கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இவர்கள் நம்மவர்கள் 4

Page 1
༼ལྷ་ """-- * ". سنت -محرمال
"نفيد بهة قرية" كم
*一-|。ニエ 二ー以ーエ
- கலாபூஷணம் !
 
 

புன்னியாமீன் -

Page 2

சிந்தனை வட்டத்தின் 3OOsugi வெளியீடு

Page 3
சிந்தனை வட்டத்தின் 3OOsugi 666fib
இந்த இலக்கையடைய நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு நல்கிவரும் தேசிய, சர்வதேச வாசகநெஞ்சங்கள், விற்பனையாளர்கள், அபிமானிகள்,
விமர்சகர்கள்,
ஆதரவாளர்கள், அனுசரணையாளர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்
புண்ணியாமீன் மலிதா புன்னியாமீன்

இளடகவிறுலவர்கள்
தொகுதி-14
O
- கலாபூஷணம் புன்னியாமீன் -
Galeru: சிந்தனை வட்டம் த.பெ.இல: 01, பொல்கொல்லை, ரீலங்கா.
e-mail: pnpuniyameen(a).yahoo.com 300 / 2008
03

Page 4
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி - 14 : "இவர்கள் நம்மவர்கள் பாகம் 04
ஆசிரியர் :பீ.எம். புன்னியாமீன்
பதிப்பு :1ம் பதிப்பு - 11.11.2008 வெளியீடு சிந்தனை வட்டம்.
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. அச்சுப்பதிப்பு:சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா, கணனிப் பதிப்பு :எஸ்.எம்.ரமீஸ்தீன்
பக்கங்கள் :164
விலை :240/- E 5.00
langai Eluththalarkal, Oodahaviyalalarkal, Kalaingarkal Viparaththirattu. Vol - 14: EVARKHALNAMMAVARKHAL-04
Subject : Brief History of Fifteen Srilankan Writers, Journalists and Artists.
Author : PM. Puniyameen. Printers & Publishers: Cinthanai Vattam
CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka. Edition: 1st Edition 11.11.2008 Language : Tamil Type Setting : S.M. Rameezdeen
ISBN: 978-955-1779-16-0 Pages : 164
Price : 240/- E 5.00
G. P.M. Puniyameen, 2008 All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission of the author.
04

药
மிழ் எ
ழுத்தாளர் சங்கம் - ஜேர்மனி Tamilischer Schriftsteller Verein–Germany
வாழ்த்துரை
சிந்தனைவட்டத்தின் 300 புத்தகமும் கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்க ளது 150 புத்தகமுமான “இவர்கள் நம்ம வர்கள்” பாகம் 04ற்கு வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இலங்கையில் நிலவும் யுத்த சூழ்நிலை கள் மத்தியிலும் தமிழை வளர்த்து வரும் அதேநேரத்தில், தமிழை வளர்ப்பதில் பங்காற் றிய ஏனைய எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி, ஆவணப்படுத்தி வரும் சிந்தனைவட்ட முகாமைத்துவப் பணிப்பாளர் கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்களது பணி வரலாற்றில் அழியாது. இவரின் 100 நூலினை 2006ஆம் ஆண்டு மார்ச்சில் நாங்கள் ஜெர்ம னியில் வெகு விமரிசையாக வெளியிட்டு வைத்தோம். 100 நூலை எழுதி சுமார் மூன்றாண்டு காலத்துக்குள் மேலும் 50 நூல்களை
05

Page 5
வ.சிவராஜா
தமிழுலகிற்கு சமர்ப்பித்துள்ள புன்னியாமீனின் சேவையை சாதனை என்றால் மிகையாகாது.
மறுபுறமாக கலாபூஷணம் புன்னியாமீ னின் சிந்தனை வட்டம் 300வது வெளியீட்டை வெளியிடுகின்றது என்று எண்ணும்போது பூரிப்படைகின்றோம். பல்வேறுபட்ட பிரச்சினை களையும், தடைகளையும் தாண்டிய அவரின் இப்பணிகளுக்கு தமிழிலக்கிய நெஞ்சங்கள் என்றும் ஆசிகூறும்.
கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களி னதும், அவரது சிந்தனைவட்டத்தினதும் பணி மேலும் மேலும் தொடர ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆசிகளும், ஒத்து ழைப்புகளும் என்றும் கிடைக்கும்.
- வாழ்க சிந்தனைவட்டம். - வளர்க அதனி பணிகள்.
க.அருந்தவராஜா
பொ.சிறிஜிவகன் அ.புவனேந்திரன்
02.11.2008
PFach. 12016 59485 Soest,
Germany. Te: O2921 343137
E.Wai arunthavarajah Gigmail.com
O6

சிந்தனை வட்டத்தின் ЗООouј வெளியீடு
பதிப்புரையும், சில மனப்பதிவுகளும்.
அன்புள்ள வாசகநெஞ்சங்களே!
நீண்டதொரு வெளியீட்டுத்துறைப் பயணத்தில் மற்று மொரு மைற்கல்லை எட்டிப்பிடித்துள்ள இந்நேரத்தில் முதற்கண் இறைவனுக்கும் அடுத்ததாக சிந்தனை வட்டத்தின் அபிமான வாசக நெஞ்சங்களான தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் அதுவும் தமிழ்மொழி மூலமாக 300 புத்தகங்கள் வெளியிடுவது என்பது இலேசான காரியமல்ல என்பதை நான் கூறாமலே நீங்கள் அறிவீர்கள். 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் என்னுடைய நூலொன்றை வெளியிட வேண்டுமென்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிந்தனை வட்டம் 2008 நவம்பரில் அதாவது 20 ஆண்டுகளுக்குள் 300 நூல்களை வெளியிட்டுவிட்டது. இதையொரு சாதனையாக நான் கருதவில்லை. எதிர்நோக்கிய சவால்களை பொறுமையா கவும், நிதானமாகவும் கையாண்டு அமைதியாகவும், ஆர்ப்பாட்டமின்றியும் நான் கொண்ட பயணத்தின் வெற்றி
07

Page 6
யாகவே கருதுகின்றேன். எதிர்காலத்திலும் இதேபோக்கில் எனது பணி தொடரும்.
இவ்விடத்தில் ஒரு விடயத்தை நான் தெளிவுபடுத்த ஆசைப்படுகின்றேன். பொதுவாக இலக்கிய ஆய்வாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் சிந்தனைவட்டம் என்றால் பாடநூல் களை வெளியிடும் ஒரு வெளியீட்டகம் என்ற எண்ணம் உண்டு. இதை நான் மறுக்கவில்லை. சிந்தனைவட்டத்தின் இதுகாலவரை வெளியீடுகளை நோக்குமிடத்து நான்கில் மூன்று பகுதி பாடநூல் களைத் தான் வெளியிட்டுள்ளது. அதேநேரம், நான்கில் ஒரு பகுதி (75 நூல்களுக்கு மேல்) தமிழ் இலக்கியம், இலக்கிய ஆய்வு போன்ற துறை சார்ந்த நூல்களையும் வெளியிட்டுள்ளது. இதனை இப்புத்தகத்தின் கடைசியாக இணைக்கப்பட்டுள்ள சிந்தனைவட்ட நூல் பட்டியலிலிருந்து தங்களுக்கு இனம்கண்டு கொள்ளமுடியும்.
இந்த இரட்டை நிலைக்கான காரணத்தை இவ்விடத்தில் தெளிவுபடுத்த வேண்டியது என்னுடைய கடமையாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் இலக்கிய நூல்களை மாத்திரம் வெளியிடக்கூடிய வெளியீட்டகங்களினதும், எழுத்தாளர்களினதும் நிலையை நாம் நன்குஅறிவோம். தமிழ் நாட்டைப்போல இலங்கையில் அச்சிடக் கூடிய நூல்களை பாரிய அளவில் கொள்வனவு செய்ய நூலக சபைகளோ, அரசாங்கத் திணைக்களங்களோ, சுயேச்சை நிறுவனங்களோ அன்றேல் பிற நிறுவனங்களோ முன்வருவதில்லை. எனவே, அச்சிடப்படக்கூடிய புத்தகங்களை விற்பனை செய்ய தனிப்பட்ட வர்களை நாடி, உதவிபெற வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை எமது இலங்கையில் உண்டு என்பதை எமது ஆய்வாளர்களும், விமர்சகர்களும் நன்கறிவர்.
மேற்குறிப்பிட்ட நிலையினாலேயே இன்று இலங்கையில் தமிழ் நூல்களை வெளியிடக்கூடிய நிறுவனங்கள் அரிதாக இருப்பதை யாராலும் மறுப்பதற்கியலாது. எனவேதான் இலங் கையில் தமிழ்மொழி எழுத்தாளர்கள் தமது நூல்களை வெளி யிட்டுக் கொள்ள தாமே வெளியீட்டாளனாக மாறும் சந்தர்ப்பங் களை பெருவாரியாக நாம் காண்கின்றோம். சிந்தனை வட்டத்தின் உருவாக்கமும் இத்தகையதே. இதை நான் கூறிக் கொள்ள வெட்கப்படவில்லை.
በ)9

எனவே, மேற்போந்த நிலைகளின் பின்னணியில் புத்தக வெளியீட்டுக்காக வேண்டி முதலீடு செய்யப்படுகின்ற பணத் தினை ஒரளவேனும் இலாப அடிப்படையில் மீளப்பெற வேண்டு மாயின் பாடப்புத்தங்களை அச்சிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. எனவேதான், பாடப்புத்தங்களையும் நான் அதிகளவில் வெளியிட்டு வரும் அதேநேரத்தில், அதன் மூல மாக கிடைக்கக்கூடிய இலாபத்தினை நஷ்டத்தைத் தரக்கூடிய இலக்கிய நூல்களுக்கு முதலீடு செய்கின்றேன். நிச்சயமாக சிந்தனைவட்டத்தால் பாட நூல்கள் வெளியிடப்படாவிடின் எக்காரணத்தையிட்டும் இந்த 300 வெளியீடுகளுள் சுமார் 75 இலக்கிய நூல்களை என்னால் வெளியிட முடியாமல் போயி ருக்கும். எனவே முதலீட்டு மூலக சமநிலையை ஏற்படுத்துவ தற்காக வேண்டியே பாடநூல்களையும் சிந்தனைவட்ட முத்தி ரையுடன் வெளியிடும் அதேநேரத்தில் இலக்கிய நூல்களையும் நான் வெளியிடுகின்றேன்.
யதார்த்தமான இந்நிலையினை எமது ஆய்வாளர்கள், விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிந்தனைவட்டம் தமிழை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இலக்கிய நூல்களையும் வெளியிடுகின்றது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய யதார்த்தமான நிலையினுா டாகவே சிந்தனைவட்ட வெளியீடுகளை நீங்கள் நோக்குங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இதை மேலும் தெளிவுபடுத்துவதாயின் ஒரு குறிப்பிட்ட துறை பார்வையை மாத்திரம் வைத்துக்கொண்டு சிந்தனை வட்டத்தை ஆராயாமல் அதன் பின்புலங்களை ஆராய்வதினுடாக சிந்தனைவட்டத்தின் நூல் வெளியீட்டினை நோக்குங்கள். இதுவே எனது அன்பான வேண்டுகோள்.
விமர்சகர்கள் விமர்சிப்பது இலகுவானது. அவர்களின் பார்வையில் ஒரு குறிப்பிட்ட நோக்கினை அடிப்படையாகக் கொண்டே விமர்சனங்கள் அமைவது வாஸ்தவம். ஆனால், விமர்சகர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு விமர்சித்தால் அந்த விமர்சனம் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஏனெனில், எமது நாட்டில் வாழக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில விமர்சகர்கள் தாம் வாழ்வது இலங்கை என்பதை மறந்து விட்டு மேலைத் தேய நாடுகளுடன் ஒப்புநோக்கி விமர்சனங்கள்
09

Page 7
புரியும்போது சில சந்தர்ப்பங்களில் மனதில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நான் சொல்லித்தான் விமர்சகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே, யதார்த்தத் தைப் புரிந்து கொள்ளுங்கள்.
கடந்துவந்த பாதையில் சிந்தனைவட்டத்தின் பணிகள்
சிந்தனைவட்டம் சுமார் இரண்டு தசாப்த காலங்களுக் குள் பல சேவைகளை புரிந்துள்ளது. இவை பாரியளவில் விளம்பரப் படுத்தப்படாமல் அமைதியாக நிறைவேற்றப்பட்டு வரும் பணியாகும். சிந்தனைவட்டத்தின் 300து நூல் என்ற அடிப்படையிலும், சிந்தனைவட்டம் ஸ்தாபிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடையும் தருணத்திலும் இதனை குறிப்பிடு வது பொருத்தமானதாக இருக்கும். அதாவது சிந்தனைவட்ட நிறுவனம் என்பது வெறும் இலாபமீட்டும் வியாபார நிறுவன மொன்று என்ற நிலையில் சிலர் சிந்தனைவட்டத்தை நோக்குகின் றார்கள். ஆனால், உண்மையிலேயே சிந்தனைவட்டத்தின் செயற்பாடுகள் நூறு வீதம் இலாப நோக்கைக் கொண்டதல்ல. எமது பொதுச் சேவைகளின் சில துளிகளை இவ்விடத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஏனெனில், சிந்தனைவட்டத் தைப் பற்றி சில தவறான கருத்துகள் ஒரு சில விமர்சகர்களால் கூறப்பட்ட நிலையில் அதற்குரிய பதிலாகவன்றி ஒரு சிறு விளக்கமாவது சிந்தனைவட்டம் உத்தியோகபூர்வமாக முன்வைப் பது அவசியம். அதன் அடிப்படையிலேயே சிந்தனைவட்டம் என்ன செய்கின்றது என்ற சில கருத்துக்களை இரத்தினச் சுருக்கமாக கீழே தருகின்றேன். இது யாருடைய மனதைப் புண்படுத்தவோ அன்றேல் யாரையும் சுட்டிக்காட்டுவதற் காகவோ அல்ல. ஏனென்றால் நாங்கள் செய்யும் சேவை எமக்கு மட்டும் தெரிந்தால் போதுமென்றே நினைத்து வருபவன் நான.
01. 30க்கும் மேற்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு சிந்தனை
வட்டம் நேசக்கரம் நீட்டி அவர்களின் திறமைகளை இலக்கிய உலகிற்கு பறைசாட்டியுள்ளது. இதற்கான ஆதாரங்களை எந்தநேரத்திலும் சிந்தனைவட்டஅலுவல
10

