கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இவர்கள் நம்மவர்கள் 3

Page 1

தொகுத் 3.
ர்கள்
jjiggi
03
10ம் புன்னியாமீன் -

Page 2

டிவிறலி) Esä
అకెడపలిgEash;
தொகுதி-13
இவர்கள் நம்மவர்கள் பாகம் 03
- கலாபூஷணம் புன்னியாமீன் -
வெளியீடு: சிந்தனை வட்டம் த.பெ.இல; 01, பொல்கொல்லை,
.. ரீலங்கா. e-mail: pmpuniyameen@yahoo.com
299 / 2008

Page 3
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி - 13 இவர்கள் நம்மவர்கள் பாகம் 03
ஆசிரியர் :பீ.எம். புன்னியாமீன்
i uścu i lub ujślu - 11.11.2008 வெளியீடு சிந்தனை வட்டம்.
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. . அச்சுப்பதிப்பு:சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. , கணனிப் பதிப்பு:எஸ்.எம். ரமீஸ்தீன்
பக்கங்கள் :108 −
விலை 200/- 25.00
Ilangai Eluththalarkal, Oodahaviyalalarkal, Kalaingarkal Viparaththirattu. Vol- 13: EVARKHALNAMMAVARKHAL-03
. Subject : Brief History of Ten Srilankan Writers, Journalists and Artists.
Author : PM. Puniyameen. Printers & Publishers: Cinthanai Vattam
CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka. Edition: 1st Edition, 11.11.2008 Language : Tamil , Type Setting : S.M. Rameezdeen
ISBN: 978-955-1779-is-3 Pages : 108 , .
Price: 200/- £5.00.
G) P.M. Puniyameen, 2008 All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission of the author.

இந்நூல் எம்மோடு வாழ்ந்து ஊடகத்துறைக்கும், எழுத்துத்துறைக்கும் மறக்க முடியாத பணியாற்றிவிட்டு
எம்மைவிட்டும்
அல்ஹாக் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களுக்கு சமர்ப்பணம்

Page 4
பதிப்புரையினூடாக சில ஆழ்மனப் பதிவுகள்
சிந்தனைவட்டத்தின் 299வது வெளியீடாக இவர்கள் நம்மவர்கள் பாகம் மூன்றினை இலங்கை எழுத்தாளர்கள், ! ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு நூல் தொடரின் 13வது தொகுதியாக உங்கள் கரங்களில் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்கள் விபரத்திரட்டு முதலாவது தொகுதி 2004.08.19ஆந் திகதி வெளிவந்தது. 2008.11.11இல் அத்தொடரின் 13வது தொடரை வெளியிடுவதினூடாக இதுவரை மொத்தமாக 310 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரங்களை பதிவாக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இதற்காக முதற்கண் இறைவனுக்கும், அடுத்ததாக இப்பணியினை தொடர எனக்கு ஒத்துழைப்பாகவுள்ள தேசிய, சர்வதேச ஊடகங் களுக்கும், விபரங்களைத் தந்து ஒத்துழைக்கும் நல்லிதயங் களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நிலையில் 13வது நூல் தொடரை வெளியிடும்போது உள்ளார்த்தமாக என் மனதில் ஏற்பட்ட சில அழுத்தங்களையும், தாக்கங்களையும் உங்கள் முன் வைப்பதினூடாக ஆறுதல் அடையலாம் என எண்ணுகின்றேன்.
அதாவது, இப்பணியில் நான் கடந்து வந்த பாதை மிகவும்
கரடுமுரடானது. இருப்பினும், நான் எடுத்துக் கொண்ட விடயத்
தில் எமது இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்கள் விபரங்களைத் திரட்டவேண்டுமென்றும், அவற்றை
ஆவணப்படுத்த வேண்டுமென்றும் கொண்ட இலட்சியத்தில் ஓரளவு வெற்றியீட்டியுள்ளேன் என்றே கருதுகின்றேன். இந்நூல்
. . ' " . . 04

தொடரினை வெளியிடுவதினூடாக இவற்றை தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஆவணப்படுத்துவதில் நான் திட்டமிட்டபடி வெற்றி கண்டுள்ளேன் எண்பதும் மகிழ்ச்சி. இந்நிலையில் இம் முயற்சிக்கு அடிகோலியவரும், ஆரம்ப வித்துகளை என் மனதில் விதைத்தவருமான நவமணி தேசிய பத்திரிகையின் முன்னாள்
பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் இந்த்
13வது தொகுதியைப் பார்ப்பதற்கு இன்று எம்மோடு இல்லை என்பது என் உள்மனதில் எழுந்துள்ள வேதனையாகும்.
2002ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியவரும், !
அதற்காக வேண்டி ஆக்கபூர்வமான விளம்பர அனுசரணைக
ளைத் தந்தவரும் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களே. அன்று அவரால் எனக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளுமே இப்பணியினை இவ்வளவு தூரத்திற்கு என்னால் கொண்டு வர முடியுமாகவிருந்தது. . . . . . . . . .
இலங்கை முஸ்லிம்களின் துறை சார்ந்த சமூக, தேசிய பங்களிப்புகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அவர் அதிகம் ஆர்வம்காட்டி வந்தார். இது குறித்து நான் அவருடன் பல சந்தர்ப்பங்களில் மணித்தியாலக் கணக்கில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளேன். இங்கு வெளிப்படையாகக் கூறக் கூடிய ஒரு விடயம் ஒரு தனிப்பட்ட நபரினால் சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலகட்ட் இடைவெளிக்குள் ஒரு சமூகத்தினரால் ஆற்றப்பட்ட பங்களிப்புகளைப் பதிவு செய்வதென்பது இயலாத காரியம். இத்தகைய பணியினை நிறுவன ரீதியாக சுயேச்சை அமைப்புக்கள் அன்றேல் அரச ரீதியாக குறிப்பிட்ட மதம் சார்ந்த சமய, கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களங்கள் போன் றன மேற்கொள்ளல் வேண்டும். இதனை யாரும் மறுப்பதற்கில் லை. ஆனாலும், அவைகள் பற்றி மேற்குறிப்பிட்ட அரச திணக்களங்கள் சிந்திக்காமல் இருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும். . ... . . . .
முஸ்லிம்கள் எனும் அடைமொழியினூடாகவே இந்த விபரத்திரட்டுப் பணியினை நான் ஆரம்பத்தில் மேற்கொண்டேன். ஆண்டுதோறும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தினால் முஸ்லிம் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை கொள்வனவு செய்து
05

Page 5
ஓரளவுக்கு ஊக்குவிப்பினை நடத்தியபோதிலும்கூட இது போன்ற ஆவணப்பதிவு நூல்களை கொள்வனவு செய்ய விருப்புக்காட்டு வதில்லை.
குறிப்பாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் இந்நூல் தொகுப்பின் சில பிரதிகளைக் கொள்வனவு செய்து இம்முயற்சிக்கு ஒத்துழைக்கும்படி நூலின் பிரதிகளையும்,அதைத் தொடர்ந்து பல கடிதங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பிய போதி லும் குறைந்தபட்சம் எதுவிதப் பதிலையும் அனுப்பாமலிருப்பது இத்துறைக்கு அவர்கள் காட்டும் ஆர்வத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது. சிலநேரங்களில் இந்நூல்களை கொள் வனவு செய்யும்படி அரசியல்வாதிகளின் சிபாரிசுகள் கிடைத்திருந் தால் அவர்கள் கவனத்தில் எடுத்திருக்கலாம் எனக் கருதுகின் றேன். அல்லது மலையகத்தில் பிறக்காமல் வேறு பிரதேசமொன் றில் பிறந்திருந்தால் அவர்கள் கொள்வனவு செய்திருக்கல்ாம். அரசியல் செல்வாக்குகளும், பிரதேசவாத செல்வாக்குகளும் உள்ளவரை நிச்சயமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களங்கள் போன்ற திணைக்களங்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளமாட்டாது என்பதை உறுதியாக
நம்பலாம்.
இதுபோன்ற நிலைகளைக் கருத்திற்கொண்டே ஆரம்பத் தில் நான் சார்ந்த துறையினூடாக இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்க ளைத் திரட்டி ஆவணப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடலா னேன். 2002ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்குறித்த விடயம். தொடர்பாக நவமணியில் அறிவித்தல் பிரசுரமானது. இருப்பினும் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டிக் கொள்வது அவ்வறிவித்தலால் சாத்தியப் படவில்லை. எனவே, தனிப்பட்ட ரீதியாக தொடர்புகளை ஏற் படுத்தி விபரங்களைத் திரட்டுவதில் மிகச் சிரமப்பட்ட பின்பே அக்கட்டுரைத் தொடரில் முதலாவது அத்தியாயத்தை 2003.08.10 ஆந் திகதி என்னால் எழுத முடிந்தது.
அச்சந்தர்ப்பத்தில் மனம் சேர்ந்து போன எனக்கு மன தைரியத்தையும், விடாமுயற்சி உணர்வையும் ஏற்படுத்தியவர் அஸ்ஹர் ஹாஜியார் அவர்களே. அவர் தந்த ஆர்வத்தினால்
06

எனக்கு இன்று வரை 310 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து நூலுருப் படுத்தவும் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஆவணப்படுத்த வும் சுமார் 13 நாடுகளைச் சேர்ந்த ஆவணவாக்கல் நூலகங்களில் பதிவாக்கவும், இரண்டு இணையத்தளங்களில் நிரந்தரமாகப்
பதிவாக்கவும் முடியுமாக இருந்தது.
ஆரம்பத்தில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்கள் என்றடிப்படையில் விபரங்கள் இடம்பெற்றாலும் கூட இதனைப் பொதுமையாக்க வேண்டும் என்றடிப்படையில். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், புத்திஜீவி எழுத்தாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு இனம் என்ற வரையறையை விட்டுவிட்டு இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ! கலைஞர்கள் என்றடிப்படையில் இம்முயற்சியை தொடர விழைந் தேன். இச்சந்தர்ப்பத்திலும் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்க
ளும் பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்.
பொதுமையாக்கலில் முதற்படியாக நவமணியில் புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரங்கள் 2006.01.01 முதல் 2006.09.02 வரை பிரசுரமா, யிற்று. இத்தொடரில் புலம்பெயர்ந்த 25 தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் இடம்பெற்றன. இவ்விபரங்கள் தொகுக்கப்பட்டு 4வது தொகுதி வெளிவந்தது. இதையடுத்து முஸ்லிம் எழுத்தாளர்கள் என்ற அடைமொழியை நீக்கிவிட்டு தமிழ்மொழி எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள். கலைஞர்கள் என்றடிப்படையில் எனது ஆய்வுப் பரிமாணத்தை மாற்றிக் கொண்டேன். இதற்கும் அல்ஹாஜ் அஸ்ஹர் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கினார். . . . . .
இப்படியிருக்கும்போது 08வது தொகுதியில் இடம்பெற விருந்த 25 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை நவமணியின் பிரசுரத்துக்காக 2007ஆம் பெப்ரவரி மாதத்தில் அனுப்பியபோது அந்தக் கட்டுரைத் தொடரைப் பிரசுரிப்
07

Page 6
பதில் அவருக்கு நிர்வாக ரீதியான சிக்கல் ஏற்பட்டது. தன்னு டைய சக பணிப்பாளர் ஒருவர் சில புறத்தூண்டுதல்களின் பேரில் என்னுடைய கட்டுரைத் தொடரைப் பிரசுரிக்க வேண்டாம் என கட்டளையிட்டதும் அஸ்ஹர் ஹாஜியார் மிகவும் நொந்துபோனார். இந்தப் பாதிப்பினால் நவமணி பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தார். உண் மையிலேயே இந்த துர்ப்பாக்கியமான நிலை பற்றி என்னிடம் பல தடவைகள் ஆதங்கப்பட்டுள்ளார். நவமணியால் அக்கட்டுரைத் தொடர்நிறுத்தப்பட்ட பின்பே நான் ஞாயிறு தினக்குரலில் இக் கட்டுரைத் தொடரை எழுத் ஆரம்பித்தேன்.
நவமணியில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலா 'ளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுத் தொடர் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்ட நேரத்தில் அவர் தனது ஆதங்கத்தினை வெளிப் படுத்தியது 'புன்னியாமீன்’ எனும் தனிநபருக்காக அல்ல. இலங் கையில் எந்தவொரு நபராலும் அல்லது அரசின் நிறுவனங்களா லும் மேற்கொள்ளப்படாத ஒரு பணி இடைநிறுத்தப்படப் போகின் றதே என்பதற்காகவே அன்றைய அவரின் ஆதங்கங்கள் அமைந் திருந்தன. ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்பு கின்றேன். நவமணி நிர்வாகம் மறுத்த பணியை அஸ்ஹர் ஹாஜியாரின் விருப்பப்படி அவர் உயிருட்ன் இருந்த காலம் வரை வேறு ஊடகமொன்றில் நான் தொடர்ந்தேன். இனியும் நான் எண் தேகாரோக்கியம் சீராகவுள்ள வரை தொடர்வேன்.
சில ஆழ்மனப் பதிவுகளை வெளிப்படுத்துவது ஒரு மனி தனை புகழ்வதற்காகவல்ல. அந்த மனிதனால் புரியப்பட்ட நற் பணிகளை வெளியிடும்போது அது ஒரு சுயபுராணமாக மாத்திரம் அமைந்துவிடாது. நவமணி ஆசிரியர் 28.03.2008 இல் மரணித் தார். முஸ்லிம்களின் சம்பிரதாயப்படி ஒருவர் மரணித்து அவரின் 40வது நாளன்று சமயக்கிரிகைகளைப் புரிவார்கள். அவரின் 40வது நாள் சமயக்கிரிகையன்று மறைந்தும் மறையாத நவமணி அஸ்ஹர் எனும் பெயரில் நினைவுகுறிப்பேடொன்றை (80 பக்கம்) ஒக்டோபர் 05இல் வெளியிட்டேன். இக்குறிப்பேட்டுப் புத்தகத்தில் நவமணி உட்பட தேசிய, சர்வதேச பத்திரிகைகளில் அன்னாரின்
08

சேவை குறித்து எழுதப்பட்ட முக்கிய தரவுகள் பதிவாக்கப்பட் டன. இப்புத்தகம் வெளிவந்தவுடன் இப்புத்தகத்தின் 25 திகளை நவமணி ஆசிரியர் பீடத்துக்கு அன்றே அனுப்பி வைத்தேன். ஆனால், இன்றுவரை (05.11.2008) ஒரு மாதமாகியும் இப்புத்தகம் பற்றி ஒரு சிறு குறிப்பையாவது நவமணி வெளியிட் வில்லை. இதுதான் இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு கலைஞனுக்கு, ஒரு ஊடகவியலாள னுக்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் என்பதை புரிந்து கொண்டேன். ', ' '
இந்த சிறு சம்பவம் சமகாலத்தில் வாழ்ந்துவரக்கூடிய எழுத்தாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், கலைஞர்க் ளுக்கும் ஒரு படிப்பினை தரும் என கருதுகின்றேன். இருப்பினும் தேசியரீதியிலும் சர்வதேசரீதியிலும் பல எழுத்தாளர்களும் புத்திஜீவிகளும் மேற்படி எனது நூல்முயற்சி தொடர்பாக: அபிப்பிராயங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தமை மனதிற். குச் சிறு தெம்பைத் தந்தது.
அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் மறைந்தபின் அடுத்தநாள் (29.06.2008) ஐக்கிய இராச்சியத்திலிருந்து இயங்கும்
www.thesamnet.co.uk 606SOTIugồ567īgjöfuð, îGổL GÖTîp தினக்குரலில் என்னால் எழுதப்பட்டுவரும் இவர்கள் நம்மவர்கள் தொடரில் 14.09.2008இல் பிரசுரமான குறிப்பினையும் மறு பக்கத்தில் இணைத்துள்ளேன். சிந்தனைவட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு ஆதரவு தரும் வாசக நெஞ்சங்கள்: இந்நூலுக்கும் ஆதரவு தருவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை
எனக்குண்டு. . . .
அன்புடன்
கலாபூஷணம் பீஎம். புன்னியாமீன் . . . " C05.11.2008) . .
. . . . . . சிந்தனை வட்டம் 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை - 20802
· · · . ஹீலங்கர் தொலைபேசி - 0094-812493746 / 0094-812493892
. . . . . . 09

Page 7
அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப்
பயன்படுத்தியவர்.
- கலாபூஷணம் புன்னியாமீன் -
இலங்கையிலிருந்து வெளிவரும் முஸ்லிம்களுக்கான ஒரே தேசிய இதழான நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் 2008.08.28ஆந் திகதி அதிகாலை 445 மணியளவில் திடீரெனக் காலமானார். அன்னாரின் பூதவுடல் (28) மாலை 5.30 மணியளவில் மாளிகாவத்தை முஸ்லிம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் இறுதி மரணச் சடங்குகளில் பெருந்திரளான எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ! கலைஞர்கள் இன, மத வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.
சமுதாய நோக்குடன், சமுதாய நலன்கருதி உயிரோட்டமாக எழுத்துப்பணி புரிந்த அல்ஹாஜ்' எம்.பீ.எம். அஸ்ஹர் ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகரும், பொருளாளருமாவார்.
இலங்கையில் முஸ்லிம் தமிழ் இன உறவுக்காக வேண்டி 'பாரிய தொண்டாற்றிய இவர், இன உறவு தொடர்பாக "தேசம் சஞ்சிகை, ‘தேசம் நெற் போன்றவற்றில் பிரசுரமான பல கட்டுரைகளை நவமணியில் மீள் பிரசுரம் செய்தார். இத்தகைய மீள் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு தேசம்' சஞ்சிகை - சிந்தனைவட்ட இணை வெளியீடாக 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'முஸ்லிம் - தமிழ் இன உறவு' எனும் பெயரில் வெளியிடப்பட்டது. அதே போல நவமணியில் பிரசுரமான பல கட்டுரைகள் “தேசம் நெற்டில் மீள்.
பிரசுரமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முஸ்லிம் - தமிழ் இன உறவு தொடர்பாக பல்வேறுபட்ட கருத்தரங்குகளில் பல்வேறுபட்ட கருத்துக்களை இவர் முன்வைத்துள்ளார். அதுமாத்திரமன்றி முஸ்லிம்களை தமிழர்களும், தமிழர்களை முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகப் பார்த்து

வந்த காலகட்டத்தில் அத்தகைய நிலையினை மாற்றியமைப்பதற்காக
வேண்டி ஊடகத்துறையினூடாக அரும்பாடுபட்டார். இரு சமூகங்களுக் குமிடையும் நல்லுறவை ஏற்படுத்த ஊடகத்துறையைக் கருவியாகப் பயன்படுத்திய அதேநேரத்தில், பிரச்சினைமிகு காலகட்டங்களில் கூட நவமணியை வன்னிப் பிரதேசத்துக்கு அனுப்பி வைப்பதில்
வெற்றிகண்டார். ·
. . இலங்கையில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்ை ஞர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட வேண்டு மென்பதில் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் அதிக ஆர்வம். காட்டி வந்தார். அவரின் இத்தகைய ஆர்வத்தின் காரணமாகவே 2004ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி நவமணியில் தொடராக எழுதி வந்தேன். . . . . .
அன்று அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் தந்த உந்துதலின் காரணமாக என்னால் சுமார் 310 இலங்கை எழுத்தாளர் 'கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை சேர்க்க
முடிந்தது.
இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பல்வேறு துறை களில் சாதனைகளைப் படைத்து வருகின்றார்கள். புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர் எழுத்தாளர்களின் ஆற்றல்களை இலங்கை மக்களின் 'அவதானத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், அவற்றை '
ஆவணப்படுத்த வேண்டும் என்றும் இவர் காட்டிய ஆர்வத்தினாலேயே என்னால் ‘புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு' எனும் கட்டுரைத் தொடரினை 25 வாரங்கள் நவமணியில் எழுத முடிந்தது. இத்தொடரினுடாக ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவிய "லாளர்கள், கலைஞர்களின் விபரங்களை பதிவாக்கமுடிந்தது.
இம்முயற்சியில் நான் தொடர்ந்தும் ஈடுபட வேண்டுமென அஸ்ஹர் அவர்கள் விரும்பிய போதிலும்கூட நவமணி நிர்வாகத்தால்: ஏற்பட்ட சில தலையீடுகளினால் 'இலங்கை எழுத்தாளர்கள், ஊடக வியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுத் தொடரினை நவமணி யில் எழுதுவதை நிறுத்தினேன். அச்சந்தர்ப்பத்தில் அல்ஹாஜ்
எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் மிகமிக மன வேதனைப்பட்டார்.
11

Page 8
நவமணி ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் தந்த அந்த ஒத்துழைப்பினதும், ஆர்வத்தினதும் ஒரு வெளிப்பாடாகவே அப்பணியின் தொடராக இவர்கள் நம்மவர்கள் எனும் தொடரினை ஞாயிறு தினக்குரலில் இன்றும் நான் மேற்கொண்டு வருகின்றேன். எனவே, அன்னாரின் மறைவையிட்டு இக்கட்டுரை விசேடமாக
வெளியிடப்படுகின்றது.
மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த முகைதீன் பிச்சை முஹம்மது அஸ்ஹர் அவர்கள்; எம்.பீ.எம். அஸ்ஹர் எனும் பெயரில் பிரபலமான மூத்த முஸ்லிம் ஊடகவியலாளராவார். இவர் அஜான், அஸ்கல்ப், அபூஅப்ஸர், அபூஸியானா, ஸஹீதா
'மணாளன், அபூமிப்ராஹ், சத்யன், குலாப், சுழியோடி, கூர்ச்செவியன்.
-ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதி வந்தார். 2008.08.28 ஆந்
திகதி இவர் காலமாகும்போது இவருக்கு வயது 61.
1947-07-06ம் திகதி முகைதீன் பிச்சை நூர்சபாயா தம்பதி களின் புதல்வராகப் பிறந்த அஸ்ஹர் அவர்கள் மாளிகாவத்தை டென்ஹாம் ஆங்கிலப் பாடசாலை, கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் கால மாகும் போது இலங்கை முஸ்லிம்களின் ஒரே தேசிய பத்திரி கையான நவமணியின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு ஊடகத்துறையின் பங்களிப்பு மிக மிக அத்தியவசியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கால கட்டங்களில் இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தை ய்ான அறிஞர் சித்திலெப்பை அவர்களின் முஸ்லிம் நேசன் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களின் சமூக, கல்வி, சமய அபிவிருத்திக் கான அடிப்படையை வழங்கியது. ஆனால் துரதிஸ்டவசமாக 'முஸ் லிம் நேசன் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில் கூட இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கென ஒரு தனியான தேசிய பத்திரி கையோ அன்ற்ேல் தேசிய ரீதியான இலக்றோனிக் மீடியாக்களோ தோன்றவில்லை. யார் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தாலும். ஏனைய சமூகங்களுடன் ஒப்பு நோக்கும் போது முஸ்லிம் சமூகம் இன்னும் பின்னடைவாக இருப்பதற்கு இதையும் ஒரு காரணமாகக் கொள்ள முடியும்.
அண்மையில் ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் மீள்பார்வையின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்
12.

கொன்றில் உரையாற்றும்போது 'ஓமான் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியரும், சர்வதேச ஊட்க பயிற்றுவிப்பாளருமான கலாநிதி. அஹற்மட் லபிப் ஜப்ார் தெரிவித்த கருத்தொன்று இவ்விடத்தில் என்: நினைவுக்கு வருகின்றது. "கொலைகள், பசிப்பிணி மற்றும் துயரங்
களுக்கு மத்தியில் வாழும் பலஸ்தீனர்களிடையே 67க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. ஆனால், இலங்கையிலோ முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஓர் ஊடகமும் இல்லாமை வேத னையை அளிக்கின்றது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு: பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. அவை ஒன்றுமே வெளியுல: கிற்கு வருவதில்லை. வெளிநாட்டு ஊடகங்களிலும் இவை வெளிவரு வதில்லை. இதனால் இலங்கை முஸ்லிம்களுக்கு இவ்வாறான பல். வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது என்பது தெரியவருவதில்லை”
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களைப் பணிப்பாளராகக் கொண்டு 1996.10.19ல் நவமணி’ எனும் பெயரில் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பேண ஒரு தேசிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் நவமணி யைப் போல எந்தவொரு முஸ்லிம் பத்திரிகையும் தேசிய பரிமாணத் தை அடையவில்லை. ஜனரஞ்சகத் தன்மையை அடையவில்லை.
இப்பத்திரிகை வெளிவரத் தொடங்கியதையடுத்து ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அம்பலத்துக்கு வந்தன. முன்னெப்போதுமில்லாத அளவில் முஸ்லிம் சமூகத்தவர் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகள் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படத்தொடங்கின. அன்று சித்திலெப்பை மூலம் பத்திரிகைத் துறையினூடாக முன்வைக்கப்பட்ட சமூக எழுச்சித் சிந்தனைகள்ை : எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் முன்னெடுத்துச் சென்றார் என்றால்: இதை மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக கருதமுடியாது. . . . .
எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் தான் கற்கும் காலத்தி: லிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது . பள்ளிப் பருவத்தில் தனது இலக்கிய ஈடுபாட்டுக்குக் காரண கர்த்தாவான தனது ஆசான் முக்தார். ஏ. முஹம்மது அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் 1963ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைகளுக்கும், வானொலிக்கும் சிறு சிறு ஆக்கங்களை எழுதி வந்தார். 1965-ம் ஆண்டில் மஜ்லிஸே இஸ்லாமி' வெளியிட்ட புதுமைக்குரல் முஸ்லிம் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து
13

Page 9
பத்திரிகையாளரானார். பின்பு புதுமைக்குரல் ஆசிரியரானார். 1968b ஆண்டில் சுயாதீன பத்திரிகை சமாஜம் வெளியிட்ட தினபதி தின சரியில் இணைந்து முழுநேர உழைக்கும் பத்திரிகையாளராக
மாறினார்.
பாராளுமன்ற செய்தியாளராக பணிபுரியும் பொறுப்பு:1969-ம் ஆண்டிலே கிடைத்தது. 1974ம் ஆண்டில் தினபதி நிறுவனத்துக்கு அப்போதைய அரசு சீல் வைத்தது. உடனே 'வீரகேசரி தினசரியில் இணைந்து தொடர்ந்தும் பாராளுமன்ற செய்தியாளராகப் பணிபுரிந்தார். தினபதியில் உள்ளும் புறமும்' என்ற தலைப்பில் பாராளுமன்ற 'லொபி எழுதிவந்த அஸ்ஹர் வீரகேசரியில் 'பாராளுமன்ற பலகணி என்ற தலைப்பில் லொபி எழுதிவந்தார். 1969 முதல் 1994வரை தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பாராளுமன்றச் செய்தியாளராகப் பணிபுரிந்த ஒரே பத்திரிகையாளர் இவரே. . . . . .
1985 முதல் 1998வரை எழுச்சிக்குரல் பத்திரிகையின் ஆசிரி யராகவும், முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட அல் இல்ம், ஷஸிக்வா, உதயம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் அவ்வப்போது கடமையாற்றியுள்ளார். ஒரு எழுத்தாளன் என்ற அடிப்படையில் இவரின் இரண்டு புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அவை
1 மாண்புறு ரமழானில் மனதுக்கினிய சிந்தனைகள் 2. உறுமும் கடலும், உலவும் நதியும்.
இவரது மூன்றாவது புத்தகமான மெல்லக் கசிந்த கதைகள் எனும் நூலினை சிந்தனைவட்டம் வெகுவிரைவில் வெளியிடவுள்ளது. தேசிய வாரப்பத்திரிகையொன்றின் முதலாவது முஸ்லிம் பணிப்பா ளரும், முதலாவது முஸ்லிம் பிரதம ஆசிரியருமான இவரின் சேவை களை மதித்து பின்வரும் அமைப்புக்கள் இவரை கெளரவித்துள்ளன.
* 25வருட பத்திரிகையாளர் பணிக்காக 1992இல் முஸ்லிம்
, ԺլDա கலாசார விவகார ராஜாங்க அமைச்சு செளத்துல்
ஹக்" (சத்தியத்தின் குரல்) என்ற பட்டமளித்து கெளரவித்தது.
* 25வருடகால பாராளுமன்ற செய்தியாளர் பணிக்காக
முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சு 1994 இல் விருது வழங்கி கெளரவித்தது.
14

