அவரைப் பதிந்து வைக்கும்.
2 ? ?
மரணத்தை வென்றவர் யார்? ஆனால் உலகை வென்ற நல்லமனிதர் அவர்! இனி -
சொர்க்கத்தில் மட்டும் சிறப்பாய் வாழட்டும்.
ό2 όλ όλ
காலம்
அவரைப் பாடும், போற்றும்.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 39 )

Page 22
- அன்பு அமீண் - நாச்சியாதீவு )
‘வடிம்ஸ் எனும் தீபம். இலக்கிய வளாகத்தில் பரப்பிய ஒளியில் ஈழம் இன்புற்றது.
みや みや みe சமாதானம் கான அவர் எழுத்துக்கள் பல தசாப்தங்களாய் போராடின.
fè>Yo fèYo fèxo சமாதானக் காற்றாய் ஷம்ஸ்! எழுதிக்குவிக்கையில் சில சருகுகள்: சல சலத்தன.
நீ இநக்கவில்லை நம்முள் இருக்கிநா
8560)6Ն)Ց58ETT86 பிறந்த கவிமகனே ஏன் பிரிந்தாய் நமை விட்டு.?
했, 했
நம் உணர்வுகளுக்கு உருவம் தந்து கவிதைகளை பிறக்க வைத்து நீ மட்டும் ஏன் இறந்து போனாய்
成 했, 3
முகமே இல்லாத எமக்கு முகவரி தந்துவிட்டு உன் முகத்தை ஏன் மறைத்துக் கொண்டாய்
成, 한 했
இப்போது! சமாதானக் காற்று சாதகமாய் வீசுகையில் அதனை சுவாசிக்க எம்மோடு அவர் இல்லை.
f>so tèxo fèYo இத்தனை கதியில் பல நுாறு எழுத்தாளர்களை உண்டு பண்ணியதும் இதற்காகத் தானோ!
foYo os rèYe துாய்மையாய் இலக்கியம் செய்த துாயவனே! என்றும் எம்துஆக்களில் உமக்கும் பங்குண்டு.
- gêu úñua -
வானத்துச்சூரியன் மறைவது போல் பட்டாலும் அது மறை வதில்லையே. அது போல தான் நீயும்.!
한 했, 했
நம் கண்ணிர் - உனக்காக
கரைய. கரைய நீ உதிக்கிறாய்!
했, 했 நம் உள்ளம் - உனக்காக உருக. உருக நீ பிரகாசிக்கிறாய்
3 한 3 மொத்தத்தில் நீ இறக்கவில்லை. நம்முள் இருக்கிறாய்.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 4O )
 
 
 

5.
விட்டுப்பிரகாசித்த மையக்கிரகழ்
ஷம்ஸ்". சேரே! 2ல்மானுல் - ஆரூரில8
உங்கள் பெயரில் 'தினகரன் இருந்ததால் தான் அந்தத் தினகரனும் நம்மை ஏற்றுக்கொண்டது!
f
நாங்கள
குழந்தையாய் இருந்த போது தாயபபால தநத தாயோடு திண்ணையில் வளர்ந்தோம்! பருவம் வந்த போது உங்களிடம் தமிழ்பால் பருகி புதுப்புனல் பண்ணையில் நமை வளர்த்தோம்.
○ 匈
இலக்கிய வான் பரப்பில் சுடர் விட்டுப் பிரகாசித்த மையக்கிரகம் நீங்கள் என்றால். “இளைய நிலவாக” “கலைப் பிறையாக” ‘முழுமதியாக” உங்களைச் சுற்றி வந்த சின்னஞ்சிறு கோள்கள் தான் எத்தனை.???
○ 位 位
சாளரம் மூலமாக உறவுப்பாலம் அமைத்த சமாதானத்துாதுவர் நீங்கள் உங்களது வரலாறு கிராமத்தின் கனவு அல்ல நம் தேசத்தின் நனவு
பெருமைக்குரிய ஆசானே. மாரடைப்பு வந்தது உங்களுக்குத் தான்ஆனால். மூச்சுத்திணறியது எங்களுக்கல்லவா?
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 4.

Page 23
--கலைப்பிரியை (மருதமுனை) உருரீஷாஅன்று, தென்றலுக்குக் கூட வியர்த்திருக்கும். தண்ணிருக்கே தாகம் வந்திருக்கும். கண்ணிர் கூட அழுதிருக்கும்
ஏன்?
ஆரியனுக்கே சுட்டிருக்கும் எங்கள் ஷம்ஸின் மெளத் செய்தி கேட்டு
இதில்,
நாங்களும்,
எங்கள் கவிதைகளும் அழுததைப்பற்றி” எப்படிச் சொல்ல?
丽 翻 鼠
கலையுலகம் தத்தெடுத்த தங்கத் தந்தையே! பேனாக்களெல்லாம் பேதலித்துக் கிடக்கிறதே! வெள்ளைத் தாள்களிலெல்லாம்-சோகம் அப்படியே அப்பிக் கிடக்கிறதே! உங்கள் பிரிவினால்,
தந்தையே ! நீங்கள் மறக்க முடியாத மனிதர் என்பதால் உங்கள் பிரிவையும்-எங்களால் மன்னிக்க முடியாது.
蜀 重 圆 鹏 இருந்தாலும்,
கலையுலகம் தத்தெடுத்த எல்லோராலும் நேசிக்கப்படுகின்ற தங்கத் தந்தையே; தங்களின் நீங்களும், தத்துப் பிள்ளைகள் காலாவதியாகாத, காத்திரமான-உங்களது மெளத் செய்தி கேட்டு கலை இலக்கியங்களும் அழுகிறோமே இன்னும். வாசிக்கப்படும் பொழுதெல்லாம்-நீங்கள் சுவர்க்கத்திலிருந்து மரணிக்காததாய் - ஓர் சமாதான கீத மொன்று உணர்வு எங்களுக்குள் ஒலிக்காதா? என்று.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 42 D
 
 
 

O அழியாத கோலம் நீங்கள்
'முபா’மூனவ்வநா) சிபாத்துவில்
எனதருமை ஆசானே உங்களின்.‘புதுப்புனல்” பருகவென்றே! என் ஆயிரம் இரவுகள் விடிந்திருக்கின்றன!
行 5r Br
ஓர் ஆசானாய் என்றன்றி. அருமை மிகு நண்பனாய். அரவணைத்துச் செல்லுமோர் தந்தையாய் தங்கள் “அருவிக்கரை” ஆலோசனைகள் பருகி. என் இதயம் சிலிர்த்தது தினம் தினம். 8r 8r Br “ விமர்சனத்திற்கு அஞ்சுபவர்கள்
எழுத்துத்துறைக்குள் பிரவேசிக்கத் தேவையில்லை” என்ற
தங்களின் தைரியமூட்டுதல்தான். இன்று வரைக்குமான என் எண்ணச் சிதறல்களை இலக்கியங்களாக்கின
8r 5 6r
பிரசுர தகுதி பெறா ஆக்கங்கள் பெறுமதியற்றனவாய். துாக்கியெறியப் படுவதில்லையே தங்களால் மேடையேறாத பாத்திரங்களாகி. மேடையேறுவதற்காய். வழிவகையும் கூறி என்றும் வளர்க்கப்பட்டன எங்கள் திறமைகள் 5r 8r 8r எங்கெல்லாம் ஆற்றல்கள் மிளிருமோ அங்கெல்லாம் 'அது' சுட்டிக்காட்டப்படும் தங்களால் “ வர்ணக் கண்ணாடிகளைக் களைந்து வாருங்கள் எழுத” என்றீர்களே இப்படி சொல்லாமல் போய்விடத்தானா? 5r 5 Br
நீங்கள் சொன்னது போலவே செல்வம்,செல்வாக்கு. இவைகளுக்காய் விலைபோகாது, உண்மைகள் பொறித்த பதாகைகளுடன் தான் எங்கள் எழுத்துக்களும், பேனைகளும் பயணிக்கின்றன. பார்த்துப் பூரிக்க நீங்கள் . எங்கே .
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள்
43

Page 24
அன்பின் குருவே. ‘சிட்டுக்குருவிகள்’ சிறகடித்த வானத்தை வெட்ட வெளியாக்கி . *வெண்புறாக்கள்” செட்டை தட்டத்துவங்கிருக்கும் தேசத்தைத் தனிமைப்படுத்தி. இன்னுமொரு ” கிராமத்துக் கனவு’ காணச் சென்றீரா..? இன்றெல்லாம், “சாளரம்” திறந்து பார்க்கின்றோம் தென்றல்.
தீக்காற்றாய்(ச்) சுடுகின்றதே.
a 8 a.
எம்மை ஆரத்தழுவிச் செல்ல நீங்களும், எம் இதயங்கள் வழியாக பிரவாகித்தோட ஒரு புதுப் புனலும் இனி எப்போது..?
5r Br Er
எனதருமை ஆசானே! நீங்கள் இறந்தும் வாழ்கின்றீர்கள் எங்களுக்குள்! ஆயிரம் இதயங்களுக்குள். நீங்கள் அழியாத கோலம்.
8 at a
அருமை ஆசானே! உங்களின் ஆத்மா சாந்தியடைய, “கெளலுல் கெளஸர்" நீரோடை உங்களின் தாகம் தீர்த்துச் செல்ல. ஆல்லாஹற்விடம் உங்களின் அறியாத பிழைகளைப் பொறுத்தருள என்றும் பிராத்திக்கின்றோம்
: t
8r 5r 5
இறைவா.
எம் இலக்கிய ஆசானுக்கு ஈடேற்றம் கொடுப்பாயாக. “ஜன்னத்துல் பிர்தெளஸ்” என்னும் பாக்கியம் பெற்ற சுவனத்தில் அன்னாருக்கும் ஓரிடம் கொடுப்பாயாக. ஆமீன் ஆமீன்
யாரப்பல் ஆலமீன்.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள்
44
 

எங்கள்
இலக்கியத்தின் வித்தகனே - இலக்கியத்தின் சிகரம் நீயே! பேதமைகள் பாராமல் பணிபுரிந்தாய் எம் இலக்கியம் வளர்த்திட துணைபுரிதாய் 墨 墨 墨
அபூபாஹிம்,ஷானாஸ் என்றின்னும் - பல அழகுப் புனைப்பெயர்கள் ஆடி இவ்வையகத்தில் புதுமை செய்து பார்முழுதும் புயலாக வீசி வந்தாய். 墨 墨 墨
கவிப்புயலே கலைமகனே! காலத்தின் நினைவுகளில் - நீ என்றும் கலங்கரை விளக்கானாய்! 墨
பேதம் மறந்து நீரும் சமாதான கீதம் இயற்றித்தந்தீர் காலத்தின் தேவைகளை உன் கட்டுரையால்! நிவர்த்தி செய்து சமூகத்தை நிமிர்த்திவிட சளைக்காமல் பாடுபட்டீர். 墨 墨 墨
வெண்புறாப் பாடலாலே வேற்றுமைகள் கலைந்து விட்டீர் சாளரத்தின் ஊடாக சமத்துவத்தை தோற்றுவித்தீர். 墨 墨 墨
புதுப்புனலை ஒடவிட்டு புதுமைகள் செய்தவர் நீர் எழுத்தாளர் சமூகமொன்றை வளமாக வளர்த்து விட்டு வரலாறு உமை பேச வழி சமைத்த வள்ளல் நீர். 岛 凸 奥
கவியுலக வேந்தனே! உனக்காக கவி கோர்க்க வார்த்தைகள் எனக்கில்லை! இருந்தும் நான் வாழ்த்துகின்றேன் 岛 恩 岛
நீர் காட்டித்தந்து விட்ட பாதையிலே! எம் பாதம் இனிமேலும் செல்லும் இதுமட்டும் உறுதி. 盟 點 墨
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 45 )

Page 25
இலக்கணம் LDTDrt D6) இலக்கியம் படைத்த
சரித்திர புருஷரே
கல்விக்
565)66 கற்று உயர்ந்தவரே
歐 陞 幽
புதுப்புனல் எனும் கலை இலக்கிய நதிக்கரையின் நீரைத் தொட்டு நாம் எழுதினோம் நதிக்குள் JEFT 60TITUU
நீங்கள் இருந்ததனாலேயே!
圈 圈 颱
அருவிக் கரையின் ஆலோசனை கேட்டு கவி புனைந்தோம்
நிஜங்களின் நிதர்சனம் கண்டு ஏற்றத்தாழ்வு எதுவுமின்றி ஆற்றல் உள்ளவரின் ஆக்கத்தை ஆதரவாய் நீங்கள் தட்டிக் கொடுத்ததனாலேயே
செல்வி எம்.எச்.சீதா பர்வின் (ரந்தெணிகம, மாஆேறா)
இலக்கிய வானில் எழுந்த எம் முழு நிலாவே இறைவனிடம் நீங்கள் இணைந்தாலும் எம் மனச்சுவர்களில் ஓர் இலக்கிய
நிலவாய் ஒளியைத் தருகின்றீர்
蠻 睦 圈
இறைவனிடம் இறைஞ்சுகின்றன எம் மனங்கள் உங்கள் மேல் சுவன சுகந்தம் பரவட்டும் என்று
圈 国 圈
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 46
 
 