02.
03.
கத்தில் ஆய்வுகளுக்குட்படுத்துவோர் பார்வையிட்டுக் கொள்ளலாம்.
வரலாற்று ரீதியான பதிவு ஆதாரங்களை திரட்டலும், சேகரித்தலும் அவற்றை நூலுருப்படுத்தலும்:- உதாரண மாக சிந்தனைவட்டத்தின் இந்த 300வது வெளியீடும் இத்தகைய முயற்சிகளில் ஒன்றே.வரலாற்று ஆவணங் கள் சேர்ப்பது அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த 325 தமிழ்மொழி மூல எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை ஆதாரபூர்வமாகத் திரட்டி அவற்றை நூலுருப்படுத்தி தேசிய, சர்வதேச ரீதியில் ஆவணப்படுத்தியுமுள்ளது. மேலும், இந்த வரலாற்று குறிப்புகள் அனைத்தும் இரண்டு இணையத்தளங்களில் பதிவாக்கப்பட்டு முள்ளன.
பொதுநல சேவைகள்:- வறிய மாணவர்களின் கல்வி முன்னேற்ற நடவடிக்கைக ளில் ஈடுபடல். (இது ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கழக கல்வி வரை எவ்வித விளம்பரங்களுமின்றி மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது)சிந்தனைவட்டத்தின் நேரடி உதவித்தொகை மூலம் இன்று 23 பட்டதாரிகள் வைத்திய, பொறியியல் துறையுட்பட உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், தென் பிராந்தியங்களில் மாத்திரமல்லாமல் வடக்கு, கிழக்கு உட்பட உதவிகோரி எம்மை அணுகும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைஉபகர ணங்கள், நிதியுதவிகள் புரியப்பட்டுள்ளன. இம்முயற்சி தொடர்கின்றது.
2006ஆம் ஆண்டு சுனாமி பேரலைகளின் தாக்கத்தின் போது பாதிக்கப்பட்ட பல்வேறு பிரதேச மாணவர்களின் நலன்கருதி பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி மிக்க கல்விசார் நூல்களும், வாசிகசாலை கட்டமைப்புக் கானநூல்களும், கல்விசார்உபகரணங்களும் தன்னார்வ சேவையாளர்களின் உதவியுடன் வழங்கப்பட்டமை.
11

Page 8
மேலும், தன்னார்வ சேவையாளர்களின் உதவிகள் பெற்று அகதிகளுக்கும், சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை அகதிகளாக உள்ளவர்களுக்கும் எமது சக்திக்கேற்ற வகையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபடுத்தல்கள் ஊடாகவும் உதவிகளை வழங்கி வருகின்றோம். ஊடகங்களில் செய்தியாக வந்த ஒரு விடயத்தை மாத்திரம் இவ்விடத்தில் உதாரணப்படுத்தலாம் என எண்ணுகின்றேன். ஜெர்மனியிலிருந்து வெளிவரும் ‘மண் சஞ்சிகையின் வெளியீட்டாளரும் பிரதம ஆசிரிய ருமான திரு. வ.சிவராசா அவர்களின் தன்னார்வ முயற் சியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அகதிகள் நிவாரண நிதியத்திலிருந்து புல்மோட்டை ரஹற்மான்நகர் 2ம் பிரிவு ரஹற்மான் அபிவிருத்திச் சங்கத்திற்கு 500 யூரோக்கள் பெற்றுக் கொடுத்தமை.
இனம்காணப்பட்ட தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் பெரியார்களை விருது வழங்கி கெளரவித்தல். சிந்தனை வட்டத்தின் 100வது, 200வது, 300வது புத்தக வெளியீட்டு விழாவின்போது இலங்கையில் கலையிலக் கியத்துறையில் முக்கியத்துவம் பெற்ற 15 அதிதிகள் கெளரவிக்கப்பட்டனர்.
2000-11-11ம் திகதியன்று சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீடான “இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை” கவிதைத் தொகுதி வெளியீட்டுவிழா கண்டிசிட்டிமிஷன் மண்டபத்தில் நடைபெற்ற போது பேராதனைப் பல் கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் க. அருணாசலம், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி துரை. மனோகரன் ஆகிய தமிழறிஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவ்விழாவில் பிரபல எழுத்தாளரும் "மல்லிகை சஞ்சிகையின் ஆசிரி யருமான திரு. டொமினிக் ஜீவா, பிரபல மூத்த பெண்
12

வானொலி அறிவிப்பாளரான திருமதி இராஜேஸ்வரி சண்முகம், தமிழ் இலக்கியக் காவலரும், பிரபல வெளி யீட்டாளருமான திரு. பூ பூரீதரசிங், பன்னூலாசிரியரும், கலாசார அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோர் விருதுவழங்கி, பதக்கம் அணிவித்து, பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட் டனர். மேலும், இலங்கை வரலாற்றில் முதற்தடவை யாக இந்த இலக்கிய விழா, கெளரவிப்பு விழா நிகழ்வு கள் தொகுக்கப்பட்டு ‘சுவடுகள் எனும் பெயரில் ஆவண நூலொன்று வெளியிடப்பட்டது.
அத்துடன் 2002 மார்ச் மாதம் உடத்தலவின்னையில் வைத்து பிரபல மூத்த வானொலி அறிவிப்பாளர் ஜனாப் பீ.எச். அப்துல் ஹமீட் அவர்களையும் சிந்தனை வட்டம் கெளரவித்துள்ளது.
2005-09-11ம் திகதி நடைபெற்ற சிந்தனை வட்டத்தின் 200து நூல் வெளியீட்டு விழாவின்போது ஐக்கிய இராச்சி யத்தைச் சேர்ந்த மூத்த நூலகவியாலாளர் என். செல்வ ராஜா, சிரேஷ்டபத்திரிகையாளர் எம்.பீ.எம் அஸ்ஹர், (பிரதம ஆசிரியர் - நவமணி) மூத்த சிறுகதை எழுத்தா ளர் நயீமா சித்தீக், மூத்த கவிஞர் கல்ஹின்னை ஹலீம்தின், இலக்கியக் காவலர் என்.எல். எம். ரஷின் ஆகியோரை முறையே எழுத்தியல் வித்தகர், இதழியல் வித்தகர், சிறுகதைச் செம்மணி, இருமொழி வித்தகர், சமூக சேவை செம்மல் ஆகிய பட்டங்களை வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
28.12.2008ல் நடைபெறவுள்ள சிந்தனைவட்டத்தின் 300 நூல் வெளியீட்டு விழாவில் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், பன்னுாலாசிரியருமான டாக்டர் தி. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் இரா. நாகலிங்கம் (அன்புமணி), தமிழ், சிங்கள இலக்கியப் பாலமமைக்கும் பிரபல மொழிபெயர்ப்பாளர் மடுளுகிரியே விஜயரத்ன, மூத்த கவிஞர் த. மீராலெவ்வை (அனலக்தர்) மற்றும் எனக்குள் இலக்கிய அத்திவாரத்தையிட்ட ஆசிரியப் பெருந்தகை ஐ. ஹாஜிதீன் ஆகியோர் முறையே
13

Page 9
05.
06.
இதழியல் வித்தகர், எழுத்தியல் வித்தகர், பன்மொழி வித்தகர், கவிப்புனல், ஆசிரியச் செம்மல் ஆகிய பட்டங் கள் அளிக்கப் பெற்று விருது வழங்கி கெளரவிக்கப்பட வுள்ளனர்.சிந்தனை வட்டத்தால் இதுவரை கெளரவிக் கப்பட்ட அனைவரினதும் குறிப்புகள், புகைப்படங்கள் அடங்கலாக நினைவுப் பதிவு புத்தகமொன்றினை 'இரண்டாவது சுவடு' எனும் பெயரில் சிந்தனைவட்டம் வெகு விரைவில் வெளியிடவுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் அயோத்தி நூலக சேவைகள் நிர்வாகியும், பிரபல பன்னுாலாசிரியரும், மூத்தநூலகவியலாளருமான என். செல்வராஜா அவர் களின் ஒத்துழைப்புடன் லண்டன் புக்ஸ் எப்ரோட் நிறு வனத்தால் சிந்தனை வட்டத்துக்கு அனுப்பப்பட்ட சுமார் 28 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள வாசிகசாலை நூல்களை நாடளாவிய ரீதியில் 122 பாடசாலை நூலகங்களுக்கும், பல்கலைக்கழக நூலகங்களுக்கும், பொது நூலகங்களுக்கும் இன மத பேதமின்றி பகிர்ந்து வழங்கியமை. இம்முயற்சி 2009 இலும் தொடரும்.
இலங்கையில் தமிழ், முஸ்லிம் இன உறவுக்காக வேண்டி சிந்தனைவட்டம் பல ஆக்கபூர்வமான பணிக ளை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக பிரித்தானியாவி லிருந்து வெளிவரும் தேசம் சஞ்சிகையுடன் இணைந்து “தமிழ், முஸ்லிம் இன உறவு’ எனும் நூலை வெளியிட் டதும், மேலும் இது குறித்து பல்வேறு செயலமர்வுகளை நடத்தியமையும்.
இது போன்ற பல செயற்றிட்டங்களை சமூக நோக்கம்
கொண்டு சிந்தனைவட்டம் புரிந்து வருகின்றது. சமூகத்துக்காக நாம் செய்யும் சேவைகளை விளம்பரப்படுத்த என்றும் முயன்ற தில்லை. ஏனென்றால், இத்தகைய சேவைகளை விளம்பரப்ப டுத்தும் போது அவற்றின் உண்மையான பெறுமானம் மறைக்
14

கப்பட்டுவிடும். எமது பொதுநல சேவைகளால் சேவை தேவைப் படுவோர் பயன்பெற்றால் அது எமக்குப் போதும். இருப்பினும், சில விமர்சனங்களை கருத்திற்கொண்டு மேற்கூறிய கருத்துக் களை பக்குவமாக முன்வைத்துள்ளேன். இதை குறித்த விமர் சகர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று கருதுகின்றேன்.
மேலும், இவ்விடத்தில் இன்னுமொரு விடயம் குறித்தும் சில கருத்துக்களை நான் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, இந்த நூல் தனிப்பட்ட முறையில் என்னுடைய 150 நூலாகும். 150 நூல்களை எழுதிவிட்டேன் என்று நான் பெருமை கொள்ள வில்லை. என்னுடைய விடாப்பிடியான உழைப்பின் ஒரு வெற்றி யாகவே இதனை நான் கருதுகின்றேன். இச்சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை நான் குறிப்பிட வேண்டும். 1984ஆம் ஆண்டு நான் திருமண பந்தத்தில் இணைந்தேன். என்னுடைய முதலா வது நூல் 1979ஆம் ஆண்டு வெளிவந்தது. மீதமான 149 நூல்களும் நான் திருமணமான பின்பே வெளிவந்தன. உண்மை யிலேயே திருமணத்தின் பின்பு என் எழுத்து முயற்சிகளுக்கும், வெளியீட்டு முயற்சிகளுக்கும் பக்க பலமாக இருப்பவர் என்னு டைய மனைவி திருமதி மஸிதா புன்னியாமீன் ஆவார். அவரின் துணையில்லாமல் இருந்தால் நிச்சயமாக இந்தப் பயணத்தில் இவ்வளவு தூரம் என்னால் வந்திருக்க முடியாது. எனவே, எனது நூல் வெளியீட்டு முயற்சிகளிலும், வெளியீட்டு முயற்சி களிலும் வெற்றி என்று கருதுமிடத்து நிச்சயமாக அதில் சம பங்கு என் மனைவிக்குரியது.
மேலும், என் முயற்சிகளின் போது ஊக்கமும், ஆலோச னைகளும் வழங்கிவரும் என் கிராமத்து நண்பர்கள், நல்லா சான்கள், விமர்சகர்கள், பத்திரிகையாசிரியர்கள் மற்றும் அண்மைக்காலங்களாக என்னுடைய இலக்கிய முயற்சிகளை சர்வதேசமயப்படுத்தக்கூடிய வகையில் ஒத்துழைப்பாக இருக் கும் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்ந்துவரும் தமிழ் இலக்கிய ஊடக நல்லிதயங்கள் குறிப்பாக இலண்டனில் நூலகவியலாளர் என். செல்வராஜா, த. ஜெயபாலன் மற்றும் ஜெர்மனியில் க. அருந்தவராசா, வ.சிவராஜா, பொ.சிறிஜீவகன் அபுவனேந்திரன் ஆகியோருக்கும் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
15