அகில இன நல்லுறவு ஒன்றியம் 29-08-1999இல் இரத்தினபுரி நகர மண்டபத்தில் நடந்த சமாறி பாராட்டு விழாவில் 'சாமழரீ சத்தியஜோதி என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
மலையக கலை கலாசார ஒன்றியம் 23-12-2000ஆண்டு ரத்னதீப விருது வழங்கி கெளரவித்தது. . . .
அகில இலங்கை அஷ்ரப் நினைவு அமைப்பு 15.02.2001இல் அஷ்ரப் நினைவு விருதை கல்முனையில் வழங்கியது. .
. அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணியின் அம்பாற்ை.
மாவட்ட சம்மேளனம் அதன் 23வது வருட பூர்த்தியின் போது அதாவது 19-01-2003இல் "ஊடக ஜோதி விருது வழங்கி கெளரவித்தது. . . .
இஸ்லாமிய ஆராய்ச்சி நிலைய தென்கிழக்கு ஆராய்ச்சி போரம் 2003இல் விருது வழங்கி கெளரவித்தது. ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகம் இரு வைபவங்களில் விருது வழங்கி கெளரவித்துள்ளது. . . .
வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் எழுத்துலக வேந்தர்' என பட்டம் ஆட்டி கெளரவித்துள்ளார். 2004இல் கற்பிட்டிய வாலிபர் சங்கம் இவரை கெளரவித்தது. ஹீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி 12 மார்ச் 2005இல் 'ஊடகத் தளபதி என விருது வழங்கியது. . - . ஹீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட மாநாடு.
8 மே 2005இல் நடைபெற்றபோது ஊடகத்துறையில் ஆற்றிய
பணிகளுக்காக 2005ஆம் ஆண்டின் சிறந்த பிரஜை விருது' வழங்கப்பட்டது. . . .
2005 செப்டெம்பர் 11ஆம் ஆண்டில் சிந்தனைவட்டம் இவரின்
நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட பத்திரிகைத்துறை சேவை
யைக் கருத்திற் கொண்டு இதழியல் வித்தகர்' எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. இந்த கெளரவ நிகழ்வு
-
15

Page 10
சர்வதேச ரீதியில் தமிழ் தொலைக்காட்சிகள், இணையங்கள் என்பன ஒளிபரப்பின.
* புத்தளத்தில் 2006 ஜூன் 4ம் திகதி அமைச்சர் ரிசாட் பதியு தீனால் நடத்தப்பட்ட வடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த் திய விழாவிலும் விசேட கெளரவம் வழங்கப்பட்டு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. · · ' .
* ஊடகத்துறை சேவையை அங்கீகரித்து ஹீலங்கா முஸ்லிம்
மீடியா போரம் முதலாம் திகதி ஜூலை 2006இல் விசேட விருது வழங்கியது.
* ஹிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் மர்ஹம் எம்.எச்.எம்.
அஷ்ரபின் பாராளுமன்ற உரைகள் வெளியீட்டு வைபவம் ' 16 செப்டெம்பர் 2006இல் நடைபெற்றபோது முஸ்லிம்
காங்கிரஸை பிரபல்யப்படுத்த உதவியதற்காக விசேட விருது வழங்கப்பட்டது.
1976-01-17ம் திகதி ஸஹீதா உம்மாவைத் தனது வாழ்க் கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார். இத்தம்பதியினருக்கு முஹம் மது அப்ஸல், ஐனுல் சியானா, ஐனுல் மிப்ரா, பாத்திமா மிபாதா, பாத்திமா ஸஹ்ரா ஆகிய ஐந்து அன்புச் செல்வங்களும், இரண்டு பேரக் குழந்தைகளும் உளர். இவரின் அன்புப் பாரியார் ஸஹீதா உம்மா அவர்கள் 2004 டிசம்பர் இறுதியில் சுனாமி நடைபெற்று ઈી60 தினங்களில் விபத்தொன்றில் சிக்குண்டு காலமானார்.
அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் மரணித்தாலும் ஊடகத்துறையினூடாக அவர் ஆற்றி வந்த பணிகள் நிச்சயமாக
www.thesamnet.co.uk 29.08.2008 ஞாயிறு தினக்குரல் -14.09.2008

鎧リ ്. :;5۔
ஆசிரியர் பாரதி இராஜநாயகம் அவர்கள்
அன்புடன் வழங்கிய .
வாழ்த்துரை
காலத்தின் தேவையொன்றை நிறைவுசெய்யும் வகை யில் கலாபூஷணம் புன்னியாமீன் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை உள்ளடக்கிய இந்நூ லினை இவர்கள் நம்மவர்கள் மூன்றாம் பாகம் எனும் தலைப்பில் மிகவும் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளார். இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்க ளை உள்ளடக்கிய நூல் வெளியீட்டுத் தொடரில் இது அவரு
60). Li பதின்மூன்றாவது நூலாகும்.
இது யாருமே துணிந்து இறங்காத, கடினமான ஒரு முயற்சி தான். இந்த அடிப்படையில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டின் பதின் மூன்று நூல்களை அவர் வெளியிட்டுள்ளமை இந்த முயற்சியில் அவர் பெற்றுக் கொண்ட வெற்றியைத்தான் பறைசாற்றுகின்றது. எனக் கொள்ளலாம். சோர்வடையாத அவரது உழைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது .
புன்னியாமீனுடைய இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பதின்மூன்று தொகுதி களிலும் முன்னூற்றுப் பத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்க
17

Page 11
ளுள் 44 புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்க 'ளுடைய விபரங்கள் பதிவாக்கப்பட்டுள்ளமை விசேடமாகக் குறிப் பிட்டுக் கூறக்கூடிய ஒரு விடயமாகும். மேற்படி நூல்வெளியீட்டுத் தொடரில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை 4ஆவது தொகுதியில் 25 பேரினதும், 9ஆவது தொகுதியில் 15 பேரினதும், 12ஆவது தொகுதியில் 03 பேரினதும், இத்தொகுதியில் ஒருவரினதும் விபரங்களை இணைத்துள்ளார்.
இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்களை சுருக்கமாக அதேசமயம் சுவையாக முக்கிய அம்சங்களைத் தவறவிடாமல் புன்னியாமீன் அவர்கள் வெளிக் கொண்டு வந்தது தினக்குரல் வாசகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றார். இதனை ஒரு முக்கிய பதிவாக சேகரித்து வைத்திருப்பவர்கள் பலர்
புன்னியாமீனின் இந்தப்பணி தொடர வேண்டியதொன்று. பரந்து விரிந்து செல்லவேண்டியது. இந்த முயற்சிக்கு தமிழ்ச் சமூகம் உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருக்கும் என்பதுடன் நன்றியாகவும் இருக்கும்.
அவரது இந்தப் பணி மேலும் தொடர வாழ்த்துகிறோம்.
இது போன்ற நல்முயற்சிகளுக்கு “ஞாயிறு தினக்குரல் என்றும் கைகொடுக்கும். . . . . . . . . .
- பாரதி இராஜநாயகம் - ஆசிரியர் “ஞாயிறு தினக்குரல்"
68 எலி ஹவுஸ் ரோட் கொழும்பு-15

ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் வரலாற்றைப் பதிவுசெய்யும் உன்னத ஆவணம் நூலகவியலாளர் என்.செல்வராஜா . : - இலண்டன்
இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் 05.05.2002 முதல் பிரதி ! ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07.00 | முதல் 1000 வரை ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்” நிகழ்ச்சியில், “இலக்கியத் தகவல் திரட்டு” என்ற பகுதி காலை 07:15 முதல் 1 08.00மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. 1. | (இதனை ibctamil.co.uk என்ற இணையத்தளத்திலும் நேரடியாகச் | செவிமடுக்கலாம்) நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் |
|பிரதி இதுவாகும். ஒலியலை: 1708:2008
கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் மலையகத்தில் கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள உடத்தலவின்னை என்ற கிராமத்திலிருந்து பாரிய நூலியல் பணியை நீண்டகாலமாக, ஆற்றிவருகின்றார். 300 நூல்களுக்கும் அதிகமான நூல்களைத்' தனது ‘சிந்தனை வட்டம்’ என்ற வெளியீட்டகத்தின் வாயிலாக: வெளியிட்டு வந்துள்ள இவர், அண்மைக்காலமாக இலங்கை: எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என்ற தலைப்பில் பன்னிரண்டு தொகுதிகளில் இலங்கையிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பின்ை 300 பதிவுகளில் வெளியிட்டுவைத்துத் தொடர்ந்தும் வெளியிட முனைப்புடன் காத்திருக்கிறார். பீ.எம். புன்னியாமீன்
19

Page 12
அவர் களின் வெளியீட்டு நிறுவனமான ‘சிந்தனை 6) Lib' இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்க 1ளின் விபரத்திரட்டு முதலாவது தொகுதியை ஆகஸ்ட் 2004 இல் வெளியிட்டது. . . . . . .
இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளி வரும் "நவமணி" வார இதழில், 10-08-2003 முதல் 15-02-2004 வரை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களில் ஒரு தொகுதி யினரின் விபரங்களைத் தொகுத்து தொடர் கட்டுரையாக இவர் வெளியிட்டு வந்தார். அத்தொடரில் இடம்பெற்ற முதல் 36பேரின் விபரங்கள், புகைப்படங்களுடன் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என்ற முதலாவது தொகுதியில் தொகுக்கப்பட்டிருந்தன.
இரண்டாவது தொகுதியை செப்டெம்பர் 2004இல் வெளியிட்ட சிந்தனை வட்டம் தொடர்ந்தும் தனது தொகுப்புகளில் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் அனைவரையும் பற்றிய வாழ்வும், பணியும் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அதன் நான்காவது தொகுதி புலம். பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைப்பற்றிய விபரங்களைக் கொண்டதாக
இருந்தது.
அண்மையில் நவம்பர் 2007இல் சிந்தனை வட்டத்தின் 275ஆவது நூலாக வெளிவந்திருந்த நூலும் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டாக அமைந்திருக்கிறது. இலங்கை ஈழத்து எழுத்தா ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என்ற தொடரில் 9ஆவது தொகுதியாக இந்நூல் குறிப்பிடப்பட்டுள் ளதுடன், புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் இரண்டாவது பாகமாகக் குறிப்பிடப்
பட்டுள்ளது.
20

ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடா, நோர்வே, பிரித்தானியா, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வசித்துவரும் 15 எழுத்தாளர் கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் அவர்களின் புகைப்படங்களுடன் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. வள்ளிநாயகி இராமலிங்கம் (கனடா), பொன்னரசி கோபாலரட்ணம் (நோர்வே), பத்மன் பசுபதிராஜா (ஜேர்மனி), இணுவை சக்திதாசன் (டென் மார்க்), ஆ.மகேந்திரராஜா (ஜேர்மனி), வைத்தீஸ்வரன் ஜெயபா லன் (ஐக்கிய இராச்சியம்), முகத்தார் எஸ்.ஜேசுரட்ணம் (பிரான்ஸ்), தர்மலிங்கம் ரவீந்திரன் (ஜேர்மனி), செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்), எம்.என்.எம்.அனஸ் (ஐக்கிய இராச்சியம்), மட்டுவில் ஞானக்குமாரன் (ஜேர்மனி), சகாதேவன் இராஜ்தேவன் (நோர்வே), மனோன்மணி பரராஜசிங்கம் (ஜேர்மனி), சீபன்னீர் செல்வம் (இந்தியா), இராஜேஸ்வரி சிவராஜா (ஜேர்மனி) ஆகிய 15 பிரமுகர்களின் பணிகள் கட்டுரையுருவில் இந்நூலில் தரப்பட் டுள்ளன. இவை இலங்கையில் வெளிவரும் ஞாயிறு தினக்குரல் இதழில் ஏற்கெனவே வாராந்த அடிப்படையில் பிரசுரமானவை யாகும். இத்தொகுதியின் வரவுடன் 240 விரிவான பதிவுகளை கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் மேற்கொண்டுள்ளார்.
பீ.எம்.புன்னியாமீன் அவர்களின் வெளியீட்டு நிறுவனமான சிந்தனை வட்டம் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தனது 11ஆவது தொகுதியின் தலைப்பை மாற்றியிருப்பது வாசகரிடையே சற்று குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளது. மே 2008இல் வெளியா கியுள்ள இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டின் 11ஆவது தொகுதி, ‘இவர்கள் நம்மவர்கள்’ என்ற புதுத் தலைப்பின் பாகம் 1ஆக உருவெடுத் துள்ளது.
இலங்கையிலிருந்து வெளிவரும் ஞாயிறு தினக்குரல் இதழில் 25.11.2007 முதல் 1632008 வரை பிசுரமான 10 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் 276 முதல் 285 வரையிலான பதிவு எண்களைக் கொண்டு இந்நூலில் பதிவாக்கப்பட்டுள்ளன. இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி - 11 ஆகவும் வெளிவந்துள்ள இந்நூல் இவர்கள் நம்மவர்கள்'
21

Page 13
என்ற புதிய தொடரில் பாகம் 1 ஆகத் தொடர்கின்றது. இந்நூலில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள 10 பேரினதும் புகைப்படங்களும் அவர்களால் வெளியிடப்பட்ட குறிப்பிடத்தக்க முக்கியத்துவமான நூல்களின் அட்டைப் படங்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன. தம்பி ஐயா தேவதாஸ், எஸ்.எச்.எம்.ஜெமீல், அராலியூர் ந.சுந்தரம் பிள்ளை, அந்தனி ஜீவா, பாலா சங்குப்பிள்ளை, ஜே.மீராமொஹி தீன், வை.அநவரதவிநாயகமூர்த்தி, சாரல்நாடன், வீ. வீரசொக்கன், நா.தர்மராஜா (அகளங்கன்) ஆகியோர் பற்றிய குறிப்புகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
ஜூன் 2008இல் வெளியாகியுள்ள இலங்கை எழுத்தா ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட் டின் 12ஆவது தொகுதி, இவர்கள் நம்மவர்கள் என்ற புதுத் தலைப்பின் பாகம் 2ஆக உருவெடுத்துள்ளது.
ஞாயிறு தினக்குரல் இதழில் 30.12.2007 முதல் 15.6.2008 வரை பிரசுரமான 15 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரங்கள் 286 முதல் 300 வரையிலான பதிவு எண்களைக் கொண்டு இந்நூலில் பதிவாக்கப்பட்டுள்ளன. இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 15 பேரினதும் புகைப்படங் களும் இந்நூலில் இடம்பெறுகின்றன. செபஸ்தியான் செபமாலை, பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம், சந்திரகௌரி சிவபாலன், சாந்தி முஹியித்தீன், கிச்சிலான் அமதுர் றஹீம், வண.பிதா தமிழ்நேசன் அடிகள், சி.என்.துரைராஜா, மானா மக்கீன், சு.ழரீகந்தராசா, ராஜா ஜென்கின்ஸ், ச.முருகானந்தன், த.சந்திரசேகரன், அன்புமணி நாகலிங்கம், கே.எம்.பாரூக், சின்னத்தம்பி இரவீந்திரன் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
ஆரம்பத்தில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டின் முதலாவது தொகுதி உருவாக்கப்பட்ட வேளையில் இலங்கையில் வாழும் முஸ்லிம் எழுத்தாளர்களையும், ஊடகவியலாளர்களையும், கலைஞர்க ளையும் அறிமுகப்படுத்துவதாகவே முதல் மூன்று தொகுதிகளும்
22

அமைந்திருந்தன. பின்னர் நான்காவது தொகுதி புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் தகவல்களைத் தேடித் தொகுத்து விரிவான தளத்தில் பிரவேசிக்க ஆரம்பித்த சிந்தனை வட்டம் தொடர்ந்தும் தன் பாதையில் பயணித்து இன்று இஸ்லாமி யர்கள் என்ற எல்லையையும், இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என்ற எல்லை யையும் தாண்டித் தனது தேடல் பரப்பினை மேலும் விரிவாக்கி, அனைத்துலகிலும் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வும் பணிகளும் பதிவுசெய்யப்படும் ஒரேயொரு பதிவேடு என்ற பெருமையைப் பெற்றுநிற்கின்றது.
சிந்தனைவட்டத்தின் எதிரே நீண்டுள்ள நெடும்பாதையில் உறுதியுடன் பயணித்து, ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் வரலாற் றைப் பதிவுசெய்யும் உன்னத ஆவணமாக மிளிர்ந்து இன்று கடந்துவிட்ட 300ஆவது மைல்கல்லைத் தாண்டிச் சளைக்காமல் தனது பணியைத் தொடர வேண்டும் என்ற வாழ்த்துகின்றேன்.
CN.Selvarajah. Prepared for Kalai Kalasam, IBC Tamil 16,08.2008
இக்கட்டுரை இலண்டனிலிருந்து வெளிவரும்
a„wasák gálásávú kálausik egés www.kaataikathie at
பத்திரிகையில் 03.10.2008ஆந் திகதி மீள் பிரசுரமானது.
23

Page 14
2008.07.06
32-33
ஈழத்து இலக்கியப் பரிணாமப் போக்கில் இடையறாது பணியாற்றி, இமய வரம்பை எட்டிய இன்றையப் படைப்பாளிக ளில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களும் அடையாளப் படுத்தக்கூடியவர். ஈழத்துக் கலையிலக்கியக் குழுமத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகக் காலூன்றி நிற்கும் இவர், எழுத்தா ளராக, கலைஞராக, ஊடகவியலாளராக, வெளியீட்டாளராக என பல்வேறு தளங்களிலும் தடம்பதித்துள்ளார்.
அவரது அயரா முயற்சியினாலும், ஆற்றுப் பிரவாக எழுத்தாண்மை எழுச்சியினாலும் அடுத்தடுத்துவரும் ஆக்கபூர்வ மான வெளியீடுகளைக் கண்டு, அகலக்கண் திறந்தவராய் அதிச யித்து நிற்கின்றோம் நாம். தனி நபர் ஒருவரின் தன்னம்பிக்கை, தைரியம், தளரா முயற்சி என்பன தமிழ்த்தாய் பெற்ற தவப்பேறு என்றே நாம் துணிந்து கூறலாம்.
கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களை “கலைக் கோட்ட மாக’க் கருதத்தக்க வகையில், கண்டி - உடத்தலவின்னை மடிகே கிராமத்தில் உயர்ந்து நிற்கின்ற ஓர் ஒப்பற்ற வெளியீட்டு நிறுவனமே “சிந்தனைவட்டம்’. இந்த வெளியீட்டு நிறுவனத்தின்
24
 
 

மூலம் இற்றை வரை 300 பதிப்புக்களை எட்டும் அளவுக்கு புன்னியாமீன் கலையிலக்கிய நூல்களையும், கல்விசார் நூல்க ளையும், அரசியல் நூல்களையும், பொதுஅறிவு நூல்களையும் பதிப்பித்து சாதனை புரிந்துள்ளார்.
விலைவாசி ஏற்றம், வெளியீட்டுச் செலவு உச்சநிலை, விற்பனைச் சந்தையில் வெளியீடுகள் விலைப்படாத தேக்கநிலை இத்தியாதி காரணங்களால் வெளியீட்டு நிறுவனங்கள் நீட்டி நிமிர முடியாத நிர்க்கதியான நிலையில் முடங்கிப் போவதை நாம் பார்க்கின்றோம். ஆனால், “சிந்தனை வட்டம்” அத்தகைய அவதிப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஆரோக்கியமாகவும், ஆழமாகவும், ஆணிவேரறாமல் அனைத்து இலக்கிய ஆர்வலர் களையும் அரவணைத்து ஆறுதல் அளிக்கும் ஆலமரமாக வியா பித்து நிற்கின்றது.
தேசிய இலக்கியப் பரப்பில் உயர்ந்த இலட்சியத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுவரும் சிந்தனைவட்டத்தின் வெளி யீடுகள் கடல் கடந்த நாடுகளிலும் காலூன்றி, கலையிலக்கிய கர்த்தாக்களின் கண்களுக்குக் கரும்பாய் இனிக்கின்றன. தமிழ்த் தாயின் தவப் புதல்வர்கள் தாயகம் விட்டு தரணியில் எங்கெல் லாம் தடம்பதித்தார்களோ அங்கெல்லாம் இவரது நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.
சர்வதேச மட்டத்தில் சங்கைப்படுத்தப்படும் சாதனையா ளராக புன்னியாமீன் இன்று திகழ்கின்றார். இவரது 100ஆவது நூல் வெளியீட்டுவிழா 2007ஆம் ஆண்டு ஜெர்மனிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் ஜெர்மன் மண்ணில் வெகுவிமரிசையாக வெளியிடப்பட்டது.
ஜெர்மனியிலே ஒரு முஸ்லிம் எழுத்தாளரின் முதலாவது நூல் வெளியீட்டுவிழா என்று கூறக்கூடிய அளவில் அந்த வெளியீட்டு நிகழ்வு வரலாற்றுப் பதிவுகளில் தடம்பதித்துள்ளது. பல தேசங்களிலும் புலம்பெயர்ந்து வாழும் பிரபலமான தமிழ் அறிஞர்கள் இவ்விழாவில் புன்னியாமீனின் பாகுபாடற்ற பரந்த சேவையைப் பாராட்டிப் புகழ்மாலை சூட்டினர். கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் காத்திரமான கலையிலக்கியப் பணி உண்மையில் கெளரவிக்கத்தக்கதே.
25

Page 15
“நாளைய சந்ததியின் இன்றைய சக்தி” என்ற கொள்கை யைச் சுவாச மூச்சாய்க் கொண்டு இயங்கிவரும் புன்னியாமீனின் இடையறாத இன்றைய சேவை நாளையத் தேவையாய் நம் இளவல்களால் தேடப்படும், திரட்டப்படும் என்பது மட்டும் உண்மை.
கல்லூரிகளில் கலைத்துறைப் பாடநெறியில் காலூன்றி நிற்கும் மாணவர்க்கான கல்விசார் நூல்கள், கலையிலக்கிய நூல்கள் என புன்னியாமீனின் கலைக்கோட்டமான “சிந்தனை வட்டக்” கருவறையிலிருந்து இலட்சக்கணக்கான பிரதிகளாகப் பிரசவமாகியுள்ளன. தனிநபர் ஒருவரின் தரமான முயற்சியில் துணைவியாரின் தொண்டளப்பும் தூணாய், துணைப்பலமாய்த் தாங்குவதாகத் தெரிய வருகிறது.
பதிப்பாசிரியரின் பாரிய பணியில் அவரது பாரியார் மஸிதா புன்னியாமீனும், புதல்வர்களும் பங்களிப்புச் செய்து வருகின்றமை பாராட்டத்தக்கதே. பசுமையான கலைக் குடும்பம் அது. பாகுபாடற்ற முறையில் பல இன மக்களோடு பழகும் பண்பும், பக்குவமும் புன்னியாமீனின் குடும்பத்தில் பரம்பரையாய் வேரூன்றியுள்ளன. வந்தாரை வரவேற்று விருந்தோம்பும் பண்பு இவர்களுக்குக் கூடப் பிறந்ததே. அவர் செல்லும் இடமெல்லாம் பெரும் வரவேற்பும், உபசரிப்பும் உச்சமாகியுள்ளன. பிறந்த மண்ணை விட, பிறதேசங்களுக்கு அவர் பயணித்த பல சந்தர்ப்பங் களிலே புலம்பெயர் தமிழ் மக்களால் போற்றிப் புகழப்பட்டுள்ளார். பெரிய பிரமுகர்க்கான (வி.ஐ.பி) மதிப்பும், மரியாதையும் அவருக்கு ஐரோப்பிய நாடுகளில் கிடைத்துள்ளது. அவற்றையெல்லாம் நினைத்து அவர் நெஞ்சார நெகிழ்வதுண்டு. நண்பர்களிடம் பகிர்ந்து மகிழ்வதுண்டு.
1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட “சிந் தனை வட்டம்’ 2003ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இயங்கி, 299 நூல்களைப் பதிப்பித்து, தேசிய மட்டப் பதிப்பகத்தில் முதற்தரமான சாதனை யை நிலைநாட்டியுள்ளது.
சிந்தனைவட்ட வெளியீடுகளான “இலங்கை எழுத்தா ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள்” பற்றிய விபரத் திரட்டு 2003ஆம் ஆண்டு “முஸ்லிம் எழுத்தாளர்கள்.” என்ற
26

அடைமொழியிலேயே “நவமணி” வாரப் பத்திரிகையில் தொடர்ந்து பிரசுரமாகிவந்தது. இந்தப் பிரசுர முயற்சிக்குத் துணைப் பலமாய் நின்ற நவமணி ஆசிரியர் எம்.பி.எம். அஸ்ஹரை புன்னியாமீன் நன்றியுணர்வுடன் நோக்குவதுண்டு. “நவமணி’யில் பிரசுரமான கலையிலக்கிய கர்த்தாக்களின் விபரத்திரட்டுக்கள் 8 தொகுதி களாக நூலுருப் பெற்றுள்ளன. அவற்றில் 250க்கும் மேற்பட்ட வர்களின் விபரங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரத்திரட்டு தொகுதி 04, தொகுதி 09 ஆகியவற்றில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், புலம்பெயர் எழுத்தாளர்களாக பதிவாகியுள்ளனர். தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்தாலும் தாய் மண்ணையும், தமிழ்மொழியையும் மறக்காத இவர்களின் சேவைக ளை வரலாறு மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே புன்னியா மீனின் இத்தகைய சேவைப்பணி தொடர்கின்றது.
புன்னியாமீன் அவர்களின் எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்கள் பற்றிய பதிவுகள் தொடர்பான வெளியீ டுகளை வெளிநாட்டுப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் விலாவா ரியாக விதந்து, விமர்சித்து வருகின்றன.
பிரித்தானியாவில் “தேசம்”, “உதயன்”, ஐ.பி.ஸி. வானொலி, தீபம் தொலைக்காட்சி, ஜெர்மனியில் “மனன்' சஞ்சிகை உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் ஊடகங்கள், விளம்பர அனுசரணை வழங்கியுள்ளன. இவரது ஆக்கமுயற்சிக்கு அனுசர ணையாகவும், அன்புக்கரம் நீட்டுபவராகவும் விளங்குபவர் ஐக்கிய இராச்சியத்தில் புலம்பெயர்ந்து வாழும் என். செல்வராஜா என்ற பெருமகனாவார். இவரைத் தொடர்ந்து வ.சிவராசா, அருந்தவ ராசா, ஜீவகன், புவனேந்திரன், லண்டன் சுடரொளி சம்பந்தன், அவுஸ்திரேலியா லெ. முருகபூபதி, தேசம் - ஜெயபாலன் என இன்னும் பல இலக்கியக்கர்த்தாக்கள் அனுசரணையாய்உள்ளனர்.
தற்போது இப்பணியினை ஞாயிறு தினக்குரலில் “இவர் கள் நம்மவர்கள்’ என்ற தலைப்பில் தொடர்ந்து கொண்டிருப்பது இங்கு நோக்கத்தக்கது.
இப்பதிவில் தமிழ்மொழி மூல எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்களை எழுதிவருகின்றார்.
27