*மலிருாணி ” சிபாத்துவில் அப்துல் மலிக்
ஈழத்து இலக்கியச் சோலையிலே இன்னிசை பாடிவந்த ‘ஷம்ஸ்’ எனும் ஆண்குயில் தன் குரலினை இழந்ததுவே!
葡 冒 圃
சோலையுள் உலாவரும் வேளையிலே சோதனைக்குள்ளாகி - மன வேதனைகள் ஆழ்ந்து நின்ற போதும் சாதனை மேல் சாதனை கண்டு சரித்திரத்தில் தடம் பதித்திரே!
园 蜀 酮
சிங்களத் தீவினுக்குள்ளே தீந்தமிழ் மொழியின் தேன்சுவை சொட்டும் பேச்சாளராய் - பெருங்கவிஞராய் எழுத்தாளராய் - பத்திரிகை யாசிரியராய் பரிணாமங்கள் பல பெற்று திகழ்ந்திரே!
丽 霸 翻
சிங்களமும் செந்தமிழும்-உன் பேனையுள் ஒரு “மை யாகி இரு மொழிப்படைப்பாளியாம்-உன்னை ‘அறிவுத்தாரகையாய் அகிலம் உணர அறிவிப்புச் செய்ததுவே!
脑 俞 丽
செந்தமிழ் மொழிக் கவிதையினை சிங்கள மொழியிலும் சகோதர மொழிக் கவிதைதனை எமது தாய் மொழியிலும் தந்து இரு மொழிக்கும்-இலக்கியக் கரும்பினால் இணைப்புப் பாலம் அமைத்திரே!
கவிஞர் எம்.எச். ள்ம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள்
47

Page 26
வளர் கவிஞரை வரவேற்று வாஞ்சையோடு வாரியணைத்து இள நெஞ்சங்களின் நாடிபிடித்து உயர் வழிகாட்டிய இலக்கிய வள்ளலே கற்பகத் தருவாய் நீயிருந்து இலக்கிய மண்ணுள் சிந்திய வித்துக்கள் பெரு விருட்சமாய் உருப் பெறும் வேளையிலே-நீ மட்டும் தனிமரமாய் சாய்ந்ததென்ன!
圈 圃 葡
இலக்கியக் கடலினுள் மூழ்கி அரை நுாற்றாண்டு காலமாய் - நீ அள்ளி யெடுத்த கவிதை முத்துக்களை நாம் கண்ணில் ஒற்றிக் கொள்கிறோம்!
丽 丽 葡
‘கிராமத்துக் கனவுகள் எனும் நற்றமிழ் நாவல் படைத்து; சாஹித்திய விருது பெற்ற சாணக்கியர் ஷம்ஸ்
围 围 凰
இலங்கையின் இனமுறுகல்கள் போர் இருள் மேகங்களாய் ஆழ்ந்து நின்ற வேளையிலே சிங்களத்து சின்னக் குயிலாம் நிரோசாவின் குரலைக் கடன் வாங்கி வெண்புறாவைக் குயிலாக மாற்றி சமாதானக் கீதத்தைப் பாட வைத்த சரித்திர நாயகனே - உன் கவிதைகள் சாகாவரம் பெற்று திகழ்ந்திடுமே!
酶 丽 葡
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள்
 

AbaõAb eguibas s raroubs.
எம்.எச்.எம். ஷம்ஸ் எம்மோடு இருந்தபோது எழுத்திலே புதுமை செய்தான் ஏட்டிலே புதுமை) செய்தான்.
A ஆ இ இஸ்லாத்தில் கெடுபிடிகள் வளரும் போது இடித்துரைத்து.உள்ளத்தைச் சொல்லி வைத்தான்
s s్న சிறுகதை - நாவல் சிறுபிள்ளைப் பாட்டென்று சளைக்காமல் எழுதி வந்தான்
FYS. Se sèl வளர்ந்து வரும் பாலர்களின் ஆவணமாய் * வண்ணத்துப் பூச்சி களை ஒலிநாடா வில்பதிவு செய்து வைத்தான்
a = a
சாளரத்தின் ஊடாக
தமிழ் - சிங்கள மொழி உறவை தனியாக எடுத்துக்காட்டும் கட்டுரைகள் - கவிதைகள் பல எழுதி ஒற்றுமைக்கு ஒரு பாலம் அமைத்திட்டான்.
, ప్త ‘வெண்புறா’ கவிமூலம் விளம்பர மானவனே எவர் எதிர்த்து வந்த போதும் கொள்கைதனை மாற்றாமல் குன்றுபோல் நின்றவனே!
Q 9 Q கனவு காண்பதற்காய் கண்மூடிக் கொண்டாயோ? கிராமத்துக் கனவுகள் நினைவாகு(ம்) முன்னாலே அவசரமேன் கொண்டாயோ ৯ৈ, ১s sৈ
நீ செய்த
தமிழ்த் தொண்டு காலததால சாகாது கடல் நீரும் கொள்ளாது ୪ଳ୍ପ ୪କ୍ତ ୪ଳ୍ପ
பிரிவு சாதிபேத முரண்பாட்டை உன o u - 6 6)5 ப்பென் காலத்தின் நிலையறிந்து பனறு காடடி வைததான ஆக வேண்டும்!
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 49

Page 27
புரட்சிக் கமால் எம்.எஸ். அப்துல் ஹை
தக்கா ரீலங்கையின் தமிழிலக் கியத்திந்
தடிகைப் புலமை கவிதை விமரிசனம்
மிக்கார் மிகைத்து வுைருக்கூ மலவாய்
மித்திரர் சிங்கள இலக்கிய நலவாய்
சிவண் கலsாவப் பாடல் பிரேரணை விழித்தது தேச முகருக ாைரியணை கலைவல் லாளர் கவிஞர் ஷம்சிஸsன.
நிலைதனை யுரைப்பே மனிதர்தவ ராய்வியல்
தேச முகடுகள் தேம்பிய சேதி ஷம்ஸின் மறைவாகி-ஒரு பாச மடலினை அஞ்சதி வரைந்தது வானலை வழியாகி..! 宏 宏 &
தக்காய் ஷம்ஸே தமிழிலக் கியத்தில் தடிகை செரிந்தவனே நீ மிக்காய் மிகைத்து 'ஹைக்கூ பலவாய் மிளிர்ந்து உயர்ந்தவனே!
했
வெண் கலாவப் பாட லிசைத்து விழித்த கதிரவனே நீ தென்னில மாகத் திணறிய நாட்டை தெள்ளிய சரிதரனே
3
யாப்பிலக் கணமும் யாத்தா யெனினும் மூப்பிலக் கியனா நீ இலை சேப்பிய ரன்று செப்பிய கலையில் தேற்றா னானா நீ? 했, 했, 成
மனதில் நிறைந்து அதனுள் மறைந்து மலரை வைத்தாயே -பின் மனதைக் கிள்ளி உரசும் முள்ளாய் மாறித் தைத்தாயே! 宏 冢 烈
தேச முகடுகள் தேம்பிய சேதி. உன்றன் மறைவாகி - ஒரு Uréf LDL6öl60607 அஞ்சதி வரைந்தது வானலை வழியாகி. 茨 宏 宏
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் SO
 
 

ஆரியண் மறைவதில்லை
ஷம்ஸ் எனக்குப் பிடித்தவனே என்னைப் பிடித்தவனே ܮܝܹܬ݂ܳܐ ܛ݂ܛܰ ܛܼܛܰ செந்தணலை அள்ளிச் செவிக்குள் கொட்டியதுபோல் ஒரு செய்தி
நீ எங்களை விட்டுப் பிரிந்துவிட்டாயென்று
ஆரியனே!
அறுபத்து மூன்றுதான் அணணலாா வாழவு அதற்கு அதிகம் அறவே வேண்டாம் என்றா எங்கள்
அறுதித் துாதரின் அடி தொடர்ந்தனை நீ
வெண்புறாவின் வரவுக்காய் வார்த்தைகள் கோர்த்த நீ அந்த வெண்புறாக்கள வருமுன் விண்ணோக்கிப் போனதேன்
ܛܸܬ݂ܰܵ ܛܬ݂ܰ ܛܝ݂ܰ
அடேய்! மனிதனுக்கு மரணம் நித்தியம் புகழொடு போனவன் சாவது இல்லை
உனக்கும் மரணம் என்பது மரணித்துப்போனது C. A. A
நீ உருவாக்கிய இளைய தலைமுறை
இன்று உனககாக அழும
29]6D6Y]
சொட்டும் ஒவ்வொரு கண்ணிர்த் துளியிலும் உன்றன் உயிர்த்துடிப்பு ஓங்கி ஒலிக்கும்
“ஜின்னாவூர்’
s S. S. s
A CA A அடேய் மச்சான்! p
எங்களை விட்டுப் பிரிந்தாலும் உனக்காக வான் நோக்கி
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 51

Page 28
ஒரு சகாப்தம் முந்றுப்பிபந்நது
“இளைய நிலா” பஸ்மினா அல்ஸsார் உக்குவளை
நான் அழும்போது எனக்கு ஆறுதலாகவும்; நான் சிரிக்கும் போது அதற்கு காரணமாகவும்; நான் துவண்டு எனக்குள் ஒடிந்து போன சந்தர்ப்பங்களில் நல்லதொரு தோழனையும். இப்படி சகலவிதத்திலும் என்னை வழிப்படுத்திய. என்னை முழுதாய் தத்தெடுத்துக் கொண்ட என் இலக்கிய தந்தையின் மீளாத்துயில் கண்டு என் இதயம்
அழுகிறது;
கரங்கள
நடுங்குகின்றன.
ஓர் எரி மலைக்கிடங்கில் நான் தத்தளிப்பதாய் உணர்கிறேன் ஓர் பூகம்பப்புழுதியில் நான் புதையுண்டு போனேன்.
உங்களிடமே கலைகளைக்கற்று உங்களையே கசக்கிப்பிழிந்த துர்சகாக்களையும் மன்னித்த மகான் நீங்கள்.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 52

விசனங்களை
விமர்சனங்களை எதிர்த்து - அந்த
சூரியனுக்கே
ஒப்பாகி - ‘ஷம்ஸ்’ என்ற பெயருக்கே பொருள் சேர்ந்த சாளரம்
நீங்கள்
நீள்கரை வெய்யோனாய் வல்லையூர் செல்வனாய் வலம் வந்து உங்கள் ‘கிராமத்துக்கனவுகளுக்கே” உயிர்தந்து. ஆயிரம் மனசுகளின் “வண்ணத்துப்பூச்சி’களை பறக்கவிட்டு.
இறப்பு தனில் கூட எதிரிகளை வென்று ‘புதுப்புனலாய்” பிரவாகித்த பல லட்சம் கண்களில் கண்ணிர் புனல் சொரிய மாபெரும் ஜனச்சமுத்திரத்துள் ஒரு வெண்புறாவாய்
பறந்து. உங்கள் சகாப்தம் முற்றுபெற்றது!
多 8 x
எங்கள் உடலுக்குள் உயிர் ஒட்டிக்கொண்டிருக்க. நாம் விடும் அத்தனை உயிர் மூச்சிலும் - ஒவ்வொரு கண்ணிர் சொட்டிலும்
ஆயிரமாயிரம் இதயத்துடிப்பிலும் உங்கள் ஆத்மா
உயிர்வாழும்
&o X Xo
ஆயிரம் செல்வங்களை தத்தெடுத்த ஆசானே ஜன்னத்துல் பிர்தெளஸிலும் உங்களை சீதளத்தென்றல் வருடிச்செல்ல. என் ஆத்மாவில் கரைத்த பிரார்த்தனைகள்!!
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 55

Page 29
தெந்கிண் ஆரியண் ஷம்ஸ்
cópis35&o ásica)asturai)
ஆரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைந்தாலும் மீண்டும் எழும் - ஆயினும் தெற்கே எழுந்த ஆரியன் தேம்ப வைத்துவிட்டு நிரந்தர அஸ்தமனம் Ο Ο ό
ஷம்ஸின் ஒளி அன்று சாளரம் வழியே பாய்ந்து சகோதரக் கலைஞர்களை சங்கையோடு இனங்காட்டியது
O Ο
கவிதை,சிறுகதை, நாவல் கவினுறு நுண்கலை பாடல் எனக் கைதொட்டதெல்லாம் துலங்கச் செய்த கலைஞன் கபன் துணிக்குள் அடக்கம் Ο ά ό
ஷம்ஸ் என்னும் சூரியஒளி சிலரின் குளிரைப் போக்கிப் பலரைச் சுட்டதானாலும் பாசத்தின் முன் அது பால் நிலவு ό ό ό
சாதாரண மனிதர் வாழ்வு சாவுடன் முடிந்திட்டாலும் கிராமத்துக் கனவு கண்ட அக் கலைஞன் எம் இதயத்தில் என்றும் வாழ்வான் 8 d 8
இங்கு புகடன் வாழ்ந்த எம்மருமைக் கலைஞனை அங்கும் சிறப்பாய் ஏற்று அல்லாஹற் நீ அருள் புரிவாயே.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 54
 
 

எங்க வைத்து விண் பிரிந்தீர்
ns"ருைணா ரிஸ்வி கோட்டசிகாட் , சிவலிகம,
இலக்கிய உலகுதனில் ஈழம் கண்ட ஞானமே எம்மை விட்டு ஏன் பிரிந்தீர் ஏங்கவைத்து ஏன் மறைந்தீர்
CZ= gris cir
கலைக்கோர் கலைஞராய் காவியத்துக்கோர் கவிஞராய் பாவிற்கோர் பாவலராய் பேச்சுக்கோர் நாவலராய் உலாவந்து வளம்தந்த-மேதையே ஏங்க வைத்து ஏன் பிரிந்தீர்.
gG- - Fro
சிங்களமும் செந்தமிழும் சிறப்புற்று வளர்வதற்கு சிந்தை கொண்ட செம்மலே சிக்கிரமாய் ஏன் மறைந்தீர் ஏங்க வைத்து ஏன் பிரிந்தீர்
- ggr gyrr
உம்மிடம் கலைபயின்ற கலைஞர்கள் கழுத்தறுத்த வேளையிலும் கனிமொழி பேசி கலையமுதுாட்டிய கலைமகனே ஏங்க வைத்து ஏன் பிரிந்தீர்.
Kr. Kr- a
பஞ்சமில்லா கலையுணர்வை பிஞ்சு நெஞ்சங்களில் வஞ்சமில்லா பாடல்களாய் வாரி இறைத்திட்ட வல்லவரே ஏங்க வைத்து ஏன் பிரிந்தீர்.
gr* -yr- ggr
விமர்சனத்தில் வித்தகராய் ஊர் போற்றும் உத்தமராய் நாடு போற்றும் நல்லவராய் பார் போற்றும் பண்பாளராய் உயர்வு பெற்ற புனிதரே ஏங்க வைத்து ஏன் பிரிந்தீர்
cr* <-- ggr
ஈழ ஞாயிரே (ஸம்ஸ்) உம் உடல் மனந்திடினும் எம் மனத்திரையில் தங்கள் கலையாற்றல் தலையெடுத்து நிற்குமையா?
cir- gris yr
இறையழைப்பை ஏற்று ஏமைப்பிரிந்த ஆசானே அருளாளன் அன்பு பெற்று அமுதம் நிறைந்த பிர்தெளஸில் நிலையாய் நீரும் நீடித்து வாழ்த்திடுவீர்.
Per Kr* P**
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் SS