Page 10
இந்நூல் சிந்தனைவட்டத்தின் 300 வெளியீடு எனது 150" ligblisb.
இது பற்றி வாசகநெஞ்சங்கள், விமர்சகர்கள், புத்தி ஜீவிகள் ஆகிய தங்களின் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
இறைவன் நாடினால் நல்லிதயங்களான நீங்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு நல்கினால் இப்பயணம் தொட
கலுரடிெனம் பீஎம். புன்னியாமீன் (முகாமைத்துவப் பணிப்பாளர் சிந்தனைவட்டம்)
11.1.2008
14, Udatalawinna Madige, Udatalawinna 20802,
Sri Lanka. e-mail: pmpuniyameen(a).yahoo.com
16
 

ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் வரலாற்றைப் பதிவுசெய்யும் உன்னத ஆவணம்
நூலகவியலாளர் என்.செல்வராஜா - இலண்டன்
இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் 05.05.2002 முதல் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07.00 முதல் 1000 வரை ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்’ நிகழ்ச்சியில், “இலக்கியத் தகவல் திரட்டு” என்ற பகுதி காலை 07.15 முதல் 08.00மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. (இதனை ibctamil.co.uk என்ற இணையத்தளத்திலும் நேரடியாகச் செவிமடுக்கலாம்) நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும். ஒலியலை: 1708-2008
கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் மலையகத்தில் கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள உடத்தலவின்னை என்ற கிராமத்திலிருந்து பாரிய நூலியல் பணியை நீண்டகாலமாக ஆற்றிவருகின்றார்.
300 நூல்களைத் தனது ‘சிந்தனை வட்டம்’ என்ற வெளி யீட்டகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள இவர், அண்மைக்கால மாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்களின் விபரத்திரட்டு என்ற தலைப்பில் பன்னிரண்டு தொகுதி களில் இலங்கையிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பினை 300 பதிவுகளில் வெளியிட்டுவைத்துத் தொடர்ந்தும் வெளியிட முனைப்புடன் காத்திருக்கிறார்.
17

Page 11
பீ.எம். புன்னியாமீன் அவர்களின் வெளியீட்டு நிறுவனமான *சிந்தனை வட்டம் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு முதலாவது தொகு தியை ஆகஸ்ட் 2004 இல் வெளியிட்டது.
இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளி வரும் "நவமணி" வார இதழில், 10-08-2003 முதல் 15-02-2004 வரை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களில் ஒரு தொகுதி யினரின் விபரங்களைத் தொகுத்து தொடர் கட்டுரையாக இவர் வெளியிட்டு வந்தார். அத்தொடரில் இடம்பெற்ற முதல் 36பேரின் விபரங்கள், புகைப்படங்களுடன் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என்ற முதலாவது தொகுதியில் தொகுக்கப்பட்டிருந்தன.
இரண்டாவது தொகுதியை செப்டெம்பர் 2004இல் வெளி யிட்ட சிந்தனை வட்டம் தொடர்ந்தும் தனது தொகுப்புகளில் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் அனைவரையும் பற்றிய வாழ்வும், பணியும் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அதன் நான்காவது தொகுதி புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைப்பற்றிய விபரங்களைக் கொண்டதாக இருந்தது.
அண்மையில் நவம்பர் 2007இல் சிந்தனை வட்டத்தின் 275ஆவது நூலாக வெளிவந்திருந்த நூலும் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டாக அமைந்திருக்கிறது. இலங்கை ஈழத்து எழுத்தா ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு என்ற தொடரில் 9ஆவது தொகுதியாக இந்நூல் குறிப்பிடப்பட்டுள் ளதுடன், புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் இரண்டாவது பாகமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
18

ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடா, நோர்வே, பிரித்தானியா, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வசித்துவரும் 15 எழுத்தாளர் கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் அவர்களின் புகைப்படங்களுடன் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. வள்ளிநாயகி இராமலிங்கம் (கனடா), பொன்னரசி கோபாலரட்னம் (நோர்வே), பத்மன் பசுபதிராஜா (ஜேர்மனி), இணுவை சக்திதாசன் (டென் மார்க்), ஆ.மகேந்திரராஜா (ஜேர்மனி), வைத்தீஸ்வரன் ஜெயபா லன் (ஐக்கிய இராச்சியம்), முகத்தார் எஸ்ஜேசுரட்ணம் (பிரான்ஸ்), தர்மலிங்கம் ரவீந்திரன் (ஜேர்மனி), செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்), எம்.என்.எம்.அனஸ் (ஐக்கிய இராச்சியம்), மட்டுவில் ஞானக்குமாரன் (ஜேர்மனி), சகாதேவன் இராஜ்தேவன் (நோர்வே), மனோன்மணி பரராஜசிங்கம் (ஜேர்மனி), சீபன்னீர் செல்வம் (இந்தியா), இராஜேஸ்வரி சிவராஜா (ஜேர்மனி) ஆகிய 15 பிரமுகர்களின் பணிகள் கட்டுரையுருவில் இந்நூலில் தரப்பட் டுள்ளன. இவை இலங்கையில் வெளிவரும் ஞாயிறு தினக்குரல் இதழில் ஏற்கெனவே வாராந்த அடிப்படையில் பிரசுரமானவை யாகும். இத்தொகுதியின் வரவுடன் 240 விரிவான பதிவுகளை கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் மேற்கொண்டுள்ளார்.
பீ.எம்.புன்னியாமீன் அவர்களின் வெளியீட்டு நிறுவனமான சிந்தனை வட்டம் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தனது 11ஆவது தொகுதியின் தலைப்பை மாற்றியிருப்பது வாசகரிடையே சற்று குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளது. மே. 2008இல் வெளியா கியுள்ள இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டின் 11ஆவது தொகுதி, "இவர்கள் நம்மவர்கள்’ என்ற புதுத் தலைப்பின் பாகம் 1ஆக உருவெடுத் துள்ளது.
இலங்கையிலிருந்து வெளிவரும் ஞாயிறு தினக்குரல் இதழில் 11.11.2007 முதல் 163.2008 வரை பிசுரமான 10 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் 276 முதல் 285 வரையிலான பதிவு எண்களைக் கொண்டு இந்நூலில் பதிவாக்கப்பட்டுள்ளன. இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி - 11 ஆகவும் வெளிவந்துள்ள இந்நூல் "இவர்கள் நம்மவர்கள்
19

Page 12
என்ற புதிய தொடரில் பாகம் 1 ஆகத் தொடர்கின்றது. இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 பேரினதும் புகைப்படங்களும் அவர் களால் வெளியிடப்பட்ட குறிப்பிடத்தக்க முக்கியத்துவமான நூல்களின் அட்டைப் படங்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன. தம்பிஐயா தேவதாஸ், எஸ்.எச்.எம்.ஜெமீல், அராலியூர் ந.சுந்தரம் பிள்ளை, அந்தனி ஜீவா, பாலா சங்குப்பிள்ளை, ஜே.மீராமொஹி தீன், வை.அநவரதவிநாயகமூர்த்தி, சாரல்நாடன், வீ. வீரசொக்கன், நா.தர்மராஜா (அகளங்கன்) ஆகியோர் பற்றிய குறிப்புகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
ஜூன் 2008இல் வெளியாகியுள்ள இலங்கை எழுத்தா ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட் டின் 12ஆவது தொகுதி, இவர்கள் நம்மவர்கள் என்ற புதுத் தலைப்பின் பாகம் 2ஆக உருவெடுத்துள்ளது.
ஞாயிறு தினக்குரல் இதழில் 30.12.2007 முதல் 15.6.2008
வரை பிரசுரமான 15 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரங்கள் 286 முதல் 300 வரையிலான பதிவு எண்களைக் கொண்டு இந்நூலில் பதிவாக்கப்பட்டுள்ளன. இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 15 பேரினதும் புகைப்படங் களும் இந்நூலில் இடம்பெறுகின்றன. செபஸ்தியான் செபமாலை, பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம், சந்திரகெளரி சிவபாலன், சாந்தி முஹியித்தீன், கிச்சிலான் அமதுர் றஹீம், வண.பிதா தமிழ்நேசன் அடிகள், சி.என்.துரைராஜா, மானாமக்கீன், சு.ழரீகந்தராசா, ராஜா ஜென்கின்ஸ், ச.முருகானந்தன், த.சந்திரசேகரன், அன்புமணி நாகலிங்கம், கே.எம்.பாரூக், சின்னத்தம்பி இரவீந்திரன் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
ஆரம்பத்தில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டின் முதலாவது தொகுதி உருவாக்கப்பட்ட வேளையில் இலங்கையில் வாழும் முஸ்லிம் எழுத்தாளர்களையும், ஊடகவியலாளர்களையும், கலைஞர்க ளையும் அறிமுகப்படுத்துவதாகவே முதல் மூன்று தொகுதிகளும்
20

அமைந்திருந்தன. பின்னர் நான்காவது தொகுதி புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் தகவல்களைத் தேடித் தொகுத்து விரிவான தளத்தில் பிரவேசிக்க ஆரம்பித்த 'சிந்தனை வட்டம் தொடர்ந்தும் தன் பாதையில் பயணித்து இன்று இஸ்லாமி யர்கள் என்ற எல்லையையும், இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என்ற எல்லை யையும் தாண்டித் தனது தேடல் பரப்பினை மேலும் விரிவாக்கி, அனைத்துலகிலும் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வும் பணிகளும் பதிவுசெய்யப்படும் ஒரேயொரு பதிவேடு என்ற பெருமையைப் பெற்றுநிற்கின்றது.
சிந்தனைவட்டத்தின் எதிரே நீண்டுள்ள நெடும்பாதையில் உறுதியுடன் பயணித்து, ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் வரலாற் றைப் பதிவுசெய்யும் உன்னத ஆவணமாகமிளிர்ந்து இன்று கடந்துவிட்ட 300ஆவது மைல்கல்லைத் தாண்டிச் சளைக்காமல் தனது பணியைத் தொடர வேண்டும் என்ற வாழ்த்துகின்றேன்.
CN.Selvarajah. Prepared for Kalai Kalasam, IBC Tamil 16.08.2008
இக்கட்டுரை இலண்டனிலிருந்து வெளிவரும்
erralaisir
பத்திரிகையில் 03.10.2008ஆந் திகதி மீள் பிரசுரமானது.
21

Page 13
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முதல் எட்டுக் கட்டுரைகளும்
இல் பிரசுரமானவையாகும்.
இலங்கை எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி- 0 முதல் தொகுதி- உவரை இணையத்தளத்தில் படித்திட
WWW.noolaham.net
گسےسےسے =
22
 
 
 
 

ஏற்கெனவே பதிவானோர்:
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 1
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
. : ISD பதிவு 01 ஏ.யூ.எம்.ஏ. கரீம் பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸன் பதிவு 03 அன்பு முகையதின் பதிவு 04 ஐ.ஏ. றஸாக் பதிவு 05 முபீதா உஸ்மான் பதிவு 06 எச். ஸலாஹதீன் பதிவு 07 எம்.எச்.எம். அஷ்ரப் பதிவு 08 எம்.எச்.எம். புஹாரி பதிவு 09 அப்துல் கஹ்ஹார் பதிவு 10 எஸ். முத்து மீரான் பதிவு 11 எச்.ஏ. ஸகூர் பதிவு 12 ஏ.எஸ். இப்றாஹீம் பதிவு 13 எம்.ஐ.எம். தாஹிர் பதிவு 14 எம்.ஜே.எம். கமால் பதிவு 15 ஏ.எச்.எம். யூசுப் பதிவு 16 நூருல் அயின்
பதிவு 17 எம்.ஸி.எம். இக்பால் பதிவு 18 ஆ. அலாவுதீன் பதிவு 19 எம்.இஸட்.ஏ முனஷ்வர் பதிவு 20 சித்தி ஸர்தாபி
பதிவு 21 ஏ.எம்.எம். அலி பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தின் பதிவு 23 என்.எஸ்.ஏ. கையூம் பதிவு 24 எஸ்.எம். ஜவுபர் பதிவு 25 ஏ.எல்.எம். சத்தார் பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 27 ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28 ஏ.எம். நஜிமுதீன் பதிவு 29 எஸ்.எல்.ஏ. லத்திப் பதிவு 30 எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் பதிவு 31 மொஹம்மட் வைஸ் பதிவு 32 எம்.எம். ஸப்வான் பதிவு 33 ஹிதாயா ரிஸ்வி பதிவு 34 என்.எம். அமீன்
பதிவு 35 மஸிதா புன்னியாமீன் பதிவு 36 கே.எம்.எம். இக்பால்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: LurTg5b 2
பதிவு 37 எம்.பீ.எம். அஸ்ஹர் பதிவு 38 ஜிப்ரி யூனுஸ் பதிவு 39 எம்.எஸ்.எம். அக்ரம் பதிவு 40 ஏ.எச்.எம். மஜீத்
பதிவு 41 ஏ.ஏ. றஹற்மான் பதிவு 42 எஸ். கலீல் பதிவு 43 எம்.எம். ராஸிக் பதிவு 44 கே. சுலைமா லெவ்வை பதிவு 45 யூ.எல்.எம். ஹவைலித் பதிவு 46 ஏ.ஆர்.ஏ. பரீல் பதிவு 47 சுலைமா சமி பதிவு 48 ரஸினா புஹார் பதிவு 49 ஐ.எம். மாரூப் பதிவு 50 ஸெய்யித் முஹம்மத்
23.