Page 16
இஃது அவரது பரந்த மனப்பாங்குக்கும், பலரோடும் பழகி, பரிச்சயமாகிப் பரஸ்பர ஒட்டுறவை வளர்த்துக் கொள்ளும் பண்பட்ட தன்மைக்கும் பகரமாய் அமைகின்றது. தமிழ் மொழி யால் குடல்வாய் உறவுச் சகோதரர்களாய் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களை “இவர்கள் நம்மவர்கள்” என்ற அடை மொழியில் விபரத்திரட்டுக்களில் பதிவு செய்வது சாலவும் பொருத்தமானதே.
தேசியப் பத்திரிகைத் துறையில் தரச் சிறப்புடன் தகுதி யான பொருட்சுரப்புடனும் தன்னிகரற்று விளங்கும் தலைசிறந்த பத்திரிகை தினக்குரல். திருவாளர் வி. தனபாலசிங்கம் அவர் களை பிரதம ஆசிரியராகக் கொண்ட தினக்குரல் முகாமைத் துவக் குழுவின் முற்போக்கான சிந்தனையோட்டமும், முனைப் புடன் கூடிய முதற்தரமான செய்தியாக்கமும் பத்திரிகையின் தரச் சிறப்புக்குத் தங்கமுலாமிட்டுத் துலங்குகின்றன. இத்தகைய தேசியப் பத்திரிகையில் புன்னியாமீன் தடம் பதித்ததே பெரும் பேறாகும்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் கள் விபரத்திரட்டின் 11, 12ஆம் தொகுதிகளை “இவர்கள் நம்மவர்கள்’ என்ற தலைப்பில் பாகம் 1, பாகம் 2ஆக கடந்த ஜூன் மாதத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது நூலுருவில் வெளி வந்துள்ள “இவர்கள் நம்மவர்கள்” என்ற இரண்டு பாகங்களிலும் 25 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங் களைப் பதிவாக்கியுள்ளார்.
முளைவிடும் அரும்புகளை முன்னேதள்ளியும், முக்காட் டுச் சிறைக்குள் மூடுண்ட பத்தினி போல் இருந்த மூத்த பிதாக் களை - முதுசொம்களை முகங்காட்ட வைத்த பெருமை பீ.எம். புன்னியாமீனைச் சாரும். இந்தக் கலையிலக்கியவாதிகள் பற்றிய விபரத்திரட்டை, சிரத்தையோடும், சிறப்போடும் தினக்குரலில் பிரசுரமாக உதவிய பாரதி இராஜநாயகம் அவர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள் வதில் புன்னியாமீன் பெருமிதமடைகின்றார். இதுபோன்ற விசால மான பணியொன்றினை நிறைவேற்ற தேசிய ஊடகமொன்றின் அனுசரணை மிகப் பிரதானமானது என்ற அடிப்படையில் புன்னி யாமீனின் இப்பணிக்கு ஊடக அனுசரணை வழங்கி வரும் தினக்குரலும், இப்பணி தொடர்பான வரலாற்றில் நிச்சயமாகப் பதிவாகும்.
28

இதுவரை 140 நூல்களை சுயமாக எழுதியுள்ள புன்னியாமீன் பற்றி மூத்த எழுத்தாளரும், முற்போக்குவாதியுமான லெ. முருகபூபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“ஒரு பக்கக் கடிதம் எழுதுவதற்கே சோம்பல் பட்டுக் கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் - அதுவும் இலங் கையில் - ஒரு தனி மனிதர் நூற்றுக்கும் மேல் புத்தகம் எழுதியிருக்கின்றார் என்றால் இத்தகவல் அதிசயம் மாத் திரம் அன்று. உண்மையும்தான்.”
இந்தப் பாராட்டில் நம்மவரின் மாட்டாங்கித்தனம் மறை முகமாகச் சாடப்பட்டிருப்பது மனங்கொள்ளத்தக்கதேயாம். உறைப்பாகச் சொல்லாவிட்டாலும், உண்மையைத்தான் சொன் னார் அந்தப் பெருமகனார்.
நல்லதை நோக்காடி, நன்மையைச் செய்தார்க்கு நன்றி கூறக்கூட நாத் தழும்பேறி மரத்துவிட்ட நம்மவர் மத்தியில் புன்னியாமீனின் பணியும், பங்களிப்பும் பாராட்டத்தக்கவையே.
இந்த நூற்றொகுதிகளை இலக்கியக்கர்த்தாக்கள் வாங்கி, ஆதரவு வழங்குவது ஆரோக்கியமாயிருக்கும்.
-ஏறாவூர் அனலக்தர்ஏறாவூர் 2008.07.0
29

Page 17
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்டுரைகளும்
இல் பிரசுரமானவையாகும்.
லங்கை எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி- 0 முதல் தொகுதி- 1உ வரை இணையத்தளத்தில் படித்திட.
ഗ്ഗ=
ss
www.noolaham.net
30
 
 

ஏற்கெனவே பதிவானோர்:
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 1
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பாகம் 1
பதிவு 01 ஏ.யூ.எம்.ஏ. கரீம் பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸன் பதிவு 03 அன்பு முகையதின் பதிவு 04 ஐ.ஏ. றஸாக் பதிவு 05 முபீதா உஸ்மான் பதிவு 06 எச். ஸலாஹதீன் பதிவு 07 எம்.எச்.எம். அஷ்ரப் பதிவு 08 எம்.எச்.எம். புஹாரி பதிவு 09 அப்துல் கஹம்ஹார் பதிவு 10 எஸ். முத்து மீரான் பதிவு 11 எச்.ஏ. ஸ்கூர் பதிவு 12 ஏ.எஸ். இப்றாஹீம் பதிவு 13 எம்.ஐ.எம். தாஹிர் பதிவு 14 எம்.ஜே.எம். கமால் பதிவு 15 ஏ.எச்.எம். யூசுப் பதிவு 16 நூருல் அயின்
பதிவு 17 எம்.ஸி.எம். இக்பால் பதிவு 18 ஆ. அலாவுதீன் பதிவு 19 எம்.இஸட்.ஏ முனவ்வர் பதிவு 20 சித்தி ஸர்தாபி
பதிவு 21 ஏ.எம்.எம். அலி பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தீன் பதிவு 23 என்.எஸ்.ஏ. கையூம் பதிவு 24 எஸ்.எம். ஜவுபர் பதிவு 25 ஏ.எல்.எம். சத்தார் பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 27 ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28 ஏ.எம். நஜிமுதீன் பதிவு 29 எஸ்.எல்.ஏ. லத்தீப் பதிவு 30 எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் பதிவு 31 மொஹம்மட் வைஸ் பதிவு 32 எம்.எம். ஸப்வான் பதிவு 33 ஹிதாயா ரிஸ்வி பதிவு 34 என்.எம். அமீன்
பதிவு 35 மஸீதா புன்னியாமீன் பதிவு 36 கே.எம்.எம். இக்பால்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: பாகம் 2
பதிவு 37 எம்.பீ.எம். அஸ்ஹர் பதிவு 38 ஜிப்ரி யூனுஸ் பதிவு 39 எம்.எஸ்.எம். அக்ரம் பதிவு 40 ஏ.எச்.எம். மஜீத்
பதிவு 41 ஏ.ஏ. றஹற்மான் பதிவு 42 எஸ். கலீல் பதிவு 43 எம்.எம். ராஸிக் பதிவு 44 கே. சுலைமா லெவ்வை பதிவு 45 யூ.எல்.எம். ஹ"வைலித் பதிவு 46 ஏ.ஆர்.ஏ. பரீல் பதிவு 47 சுலைமா சமி பதிவு 48 ரஸினா புஹார் பதிவு 49 ஐ.எம். மாரூப் பதிவு 50 ஸெய்யித் முஹம்மத்
31

Page 18
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
5.
53
55
57
59
61
63
SS
67
69
71.
73
75
77
ஏ.எஸ்.எம்.ரம்ஜான் எம்.எம்.ஜமால்தீன் முஹம்மது பெளஸ் மஷரா சுஹறுத்தீன்
ஏ.எல.எம. அஸ்வர முஹம்மட் கலில் எம்.யூ முஹம்மத் பவர் முஹம்மட் பைரூஸ் றபிக் பிர்தெளஸ் எம்.எஸ்.எஸ்.ஹமீத் அப்துல் ஸலாம் எம்.எஸ்.றம்ஸின் ஏ.எஸ்.எம். நவாஸ் எஸ்.எஸ். பரீட்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
52
54
56
58
60)
62
64
66
68
70
72
74
76
அப்துல் லத்தீப் ஏ. ஜபார் சிபார்தீன் மரிக்கார் யூ, ஸெயின் எம்.எம்.எஸ். முஹம்மத் எஸ்.எல்.எம். அபூபக்கர் முஹம்மத் இஸ்மாஈல் எம்.ஐ.எம். முஸ்தபா புர்கான். பி. இப்திகார் அப்துல் மலிக் எம்.எச்.எம். கரீம் அப்துல் அசன் முஹம்மத் ஹஸனி
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3
முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
100
102
104
106
108
T8
80
82
84
85
88
90
92
94
96
98
கல்முனை முபாறக் மாத்தளைக் கமால் ஜமால்தீன் முஹம்மத் சுகைப் யூ.எல் ஆதம்பாவா எம். நவாஸ் செளபி எம்.ஐ.எம். அன்சார் எம். அனஸ் பாத்திமா பீபி பாத்திமா சுபியானி நிஸாரா பாரூக் ஏ.எல்.எம். புஹாரி யு.எல்.எம். அஸ்மின் எம்.ஏ. அமீனுல்லா எச்.எல். முஹம்மத் ஹய்ருன்னிஸா புஹாரி
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
110 அலி உதுமாலெவ்வை பதிவு 112 கிண்ணியா நஸ்புல்லாஹ்பதிவு 113 திருமதி பரீதாசாகுல் ஹமீட் 114 அரபா உம்மா
79
8
83
85
87
89
91.
93
95
97
99
O1
103
105
107
109
111
: LITEub 3 ஏ.எம். நஸிம்டின் நூறுல் ஹக் முஹம்மட் றபீக் (p.ep. 6isoS ஏ.எம்.எம். ஸியாது முகுசீன் றயிசுத்தீன் மஸ்ஹது லெவ்வை எம்.கே.எம்.முனாஸ் ஸர்மிளா ஸெய்யித் மொஹம்மட் சியாஜ் பெளசுல் றஹீம் ஏ.எப்.எம். றியாட்
அப்துஸ்ஸலாம் அஸ்லம் நயிமுத்தீன் ஹஉஸைன எஸ்.எல். லரீப் எம்.ஐ.எம். மஷஹர்
32

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
115
116
117
118
119
120
121
122
123
24
125
126
127
128
129
130
131
132
133
134
135
36
137
138
139
: பாகம் 1 என். செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம்) த. ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்) பத்மாஷணி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி) வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) நகுலா சிவநாதன் (ஜெர்மனி) நா.தெய்வேந்திரம் (வண்ணை தெய்வம்) (பிரான்ஸ்) வை. சிவராஜா (ஜெர்மனி) சுந்தரம்பாள் பாலச்சந்திரன் (ஜெர்மனி) சு. சண்முகம் (சண்) (டென்மார்க்) கீத்தா பரமானந்தன் (ஜெர்மனி) அடைக்கலமுத்து அமுதசாகரன் (இளவாலை அமுது) (ஐ. இ) இராசகருணா (ஈழமுருகதாசன்) (ஜெர்மனி) கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) கொண்ஸ்டன்ரைன் (ஐக்கிய இராச்சியம்) அம்பலவன் புவனேந்திரன் (ஜெர்மனி) பொ. சிறிஜிவகன் (ஜெர்மனி) கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி) வை. யோகேஸ்வரன் (ஜெர்மனி) அன்ரனி வரதராசன் (ஜெர்மனி) பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னண்ணா) (டென்மார்க்) பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) ஜெயாநடேசன் (ஜெர்மனி) இ.மகேந்திரன் (முல்லைஅமுதன்) (ஐக்கிய இராச்சியம்) றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 5
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: LITabb 4 பதிவு 140 அஷ்ரப் - ஏ - ஸ்மத் பதிவு 141 எம்.எம்.எம்.மஹற்றுப் பதிவு 142 அன்பு ஜவஹர்ஷா பதிவு 143 ஏ.எம். இஸ்ஸமன் பதிவு 144 எஸ்.எம். அறுாஸ் பதிவு 145 எம்.ஆர்.கே. மவ்பியா பதிவு 146 எம்.யூ.எம். ஜிப்ரி பதிவு 147 ஏ.எல்.எம். ஸம்ரி
33

Page 19
பதிவு 148 எம்.எச்.எம். ஹாரித் பதிவு பதிவு 150 த. மீரால்ெவை பதிவு பதிவு 152 முஹம்மது பாறுக் பதிவு பதிவு 154 பாயிஸா கைஸ் பதிவு
பதிவு 156 எம்.பீ. ஹசைன் பாருக் பதிவு
149
151.
153
155 157
அபூதாலிப் எம்.எம்.எம். கலீல் யூ.எல். முஸம்மில் மொஹிதீன் அடுமை ஏ.எம்.எம். அத்தாஸ்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 6
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
158
166
168
70
எம்.எம். சாலிஹற் பதிவு ஏ.எம். றசீது பதிவு சுலைமான் புலவர் பதிவு
ஆ.மு. ஷரிபுத்தீன் பதிவு எம்.ஸி.எம். ஸபைர் பதிவு பீ.எம்.ஏ. சலாஹதீன் பதிவு ஏ.ஸி. பிர்மொஹம்மட்
159
161
163
165
167
169
: பாகம் 5
என்.எம். ஹனிபா ஏ.எல்.எம். பளில் ஏ.எம். கனி எம்.ஏ. முஹம்மது எம்.எச்.எம். ஷம்ஸ் வை. அஹற்மத்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 7
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
171
173
175
177
179 181
183.
185
187
189
191
193
195
197
199
நயிமா சித்தீக் பதிவு ஸாஹிரா நாஸிர் பதிவு எம். எப். ரிம்ஸா பதிவு ஹிபிஷி தெளபீக் பதிவு தமீம் அன்சார் பதிவு ஏ.சி. றாஹில் பதிவு எஸ்.எம். சப்ரி பதிவு
ஏ.ஆர்.ஏ. அஸிஸ் பதிவு எம்.எச். முஹம்மட் பதிவு மு.மீ. அமீர்அலி பதிவு என்.பி. ஜூனைத் பதிவு
றஹற்மான் ஏ.ஜெமீல் பதிவு எஸ்.எம்.எம்.நளிலிறுதீன் பதிவு எம்.எஸ்.எம்.ஸல்ஸபில் பதிவு அ.கா.மு.ஹிஸ்வின் பதிவு
172
174
176
178
180
182
184
186 188
190
92
194
196
198
200
: LunesLib 6
ஏ. சித்தி ஜஹானறா முகம்மது முர்சித் எம். எல். லாபீர் என். எல். ரஷின் ரஷித் எம். றாஸிக் செய்ன் தம்பி ஸியாம் எம். ஏ. அமீர் ரிழ்வான் வை.எல்.எம். றிஸ்வி மொஹம்மட் அக்ரம் எஸ். நஜிமுதீன் மல்ஹர்தீன் எம்.எல். இஸ்ஹாக் றிஸ்வியூ முஹம்மத் நபீல் முகமட் இமாம் ஹன்பல் எம் .எம். கலில்
34

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 8
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: பாகம் 7
பதிவு 201 என்.எம். நூர்தீன் பதிவு 202 ஏ.எல். முகம்மட் முக்தார் பதிவு 203 ஆரிப் அஜ்மீர் பதிவு 204 ஏ. புஹாது பதிவு 205 ஏ.எல். ஜூனைதீன் பதிவு 206 எம்.பி.எம். காஸிம் பதிவு 207 அப்துல் அஹத் பதிவு 208 எம்.யூ.எம். சனூன் பதிவு 209 மொஹமட் ரமலி பதிவு 210 எச்.எம். ஷரீப் பதிவு 211 அப்துல் ஸலாம் பதிவு 212 மருதூர் அலிக்கான்
பதிவு 213 எம்.என். அப்துல் அஸிஸ்பதிவு 214 எம்.ஐ.எம்.ஐ பாவா பதிவு 215 எம்.எம். பகுர்தீன்பாவா பதிவு 216 ஏ.சி. அகமது லெவ்வை பதிவு 217 அப்துல் ரவூப் பதிவு 218 எம்.ஐ. இம்தியாஸ் பதிவு 219 ஏ.கே.எம். அன்ஸார் பதிவு 220 எம்.ஐ.எம். பாரீஸ் பதிவு 221 முஹம்மது அஸ்ஹர் பதிவு 222 எஸ்.எம். உவைத்துல்லா பதிவு 223 எம்.பி. அஹமட் ஹாறுான்பதிவு 224 சுபைர் இளங்கீரன் பதிவு 225 எம்.ரி. முகம்மது ஹஉஸைன்
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 9
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பாகம் 2 பதிவு 226 வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்), (கனடா) பதிவு 227 பொன்னரசி கோபாலரட்ணம், (நோர்வே) பதிவு 228 பத்மன் பசுபதிராஜா, (ஜேர்மனி) பதிவு 229 க. சக்திதாசன் (இணுவை சக்திதாசன்), (டென்மார்க்) பதிவு 230 ஆமகேந்திரராஜா, (ஜேர்மனி) பதிவு 231 வைத்தீஸ்வரன் ஜெயபாலன், (ஐக்கிய இராச்சியம்) பதிவு 232 முகத்தார் எஸ். ஜேசுறட்ணம், (பிரான்ஸ்) பதிவு 233 தர்மலிங்கம் இரவீந்திரன், (ஜேர்மனி) பதிவு 234 செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 235 எம்.என்.எம். அனஸ் (இளைய அப்துல்லாஹற்) (ஐ. இராச்) பதிவு 236 மட்டுவில் ஞானக்குமாரன், (ஜேர்மனி) பதிவு 237 சகாதேவன் இராஜ்தேவன் (இராஜ் கண்ணா), (நோர்வே) பதிவு 238 மனோன்மணி பரராஜசிங்கம், (ஜேர்மனி) பதிவு 239 சீ பன்னிர் செல்வம், (இந்தியா) பதிவு 240 இராஜேஸ்வரி சிவராசா (ஜேர்மனி)
35

Page 20
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 10
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
241
243
245 247
249 251 253 254 256 · 258
260 262 264 266 268 270 272 274
யூஎல். அலியார் பதிவு கே.எல். அமீர் பதிவு ஏ.ஜி.எம். தமீம் பதிவு பி.எம். நியாஸ்தீன் பதிவு றுவைதா மதீன் பதிவு
மஸாஹிரா இல்யாஸ் பதிவு எம்.எஸ். அஹற்மது பதுர்தீன்
அப்துல் காதர் அஸிம் பதிவு முஹம்மது ஸித்தீக் பதிவு 67,61eඨ.ඡඛඊumü. பதிவு அல்-அஸரமத் பதிவு
இப்பன் சால்டின். பதிவு ஞெய் றஹீம் சயீத் பதிவு எம்.எச்.பௌசுல் அமீர் பதிவு நூர்ஜான் மர்ஸ்க் பதிவு ஆமினா பேகம் பாரூக் பதிவு ஞெய் குமாலா சவ்ஜா பதிவு எம்.எஸ். முஹம்மத் பதிவு
242
244 246 248 250 252
255 257 259
26
263.
265 267 269 271
273 275
LUITE5b 8
ரஸ்மினா றாஸிக்
எஸ்.ஆர்.எம்.எம். முஹம்ஸி மு.க.அ. முகம்மது றாஸிக் எஸ்.எச். அமீர் எம்.ஏ.எம். செல்ல மரிக்கார் கே.எம். ஸ்வாஹிர்
எம்.எஸ். நெளஷாட் எம்.ஏ. கபூர் எம்.ஸி.எம்.அஸ்வர். லாஃபிர் ஸஹிட் அபூதாலிப் அப்துல் லதீஃப் கே.ஏ. ஜவாஹர் எம்.எம்.ஏ. லத்தீப். ஹம்ஸா ஆரீப் நிஹாரா சபூர்தீன் டோனி ஹஸன் எம்.ஏ. புஹாரி
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 11
இவர்கள் நம்மவர்கள் -பாகம் 01
தம்பிஐயா தேவதாஸ்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
276 277 278 279 280 281
282 283 284 285
எஸ்.எச்.எம். ஜெமீல்
அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை
அந்தனி ஜீவா
பாலா. சங்குப்பிள்ளை
ஜே. மீராமொஹிதீன்
வை. அநவரத விநாயகமூர்த்தி
சாரல்நாடன் வீ.வீரசொக்கன்
நாகலிங்கம் தர்மராஜா (அகளங்கன்)
36

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 12 இவர்கள் நம்மவர்கள் - பாகம் 02
பதிவு 286 பதிவு 287 பதிவு 288 பதிவு 289 பதிவு 290
பதிவு 291
பதிவு 292 பதிவு 293
பதிவு 294
பதிவு 295 பதிவு 296 பதிவு 297 பதிவு 298 பதிவு 299
பதிவு 300
செபஸ்தியான் செபமாலை (குழந்தை)
பாலேஸ்வரி நல்லரெட்னசிங்கம்
சந்திரகௌரி சிவபாலன்
சாந்தி முஹியித்தீன்
கிச்சிலான் அமதுர் றஹீம் வண. பிதா தமிழ்நேசன் அடிகளார் சி.என். துரைராஜா
எம்.எம். மக்கீன் (மானா மக்கீன்)
சு. ரீகந்தராசா
ராஜா ஜென்கின்ஸ் ச. முருகானந்தன்,
த, சந்திரசேகரன் இராசையா நாகலிங்கம் (அன்புமணி) கே. எம். பாரூக் சின்னத்தம்பி ரவீந்திரன்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 13
இவர்கள் நம்மவர்கள் -பாகம் 03
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவுசெய்யப்படுவோர். 301 செல்வி தங்கேஸ்வரி கதிராமன் 302 எம்.வை.எம். மீஆது 303 ஆ.மு.சி.வேலழகன் 304 க. இரத்தினசிங்கம் 305 சி. தர்மகுலசிங்கம் 306 கே.எம்.எம். காசீம்ஜி 307 ஞானசெல்வம் மகாதேவா 308 கந்தப்பன் செல்லத்தம்பி 309 இராசவல்லவன் இராசயோகன் 310
முருகர் செல்லையா
37

Page 21
-o | 1909rnisotooß (* , 1,9841191Irmúdo@Toosinae) (g. - · į9æffuslirngormee) (z '
· · · · j9ońrnúgosto (I
, , , ooooooo ! ), resmisoo (s roomiskog (s.
| || ..... q-Inggeh(£ │ │ │ │quae esaiņs (; qī£-uloj (v , 唱*4"褶冷岛guess水 (, geugé
· · · · · ·* (「áen。égégéé S LLLLL00 S S S S S S LLLL 0YSL LLLLLLL SL S LLLLLL0LYSL KYYZ KTT TL YYLzKC S S
’)《浪ng@@@ |" (Ĥřeb útsg) is gimiș șosựiņıæn
qimose (i |-
saense sposoɛɛo oposiblemissouw oposibi osse
LL 000LLL K LLL 000 LLLK LL KK KK LKT LTT KYY S
die Noon sierste

இவர்கள் நம்மவர்கள், பாகம் 03

Page 22
. ēkzvērieë ā ஆசிரியர் திருவாளர் - பாரதி இராஜநாயகம் -
அவர்களுக்கும். தினக்குரல் ஆசிரியர் பீடத்துக்கும், தினக்குரல் நிர்வாகத்தனருக்கும்
என்னுடைய W இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- கலாபூஷணம் புனனியாமீன - pmpuniyameen(ayahoo.com
40
 
 

செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
W செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு பிரதேச செயலகப் பிரிவில் வசித்துவரும் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் ஒரு தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், நிர்வாக அதிகாரியுமாவார். தற்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களில் எழுதி வருகின்றார். இவர் முன்னாள் கலாசார உத்தியோகத்தராவார்.
சின்னத்தம்பி கதிராமன், வே.திருவஞ்சனம் தம்பதியினரின் புதல்வியாக 1952ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி கன்னங்குடா மண்ணில் ஜனனித்த தங்கேஸ்வரி கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பெற்றார். இடைநிைைலக் கல்வியை மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஆர்.கே. எம் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், உயர்நிலைக் கல்வியை மட் /வின்ஸ்டன் மகளிர் கல்லூரியிலும் பெற்ற இவர், களனிப் பல்கலைக்கழகத்தில் பீ.ஏ. தொல்லியல் சிறப்புப் பட்டதாரியாவார்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) கலாபூஷணம் புன்னியாமீன் 4.

Page 23
செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
செல்வி தங்கேஸ்வரி அவர்கள் ஆரம்பத்தில் கலாசார அமைச்சின் கீழுள்ள இந்துக்கலாசார திணைக்களத்தில் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட கலாசார உத்தியோகத்தராகவும், 1992 - 1995 வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரை யாளராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவரின் செயற்பாடு களை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம்.
' 01. செயலாளர், மாவட்ட கலாசார சபை, மட்டக்களப்பு
02: புலவர்மணி ஞாபகார்த்த சபையின் செயலாளர் 03. 1994ம் ஆண்டிலிருந்து வட, கிழக்கு மாகாண
ஆளுனர் செயலக கலாசார சபை அங்கத்தவர் 04. மட்டக்களப்பு ஏறாவூர் அல்-மத்ரசதுல் முனவ்வரா ' கலாசார சம்மேளனத்தின் ஆலோசகர்
05. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த இசைக்கல்லூரியின் கல்விப்பகுதி உறுப்பினர்
தொல்பொருளியல் சம்பந்தப்பட்ட பல்வேறுபட்ட தரங்க ளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவரின் கன்னியாக்கம் 1972ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரமானது. இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், 'பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை ஒப்சவர், தினகரன், 'வீரகேசரி மற்றும் தினக்குரல் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகை
கள், நினைவிதழ்களிலும் எழுதிவருகின்றார். -
இலங்கையைப் பொறுத்தவரையில் வரலாறு, தொல்பொ ருள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தமிழ்மொழி மூல எழுத்தாளர்கள் மிகமிக அரிதாகும். ஆனால், அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவைகளில் 'ஒன்றாகும். இந்த அடிப்படையில் தங்கேஸ்வரியின் பணி மிகவும் விதந்துரைக்கக் கூடியதொன்றே. இவரின் வெளிக்கள வேலைத் திட்டங்கள்ை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள புத்தகங்கள், தீகவாபி, சங்கமண்கந்த, யுகாந்தை, திருக்கோயில் போன்ற
r 42 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 13).