Page 30
இலக்கியமொன்று சமாதியானது
கலைக் கதிரவன் அஸ்தமித்துவிட்டது. ஓர் எழுதுகோல் ஒய்ந்துவிட்டது. இலக்கியமொன்று சமாதியாகிவிட்டது. எம்.எச்எம். ஷம்ஸ் எனும் மனித நேயம் நிசப்தமாகிவிட்டது.
gr gyr cyr
முனையூரான்
உன் பிரிவு கேட்டு கவிதைகள் - எல்லாம் கண்ணிர் பூச் சொரிகின்றன. சமாதான வெண் புறாக்கள் - எல்லாம் வெண்புறா பாடலை
சோக கீதமாய் தேசமெங்கும் பாடித்திரிகின்றன.
Fr* gre är
வானமும் மேகமும் தென்றலும் பனித்துளிகளும் உந்தன் பிரிவின் வேத ைfயை கவிதையாய் சொரிகின்றன.
Kr - -
‘புதுப்புனலின்” புதுக் கவிஞர்களெல்லாம் புன்னகைதொலைத்து புலம்புகின்றனர். சொல்லியழ வார்த்தையின்றி சோர்ந்து கிடக்கின்றனர்.
- car- r
மரணத்தின் மடியில் துயில்கொண்ட கவிஞனே! கலையுலகம் உன்னை மறக்காது. கவிஞர் சமுதாயம் - உன்னை மறவாது
இலக்கிய வரலாறு உன்னை நினைவு படுத்தும் சகாப்தங்கள் என்றும் நினைவுகூரும்.
S. 呜。
S. s s
N
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள்
S6
 

* நஜீமுல் - 1S260ft
கோவை அர்சார்சிகாழும்பு 12
தென்னிலங்கை ஆரியனெ என் இனிய நண்பா ஷம்ஸ் காலம் கடந்து கிடைத்த உன் மரண செய்தியில் எனக்கு ஒரு மன ஆதங்கம் இறுதியில் உன் முகம் காணாததால் எனக்குள் ஒரு கொடுர வேதனை !
γ, γ, γι
வான் அலையில் தடம் பதித்து சமாதானத்திற்கு அழைப்பு விடுக்க விராஜினி மூலம் வெண்புறாவை சின்னத் திரையில் வலம் வர விட்ட நீ என்றும் அறிவுத் தாரகை
γ, γ, γι
பல துறைகளில் தடம் பதித்து வெற்றி கண்ட இலக்கியக் கதிர் நீ என்றென்றும்
γ, γι γ
கவிச்சுடர், புதுப்புனல்,சாளரம் இவைகள் உன் திறனாய்வின் அறிகுறி இவை போல் இன்னும் எத்தனையோ?
γο γο γι உன் தென்னிலங்கை மகத்துவம் உணரவைத்த கிராமத்துக் கனவுகள் சிறார்களுக்காய் ஒலிப் பேழைக்குள் வண்ணத்து பூச்சியை பறக்க விட்ட நீ இன்று பறந்து விட்டாய்.
γο γο γι கவியாத்து இசையூட்டி சுயமாய் இசைக்கும் திறன் உன் சாதுரியம்
γι γο γι தாய் மொழியாம் தமிழை நேசிக்கும் நீ என்றும் சகோதர மொழிகளோடு சங்கமம்
γ, γ, γι இன்சான் பண்ணையில் உருவாகி தென்னிலங்கை மாந்தரின் பெருமைகளை உணர்த்திய அஞ்சா நெஞ்சன் γ, γ, γ. a பாமிஸ் மாசிகை அஷஷரா செய்தி மடல் இவைகள் உன் அமைப்பில்
γ, γ, γο உன்னை சுவனத்து பூங்காவில் ஒரு மலராய் அமைக்க இறை அவனுக்கு எனது விண்ணப்பம்.
γ, γ, γι
S S
ଇ
sa
B。
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 57

Page 31
புதுப்புனலாய் ஊற்றெடுத்த புண்ணியவானே கல்விச்சுடருக்குள் களம் தந்த கண்ணியவானே சருகாய் சயனித்த சமாதானத்தை சாளரத்தினுாடே தழைக்க வைத்த சத்தியவனே கிராமத்தின் கனவுளை நனவாக்கிய நித்தியவனே. வெண்புறாக்களுக்கும். வண்ணத்துப் பூச்சிகளுக்கும் சிறகு கொடுத்த கலை வேந்தே. இன்று
வெண்புறா தன் சிறகிழந்து வெந்தணலில் வீழ்ந்து துடித்து. துவண்டு உன் வரவுகாணத்தவிப்பதை - நீ அறியாயோ.!
۶ی ۶ ۶صی சரித்திரமாகிவிட்ட சமாதாப்புறா வல்ல நாயன் அழைப்பேற்று சுவனபதி எய்தியதோ..?
66)6)m3|T6t நல் சுவர்க்கம் அடைந்திடவே - நிதமும் பிரார்த்திக்கிறேன் வல்லோனை.
சம்சும் சம்சும்
சம்சுல் சீனா, பாணந்துறை
பூவுலகுக்கு புத்தொளி தருவது அந்த சம்ஸ் - ஆரியன்
கலை உலகுக்கு நன்றி நவமணி 04 -08 - 2002
புத்துயிர் தந்தது இந்த சம்ஸ் - எம்மெச்செம்!
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள்
58
 
 

2 (Saô6ī ørø Jør ØJJ'spaðapass சுகந்தமாகட்ரும்
எம் தேசத்தின் uáűsasír évatalStri 2-ág56ua)41y கலைக்கதிரவா! சமாதானக்காற்றோடு திரும்பவும் ஓடிவா! நம் அழும் கண்களுக்கோர் ஆறுதல் கொண்டுவா. என்றெல்லாம் புலம்பத்தோன்றுகிறது! அன்பின் ஆசானே, உம் ஊரின் மண் வாசனையை தேசமெலாம் படரவிட்டு நம்மையும் கவிதைக்காய் சுடரவிட்டு. திரும்பமுடியா உலகினுக்குள் அடைக்கலம் புகுந்துவிட்டீர் நம் கலங்கிடும் கண்ணிர் பிரார்த்தனைகள் உங்கள் சுவன வாழ்க்கையை சுகந்தமாக்கட்டும். அல்ஹம்துலில்லாஹற்.
6logao uAB (ráốSAJ !
.ேஎச்.எம். யூஸs"ப், சிவலிகம,
சம்ஸ், நீ சகலகலாவல்லவன் சீரிய படைப்பாளி கலைத் தாயின் சேவையிலே நிலைத்தாயே
நீ தொடாத துறையேது? உன் கைபடாத ஏடேது? வாடாத தமிழ் வளர ஓடாய் உழைத்தாயே!
பழகுதற்கு இனியவன் நீ பழகியபின் உனைவிட்டு விலகிடவே முடியாதே கலையாலே கட்டிடுவாய்
இரவென்ன பகலென்ன உறவென்ன பகையென்ன பாராதுழைக்கும் போராளி ஊரார் மெச்சும் உழைப்பாளி
வெண்புறாவைப் பறக்கவிட்டு வியப்பான தொண்டாற்றி மண்ணகத்தை வாழவைத்து விண்ணகத்தை அடைந்தாயோ!
‘கபுர்’ உனக்குப் பூங்காவாகட்டும் *சபுர்’ எமக்கு நீங்காதிருக்கட்டும்.
9 y y V
.
கவிஞர் எம்.எச். எம்.
ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 59

Page 32
agdals நினைவுக் கவிதை
அரநாயக்க அவுருமட்
இரவே உனக்குள் ஏன் இந்தக் கருப்பு! இலக்கிய வானிலே வெண் நிலவுகளை இழந்ததற்காகவா?
ஷம்ஸ்
夷 丸 美
இரவே உனக்குள்
ஏன் இந்த
விழிப்பு
பறக்கவிடாத
வெண் புறாக்களை
பறக்கவிடவா? - ஷம்ஸ் -
丸 丸 丸
இரவே உனக்குள் ஏன் இந்த
அமைதி ! ஷம்ஸின் அறிவை அமைதியை அறியாத மானிடருக்கு சொல்லிடவா?
-- ഖbൺ ---
演 为 丸
இரவே உனக்குள் ஏன் இந்த பனிக் கண்ணிர்! உலகுக்காய் வாழ்ந்து ஈய்ந்த உத்தமர்களின் மறைவை எண்ணிடவா?
ஷம்ஸ் ysg x, xx
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள்
ö予ö4%じめ4%ly/C வல்லவன் ‘2ம்ஸ்’
எம்.சி. கலீல் (கல்முனை - 5)
நாடறிந்த எழுத்தாளர் நல்ல பத்திரிகையாளர் சமுதாய அவலங்களை சட்டென சொல்பவர் ஷம்ஸ்
ܐܼ 4 ܐ
*அறிவுத் தாரகை” என்ற அழகிய பட்டம் பெற்ற பல்கலைக்கழக பட்டதாரி ஷம்ஸ்
ܐ ܐ ܐ மூட நம்பிக்கைகளை முளையோடு கிள்ளியெறிய பேனா முனையை பெரும் ஆயுதமாய்க் கொண்டவர் ஷம்ஸ்
ܐܼ ܐ ܵܐܼ சர்ச்சைக்குரிய விடயங்களை சாதுரியமாய் அணுகும் ஆற்றல் மிகுந்த அறிவாளி ஷம்ஸ்
ܟ݂ ܘ݂ ܟ݂ மூலை முடுக்கெல்லாம் முரசொலி எழுப்பி இன உறவுகளை மேலோங்க வைத்த
இளவரசர் ஷம்ஸ்
ܐ ܐ ܘ பல்வேறு துறைகளில் பரிசுகளும் விருதுகளும் பெற்று இலங்கை மண்ணில் இலங்கியவர் ஷம்ஸ்
ܠܐ ܠܐ ܠܐ
B. s
உங்கள் திடீர் மறைவால் திகைப்பில் ஆழ்ந்து பாச உணர்வால் பரிதவின்னிறேன் ஷம்ஸ்
_০০ -)
 

2ம்ஸ் ஒரு தொடர்கதை.
கலை இலக்கிய வானம் மார்பு தட்டிக் கொண்டது; பெருமிதம் சுமந்து ஷம்ஸ் பிறந்தபோது.
佐二 佐7 佐7
அதே வானம் இருண்டு சுருண்டு இடிந்து நிற்கிறது இதயம் வெடித்து இரத்தம் ஒழுக.
乙 乙 乙
யார் நினைத்ததுதேசத்தை அழவைத்துவிட்டு அவர்மட்டும் சொல்லாமல் போவாரென்று
佐二 佐二 佐二八
ஆரோக்கியமில்லாத இலக்கிய தேசத்துக்கு ஊட்டச்சத்தை
ஊட்டியவர்
விரல் தீட்டிப்பல கவிதைக் குழந்தைகளை விளைநிலத்தில் விதைத்தவர்.
佐7 佐力 佐力
புதுப்புனல் பாய்ச்சி எங்களைக் கழுவி எடுத்து வானத்தில் வைக்க நினைத்தார் அவரைப்போல் மின்ன.
ஒஆவில் தலைப்பிறை வடிருாப்தீன்
சொல்லப்போனால், வானமே அவர்தான் பூமியில் இருந்து கற்கள் வீசினால் கதிரவனுக்கென்ன..?!
佐7 佐7 佐7
மார்போடு சேர்த்து உதடு விரியும்போது LD6ó6úl605 LD6ub(5lb கண்களில் கண்ணிர்கசியும் அதில் நனைந்து வார்த்தை குளிக்கும்
佐7 佐力 佐力
எந்த மனசைத்தான் இசைந்து வசைக்கவில்லை இசைக்கும் இந்த சாந்தியைத் தேடிய வெண்புறா.
佐-7 佐-7 佐7
தும்மலுக்கு அஞ்சாது கிராமத்துப் புழுதிக்குள் தட்டி கனவுகள் நிறைவேற்றியவர் தனது பூங்காவில் வண்ணத்துப் பூச்சிகளையும் வாழ வைத்தார் தேன்கசிய
佐二 佐7 公7
இப்போது மறைந்து விட்டார் எங்களைப் பூமியில் வீசிவிதைத்து விட்டு அவர் ஒரு தொடர்கதையாகி.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 6