Page 14
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
51 ஏ.எஸ்.எம்.ரம்ஜான் பதிவு 53 எம்.எம்.ஜமால்தீன் பதிவு 55 முஹம்மது பெளஸ் பதிவு
57 மஷரா சுஹறுத்தீன் பதிவு 59 ஏ.எல்.எம். அஸ்வர் பதிவு 61 முஹம்மட் கலில் பதிவு 63 எம்.யூ முஹம்மத் பவுர் பதிவு 65 முஹம்மட் பைரூஸ் பதிவு 67 றபீக் பிர்தெளஸ் பதிவு 69 எம்.எஸ்.எஸ்.ஹமீத் பதிவு 71 அப்துல் ஸலாம் பதிவு 73 எம்.எஸ்.றம்ஸின் பதிவு 75 ஏ.எஸ்.எம். நவாஸ் பதிவு
77 எஸ்.எஸ். பரீட்
அப்துல் லத்தீப் ஏ. ஜயார் சிபார்தீன் மரிக்கார் யூ, ஸெயின் எம்.எம்.எஸ். முஹம்மத் எஸ்.எல்.எம். அபூபக்கர் முஹம்மத் இஸ்மாஈல் எம்.ஐ.எம். முஸ்தபா புர்கான். பி. இப்திகார் அப்துல் மலிக் எம்.எச்.எம். கரீம் அப்துல் அசன் முஹம்மத் ஹஸனி
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3
முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு gിഖ பதிவு
78 கல்முனை முபாறக் பதிவு 80 மாத்தளைக் கமால் பதிவு 82 ஜமால்தீன் பதிவு 84 முஹம்மத் சுகைப் பதிவு 86 யூ.எல் ஆதம்பாவா பதிவு 88 எம். நவாஸ் செளபி பதிவு 90 எம்.ஐ.எம். அன்சார் பதிவு
92 எம். அனஸ் பதிவு 94 பாத்திமா பீபி பதிவு 96 பாத்திமா சுபியானி பதிவு 98 நிஸாரா பாரூக் பதிவு
100 ஏ.எல்.எம். புஹாரி பதிவு 102 யு.எல்.எம். அஸ்மின் பதிவு 104 எம்.ஏ. அமீனுல்லா பதிவு 106 எச்.எல். முஹம்மத் பதிவு 108 ஹய்ருன்னிஸா புஹாரி பதிவு 110 அலி உதுமாலெவ்வை பதிவு 112 கிண்ணியா நஸ்புல்லாஹ்பதிவு 114 அரபா உம்மா
: பாகம் 3
79 ஏ.எம். நலிம்டின் 81 நூறுல் ஹக் 83 முஹம்மட் றபீக் 85 மு.மு. விஜிலி 87 ஏ.எம்.எம். ஸியாது 89 முகுசீன் றயிசுத்தின் 91 மஸ்ஹது லெவ்வை 93 எம்.கே.எம்.முனாஸ் 95 ஸர்மிளா ஸெய்யித் 97 மொஹம்மட் சியாஜ் 99 பெளசுல் றஹீம்
101
ஏ.எப்.எம். றியாட்
103 அப்துஸ்ஸலாம் அஸ்லம் 105 நயிமுத்தின் 107 ஹரஸைன் 109 எஸ்.எல், லரீப்
111
எம்.ஐ.எம். மஷஹர்
113 திருமதி பரீதாசாகுல் ஹமீட்
24

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பாகம் 1
பதிவு 115 என். செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 116 நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 117 த. ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 118 பத்மாஷணி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி) பதிவு 119 வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) பதிவு 120 நகுலா சிவநாதன் (ஜெர்மனி) பதிவு 121 நா.தெய்வேந்திரம் (வண்ணை தெய்வம்) (பிரான்ஸ்) பதிவு 122 வை. சிவராஜா (ஜெர்மனி) பதிவு 123 சுந்தரம்பாள் பாலச்சந்திரன் (ஜெர்மனி) பதிவு 124 க. சண்முகம் (சண்) (டென்மார்க்) பதிவு 125 கீத்தா பரமானந்தன் (ஜெர்மனி) பதிவு 126 அடைக்கலமுத்து அமுதசாகரன் (இளவாலை அமுது) (ஐ. இ) பதிவு 127 இராசகருணா (ஈழமுருகதாசன்) (ஜெர்மனி) ". . பதிவு 128 கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) பதிவு 129 கொண்ஸ்டன்ரைன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 130 அம்பலவன் புவனேந்திரன் (ஜெர்மனி) பதிவு 131 பொ. சிறிஜீவகன் (ஜெர்மனி) பதிவு 132 கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி) பதிவு 133 வை. யோகேஸ்வரன் (ஜெர்மனி) பதிவு 134 அன்ரனி வரதராசன் (ஜெர்மனி) பதிவு 135 பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னண்ணா) (டென்மார்க்) பதிவு 136 பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) பதிவு 137 ஜெயாநடேசன் (ஜெர்மனி) பதிவு 138 இ.மகேந்திரன் (முல்லை.அமுதன்) (ஐக்கிய இராச்சியம்) பதிவு 139 றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 5
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: LunTab 4 பதிவு 140 அஷ்ரப் - ஏ - ஸமத் பதிவு 141 எம்.எம்.எம்.மஹற்றுாப் பதிவு 142 அன்பு ஜவஹர்ஷா பதிவு 143 ஏ.எம். இஸ்லடின் பதிவு 144 எஸ்.எம். அறுாஸ் பதிவு 145 எம்.ஆர்.கே. மவ்பியா பதிவு 146 எம்.யூ.எம். ஜிப்ரி பதிவு 147 ஏ.எல்.எம். ஸம்ரி
25

Page 15
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
148
50
152
154
எம்.எச்.எம். ஹாரித் த. மீரால்ெவை முஹம்மது பாறுக் பாயிஸா கைஸ்
பதிவு பதிவு பதிவு பதிவு
156 எம்.பீ. ஹசைன் பாருக் பதிவு
149
151.
153
155
157
அபூதாலிப் எம்.எம்.எம். கலீல் யூ.எல். முஸம்மில் மொஹிதீன் அடுமை ஏ.எம்.எம். அத்தாஸ்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 6
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
158
60
162
164
166
168
170
எம்.எம். சாலிஹற் ஏ.எம். றசீது சுலைமான் புலவர் ஆ.மூ. ஷரிபுத்தின் எம்.ஸி.எம். ஸபைர் பீ.எம்.ஏ. சலாஹதீன் ஏ.ஸி. பீர்மொஹம்மட்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
159
161
163
165
67
169
: LT85b 5
என்.எம். ஹனிபா ஏ.எல்.எம். பளில் ஏ.எம். கனி எம்.ஏ. முஹம்மது எம்.எச்.எம். ஷம்ஸ் வை. அஹற்மத்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 7
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
171
73
175
177
179
181
183.
185
187
189
91
193
195
197
199
நயீமா சித்திக் ஸாஹிரா நாஸிர் எம். எப். ரிம்ஸா ஹிபிஷி தெளபீக் தமீம் அன்சார் ஏ.சி. றாஹில்
எஸ்.எம். சப்ரி ஏ.ஆர்.ஏ. அஸிஸ் எம்.எச். முஹம்மட் மு.மி. அமீர்அலி என்.பி. ஜூனைத் றஹற்மான் ஏ.ஜெமீல் எஸ்.எம்.எம்.நளிலிறுதீன் எம்.எஸ்.எம்.ஸல்ஸயில் அ.கா.மு.நிஸ்வின்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
172
174
176
178
180
182
184
186
188
190
192
194
196
198
200
: UT5b 6
ஏ. சித்தி ஜஹானறா முகம்மது முர்சித் எம். எல். லாபீர் என். எல். ரஷின் ரஷித் எம். றாஸிக் செய்ன் தம்பி ஸியாம் எம். ஏ. அமீர் ரிழ்வான் வை.எல்.எம். றிஸ்வி மொஹம்மட் அக்ரம் எஸ். நஜிமுதின்
மல்ஹர்தீன் எம்.எல். இஸ்ஹாக் றிஸ்வியூ முஹம்மத் நபீல் முகமட் இமாம் ஹன்பல் எம் .எம். கலீல்
26

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 8
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: Tabib 7
பதிவு 201 என்.எம். நூர்தின் பதிவு 202 ஏ.எல். முகம்மட் முக்தார் பதிவு 203 ஆரிப் அஜ்மீர் பதிவு 204 ஏ. புஹாது பதிவு 205 ஏ.எல். ஜூனைதீன் பதிவு 206 எம்.பி.எம். காஸிம் பதிவு 207 அப்துல் அஹத் பதிவு 208 எம்.யூ.எம். சனூன் பதிவு 209 மொஹமட் ரமலி பதிவு 210 எச்.எம். ஷரீப் பதிவு 211 அப்துல் ஸலாம் பதிவு 212 மருதூர் அலிக்கான்
பதிவு 213 எம்.என். அப்துல் அஸிஸ்பதிவு 214 எம்.ஐ.எம்.ஐ பாவா பதிவு 215 எம்.எம். பகுர்தீன்பாவா பதிவு 216 ஏ.சி. அகமது லெவ்வை பதிவு 217 அப்துல் ரவூப் பதிவு 218 எம்.ஐ. இம்தியாஸ் பதிவு 219 ஏ.கே.எம். அன்ஸார் பதிவு 220 எம்.ஐ.எம். பாரீஸ் பதிவு 221 முஹம்மது அஸ்ஹர் பதிவு 222 எஸ்.எம். உவைத்துல்லா பதிவு 223 எம்.பி. அஹமட் ஹாறுாண்பதிவு 224 சுபைர் இளங்கீரன் பதிவு 225 எம்.ரி. முகம்மது ஹஸைன்
இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 9
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பாகம் 2 பதிவு 226 வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்), (கனடா) பதிவு 227 பொன்னரசி கோபாலரட்ணம், (நோர்வே) பதிவு 228 பத்மன் பசுபதிராஜா, (ஜேர்மனி) பதிவு 229 க. சக்திதாசன் (இணுவை சக்திதாசன்), (டென்மார்க் பதிவு 230 ஆ.மகேந்திரராஜா, (ஜேர்மனி) பதிவு 231 வைத்தீஸ்வரன் ஜெயபாலன், (ஐக்கிய இராச்சியம்) பதிவு 232 முகத்தார் எஸ். ஜேசுறட்ணம், (பிரான்ஸ்) பதிவு 233 தர்மலிங்கம் இரவீந்திரன், (ஜேர்மனி) பதிவு 234 செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 235 எம்.என்.எம. அனஸ் (இளைய அப்துல்லாஹற்) (ஐ. இராச்) பதிவு 236 மட்டுவில் ஞானக்குமாரன், (ஜேர்மனி) பதிவு 237 சகாதேவன் இராஜ்தேவன் (இராஜ் கண்ணா), (நோர்வே) பதிவு 238 மனோன்மணி பரராஜசிங்கம், (ஜேர்மனி) பதிவு 239 சீ. பன்னிர் செல்வம், (இந்தியா) பதிவு 240 இராஜேஸ்வரி சிவராசா (ஜேர்மனி)
27

Page 16
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 10
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
241
243 245 247 249 251 253 254 256 258 260 262 264 266 268 270 272 274
யூஎல், அலியார் பதிவு (Bab.6eb. -ef பதிவு ஏ.ஜீ.எம். தமீம் பதிவு பி.எம். நியாஸ்தீன் பதிவு றுவைதாமதீன் பதிவு
மஸாஹிரா இல்யாஸ் பதிவு எம்.எஸ். அஹ்மது பதுர்தீன் அப்துல் காதர் அஸிம் பதிவு முஹம்மது ஸித்திக் பதிவு ஏ.எல்.அலியார். பதிவு ඡheච් - ජමධvrunජ් பதிவு இப்பன் சால்டின். பதிவு ஞெய் றஹீம் சயீத் பதிவு எம்.எச்.பெளகல் அமீர் பதிவு நூர்ஜான் மர்ஸாக் பதிவு ஆமினா பேகம் பாரூக் பதிவு ஞெய் குமாலா சவ்ஜாபதிவு எம்.எஸ். முஹம்மத் பதிவு
242 244 246 248 250 252
255 257 259 26 263 265 26, 269 27 273 25
பாகம் 8
ரஸ்மின றாஸிக் எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி மு.க.அ. முகம்மது றாஸிக் எஸ்.எச். அமீர் எம்.ஏ.எம். செல்ல மரிக்கார் கே.எம். ஸவாஹிர்
எம்.எஸ். நெளஷாட்
எம்.ஏ. கபூர் எம்.ஸி.எம்.அஸ்வர். 6IT. 6u அபூதாலிப் அப்துல் லதீஃப் கே.ஏ. ஜவாஹர் எம்.எம்.ஏ. லத்தீப். ஹம்ஸா ஆரீப் நிஹாரா சபூர்தீன் டோனி ஹஸன் எம்.ஏ. புஹாரி
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 11
இவர்கள் நம்மவர்கள் -பாகம் 01
தம்பிஐயா தேவதாஸ்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
276 277
278
279
280 281
282
283
284 285
எஸ்.எச்.எம். ஜெமீல்
அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை
அந்தனி ஜீவா
பாலா. சங்குப்பிள்ளை
ஜே. மீராமொஹிதீன்
வை. அநவரத விநாயகமூர்த்தி
சாரல்நாடன் வீவீரசொக்கன்
நாகலிங்கம் தர்மராஜா (அகளங்கன்)
28