. . . . . . செல்வி தங்கேஸ்வரி கதிராமன் இடங்களில் வெளிக்கள ஆய்வுகளை மேற்கொண்டு அதுபற்றிய விசேட அறிக்கைகளையும் தயாரித்
9 மட்டக்களப்பு மாவட்டத்தில் தந்தமலை, கொக்கடிச் சோலை, கதிரவேலி, சீதாண்டி, வாகரை, காந்திவேலி. மற்றும் வெறுகல் போன்ற இடங்களில் வெளிக்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அவைபற்றிய அறிக்கை களைத் தயாரித்துள்ளார். . . .
9 திருகோணமலை மாவட்டத்தில் திருக்கோணேஸ்வரம், தம்பலகாமம், கந்தளாய், திரியாய், கிச்சிவேல், கன் னியா பகுதிகளில் வெளிக்கள ஆய்வுகளை மேற். கொண்டு அவைபற்றிய அறிக்கைகளைத் தயாரித் துள்ளார். . . . . .
9 திரு H.C.P. பெல் என்பவர் இலங்கையின் முதலா வது தொல்லியல் ஆணையாளராவார். இவர், அனு ராதபுரம், பொலன்னறுவை, மிஹிந்தல, ஜேதவனா ராம விஹாரை மற்றும் பாங்குளிய போன்ற பகுதி களில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். இவ் வாய்வுகள் பற்றி நன்கு படித்து, தனது பட்டப்ப டிப்பிற்காக 112 பக்கங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டு ரையை எழுதியுள்ளார். . . . . . . .
0 “இந்து கலைக்களஞ்சியம்” இந்து மத கலாச்சார திணைக்களத்தினால் வெளியிடப்படும் பல தொகுதி களைக் கொண்ட இந்நூலில் இவரது பங்களிப்புக்கள். ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. . . . .
9 திருக்கோவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த" ஒரு இடமாகும். இவர் இவ்விடம் பற்றிய ஆய்வொன்' றினை மேற்கொண்டு 50 பக்கங்களைக் கொண்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.
9 மட்டக்களப்பு செயலகத்திலுள்ள நூதனாசாலையில்
வரலாறு, சமயம், மருத்துவம், புராணங்கள் சம்பந்த
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 2) : கலாபூஷணம் புன்னியாமீன் 43·

Page 24
செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
OT6 ஒலைச்சுவடுகளைத் தொகுத்துப்படித்து பாது காப்பாக வைத்துள்ளார்.
• புராதன, கலைப் பொருட்களைத் திரட்டி, மட்டக்களப் புச் செயலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.
9 கிராமிய நடனங்கள் (கூத்து, வசந்தன், காவடி போன்ற) வீடியோ கசெட்டுகளிலும், நிழற்படங்களி லும் பதிவுசெய்து மட்டக்களப்பு செயலகத்திலுள்ள நூதனாசாலையில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.
புராதன தொல்பொருள்களை வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்துவரும் இவர் இதுவரை பின்வரும் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
e விபுலானந்தர் தொல்லியல் (ஆய்வுநூல்) 1982 0 குளக்கோட்டன் தரிசனம் (குளக்கோட்டன் மன்னன்
பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1985 9 மாகோன் வரலாறு (காலிங்க மாகோன் பற்றிய
வரலாற்று ஆய்வுநூல்) 1995 மட்டக்களப்பு கலைவளம் (ஆய்வுநூல்) 2007 6 கிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள் 2007
கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (கட்டுரைத் தொகுப்பு) 2007
2007ஆம் ஆண்டு இவரால் வெளியிடப்பட்ட 3 நூல்களை யும் சென்னை மணிமேகலைப் பிரசுரம் பிரசுரித்திருந்தது. அதே நேரம், குளக்கோட்டன் தரிசனம், மாகோன் வரலாறு ஆகிய நூல்களும் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தால் மறுபிரசுரம் செய்யப்பட்டன
மட்டக்களப்பு கலைவளம்
மட்டக்களப்பு கிராமியக் கலைகளுடன் இரண்டறக் கலந்துவிட்ட படுவான்கரைக் கிராமங்களுள் ஒன்றான கன்னங்குடாவில் பிறந்தவர் க. தங்கேஸ்வரி. இக்கிராமியக் கலைகளுடனும், கிராமியக் கலைஞர்களுடனும் வாழ்நாள்
44 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
முழுவதும் ஊடாடியவர். இக்கிராமியக் கலைகள் மக்களையும், சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை உன்னிப்பாக ஆராய்ந்து பல கட்டுரைகளை உள்ளார்ந்து நோக்கி Indepth Study எழுதியவர். இக்கட்டுரைகளைப் படிப்பவர்கள் கிராமியக் கலைகள் பற்றிய ஒரு புதிய தரிசனத்தைப் பெறமுடியும்
மட்டக்களப்பு கலைவளம்' எனும் நூலில் மட்டக்களப்புக் கிராமியக் கலைகள் தொடர்பான 12 கட்டுரைகள் இடம்பெறுகின் றன. அவை கூத்துக்கலை, சிற்பக்கலை, பிறகலைகள் என 3, பிரிவாக வகுக்கப்பட்டுள்ளன. கூத்துக்கலை பற்றிய கட்டுரைகள், இக்கலையின் ஒரு வெட்டு முகத்தோற்றத்தை நமக்குத் தருகின்றன. அவை இரு மோடிக் கூத்துகள், கன்னங்குடாவில். கூத்துக் கலை, கூத்துக்கலை ஆவணப்படுத்தல், கூத்துக் கலையை நவீனப்படுத்தல் என்ற தலைப்புகளில் அமைந்துள்ளன.
உண்மையில் மட்டக்களப்பின் கூத்துக்கலை இலங்கை யில் வேறு எப்பாகத்திலும் இடம்பெறாதவொரு தனித்துவமான கலையாகும். ஆடலும், பாடலும் ஒரு புறமிருக்க பல வருடங்க ளாக மக்களை நெறிப்படுத்துவதில் கணிசமான பங்களிப்பை செய்துள்ளன. இத்தகைய பாரம்பரியக் கலை அருகிவரும் ஒரு நிலை தோன்றிய கட்டத்தில் மட்டக்களப்புக் கலாசாரப் பேரவையின் செயலாளராகவும், மாவட்டக் கலாசார உத்தியோ கத்தராகவும் பணியாற்றியவர் இவர். இக்கூத்துக் கலையை ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். தற்போது மட்டக்களப்பு கச்சேரியின் தொல்பொருள் நிலையத்தில் கூத்துக் கலை பதிவான 9 வீடியோ கசட்டுகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கிலங்கைப் பூர்வீக வரலாறு . . . . இலங்கையின் பூர்வீக மக்கள் திராவிடர் என்பதும் அவர்களது வாரிசுகள் இன்றும் கிழக்கிலங்கையில் வாழ்கிறார்கள் என்பதும் பலர் அறியாத சங்கதிகளாகும். மாகோன் காலம்வரை வரலாறு எடுத்துச் சொல்லப்படுகிறது. இவ்வரலாறு குமரிக் கண்டத்தில் ஒரு பகுதியே இலங்கைத் தீவு. குமரிக் கண்டத்தொன்மை வாய்ந்த கோணேசர் ஆலயம், மட்டக்களப்பின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தடயங்கள், மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்றுச் சான்றுகள் (2) பூர்வீக மட்டக்களப்புப்
இவர்கள் நம்மவர்கள். (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் 45

Page 25
செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
பிரதேசம், மட்டக்களப்பின் பெருங்கற்கால கலாசாரம், மண் முனை இராச்சியமும் கோயிற் குளம் வரலாறும், மண்முனை
மேற்குப் பிரதேசம், கொக்கடிச் சோலைப் பதியின் தொன்மை வரலாறு, திருக்கோயில் பிரதேசம், ஈழத்தில் 40 ஆண்டுகள்
ஆட்சி செய்த தமிழரசன் மாகோன் ஆகிய தலைப்புகளில் சொல்லப்படுகின்றன.
கிழக்கிலங்கை வழிபாட்டு பாரம்பரியங்கள்
' இக்கட்டுரைகளும் கிழக்கிலங்கையின் பூர்வீகத்தை எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்துள்ளன. மொத்தம் 14 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன். அவற்றுள் விநாயக வணக்கம், முருகதத்துவமும் முருக வழிபாடும், புராதன ஈழத்தில் இந்து மதம், சித்தர்கள் வாழ்வும் வழிகாட்டுதலும் முதலிய கட்டுரைகள் முக்கியமானவை. இவை ஈழத்தில் இந்துக்களின் பூர்வீகத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன. கதிர்காமத் தலம் ஒரு முக்கயமான முருக வழிபாட்டுத்தலம். ஒரு காலத்தில் கதிர்காமச் சத்தியியரின் ஆட்சி தென்னிலங்கையில் நிலவியது. துட்டகை முனுவின் அரசமரக் கிளை நடும் வைபவத்தில் கதிர்காமச் சத்திரியர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என மகாவம்சம் கூறுகிறது. (இதன் நம்பகத்தன்மை ஆய்வுக்குரியது) எவ்வாறா யினும் திராவிடர்கள். இந்துக்கள் (பெளத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்பே) இலங்கையில் வாழ்ந்துள்ளார்கள் என்பதும் விஜயன் (கி.மு.543) வருகைக்கு முன்பே இலங்கையில் திராவிட மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதும் தர்க்க ரீதியாகப் பெறப்படும் உண்மைகளாகும். இந்துக்களின் பூர்வீக வணக்க முறைகள் இதை நிரூபிக்கின்றன. இதை இந்நூலில் உள்ள கட்டுரைகள் எடுத்துக் காட்டுகின்றன. .
இவரின் இத்தகைய வரலாற்று ஆய்வு நூல்கள் பல விருதுகளையும். பரிசில்களையும் பெற்றுள்ளன. அதேபோல இவரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து பல அமைப்பு களும், நிறுவனங்களும் விருது வழங்கி கெளரவித்துள்ளன.
உ குளக்கோட்டன் தரிசனம் (சரித்திர ஆய்வு நூல்) பாராட்டுச் சான்றிதழ் - 1994ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது. சிறந்த சரித்திர நூலாய்வுக்கான (மாகோன் வரலாறு). ' பாராட்டுச் சான்றிதழ் - 1995ல் யாழ் இலக்கிய
46 எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விரத்திட்டு (தொகுதி 15

செல்வி தங்கேஸ்வரி கதிராம்ன் மன்றத்தால் வழங்கப்பட்டது. · · 0 “வன்னியின் ஆய்வுக்கான” முதலாம் பரிசு கனடா தமிழ் சமூக கலாசார சம்மேளனத்தால் வழங்கப் பட்டது. 9 “தொல்லியல் சுடர்” பட்டம் 1996ல் கனடா தமிழ்,
சம்மேளனத்தினால் வழங்கப்பட்டது. • -- 9 “முத்தமிழ் விழா” ஆய்வு வேலைக்காக 2000ம். ஆண்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்' தினால் கெளரவிக்கப்பட்டார். 9 2004ல் தென் கிழக்கு ஆய்வு மையத்தினால் கெளர,
விக்கப்பட்டார். 9 1992ல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்துமத்
கலாசார இராஜாங்க அமைச்சுக்கான நூல் கண்காட் சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தமைக்காகக் கெளரவிக்கப்பட்டார். . . . . 9 1986ல் தொல்லியல் முதுமாணிப்பட்ட நிறுவனத் தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொல்லியல் சம்மேளனத்தில் கலந்து சான்றிதழ் பெற்றார். உ சென்னை ஆசிய கல்வி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்கந்த முருகன் சம்பந்தமான சர்வதேச மகாநாட்டில் பங்குபற்றி சமர்ப்பித்த ஆயுள் ஆவணத் திற்காக சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப் பட்டார். V 9. மலேசியாவில் நடந்த 3வது சர்வதேச அருள்மிகு.
முருகன் மகாநாட்டில் பிரதிநிதியாக பங்குபற்றி, சமர்ப்பித்த ஆய்வு ஆவணத்திற்கு சான்றிதழ் வழங்கப் பட்டு, கெள்ரவிக்கப்பட்டார். . . . . . . 9. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 6வது உலக சைவ மகாநாட்டில் சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார்:
e. மட்டக்களப்பு செயலகத்திற்காக ஓர் நூதனசாலையை' நிறுவியமைக்காக அரசாங்க அதிபரால் சான்றிதழ், வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். : " 9 தேசிய மட்டத்தில் பல ஆய்வு மகாநாடுகளுக்குத்
தலைமை வகித்தார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 6) , 'கலாபூஷணம் புன்னியாமீன் 47.

Page 26
செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
- மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்துந்து முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பெண் பாராளுமன்ற உறுப்பினரான இவரின் பாராளு மன்ற செயற்பாடுகளை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
01. இராஜஸ்தானிலுள்ள பிராஹ்மகுமாரி இராஜயோக மத்திய நிலையத்திற்கு இரண்டு வார சமூக, மத கற்கைச் சுற்றுலாவினை மேற்கொண்டார்.
02. 2004 நவம்பர் மாதத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் கூட்டத் திலும் உலக வர்த்தக நிறுவனத்தின் செயலமர்விலும்
பங்குபற்றினார்.
03. வட கிழக்கு மாகாணங்களில் சமூகங்களுக்கிடையே
நல்லுறவுகளை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார்.
04: முஸ்லிம்களாலும், தமிழர்களாலும் மதங்களுக்கிடை யிலான சமாதான செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்
காக கெளரவிக்கப்பட்டார்.
05. சமூக, ಆL! நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மட்டக் களப்பு ஆயருடன் நெருங்கிய உறவுகளை மேற் கொண்டார். . . -
06. மக்களுக்கும், படையினருக்கும் இடையே பிரச்சினை
கள் ஏற்பட்டபோது சமாதானத் தூதுவராக கடமை யாற்றினார்.
07. சுனாமியினால் பாதிப்புற்ற மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரிவான முயற்சிகளில்
08. இன வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
அவர்களின் இடங்களுக்குச் சென்று உதவிகளை
மேற்கொண்டார். . . . ' .. ,
48 எழுத்தாளர்கள், ஊடகவியல்ாளர்கள், கலைஞர்களின் விரத்திரட்டு - (தொகுதி. 3)

செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
09. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சுனாமியினால் பாதிப்புற்ற மக்களுக்கான உதவி களைப் பெற்றுக்கொடுத்தார். . . . 10. மக்களை சமாதானமாக வாழ்வதற்காக ஊக்கு வித்தார். . . . . . . .
இவ்வாறாக பல துறைகளிலும் சேவையாற்றி வரும் தங்கேஸ்வரி அவர்களின் தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர் என்றடிப்படையில் திரு.இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்களை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார். இவரின் தற்போதைய முகவரி:
செல்வி தங்கேஸ்வரி கதிராமன் ·
19, சூரியாவீதி மட்டக்களப்பு
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 09) : கலாபூஷணம் புன்னியாமீன் 49

Page 27
எம்.வை.எம். மீஆது
எம்.வை.எம். மீஆது
பதிவு 502
எழுத்துத்துறை
சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், மாவனல்லை பிரதேச செயலகப் பிரிவில் தும்புளுவாவ கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் முஹம்மட் யூசுப் முஹம்மட் மீஆது அவர்கள் எம்.வை.எம். மீஆது. இறைநேசன், சாந்திமோகன், சமாதானப் பிரியன், சமாதானக் குயில் ஆகிய பெயர்களில் அரைநூற்றாண் டுக்கும் மேற்பட்ட காலங்களாக எழுதிவரும் ஒரு சிரேஷ்ட எழுத்தாளரும், கவிஞரும், சஞ்சிகை ஆசிரியருமாவார்.
1940ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி முஹம்மத் யூசுப் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த மீஆது தும்புளுவாவ அல்-அறபா முஸ்லிம் வித்தியாலயம், ஹெம்மாதகம அல்அஸ்ஹர் மத்திய வித்தியாலயம், அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். பொதுக் கலைமாணிப் பட்டதாரியான இவர், ஆங்கிலத்தில் விசேட
பயிற்சியையும் பெற்றுள்ளார்.
50 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)
 
 

எம்.வை.எம். மீஆது
1957ஆம் ஆண்டில் அரசாங்க ஆசிரியராக நியமனம் பெற்று 1990ஆம் ஆண்டில் சுமார் 33 வருட சேவையின் பின் ஒய்வுபெற்றார். அதன் பின்பு பல்கலைக்கழக பகுதிநேர ஆங்கில விரிவுரையாளராக சுமார் 2 வருடங்களும், இலங்கையில் சர்வ தேச பாடசாலையொன்றில் சுமார் 4 வருடங்களும், மாலைதீவில் சுமார் 6 வருடங்களும் ஆங்கிலப் போதனாசிரியராக பணியாற்றி யுள்ளார்.
தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் சரளமாக பணியாற்றக்கூடிய மீஆதின் கன்னியாக்கம் 1953ஆம் ஆண்டில் பிரசுரமானது. அக்காலகட்டத்தில் இவரின் ஆசானான ஏ.ஆர்.எம். சலீம் (கவிஞர்) அவர்களின் தூண்டுதலினால் தினகரன் பாலர் கழகத்தில் 1953ஆம் ஆண்டிலிருந்து கதை, கட்டுரை, கவிதை எழுத ஆரம்பித்தார். இவரின் கன்னிக் கவிதையின் தலைப்பு ‘கடற்கரையிலேயே’ என்பதாகும்.
அன்றிலிருந்து சுமார் 25 உருவகக் கதைகளையும், 16 சிறுகதைகளையும், தமிழில் 200க்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஆங்கிலத்தில் 150க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 300க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளையும் எழுதியுள்ள மீஆதின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, மணிக்குரல், இளம்பிறை, அல்ஹஸனாத், பிரவாகம், கலைமுத்து, வெற்றி, நுஸ்ரத், கலைமலர், சிந்தாமணி, பிரியநிலா, ஞானம், சமாதானம் போன்ற தமிழ்மொழி மூல பத்திரிகைகளிலும், சஞ்சி 60556figur. The Sun, The Island, Daily News, Sunday Observer, Sunday Tims, Al-Islam, The Leaner’s Digesteļišu eļĒfolo பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அதேபோல இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளிலும், ரூபவாஹினியிலும் இவரின் ஆக்கங்கள் ஒலி / ஒளிபரப்பாகி யுள்ளன. மேலும், மாலைதீவிலிருந்து வெளிவரும் Haveeru, Spectrum ஆகிய பத்திரிகைகளிலும், ஹொங்கொங்கிலிருந்து வெளிவரும் Muslim Heralt பத்திரிகையிலும் பிரசுரமாகியுள்ளன.
சமாதானம், சர்வதேச மனிதாபிமான கோஷங்கள், சமூக சீர்கேடுகளுக்கு எதிராக பிரசாரம், இஸ்லாமிய விழுமியங்கள், கல்வி மறுமலர்ச்சி, பாட்டாளி வர்க்கப் போராட்டங்கள், இயற்கை, வாழ்க்கைத் தத்துவங்கள் போன்றவற்றை அடிப்படையாகக்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) கலாபூஷணம் புன்னியாமீன் 51

Page 28
எம்.வை.எம். மீஆது
கொண்டு கவிதைகள், கதைகளை எழுதி வரும் இவர், இஸ்
லாமிய சமய கலாசாரம், வரலாறு, உளவியல், கல்வி, இலக்கி யம், நூல் விமர்சனம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.
இவர் இதுவரை ஏழு புத்தகங்களை எழுதி வெளியிட் டுள்ளார். . . .
1. வாசமில்லா மலரிது! (சிறுகதைத் தொகுதி) - 1985 2. நபி பெருமானின் நல்லுரைகள் (40 ஹதீஸ் கவிதைகள்) ,
இந்நூல் கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் 42ஆவது வெளியீடாக 1989 மே மாதம் வெளிவந்தது. விலை ரூபா 1500 . . . . . . . . . . 3. ரமழான் நோன்பு - ஓர் ஆய்வு -
42 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் விலை 25.00 ரூபாய். இந்நூலின் முதலாவது பதிப்பு 1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வெளியானது. 4 சப்ரகமுவ முஸ்லிம்களின் கலை, கலாசார
பாரம்பரியங்கள். (ஆய்வு நூல்). இந்நூலின் முதலாவது பதிப்பு 2005 ஜூலை 18ஆந் திகதி வெளிவந்தது. 5. யார் நயவஞ்சகர்கள்? - 1993 (மொழி பெயர்ப்பு) 6. மகாநாயக்கா தேரோவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் -
1994 (மொழிபெயர்ப்பு) 7 பிறை பார்ப்பதில் வானியல் விஞ்ஞானத்தின் பங்கு ' . - 1992 (மொழிபெயர்ப்பு) . . . . . .
மேலும், சில நூல்களை எதிர்வரும் காலங்களில் தன்னுடைய 'ஷமா ஒப்செட் பிரின்டர்ஸ் பப்பிளிஷர்ஸ்’ என்ற பதிப்பகத்தினூடாக வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். . .
ஒரு சஞ்சிகை ஆசிரியன் என்ற அடிப்படையில் 1980ம். ஆண்டு முதல் ‘கலைமலர்’ எனும் பெயரில் சஞ்சிகையொன்றை வெளியிட்டார். இச்சஞ்சிகை 8 இதழ்கள் வெளிவந்தன. 20ம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்’ எனும் ஆய்வுக் கட்டுரையில் தெளிவத்தை ஜோசப் பின்வருமாறு குறிப்பிட்டி ருநதார. . .. ' ' .. ' .
52எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விாத்திரட்டு . (தொகுதி 13)

எம்.வை.எம். மீஆது '
ஹெம்மாதகம, தும்புளுவாவவிலிருந்து எண்பதுகளில்
வெளிவந்த இதழ் கலைமலர். கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூக் கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆங்கிலம் கற்றல், மொழிபெயர்ப்புக் கவிதைகள் என ஆசிரியர், மாணவர் அனைவருக்கும் பயன்படும் ஆக்கங்கள் கொண்ட ஏடு கலைமலர். . . . . . .
கலைப்பணி எத்தகையதாக அமைய வேண்டும் என்பதில் தீவிரமானவர் ‘கலைமலர்” ஆசிரியர் மீஆது. பி.ஏ. அவர்கள். தீவிரத் தன்மையை மெது மெதுவாகத் தனது இதழ் மூலம் பதியவைத்தவர் அவர். :
கலைமலரின் ஆசிரியத் தலையங்கள் காத்திரமானவை. 'கலைமலரின் மிகப்பெரிய பணி கனவுச் செயல்களைப் போக்குவதாகும். மாறுவேடங்களில் ஊடுருவிப் பார்ப் பதும், நமது வேட்கைகள், அச்சங்கள் ஆகியவற்றின்
உண்மைத் தன்மையை நமது பிரக்ஞைக்கு வெளிப்படுத்
துவதும் கலையின் பணியாகும்.
கனவுச் செயல் உறக்கத்ைைதப் பாதுகாக்கின்றது. கல்ை
கண்டுபிடிப்புச் செய்கிறது. உறங்குபவனை தட்டியெழுப்ப முனைகிறது. கனவுச் செயல் அடக்குதலை சாதிக்க
உதவுகிறது. கலைப்படைப்போ தரிசனத்தையும் உலகம் பற்றிய அனுபவத்தையும் தன்னுணர்வையும் உக்கிரப்
படுத்தி ஆழப்படுத்துகிறது.
கலைகளுள் முதன்மை பெறும் இலக்கியம் இப்பணி களைச் சிறப்புறச் செய்து முடிக்க வல்லது. இன்றைய இலக்கியவாதிகள் சமூகத்தின் உறக்க நிலையைக் களைத்து, விழிப்பூட்டி, மறுமலர்ச்சி காணத் தம் படைப்புக்
களை முன்வைக்க வேண்டும். சமூகத்தின் சுபீட்சம், பூத்துக் குலுங்கத் தடையாக இருக்கும் சுரண்டல், வறுமை, பட்டினி, அறியாமை அனைத்தையும் போக்கி டக் குரலெழுப்ப வேண்டும். . '
கலைப்பணியில் அறிவியலை அணைத்துக் கொள்ள வேண்டும். அரும்பும் மாணவர் சமுதாயம் Ljuj6iouqtb
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 09) ; கலாபூஷணம் புன்னியாமீன் 53.