Page 33
அழியாப் புகழ்
ரக்வானை- மஸ்மினா முஸ்தபா
போற்றுகிறேன் முதலாய் உம் நினைவுகள் பாரினிலே நீங்காது நிலைத்து நிற்க
af)
6) est) (f)
கலையுலகினில் பணியாற்றும் எழுத்தாளர்களின் த பறிருப்பின் சுட்டிக்காட்டி தவறினைத் திருத்தி உட்சாகமூட்டும் ஆசானாய், வாழ்ந்த மேதையே.
(f) of இளம் கவிஞர்களுக்கு அத்திவாரமாய், சின்னஞ் சிறுசுகளின் ஷம்ஸ் மாமாவாய், வளர்ந்து வரும் கவிப்பிரிகைகளின் தந்தையாய்,
உம் பேணாமுனையினிலே வரையத் துவங்கிய கன்னிக் கவி முதல் நீர் எமை விட்டு
பிரியும் வரை கலையுலகத்துக்காற்றிய பணிகள் இவ் உலகினிலே காலத்தால் அழியாதிருக்க பிரார்த்திக்கின்றேன்.
f) af) (of)
இருகரம் எந்தி பிரர்த்திக்கின்றேன் அல்லாஹற்வை ஜன்னதுல் பிர்தெளஸ்
6LL 56,or
எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென.
2ம்லீன் சங்கமம்
சமர் தன்னை விட்டு விட்டு சமாதானம் ஆகிடுங்கோ சாதி மத சர்ச்சையெல்லாம் சாக்கடையில் போட்டிடுங்கோ என்று கீதம் பாடிவிட்டு எம்மை எல்லாம் துாண்டிவிட்டு எங்கு நீ போனாயோ எம்மை எல்லாம் விட்டு விட்டு
EE)
e
S.D.M. GrapAB6 (UDIsrB6larófrar —el ag Sjøpør)
எழுத்துலகில் நீ நெய்த ஆடைகள் பல நுாறு அதற்காக நீ பெற்ற வேதனமோ போதாது சரியான பரிசொன்றை சம்ஸ்"க்கு கொடுத்திடவே படைத்தவனே அழைத்தானோ சொர்க்கத்தை கொடுத்தானோ.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 62

உதயச் ஆரியனுக்கு லண் இதயம் திறந்து
úq<ðarsr
குண்டு வைத்து குடல் தெறிக்க உடம்பு சிதரியிருந்தாலும் என் உயிர் பதறியிருக்காது G. G. G.
எரி மலைக் குழம்புகளால் என் தேகம்
எரிக்கப்பட்டு. நான் சாம்பலாகிப் போயிருப்பினும் என் ஆன்மா அலரியிருக்காது G. G. G.
கூரிய ஈட்டி கொண்டு என் குருதிக்கலன்களை குத்திச் சிதைத்திருந்தாலும் என் இதயம். இறந்திருக்காது
இடி இறங்கி நான் இறந்திருப்பினும் சத்தம் இல்லாமலே சமாதியாகிருப்பேன் G. G. G. வரலாற்றைப் பேசவைத்த வரம் பெற்ற கவிஞனே உன் இழப்புக்கேட்டு என் உயிர் இருகிப் போனது என் மனம் கருகிப் போனது G. G. G. புதுப்புனல் வளாகத்தில் நீர்-வளர்த்து விட்ட பல நுாறு குருவிகள் இனி உனைப்பற்றியே பாடும் G. G. G. பாவம் உன் எதிரிகள் இறுதியில் இறப்பிலும் அவர்களை வென்று விட்டாய்! இனி எம் துஆக்களில் தினமும் - நீ இடம் பெறுவாய்.
தெந்குச் ஆரியனுக்கு
தெற்குச் ஆரியன் தெரித்து விழுந்ததென்று காதில் விழுந்ததும்-நான் கதரித்தான் அழுதேன்
II I III
புதுப்புனல் மூலம்
எமக்குள். புறையோடிப் போயிருந்த புனிதனின் இழப்பிலே என் மனம் புண்ணாகிப்போனதுவே!
II I II இனத்துவப் பாலம் அமைக்க சாளரம் சமைத்துத் தந்து சமத்துவம் காணத்துடித்த சாணக்கியன் மறைவினாலே மனதினால் நொந்துபோனோம்
எம். முபாரத்தீன் (சப்னாஸ்) அநுராதபுரம்
சுய நலம் பாராமல் சுத்தமாய் இலக்கியம் செய்து சரித்திரம் மாற்றத்தான் சத்தியமாய் முனைந்தீர்கள்
II
உங்கள். எண்ணங்கள் எல்லாமே! நிறைவேற முன்னமே! எம் கண்களில் கண்ணிரை தந்துவிட்டு சென்று விட்டீர்
I
இமைகளில் நீர்பனிக்க!
இன்றும். உமை நினைத்தே ! வாழுகிறோம்.
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 63 )

Page 34
சுதந்தமாய் ஒரு சமாதானப்பாட்டு
சுவர்க்கத்திலிருந்து அனுப்பாயோ ?
நீ மறைந்த பின்னும்
இருஸ்ணா தாண் - கல்முனை இலக்கியத்துக்காய்
மாபெரும் சந்ததியை
வளர்க்கிறாய்! அதனால் தான்
கவிதைக்காக ஒரு அஸ்தமனத்தின் பின் ஆயிரம் சிற்பங்கள் எழும் விடி வெள்ளியாய் செய்த கவியுளியே. நாம் பேனை பிடித்தோம். இலக்கிய ஒளியே! அது கூட உன் கண்ணிர் எங்கே நீ. ? காவியத்துக்கே. é, d, e) கருவூளமானது.
u d d எங்களை வெளிச்சமிட்ட செளகரியமாய் விடியல் - இன்று சுவர்க்கத்தில் வாழும் நமை இருளாக்கி இலக்கிய சஞ்சீவியே. மறைந்ததேனோ..? சுகந்தமாய் ஒரு
சமாதானப்பாட்டு - அங்கிருந்து
é, d, e) அனுப்பாயோ..???
வேதனையில் லாரும் வேரில் தழைத்த சிகாடிகள்
மரணம் நிரந்தரம்
அது காலாவதியாவதில்லை மனிதன் அனாந்தரம் ஓடிவில் சொல்லண்பண் அவன் காலத்தின் நியதியில்
82 d όλ இலக்கிய வளிமண்டல இலக்கிய வறட்சியால்
அலைவரிசைகளில் இதயங்கள் காய்ந்து அமர்ந்து கொண்டவனே கொள்ளிக் கட்டையானபோது உலகம் முடியும் வரை புல்லாங் குழலாய் . ஒவ்வொரு உயிரிலும் எப்படிப் புடம் போட்டாய் S. உன் சுவாசம் கலந்து உயிர் வாழ்வாய். όλ ό2 όλ S 成 况 况 SL S LS S S LSL SLL SS புதுப்புனலின் இலக்கிய விருட்சமாய் n சதுப்பு நிலத்தில் கலக்கிய எம்எச்எம் ஷம்ஸே முளைத்த செடிகளுக்கு மரமாய் சாய்ந்து விட்டாயோ! s இலக்கிய நீரூற்றி உன் பூதவுடல் மறையலாம் S. வளர்த்தெடுத்த துளிர்கள் புகழுடம்பு மறையாது! S
கொம்பின்றி குறி தவறி காற்றோடு போராடுகின்றன. C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 64 )
 
 
 
 
 

இலத்தியத்தில் வாழும் லிங்கள் ஜம்ஸ்
புகழ்பூத்த எழுத்தாளர் வெலிகம மத்துப்
பெருமகனார்! எம்எச்எம் ஷம்ஸா ரெங்கள் நிகரில்லா ஆசான்தான் இலக்கி யத்தில்
நிறைவுற்றுத் தகுதிகளோ பலதாய்க் கொண்டார் பகலவனாய்க் கலைவானில் ஒளியே தங்த
பாவலராம் ஷம்ஸ்மாஸ்டர் இழப்பு .ண்ணி அகமுந்தான் துயரத்தில் ஆழ்ந்து போச்சு
அழியாது இலக்கியத்தில் ஷம்ஸின் மூச்சு!
პზ &ồ Sð சிந்தென்றும் கவிதைகள் கதைக ளென்றும்
செதுக்கித்ததான் தந்தாரே இலக்கி யத்தை! முந்திக்கொள் வார்கவிதை அரங்கு என்றால்
முழுநாளும் எழுதுவதைப் பணியாய்க் கொண்டார்! எந்தவொரு வேளையிலும் இளையோர் தம்மை
ஏற்றிவிடும் ஏணியெனத் துணிவே கொண்டார் தந்தாரே ஒளிப்படல் வெண்பு றாவே
தகுதிக்கு அதுவென்றே சான்றுதானே!
ჯo Sð ଓଁ தன்னிலையே எல்லோரும் பெறுதல் வேண்டும்
தரமான ஆக்கங்கள் படைத்தல் வேண்டும்! என்றெண்ணிக் களங்களினை அமைத்த ளித்தார்
எழுத்தாளர் களுக்கெல்லாம் பாலம் தந்தார்! இன்றந்தக் கவிமானார் இழப்பு தானே
இதயத்தில் பேரிடியாய் விழுந்து போச்சு! உன்னதமாம் படைப்பாலே வாழும் ஷம்ஸே
உங்களுக்கு இறப்பில்லை இலக்கி யத்தில்
B. i S
용 n
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 65 )

Page 35
உமைக் காண்போம் நாளெல்லாம்
K4é4rb. DæSö (USMDr sjöSuaravuti e_As4322,612элzat, upАй-Элларлах
உமைக் காண்போம் நாளெல்லாம் முத்தொளிரும் முத்தாக நீ விளங்கி எத்திசையும் கலையொளியை நிரப்பி தெற்கெல்லை நல்லுாரில் ஒரூராம் திக்வல்லை புதியதனில் நீ பிறந்தாய்
(d {d பல்கலையும் பல்வகையில் பல்லாண்டு கற்றுணர்ந்த ஆசானே
{ es () இவ்வுலகின் வாழ்வை நீர் முடித்திட்டீர் எனும் சேதி தீப்பிழம்பாய் விழுந்ததுவே செவியதனில் தின இதழாம் தினகரனின் ஆசானாய் திசையெங்கும் ஒளிவிட்ட ஷம்ஸே நீ
es 43 (d கலையெல்லாம் களைத்தனால் ஓய்வெடுக்கப் போனாயோ கதையெழுத மையில்லை என்பதனால் மையெடுக்கப் போனாயோ துாதுசென்ற வெண்புறாவோ வரவில்லை என்பதனால் துாரஞ்சென்று பார்ப்பதற்குச் சென்றாயோ சாளரத்தில் கண்புதைத்து குருபீடம் நீ அமர்ந்து எம்முள்ளம் பறித்தெடுத்துச் சென்றாயோ
(3. 8. 40
அநாதைச் சிறுவர்களின் நல்லிடமாம் யதாமா கலையகம் தான் காண்பதற்கு நீ வந்தாய் எம்முள்ளங் களிகூற பாடல்கள் நீ தந்தாய் மெய் மறந்தோம் நும்பாவில் நாமெல்லாம் பள்ளிக்குப்பாடலொன்று பரிசாக நீ தந்தாய் பரிவோடு அதை எண்ணி உமைக்காண்போம் நாமெல்லாம்.
43 ed உம்சோகந்தாளாது நிற்கின்றோம் நற்பேறு கிடைப்பதற்கு இறைஞ்சுகிறோம்.
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 66
 
 
 
 
 
 

சிலாவத்துறை இதயநிலா சுஐப் -சங்கீதாை
guJIT... guJIT! 616örg S}(pé)GosT6öðuDu IT! ஆதவன் மறைந்த தாமரையாகினோமையா! மெய்யாகவே சொல்கிறே:மையா ! இம்மேதினில் விண்ணும் அழுதது இந்த மண்ணும் அழுதது. சாளரம் தந்த சத்தியத்தின் வித்தகர் ஷம்ஸின் மறைவாலே!
{ { { சாந்த குணச்சாயலால் மாந்தர் மனங்களெல்லாம் உலா வந்த கலைஞரையா! நீங்கள் - புதுப்புனல் துறையில் இந்த இதயநிலா நீராட்டிய கலா நெஞ்சனையா!
{ { { கவியுள்ளங்களும் - உதிர நாள் தேடும் சங்குகளும் தேகம் தழுவிய சோகமாய். ‘அறிவுத்தாரகை” ஷம்ஸ் என்ற சரித்திர நாயகன் சாதித்து சமாதியானதாய் - உங்கள் பேச்சுதானையா - பட்டி தொட்டியெல்லாம் முட்டி மோதுதைய்யா
{ { { உங்கள் சொர்க்க யாத்திரை சுகம் தர பிரார்த்திக்கிறோமையா !!
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 67 )

Page 36
வேகமாய் நந்த élajariusrá42J 1 ”
எம்மெச்செம் ‘ஸம்ஸ்’ என்னும் நாமம் எம் நெஞ்சை விட்டகலா தென்றும்! எம் மிடையே வாழ்ந்து அவர் மறைந்தார்! எம்மையெல்லாம் ஆறாத் துயரிலாழ்த்தி எம் விழிகள் நீர் சுரக்க வைத்தார். எம் மோடு இலக்கிய வான் பரப்பில் எம் கரங்களிணைய கவி புனைந்தார்! எம் மீழ இலக்கிய உலகு அழுகிறதே!
监 县行 业帘
நம் முடைய 'ஷம்ஸ் மாஸ்டர் மெளத்தாம்! நம் பத்தான் முடியவில்லை!- ஆனால் நம் பத்தான் வேண்டுமென்றறு ரேடியோ நியூஸ்” நம் மனக் கண்ணில் அவருருவம் தோன்றி நம் விழிகள் அணையுடைத்த வெள்ளம் போல் நம் நஜ்முல் உலுாமின் பிரிவிற்காய் நீர் சுரக்க நம் நாட்டின் ‘இன ஐக்கியத்து எழுத்தாளன்’ நாமம் நம் வாழ்வில் மறந்திடத்தான் முடியுமன்றோ?
监 监 监 இம் மண்ணில் அடிக்கடி தான் போட்டனர் “பொம்ஸ்' இம் மானிடர் ஒற்றுமை கருதி வெண்புறாவே! எழுதினார் ஷம்ஸ்' இம் மையிலே இவர் யாத்த இனிய இலக்கியங்கள் இம் மானிட ஜென்மங்கள் வாழுங் காலமெல்லாம் இம் மனிதர் என்றுமே உயிர் வாழ்வதைப் போலிருக்கும் இம் மகத்தான கவிஞர், எழுத்தாளர், பாடகரை நாம் இம் மண்ணில் எங்கு தான் இனிக் காண்பமோ?! இம் மனிதர் பாவங்கள் பொறுத்தருளி 'ஜன்னத்துல் பிர்தெளஸ் கொடுத்தருள்வாய் ரஹற்மானே!
( கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 68
 