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 12
இவர்கள் நம்மவர்கள் -பாகம் 02
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
286
287
288 289
290 291
292 293 294 295 296
297
298 299 300
(குழந்தை) செபஸ்தியான் செபமாலை பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம் சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி) சாந்தி முஹியித்தீன் கிச்சிலான் அமதுர் றஹீம் வண. பிதா தமிழ்நேசன் அடிகளார் சி.என். துரைராஜா (மானா மக்கீன்) எம்.எம். மக்கீன் சு. ரீகந்தராசா( அவுஸ்திரேலியா) ராஜா ஜென்கின்ஸ் ச. முருகானந்தன். த. சந்திரசேகரன் (அன்புமணி) இராசையா நாகலிங்கம் கே. எம். பாரூக் சின்னத்தம்பி ரவீந்திரன்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 13
இவர்கள் நம்மவர்கள் -பாகம் 03
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
301
302
303
304
305
306
307
308
309
310
செல்வி தங்கேஸ்வரி கதிராமன் எம்.வை.எம். மீஆது ஆ.மு.சி.வேலழகன் க. இரத்தினசிங்கம் சி. தர்மகுலசிங்கம் கே.எம்.எம். காசீம்ஜி ஞானசெல்வம் மகாதேவா (இந்தியா) கந்தப்பன் செல்லத்தம்பி இராசவல்லவன் இராசயோகன் முருகர் செல்லையா
29

Page 17
1909Tm1090909 (#7 ựsoņus urnúos@oloogžņlge) (g. Ļ9?)([119 urn($smoso) (z 1,99£ (Insíg??? (I
1909Tm109œ9f9 (†ruotoornigoqo (9 (ç fuocoornsQ9œ9f9 (ç
q~ırıņoơ9H (£q1199-osonļņ9 (#7qī£-IIIgs (#
1,99£ (1191 TT sẽInfo) (z@ņiúię鱷(£'œnoloj(£
1,933 srnýsostā" (Iqiođì) e (z的C9영9田 (z
1909Tmłodoo (9 (#ọ9rnboss@ (Iமே99ழிே (
qIırıņúœ9$ (£역**T** *os9高ss seug城n
quae-lugs (z osrnuos@soooநதிாகிகுúdo@jio gimișeșqoqi sı'ndson
qımys& (I||| ựso (149)o9qoo-----------------
@I filosofíriņ9 ự9æ (1490909o o 1,9% (1119 1109īnīņ9?-ımsas ‘į9? (1119]|$ĝđù19
(Úcrofī)ćırı sistofn?
30

இவர்கள் நம்மவர்கள், Ubuh 04
ଓଜଃuଣ୍ଡj['G
Göstodidi-14
31

Page 18
எனும்
* {};
හීන හකුර්ෆ් Andependent weekly voice in Tari
ஆசிரியர் திருவாளர் - பாரதி இராஜநாயகம் -
அவர்களுக்கும். தினக்குரல் ஆசிரியர் பீடத்துக்கும், தினக்குரல் pifa/sraid தினருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- ബgളുഞ്ഞമ ശ്രീബീഗ്മ്ബ് - pmpuniyameen@yahoo.com
32
 
 
 

எஸ். முருகானந்தன்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 14
இவர்கள் நம்மவர்கள் -பாகம் 04
பதிவுசெய்யப்படுவோர்.
பதிவு 311 சந்திரகாந்தா முருகானந்தன் பதிவு 312 கோ. லோகநேசன் பதிவு 313 வதிரி.இ.இராஜேஸ்கண்ணன் பதிவு 314 வ. தம்பிமுத்து பதிவு 315 மாரி. மகேந்திரன் பதிவு 316 இராமசாமி பாலகிருஷ்ணன் பதிவு 317 அமரர் சி. விஸ்வலிங்கம் பதிவு 318 பொன்னம்பலம் சுகந்தன் பதிவு 319 எம்.எஸ்.ஏ. மஜீத் பதிவு 320 ஏ. முஹம்மத் சமீம் பதிவு 321 ஏ.எம். முஸ்தகிம் பதிவு 322 உஸ்மான் பைலா பதிவு 323 முக்தார் ஏ. முஹம்மத் பதிவு 324 ஏ.என்.எம். ஷாஜஹான் பதிவு 325 எம்.ஏ.ஏ. ஹஸன்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) கலாபூஷணம் புண்னியாமீன் 33

Page 19
கோ. லோகநேசன்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
இவர்கள் நம்மவர்கள் தொடர் பதிவில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இலங்கையில் வாழக்கூடியவர்களும், புலம்பெயர்ந்து வாழ்பவர்களுமான எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தங்கள் விபரங்கள் இடம்பெற விரும்பினால் தயவுசெய்து பின்வரும் முகவரியுடன் தொடர்புகொண்டு விபரத்திரட்டு பதிவாக்கப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளவும்.
P.M. PUNYAMEEN NO: 14, UDATALAWINNA MADIGE UDATALAWINNA,20802
SRILANKA Tel: 0094-812493746 /0094-812493892
Email; pmpuniyameen(alyahoo.com
34 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)

சந்திரகாந்தா முருகானந்தன்
சந்திரகாந்தா முருகானந்தன்
பதிவு 511
எழுத்துத்துறை
வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் கரணவாய் கிழக்கு கிராம சேவகர் வசத்தைச் சேர்ந்த திருமதி சந்திரகாந்தா முருகானந்தன் பெண் னுரிமை குறித்து எழுதிவரும் இலங்கையின் முன்னணிப் பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் சந்திரகாந்தா முருகா னந்தன், சந்திரகாந்தா, சந்திரா, காந்தா, காந்தா மகிழ்னன் ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.
1964ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி க.மாணிக்கம், மா.அற்புதம் தம்பதியினரின் புதல்வியாக கரண வாயில் பிறந்த சந்திரகாந்தா கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூ ரியின் பழைய மாணவியாவார். இவர் தனது ஆரம்பக் கல்வியை வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தில் பெற்றார். மனித உரிமை டிப்ளோமா பட்டப்படிப்பினைப் பெற்றுள்ள இவர், ஒரு பயிற்றப் பட்ட ஆசிரியையாவார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) கலாபூஷணம் புண்னியாமீன் 35

Page 20
சந்திரகாந்தா முருகானந்தன்
தற்போது இரத்மலானை இந்துக் கல்லூரியில் ஆசிரியை யாகப் பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புக் கணவர் டாக்டர் ச. முருகானந்தன் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த ஒரு பிரபலமான சிறுகதை எழுத்தாளராவார். முருகானந்தன் சந்திரகாந்தா தம்பதியினருக்கு அகழ்யா, அனுசியா ஆகிய இரு அன்புச் செல்வங்களுளர்.
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத்துறை யில் அதிக ஈடுபாடு கொண்டவராக காணப்பட்டாலும் கூட அண்மைக் காலங்களிலிருந்து பத்திரிகைகளில் எழுத ஆரம்பித் தார். இவரது கன்னியாக்கம் 2003ஆம் ஆண்டு ஜனவரி மாத மல்லிகை இதழில் ‘இலக்கியப் படைப்புகளில் பெண்ணியம்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. அதிலிருந்து இன்றுவரை 25க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 60க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 150க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினக்குரல், வீரகேசரி, தினகரன், நவ மணி, சுடரொளி, ஈழநாடு போன்ற தேசிய பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், வெளிச்சம், ஜீவநதி, வெள்ளிநாதம் போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இலங்கையில் பெண்ணியம் தொடர்பாக, குறிப்பாக பெண் களின் உரிமைகள் தொடர்பாக எழுதக்கூடிய பெண் எழுத்தாளர் கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் உள்ளனர். அந்த அடிப்படையில் நோக்கின் அண்மைக் காலங்களில் எழுத ஆரம் பித்தாலும்கூட சந்திரகாந்தாவின் எழுத்துகள் மிகவும் அழுத்த மாகக் காணப்படுகின்றன.
பெண் விடுதலை தொடர்பான விடயங்களை துணிவுடன் எழுதி வருகின்றார். இவரின் பெண்ணியம் தொடர்பான எழுத் துக்கள் சில சந்தர்ப்பங்களில் மதவாதிகளினதும், ஆணாதிக்க வாதிகளினதும் கண்டனங்களுக்கு உட்பட்டு வருவதும் குறிப் பிட்டேயாக வேண்டும். இவரின் எழுத்து வன்மையினால் *சர்வ் தேச பெண்ணிய ஒன்று கூடலுக்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
36 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 19

சந்திரகாந்தா முருகானந்தன் இவர் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல படைப் பிலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களை வென் றுள்ளார். குறிப்பாக அரச ஊழியர்களுக்கான சிறுகதைப் போட்டி, தமிழ் அலை, ஞானம் சிறுகதைப் போட்டி, கம்பன்விழா 2007, கவிக்கோ அப்துல் ரஹற்மான் கவிச்சிறகு போட்டி போன்றவற்றில் கலந்து பரிசில்களை வென்றுள்ளார்.
சந்திரகாந்தா முருகானந்தன் இதுவரை பெண்ணியம் தொடர்பாக இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
1. பெண் விடுதலையும் சமத்துவமும் (2005) 2. விடியலைத் தேடும் புதுயுகப் பெண்கள் (2007)
உங்கள் திறமைக்கேற்ப விருதுகள், கெளரவங்கள் கிடைக்கப் பெறாமைக்கான காரணங்கள் ஏதும் உண்டா என்று இவரிடம் வினவியபோது, “பெண்ணியம் தொடர்பாகவும், பெண் ணிய நூல்களை எழுதுவதாலும் அவை கவனத்தில் கொள்ளப் படுவதில்லை போலும்” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். கொழும்பு தமிழ்ச்சங்கம், உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவ னம், மகளிர் லயன்ஸ் கழகம் ஆகியவற்றில் அங்கத்துவம் வகிக்கும் இவர், முதியோர் இல்ல, சிறுவர் இல்ல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
பெண்ணியம் தொடர்பான தனது உணர்வூட்டும் ஆக்கங் களை எழுதுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் என்ற அடிப் படையில் தனது கணவர் டாக்டர் முருகானந்தன் அவர்களை தனது எழுத்துலக குருவாகப் பூஜிக்கும் சந்திரகாந்தா தனது ஆக்கங்களை பிரசுரித்து வரும் ஈழத்து பத்திரிகை, சஞ்சிகை களுக்கும் நன்றிகளைக் கூறுவதில் பெருமிதமடைகிறார். இவரின் முகவரி;-
Mrs. S.MURUGANANDAN 81, MANNING PLACE
COLOMBO - 6
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) கலாபூஷணம் புன்னியாமின் 37

Page 21
கோ. லோகநேசன்
கோ. லோகநேசன்
பதிவு 512
கலைத்துறை
á
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில், வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அல்வாய் தெற்கு கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் கோவிந்தசாமி லோகநேசன் ஒரு மூத்த நாடகக் கலைஞராவார். “சமுதாயத்துக்கு நன்மை தரும் கருத்துக்களை முன்வைத்து நாடகங்கள் ஆக்கப்பட வேண்டும். வெறும் காதல் காட்சிகளாகவும், அல்லது சினிமா நடிகர்களை பின்பற்றி நடிப்பதாலும் எந்த பிரதிபலனும் கிடைப்ப தில்லை. எல்லோரும் ரசிக்கும் முறையில் கலை காப்பாற்றப்பட வேண்டும்” என்ற கருத்தைக் கொண்டுள்ள இவர், கோவிநேசன், லோகநேசன் ஆகிய பெயர்களில் வடபிரதேசத்தில் பிரபல்யம் பெற்றிருந்தார்.
1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02ம் திகதி கோவிந்த சாமி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராக அல்வாய் தெற்கில் பிறந்த இவர், தனது பாடசாலைக் கல்வியினை கரவெட்டி, வதிரி யாழ் / தேவரையாளி இந்துக் கல்லூரியில்
38 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)
 