Page 29
எம்.வை.எம். மீஆது
வகையில் அவர்களின் பாடசாலைக் கல்விக்குத் துணை
யாக பாடவழி காட்டிகளையும் இவ்விதழ் தாங்கி மலர்கி றது. மாணவரும் கலை இலக்கியத்துறையில் ஈடுபாடு காட்ட ஊக்குவிக்கும் முறையில் ‘மாணவர் அரங்கு கலை மலரில் ஒதுக்கப்படுகின்றது.
எம்.வை.எம். மீஆத் அவர்கள் ஆங்கில மொழி மூலமா கவும் இரண்டு சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளார்.
01. The Leaner's Digest 02. Smiling English (fgpj6JÜ GF6f60d35) தன்னுடைய இலக்கிய ஈடுபாட்டுக்குக் காரணகர்த் தாக்கள் என்றடிப்படையில் தனது ஆசான் ஏ.ஆர்.எம். ஷம்ஸ் புலவர், மணிக்குரல் ஆசிரியர் எம்.ஸி. சுபைர், இளம்பிறை ஆசிரியர் ஏ. ரஹ"மான் மற்றும் அண்ணல், தினகரனில் கியாஸ் ஆகியோரை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வருவதில் பெருமையடைகின்றார். இவர் ஹெம்மாதகம முஸ்லிம் எழுத்தாளர் சங்க ஸ்தாபகத் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
இவரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து 1993ஆம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசார அமைச்சு பத்ருல் உலூம்’ (அறிவின் மாமதி) எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. 2004ஆம் ஆண்டில் பூரீலங்கா அரசு ‘கலாபூஷணம்’ பட்டம் வழங்கி கெளர வித்தது.
இலக்கிய முயற்சி மூலம் இலங்கை நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதன் மூலம் சமாதான வாழ்வுமுறையை நிலவச் செய்தலை தம் இலட்சியமாகக் கொண்டுள்ள எம்.வை. எம்.மீஆது அவர்களின் அன்புப் பாரியார் பெயர் எம்.எச். சித்தி ஐன். இத்தம்பதியினருக்கு மாஹிர், இம்தியாஸ், முன்ஸிர் எனும் மூன்று ஆண்பிள்ளைகளும், ரிஸ்னா, பாத்திமா ரினாஸ், ஆய்வடிா சீனாஸ், ரிம்ஸா பர்வீன் ஆகிய 4 பெண்பிள்ளைகளும் உளர்.
இவரின் முகவரி: M.YM, MEEADHU A 13/3, MAHIR MANZIL DUMBULUWAWA HEMMATHAGAMA.
54 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

ஆ.மு.சி. வேலழகன்
ஆமு.சி.வேலழகன்
பதிவு 505
எழுத்துத்துறை
- கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் ‘சிங்காரக்கண்டி’ என்று வரலாற்று பெயர்பெற்ற ‘திருப்பழுகாமம் 01ஐச் சேர்ந்த சின்னத்தம்பி வேல் முருகு அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலங்க ளாக எழுதிவரும் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், பன்னூலாசிரி யருமாவார். இவர் ஆதிநாராயணன், முத்து, சின்னத்தம்பி, ஆ.மு. சி.வேலழகன் ஆகிய பெயர்களிலும் எழுதிவருகின்றார். இந்த எழுத்தாளரின் சிறப்பம்சமாக விளங்குவது இதுவரை காலம் எந்தவொரு பத்திரிகைக்கும் எழுதாமல் சுயமாக 12 புத்தகங்களை வெளியிட்டிருப்பதாகும்.
1939ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி திருப்பழு காமத்தில் ஆதிமுத்து சின்னத்தம்பி, வேலாயுதர் வள்ளியம்மை தம்பதியினரின் 5ஆவது பிள்ளையாகப் பிறந்தவர்தான் இந்த சி.வேல்முருகு எனும் இயற்பெயர் கொண்ட திரு.ஆ.மு.சி. வேலழகனாகும். இவருடன் கூடப்பிறந்தவர்கள் 7 பேர். தற்போது இவர் மட்டும் தான் குடும்பத்தில் உள்ளார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புண்னியாமீன் 55

Page 30
ஆமுசி வேலழகன்
ஆ.மு.சி.வேலழகன் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனது 5 வயதுக் காலப்பகுதியிலே தாய், தந்தை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தந்தை வேறு, தாய் வேறு எனும் நிலையில் பிரிந்து வாழலாயினர். இந்நிலையில் வேலழகனின் தாய் தனது தன்னம்பிக்கை விடாமுயற்சி காரண மாக பல இன்னல்களுக்கு மத்தியில் இவரை வளர்த்து வந்தார். இவர் திருப்பழுகாமம் மெதடிஸ்தமிசன் பாடசாலையில் J.S.C. வரை (8ஆம் வகுப்பு) படித்தார்.
இதன்பின் 1952 காலப்பகுதிகளில் தந்தை ஈ.வெ.ரா. பெரியார், ப.ஜீவானந்தம், சிங்காரவ்ேலர், பேரறிஞர் அண்ணாதுரை போன்றோரின் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டும், அவர்களது சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களால் கவரப்பட்டும் அவற்றைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துமுகமாக பல சீர்த்திருத்தங்களைச் செய்ததன் காரணமாக சமூகத்தின் எதிர்ப்பு களுக்கும், குடும்பத்தார் சுற்றம் என்போரின் வசை, வம்புகளுக்
கும் ஆளானார்.
இருந்தும் தன்னம்பிக்கையும், கொள்கைப் பற்றும் கொண்ட இவர் தான் பிறந்த ஊரை விட்டு 1963ல் வெளி யேறினார். வெளியேறும் போது கையில் பணமோ, பக்க பலமான இனசனமோ பெருங்கல்வி, பதிலுக்கு உத்தியோகம், அந்தஸ்து எதுவுமில்லாத நிலையில் வெளியேறி மன்னார் மாவட்டம் வங்காலை, திருமலை மாவட்டம் திருமலையென அலைந்து பல இன்னல் இடர்கள்ை அடைந்து மட்டக்களப்பு அமிர்தகழி யிலே நிரந்தரமாக வாழ்வமைத்துக் கொண்டிருந்தவரை காலச்சூழ் நிலை சிறையிலும் தள்ளியது.அங்கிருந்து சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்ட கையோடு இ.போ.ச.சபையில் பல சிரமங்க ளுக்கு மத்தியில் ஓர் பஸ் சாரதியாக இணைந்து பொறளை, தலங்கமை, பதுளை, மட்டக்களப்பு. கல்முனை, அம்பாறை, வாழைச்சேனையென் 32 வருடங்கள் சேவை செய்து இலங்கைப்
போக்குவரத்துச் சபைக்கு பெருமை சேர்த்தார்.
தன் கடமையை கொள்கைப் பிடிப்போடு செய்து வந்த இவர் போக்குவரத்துச்சாலைகளில் இள்ைளுர்கள், தொழிலாளி நிருவாகிகள் மத்தியில் இலக்கியம் சம்பந்தமான கவிதை, கட் டுரை, கையெழுத்துப் பத்திரிகை போன்றவற்றை எழுத வைத்தும் கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்தி தனது
56 எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திட்டு (தொகுதி )

ஆ.மு.சி. வேலழகன் . .
ஆர்வத்தை வெளிக்காட்டி வந்தார். இலங்கையில் எந்த பஸ் டிப்போக்களிலும் இல்லாத வகையில் மட்டக்களப்பு பஸ்சாலை. யில் (1985 காலப்பகுதியில் கிழக்குப் போக்குவரத்துச் சபைத் தலைவர் ஜனாப் தெளபீக் (முஹம்மட் அலி) அவர்களைக் கொண்டு அவரது விருப்பத்தின் பேரில்) ஓர் படிப்பகத்தினைத் திறந்து 5ற்கும் மேற்பட்ட தமிழ் பத்திரிகைகளும் ஆங்கில, சிங்கள பத்திரிகைகளும் பல நூறு நூல்களையும் உள்ளடக்கிய படிப்பகத்தினை ஆரம்பிக்க காரணகர்த்தாவாக இருந்தார். இக்கட்டத்தில் ‘செண்பகம்’ எனுமோர் கையெழுத்துப் பத்திரிகை யினையும் மாதாமாதம் தனது முயற்சியினால் நடத்தி வந்தார். இக்கால கட்டங்களில் ஆண்டுதோறும் தான் கடமையாற்றும் சாலைகளில் வாணிவிழா, தைப்பொங்கல் விழாக்களையும் பெரும் இலக்கிய விழாக்களாக நடத்திச் சிறப்புசெய்தார். இவருக்கு உயர்பதவியான தரம் 6 சாரதிப் பயிற்றுனர் பதவி கிடைத்தது.
1972ம் ஆண்டிலிருந்து எழுத்துத்துறையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட கவிதை, சிறுகதை, உரைச்சித்திரம், நாவல்களை எழுதியுள்ளார். இது வரை 12 நூல்களை எழுதி வெளியிட்டும் 13,14,15ஆவது நூல்களை வெளியிட ஆயத்தமாயிருக்கும் இவர், இது நாள்வரை எந்தவொரு பத்திரிகைக்கும் தனது ஆக்கங்களை அனுப்பியது மில்லை. இதுபோல பரிசுகள், விருதுகள் வேண்டி அங்கு இங்கென அலைந்தவருமில்லை. ' . '
இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்களின் விபரம் வருமாறு:
பக்கம் 50, பாக்கியம் பதிப்பகம். விலை: ரூபா 15.00
01 “தீயும் தென்றலும்" (1972) கவிதைத் தொகுப்பு,
02. சாதியா? சாதியா" (1973) உரைச்சித்திரம், Y. பக்கம் 70,
பாக்கியம் பதிப்பகம் விலை: ரூபா 3000 . . . . . இவர்கள் நம்மவர்கள் (பாகம் 09) கலாபூஷணம் புன்னியாமினி 57

Page 31
ஆமுசி. வேலழகன்
03
உருவங்கள் மானிடராய்” (1994) கவிதைத் தொகுப்பு, பக்கம் :63,
இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை தமிழ்நாடு ரூபா 5000
04
05.
06
. . . பக்கம் 96,
பக்கம் 96 , . . . . - இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, தமிழ்நாடு
பார்க்கர் பிரிண்டர்ஸ்
Bu 7500 . . . .
ரூப்ா 7500
“கமகநிலா" (1996) சிறுகதைத் தொகுப்பு
“வேலழகன் அரங்கக் கவிதைகள்”, (1996)
பக்கம் 96, . . . . . . . . இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, தமிழ்நாடு
பார்க்கர் பிரிண்டர்ஸ்.
“மூங்கில் காடு", (2001) சிறுகதைத் தொகுப்பு பக்கம் 272, இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, தமிழ்நாடு
பர்க்கர் பிரிண்ட்ர்ஸ்" ரூபா 29000
&6
“விழியும் வழியும்" (2001) கவிதைத் தொகுப்பு
: இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, தமிழ்நாடு,
சுமன் அச்சகம்,
ரூபா 150.00
08 . “சில்லிக்கொடி ஆற்றங்கரை", (2004) வரலாற்று நாவல்,
பக்கம் :166, மட்மாவட்டத் தமிழ் எழுத்தாளர் பேரவை
ரூபா 2006"
09
“கோடாமை சான்ே ார்க்கனி", (2004) வரலாற்று நாவல், பக்கம் 160, ་་་་་་་་་་་་་་་་
பாக்கியம் சிவசோதி பதிப்பகம், திருப்பழுகாமம்
58 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 19

ஆ.மு.சி. வேலழகன்
10 “செங்காந்தள்” (2006) கவிதைத் தொகுப்பு,
பக்கம் 100, பாக்கியம் சிவசோதி பதிப்பகம், திருப்பழுகாமம்
ரூபா 15000
11 “இவர்கள் மத்தியிலே", (2006) குறுநாவல்,
பக்கம் :80, -
பாக்கியம் சிவசோதி பதிப்பகம், திருப்பழுகாமம் : ரூபா 130.00 m
12 "கேட்டுப் பெற்ற வரம்”, (2007) சிறுகதை,
பக்கம் :160, ۔ ' மணிமேகலைப் பிரசுரம் - தமிழ்நாடு
BLIT : 200.00 w
மேலும் தேரான்தெளிவு என்ற சிறுகதைத் தொகுதியை யும், திருப்பழுகாமம் வரலாறு எனும் வரலாற்று நூலினையும், காடும் கழனியும் எனும் நாவலையும் விரைவில் வெளியிட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இம்மூன்று புத்தகங்களும் தமிழ்நாடு மணிமேகலைப் பிரசுர வெளியீடாக 2008 வெளி வரவுள்ளது. . . . .
இவரைப்பற்றி பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான அன்புமணி குறிப்பிட்டிருந்த ஒரு வாசகம் என் நினைவுக்கு வருகின்றது. “.ஆ.மு.சி.வேலழகன் அவர்கள் சாதாரண தொழி லாளியாக இருந்து கொண்டு இலக்கியம் படைத்து வருவதும், சமூக சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டு வருவதும், என்னை வெகுவாக கவர்ந்தது. பஸ் சாரதியாக, சாரதிப் பயிற்றுனராக இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒரு படிக்காத மேதை. இருப்பினும் இவரது இரண்டு நூல்கள் அரச சாகித்திய விருதினையும், ஒரு நூல் யாழ் இலக்கிய வட்ட விருதினையும் பெற்றுள்ளன. இந்த படிக்காத மேதையின் நூல்களைப் ஆய்வு செய்து தமிழ்நாட்டு மாணவர்கள் எம்பில் (M.Phil) பட்டம் பெற்றிருக் கின்றமை நிச்சயமாக ஆ.மு.சி.வேலழகனின் திறமைக்கு ஒரு சான்றாகும். மட்டுமல்ல அனைத்து இலக்கியவாதிகளுக்கும்.
ஒரு படிப்பினையாகும்.”
இவரின் விருது பெற்ற நூல்கள் பின்வருமாறு.
இவர்கள் நம்மவர்கள் (புர்கம் 03); கலாபூஷணம் புண்னியாமின் 59.

Page 32
'ஆமு.சி, வேலழக.
9 செங்காந்தன் (கவிதைத் தொகுதி - 2006)
தேசிய சாகித்திய விருது . . . . 0 கோடாமை சான்றோர்க்கதை (நாவல் - 2004)
மாகாண தேசிய விருது 9 சில்லிக்கொடி ஆற்றங்கரை (நாவல் - 2004)
'யாழ். இலக்கியவட்ட விருது . . .
இவரது “மூங்கில் காடு” நூலினை தமிழ்நாடு பச்சை யப்பன் கல்லூரியில் பேராசிரியர் சோ.இளங்கோ அவர்கள் ஆய்வுசெய்து M.Phil, பட்டம் பெற்றுள்ளார். பேராசிரியர் திரு. இரா.கோவிந்தன் அவர்கள் இவரது நூலான “சில்லிக்கொடி ஆற்றங்கரை” நாவலினை தமிழ்நாடு தஞ்சைப் பல்கலைக்கழ கத்தில் ஆய்வுசெய்து M.Phil, பட்டம் பெற்றுள்ளார். இதுபோல் இவருடைய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளை முறையே மூவர் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் M.A. பட்டத்திற் கென ஆய்வு செய்வதும் குறிப்பிடத்தக்கது .
இவர் கடந்த 1952 காலப்பகுதியில் இருந்து சமூக சீர்த்திருத்தப் பணிக்கெனத்தம்மை அர்ப்பணித்து, 1958இல் திருப் பழுகாமம் கண்ணகி கலைகழகத்தினையும் 1963இல் அமிர்தகழி புன்னைச் சோலையில் முரசொலி நாடக மன்றத்தினையும், 1965இல் திருக்குறள் முன்னணிக் கழகத்தினையும், 1970இல் மட்டுநகரில் தமிழர் கலாசார மன்றத்தினையும், 1971இல் மட்டுநகரில் திருக்குறள் முன்னணிக் கழகத்தினையும், 1981இல் திருப்பழுகாமம் திருக்குறள் முன்னணிக் கழகத்தினையும், 1985இல் மட்.இ.போ.ச.சாலையில் கிழக்குப் போக்குவரத்து கலாசார மன்றத்தினையும், 1988இல் படுவான்கரை விவசாயிகள் அபிவிருத்திக் கழகத்தினையும், 1989இல் அம்பாறை மகிந்தபுரயில் திருக்குறள் முன்ன்ணிக் கழகத்தினையும், 1997இல் மட்டுநகரில் மட். மாவட்டத் தமிழ் எழுத்தாளர் பேரவையினையும், 2004இல் வாழைச்சேனையில் திருக்குறள் முன்னணிக் கழகத்தினையும் , தனது சொந்தச்சிந்தனை, முயற்சியால் தொடங்கி பல இளைஞர் களை இலக்கியத்துறையில் ஈடுபட வைத்தும் பல அறிஞர் களைக் கொண்டு விழாக்கள் நடத்திப் பேருரையாற்ற வைத்தும் பல எழுத்தாளர்கள், கலைஞர்கள்,அறிஞர்களைக் கெளரவித்து வந்துள்ளார், . . . . . . . . . · ·
60 எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்க்ள், கலைஞர்களின் விரத்திரட்டு . (தொகுதி 13).

. ஆ.மு.சி. வேலழகன் ஆமு.சி.வேலழகனின் இத்தகைய சேவைகளைக் கருத் திற்கொண்டு அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் இவருக்குப் பல கெளரவங்களை வழங்கியுள்ளன. அவை பற்றிய குறிப்புகள் கீழே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. . . . . 1. தமிழ்நாட்டு கல்விமையச்சரும், பேராசிரியருமான மாண்பு மிகு க. அன்பழகன் அவர்களின்ால் 1996 மே 09ஆம் திகதி காந்தி காமராஜ் நினைவு மண்டபத்தில் பத்திற்கும். மேற்பட்ட நாட்டு அறிஞர்கள் முன்னிலையில் பொன்னா
டை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
2. இலங்கை அரசினால் 2006இல் கலாபூஷணம் விருது
வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். . . .
3. 2007ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண
சாகித்திய விழாவின் போது (12.11.2007) கெளரவிக்கப்
பட்டார். . . . . . .
மேலும், மட். அரசாங்க அதிபர் திரு.வே.சண்முகம் ஐயா அவர்களினாலும் திரு. புண்ணியமூர்த்தி ஐயா அவர்களினாலும்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புண்ணியாமீன் 61 ... :

Page 33
ஆமு.சி. வேலழகன்
முறையே 2003, 2004 ஆகிய காலப்பகுதிகளில் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, யாழ். இலக்கிய வட்டத்தின் விருதுக்கும் (2008.01.06) இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பி னும் யாழ். இலக்கிய வட்டத்தின் விருதினையும், பரிசினையும். போக்குவரத்துச் சிரமத்தினால் பெறமுடியாத நிலையில் உள்ளார். 12.09. 1998660 GasT(publ (CEYLIN UNITED and STAGE யினரால் இலக்கியத்திற்கான விருதும் இவருக்குக் கிடைத்தது.
இவரின் அன்புப் பாரியார் கமலாவேலழகன் ஆவார். இத்தம்பதியினருக்கு உதயகுமார் (கணக்காளர்), கருணாநிதி (கலாநிதிப் பட்டம் பெற்றவர்), உதயசூரியன் (தொழிலதிபர்) தமிழ்நாடு, சிற்றரசு (சினிமாப் படப்பிடிப்பாளர்) தமிழ்நாடு, கலாநற்
குணம், மணிமேகலா, வாசுகி, வேல்விதி, இளவழகன் (இயற்கை
யெய்துவிட்டார்) ஆகிய அன்புச் செல்வங்கள் உளர். இவரின்
முகவரி:
A.M.S. VELALAGAN THAMARAIKKULAM,
THALANKUDAH- 02
ARAYAMPATHI - E.P
62 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)
 

இரத்தினசிங்கம்
க. இரத்தினசிங்கம்
பதிவு 504
எழுத்துத்துறை
வடமாகாணம், கிளிநொச்சி மாவட்டம், கிளிநொச்சி பிர தேச செயலாளர். பிரிவில், கரைச்சி கிராமசேவகர் வசத்தில்
வசித்து வரும் கந்தையா இரத்தினசிங்கம் ஒரு சிரேஷ்ட எழுத்தா ளரும், விமர்சகரும், ஊடகவியலாளருமாவார்.
1940ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதி கந்தையா தவமணி தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இரத்தினசிங்கம் சாவக்கச்சேரி மட்டுவில் வடக்கு சந்திர மெளலீச வித்தியாலயத் தில் அப்போதைய ஜே.எஸ்.சி. (ஆண்டு 8) வரை கற்றார். இவரின் அன்புப் பாரியார் பெயர் தவமணி. இத்தம்பதியினரின் அன்புச் செல்வங்கள் விஜயானந்தன், சிவகுமாரன், சிவமலர், சிவனேஸ்வரி, சிவஞானசுந்தரம், சிவராணி, சிவச்சந்திரன்.
தனது இளமைக்காலம் முதலே வாசிப்புத்துறையிலும், இலக்கியத்துறையிலும் இயல்பான ஆர்வம் பெற்றஇவரின் கன்னியாக்கம் 1959ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) கலாபூஷணம் புண்னியாமீன் 63

Page 34
க. இரத்தினசிங்கம்
பிரசுரமானது. படைப்பிலக்கியம் என்ற வகையில் அன்று தொடக் கம் இன்றுவரை சிறுகதைகள், கவிதைகள் என சுமார் 100 ஆக்கங்களை எழுதியுள்ளார். அதேநேரத்தில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல் போன்ற தேசிய பத்திரிகைகளிலும், கலைச்செல்வி, அமுதம், ஆனந்தசாகரம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் இலங்கை வானொலியிலும், பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன. . . . . . . . . . .
இவர், படைப்பிலக்கியத்தில் சொற்பமான அளவில் பங்க ளிப்பினை வழங்கியிருந்தாலும்கூட இவரின் கவிதைகள் ஆழமா னவை. உதாரணத்திற்கு அவரின் ஒரு கவிதையிலிருந்து சில வரிகளை கீழே தந்துள்ளேன். . . . . .
குளத்தில் மினுக்காய் தூண்டில் போட்டு உழைத்து வாழும் உண்மை உழைப்பாளரே போர்க் கால இருள் சூழ்ந்த அந்நாளில் ஊர்வாழ் மக்களின் உணவுக்காய் உழைத்தவர் நீங்களே
க. இரத்தினசிங்கம் இலக்கியவாதிகளின் இலக்கிய நடவடிக்கைகளுக்கு பெரிதும் தோள்கொடுத்து உதவிவந்துள் ளார். தமிழிலக்கியத்தை வளர்க்க வேண்டும். தமிழ்மொழியை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இவருடன் கூடிப்பிறந்ததே. அண்மையில் "மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்கள்’ எனும் தலைப்பில் டொமினிக் ஜீவா அவர்கள் 2006 நவம்பர் மல்லிகை இதழில் எழுதியிருந்த வாசகங்கள் இவ்விடத்தில் என் நினைவுக்கு
நான் இவரை முதன் முதலில் சந்தித்து மல்லிகையின் ஆரம்ப கால கட்டங்களிலாகும். சிறியளவில் மல்லிகைச் சாதனங்களுடன் நான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கிளிநொச்சியிலிருந்து என்னைத் தேடி வந்திருந்தார் இவர். "உங்களை நேரடியாக ஒரு தடவை பார்த்துப் பேசலாமெண்ட் ஆசையில்தான் நேரில் காண வந்தனான்!” என வன்னி மண்ணுக்குரிய இயல் பான பணிவு நிறைந்த மென்மையான குரலில் இவர் என்னுடன் பேசினார். முதற் பார்வையிலேயே எனக்கு இவரை ரொம்பப் பிடித்துப்போய்விட்டது.
64 எழுத்தாளர்கள். ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

£。 இரத்தினசிங்கம்
இன்றுவரை இவரது இலக்கிய உறவு தொடர்ந்து வருகி றது. இத்தகைய ஆத்மார்த்தகமான நண்பர்களின் ஒத்து ழைப்புத்தான் மல்லிகைச் செடியின் உரம் என மெய்யா கவே கருதுகின்றேன். . . .
க. இரத்தினசிங்கம் ஊடகத்துறையில் அதிக ஈடுபாடு மிக்கவராகவும், ஊடகத்துறையினூடாக சாதனைகள் புரிய வேண்டுமென்றும் ஆர்வம் கொண்டுள்ளார். தினக்குரலின் பகுதி நேர ஊடகவியலாளராக தற்போது பணியாற்றி வரும் இவர், 1959களிலிருந்து சுதந்திரன் பத்திரிகையிலும் செய்திகள் எழுதியுள்ளார். .
தினக்குரலிலும், ஞாயிறு தினக்குரலிலும் இவரது பிரதேச செய்திகள் அவ்வப்போது பிரசுரமாகும். அதேநேரத்தில் ஞாயிறு தினக்குரலில் இவரால் எழுதப்பட்டு வரும் நேர்காணல்கள் இலக் கிய நயத்துடன் கூடியதாக இருப்பதையும், கேள்விகள் சிறப்பான முறையில் தொகுக்கப்படுவதையும் காணமுடிகிறது. 50க்கும் மேற்பட்ட நேர்காணல்களை இவர் தினக்குரலில் எழுதியுள்ளார். இதில் 32 ஆர்வமிக்கவர்களின் நேர்காணல்களைத் தொகுத்து ‘மண்ணின் வேர்கள்’ எனும் தலைப்பில் 2006 அக்டோபரில் ஒரு நேர்காணல் நூலினை வெளியிட்டார். கிளிநொச்சி மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையின் முதலாவது வெளியீடாக வெளி வந்துள்ள இந்நூலின் விமர்சனத்தை 'தினக்குரல் நூலகத்தில் எஸ். கார்த்திகா பின்வருமாறு எழுதியிருந்தார். இந்த விமர்சனத்தி னுாடாக நூலாசிரியரின் எழுத்தாண்மையை ஒரே பார்வையில் காணக்கூடியதாக இருக்கின்றமையினால் அதனை கீழே இணைத் துள்ளேன். . . . .
சமூக சேவகரும், இலக்கிய ஆர்வலரும், ஊடகவியலாள ருமான க. இரத்தினசிங்கம் வெளியிட்டிருக்கும் ஓர் அரிய நூல்தான் ‘மண்ணின் வேர்கள்’.
வன்னி மண் வந்தாரை வாழவைக்கும் மண் மட்டுமல்ல.
வளம் கொழிக்கும் வீரமும்மிகும் வளமான மண்ணும்
கூட, அதனால்தான் அதன் சிறப்பு அகிலம் வரை பரந்து விரிந்திருக்கின்றது. .
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புன்னியாமீன் ... v. 65

Page 35
க. இரத்தினசிங்கம்
இந்த மண்ணில் பிறந்து இம்மண்ணுக்காக பாடுபட்டு அயராது உழைத்து அம்மண்ணிலே வேரூன்றி அம்மண் னிற்கும் பெருமை சேர்க்கும் சிலரை மண்ணின் வேர்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
'அண்மைக் காலமாக நேர்காணல் நூல்கள் பல வெளிவந் துள்ள்ன. இதன் மூலமாக பல்வேறு கலை, இலக்கிய, சமூகப் படைப்பாளிகளின் பன்முகப்பட்ட தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில் க. இரத்தினசிங்கத்தின் ‘மண்ணின் வேர்கள் சமூகத்திற்கு
அவசியமான ஒரு படைப்பாகும்.
எல்லாக் கேள்விகளும் முழுமையான பதில்களைத் தருவதில்லை. முழுமையான பதில்வரக் கூடிய்தாக கேள்வி கேட்பது என்பது கேள்வி கேட்பவரின் திறமை யைப் பொறுத்தது. அந்தத்திறமை இரத்தினசிங்கத்திடம் நிரம்ப்வே இருக்கிறது. அது மட்டுமல்ல, சிலர் சில விடயங்களை மெளன. மொழிகளாக்கி மனதில் ஒரு மூலையில் போட்டு பூட்டி விட்டிருப்பார்கள். அந்தப் பூட்டை உடைத்து அந்த மெளனங்களைக் கலைத்து வெளியே கொண்டுவர வேண்டிய திறமையும் நேர்கான்ப வரிட்த்தே இருக்க வேண்டும். அதுவும் அவரிடம் இருக்கின்றது என்பது அவருடைய இந்த நேர்காணல் தொகுப்பான ‘மண்ணின் வேர்களில் இருந்து அறிய முடிகின்றது. . . . . . . .
அவருக்கு கலைத்துறையிலும், சமூகத்துறையிலும் அதீத அக்கறை இருந்தமையே இவ்வாறான ஒரு நூல் தோற்றம் பெறக் காணமாயிருக்கின்றது என்றால் அதில் மிகை
யில்லை. இந்நேர்காணலில் அவரது சமூகக் கரிசனையும்
அறியமுடிகின்றது.
சமூகத்தின் பல நிலைகளிலுமுள்ள பற்றாளர்களுடனும், செயற்பாட்டாளர்களுடனும் இவர் நெருங்கிப் பேச முனைகிறார். குறிப்பாக, பெண்களின் குரல்களை அறிய வைக்கிறார். கல்வி, மருத்துவம், நிர்வாகப்பணி, ஆன்மீகம்,
மொழி, இலக்கியம், சமூகப்பணி என பல தரப்பாளர்களும் இங்கே தம் மெளனத்தைக் கலைத்திருக்கிறார்கள்.
66 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- (தொகுதி 19)