 

மறைந்து போன மாணிக்கம்.
திசாவை ஐலம், ரஜர்மதுல்லாஹர்
ஈழத்தாய் ஈன்றெடுத்த ஈரநெஞ்ச எழுத்தாளரே.
திக்வெல்லை மங்கை பெற்றெடுத்த தெகிட்டாக்கனி கவிஞரே.
உம்போன்றொரு எழுத்தாளரை உமதன்னை அழுது புலம்ப ஃாேள இம்மண்ணை விட்டு எங்கே மறைந்தீர்..? உம்கவி வரிகளை on உம்படைப்புக்களைப் w KO
- .. நீர் துயில் கொள்ளும் UTTg535LJ UTFT355.... மண்ணறை கூட நாங்கள் மட்டுமா..? L O உம் பேனாக்களும்தான் པ9 கண்ணிர் வடிக்கின்றன.! கி ണിന്റെ
ராமததுக கனவுகளில - எமமை
கிளர்ந்தெழச் செய்து மேர்ந்த ஆசனங்களும் புதுப்புனல் வெள்ளத்திலே - எம்மை
's ளு நீராடச் செய்திரே..!
நீருண்ட பாத்திரங்களும் .م ..... நீரூற்றிய விறிப்புக்களும் தேகங்கள் அழிந்து போகலாம்
நீரணிந்த ஆடைகளும் கூட. அது இயற்கை வகுத்த நியதி
அழுது புலம்ப உம்படைப்புக்களழியாது
LD60DE5Eff...? பாரினிலே வாழட்டும்.
võ6)ésõõrsõd
| A.B.M. evasiosorrň (abags3üllasaúgŝaŝaŝuu) :
சம்ஸ் என்ற. கலைச்சமுத்திரம் ஒவ்வொரு கவிஞனையும் கவி நீரில்
குளிப்பாட்டியது.
தினகரனின் புதுப்புனலில் - அன்று! நாம் ! சமாதானப் புறாவாய் வளம் வந்தது வியாபித்துள்ளோம். சாரளத்தினுாடாக. கலை முத்துக்களாக! சமூகங்களுக்கிடையே! எம் கலைவானிலிருந்து. சமாதானப்பாலமிட்டது. காலன் உம்மை! சரித்திரவான் மர்ஹம் ஷம்ஸ் ஒரு கலட்டி விட்ட சேதிகேட்டு! அறிவுப்புதையல் கண்ணிர் விட்டோம்! கல்விக்கும், கலைத்துறைக்கும்! கதிகலங்கினோம் ! களமமைத்துத் துாணாக. நின்ற! அதிர்ச்சியுற்றோம்! “அல்லாஹற்” இலக்கியவாதியே. உமக்கு அதியுயர் சுவனத்தை. நீர் விதையிட்ட வித்துக்கள் தந்திட பிரார்த்திக்கின்றோம்!
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 69 }

Page 37
5.07.2002 அன்றைய விடியல் இமைகளை திறக்கையில் இடியாய் அச்செய்தி இதயத்தைத் தாக்கியது
చత్తి இலக்கிய வானத்தில் உதயத்தைக் காட்டிய தெற்குச் ஆரியன். மறைந்து விட்டதாய் ஊடகங்கள் தெரிவிக்க மனதாலே நானும் ஊனமாகிப் போனேன்
ܦ ܦ àܡ வெள்ளிச்சிறகடிக்கும் வெண்புறாப்பாடலினால் எமக்குள் வேறுண்டிப் பே னவர் மர்ஹ"ம் எம்.எச்.எம் ஷம்ஸ் துள்ளிக்குதித்தோடும் பள்ளிச்சிறாருக்காய் வண்ணத்துப் பூச்சிதந்த வள்ளல் அவர்.
s s ‘புதுப்புனல் மூலம்-எமக்கு புத்துயிர் தந்து. புதுமை படைத்திட புறப்பட்டாரோ- நாம்விடும் சிறு சிறு தவறினை திருத்திட எமக்கு அறிவிக்கரையினில் அறிவுரை பகர்ந்தாரே
9 3 குழந்தைகளோடு கூடிப்பழகி. கூட்டாளி ஆகிடுவார் இளைஞர்களோடு இரண்டரக் கலந்து இதயம் கரந்திடுவார்
கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 7Ο
வெள்ளிச்சிநகடிக்கும் வெண்புநாவிந்கு
வருமானம் கருதாமல் இலக்கியம் படைத்த
66TDT6... இலக்கியவாதி அவர்.
9 - s இடர்களைத் தகர்த்து தொடர்ச்சியாய் எழுதிய தொடர்கதையும் அவரே
ఇ " இலக்கிய தொடர்புகள் தந்து. எம்மை இயக்கிய தென்றல் அவர்
a sa a தன் கிராமத்து.
கனவுகளால் புரையோடிப் போயிருந்த சமூகத்து அவலங்களை படம் பிடித்துக் காட்டிய பண்பாளர் அவர்.
Me RA MA சமுதாய விடிவுக்காய் சளைக்காது எழுதிய சத்திய புருஷன், இலக்கிய சரித்திரம் இருக்கின்ற வரைக்கும் - அவர் நித்திய புருஷன்
a as a
இனிமேல்.
தினம் எங்கள் பிரார்த்தனைகளில் சுவனத்தை அவருக்காய் வல்லோனிடம் வேண்டுவோம்.
 
 

ജൂൺ ) (ജീൺ !
இதய(ச்) ஆரியனே! யாழ் ஜன்லீ கபூர் (அனுராதபுரம்) இனி காண்போமோ எம் உங்களைத் தான்! மூச்சுக் காற்றுக்குள்
முகாரி 한 3 했 முகவரியானது
玄: 成 派 புலர்ந்த பொழுதொன்று கவிதை சுமந்த - எம் புலம்பி நின்றது - உங்கள் கண்களிலின்று மரணமறிந்து ! கண்ணிர்க் கம்பிகள் !
5 5 5 宏 & & இலக்கிய வானில்
இளம் கீற்றே.! உங்கள் உங்கள் வார்ப்பால் இறப்பால் - எம் உயிரேறிய - எம் இதயம் எழுதுகோல்களின்று இற்றுப் போனது! ஊமையாகி துடிக்கின்றன
சோகத்துள் !
லிண்றும் உயிர் வாழ்கிறீர்
வளர் பிறை வ. சிநளர்:
ஹொரவப் பொத்தா
கலைக்கு முன்னுரிமையளித்த. கலை ஞானியே!- நீ களம் விட்டுப் பிரிந்தாலும் நீ வளர்த்த. இளம் கலைஞர்கள் இதயங்களிலும், நீ ஆக்கிய படைப்புகளிலும் இன்னுமுயிர் வாழ்கிறாய்!
பத்திரிகைத் துறையில் - நீ பதித்த மைல் கல் துாரமோ. பாராட்டி பரிசளிக்கத் தக்கவையே! பாரினில் நீ செய்த பாவமில்லா செயல்கள்
இறையிடத்தில்
இனிய சுவனம் இனிதே கிட்ட வேண்டும் என - நானும் இறைவனிடத்தில் லேண்டுகிறேன்.
C கவிஞர் எம்.எச். எம். ஷம்ஸ் - நினைவுக்கவிதைகள் 7 )

Page 38
:
நன்றி மனத்தண்ணில்
இவர்கள்.
எமக்கு, எமது முயற்சியில் ஊக்கமளித்த பெற்றோர்கள். எமது முயற்சி வெற்றிபெற உறுதுணையாய் இருந்து எமக்கு ஆலோசனை வழங்கிய திருமதி மஸிதா புன்னியாமீன் மர்ஹ"ம் அல்ஹாஜ் எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்களின்
குடும்பத்தினர். (விசேடமாக எஸ்.எம். பாஹிம்) அடிக்கடி ஆலோசனை வழங்கி எம்மை நெறிப்படுத்திய
கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா, கவிஞர் ஏ. இக்பால் மலரன்பன் ஆகியோர். படைப்புகளை அனுப்பிய புதுப்புனல் படைப்பாளிகள். மதிப்புரை தந்த ஜவாத் மரைக்கார் அவர்கள். இப்புத்தகத்தில் மீள்பதிப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைச்
செய்திகளை எழுதிய கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், கவிஞர் மேமன்கவி, அஷ்ரப் சிஹாப்தீன், மும்தாஸ் ஹபீள், எம். பெளஸர், கவிஞர் ஏ. இக்பால், டொமினிக் ஜீவா, கலாநிதி துரை. மனோகரன், முருகபூபதி, தெனகம ரீவர்தனா ஆகியோர்.
அனுசரணை தந்த ஊடகங்கள். அதற்கு உதவிய பளலுவெல
அஷ்ரப் அலி அவர்கள், புத்தக முயற்சியில் எம்மோடு இணைந்து செயற்பட்ட நண்பர்
அன்பு அமீன் அழகுற புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்ட சிந்தனை வட்டம் LDgb(pjLb M.B.M. Jb6mőub (B.A), N.M. uT6mólsü, S.B.R. J9őlb
அனைவருக்கும்
நன்றி, நன்றி, நன்றி.
 
 

ஒரே பார்வையில்.

Page 39
- புன்னியாமீன் -
சிந்தனை வட்டத்தின் நுாற்றிஐம்பதாவது பிரசவம். தற்போது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கின்றது. புகழனைத்தும் இறைவனுக்கே! “அல்ஹம்துலில்லாஹ்” வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாமலும், தோல்விகளைக் கண்டு முகம் புதைத்து விடாமலும், நெஞ்சில் உரமும், விடாமுயற்சியும் இருப்பின். எத்தகைய தடைகளைத் தாண்டுவதும் கடினமானதல்ல. அனுபவ ரீதியாக நான் கலன்டு கொண்ட உண்மை இது. நாடளாவிய ரீதியில் சிந்தனை வட்ட வெளியீடுகளுக்கு ஆதரவளித்து வரும் கல்லுாரி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவச்செல்வங்கள் அன்பு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இதய அடித்தளத்தில் இருந்து எழும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். தங்களது ஒத்துழைப்பும், ஆதரவும் எனக்குக் கிடைத்திராவிட்டால் இவ்வளவு நீண்டதொரு பயணத்தினை என்னால் மேற்கொண்டிருக்க முடியாது.
ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் இறுதிப்பகுதியில் க.பொ.த (உ/த), பல்கலைக்கழக வெளிவாரி முதற்கலைத் தேர்வு மாணவர்களுக்கான அரசறிவியல் பாடப்புத்தகத்திற்கான தேவைகளும், க.பொ.த. (சா/த) மாணவர்களுக்காக வரலாறும், சமூகக்கல்வியும் புதிய பாடத்திட்டத்திற்கான உசாத்துணை நூல்களின் தேவைகளும் அதிகமாக நிலவி வந்தன. இந்நிலையில் இவை சார்ந்த சில நுால்களை நான் எழுதிய போதிலும் கூட அவற்றை வெளியிட்டுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினேன். பல வெளியீட்டு நிறுவனங்களின் உதவியை நாடிய போதிலும் கூட அப்புத்தகங்களை வெளியிட யாரும் முன்வரவில்லை. எனவே தான் என்னுடைய படைப்புக்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கில் 1988-ம் ஆண்டில் ‘சிந்தனை வட்டம்' எனும் வெளியீட்டு அமைப்பை உருவாக்கினேன். ஏற்கனவே நான்கு இலக்கிய நூல்களை
( சிந்தனை வட்டத்தின் 150 வது வெளியீடு 74
 