கோ. லோகநேசன்
பெற்றார். தொழில் ரீதியாக ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுத்த இவர், யாழ். கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஆசிரியராவார். தற்போது ஓய்வுபெற்றுள்ள இவர், ஜீவரேகா வின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு யசோதா, நிமலன், யாழினி ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர்.
பரம்பரைக் கலைஞரான இவர் பேராசிரியர் கா. சிவத் தம்பி புகழ்ந்துரைத்த தேவரையாளி சமூகத்தில் உதித்த கலை ஞராவார். அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கும் இவரின் ஆரம்ப நாடக ஈடுபாடு 1957ஆம் ஆண்டில் ஏற்பட்டது. பாடசாலை பரிசளிப்புவிழாவில் கலாவிநோதன் அண்ணசாமி ஆசிரியர் பழக்கி மேடையேற்றிய “இராஜசோழன்’ என்ற நாடகமே இவரின் கன்னி நாடகம். இதில் பெண் வேடமேற்று நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாடகக் கலையைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் காணப்படக்கூடிய நுணுக்கங்கள், வழிமுறை கள் போன்றவற்றை தெரிந்துகொள்ளவும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இத்துறை தொடர்பாக பல்வேறுபட்ட புத்தகங்களைத் தேடிப் படித்ததுடன், இத்துறையில் தேர்ச்சி பெற்றிருந்த பலரின் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் பெற்றுவந்தார். இந்நிலையில் 1963இல் “டாக்டர் போஸ்ரஸ்’ என்ற நாடகத்தில் நடித்ததின் மூலமாக இவருக்கு புதுஉற்சாகம் ஏற்பட்டது. 1964ஆம் ஆண்டு பாடசாலை பரிசளிப்புவிழா நாடகத்தில் “குஷ்டரோகி” யாக நடித்து சிறந்த நடிகனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்லூரி நாடகங்களில் வளர்ச்சி கண்ட இவர் நாடகங்களை எழுதியும், நடிக்கவும் முற்பட்டார்.
வதிரி “பஞ்ச் அரங்கு” இவரது நாடகங்களுக்கு ஆரம்பத் தில் பேருதவி புரிந்தது. “மெளனம் கலைகிறது”, “ஏன் இந்த நிலை”, “மெழுகுவர்த்தி”, “காலங்கெட்டு போச்சு”, “நவீன சித்திர புத்திரன்’ ஆகிய நாடகங்கள் இவரால் எழுதி நடிக்கப்பட்டவை யாகும். நாடகக் கவிஞர் நா. சண்முகநாதனின் “பாசம்” நாடகத்தில் தகப்பன் வேடமேற்று நடித்துள்ளார். முகபாவனையும், வீராப்புமிக்க அகங்காரம் கொண்ட தந்தையாகவும் நடித்ததன்
மூலம் இவரது நடிப்புத் திறமை நன்கு வெளிப்படுத்தப்பட்டது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புன்னியாமின் 39

Page 22
கோ. லோகநேசன்
இச்சந்தர்ப்பத்தில் இவரது நடிப்பை ரசித்த நடிகமணி வி.வி. வைரமுத்து இவரைப் பாராட்டியுள்ளமையை தன் வாழ்வில் மறக்கமுடியாது என்று கூறுகிறார்.
நாட்டுக் கூத்து பாடல்களையும் பாடி நடிக்க முடியும் என்பதற்கு “நவீன சித்தி புத்திரன்’, நெல்லியடி அம்பலத்தாடி களின் “கந்தன் கருணை’ நாடகங்கள் இன்றும் பறைசாற்று கின்றன. “நவீன சித்தி புத்திரன்’நாடகம் காத்தான்மெட்டிலேயே அமைந்தது. நகைச்சுவையான பாடல் மூலமாக நடித்தார். இவருடன் நாடகத்தில் நண்பர்கள் மா.சின்னராசா (மாசி), த.பேரின் பநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்கள். இவரது சித்திர புத்திரன் நாடகத்தை யாழ். பரியோவான் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களும் கல்லூரிகளில் நடித்துள்ள னர். “மீனவன்” என்ற அபிநய நடிப்பு நிகழ்ச்சியும் சில மேடைக ளில் விசேடமாக செய்யப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டு “காலம்கெட்டுப் போச்சு” என்ற தாளலய நாடகத்தை எழுதி வதிரி தமிழ்மன்ற அரங்கில் மேடை யேற்றியுள்ளார். தாளத்திற்கு ஏற்றவாறு பாடி நடிக்க வேண்டும். இதில் நடித்த அனைவருமே புதியவர்கள். இந்நாடகத்தின் உத்திகள் தென்பகுதியில் பார்த்த சிங்கள நாடகங்களின் பிரதி பலிப்பாகும். இந்நாடகத்தை ரசித்த தேவரையாளி இந்துக் கல் லூரி அதிபர் திரு.மூ.சி.சீனித்தம்பி கல்லூரி பரிசளிப்புவிழாவில் பழைய மாணவர்கள் சார்பாக மேடையேற்றியுள்ளார். இதன் பின் யாழ்ப்பாணத்து மூலை முடுக்கெல்லாம் இந்நாடகம் மேடை யேற்றப்பட்டது. புதிய உத்தியில் அமைந்திருந்தமையினால் இந்நாடகம் பெரிதும் வரவேற்கப்பட்டது.
1985ஆம் ஆண்டிலிருந்து வதிரி வடக்கு மெ.மி.பாடசா லையில் கற்பித்த காலகட்டத்தில். பாடசாலை மாணவர்களை வைத்து நாடகங்கள் எழுதி நடிக்க வைத்துள்ளார். தமிழ்த்தின விழாக்களில் வட்டார ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முதலிடங் களைப் பெற்றுத் தந்துள்ளது. “தர்மயுத்தம்”, “சூட்சியின் வலை”, “ஒன்று சேருவோம்”, “அடைக்கலம் தேடிய அப்பாவிகள்” ஆகிய வையே மாணவர்களால் நடிக்கப்பட்ட நாடகங்களாகும். இசைப்
40 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

கோலோகநேசன்
பாடல்கள் மூலமாகவும், வடமோடி, தென்மோடி ஆட்டங்களையும் மையமாக வைத்து வெளிக்காட்டியுள்ளார். இந்நாடகங்களின் வலிமைக்கு யாழ் வளாகத்தில் நாடக நுண்கலை பயிற்சித்துறை யில் பெற்ற அனுபவமும் ஒரு காரணமாகும். இவ் உத்திகளை கலாநிதி சி.மெளனகுரு. சி.சண்முகலிங்கம் ஆகியோரிடம் கற்றுள் ளார். பாடசாலையின் கலை விழாவில் “பொம்மலாட்டம்” நிகழ்ச் சியொன்றை செய்துள்ளார்.
நாடகக் கலையுடன் தன்னை வரையறுத்துக் கொள்ளா மல் சங்கீதமும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இயல்பாக ஏற்பட்டது. நடிகமணி வைரமுத்துவிடம் சில காலம் சங்கீதத்தை கற்றுள்ள இவர், சங்கீதரத்தினம் சீநவரத்தினத்திடமும் கற்றுள்ளார்.
1974ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் “அரங்கேற் றம்’ எனும் நிகழ்ச்சியே இவரின் பாடல் அரங்கேற்ற களமாகவும் அமைந்தது. இந்நிகழ்ச்சியில் இவரால் பாடப்பட்ட பாடல் பல முறை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் “தவரணைக்கு போகும் தம்பி நில்லடா” என்ற பாடல் பொப்பிசையில் அமைந்த பாடலாகும். 1981ஆம் ஆண்டு வானொலி மெல்லிசைப் பாடகராய் தெரிவு செய்யப்பட்ட இவர், 3 பாடல்களை பாடியுள்ளார். ஆனால், அப்பாடல்கள் ஒரு தடவை மாத்திரமே ஒலிபரப்பானது. பின்பு இந்தப் பாடல்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்று குறிப்பிடும் லோகநேசன் இதனால் ஏற்பட்ட மனக்குறை காரணமாக வானொலியில் பாடுவதை நிறுத்திக் கொண்டார். இருப்பினும் இவருக்கு சிறந்த குரல்வளமும், சிறந்த இசை ஞானமும் உள்ளதென்பதை மறுப்பதற்கு முடியாது.
மலையகத்தில் ஆசிரியராக இவர் பணிபுரிந்த காலகட்டங் களில் ஏ.வி.பி. கோமஸ் இவரது கலை இலக்கிய வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளார். இக்காலகட்டங்களில் எட்டியாந் தோட்டை, கேகாலை பகுதிகளில் பல நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுமுள்ளார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 94) கலாபூஷணம் புண்னியாமின் 4.

Page 23
கோ. லோகநேசன்
1990களில் பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை இவரது கலைப் பணியினை தற்காலிகமாக இடைநிறுத்தியது.
இருப்பினும் ஒரு கலைஞனின் உணர்வுகள் தடைப்பட மாட்டாது. தற்போது தன்னால் ஆரம்ப காலங்களில் எழுதி நடிக்கப்பட்ட 10 நாடகங்களைத் தொகுத்து புத்தகமாக்கவும், தனது கவிதைகளை தொகுத்து புத்தகமாக்கவும் நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு முடிவதற்குள் இவரின் சில புத்தகங்கள் வெளிவருமென எதிர்பார்க்க முடியும்.
தன்னுடைய கலைத்துறை ஈடுபாட்டுக்கு காரணகர்த் தாவாக இருந்து தன்னை நெறிப்படுத்தியவர் என்ற வகையில் கலாவிநோதன் பெ. அண்ணசாமி அவர்களை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்துவரும் இவரின் முகவரி;-
K. LOGANESAN PACKYA VASA ALVA SOUTH VATHR
ALVA
42 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)

வதிரி.இ. இராஜேஸ்கண்ணன்
வதிரி. இ. இராஜேஸ்கண்ணன்
பதிவு 515
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டி தேர் தல் தொகுதி, கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் இமையா ணன்’ கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் ஒரு நம்பிக்கைக்குரிய சிறுகதை எழுத்தா ளராவார். 1990களில் வடபகுதியில் யுத்தசூழ்நிலையை மைய மாகக் கொண்டு பல எழுத்தாளர்கள் படைப்பிலக்கியங்களை எழுத தொடங்கினாலும்கூட வதிரி. இ. இராஜேஸ்கண்ணனின் எழுத்துக்கள் தனித்துவமாகத் திகழ்வதுடன், ஈழத்து சிறுகதை வானில் ஒரு விடிவெள்ளியாகவும் திகழ்ந்து வருவது கோடிட்டுக் காட்டக்கூடிய விடயமாகும்.
1973ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி வ. இரா ஜேஸ்வரன், இ. பிரபாவதி தம்பதியினரின் புதல்வராக கரவெட்டி வதிரியில் பிறந்த இராஜேஸ்கண்ணன் கரவெட்டி யாழ். தேவரை யாளி இந்துக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புண்னியாமீன் 43

Page 24
வதிரி.இ. இராஜேஸ்கண்ணன்
தொடர்ந்து யாழ். கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியில் உயர்த ரக் கல்வியைப் பெற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் கல்வி சிறப்புப் பட்டம்பெற்ற பட்டதாரியாவார்.
தொழில் ரீதியாக ஒரு கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் வதிரி. இ. இராஜேஸ்கண்ணன், தற்போது யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கடமைப் புரிந்து வருகின் றார். இவரின் அன்புப் பாரியார் சுனிதா இராஜேஸ்கண்ணன். இவரும் ஒரு ஆசிரியை. தற்போது வல்வெட்டித்துறை யாழ். வல்வை சிவகுரு வித்தியாசாலையில் ஆசிரியையாகப் பணி யாற்றி வருகின்றார். இத்தம்பதியினருக்கு சாத்வீகா, சுருதி வந்தனா ஆகிய இரு அன்புச் செல்வங்களுளர்.
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத் துறை யிலும், எழுத்துத்துறையிலும் ஈடுபட்டுவந்த இவர், 1992ஆம் ஆண்டில் "உதயன் - சஞ்சீவி பத்திரிகையில் காவோலைகள்' எனும் சிறுகதை எழுதி ஈழத்துச் சிறுகதையுலகில் பிரவேசித்தார். இதுவரை சுமார் 30 சிறுகதைகளையும் 25க்கும் மேற்பட்ட கவிதைகளையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர், ஆக்கங்களின் எண்ணிக்கையைவிட ஆக்கங்களின் தரத்தில் கூடிய கரிசனைக் காட்டி வருவது அவதானிக்கத்தக்க விசேட அம்சமாகும். இவரின் இத்தகைய ஆக்கங்கள் யாழ்ப்பாணத் திலிருந்து வெளிவரும் "உதயன் - சஞ்சீவி, வலம்புரி, சுட்டுவிரல் கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல், இடி தென்னிந்தியாவி லிருந்து வெளிவரும் தாமரை மற்றும் ஞானம் போன்ற சஞ்சிகைக ளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அவ்வப்போது பிரதேச ரீதியாக வெளிவரும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
சிறுகதைத் துறையோடு கவிதை, நாடகம் ஆகிய இலக்கி யத்துறையிலும் காலூன்றியுள்ள இவர், வதிரி இ. இராஜேஸ் கண்ணன், சத்திராதி, இராகன் ஆகிய பெயர்களிள் தன் படைப் புகளை தந்துகொண்டிருக்கின்றார்.
44 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

வதிரி.இ. இராஜேஸ்கண்ணன்
இராஜேஸ்கண்ணன் பற்றி பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் 2003பெப்ரவரி ஞானம் இதழில் குறிப்பிட்டிருந்த சில விடயங்களை இவ்விடத்தில் இணைத்துக் கொள்வது பொருத் தமாக அமையுமெனக் கருதுகின்றேன்.
இராஜேஸ்கண்ணன் 3 காரணங்களுக்காக கவனத்திற் குரிய படைப்பாளியாகிறார்.
1. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினூடாக 1990/2000 காலகட்டத்தில் என்றுமில்லாத வகையில் ஆரோக்கியமாக முகிழ்ந்தெழுந்துள்ள சிறுகதைப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க இளம் படைப்பாளி இராஜேஸ்கண்ணன்.
2. சரியான இடத்தில் சிறுகதையை ஆரம்பித்து, முறையாக வளர்த்து சரியான இடத்தில் சிறுகதையை நிறைவுறுத் தும் இப்படைப்பாளியின் சிறுகதை வடிவ நேர்த்தி.
3. அவரின் சிறுகதைகளின் உள்ளடக்கம் சமூக விமர்சனங்
களாக மனதைத் தாக்கும் பாங்கு.
இராஜேஸ்கண்ணனின் பெரும்பாலான சிறுகதைகள் நன வோடை உத்தியில் கூறப்பட்டுள்ளன. அவரின் சிறுகதைகளிலி ருந்தும் நகர்த்தும் பாணியிலிருந்தும் நிறைய நல்ல சிறுகதைக ளைப் படித்து உள்வாங்கியுள்ளாரென்பது புலனாகிறது. தமிழக, ஈழ சிறுகதை முன்னோடிகளின் படைப்புக்களின் பரிச்சய மில்லாம லேயே பல இளம் எழுத்தாளர்கள் சிறுகதைக் களத்தில் இறங்கி யுள்ள அவலம் அண்மைக்காலத்தில் வெளிவரும் சிறுகதைகளி லிருந்து புலனாகிறது. சிறந்ததொரு படைப்பாளியின் உருவாக்கம் வாசனைத் தேடல், பட்டறிவுப் பயிற்சி, கூர்ந்த அவதானிப்பு, மொழியறிவுத்திறன் என்பனவற்றிலேயே முக்கியமாகத் தங்கியுள் ளது. இராஜேஸ்கண்ணனிடம் இவை அனைத்துமுள்ளன என் பேன்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புண்னியாமீன் 45