க. இரத்தினசிங்கம்
க.செ.வீரசிங்கம், தாமரைச் செல்வி, ச. முருகானந்தன், மண்டைதீவு கலை செல்வி, திருநகர் நடராசன், வெமோ. கானந்தசிவம், வளவை வளவன், செவ்வந்தி மகாலிங்கம், கனடாவளைக்கவிராயர், புரட்சி பாலன் ஆதிலட்சுமி
சிவகுமார், சந்திரகாந்த முருகானந்தன், கு.மணிமேகலை, நா. யோகேந்திரநாதன், தர்சினி ஆனந்த ராசா, மு.கந்த
சாமி, இநடராசா, கா.நாகலிங்கம், த.புவனேஸ்வரி
செல்லையா, கு. இரத்தினேஸ்வரக் குருக்கள், தி. இராச.
நாயகம், சோ. செல்வராணி, ப.அரியரத்தினம், ம.பத்ம. நாதன், ஆமார்க்கண்டு, நா.வை. மகேந்திரராஜா, சந்திர
காந்தன், முருகானந்தன், அபிராமி கைலாசப்பிள்ளை,
ளார்கள்.
வன்னியூர்க் கவிராயர் ஆகிய 32 பேர் நேர்காணப்பட்டுள்
வன்னி மண்ணின் வேர்கள் இவ் 32 பேர் மட்டுமல்ல.
இன்னும் இருக்கின்றார்கள். அவர்களையும் அடுத்த
சந்ததியினர் அறியும் வகையில் நேர்கண்டு உலகிற்கு
அவர்களை அறியச் செய்ய வேண்டிய கடமை வன்னி
மண்ணிற்கு உள்ளது. இம்மண்ணின் வேர்கள் என்னும்
நூல் ஆழமாகப் பரவி நிமிர்ந்து நிற்பதோடு, வளம்
கூட்டவும் செய்யும் என்பது திண்ணம்.
விடயங்
இலக்கியத்திலும், ஊடகத்துறையிலும் இன்னும் பல களை சாதிக்கவேண்டும் என திடசங்கற்பம் பூண்டு
இன்னும் தொடர்ச்சியாக எழுதிவரும் இரத்தினசிங்கம் தன்னுடைய
இலக்கி
யப் பத்திரிகைத்துறைக்கு காரணகர்த்தா என்றடிப்படை
யில் அமரர். எஸ்.எல். செளந்தரநாயகன் (வன்னியூர் கவிராயர்) அவர்களை இன்றும் அன்புடன் நினைவுகூர்வதில் பெருமிதம
டைந்து
வரும் இவரின் முகவரி;-
K. RATNASINGAM | 266, JEYANTHINAGAR
KILINOCHCHI.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 09) : கலாபூஷணம் புன்னியாமீன் 67

Page 36
சி. தர்மகுலசிங்கம்
சி. தர்மகுலசிங்கம்
பதிவு 505
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்டத் தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டுள்ள சிதம்பரம்பிள்ளை தர்மகுலசிங்கம் அவர்கள் வடமாகாணத்தில் அல்வாய் மேற்கு, அல்வாய் பிரதேசத்தில் ‘திக்கம்’ எனும் கிராமத்தினைப் பிறப் பிடமாகக் கொண்டவர் திக்கவயல் சி. தர்மகுலசிங்கம், திக்கவயல் சி. தர்மு ஆகிய பெயர்களில் கடந்த நான்கு தசாப்த காலமாக தமிழ் இலக்கிய உலகில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஓர் எழுத்தாளராக கலையிலக்கிய சேவை செய்து வரும் இவர், பல்துறைப் படைப் பாளி, ஊடகவியலாளர், உலக நகைச்சுவை ஏடான 'சுவைத் திரள் ஏட்டின் பிரதம ஆசிரியர்.
கணபதிப்பிள்ளை சிதம்பரம்பிள்ளை, பொன்னையா மயிலப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராக 1947ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி அல்வாய் திக்கத்தில் பிறந்த தர்மகுலசிங்கம் தனது ஆரம்பக்கல்வியை நெல்லியடி
68 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 13)
 

சி. தர்மகுலசிங்கம் மகாவித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை வல்வெட்டித் துறை சிதம்பரக் கல்லூரியிலும் பெற்றார். பின்பு தனது பல்கலைக் கழகக் கல்வியை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த இவர், வரலாற்றுத்துறை சிறப்புப் பட்டதாரியாவார், தொழில் ரீதியாக 1977ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை ‘விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியாக’ நாட்டின் பல பாகங்களிலும் சேவையாற்றியுள்ளார். தனது கல்வித் தகைமைக்கேற்ப தொழில் கிடைக்கவில்லை என இன்றுவரை ஆதங்கப்படும் இவர், 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை ஒய்வுபெற்றார்.
பாடசாலையில் கற்கும் காலங்களிலிருந்தே வாசிப்புத் திறனும், எழுத்தாற்றலும் இவருக்கு கூடப் பிறந்த சொத்துக்களாக இருந்தன. படிக்கும் காலங்களில் நகைச்சுவைத் ததும்ப எழுதுவ தும், நகைச்சுவையாக நண்பர்களுடன் பழகுவதும் இவருக்கு இயல்பாகவே காணப்பட்ட உணர்வுகளாக இருந்தன. இந்த அடிப்படை மனோநிலையைக் கொண்டிருந்த இவர் கொழும்பில் இருந்தும், பின்பு யாழ்ப்பாணத்தில் இருந்தும் வெளிவந்த நகைச் சுவைச் சஞ்சிகையான “சிரித்திரன்’ சஞ்சிகையை தனது இலக் கிய ஈடுபாட்டின் வெளிப்பாட்டு முதற்களமாக அமைத்துக் கொண்டார்.
1966ஆம் ஆண்டில் சிரித்திரன் பத்திரிகையில் ‘நாட்டுப்புற பாடல்களும், நகைச்சுவைகளும்’ எனும் தலைப்பில் இவரின் கன்னியாக்கம் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நகைச்சுவை ததும்ப பல்வேறு தலைப்புகளில் பல்வேறுபட்ட கட்டுரைகளையும், ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 1987 வரை சிரித்திரன் பத்திரிகையில் அணி செய்த நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் என்ப வற்றை இவர் எழுதியுள்ளார். இதன் மூலமாக "நகைச்சுவையால் சிந்திக்கும் ஒரு எழுத்தாளன்’ என இலக்கிய உலகம் இவரை இனம்கண்டு கொண்டது.
*சிரித்திரன் சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் தோளோடு தோளாக நின்று அரும்பணியாற்றியவர் இவர்’ என்று செங்கை ஆழியான் “கார்ட்டூன் ஓவிய உலகில் நான்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சிரித்திரன் சஞ்சிகையில் இவர் பல்வேறு
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமின் 69

Page 37
சி. தர்மகுலசிங்கம்
புனைபெயர்களில் எழுதியுள்ளார். அம்பலம், அந்திரசித்து, ஒப்பிலாமணி, திக்கபக்தன், திக்கவயல்தர்மு என்பன இவரின் புனைபெயர்கள்.
நகைச்சுவையாக்கங்கள், தத்துவக் கட்டுரைகள், வரலாற் றுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என இதுவரை முன்னுற்றுக்கும் மேல் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிரித்திரன், எக்காளம், மல்லிகை, தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினக்கதிர் (மட்டக்களப்பு), உதயன், சஞ்சீவி, இடி, ஞானம், ஆலயமணி (சஞ்சிகை), தமிழமுது ஆகிய தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமா கியுள்ளன.
1984ஆம் ஆண்டில் வீரகேசரியிலும், 1987 காலப் பகுதியில் ஈழநாட்டிலும் அதன் பின்பு ஈழமுரசு ஆசிரியர் பீடங்களிலும் உதவி ஆசிரியராகக் கடமைாற்றிய 'திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் அதிகளவான இலக்கியக் கட்டுரைகளையும், உண்மைக் கதைகளையும், “பாணபத்திரன்’ என்ற புனைபெயரில் எழுதி ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்ற நிலைமையினை அடைந்தார். ‘ஈழநாடு’ நாளிதழில் இவர் எழுதி வெளியிட்ட ‘பாஸ்போட் இல்லாத பறவை நான்’ என்ற உண்மைக்கதை அன்று வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்ட உண்மைக் கதைக ளில் ஒன்றாக இருந்தது.
இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ‘வடக்கே போகும் ராமனுறம்’ என்ற சிறுகதை தொடராக உதயனின் வார இதழான ‘சஞ்சீவி”யில் வெளிவந்தது. அத்துடன், மேல்நாட்டு எழுத்தாளரான எமிலிறோலா, டால்ஸ்டாய், முதல் கார்ல்மாக்ஸ் வரை பல்வேறு எழுத்தாளர்கள் பற்றிய விளக்க வுரைகள் இவரால் வெளியிடப்பட்டது. 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தினகரனில் இவரால் பல்வேறு மொழி பெயர்ப்புக் கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக் கின்றன. இவற்றில் ஒஸ்கார் வைல்ட் எழுதிய “கொலை’ எனும் சிறுகதையும் இவரால் மொழிபெயர்ப்பட்டுப் பிரசுரமானது
இவர் இதுவரை எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட் டுள்ளார்.
70 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

சி. தர்மகுலசிங்கம்
1. தத்துவப்படகு
இந்நூல் 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. திருச்சியிலுள்ள பிளாஸா அச்சகம் இந்நூலை அச்சிட்டு வெளியிட்டது. சிரித்திரன் சஞ்சிகையில் 1966 முதல் 1987 வரை இவரால் எழுதப்பட்ட தத்துவக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருந்தது. இந்த நூலின் கருத்துக்களைப் பாராட்டி டாக்டர் உதயமூர்த்தி அமெரிக்காவில் இருந்து பாராட்டுக் கடிதம் ஒன்றினை அனுப்பியதை இன்னும் ஒரு பொக்கிஷமாக பேணி வைத்துள்ளார்.
2. வரலாற்றில் தமிழும், தமிழரும்
இவர் எழுதிய ‘வரலாற்றில் தமிழும், தமிழரும்’ எனும் நூல் சிறந்த வரலாற்று நூல்களில் ஒன்றாகக் கருதப் படுகின்றது. இதில் அடங்கிய பல்வேறு கட்டுரைகள் தினகரன் வாரமஞ்சரியில் தொடராக வெளிவந்து அவருடைய வரலாற்றுப் புலமையை வெளிக்காட்டியது. 1999ஆம் ஆண்டு இந்நூலின் முதல் பதிப்பு அச்சாகியது. 68பக்கங்களைக் கொண்ட இந்நூலினை மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் (கொண்கோப்) வெளியிட்டது. இந்நூலில் மொத்தம் பன்னிரண்டு வரலாற்றுக் கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன.
3. சிந்தனைப் போராளி சிவஞானசுந்தரம்
2003.03.23ஆம் திகதி சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் நினைவு விழாவில் இந்நூல் வெளியிடப்பட்டது. மட்டக்களப்பு வனசிங்கா அச்சகத்தில் அச்சிடப்பட்டு கண்டி கலையிலக் கிய கழகத்தால் வெளியிடப்பட்ட இந்நூலில் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் பற்றிய பெறுமதியான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
4. திருவள்ளுவர் திடுக்கிடுவார்
இவரால் எழுதப்பட்ட இன்றும் ஒரு முக்கியமான நூல் "திருவள்ளுவர் திடுக்கிடுவார்’ எனும் இலக்கிய ஆய்வு நூலாகும். இந்த நூலில் உள்ள திருவள்ளுவர் பற்றிய எதிர்ஆய்வுகள் 'தினக்குரல் ஞாயிறு’ இதழில் வெளிவந்தவை. இந்த ஆய்வுகள் பலராலும் எதிர்க்கப்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமின்

Page 38
சி. தர்மகுலசிங்கம்
பட்டு, அந்த எதிர் ஆய்வுகள் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்தன. இந்த எதிர் ஆய்வுகளில் 'சொக்கன்’ எழுதிய எதிர் ஆய்வுகள் முக்கியமாகக் கருதப்படுகின் றன. இந்த எதிர் ஆய்வுகளும் இந்த நூலில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இந்நூல் சுவைத்திரள் வெளியீடாக 2004.02.20ஆம் திகதி வெளிவந்தது. இந்நூல் 104 பக்கங்களைக் கொண்டது. மட்டக்களப்பு சண்அச்சகம் இந்நூலைப் பதிப்பித்திருந்தது.
5. மட்டக்களப்பில் கண்ணதாசன்
2003ஆம் ஆண்டில் மட்டக்களப்பு வனசிங்கா அச்சகத்தில் அச்சிடப்பட்டு சுவைத்திரள் வெளியீடாக வெளிவந்த இப்புத்தகத்தில் உலகக் கவிஞர்களுடன் கண்ணதாசன் ஒப்பிடப்பட்டு, ஆராயப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். அதேநேரம், மட்டக்களப்பிற்கு கண்ணதாசன் வருகை தந்த சம்பவமும் இந்நூலில் பதிவாக்கப்பட்டுள்ளது.
6. தமிழன் நினைவு
இதுவொரு கவிதைத் தொகுதியாகும். 2002ஆம் ஆண்டு மட்டகளப்பு வனசிங்கா அச்சகத்தில் அச்சிடப்பட்ட இந்நூல் சுவைத்திரள் வெளியீடாக வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் 61 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது.
7. சிந்தனையைக் கிளறிய சிரித்திரன் மகுடி
கேள்வி பதிலில் புதுமை செய்த சிரித்திரன் மகுடியார் அர்த்தமுள்ள கேள்வி பதில்கள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளது. கேள்வி பதில் துறையில் ஒரு புதிய வீச்சினை ஏற்படுத்திய சிவஞானசுந்தரம் அவர்களின் ஒரு முத்திரைப் பதிப்பு என்று இதைக் குறிப்பிடுவதில் தவறிருக்காது. 2004ஆம் ஆண்டில் யுனியாட் அச்சக வெளியீடாக இத்தொகுப்பு நூலினை தர்மகுலசிங்கம் வெளியிட்டிருந்தார்.
8. நாட்டுக் கருடன் பதில்கள்
கேள்வி பதிலில் புதுமை செய்த சிரித்திரன் மகுடியாரைப்
72 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

சி. தர்மகுலசிங்கம்
போல சுவைத்திரள் இதழில் நாட்டுக் கருடன் எனும் கேள்வி பதிலை தர்மகுலசிங்கம் செய்தார். அவரின் கேள்வி பதில்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் 2005ஆம் ஆண்டு வெளிவந்தது.
இவற்றுக்கு மேலாக திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் கனடாவில் வாழும் திரு. மணியம் அவர்க ளுடன் இணைந்து மொழி பெயர்த்து வெளியிட்ட வரலாற்று ஆசிரியர் டைலரின் மார்க்சீயம், தோற்றுவாய் , 6) J 6) FT, கண்ணோட்டம் என்ற நூல் தமிழுக்குப் புதிய வரவாகும். இந்நூல் ஆரம்பகாலத்தில் எவ்வாறு மார்க்சீயம் பலவீனமான நிலையில் இருந்தது என்பதை ஆங்கில நூலாசிரியர் டைலர்
மாத்திரம் அன்றி மார்க்சீயம் ஆரம்பகாலத்தில் தோற்றம் பெற்றது என்பதை அறிய விரும்புவர்கட்கு புதிய பொக்கிசங்களாகும்
மேற்குறிப்பிட்ட நூல்களுக்குப் புறம்பாக ‘இலக்கியத்தில் சிரித்திரன் காலம்’ எனும் நூலொன்றினை இவர் வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நூல் சில முக்கிய இலக்கியத் தடயங்களைத் தமிழுக்குத் தரும் என நம்பப்படுகின்றது.
இவரை ஆசிரியராகக்கொண்டு இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தன.
“சுவைத்திரள்’ என்ற நகைச்சுவை ஏடு ஒன்று, ‘கவிதேசம்’ என்ற கவிதைக்கான இலக்கியச் சிற்றேடு மற்றொன்று. சுவைத்திரள் என்ற நகைச்சுவை ஏடு இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தமிழில் இன்று வெளிவரும் நகைச்சுவை ஏடு சுவைத்திரள் (இலங்கையில்) மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) கலாபூஷணம் புன்னியாமீன் 73

Page 39
சி. தர்மகுலசிங்கம்
இவரின் இலக்கியச் சேவையினைப் பாராட்டி கண்டி கலையிலக்கியக் கழகம் மத்திய மாகாண கல்வியமைச்சர் திரு. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சிரித்திரன் சுந்தர் நினைவு விழாவில் ‘இலக்கியச்சுடர்’ எனும் கெளரவத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவரின் அன்புப்பாரியாரின் பெயர் லட்சுமிதேவி.
தன்னுடைய இலக்கியத்துறைக்கு காரணகர்த்தாக்களும், வழிகாட்டிகளும் என்ற வகையில் கல்லூரி காலத்தில் தனது ஆசான் வித்துவான் குமாரசாமி (நய்னா தீவு), பேராசிரியர் க. கைலாசபதி, சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் ஆகியோரை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்துவரும் இவரின் முகவரி;-
திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் 24/1 பொற்தொழிலாளர் வீதி மட்டக்களப்பு
74 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)
 

எம்.எம். காசீம்ஜி
எம்.எம். காசீம்ஜி
பதிவு 506
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் கல்முனைக்குடி 7ஆம் பிரிவு கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் எம்.எம். காசீம்ஜி அவர்கள் எம்முள் அருகிவரும் கிராமத்துப் பாடல்களையும், கிராமிய மரபுக்கலைகளையும் பாதுகாக்க பிரயத்தனப்பட்டுவரும் ஒரு சிரேஷ்ட கவிஞரும், எழுத்தாளருமாவார்.
கல்முனைக்குடி எனும் கரவாகுக் கிராமத்தில் பழைய நான்காம் குறிச்சி காசீம் ரோட்டில் அல்ஹாஜ் மீ. முகையதின் வாவாப்போடி மரைக்கார் வட்ட விதானை தம்பதியினரின் மூன்றாவது மகனாக 1937ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி பிறந்த காசீம் தனது ஆரம்பக்கல்வியை கல்முனைக்குடி ஆண்கள் பாடசாலையிலும், சாய்ந்தமருது கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலையிலும் (தற்போதைய கல்முனை ஸாஹிரா தேசியப் பாடசாலை) இடைநிலைக் கல்வியை கல்முனை பாத்திமாக் கல்லூரியிலும் பெற்றார். இங்கு எஸ்.எஸ்.சி. பரீட்சையில் அதியுயர் புள்ளிகளைப் பெற்றுத் தேறினார். பின்னர் கொழும்பு ஸ்ராபோட்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) கலாபூஷணம் புன்னியாமீன் 75

Page 40
எம்.எம். காசீம்ஜி
கல்லூரியில் சேர்ந்து ஜி.சி.ஈ. உயர் வகுப்பில் படித்தார்.
இக்கட்டத்தில் லண்டன் ஜி.சி.ஈ. பரீட்சைக்குத் தோற்றி சாதாரண நிலையில் தேறினார். அவ்வேளை இலங்கை அரசு ஆங்கில ஆசிரியர் நியமனம் வழங்கியது. கொம்பனித்தெரு சாஹிராக் கல்லூரியில் (தற்போதைய ஜயா மகாவித்தியாலயம்) ஆங்கில ஆசிரியராக நியமனம்பெற்று சில வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விசேட ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்றார். பயிற்சிக் காலத்தை பயன்படுத்தி இலங்கை ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தஞ் செய்து, வெளியானதும் பரீட்சை எடுத்து அதில் தேறினார்.
ஆங்கில மொழிமூலம் கல்வி கற்றவராக இருந்தாலும் தாய் மொழியாம் தமிழ் மொழியில் அதிக ஆர்வமுள்ளவராகத் திகழ்ந்த இவர் தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கு காரணமாக இருந்தவர் மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.கே.ஆர். அருளையா அவர்களை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
திரு.கே.ஆர். அருளையா அவர்களின் கற்பித்தல் அலாதி யானது என்றும், இவர் கற்பித்த பாடத்தை பலமுறை மீட்கும் தேவை இருக்கமாட்டாது என்றும் எந்த வகுப்பிலும் கிராமியப் பாடல்களைப் பற்றிக் கூறாமலும், பாடத்துடன் இணைத்துப் படிப்பியாமலும் விடமாட்டார் என்றும், கிராமியப் பாடல்களை நாவில் வைத்திருப்பவர்களிடம் கேட்டெழுதி நூலாக்க வேண்டும் என்றும் அடிக்கடி கூறும் தனது ஆசானைப் பற்றி இன்றும் பெருமைப்பட்டுக் கொள்கின்றார்.
மாணவப்பராயத்திலே இடதுசாரிக் கொள்கைகளில் இவர் கவரப்பட்டமையினால் ஒரு இடதுசாரியாக மாறினார். தோழரொரு வருடன் சென்று “தேசாபிமானி’ பத்திரிகை விற்கவும் செய்தார். தேசாபிமானி பத்திரிகையில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகின.
1960ல் இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தபின் தொழிலில் ஈடுபாடுள்ள வகையில் அதிக நேரத்தை அதில் செலவழித்தாலும் இலக்கியத்துறையிலும் ஈடுபாடு காட்டிவந்தார். இக்காலகட்டங்களில் தன்னுடைய ஆசானின் உபதேசத்திற் கமைய தான் வாழ்ந்த பிரதேசத்தில் வாய்மொழி மூலமாக
76 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

எம்.எம். காசீம்ஜி
நிலவிவந்த நூற்றுக்கணக்கான கிராமியப் பாடல்களையும், வாய் மொழி மரபுகளையும் சேகரித்து வந்தார். கடந்த 40வருட காலத்தில் பொழுதுபோக்காக சேகரிக்கப்பட்ட அமுத வளக்கு கள் ஆங்கிலத்தில் 2000மும், தமிழில் 1000மும், பழமொழிகள் ஆங்கிலத்தில் 200உம் தமிழில் 500உம் இவர் கைவசமுண்டு.
இந்நிலையில் 1970ஆம் ஆண்டு கல்முனையிலிருந்து வெளிவந்த அல்அரப் எனும் பத்திரிகையில் இவரின் கன்னி யாக்கம் “கொடுமை’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கிராமியப் பாடல்கள், வாய்மொழி இலக்கியங்கள் என்றடிப்படையில் நூற் றுக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங் கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
அண்மைக்காலங்களில் இவரால் எழுதப்பட்டு தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமான "கிட்டி விளையாட்டு கிராமியப் பாடல் கட்டுரைகள், கிழக்கிலங்கையில் ஆதிகாலம் தொட்டு அண்மைக்காலம் வரை பெண்கள் சேர்ந்து நடாத்திய ‘பூணாரம் போடும் கலியாணம்” கிராமியப்பாடல்களும், மல்லிகை சிறப்பு மலரில் பிரசுரமான “முந்திரியம் பழம்’ எனும் கிராமியப்பாடலும் வாசகர்களின் பெரும் வரவேற்பினைப் பெற்றன.
காசீம்ஜி அவர்கள் இதுவரை ஆறு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
01. இவரது முதலாவது புத்தகம் ‘எம்.எஸ். காரியப்பர்
கண்ட சாஹிராக் கல்லூரி' எனும் தலைப்பில் 1993ம் ஆண்டு வெளிவந்தது. 18 பக்கங்களைக் கொண்ட இச்சிறு புத்தகத்தின் விலை ரூபாய் 15.00
02. “கெளரவ சபாநாயகர் அல்ஹாஜ் எம்.எச்.மொஹம்மட் அவர்களின் 50ஆண்டு அரசியல் வாழ்வு". இப் புத்தகம் எம்.எச். மொஹம்மட் பற்றி இவரால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகும். 1994ம் ஆண்டு வெளிவந்த இப்புத்தகம் 30 பக்கங்களைக் கொண்டது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமீன் 77

Page 41
எம்.எம். காசீம்ஜி
03. 1997ஆம் ஆண்டில் ‘தென்கிழக்கிலங்கையின் மான் மீயத்துக்கு முன்னோர் அளித்த அறிஞ்செல்வம்’ எனும் நூலின் இரண்டு பாகங்கள் வெளியிட்டார். இவ்விரு பாகங்களும் கிழக்கிலங்கை கிராமியப்பாடல்களின் தொகுப்பாகும். 146 பக்கங்களைக் கொண்ட முதலாம் தொகுதியின் விலை ரூபாய் 7500. 158 பக்கங்களைக் கொண்ட இரண்டாம் தொகுதியின் விலையும் ரூபாய் 7500 ஆகும். பின்பு இவ்விரு பாகங்களும் ஒன்றாக்கப் பட்டு 2002.10.23 ஆந் திகதி கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழலக்கிய மகாநாட்டில் மறுபதிப்பாக வெளியீடு செய்யப்பட்டது.
04. “காசீம்ஜி கண்ட கரவாகு வரலாறு. இதுவொரு வரலாற்று நூலாகும். தன்னுடைய பிரதேச வரலாற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பிரதேசத்தில் காணப்படக் கூடிய ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனி அலகு களாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளாக இந்நூலில் தொகுத்துள்ளார். 2002ம் ஆண்டு வெளிவந்த இப்புத்தகம் 124 பக்கங்களைக் கொண்டது. விலை ரூபாய் 200.00
05. காசீம்ஜியின் ‘இரு குருவிகள்.” கிராமியப்பாடல்கள் வரிசையில் இவரால் வெளியிடப்பட்ட நூல் இதுவாகும். இந்நூல் வெளிவந்த பின்பு இலங்கை ரூபவாஹினியில் இந்நூல் பற்றிய விரிவான ஆய்வு நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 2003ம் ஆண்டு வெளிவந்த இப்புத்தகம் 116 பக்கங்களைக் கொண்டது. விலை ரூபாய் 150.00
06. “கல்முனைக்குடி கடற்கரை பள்ளி வரலாறு. இது ஒரு வரலாற்று நூலாகும். 2007ம் ஆண்டு வெளிவந்த இப்புத்தகத்தின் விலை ரூபாய் 50.00
மேற்படி ஆறு நூற்களுக்கும் புறம்பாக இன்னும் ஆறு நூல்களை வெளியிட இவர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த ஆறு நூல்களும் தற்போது கணனிப் படுத்தப்பட்டு பிரசுரத்திற்கு ஆயத்தமாகவுள்ளன.
78 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

01.
O2.
03. 04. 05. 06.
எம்.எம். காசீம்ஜி
காசீம்ஜியின் கவிதைகள் - 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதப்பட்டவை காசீம்ஜியின் கதைகள் - 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதப்பட்டவை வைத்தியர் மகள் - வரலாற்று நாவல் என்று சொன்னார்கள் நபி - இஸ்லாமிய பாடல்கள் இல்லமளித்த வள்ளல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
காசீம்ஜி அவர்களின் இத்தகைய சேவைகளைக் கருத்திற்
கொண்டு 2007ம் ஆண்டில் கலாசார அமைச்சு கலாபூஷன விருது வழங்கி கெளரவித்தது. இவரின் அன்புப் பாரியார் றபீக்கா வீவி ஆவார். இத்தம்பதியினருக்கு நான்கு அன்புச் செல்வங் களுள்ளனர். இவரின் முகவரி;-
M.M. Caseemjee 120A/297B, Haniffa Road, Ajmir Place,
Kalmunai.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமின் 79

Page 42
கே. ஞானசெல்வம் மகாதேவா
கே. ஞானசெல்வம் மகாதேவா
புலம்பெயர்ந்த எழுத்தாளர் - 43
பதிவு 507
ஊடகத்துறை
வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில்மேற்கு கிராமசேவகர் வசத்தில் வசித்துவந்த கே. ஞானசெல்வம் மகாதேவா அவர்கள் ஒரு சிரேஷ்ட பத்திரிகையாளராவார்.
அரைநூற்றாண்டுகளுக்கு மேல் பத்திரிகைத் துறையில் தடம்பதித்து பத்திரிகைத்துறையையே தனது மூச்சாகக் கொண் டுள்ள கே.ஜி. மகாதேவா தற்போது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து இந்தியாவின் , தமிழ்நாடு, திருச்சியில் வசித்து வருகின்றார். பத்திரிகைத்துறையைப் போலவே எழுத்துத்துறையிலும் இவர் தடம்பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கே.ஜி. மகாதேவா, கே.ஜி.எம், மகான், ஊடுருவி, மகள் சாந்தா ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.
கே. ஞானசெல்வம், என். கனகம்மா தம்பதியினரின் புதல்வராக 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த மகாதேவா தனது ஆரம்பக் கல்வியை
80 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)
 