வெளியிட்டு பொருளாதார நிலையில் நொந்துபோயிருந்த நான் என் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டதினால் பாடப்புத்தகங்களையும், பாட உசாத்துணை நூல்களையும் வெளியிட சிந்தனை வட்ட முத்திரையைப பயன்படுத்தத் தீர்மானித்தேன். என் நோக்கமும், முயற்சியும் பலனளித்தது. எனவே பிற்காலத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் சில இலக்கியப் புத்தகங்களையும், ஆய்வுநூல்களையும், சிந்தனை வட்டத்தின் மூலமாக வெளியிட்டுள்ளேன். அத்துடன் சிந்தனை வட்டத்தின் வெளியீடுகளான அரும்புகள், பாலங்கள், புதியமொட்டுக்கள் எனும் கவிதைத்தொகுதிகளின் மூலம் பல இளம் கவிஞர்களுக்குக் களமமைத்துக் கொடுத்துள்ளேன். சிந்தனை வட்டத்தின் புத்தகப்பட்டியலை விமர்சகர்கள் ஏற்கலாம். அல்லது நிராகரிக்கலாம், ஆய்வாளர்கள் ஏற்கலாம், அல்லது நிராகரிக்கலாம், இதைப்பற்றி நான் மகிழ்ச்சியடையவோ, அன்றேல் கவலை கொள்ளவோ போவதில்லை.
ஏனெனில் பாடநூல்களுக்குப் புறம்பாக தேவைகள், நிழலின் அருமை, கரு, நெருடல்கள், அந்தநிலை, யாரோ எவரோ எம்மை ஆள ஆகிய ஆறு சிறுகதைத் தொகுதிகளை நான் எழுதி வெளியிட்ட போதிலும் கூட, அடிவானத்து ஒளிர்வுகள் எனும் நாவலை எழுதி வெளியிட்ட போதிலும்கூட, இலக்கிய உலா, இலக்கிய விருந்து ஆகிய இலக்கியத் திறனாய்வு நுால்களை எழுதி வெளியிட்ட போதிலும் கூட இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் உட்பட இந்தியாவிலிருந்து வெளிவரும் தரமான முற்போக்கு சஞ்சிகைகளான தாமரை, கணையாழி, தீபம், கலைமகள், தீ. கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், சாவி போன்றவற்றில் 230க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள போதிலும் கூட, பத்துக்கு மேற்பட்ட அரசியல் ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்ட போதிலும் கூட, ஆய்வாளர்களுக்கும் (?) விமர்சகர்களுக்கும் (?) அவை புலப்படவில்லை.
தமிழைத் தமிழாக நேசிக்காமல் இனவாத அடிப்படையிலும், பிரதேசவாத அடிப்படையிலும் தமிழ் இலக்கியம் நோக்கப்படும் நிலை உள்ள வரை இவை புலப்படும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
சிந்தனை வட்டத்தின் நுாற்றி ஐம்பதாவது நுால் வெளிவரும் இக்கால கட்டத்தில் இலங்கையில் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு க்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப் புத்தகத்தினை 2002 அக்டோபர் மாதம் 20ம் திகதி வெளியிட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாடு அதே வாரத்தில் கொழும்பில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகவும் மனவேதனை கூடிய விடயம் இலங்கையில் நடைபெறுகின்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் எந்தவொரு இடத்திலாவது பங்குபற்றக்கூடிய வாய்ப்பு எனக்குக்
C சிந்தனை வட்டத்தின் 150 வது வெளியீடு 7s

Page 40
கிடைக்கவில்லை.(வழங்கப்படவில்லை) ஒரு வெளியீட்டாளன் என்ற விடயத்தை விட, நான் சுயமாக 67 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன். பல்கலைக்கழக ஆய்வுகளின் பிரகாரம் இன்று இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் எழுத்தாளர்களுள் அதிக எண்ணிக்கையான நுால்களை எழுதி, வெளியிட்டுள்ளவன் என மதிப்பீடு செய்யப்பட்டாலும் கூட ஏனோ இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் பங்குபற்றக் கூடிய வாய்ப்புக் கிடைக்காமை என் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விசேடமாக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாடுகளின் போது கூடிய பங்களிப்பினை வழங்கி செயற்பட்டு வரும் நண்பர்களான அஸ்ரப் சிஹாப்தீன், ஜின்னா சரிபுத்தீன் ஆகியோருக்குக் கூட என் பெயர் மறந்து விட்டதை எண்ணும் போது வேதனையாகவும் இருக்கின்றது.
பரவாயில்லை . * இலங்கையின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக என்னாலான பங்களிப்பினை நான் தொடர்ந்தும்.வழங்கி வருவேன். “இன்ஷா அல்லாஹற்.” என்றாவது ஒரு காலத்தில் இன,மத,பிரதேச பாகுபாடுகளுக்கு அப்பால் நின்று என் இலக்கியப்படைப்புகள் ஆராயப்படும், மதிப்பீடு செய்யப்படும் என்பது என் எதிர்பார்ப்பு. சிந்தனை வட்டத்தின் எதிர்காலத் திட்டங்கள்.
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குத் தனியான கலாசாரப் பாரம்பரியங்கள் உண்டு, வரலாற்று ரீதியாக நோக்கும்போது இலங்கையில் வாழக்கூடிய பெளத்த இன மக்களுடனும் சரியே, தமிழ் இன மக்களுடனும் சரியே ஐக்கியமாகவும், அந்நியோன்யமாகவும் வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தினராகவே முஸ்லிம்கள் உள்ளனர். காலத்துக்குக் காலம் இலங்கையில் அரசியல், பொருளாதார, சமூக, கட்டடக் கலை, கலை, கலாசாரத் துறைகளின் வளர்ச்சிக்காக முஸ்லிம் சமூகத்தினரின் பங்களிப்புக்கள் அவ்வப்போது வழங்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. இருப்பினும் முஸ்லிம்களின் இத்தகைய பங்களிப்புக்கள் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படாமலும், ஆவணப்படுத்தப்படாமலும் இருப்பதினால் முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் சரியான முறையில் மதிப்பீடுகளுக்கு உட்படாமல் இருப்பது துரதிஷ்டமான ஒரு விடயமே. முஸ்லிம்களின் சாதனைகளும் சரி, அன்றேல் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அல்லது பாதிப்புக்களும் சரி ஆவணப் படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவதாவது எதிர்கால சந்ததியினருக்கு நாம் என்ன செய்தோம்? நாம் எங்கிருக்கின்றோம்? என்பதை உணர்ந்து கொள்ளக்கூடிதாக இருக்கும்.
முஸ்லிம்களின் அனைத்துத்துறைப் பங்களிப்புக்களையும் தனியொரு நபரால் ஆய்வுக்குட்படுத்தப்படுவது கடினமான காரியமாகும். இலங்கையில் வாழக்கூடிய முஸ்லிம் கல்விமான்களும், புத்திஜீவிகளும் அமைப்புக்களும் இத்தகைய விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டிய நிலைக்கு,
சிந்தனை வட்டத்தின் 150 வது வெளியீடு 76

அவசியத்துக்கு தள்ளப் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் சமூக எழுச்சிக்கும், சமூக விடுதலைக்கும்; இலங்கையில் தமிழ் வளர்க்கும் பணிக்கும் முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் விசாலமான பங்களிப்பினை வழங்கியுள்ளனர். வழங்கிக்கொண்டிருக்கின்றனர். அறிஞர் சித்திலெப்பே யுகத்திலிருந்து ஆரம்பித்த இப்பணியானது ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் ஆயிரத்துத்தொளாயிரத்து எழுபதுகளின் பின் வேக நடைபயில்கின்றது. ஆனால் முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் இப்பணி கூட முழுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை. அத்தகைய பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் நாமங்கள் கூட புதியதலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விட்டன.
எனவே இதுகாலம் வரை இலங்கையில் தமிழ் இலக்கிய கலைத்துறை, ஊடகவியல்துறை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த, பங்களிப்புச் செய்து கொண்டிருக்கின்றவர்களின் விபரங்களைச் சேகரித்து நவீன தொழிநுட்ப சாதனங்களில் அவற்றைப் பதித்து ஆவணப்படுத்தவும், அதற்குப் புறம்பாக என்னால் தொகுக்கப்படும் தரவுகளை சிறுநுால்களாக வெளியிட்டு பின்பு அவற்றை ஓர் அகராதி அமைப்பில் வெளியிடவும் சிந்தனை வட்டத்தினுாடாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக மேற்குறித்தவிடயம் தொடர்பாக சிந்தனைவட்டத்தின் வெளியீடுகளை Pover DVD தொழிநுட்பமுறைக்கமைய CD தட்டுகளில் பதித்து ஆவணப்படுத்தவும் அவற்றை இணைய வெப்தளத்தில் பதிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
இத்தகைய பணிக்கு ‘நவமணி தேசியபத்திரிகை எனக்கு பூரண விளம்பர அனுசரணைகளைத் தந்து கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களுக்கு நானும், இலங்கை இஸ் லாமியத் தமிழ் எழுத்தாளர்களும் , கலைஞர்களும் , ஊடகவியலாளர்களும் கடமைப்பட்டுள்ளோம். இத்திட்டம் அவசரமாக செய்து முடிக்கமுடியாததொன்று. தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்ட போதிலும் கூட அது பூரணப்படுத்தப்பட பல வருடங்கள் செல்லாம், “இன்ஷா அல்லாஹற்” அதை நிறைவுசெய்வேன். இத்திட்டத்திற்கு தற்போதைய சந்தைப் பெறுமானங்களின் படி சுமார் 1.4 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய செலவினங்களைத் தாங்கி கொண்டு இத்தகைய பணியினை நிறைவேற்ற சிந்தனை வட்டம் முன் வந்தமைக்கு சிந்தனை வட்டப்பட்டியலில் பாடநுால கள் வெளியிடப்பட்டமை மூலகாரணமாக அமைந்துள்ளது. மாறாக இலக்கியப் புத்தகங்களை மாத்திரம் வெளியிட வேண்டும் என சிந்தனை வட்டம் தலைப்பட்டிருக்குமாயின் நிச்சயமாக இப்பட்டியல் 150ஐ எட்டியிருக்காது.
C சிந்தனை வட்டத்தின் 150 வது வெளியீடு 77 )

Page 41
இலங்கையில் தமிழ் வளர்க்கும் முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஊடகவியலாளர்களின் வரலாறுகளைத் திரட்டும் பணி பற்றிய சிந்தனையே வந்திருக்காது.
எனவே விமர்சகர்களும், ஆய்வாளர்களும் இதனையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
இறுதியாக சிந்தனை வட்டத்தின் இந்த நுாற்றி ஐம்பதாவது வெளியீட்டில்; இலங்கையில் வாழும் தமிழ் வளர்க்கும் இளம் இலக்கியவாதிகளுக்கு நீங்கள் எந்த மதத்தை, இனத்தைச் சேர்ந்தாலும் சரியே எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தாலும் உங்களுக்கு ஒரு பொதுவான அழைப்பினை விடுக்க ஆசைப்படுகின்றேன். இன்று சிந்தனை வட்டத்தின் ஸ்திரத் தன்மையின் அடிப்படையில் சிறுகதை, கவிதை, நாவல், போன்ற படைப்பிலக்கியங்களை வெளியிட்டுக்கொள்ள விரும்பின் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள், சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவின் மூலம். ஒரு சதத்தையாவது இலாபமாகப் பெறாமல் அச்சீட்டுச் செலவினை மாத்திரம் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒப்பந்த அடிப்படையில் தங்கள் நுால்களை வெளியிட்டுத்தர நான் ஆர்வம் கொண்டுள்ளேன்.
மிக்க நன்றி என்றும் உங்கள்
பணிப்பாளர் - சிந்தனை வட்டம்
5.10.2002
éfóTHøør ØJŮulub நாளைய சந்ததியின் இண்றைய சக்தி 14 உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை, ரீலங்கா தொலைபேசி : 08 - 493892 / 08 493746 / 078 - 680645
தொலை நகல் : 08 - 497246
சிந்தனை வட்டத்தின் 150 வது வெளியீடு 78
 
 

சிந்தனை வட்டத்தின்
ஆரம்பம் - 1988 -
0.
O2.
O3.
05.
O6.
O7.
Úlfläg5T6öfluum6álsö Syêlu 16ö (up6OsO G.C.E. (A/L), G.A.O.
முதலாம் பதிப்பு: 1988 January (பிரதிகள் 400) நூலாசிரியர்: புன்னியாமீன்
Úlflögm6óíu IT6álsö! Syêlu 16ó (yp60go G.C.E. (A/L, G.A.O.
இரண்டாம் பதிப்பு: 1989 February (பிரதிகள் 500) நுாலாசிரியர்: புன்னியாமீன்
கரு (சிறுகதைத் தொகுதி)
முதலாம் பதிப்பு: 1989 November (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
filift:55/T6oïtuuT6ï6öt gJäfluj6ö (Up60)p G.C.E. (A/L), G.A. Q.
மூன்றாம் பதிப்பு: 1989 November (பிரதிகள் 750) நூலாசிரியர்: புன்னியாமீன் அந்தநிலை (சிறுகதைத்தொகுதி)
முதலாம் பதிப்பு: 1990 January (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் நெருடல்கள் (சிறுகதைத்தொகுதி)
முதலாம் பதிப்பு: 1990 February (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் புதிய மொட்டுக்கள் (கவிதைத் தொகுப்பு)
(pg56,orlf uglyL: 1990 June (SJgs6ft 1500) தொகுப்பாசிரியர்: புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் 79

Page 42
08.
O9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
அரும்புகள் (கவிதைத் தொகுப்பு)
முதலாம் பதிப்பு: 1990 November (பிரதிகள் 1500) தொகுப்பாசிரியர்: புன்னியாமீன் இஸ்லாமியக் கதைகள்
முதலாம் பதிப்பு: 1990 December (பிரதிகள் 1000) நுாலாசிரியர்: மெளலவி J மீராமொஹிடீன். இலங்கையின் உள்ளுராட்சிமுறை,கட்சிமுறை, G6u6ñg5TL (6ä Gö6T6ñ60o 35356ñi G.C.E. (A/L), G.A.O. B.A.,
முதலாம் பதிப்பு: 1991 January (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்.
fgsgs.T60slumsilsit sely duo) (p60p G.C.E. (A/L), G.A.Q.
• நான்காம் பதிப்பு: 1991 March (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன். விஞ்ஞான விளக்கம் - 100
(upg56)ITb ugll: 1991 September (Sygids6f 2000) br6oméfluff: J.M. uIméf6ö B.Sc. (Cey)
வரலாறு (ஆண்டு-11) வினா - விடைத் தொகுதி முதலாம் பதிப்பு: 1991 October (பிரதிகள் 300) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு குறிப்புகள் (ஆண்டு 11)
முதலாம் பதிப்பு: 1991 November (பிரதிகள் 500) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு-09) வினா - விடைத் தொகுதி
முதலாம் பதிப்பு: 1991 November (பிரதிகள் 500) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு-10) வினா - விடைத் தொகுதி
முதலாம் பதிப்பு: 1991 November (பிரதிகள் 500) நுாலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு -11) வினா - விடைத் தொகுதி
இரண்டாம் பதிப்பு: 1991 November (பிரதிகள் 750) நுாலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும்
G.C.E. (A/L) G.A.Q. B.A. முதலாம் பதிப்பு : 1992 January (பிரதிகள் 750) நூலாசிரியர்: புன்னியாமீன் ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் 8O