Page 25
வதிரி.இ இராஜேஸ்கண்ணன்
இராஜேஸ்கண்ணனின் சிறுகதைகள் சமூக விமர்சனங்க ளாக விளங்குவதற்கு அவரது கூரிய அவதானிப்பே காரண மெனப்படுகிறது. அத்தோடு அவர் சமூகவியல் சிறப்புப் பட்டதா ரியாக விளங்குவது அறிவுபூர்வச் சமூகப் பார்வையை அவரது படைப்புகளில் பொதிய வைத்துள்ளது.
வதிரி இ. இராஜேஸ்கண்ணன் இதுவரை இரண்டு முத்தான தொகுதிகளைத் தந்துள்ளார்.
1. முதுசொமாக.
இதுவொருசிறுகதைத் தொகுதியாகும். இச்சிறுகதைத் தொகுதியை திருநெல்வேலி கேணியடி, தூண்டி வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. 2002 ஜூன் மாதம் இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்தது. 100 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தின் விலை 110ரூபாவாகும். இப்புத் தகத்தில் காவோலைகள், சமாதான நீதிவான், மூன்றாம் தலைமுறை, லிவுபோம், பித்துமனங்கள், மாரீசம், முதுசொ மாக, மனிதம் மட்டுமல்ல, இடைவெளி, அகதி அந்தஸ்து இக்கதைகள் அனைத்தும் யதார்த்தபூர்வமானவை. சமூகமயப்படுத்தப்படமை.
2. போர்வைக்குள் வாழ்வு
இதுவொரு கவிதைத் தொகுதியாகும். இக்கவிதைத் தொகுதியினை உடுபிட்டி சாத்வீக சுருதி வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. 2007 நவம்பர் மாதம் இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்தது. இத்தொகுதியில் இடம்பெற் றுள்ள கவிதைகளும் தரமானவையாகவும், சமூக உணர் வுகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் காணப்படு கின்றன.
தன்னுடைய இலக்கியத்துறை ஈடுபாடு பற்றிக் குறிப்பிடும் வதிரி இ. இராஜேஸ்கண்ணன் யாழ்ப்பாணத்தில் 1992 காலப் பகுதியில் நடைபெற்ற சிறுகதைப் பட்டறை ஒன்றின் உந்தலும், சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைந்த என் தந்தையாரின்
46 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)

வதிரி.இ. இராஜேஸ்கண்ணன் ஊக்கமும், தேவரையாளி இந்துக்கல்லூரி தந்த ஊக்கத்துக்கான சூழலுமே என்று அடக்கமாகக் கூறும் இவர் 2007ஆம் ஆண்டில் ஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன் செல்வன் ஞாப கார்த்த சிறுகதைப் போட்டியில் 2ம் பரிசினை தட்டிக்கொண்டார்.
2007ம் ஆண்டில் அறிமுகமான புதிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி 10ம் வகுப்பு பாடத்திட்டத்துக்கான ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் “தொலையும் பொக்கிஷங்கள்’ எனும் சிறுகதை இணைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இவரது முதுசொமாக என்ற சிறுகதைத் தொகுதியிலுள்ள 'லீவுபோம் என்ற சிறுகதை திவயின, சிலுமின பத்திரிகைகளில் சிங்கள மொழியாக்கம் செய்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டில் யாழ்ப்பல்கலைக்கழக புனைக்கதையாளர்களின் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவந்த ‘மண்ணின் மலர்கள்’ என்ற சிறுகதைத் தொகுதியில் இவரது “பித்துமனங்கள்’ எனும் கவிதை இடம்பெற்றுள்ளது.
2005 ஜூலை ஞானம் சஞ்சிகையில் “யாழ்ப்பாணத்துக் கிராமிய கூட்டுவாழ்வும் மாறுதல்களும்’ எனும் கட்டுரையும், 2005 நவம்பர் ஞானம் இதழில் பிரசுரமான "பேராசிரியர் க. கணகதிப்பிள்ளையின் காதலியாற்றுப்படை ஒரு பண்பாட்டுக்கோ லப் பதிவு’ எனும் கட்டுரையும், 2007 அக்டோபர் ஞானம் இத
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புண்னியாமீன் 47

Page 26
வதிரி.இ. இராஜேஸ்கண்ணன்
ழில் பிரசுரமான ஈழத்துக் கவிதைத்தடத்தில் ஹைகூ கவிதை” எனும் கட்டுரையும், 2007 தாமரை இதழில் பிரசுரமான “யாழ்ப்பாணத்து அடிநிலைச்சாதீய உபபண்பாடாக பணச்சடங்கு எனும் கட்டுரையும் இவரது இலக்கிய, சமூக ஆய்வுத்திறனை வெளிப்படுத்துகின்றன.
எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக மிளரக்கூடிய அனைத்துப் பண்புகளையும் ஒன்றாகக் கொண்டுள்ள இந்த எழுத்தாளரின் முகவரி:-
R. RAJESHKANNAN ʻSHLAATHIVEEGAPRASTHAMʼ |MAYANAN EAST, UDUPPIDDY, JAFFNA SRILANKA.
48 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)
 

வ. தம்பிமுத்து
பதிவு 514
கலைத்துறை
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த வைரமுத்து தம்பிமுத்து அவர்கள் மறைந்து நான்கு தசாப்தங்கள் கடந்து விட்டாலும்கூட அவர் திருகோணமலையின் நாடகக் கலையின் வித்து - கலைஞர்களின் முதுபெரும் சொத்து - பழகியவர்களுக்கெல்லாம் நல்முத்து, அவர் இறக்கும்வரை தேடியதெல்லாம் புகழ் என்ற சம்பத்து என்று துணிந்து கூறலாம்.
இவர் மறைந்து சுமார் 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட் டது. அவர் மறைந்தார் என்பதைவிட, மறைந்தும் மறையாதவர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார் என்பதே சாலப் பொருத்தமாகும். மறைந்த மாபெரும் கலைஞருக்கு திருகோணமலை மண் கெளரவம் கொடுக்க தவறியுள்ளது என்பது திருகோணமலை மண்ணின் மூத்த அறிஞர்களின் கருத்தாகும். திருகோணமலை சொந்த மண்ணின் கலைஞர்களை துச்சமாக மதிப்பது ஏன்? அறிஞனும், கவிஞனும், கலைஞனும் இந்த மண்ணில் தோன்றவே கூடாதா? முடியுமென்றால் இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புன்னியாமின் 49

Page 27
வ. தம்பிமுத்து
ஏன் இன்றுவரை இந்த தடைக்கல். இது திருகோணமலையின் குற்றமா? இல்லை யார் குற்றம்? திருகோணமலை நகரசபையில் கூட இந்த மாபெரும் கலைஞனுக்கு வீதிப் பெயர் வைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இன்றுவரை இது நிறைவேறாமல் இருப்பது யார் குற்றம்? என்று திருகோணமலை மண்ணின் மைந்தர்கள் ஆதங்கப்பட்டாலும்கூட இத்தகைய நிலை திருகோணமலைக்கு மட்டும் சொந்தமானதல்ல. பொதுவாக இலங் கையில் தமிழ்பேசும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலா ளர்கள் அனைவருக்கும் பொதுவான ஆதங்கப்பாடாகும்.
குறிப்பாக எமது ஈழத்தில் ஆயிரக்கணக்கான சிரேஷ்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் வாழ்ந்து, பல்வேறுபட்ட சாதனைகளை படைத்து, எம்மைவிட்டு பிரிந்து விட்டார்கள். தான் வாழ்ந்த காலத்தில் இவர்கள் மதிக்கப் பட்டார்களா? கெளரவிக்கப்பட்டார்களா? என்பது அக்கால சூழ் நிலையில் வேறு விடயம்.
ஆனால், பிற்பட்ட சமகாலத்தில் இவர்கள் பற்றிய எவ்வித சான்றுகளும் சமகால சந்ததியினருக்கு கிடைக்காமையினால் இவர்கள் முழுமையாக மறக்கடிக்கப்பட்டு விடுவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக மாறிவருகின்றது. மறைந்தவர்களின் சாதனைகளை பொதுவான கலையிலக்கிய உலகம் மதிக்கா விட்டாலும்கூட ஏதோவொரு வகையில் இவர்கள் பற்றிய சான்று களை தேட விளையும் ஆய்வாளர்களுக்கும், புத்திஜீவிகளுக்கும் கூட இவர்களைப் பற்றிய முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பது இலங்கையின் கலையிலக்கிய ஊடகத்துறை இதுகாலவரை விட்டுள்ள மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இத்தவறை இனியாவது களைய முயல வேண்டுமென எம்மவர்கள் இன்னும் சிந்திக்கவில்லை. நிச்சயமாக வ. தம்பிமுத்து போன்ற சிரேஷ்ட வரலாற்று முன்னோடிக் கலைஞர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் வரலாற்றுப் பதிவுகளில்லாவிட்டால் சம காலத்தவர்களுக்குமென்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இது யதார்த்தம். விதியல்ல. இதனை மாற்றியமைக்க முடியாது என்ற கருத்தல்ல. அது ஒவ்வொரு ஆய்வாளர்களதும் காலத்தின் தேவையுணர்ந்த தலையாய கடமை.
50 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)

வ, தம்பிமுத்து கலைஞரின் வாழ்க்கையை சற்றுப் பின்நோக்கி பார்த்தால், திருகோணமலை மூர் வீதியில் வசித்துவந்த திரு - திருமதி வைரமுத்து தம்பதிகளின் புதல்வராக 24.05.1900ம் ஆண்டு தம்பிமுத்து பிறந்தார். இவருக்கு ஒரேயொரு சகோதரன் இருந்தார். இவர் பெயர் வேலுப்பிள்ளை என்பதாகும்.
கலைஞர் தம்பிமுத்து அவர்கள் தனது சிறுவயதிலே நாடகக் கலையில் ஆர்வமாக இருந்தார்கள். கலைஞர் தம்பிமுத்து உண்மையில் ஒரு பிறவிக்கலைஞர்! தென்னிந்திய நாட்டின் நாடகக் கலைஞர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை இலங் கைக்கு அழைத்து நாடகங்களை நடித்து காண்பித்து மக்களி டையே பேரும் புகழுமடைந்தார்கள்.
“கற்றாரை கற்றாரே காமுறுவார்’ என்ற முதுமொழி வழி, இவரது இல்லம் வந்து இவருடன் நெருங்கிப் பழகிய முதுபெரும் கலைஞர்களில் திருவாளர்கள்: வேல்நாயர், இந்துஸ்தான் கபாய, முத்துக் கிருஷ்ண நாயுடு, கண்ணுச்சாமி, ஜெகந்நாத ஆழ்வார் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவரது இல்லம் கலைக்கூடமாக கலைஞர்களின் கூடாரமாகக் காட்சியளித்துக் கொண்டு வந்தது. அது மட்டுமல்ல அதிக பொருட் செலவில் அழகான காட்சி சோடனைகளை அமைத்துப் பொது மக்கள் மத்தியில் ஆச்சரியத் தை ஏற்படுத்துவதிலும் அவர் தயங்கியதே கிடையாது அண்ணா வியாக, ஆர்மோனிய வேந்தராகக் கலைஞர் தம்பிமுத்து விளங் கினார்.
“1918ம் ஆண்டு வைகாசி திங்கள் பெளர்ணமி நாளில் ஓர் கொட்டகை போடப்பட்டிருந்தது. அக்கொட்டகையின் முன் பாக கலைமகளின் அழகான உருவம் தொங்கவிடப்பட்டிருந்தது. இரவுநேரம் தரையில் அமர்ந்திருந்த மகாஜனங்கள் ஆவலுடன் மேடையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் திரைவிலகியதும் உள்ளே ஆர்மோனியத்தில் விரல்கள் விளை யாடவிட்ட வண்ணம் கம்பீரமான தோற்றத்துடன் இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்தார் ஒரு இளம் வயதினர். அவரை பார்த்தது தான் தாமதம் தரைமகாஜனங்களின் மத்தியில் ஒரே ஆரவாரம் அலைமோதியது. கைதட்டல் அடங்குவதற்கு சில நிமிடங்கள்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) கலாபூஷணம் புண்னியாமின் 51