கே. ஞானசெல்வம் மகாதேவா
ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையிலும் பின்பு இடைநிலை உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரி, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி யாழ்ப்பாணம் ஸ்டான்லி கல்லூரி ஆகியவற்றில் பெற்றுள்ளார்.
தற்போதும் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளரான இவரின் அன்புப் பாரியார் பத்மமீனா மகாதேவா ஆவார். பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பார்கள். மகாதேவா வாழ்க்கையில் பேனா பிடித்தவள் பாக்கியசாலி ஆனார். 1958இல் வீரகேசரி இதழில் வெளிவந்த மகாதேவாவின் கட்டுரையைப் பாராட்டி ஒரு பெண்ணிடமிருந்து கடிதம் இவரது கல்லூரி விலாசத்துக்கு வந்தது. இதுவே பின்னர் பேனா நட்பாகி, இரண்டு ஆண்டுகள் இருவரும் சந்திக்காமலேயே காதலாக கடிதம் மூலம் மலர்ந்து பின்னர் சந்தித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாதேவா - பத்மமீனா தம்பதியினருக்கு சாந்தா, ஞானக்குமார், சந்திரிகா, ராஜேந்திரன், ராஜ்குமார், கோவதனி ஆகிய ஆறு அன்புச் செல்வங்களுள்ளனர்.
இவரது மாணவர் பருவத்தில் 11வது வயதிலே இவரின் கன்னியாக்கம் 1951ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியாயிற்று. "இரத்தத்தில் கையெழுத்திட்டு பிரதமருக்கு மாணவர் மகஜர் எனும் தலைப்பில் பிரசுரமானது. இவரது முதல் செய்தி ‘தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகம்’ எனும் தலைப்பில் 1961ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. இவற்றைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆக்கங்களையும், விமர்சனங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் இவர்
ஈழத்து, இந்திய தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.
1951 முதல் 1954 வரை யாழ். ஈழகேசரியில் தான் எழுதிய குட்டிக்கதைகளை இன்றும் ஞாபகப்படுத்துவதில் மகிழ்ச்சியடையும் இவர், தனது மாணவர் பராயத்திலே ஈழகேசரியில் சின்னச் சின்ன செய்திகளையும் இவர் எழுதியுள்ளார். இவ்வாறாக சிறு வயதிலிருந்தே எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்த மகாதேவா 1958ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தமிழகம் வார இதழில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா ராசதுரை மற்றும் காசி ஆனந்தன் ஆகியோருடன்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புண்னியாமின் 81

Page 43
கே. ஞானசெல்வம் மகாதேவா
இணைந்து பணியாற்றினார். பத்திரிகைத்துறையில் இவரின் பங்களிப்பு தமிழகம் வார இதழிலே ஆரம்பித்தது.
இதையடுத்து 1961ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பிரபல பத்திரிகையான ஈழநாட்டில் செய்திப்பிரிவில் இணைந்து 1972இல் இருந்து செய்தியாசிரியராகப் பணியாற்றி யுள்ளார். 1961ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை யாழ். ஈழநாட்டில் கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் - இடையே 1967 முதல் 1972ஆம் ஆண்டுவரை கண்டியில் இருந்து வெளிவந்த ‘செய்தி” வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றியுள் 6IIITY.
1961 முதல் 1990 வரை முழுநேரப் பத்திரிகையாளராக தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்த இவர், பல்வேறு பட்ட பிரச்சினைகள், இடையூறுகள் மத்தியிலும் தொடர்ந்து வந்தார். 1989ம் ஆண்டில் தான் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் குண்டு வீச்சிக்கு இலக்கானதையடுத்து மனதளவில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் சில இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவும் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றார். அதன் பின்பு முழுநேரப் பத்திரிகையாளர் பணியி லிருந்து ஒதுங்கி தற்போது லண்டனிலிருந்து வெளிவரும் புதினம் சஞ்சிகையின் தமிழக செய்தியாளராக பணியாற்றிக் கொண்டி ருக்கின்றார்.
முழுநேரமாக பணியாற்றும்போது ஒரு பத்திரிகையிலேயே தமது பணியை வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், பகுதிநேரமாக அப்பணியை மாற்றி ஒரு சுதந்திர பத்திரிகையாளனாக செயற்படும்போது கட்டுப்பாடுகளுக்கப்பால் சுயமாக கருத்துகளை வெளியிடக் கூடியதாக இருக்குமென குறிப்பிடும் மகாதேவா தற்போது தினக்குரல்’ பத்திரிகைக்கும் அவ்வப்போது செய்திக் கட்டுரைகளை எழுதி வருவது குறிப்பிடத் தககது.
ஈழநாடு பத்திரிகையில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டங்களில் 1981ஆம் ஆண்டு அரச கமாண்டோ படையினரால் பத்திரிகை காரியாலயம் எரிக்கப்பட்ட நேரத்திலும், 1989ஆம் ஆண்டில் ஈழநாடு குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகிய நேரத்திலும் தான் கடமையிலிடுபட்டிருந்ததாகவும் அச்சம்பவங்
82 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

கே. ஞானசெல்வம் மகாதேவா
களின்போது உயிர்பிழைத்தது மயிரிழையில் என்றும் அந்தக் கசப்பான அனுபவங்களை தற்போதும் இடைக்கிடையே ஞாபக மூட்டிக் கொள்வதுண்டு.
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பூரீமாவோ பண்டாரநாயக்க ஈழநாட்டிற்கு அளித்த பேட்டியை பிரசுரித்தி ருந்தது. அப்பேட்டி தவறான கருத்துக்களுடன் மொழிபெயர்க்கப் பட்டு இலங்கை ரூபவாஹினியில் மும்மொழிச் செய்திகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து திருமதி ரீமாவோ பண்டார நாயக்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு தெரிவித்த புகாரையடுத்து இலங்கை வான்படையினர் தனி விமானம் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து விசாரணைக்காக மகாதேவா கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூல பேட்டிக்கும், ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டிக்கும் இடையே காணப்பட்ட கருத்துப் பிழைகளைச் மகாதேவா விளக்கமாக சுட்டிக்காட்டிய பின்பு பூரீமாவோ பண்டாரநாயக்கா முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொண்டார். தன்னுடைய ஊடகத்துறை அனுபவத்தில் ஒரு மறக்க முடியாத நினைவாக இச்சம்பவத்தை 2004ஆம் ஆண்டில் இவரால் வெளியிடப்பட்ட ‘நினைவலைகள்’ நூலில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கே.ஜி. மகாதேவா இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 2004ம் ஆண்டில் நினைவலைகள் எனும் தலைப்பில் சென்னை 24 கோடாம்பாக்கம், ஆற்காடு வீதியைச் சேர்ந்த மித்ர பப்ளிகேசன் இப்புத்தகத்தை வெளியிட்டி ருந்தது. 212 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் தன்னுடைய சுயவாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களை அவர் எழுதியிருந்தார். குறிப்பாக இப்புத்தகத்தில் அவருடைய பத்திரிகைத்துறை வாழ்க்கை அனுபவங்கள் சுவைப்பட எழுதப்பட்டிருந்தமை குறிப் பிடத்தக்கது. இதே புத்தகம் 2005ம் ஆண்டில் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு Raminiscences எனும் தலைப்பில் 139 பக்கங்களுடன் வெளிவந்தது.
2007ம் ஆண்டில் கதையல்ல நிஜம் எனும் தலைப்பில்
இவரது இரண்டவது புத்தகம் வெளிவந்தது. இப்புத்தகத்தையும் சென்னை 24 கோடாம்பாக்கம், ஆற்காடு வீதியைச் சேர்ந்த
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமின் 83

Page 44
கே. ஞானசெல்வம் மகாதேவா
மித்ர பப்ளிகேசன் வெளியிட்டிருந்தது. 232பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் தான் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகையில் தன்னால் நாள்தோறும் எழுதப்பட்ட இப்படியும் நடக்கிறது’ எனும் பத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புக்களை சேர்த்திருந்தார்.
முடியுமானவரை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே இலட்சியம். இதனுடன், ஆண்டுதோறும் ஒருநூல் வெளியிடவேண்டும் என்பது என் குறிக்கோள். வரலாற்றுப் பதிவில் ஈழநாடு எனும் எனது நூல் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கி றது. பல்கலைக்கழக மட்டத்தில் பத்திரிகைத்துறையில் இந்நூல் உதவவேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பு என்று கூறும் இவர் தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கு காரணமாக இருந்த வர்கள் என்றடிப்படையில் தனது சிறிய தந்தை மகா வித்துவான் வி.சீ. கந்தையா மற்றும் திருமதி கங்கேஸ்வரி கந்தையா, புலவர்மணி அ. பெரிய தம்பிப்பிள்ளை ஆகியோரை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
இவரின் முகவரி;-
K.G.MAHADEVA, 5, 8th CROSS, THIRUNAGAR, KARUMANDAPAM, TIRUCHIRAPALLI-620001, TAMILNADU
T.P. 0.091-431-2480829/0091-94.86772123
84 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

கந்தப்பன் செல்லத்தம்பி கந்தப்பன் செல்லத்தம்பி ஆரையூர் இளவல்)
பதிவு 508
கலைத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, ஆரையம்பதி 01 கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் ‘கந்தப்பன் செல்லத்தம்பி’ அவர்கள் ஒரு மூத்த நாடகக் கலைஞரும், எழுத்தாளருமாவார்.
கணகதிப்பிள்ளை கந்தப்பன், வெள்ளையர் குறிஞ்சிப் பிள்ளை தம்பதியினரின் புதல்வராக 1935ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி ஆரையம்பதி முதலாம் குறிச்சியில் பிறந்த “செல்லத்தம்பி’ மட்டக்களப்பு ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்தியா லயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு மட்டக் களப்பு கோட்டைமுனை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், நுகேகொட திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வி யைப் பெற்றார். தொழில் ரீதியாக 1952 தொடக்கம் 1963 வரை எழுதுவினைஞராக அம்பாறை நதிப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையில் பணியாற்றிய இவர், 1963.02.01 முதல் 1996.03.27
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமீன் 85

Page 45
கந்தப்பன் செல்லத்தம்பி
வரை மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக கிராமசேவை யாளராக (தரம் 01) பணியாற்றி பிரதேச மக்களின் நல்லபிப்பிரா யத்துக்கு பாத்திரமானார். தற்போது கிராம சேவை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இவரின் அன்புப் பாரியார் தவமணிதேவி. இத்தம்பதியினருக்கு இளஞ்திருமாறன், இளஞ் செழியன், இளந்திரையன், இளங்குமரன், பங்கயற் செல்வி, தவச் செல்வி, தமிழ்ச் செல்வி, தாமரைச் செல்வி, தாரகைச் செல்வி ஆகிய அன்புச் செல்வங்களுளர். தமிழ்ச் செல்வி, தாமரைச் செல்வி ஆகிய இரு புதல்விகளும் தந்தை வழியிலேயே இன்று நாடறிந்த கவிஞர்களாகவும், கலைஞர்களாகவும், எழுத்தா ளர்களாகவும் சாதனை படைத்து வருகின்றார்கள்.
கலைத்துறை
1948ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்கள், நாட்டுக் கூத்து, கிராமியக் கலைகள் என்ற அடிப்படையில் இவரது கலைப் பயணம் தொடர்கின்றது.
1948ஆம் ஆண்டு அரசடி மகாவித்தியாலய மண்டபத்தில் இவரால் எழுதி, தயாரித்து, மேடையேற்றப்பட்ட ‘இராம இராச்சியம்’ எனும் நாடகமே நாடகத்துறையில் இவரின் கன்னிப் படைப்பாகும். இதிலிருந்து (2007ஆம் ஆண்டு ஆரையம்பதி மகாவித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கமைய இவரால் எழுதி வழங்கப்பட்ட “பாடசாலையும் சமூகமும்’ எனும் நாடகம் வரை) மொத்தம் 85 நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற் றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த 85 நாடகங்களும் 1948 முதல் 2007 வரை 1008 தடவைகளுக்கு மேல் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும். க. செல்லத்தம்பி ‘ஆரையூர் இளவல்’ எனும் பெயரிலே அதிகளவில் நாடகப் பணியை ஆற்றியுள்ளார்.
இவரது நாடகங்களை பின்வரும் தலைப்புகளின் கீழ் பிரித்தாராயலாம்.
86 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

கந்தப்பன் செல்லத்தம்பி
01. புராதன நாடகங்கள்
இவர் இதுவரை ஐந்து புராதன நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் 6) ICBLDFTB): சிவத்தைத் தேடும் சீலர்கள் (1953), குழந்தைக் குமரன் (1960), கற்பனை கடந்த ஜோதி (1963), வினைதீர்க்கும் விநாயகன் (1968), பிட்டுக்கு மண் (1970),
02. இத்திகாச நாடகங்கள்
இவர் இதுவரை ஒன்பது இத்திகாச நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் 6).J(BLDFTB): இராம இராச்சியம் (1948), இதய கீதம் (1950), நீறு பூத்த நெருப்பு (1972), மானம் காத்த மாவீரன் (1972), நெஞ்சிருக்கும் வரை (1973), பார்த்தசாரதி (1974), பிறப்பின் உயிர்ப்பு (1974), பிறை சூடிய பெருமான் (1975), தெய்வப் பிரசாதம் (1980)
O3. இலக்கிய நாடகங்கள்
இவர் இதுவரை நான்கு இலக்கிய நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு: கலி கொண்ட காவலன் (1972), கொடை வள்ளல் குமணன் (1980), உண்மையே உயர்த்தும் (1981), உலகத்தை வென்றவர்கள் (1982)
04. வரலாற்று நாடகங்கள்
இவர் இதுவரை பதினொரு வரலாற்று நாடகங் களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புண்னியாமின் 87

Page 46
கந்தப்பன் செல்லத்தம்பி
போர் புயல் (1966), இதுதான் முடிவா? (1967), சிங்களத்து சிங்காரி (1969), நிலவறையிலே. (1969), விதியின் சதியால் (1970), விதைத்ததை அறுப்பார்கள் (1970), திரைச் சுவர் (1973), கரைந்ததா உன் கல் நெஞ்சம் (1974), தர்மம் காத்த தலைவன் (1976), வெற்றித் திருமகன் (1976), LILL.ggby f (1977),
05. சமூக நாடகங்கள்
இவர் இதுவரை ஐம்பத்தாறு சமூக நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் 6) l(ibt DIT B: அம்மாமிர்தம் (1948), யாதும் ஊரே. (1948), உயிருக்கு உயிராய். (1948), நாலும் தெரிந்தவன் (1949), எல்லோரும் நல்லவரே! (1951), இதயக் கோயில் (1962), வாழ்ந்தது போதுமா? (1962), உன்னை உனக்கு தெரியுமா? (1963), படித்தவன் (1963), எல்லோரும் வாழ வேண்டும் (1963), தா. தெய்யத் தோம் (1964), சித்தமெல்லாம் சிவன் (1964), குதுாகலன் குஞ்சப்பர் - நகைச்சுவை (1964), கண்கள் செய்த குற்றம் (1965), மகா சக்தி (1965), கறி தின்னும் கறிகள் (1965), பார்த்தால் பசி தீரும் (1966), தாமரை பூக்காத் தடாகம் (1966), வேலிக்குப் போட்ட முள் (1966), பஞ்சாமிர்தம் (1967), அடுத்த வீட்டு அக்கா (1968), அது அப்படித்தான் - நகைச்சுவை (1968),
88 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

கந்தப்பன் செல்லத்தம்பி
ஆத்ம தரிசனம் (1968), குருவிக் கூடுகள் (1969), படைத்தவனைப் படைத்தவர்கள் (1970), வெற்றிலை மாலை (1970), மாமியார் வீடு (1970), பொழுது விடிஞ்சா தீபாவளி (1970), தேடிவந்த தெய்வங்கள் (1970), ஆறும் நாறும் (1971), பொழுதலைக் கேணி (1971), வேரில் பழுத்த பலா, (1973), அந்த ஒரு விநாடி? (1974), போடியார் வீட்டு பூவரசு (1974), நெருஞ்சிப் பூக்கள் (1975), குடும்பம் ஒரு கோயில் (1977), இருளில் இருந்து விளக்கு (1977), எல்லாம் உனக்காக (1978), கடன்படு திரவியங்கள் (1978), சொர்க்கத்தின் வாயிலில் நரகத்தின் நிழல்கள்
(1980), ஆனந்தக் கூத்தன் (1980), மனமே மாமருந்து (1980), மன்னிக்க வேண்டுகிறேன் (1981), சேவை செய்தாலே வாழலாம் (1981), தெய்வங்கள் வாழும் பூமி (1982), ஒற்றுமையே உயர்த்தும் ஏணி (1984), தொடரா முறிகள் (1985), கவலைகள் மறப்போம் கலைகளை வளர்ப்போம்
(1986), நம்பிக்கைதான் நல்வாழ்வு (1992), நல்லவையே வல்லவை (1992), உன்னுள் ஒருவன் (1993), வேண்டாம். வேண்டவே வேண்டாம் (1994), என்றென்றும் மலரவேண்டும் மனிதாபிமானம்
(1995), இறைகாக்கும் (1995), பாடசாலையும் சமூகமும் (2007)
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமின் 89

Page 47
கந்தப்பன் செல்லத்தம்பி
ஆரையூர் இளவலின் ‘மண் சுமந்த மகேசன்’ (மாணிக் கவாச சுவாமிகளின் சரிதம்) சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் மட்டக்களப்பு ஆரையம் பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிரதேசத்திலும் படம் பிடிக்கப்பட்டன. 1980ஆம் ஆண்டு 06 மாதம் 27ஆம் திகதி மாணிக்கவாசகள் சுவாமிகள் குருபூசை தினத்தன்று இந் நாடகம் முதலாவது காட்சிக்கு விடப்பட்டு தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது.
கிழக்கிலங்கையில் முதல் முயற்சியென போற்றப்படும் இந்த சின்னத்திரை வீடியோ நாடகத்தினை கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை செய்தவர் ஆரையூர் இளவலே.
நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ள இவர் இதுவரை 12 நாடகங்களில் நடித்துமுள்ளார்.
கஷ்டப்படுவோர் முகம் மலர கவலைப்படுவோர் அகம் குளிர கடிந்துவரும் இன்னல்களை இன்பங்களாக மாற்றிப் பணி புரிவோம்.
எனும் நோக்குடன் கலைத்துறை சேவையாற்றி வரும் இவரின் ‘அலங்கார ரூபம்’ (தென்மோடி) 1971, ‘சுபத்திரா கல்யாணம்’ (வடமோடி) 1972 ஆகிய நாட்டுக்கூத்துகள் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகத்தன்மை பெற்றது. இவ்விரு நாட்டுக்கூத்துப் பாடல்களும் 1974ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மூன்று முறை ஒலிபரப் பியமை குறிப்பிடத்தக்கது.
இலக்கியத்துறை
நாடகத்துறையைப் போலவே இலக்கியத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளார். இவரின் கன்னியாக்கம் ‘ஐந்து தலை நாகம்’ எனும் தலைப்பில் 1952ம் ஆண்டு ‘சுதந்திரன்’ பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள
90 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

கந்தப்பன் செல்லத்தம்பி இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், இரண்டு நாவல்களையும் எழுதி யுள்ளார்.
அதேநேரம், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சமய, இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. செல்லத்தம்பி அவர்கள் ஆரையூர் இளவர், ஆரையூர் இறை யடியான் ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.
இவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட் டுள்ளார்.
01. ‘விபுலானந்தர் வாழ்கின்றார்.’
புனித செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இக் கவிதை நூல் ‘ஆரையம்பதி பூரீமுருகன் இந்துமன்ற வெளியீடாக 1991.09.27ஆம் திகதி வெளிவந்தது. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைக ளும் இசைவடிவில் பின்பு இருவட்டுக்களாகவும் வெளிவந் தமை குறிப்பிடத்தக்கது.
விபுலானந்தர் வாழ்கிறார் நூலுக்கு ஆசியுரை வழங்கி யுள்ள பூரீராமகிருஷ்ண மிஷன் (இலங்கைக்கிளை), அருட்திரு. சுவாமி ஜீவனானந்த அடிகளார் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட் டிருந்தார்.
"நம் ஈழமணித் திருநாடு அந்நியரின் ஆட்சிக்குட்பட்டு நம்மவர்கள் அனைவரும் இருள் குழ்ந்த வாழ்க்கை வாழ்ந்த அண்மைக்காலத்தில் அவர்களுக்கு அறிவெனும் சுடர் ஏற்றி ஒளிகொடுக்க வந்த பெருமக்களுள் ஒப்பற்றவர் சுவாமி விபுலானந்த அடிகளாராவார்.
சமுகத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து சமூகத்தை நன்னெறியில் இட்டுச் செல்லும் வெவ்வேறு பணிகளில் பங்கெடுத்து சமூக மேம்பாட்டிலேயே கண்ணும் கருத்தும் நிறைந்தவராக விளங்கிய சுவாமிகளை அன்னாரின்
பிறந்த நூற்றாண்டாகிய இக்காலப் பகுதியில் கற்றோரும்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமினர் 91

Page 48
கந்தப்பன் செல்லத்தம்பி
இலங்கையில் ஆரையம்பதி, ரீமுருகன் மன்றத்தினர் அடிகளாரின் நினைவு எல்லோர் உள்ளத்திலும் நிலைத்திட வேண்டும் எனும் பேரெண்ணத்துடன் கவிஞர் ‘ஆரையூர் இளவல்’ சுவாமிகளின் நூற்றாண்டாகிய இக் காலப் பகுதியில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவர் இயற்றிப் பாடிய பாடல்களை ஒன்றாகத் தொகுத்து
"விபுலானந்தர் வாழ்கின்றார்” எனும் தலைப்பில் நூல் வடிவில் வெளிக்கொணர முயன்று வருவதை அறிந்து Lpašpářasfluu6øpLáž763p6øi.”
02. நீறு பூத்த நெருப்பு
புராணம், இத்திகாசம், சமூகம் ஆகிய மூன்று தர நாடகங் களின் தொகுப்பு நூல் இதுவாகும். 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி இந்நூலின் முதலாம் பதிப்பு வெளிவந்தது. மட்டக்களப்பு புனித வளவனார் கத் தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்த இந் நூல் அன்பு வெளியீடாகும்.
மேலும் ஐந்து நூல்களை விரைவில் வெளியிடக்கூடிய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு விடயம். அவை பின்வருமாறு:
01. “இறை காக்கும்’ (நாடகங்கள்) தொகுப்பு நூல்
O2. “கோடு கச்சேரி” (நாவல்)
O3. “மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கும் கிராமங்கள்’
04. ‘வாழ்ந்தது போதுமா?’ (சிறுகதைகள் தொகுப்பு)
05. ‘இனிக்கும் நினைவுகளே இங்கே வாருங்கள்’
(வரலாறு). (அறுபது ஆண்டுக்கலை இலக்கியப் பொதுப்
பணிகளில் நெஞ்சம் நெகிழ்வித்த இனிய நல் நிகழ்
வுகள்)
இவரின் இத்தகைய பணிகளை கெளரவித்து பல சுயேச்சை நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் பல்வேறுபட்ட விருதுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பூரீலங்கா அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான ‘கலாபூஷணம்’ விருது இவருக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
92 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

கந்தப்பன் செல்லத்தம்பி
ஏழு தசாப்தங்களை கடந்த நிலையில் இன்னும் கலைத் தாய்க்கு கலைப்படைப்புக்களை வழங்கி வரும் ‘ஆரையூர் இள வல் க. செல்லத்தம்பி’ தனது கலைத்துறை ஈடுபாட்டுக்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் சுவாமி விபுலானந்த அடிகளாரையும், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பண்டிதர் செ. பூபால பிள்ளை அவர்களையும், மூத்த எழுத்தாளரும், முன்னாள் மட்டக் களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இரா. நாகலிங்கம் அவர்களையும் இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:
K. SELLATHAMBY THAWAPATHY ARAYAMPATHY 01, BATTICALOLA.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமின் 93

Page 49
இராசவல்லவன் இராசயோகன்
இராசவல்லவன் இராசயோகன்
பதிவு 509
எழுத்துத்துறை
வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய் தேர்தல் தொகுதி, வலி-தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு, மானிப்பாய் தெற்கு கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் "இராசவல்லவன் இராசயோகன்’ அவர்கள் ஒரு நாடகக் கலைஞரும், சிறுவர் இலக்கிய எழுத்தாளருமாவார்.
1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி பரராஜ சிங்கம் இராசவல்லவன், யோகமலர் தம்பதியினரின் புதல்வராக மானிப்பாயில் பிறந்த இராசயோகன் தனது ஆரம்பக்கல்வியை மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசா லையிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பெற்றார். தொழில் ரீதியாக மானிப்பாய் தெற்கில் கிராமசேவை அலுவலராக பணியாற்றிவரும் இவர், சதாலட்சுமியின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு இராசமோகன், கலைவாணி, இசைவாணி, மோகனவாணி, யமுனாவாணி ஆகிய ஐந்து அன்புச் செல்வங்களுளர்.
94 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)
 

இராசவல்லவன் இராசயோகன்
கற்கும் காலங்களில் இவர் ஆங்கிலக் கல்வியைக் கற்றா லும்கூட தமிழ்மொழி மீது இயல்பான பற்று காணப்பட்டது. இதனால் மாணவப் பராயத்திலிருந்தே தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இக்காலகட்டங்களில் எழுத வேண்டும் என்று ஆசையிருந் தாலும் அச்சம் இவர் மனதில் ஊடுருவியமையினால் அண்மைக் காலங்களிலிருந்தே படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட ஆரம்பித் தார் என்றே கூற வேண்டும். இந்த அடிப்படையில் பத்திரிகை யொன்றில் பிரசுரமான கன்னியாக்கம் 1999ஆம் ஆண்டு தை மாதம் வெளிவந்த ‘இறைத்தூதன்’ வார இதழில் பிரசுரமானது. இவரின் கன்னிக்கதையின் தலைப்பு ‘கருநாகமும் சோலைக் குயிலும்’ என்பதாகும். இதிலிருந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசில்களை வென்றார்.
இவரின் எழுத்தாற்றல் சிறுவர் இலக்கியத்திலே மிகைத் துக் காணப்படுகின்றது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். குழந்தைகளு டைய மொழி விருத்தியிலும், அவர்களது கற்பனை செழுமையி லும் வாசிப்பு பெரும் பங்கை வகிக்கின்றது. எனினும் எமது நாட்டில் பிரபல கவிஞர்கள்கூட குழந்தைகள் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. இதனையே நான் ஒரு சவாலாக எடுத்து குழந் தைகளுக்கான இலக்கியப் படைப்புகளை படைத்து வருகின் றேன். என்னுடைய படைப்புகளை சிறுவர்கள் விரும்பிப் படிக்கின் றார்கள். இதனால் ஏற்படக்கூடிய மனமகிழ்ச்சியை அளவிட முடியாது என்று கூறும் இவர், இதுவரை இரண்டு சிறுவர் நூல் களை எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
01. சிந்தனை செய் மனமே 02. ஆசையினாலே மனமே
இவ்விரு புத்தகங்களும் ‘பூமா வெளியீடாக வெளி வந்தது.
அரச சேவையாளர்களுக்கான நிர்மாணப் போட்டித் தொடர் 2004, 2005ம் ஆண்டுகளில் இவரது சிறுவர் கதைகளும், கவிதைகளும் பரிசில்களை வென்றுள்ளன. வடபகுதியில் இன்று சிறுவர் இலக்கியங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. விசேடமாக யுத்த சூழ்நிலைகள் உட்பட இதர காரணங்களினால்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமீன் 95