19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி
மூன்றாம் பதிப்பு: 1992 March (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி.
இரண்டாம் பதிப்பு: 1992 May (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்.
இலங்கையின் உள்ளுராட்சி முறை,கட்சிமுறை
GQ6u6s5T(Gäs GasT6ff60da35a56řT G.C.E. (A/L), G.A.Q., B.A. .
gyeojiLstib Lugii: 1992 August (ijgss6ir 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்.
வரலாறு (ஆண்டு - 10 ) வினா - விடைத் தொகுதி
epsiptub ugl: 1992 August (iggss6ft 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் கோட்பாடுகள் - G.A.0, B.A.
முதலாம் பதிப்பு: 1992 November (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
பிரித்தானியாவின் அரசியல் gGODD G.C.E. (A/L), G.A.Q.
ஐந்தாம் பதிப்பு: 1992 November (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு-10) வினா - விடைத் தொகுதி
நான்காம் பதிப்பு: 1992 December (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு-11) வினா - விடைத் தொகுதி
நான்காம் பதிப்பு: 1992 December (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு-9) வினா - விடைத் தொகுதி
இரண்டாம் பதிப்பு: 1992 February (பிரதிகள் 1000) நுாலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும்
G.C.E. (AVL) G.A.Q., B.A.
இரண்டாம் பதிப்பு: 1993 February (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 8

Page 43
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
வரலாறு (ஆண்டு-11) வினா - விடைத் தொகுதி
ஐந்தாம் பதிப்பு: 1993 March (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் வரலாறு (ஆண்டு-9) வினா - விடைத் தொகுதி
மூனறாம் பதிப்பு: 1993 May (பிரதிகள் 1000) நுாலாசிரியர்: புன்னியாமீன் இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி G.C.E. (A/L) G.A.0, B.A.
முதலாம் பதிப்பு: 1993 May (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் தெரிவு செய்யப்பட்ட நாடுகள் G.C.E. (A/L) G.A.Q.
முதலாம் பதிப்பு: 1993 July (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி
ஆறாம் பதிப்பு: 1993 July (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் இலங்கையின் உள்ளுராட்சி முறை, கட்சிமுறை, o66.spb.IT (6ds Gastóir GodE G.C.E. (A/L) G.A.Q. B.A.
மூன்றாம் பதிப்பு: 1993 September (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி ஐந்தாம் பதிப்பு: 1993 November (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி
ஏழாம் பதிப்பு: 1994 February (பிரதிகள் 2000) நூலாசிரியர்: புன்னியாமீன் அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும், G.C.E. (A/L) G.A.Q., B.A.
மூன்றாம் பதிப்பு: 1994 March (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் இலங்கையின் உள்ளுராட்சிமுறை,கட்சிமுறை வெளிநாட்டுக்கொள்கைG.C.E. (A/L) G.A.0, B.A.
நான்காம் பதிப்பு: 1994 March (பிரதிகள் 1500) நுாலாசிரியர்: புன்னியாமீன்
இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி G.C.E.(AL) GAQ,B.A.
இரண்டாம் பதிப்பு: 1994 April (பிரதிகள் 1500) நூலாசிரியர்: புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 82

40.
4.
42.
43.
45.
46.
47.
48.
49.
50.
Gg5flan. GayuuuuuuliL b[T(666i G.C.E. (A/L) G.A.Q, B.A.
இரண்டாம் பதிப்பு: 1994 May (பிரதிகள் 1500) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு -10) வினா - விடைத்தொகுதி
ஆறாம் பதிப்பு: 1994 May (பிரதிகள் 2000)
நூலாசிரியர்: புன்னியாமீன் அரசறிவியல் கோட்பாடுகளும்,எண்ணக்கருக்களும்.
G.C.E. (A/L) G.A.Q.,B.A.
நான்காம் பதிப்பு: 1994 May (பிரதிகள் 2000) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு -9) வினா - விடைத் தொகுதி
நான்காம் பதிப்பு: 1994 May (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு -9) வினா - விடைத் தொகுதி
ஐந்தாம் பதிப்பு: 1994 December (பிரதிகள் 2000) நூலாசிரியர்: புன்னியாமீன்
Gg5rfl6qGaFuůlu uŮLuLL 5T06a56ff G.C.E. (A/L) G.A.Q.
மூன்றாம் பதிப்பு: 1995 January (பிரதிகள் 2000) நூலாசிரியர்: புன்னியாமீன்
இலங்கையின் உள்ளுராட்சி முறை,கட்சிமுறை,
Q66flybst (630.35|T6f 605 G.C.E. (A/L) G.A.Q., B.A.
ஐந்தாம் பதிப்பு: 1995 March (பிரதிகள் 1500) நுாலாசிரியர்: புன்னியாமீன்
இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி G.C.E. (A/L) G.A.Q, B.A.
மூன்றாம் பதிப்பு: 1995 March (பிரதிகள் 1500) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி
ஏழாம் பதிப்பு: 1995 April (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
இலங்கையின் அரசியல் நிகழ்கால நிகல்வுகள் - 1995 முதலாம் பதிப்பு: 1995 May (பிரதிகள் 1000) நுாலாசிரியர்: புன்னியாமீன்
rfg55IT6osurgilgit 9.JgAu6) (p60p G.C.E. (A/L) G.A.Q.
ஆறாம் பதிப்பு: 1995 July (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 83

Page 44
5.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
6.
g6),605ust sysfus) SL6.6m fr8 d G.C.E. (A/L) G.A.Q., B.A.
நான்காம் பதிப்பு: 1995 July (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் அரசறிவியலும் கோட்பாடுகளும்,எண்ணக்கருக்களும் G.C.E. (A/L) G.A.Q. B.A.
ஐந்தாம் பதிப்பு: 1995 September (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் சித்திரக் கலை
முதலாம் பதிப்பு: 1996 - 01 - 01 (பிரதிகள் 1000) நூலாசிரியை ! அமீனா சராப்தீன் இலங்கையின் உள்ளுராட்சி முறை ,கட்சிமுறை G66flybiTGai Qasm of 605 G.C.E. (A/L) G.A.Q.,B.A.
ஆறாம் பதிப்பு: 1996 - 01 - 01 (பிரதிகள் 1000) நூலாசிரியர் : புன்னியாமீன் இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி G.C.E. (AVL) G.A.Q.,B.A.
ஐந்தாம் பதிப்பு: 1996 March (பிரதிகள் 1000) நூலாசிரியர் : புன்னியாமீன் Wills World Cup '96 flapsarayassi
முதலாம் பதிப்பு: 1996 March (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும், G.C.E. (AVL) G.A.Q., B.A.
ஆறாம் பதிப்பு: 1996 May (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் தெரிவு செய்யப்பட்ட நாடுகள் G.C.E. (A/L) G.A.Q.
நான்காம் பதிப்பு: 1996 June (பிரதிகள் 1500) நூலாசிரியர்: புன்னியாமீன் பாலங்கள் (கவிதைத் தொகுப்பு)
முதலாம் பதிப்பு: 1996 July (பிரதிகள் 1500) தொகுப்பாசிரியர்: புன்னியாமீன் G5fl6n GöFuriuluüul-L gbTG6356ï G.C. E. (AWL) G. A.Q.
gb5Tlib uglyL: 1996 November (SJiss6ft 1000) நுாலாசிரியர்: புன்னியாமீன் பிரித்தானியாவின் அரசாங்க முறை G.C.E. (A/L) G.A.0.
ஏழாம் பதிப்பு: 1997 February (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 84

62.
63.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும். G.C.E. (A/L) G.A.Q., B.A.
ஏழாம் பதிப்பு: 1997 February (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் இலங்கையின் உள்ளுராட்சி முறை,கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை G.C.E. (A/L) G.A.Q, B.A.
6JupsTib Ligul: 1997 February (iygassir 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
அறிமுகத் தமிழ் - (புலமைப்பரிசில் பாடநுால் வரிசை -1)
முதலாம் பதிப்பு: 1997 February (பிரதிகள் 1000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
g6)PEGosular sysfusi) is L66Tiffs G.C.E. (A/L) G.A.Q.B.A.
அறாம் பதிப்பு: 1997 March (பிரதிகள் 1500) நூலாசிரியர்: புன்னியாமீன் புலமைப்பரிசில் மாதிரி வினா - விடைகள் (தொகுதி -1)
முதலாம் பதிப்பு: 1997 April (பிரதிகள் 1000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன்/மஸிதா புன்னியாமீன் புலமைப்பரிசில் மாதிரி வினா - விடைகள் (தொகுதி -2)
முதலாம் பதிப்பு: 1997 April (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்/மஸிதா புன்னியாமீன் அறிமுகக் கணிதம் (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை 2)
முதலாம் பதிப்பு: 1997 May (பிரதிகள் 1000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன்/மஸிதா புன்னியாமீன் சுற்றாடலும்,பொது அறிவும்,
முதலாம் பதிப்பு: 1997 June (பிரதிகள் 1000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன்/மஸிதா புன்னியாமீன் அறிமுக விஞ்ஞானமும், ஆங்கிலமும்.
முதலாம் பதிப்பு: 1997 June (பிரதிகள் 1000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன்/மஸ்தா புன்னியாமீன் தெரிவு செய்யப்பட்ட நாடுகள் G.C.E. (A/L) G.A.Q.
ஆறாம் பதிப்பு: 1997 October (பிரதிகள் 1500) நூலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் பல்தேர்வு மாதிரி - வினா. விடைG.C.E. (A/L)
முதலாம் பதிப்பு: 1997 November (பிரதிகள் 2000) நூலாசிரியர்: புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 85

Page 45
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி
G.C.E. (AVL) G.A.Q., B.A.
ஏழாம் பதிப்பு: 1998 January (பிரதிகள் 1500) நூலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் - பரீட்சை மாதிரி - வினா விடை G.C.E.(A/L)
முதலாம் பதிப்பு: 1998 January (பிரதிகள் 2000) நூலாசிரியர்: புன்னியாமீன்
அறிமுகத் தமிழ் (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை -1)
இரண்டாம் பதிப்பு: 1998 January (பிரதிகள் 2500) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
அறிமுகக் கணிதம் (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை -2)
இரண்டாம் பதிப்பு: 1998 January (பிரதிகள் 2500) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன்'/மஸிதா புன்னியாமீன் வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி
எட்டாம் பதிப்பு: 1998 February (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
அறிமுக விஞ்ஞானம் (தொகுதி - 1) (புலமைப்பரிசில்
பாடிநூல் வரிசை - 3)
முதலாம் பதிப்பு: 1998 February (பிரதிகள் 2500) நூலாசிரியர்கள்: புன்னியாமீன்ட்/மஸிதா புன்னியாமீன்
அறிமுக விஞ்ஞானம் (தொகுதி -2) (புலமைப்பரிசில் பாடநுால் வரிசை - 4)
முதலாம் பதிப்பு: 1998 March (பிரதிகள் 2500) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன் நாமும் சுற்றாடலும் (தொகுதி -1) (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை - 5)
முதலாம் பதிப்பு: 1998 March (பிரதிகள் 2500) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
நாமும் சுற்றாடலும் (தொகுதி -2) (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை 6)
முதலாம் பதிப்பு: 1998 March (பிரதிகள் 2500) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி -1) முதலாம் பதிப்பு: 1998 March (பிரதிகள் 2000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் மஸிதா புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 se

83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி -2)
முதலாம் பதிப்பு: 1998 March (பிரதிகள் 2000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன் புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி -3)
முதலாம் பதிப்பு: 1998 March (பிரதிகள் 2000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன் அறிமுக ஆங்கிலம்
முதலாம் பதிப்பு: 1998 May (பிரதிகள் 2500) நுாலாசிரியை:- எம்.ஐ.எம். மும்தாஜ் புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி
முதலாம் பதிப்பு: 1998 November (பிரதிகள் 2000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன் அறிமுக விஞ்ஞானம் (தொகுதி -1) (பிரதிகள் 5000) (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை-3)
gyeoLITLD tugs: 1999 January நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு-9) வினா-விடைத் தொகுதி
ஆறாம் பதிப்பு: 1999 January (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு-11) வினா-விடைத் தொகுதி
6T LITD ugll: 1999 January (ggs6ir 2000) நூலாசிரியர்: புன்னியாமீன்
புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம்.
முதலாம் பதிப்பு: 1999 January (பிரதிகள் 2000) நூலாக்கம்: வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலயம் ஆசிரியர் குழாம்
அறிமுக விஞ்ஞானம் (தொகுதி - 2)
(புலமைப்பரிசில் பாடநூல் வரிசை - 4)
இரண்டாம் பதிப்பு: 1999 February (பிரதிகள் 5000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
நாமும் சுற்றாடலும் (தொகுதி -1)
(புலமைப்பரிசில் பாடநூால் வரிசை -5)
இரண்டாம் பதிப்பு: 1999 February (பிரதிகள் 5000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
அறிமுக ஆங்கிலம்
இரண்டாம் பதிப்பு: 1999 February (பிரதிகள் 2000) நுாலாசிரியை. எம். ஐ. எம். மும்தாஜ்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 з7