Page 50
இராசவல்லவன் இராசயோகன்
பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் மனோநிலை மாற்றங்களை ஏற்ப டுத்த சிறுவர் இலக்கியங்களும் ஒரு அத்தியாவசியமான காரணி யாகவே கொள்ள வேண்டியுள்ளது.
ஏனைய பகுதிகளுடன் ஒப்புநோக்கும்போது உளவியல் ரீதியாக இத்தகைய உண்மை சிறார்களின் மனதில் சில மாற்றங்க ளை ஏற்படுத்தலாம். எனவே, வட பகுதியில் சிறுவர் இலக்கியங் கள் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை ultTGj5 p.
இருப்பினும் சிறுவர் இலக்கியங்களை படைப்பதிலும் அவற்றை வெளியிடுவதிலும் வடபகுதியில் காணப்படக்கூடிய சூழ்நிலை தடைக்கல்லாக உள்ளது என்பது குறித்து இராசயோ கன் ஆதங்கப்படுவதுண்டு. பிரதேசத்தில் காணப்படக்கூடிய அசாதாரண சூழ்நிலைகளின் மத்தியிலே இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்று இவர் குறிப்பிடு கின்றார். சிறுவர் இலக்கியங்களைப் பொருத்தமட்டில் வட பகுதியில் மாத்திரமல்ல இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இதே நிலையை அவதானிக்கமுடிகின்றது. பொதுவாக பிரபல்ய மான எழுத்தாளர்கள் சிறுவர் இலக்கியம் படைப்பதை ஏனோ தரக்குறைவான ஒரு விடயமாகவே கருதுகின்றனர். சில நேரங்க ளில் சில சிரேஷ்ட எழுத்தாளர்கள் சில சிறுவர் கதைகளை எழுதினால் அதனை தரக்குறைவாக விமர்சிக்கும் விமர்சகர்களும் எம்மில் உள்ளனர். இத்தகைய நிலைமைகளினாலோ என்னவோ இன்று இலங்கையில் தமிழ் மொழி மூலமாக சிறுவர் இலக்கியங் கள் வெகுவாக குறைந்து விட்டன. இந்தியாவிலிருந்து வெளி வரும் சிறுவர் இலக்கிய நூல்கள் இலங்கையில் அதிகளவு செல்வாக்கு செலுத்துவதற்கு இத்தகைய நிலையும் ஒரு காரணமே.
இராசயோகன் வாலிப பராயத்திலிருந்தே நாடகத்துறையி லும் ஈடுபாடுமிக்கவராகக் காணப்பட்டார். இருப்பினும் அதை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு சரிவரக் கிடைக்கவில்லை. இந்நிலையில் 1994ஆம் ஆண்டில் தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு அரங்கேற்றப்பட்ட "அவன் தாறான்” எனும் நாடகத்தில் கதாநாயகியாக நடித்து தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சுமார் 10 நாடகங்கள் அளவில் நடித்துள்ளார். குறிப்பாக 2003ஆம் ஆண்டில் தாவடித் தங்கம்மா’ எனும் நாடகத்தில் தாவடித்தங்கம்மாவின் கணவராக
96 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

இராசவல்லவன் இராசயோகன்
நடித்ததையும் 2005ஆம் ஆண்டு கலைவிழாவில் "கல்யாணச் சாப்பாடு’ நாடகத்தில் தகப்பன் வேடன் போட்டு நடித்தமையும் தன் வாழ்வில் மறக்க முடியாத பாத்திரங்களாக குறிப்பிடுகின்றார்.
வீடியோ ஒளிநாடாக்கள் மூலமாக குறுந்திரைப்படங் களைத் தயாரிப்பதற்கும், நெறிப்படுத்துவதற்கும், வெளியிடு வதற்கும் ஆர்வம் கொண்டுள்ள இவரின் இத்தகைய சேவைக ளைக் கருத்திற் கொண்டு வலி-தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் “கலை ஞாயிறு’ எனும் பட்டத்தை வழங்கிய தையும் 20050828ம் திகதி நடைபெற்ற அதே கலாசார விழாவில் யாழ். அரசாங்க அதிபர் திரு. கணேஸ் அவர்களால் பொன் னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதையும் தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாகக் கருதுகின்றார்.
இவரின் முகவரி.
M.RasavallavanRasayogan, Sangarapillai Road, Annaicoddai
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமின் 97

Page 51
முருகர் செல்லையா
முருகர் செல்லையா
பதிவு 510
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அல்வாய் ஜே - 378 கிராமசேவகர் வசத்தில் நிரந்தரமாக வசித்து வந்த முருகர் செல்லையா ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு முதுபெரும் புலவராக விளங்கியவர். இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல்மிக்க இவர், எழுத்துருவிலும் பல படைப்புகளை முன்வைத்துள்ளார். 1966ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆந் திகதி தனது 60வது வயதில் இவர் அமரத்துவமடைந்த போதிலும்கூட இவரின் தமிழ்ச் சேவைகளும், இலக்கியச் சேவை களும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
1906ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 07ஆந் திகதி முருகர், குஞ்சரம் தம்பதியினரின் புதல்வராக அல்வாயில் பிறந்தவரே செல்லையா. இவர் யாழ்ப்பாணம், தேவரையாழி சைவ வித்தி யாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்று பின் பலாலி ஆசிரியர்
98 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)
 

முருகர் செல்லையா பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஒரு தமிழ் ஆசானாவார். இவரின் தமிழ்மொழிப் போதனையால் யாழ் மண்ணில் பல நூற்றுக்கணக்கான சாதனைப்படைத்த நல்மாணாக்களை உரு வாக்கினார். இவர்களுள் சிலர் இன்றும் சாதனையாளர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியா கவும், தெளிவாகவும் போதிக்கும் கருத்துக்களை மாணாக்களின் மனங்களில் பதிய வைப்பதில் இவரின் திறமை தனித்துவமானது என்று அவர்களின் மாணாக்கள் கூறும்போது செல்லையாவின் கற்பித்தல் ஆற்றலை எடைபோடக்கூடியதாக இருக்கின்றது.
இவரின் கற்பித்தல் பாங்கில் இலக்கிய நயம் மிகைத் திருக்கும். கவி நயம் மிகைத்திருக்கும். எந்தவொரு போதனை யையும் எதுகை மோனையுடன் போதிக்கும் பாங்கு இவரின் சிறப்பம்சமாகும். இலக்கிய ரீதியில் கவிஞர் செல்லையா அணு சுயா, அமுதன், முருகபூபதி ஆகிய பெயர்களில் எழுதி வந்த இவரின் அன்புப் பாரியார் செ. நாகமுத்து. இத்தம்பதியினருக்கு செ. விவேகானந்தன், செ. சபாலிங்கம், செ. பாரதி ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர். இவர்களுள் மூத்த மகனான செ. விவேகானந்தன் இறையடியெய்து விட்டார். இவரும் நாடறிந்த ஒரு நாடகக் கலைஞராவார்.
அல்வாயூரில் முதன்முறையாக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்ற முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியர் இவராவார். பிறப்பிலிருந்தே ஒரு தூய சைவனாக வாழ்ந்தவர். கடைசிகாலம்வரை கதாராடையை மட்டுமே அணிந்து வந்தார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில் இவர் சிறப்புமிக் கவர். அதேபோல ஜாதகம், கைரேகை போன்றவற்றைப் பார்ப் பதிலும் பிரதேசத்தில் தனித்துவமாக விளங்கி வந்தார். அல்வா யில் தற்போதும் செயற்பட்டுவரும் மனோகரா சனசமூக நிலை யத்தை ஸ்தாபித்தவரும் இவரே. சைவசமய சமரச சங்கத் தலைவராக தனது இறுதிக் காலம்வரை பணியாற்றி வந்தார். தனது 60வது வயதில் நல்லூர் ஆலய பிரவேச பேச்சுவார்த் தையில் கலந்துகொண்டிருந்த நேரத்தில் மாரடைப்பேற்பட்டு மரணமடைந்தார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) ; கலாபூஷணம் புன்னியாமீன் 99

Page 52
(paitsj GēFSÖGoo6ou IT
எமக்குக் கிடைக்கும் தரவுகளின்படி 1928ஆம் ஆண்டு களிலிருந்து இவர் எழுத ஆரம்பித்துள்ளார். இக்காலகட்டங்களில் தேசிய பத்திரிகைகளின் வளர்ச்சி இடம்பெற்றிருக்கவில்லை. எனவே, துண்டுப் பிரசுர வடிவில் இவரது சில கவிதைப் படைப்புகள் வெளிவந்துள்ளன. அதேநேரம், 1932ஆம் ஆண்டில் ‘தேசிய கீதம்’ எனும் கவிதைத் தொகுதியை அல்வாயில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து “பொலிகண்டி கந்தவன நாதர் தோத்திர காரிகை எனும் வியாக்கியான நூலை வெளியிட்டார். இந்நூல் சைவசமயம் பற்றி அடிப்படைக் கருத்துகளை கொண்ட கவி நயம் பொருந்திய நூலாக அமைந்திருந்தது.
அமரர் முருகர் செல்லையா அவர்களினால் எழுதப்பட்ட மூன்றாவது நூல் “வளர்பிறை' எனும் தலைப்பில் 1952ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இக்கவிதை நூலுக்கு சென்னை யைச் சேர்ந்த வீ. களியாண சுந்தர முதலியார் அணிந்துரை எழுதியுள்ளார். நாமகல் வே. இராமலிங்கம் வாழ்த்துரை எழுதி யுள்ளார்.
1957ஆம் ஆண்டு முல்லைத் தீவு, தண்ணிரூற்று, “குமார புரம் குமரவேல்’ எனும் பதிக நூலையும் இவர் வெளியிட் டுள்ளார். இவரின் கவிதைத் திறனை மெச்சி நவநீத கிருஷ்ண பாரதி அவர்களால் கவிஞர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டில் இலங்கை வானொலி கவிதைப் போட்டி யொன்றை நடத்தியது. இக்கவிதைப் போட்டியில் இவரால் எழுதப்பட்ட ‘வண்டுவிடு தூது’ எனும் கவிதை முதலாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இதேயாண்டில் இக்கவிதையை இணைத்து ‘வண்டுவிடு தூது’ எனும் கவிதைத் தொகுதியொன் றை இவர் எழுதி வெளியிட்டார். 1961ஆம் ஆண்டு இவருடைய ‘புதிய வண்டுவிடு தூது’ எனும் நூல் கிராமத்து அன்பர்களால் வெளியீடு செய்யப்பட்டது.
1960ஆம் ஆண்டு அகில இலங்கை சுகாதார விழா வின் இவரால் எழுதி வெளியிடப்பட்ட ‘சுகாதார சுலோகம்’ எனும் கவிதை தங்கப் பதக்கம் பெற்றது.
100 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 13)

முருகர் செல்லையா
1962ஆம் ஆண்டு தங்கத் தமிழ் கண்’ எனும் கவிதைத் தொகுதி வெளிவந்தது. இக்கவிதைத் தொகுதி தமிழ் உரிமைப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்தி ருந்தது. விசேடமாக சிங்கள தனிச்சட்டம் இலங்கை அரசால் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான பாதிப்புக்களை இத்தொகுதியில் இடம்பெற்றிருந்த கவிதைகளிலிருந்து காணமுடிந்தது.
இவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் ஆசானாகக் காணப்பட்ட மையினால் மாணாக்கரின் நலன்கருதி தான் தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின் ‘பாஷைப் பயிற்சி” எனும் புத்தகத்தை 1963ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.
இவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் “மேலைக் கரம்பன் முருக மூர்த்தி நேர்த்திக் காரிகை’ எழுதி, குலசமாநாதன் என்பவரால் வெளியிடப்பட்ட நூலே இவரின் இறுதி நூலாகும்.
இவரின் மறைவையடுத்து இவருடைய நினைவுதினம் (09.12.1966) கலாபஞ்சாங்க சித்திரைக் கலண்டரில் புகைப்புடத் துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
கவிஞர் முருகர் செல்லையா அவர்களினால் எழுதப்பட்ட 'அம்மா வெளியே வா அம்மா’ என்ற வளர்பிறைக் கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற பாடல் இலங்கை அரசின் பாடத்திட்ட நூலில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1982 ஆம் ஆண்டு நவம்பர் மாத மல்லிகை இதழ் இவரு டைய புகைப்படத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து கெளரவித் தது. ‘வாழும் பெயர்’ என்ற நினைவுக் குறிப்புரை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எழுதியுள்ளார்.
இவர் மறைந்தாலும் இவரின் நாமம் இன்னும் மறைய வில்லை. இவர் பிறந்து வாழ்ந்து மறைந்த வீதிக்கு கவிஞர்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமின் 101

Page 53
முருகர் செல்லையா
செல்லையா வீதி என்று இன்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அல்வாயூர் சாமந்தரை ஆலடிப்பிள்ளையார் ஆலய முன்றலிலே ‘அல்வாயூர் கவிஞர் செல்லையா அரங்கு அமைக்கப்பட்டுள் ளது. அல்வாயூர் மனோகரன் கானசபாவினர் இன்றும் தமது ஆரம்பப் பாடலில் “அவனி போற்றும் கவிஞர் அல்வாயூர் செல்லை யாவை பணிவோமே பணிவோமே எனப் பாடி வருகின்றனர்.
‘இவர்கள் நம்மவர்கள்’ தொடரில் எம்மோடு வாழ்ந்து வருபவர்கள் மாத்திரமல்லாமல் எம்மோடு வாழ்ந்து தமிழுக்காகச் சேவை செய்து மறைந்த பெரியார்களினதும் விபரங்கள் பதிவாக் கப்படும் என்று ஏற்கனவே குறிப்பிட்டதற்கமைய அமரர் முருகர் செல்லையாவின் குறிப்புகளை பதிவாக்கியுள்ளேன். எம்மோடு வாழும் சமகாலத்தவர்கள் உரிய விபரங்களை தந்து ஒத்துழைப் பார்களாயின் தொடர்ந்தும் இதுபோன்ற பதிவுகள் மேற்கொள்ளப் படும். அமரர் முருகர் செல்லையா பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும், சான்றுகளையும் தந்துதவிய அல்வாய் தெற்கு பொன்மங்கலவாசம் சகோதரி வீ. சிவமணி அவர்களுக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
முக்கிய குறிப்பு:-
எமது இலங்கை இலக்கியத் துறையை சற்று ஆழமாக ஆராயும்போது நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், புலவர்கள், பத்திரிகைத்துறைக்கு முன்னோடியாக இருந்தவர்கள், பல்வேறு துறைசார்ந்த கலைஞர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களால் விசாலமான பணிகள் ஈழத்துத் தமிழ் இலக்கிய, பத்திரிகை, கலைத்துறைப் பரப்பில் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், துர்ப்பாக்கியமான ஒரு விடயம் சமகாலத்தில் இவர்கள் பற்றிய குறிப்புகளையோ, ஆதாரபூர்வமான தகவல்க ளையோ திரட்டிக் கொள்ள முடியாமலுள்ளது. குறிப்பாக பல்க லைக்கழக நூல்நிலையங்கள், சுவடிக்கூடங்கள், தேசிய நூலாவ
102 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

முருகர் செல்லையா ணவாக்கல் சபை போன்றவற்றில் கூட முழுமையான விவரங்களை பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கின்றது. சமகாலத்தில் எம்மோடு வாழ்பவர்களைவிட எம்மை விட்டுப் பிரிந்தாலும் தமிழ் மொழியை வளர்ப்பதிலும், தமிழ் கலைகளை வளர்ப்பதிலும் ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கிய பெருந்தகைகள் பற்றிய விவரங்களை சமகாலத்தில் வாழும் எழுத்தாளர்கள், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் அறிந்து வைத்திருப்பார்களாயின் அவற்றுக்கு முதன்மை கொடுத்து எனது இம்முயற்சியில் பதிவாக்குவதற்கு நான் மிகவும் விருப்பம் கொண்டுள்ளேன்.
ஏனெனில், இவர்கள் பற்றிய விவரங்கள் அழிந்துவிடக் கூடாது. இவர்கள் சாதனைகள் காலாகாலத்திற்கு முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். இது காலத்தின் ஒரு தேவை எனக் கருதி எம்மை விட்டு மறைந்தவர்களின் குறிப்புக ளை ஓரளவு ஆதாரபூர்வமாகவேனும் தர விரும்புபவர்கள் தயவு செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி உதவுங்கள். நிச்சயமாக அவை இம்முயற்சியில் சேர்க்கப்படுவதுடன், எதிர்கால வரலாற்றுப் பதிவுக்கு வித்தாக அமையுமென கருதுகின்றேன்.
P.M. PUNIYAMEEN NO: 14, UDATALAWINNA MADIGE UDATALAWNNA.20802
Email;
pmpuniyameenGyahoo.com
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமீன் 103

Page 54
சி.என். துரைராஜா
சி.என். துரைராஜா அவர்களின் இக்குறிப்பு இவர்கள் நம்மவர்கள் பாகம் (02) இல் 292வது பதிவாக இடம்பெற்றது. கணனிப்பதிப் பில் ஏற்பட்ட தவறு காரணமாக இவரது பெயர் அப்பதிவில் சி. என். துரைசிங்கம் என அச்சாகிவிட்டது. எனவே, இத்தவறுக்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரம், திருத்தத்தை மீள் பிரசுரமாக இந்நூலில் இணைத்துள்ளேன்.
சி.என். துரைராஜா
மீள் பிரசுரம்
பதிவு 292
கலைத்துறை எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டம், திருக் கோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 243C கிராமசேவகர் எல்லையில் வசித்துவரும் சின்னத்துரை நடராஜா துரைராஜா அவர்கள் ஒரு கலைஞரும், எழுத்தாள ரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாவார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி சின்னத்துறை நடராஜா, சின்னவன் செல்லமுத்து தம்பதியினரின் புதல்வராக வல்வெட்டித்துறை
104 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 13)
 

சி.என். துரைராஜா
பொலிகண்டியில் பிறந்த துரைராஜா யாழ்ப்பாணம் வதிரி, மெத டிஸ்தமிஷன் பாடசாலை, திருக்கோணமலை சென் சேவியர் பாடசாலை, யாழ்ப்பாணம் வதிரி தேவரையாழி இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1970ஆம் ஆண்டில் இலங்கைப் போக்குவரத்து சபை யின் காப்பாளர் உத்தியோகத்தராகப் பதவி நியமனம் பெற்ற இவர் 1997இல் வீதிப் பரிசோதனைக் குழுத் தலைவராகப் பதவி உயர்வு பெற்று 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார்.
இவரின் அன்புத் துணைவியார் பெயர் இராஜகுமாரி. இத்தம்பதியினருக்கு மங்கள நாயகி, குமணராஜா, ஜெயந்தி, பத்தமராஜா, பாரதிராஜா, நிருசிதா கெளரிதரன் ஆகிய அன்புச் செல்வங்கள் உளர்.
யாழ்ப்பாணம் வதிரி மெதடிஸ்தமிஷன் பாடசாலையில் கற்கும் காலத்தில் ஆசிரியர் அண்ணாசாமி அவர்களின் நெறி யாள்கையில் 1957ஆம் ஆண்டின் பாடசாலை முதலாம் தவ ணையில் இவர் ‘ஒளவையார்’, ‘குமணவள்ளல் ஆகிய நாடகங் களில் நடித்துள்ளார். இந்நாடகங்களே கலைத்துறையில் இவரின் கன்னிப் பயணத்துக்கு அரங்கமைத்துக் கொடுத்தன. தொடர்ந்து நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற போட்டியின் போது பரிசும், பாராட்டும் பெற்றதை இன்றும் இனிய நினைவுகளாக நினைவு கூர்கின்றார்.
கலைத்துறை வாழ்க்கையில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள துரைராஜா இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். 1967இல் திருக்கோண மலை ஆத வன் நாடக மன்றம்’ எனும் பெயரில் நாடக மன்றமொன்றினை ஸ்தாபித்து “காகிதப்பூ, "மஞ்சுளா ஆகிய பெயர்களில் அரங் கேற்றம் பெற்ற நாடகங்கள் இவருக்கும் பெரும் புகழைப் பெற் றுக்கொடுத்தன.
திருமலைக்கலைமாறன், குணகெளரி, பூரீகபியார், சச்சி-துரை, பொலிகைமாறன் ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதிவரும் சி.என். துரைராஜாவின் கன்னிக் கவிதை 1959ஆம்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புண்னியாமின் 105

Page 55
சி.என். துரைராஜா
ஆண்டில் ‘கல்வெட்டு' எனும் தலைப்பில் கல்லூரிச் சஞ்சிகை யில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை முன்னூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், ஆத்மீகக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இத்தகைய இவரின் ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சுடரொளி, தினக்குரல் ஆகிய தேசிய நாளேடுகளிலும், பல்வேறுபட்ட சஞ்சிகைகளிலும் அதே நேரம் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, முரசொலி ஆகிய இந்திய பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இவரின் கலை, இலக்கிய, சமூக சேவைகளின் முக்கிய கட்டங்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
() 1969இல் பதிமர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 8. ‘அண்ணா கவிதாஞ்சி' கவிதை நூலில் 24 கவிஞர் களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இதன் முதற் கவிதையை கலைஞர் மு. கருணாநிதி எழுதியிருந் தார். இப்புத்தகத்தில் சி.என். துரைசிங்கத்தின் கவிதை யொன்றும் பிரசுரமாகியிருந்தது.
() 1979இல் திருக்கோணமலை நகராட்சி மன்ற உறுப்பி
னராகத் தெரிவு செய்யப்பட்டு 1981ஆம் ஆண்டுவரை கடமையாற்றியுள்ளார். பின்பு 1983இல் மீண்டும் நகராட்சி மன்ற உறுப்பினராக போட்டியிட்டுத் தெரிவானார்.
() 1981இல் திருக்கோணமலை கோணேஸ்வரர் நகர் ஊர்
வலமன்ற செயலாளராக இருந்து பத்தாம் ஆண்டு நினைவு மலரை வெளியிட்டார்.
() 1982இல் இந்து கலாசார அமைச்சினால் வெளியிடப் பட்ட ‘திருகோணமலை மாவட்ட திருத்தலங்கள்’ எனும் புத்தகத்தில் ரீகற்பகப்பிள்ளையார் ஆலய கோவில் வரலாறு வெளிவர உதவினார்.
() 1990இல் நாட்டில் ஏற்பட்ட இனவன்செயலினால் குடி பெயர்ந்து அகதியாக வீட்டின் பொருட்கள் எதுவுமே எடுக்காமல் வெறும் கையுடன் குடும்பத்தாருடன் புறப் பட்டு, உப்புவெளி, கும்புறுபிட்டி, திரியாய், புடவைக்கட்டு ஊடாக முல்லைத்தீவு சென்று அங்கிருந்து புதுக்குடியி ருப்பு சென்று அங்கு பாடசாலையில் அகதிமுகாம் அமைத்து அதில் தலைவராக இருந்து பின்னர் யாழ்ப் பாணம் சென்று அங்கிருந்து வள்ளத்தின் மூலம் இந்தியா-தமிழகம் சென்றுள்ளார்.
106 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 13)

சி.என். துரைராஜா
இந்தியாவில் அகதியாக வாழ்ந்த காலத்திலும் இலங் கையின் நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டே வந்த இவரின் திருக்கோணமலை வீடு முழுமையாக அழிக்கப்பட்டு பொருள்கள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டதையறிந்து மிகவும் மன வேதனைப்பட்டவராகியிருந்தார். குறிப்பாக தான் கற்கும் காலத்திலிருந்து சிறுக சிறுக சேகரித்த சுமார் 50ஆயிரம் ரூபாய் பெறுமதிமிக்க புத்தகங்கள் இழக்கப்பட்டதை எண்ணு கையில் இவரின் துயரம் பல மடங்காகின.
{ 1991இல் அகதிமுகாமில் பாலர் பாடசாலை, படிப்பகம்
முதலானவை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். அகதிமுகாமிலிருந்த காலத்தில் ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து பல்வேறு பட்ட ஆக்கங்களை இந்திய பத்திரிகைகளுக்கு எழுதி யுள்ளார்.
() மீண்டும் இந்திய அகதிமுகாமிலிருந்து 1993ஆம்
ஆண்டில் இவரும், இவரது குடும்பத்தினரும் தாயகம் மீண்டனர். இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவிலிருந்து வெளி வரும் பிரபல நாளிதழான 'தினமுரசு' இவரின் செவ்வி யை வெளியிட்டது. இதன் மூலம் அகதிமுகாம்களில் வாழும் ஈழத் தமிழரின் உணர்வலைகளை காண முடிந்தது.
() 2000ஆம் ஆண்டில் சித்தி அமரசிங்கம் அவர்கள் வெளி யிட்ட ‘கவிதாலயம் கவிதைத் தொகுதியில் இவரின் ‘எங்கே போகிறோம் கவிதை இடம்பெற்றதுடன், அநேக விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டினையும் பெற்றது.
இவரின் பல கட்டுரைகளும், கவிதைகளும் இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட நினைவு மலர்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை சி.என். துரைராஜா அவர்களின் தனிப்பட்ட நூலொன் றும் வெளிவரவில்லை. தன்னால் எழுதப்பட்டுள்ள ஆத்மீகக் கட்டுரை களைத் தொகுத்து வெகு விரைவில் நூலொன்றினை வெளியிடவுள்ளதாக அறிய முடிகின்றது. இவரின் முகவரி;-
சி.என். துரைராஜா
169/2, திருஞானசம்பந்தர் வீதி திருக்கோணமலை. தொலைபேசி:- 060-2253120
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) : கலாபூஷணம் புன்னியாமினர் 107

Page 56
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
இவர்கள் நம்மவர்கள் தொடர் பதிவில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இலங்கையில் வாழக்கூடியவர்களும், புலம்பெயர்ந்து வாழ்பவர்களுமான எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தங்கள் விபரங்கள் இடம்பெற விரும்பினால் தயவுசெய்து பின்வரும் முகவரியுடன் தொடர்புகொண்டு விபரத்திரட்டு பதிவாக்கப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளவும்.
P.M. PUNYAMEEN NO: 14, UDATALAWINNA MADIGE UDATALAWNNA20802
SRILANKA Tel: 0.094-812493746/0094-812493892
Email; pmpuniyameen(alyahoo.com
108 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 19)


Page 57

SBN 978-955-1779.15.3