Page 46
94.
95.
96.
97.
98.
99.
100.
101.
102.
103.
04.
105.
புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி 1)
முதலாம் பதிப்பு: 1999 March (பிரதிகள் 2000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
21-ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம்.
முதலாம் பதிப்பு: 2000 January - 01 (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி.
முதலாம் பதிப்பு: 2000 January (பிரதிகள் 2000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி -2)
முதலாம் பதிப்பு: 2000 March (பிரதிகள் 2000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி -3)
முதலாம் பதிப்பு: 2000 March (பிரதிகள் 2000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
தேன் மலர்கள் (கவிதைத் தொகுதி)
முதலாம் பதிப்பு: 2000 March (பிரதிகள் 1000) நூலாசிரியை : கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை (கவிதைத் தொகுதி)
முதலாம் பதிப்பு: 2000 April (பிரதிகள் 1000) கலைமகள் ஹிதாயா ரிஸ்வி / மஸ்தா புன்னியாமீன்.
புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி
இரண்டாம் பதிப்பு: 2000 April (பிரதிகள் 1000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம்
இரண்டாம் பதிப்பு: 2000 April (பிரதிகள் 1000) நுாலாக்கம்: வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலயம் ஆசிரியர் குழாம்
அறிமுக கணிதம் (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை -2)
மூன்றாம் பதிப்பு: 1999 May (பிரதிகள் 5000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் மஸ்தா புன்னியாமீன்
அறிமுகத் தமிழ் (புலமைப்பரிசில் பாடநுால் வரிசை -1)
மூன்றாம் பதிப்பு: 1999 May (பிரதிகள் 5000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
அறிமுகத் ஆங்கிலம் (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை -7)
மூன்றாம் பதிப்பு: 1999 May (பிரதிகள் 5000) நுாலாசிரியை. எம். ஐ. எம். மும்தாஜ்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 8s

106.
O7.
108.
109.
110.
11.
112.
113.
114.
5.
116.
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி - 1)
இரண்டாம் பதிப்பு: 2000 May (பிரதிகள் 1000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - வெற்றி ஒளி
முதலாம் பதிப்பு: 2000 Augeust (பிரதிகள் 2000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -4)
முதலாம் பதிப்பு: 2000 Auguest (பிரதிகள் 2000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸ்தா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -1)
மூன்றாம் பதிப்பு: 2000 September (பிரதிகள் 2500) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -2)
இரண்டாம் பதிப்பு: 2000 September (பிரதிகள் 3000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -3)
இரண்டாம் பதிப்பு: 2000 September (பிரதிகள் 3000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - முன்னோடி வழிகாட்டி
மூன்றாம் பதிப்பு: 2000 October (பிரதிகள் 3000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம்
மூன்றாம் பதிப்பு: 2002 October (2000 பிரதிகள்) நுாலாக்கம்: வத்தேகெதர மு.வி. ஆசிரியர் குழாம்.
2000 பாராளுமன்றப் பொதுத்தேர்தலும்,சிறுபான்மை இனங்களும்
முதலாம் பதிப்பு: 2000 November (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன்
"சுவடு (சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீட்டின்
வெளியீட்டு விழா நிகழ்ச்சித் தொகுப்பு)
முதலாம் பதிப்பு: 2001 January (பிரதிகள் 1500) நுாலாசிரியர்: எம்.ஆர்.எம். ரிஸ்வி
அறிமுகத் தமிழ்
நான்காம் பதிப்பு: 2001 Fabruary (பிரதிகள் 4000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 89

Page 47
17.
18.
119.
120.
121.
122.
123.
124.
125.
126.
127.
அறிமுகக் கணிதம்
நான்காம் பதிப்பு: 2001 Fabruary (பிரதிகள் 4000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
அறிமுகக் ஆங்கிலம்
நான்காம் பதிப்பு: 2001 Fabruary (பிரதிகள் 4000) நுாலாசிரியை. எம். ஐ. எம். மும்தாஜ்
புலமைப்பரிசில் சுடர் ஒளி
முதலாம் பதிப்பு: 2001 April (பிரதிகள் 2000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
இரட்டைத் தாயின் ஒன்றைக் குழந்தை (கவிதைத் தொகுதி)
இரண்டாம் பதிப்பு: 2001 April (பிரதிகள் 1500) கலைமகள் ஹிதாயா ரிஸ்வி / மஸிதா புன்னியாமீன். அறிமுகத் தமிழ்
ஐந்தாம் பதிப்பு: 2001 April (பிரதிகள் 3000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
அறிமுக கணிதம்
ஐந்தாம் பதிப்பு: 2001 April (பிரதிகள் 3000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸ்தா புன்னியாமீன்
அறிமுக ஆங்கிலம்
ஐந்தாம் பதிப்பு: 2001 April (பிரதிகள் 3000) நுாலாசிரியை. எம். ஐ. எம். மும்தாஜ்
2002 புலமை பரிசில் புலமை ஒளி
முதலாம் பதிப்பு: 2001 - 10 - 07 (பிரதிகள் 3000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
2002 புலமை பரிசில் வெற்றி வழிகாட்டி
முதலாம் பதிப்பு: 2001 - 11 - 11 (பிரதிகள் 3000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்
முதலாம் பதிப்பு: 2001 November (பிரதிகள் 1000) நூலாசிரியர் : புன்னியாமீன்
புலமைப்பரிசில் வெற்றி ஒளி
இரண்டாம் பதிப்பு: 2001 November (பிரதிகள் 4000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸ்தா புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 eo

128.
129.
130.
131.
132.
133.
34.
135.
36.
137.
138.
2002 புலமைப்பரிசில் விவேகச் சுரங்கம்
முதலாம் பதிப்பு: 2001 December (பிரதிகள் 2000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸ்தா புன்னியாமீன் சிறுபான்மைப்பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேனும் 12வது பாராளுமன்றம்
முதலாம் பதிப்பு: 2002 - 01 - 01 (பிரதிகள் 1000) நூலாசிரியர்: புன்னியாமீன் குழந்தைகள் செயல் நுால்
முதலாம் பதிப்பு: 2002 January (பிரதிகள் 1000) நூலாசிரியர்: குலாம் மொஹிடீன் அறிமுகத் தமிழ்
ஆறாம் பதிப்பு: 2002 Fabruary (பிரதிகள் 4000 நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
அறிமுகக் கணிதம்
ஆறாம் பதிப்பு: 2002 January (பிரதிகள் 4000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
அறிமுக ஆங்கிலம்
ஆறாம் பதிப்பு: 2002 Fabruary (பிரதிகள் 4000) நுாலாசிரியை : எம்.ஐ.எம். மும்தாஜ்.
நிஜங்களின் நிழல்கள் (கவிதைத் தொகுதி)
முதலாம் பதிப்பு: 2002 March (பிரதிகள் 1000) நூலாசிரியர்: த திரேஸ்குமார்
புலமைப்பரிசில் புலமை ஒளி
இரண்ாடாம் பதிப்பு: 2002 March (பிரதிகள் 2000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் மஸிதா புன்னியாமீன்
அறிமுகத் தமிழ்
ஏழாம் பதிப்பு: 2002 March (பிரதிகள் 3000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
அறிமுகக் கணிதம்
ஏழாம் பதிப்பு: 2002 March (பிரதிகள் 3000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்.
இரண்டாம் பதிப்பு: 2002 March (பிரதிகள் 3000) நூலாசிரியர்: புன்னியாமீன்.
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 15o
9.

Page 48
139.
40.
141.
142.
143.
144.
145
146.
147.
148.
149.
50.
அறிமுக ஆங்கிலம்
ஏழாம் பதிப்பு: 2002 March (பிரதிகள் 3000) நூலாசிரியை : எம்.ஐ.எம். மும்தாஜ்.
அறிமுகத் தமிழ்
எட்டாம் பதிப்பு: 2002 April (பிரதிகள் 2500) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன் அறிமுகக் கணிதம்
எட்டாம் பதிப்பு: 2002 April (பிரதிகள் 2500) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸ்தா புன்னியாமீன் அறிமுக ஆங்கிலம்
6T LITub lugu: 2002 April (Sygaoi 2500) நூலாசிரியை. எம்.ஐ.எம். மும்தாஜ் மாதிரிக் கட்டுரைகள் (தரம் 5)
முதலாம் பதிப்பு: 2002 April (பிரதிகள் 5000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் மஸ்தா புன்னியாமீன் அறிமுகத் தமிழ்
ஒன்பதாம் பதிப்பு: 2002 April (பிரதிகள் 3000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன் அறிமுகக் கணிதம்
ஒன்பதாம் பதிப்பு: 2002 April (பிரதிகள் 3000) நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் /மளலிதா புன்னியாமீன் அறிமுக ஆங்கிலம்
ஒன்பதாம் பதிப்பு: 2002 April (பிரதிகள் 3000) நூலாசிரியை : எம். ஐ. எம். மும்தாஜ் அறிமுக ஆங்கிலம்
பத்தாம் பதிப்பு: 2002 May (பிரதிகள் 3000) நுாலாசிரியை : எம். ஐ. எம். மும்தாஜ் அறிமுக ஆங்கிலம்
பதினோராம் பதிப்பு: 2002 June (பிரதிகள் 3000) நூலாசிரியை : எம். ஐ. எம். மும்தாஜ்
மாதிரிக் கட்டுரைகள்
இரண்டாம் பதிப்பு: 2002 July (பிரதிகள் 5000) நூலாசிரியர்கள்: புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் நினைவுக்கவிதைகள்
முதலாம் பதிப்பு: 2002 October (பிரதிகள் 1000) தொகுப்பாசிரியர்கள் : நாச்சியாதீவு பர்வீன்/திருமதி பஸ்மினா
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் - 150 92


Page 49
புதுப்புனல் பண்ணையி சிதாகுப்பாசிரியர்களை கவிஞ மரணிக்க முண்பு பினர்வருமா
வட மத்திய மாகானத்திலிருந்து இப்போ.ெ பளிச்சிடுகின்றன. இதன் பங்காளிகளுள் பண்னையில் துடிப்பான கவிதைகள் நி முன்னோடி அன்பு ஜவஹர் ஷாவின் அனுகூலமே.இவரது தந்தையார் அப்துல் பாடசாலை மாணவர் சஞ்சிகை 'நச்சியாதி இவா 1999இல் அனுராதபுரப் படைப் வட்டமொன்றினை உருவாக்கினார். சில அனுராகம் காலாண்டு இதழையும் வெ: மலர்ந்துள்ளன. வீச்சு கொண்ட புதுக்கவிை நினைவுதின கவிதைப் போட்டியில் முதற் பரி இது 2001ம் ஆண்டு நடைபெற்றது. வானெ இவரிடம் உண்டுகளிப்பிரிபன், பிரவீனா,அபர் சுவீகரித்துள்ள இவர் கணிதத் துறையில் முகவர் நிலையம் மொன்றில் தோழில் சாதிக்க வேண்டும் என்பதே பர்வீன் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு.
திருமதி பஸ்மினா அன்ஸார் ரிப
மாத்தளை மண்ணுக்கு நீண்டகால இல் சங்கிலித் தொடரில் ஒரு கரன்னியாகத் திச தினகரன் புதுப்புனல் பன்ைனையில் வளர் ஏ.எல். மாணவியாக இருந்தபோதே ஒரு "இளையநிலா" என்பது அதன் மகுடமா செக்னஸும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வித்தியாசமானவர், பாசத்தை, நேசத்தை அவரது கவிதைகள். புதுப்புனலில் அவர் நல்ல சொற்பொழிவாளரான பஸ்மினா வி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியுள்ள காலத்திலிருந்து உயிர் மூச்சாக இயங்க கலை இலக்கியப் பங்களிப்புக்கு பெற்றாரி நெறி வழுவாது புதுமையை ஆசிக்கும் L இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றது.

ல் வளர்ந்த இந்நூாலினர் t ári-grö-stüb *gibsló A-IJsrð5ðir அறிமுகப்படுத்தியிருந்தார்.
நாச்சிப்ாதீவு பர்வின்
நல்லாம் நல்ல கவிதைகள் ஊடகங்களில் ஒருவரே நாச்சியாதீவு பர்வீன். புதுப்புனல் றைய எழுதிய இவருக்கு புதுக்கவிதை வழிகாட்டுதல் கிடைப்பது பெரிய ரஹீம் இலக்கிய ஆர்வமிக்க ஓர் அதிபர். பத்தின் பிரதம ஆசிரியராக சுவடு பதித்த ாளிகளை ஒன்றிணைத்து இலக்கிய இலக்கிய சகாக்களின் தனையோடு வியிட்டு வருகிறார். இதுவரை 3 இதழ்கள் தகளைப் படைத்து வரும் பர்வீன்: அஷ்ரப் ாசப் பெற்றமை குறிப்பிட்டுக் கூறத்தக்கது. ாலி அறிவிப்பாளருக்கான குரல் வளமும் ாை, உதயன் போன்ற புன்ை பெயர்களைச் ஏ. எல். கற்றவர். தற்போது பிரயான புரிகிறார். இலக்கியத்துறையில் நிறைய என்ற இளம் படைப்பாளியில் கனன்று
நன்றி செந்தாரம் 14-07-2002
பக்கியப் பாரம்பரியம் ஒன்றுண்டு. அந்த ழ்பவர் உக்குவளை பளப்மினா அன்ஸார். ந்த பளப்மினா, அஜ்மிர் மத்திய கல்லுாரி கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். தம்,மூன்றாம் தரக்காதலும், முறையற்ற இன்றைய கவிதையுலகில் பளப்மினா மனித நேயத்தை வெளிப்படுத்துவன நல்ல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். த்தியாலய கலைவிழாக்களுக்கு கலாசார ார்."ப்ரவாகம் ஆசிரியர் குழுவில் ஆரம்ப கியவர் இவர். இவரது வெற்றிகரமான ன் ஒத்துழைப்பும் ஒரு காரணம். பன்ைபாட்டு ஸ்மினா அன்னப்ாரிடமிருந்து கலையுலம்
நன்றி சேந்தூரம் 01-07-2002