Page 28
வ, தம்பிமுத்து
பிடித்தன. இவர்தான் அண்ணாவி தம்பிமுத்து என்பதை அறிந்து கொண்டேன். அன்று நடைபெற்றது. கோவலன் சரித்திரம் என்ற நாடகமாகும். அதுதான் நான் பார்த்து ரசித்த கலைஞர் தம்பிமுத்து அவர்களின் முதல் நாடகமாகும்” என்று ஐவத்திய கலாநிதி சேவாரத்தினம் அவர்கள் கூறுகிறார்கள். மேலும் குலேபகாவலி, வள்ளித் திருமணம், தூக்குத் தூக்கி, அல்லி அர்ஜுனா, பவளக் கொடி போன்ற நாடகங்களை சொல்லலாம். அன்று திருகோண மலைக்கு நாடகக்கலைக்கு தனியிடத்தைத் தேடிக்கொடுத்த புகழ் இவரையே சாரும். இவர் நாடகக் கலையின் நுணுக்கங் களையும் மற்றும் பல அம்சங்களையும் தமிழ்நாடு சென்று கற்றுணர்ந்து “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற்கிணங்க இந்த நகரில் மேடையமைத்து அரங்கேற்றி விட்டார். இவர் அண்ணாவியாக மட்டுமல்ல வாத்தியக் கருவி களை இசைப்பதிலும் வல்லவராகவே விளங்கினார். சுருக்கமாக கூறவேண்டுமானால், தமிழகத்துக்கு ஒரு காதர்பாச்சா என்றால் திருகோணமலைக்கு ஒரு தம்பிமுத்துத் தான் என்ற நிலையில் இவர் வாழ்ந்தார் என்பதில் ஐயமில்லை.
ஆரம்பத்தில் வரலாற்று நாடகங்களும் புரான இதிகாச நாடகங்களும் அடுத்தடுத்து மேடையேற்றப்பட்டதாக நாம் அறிய முடிகிறது. நாடகங்களுக்கென நிரந்தர கொட்டகைகளை அமைத்து மேடையேற்றிவர்களும் இங்கு இருக்கின்றனர். இன்று லக்ஷ்மி படமாளிகையாகத் திகழ்வது கணேசன் தியேட்டர் என்ற பெயருடன் நாடகங்களுக்கென்றே இயங்கியதை நாம் அறியலாம்.
திருகோணமலையின் நாடக வளர்ச்சி இன்று நல்ல நிலையில் முன்னேறியிருக்கிறது என்றால் அதற்கு மூல காரண கர்த்தா காலஞ் சென்ற திரு. தம்பிமுத்து என்பவராகும். தனது 15வது வயதிலேயே தமிழ் நாட்டிற்குச் சென்றார். இளவயதிலேயே இவர் நாடகக்கலை மீது கொண்ட பற்று இவரை தமிழகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் முறையாக நாடகக்கலையின் நுட்பங்களை பயிற்சிபெற்றதோடல்லாமல் நாதஸ்வரம், ஆர்மோனி யம் என்பவற்றிலும் தேர்ச்சி பெற்றுத் திரும்பினர். இன்று நாடகக் கலைஞர்கள் நடிப்பு ஒன்றையே
52 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

வ. தம்பிமுத்து நமக்கு அளிக்க தயாராக இருக்கிறார்கள். நடிப்போடு சம்பந்தப்பட்ட இசை, நடனம் போன்றவற்றை ஏனையவர்களிட மிருந்து எதிர்பார்க்கும் காலம் இது. ஆனால், தம்பிமுத்து அவர்களின் காலம் இதற்கு மாறானதாகும். மேடையில் ஏற விரும்பும் ஒருவருக்கு நடிப்போடு, இசை, நடனம் போன்றவற்றை யும் தெரிந்து வைத்திப்பது அவசியமாக இருந்தது. இந்தக் காரணங்களையொட்டி திரு. தம்பிமுத்து அவர்கள் தமிழகத்தி லிருந்து திரும்பும்போது சகலகலா வல்லவனாக திரும்பினார் என்றால் மிகையாகாது.
“ஆயிரம் சொற்பொழிவுகளைவிட ஒரு நாடகம் நல்ல பயனை அளிக்கும்” என்பார்கள். 1930ம் ஆண்டில் இவரது பரீட்சார்த்த முயற்சியான கண்டி - ராஜன் நாடகம் சிறப்பாக மேடையேறி மக்களின் மனத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டது. தொடர்ந்து மேடையேற்றப்பட்ட நாடகங்களிலும், வள்ளி திருமணம், லலிதாங்கி, சுபத்திரா போன்ற நாடகங்கள் நமது நாட்டின் புகழை நாலாபுறமும் பரப்பின. திரு. தம்பிமுத்து அவர்கள் 1945ம் ஆண்டில் ஆரம்பித்த கணேசன் அரங்கத்தினர் மேடையேற்றியுள்ளார்கள்.
கலைவேந்தனாக, கலை வளர்த்த காவலனாக மக்களின் மனங்களிலே என்றும் அழிக்க முடியாத ஓர் உன்னத இடத்தை பிடித்த கலைச் செம்மல் திருகோணமலையின் நாடகத் தந்தை 28.11.1964ல் இவ்வுலகைவிட்டு மறைந்த போதும் இன்றும் அன்னாரது புகழ்” ஒளி வீசிக் கொண்டிருப்பதை நாம் மறக்க மறைக்க முடியாது.
*ଗରjରodium'' *நாடகமா நற்கலையின் நாயகமாய் நாகபுகழ் பீடுயர நின்ற பெரும்புகழான் - பாடமர்ந்த தம்பிமுத் தென்றேந்து தன்னேரிலான் பெருமை சிந்தனையுறக் கொள்வீர் சிறந்து”
வ. தம்பிமுத்து பற்றிய குறிப்புகளைத் தந்துதவிய திரு கோணமலையைச் சேர்ந்த முத்த எழுத்தாளர் திரு. சி.என். துரைராஜா ஜே.பி அவர்களுக்கு விசேட நன்றிகள்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புன்னியாமின் 53

Page 29
மாரி. மகேந்திரன்
மாரி. மகேந்திரன்
பதிவு 515
எழுத்துத்துறை
மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா தேர்தல் தொகுதி, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு, பொகவந்தலாவ கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் மாரி. மகேந்திரன் ஒரு எழுத்தாளரும், கலைஞருமாவார்.
சுக்கிரன், மாரிமகேந்திரா, சங்கமித்தா ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவர், 1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி சுக்கிரன் மாரி, சரஸ்வதி தம்பதியினரின் புதல்வராக பொகவந்த லாவையில் பிறந்தார். மாரிமகேந்திரன் தனது ஆரம்பக் கல்வியை பொகந்தலாவ ஹொலிரோசல் தமிழ் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கண்டி அசோக வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை கம்பளை ஸாஹிராக் கல்லூரியிலும் பெற்றார். தற்போது இவர் வீரகேசரி வார இதழில் உதவியாசிரியராக பணியாற்றி வருகின்றார்.
கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே கலையார்வமும்,
S4 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)
 

மாரி. மகேந்திரன்
வாசிப்புத்துறை ஆர்வமும் இவருக்கு இயல்பாகவே அமைந்தி ருந்தது. 1990ஆம் ஆண்டு மனிதர்கள் எனும் தலைப்பில் இவரது முதல் சிறுகதை தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து இதுவரை 25க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 150க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 100க்கும் மேற்பட்ட சினிமாக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங் கள் தினகரன், தினக்குரல், வீரகேசரி போன்ற தேசிய பத்திரி கைகளிலும், புதியகாற்று, தாமரை, ஜனனி மற்றும் தமிழகத்திலி ருந்து வெளிவரும் நிழல் போன்ற சஞ்சிகைகளிலும், தமிழ் சினிமா டொட்கொம் இலும் இடம்பெற்றுள்ளன. லண்டன் புதினம் பத்திரிகை சர்வதேச ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது ‘புதிய கதவுகள்’ எனும் சிறுகதை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், புதினம் பரிசுக் கதைகள் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. அதேபோல வீரகேசரி பவளவிழா சிறுகதைத் தொகுதியில் ‘வீடும் அது சார்ந்த அறைகளும்’ எனும் இவரின் சிறுகதை பிரசுரமாகியுள்ளது.
இவரின் எட்டு சிறுகதைகள் உள்ளடக்கிய முதலாவது சிறுகதைத் தொகுதி “புதிய கதவுகள்’ எனும் தலைப்பில் புரவலர் பூங்கா வெளியீடாக அண்மையில் வெளிவந்தது. இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளும் தினகரனில் பிரசுரமா னவையாகும். மேலும், திரைப்படதுறை சார்ந்த நூலொன்றி னையும் வெளியிடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதேநேரம், "அகசலனம்’ எனும் தலைப்பில் கவிதைச் சிற்றிதழ் ஒன்றையும் ஆசிரியராகவிருந்து இவர் வெளியிட்டுள்ளார்.
படைப்பிலக்கியத்துறையைப் பார்க்கிலும் திரைப்படத் துறையிலே இவருக்கு ஆர்வமும், ஈடுபாடும் அதிகம். இது பற்றி மனம்திறந்து தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கையில், “5ம் வகுப்பில் நான் பார்த்த இயேசுநாதர் பற்றிய திரைப்படம் நசரேத் ஒப் ஜீஸஸ் சினிமா எனது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து சினிமாவின் மேல் பெரும் காதல் எழுந்தது. அத்தோடு அம்சன் குமாரின் "சினிமா ரசனை’ என்ற நூல் சினிமா பற்றிய சரியான பார்வையை எனக்குள் தூண்டியது. “சலனம்’ என்ற சினிமா சஞ்சிகை நல்ல சினிமா உலகத்தையும்,
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) கலாபூஷணம் புண்னியாமின் 55

Page 30
மாரி. மகேந்திரன்
தேடலையும் தந்தது. அத்தோடு ரூபாவாஹினியில் சத்யஜித் ரேயின் படங்களும், குரோசாவின் படங்களும், சிங்கள படங்க ளும், நல்ல சிங்கள தொலைக்காட்சி தொடர்களும் எனக்குள் அக மாற்றத்தை ஏற்படுத்தியது.
சினிமா பற்றிய கனவு வளர்ந்தது. உயர்தர கலைப் பிரிவில் கற்றுக்கொண்டிருந்த போது சினிமா வெறியில் தமிழகம் சென்றேன். அதன் பின்பு நான் வளர்ந்த சூழலுக்கும் நான் சந்தித்த சினிமா உலகமும் எனக்குள் அந்நியமாக தோன்றியது. அத்தோடு பயிற்சிக்காகவும், திரை தொழில் நுணுக்கத்தை தெரிந்து கொள்ளவும் பல வர்த்தக படங்களில் பணிபுரிந்தேன். மிக மோசமான அனுபவங்களை பெற்றேன். ஆனால், சென்னை சென்ற முதல் முதலாக திரைப்பட சங்கத்தைத் தேடி நல்ல சினிமாவையும், உலக சினிமாவையும் பார்ப்பதற்கும், கலந்துரை யாடலின் மூலம் தீவிர சினிமாவுக்கான தேடல் வளர்ந்தது. நல்ல சினிமா பற்றிய தேடல் இருப்பவனுக்கு தமிழ் சினிமா எந்த விதத்திலும் உதவாது என்ற விரக்தியோடு மீண்டும் எனது தாயகம் திரும்பினேன் என்று கூறுகின்றார்.
1996ஆம் ஆண்டு இந்தியா சென்ற இவர் சுமார் ஓராண்டு காலம் ராஜ் தொலைக்காட்சியில் உதவி ஒளிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார். இக்காலகட்டத்தில் திரைப்படத்துறை சார்ந் தோருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக கதாசிரியர் ஆர். செல்வராஜ், தங்கன் பச்சன் ஆகியோருடன் இணைந்து சில திரைப்படங்களுக்கு வசன கர்த்தாவின் உதவியாளராக பணியாற் றியுள்ளார். இக்கால கட்டங்களில் பொட்டு அம்மன், தாஜ்மஹால், வாட்டகுடி, உப்பு ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. பின்பு அமுதன் என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராக “ரகசியமாய்’ என்ற தமிழ் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றினார். இத்திரைப்படத்திலே இவர் முழுமையாக ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. பின்பு 2002ஆம் ஆண்டில் ஜோசப் செல்வராஜ், கீரா. மூர்த்தி ஆகியோ ரின் ‘தமிழு', 'கனவான ஆகிய குறும்படங்களில் உதவி இயக்கு
56 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

மாரி. மகேந்திரன்
னராக பணிபுரிந்துள்ளார். 2000ஆம் ஆண்டில் AVM நிறுவனம் தயாரித்த "ஆர்த்தி’, ‘கித்தாஞ்சலி’ ஆகிய தொலைக்காட்சி தொடர் நாடகங்களில் உதவி திரைக்கதாசிரியராக பணிபுரிந்துள் ளார். அதேநேரம், இந்தியாவில் காலத்துக்குக் காலம் நடை பெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பத்திரிகையாளரா கவும் பங்கேற்றுள்ளார்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த குறுந்திரைப்படம் ‘அறையின் தனிமை” என்பதாகும். குறைந்தபட்சமான செலவை கொண்டும், கிடைத்த தொழில்நுட்பத்தைக் கொண்டும் நண்பன் ஹவி காலச்சுவடு சஞ்சிகையில் எழுதிய ‘தீட்டு’ என்ற சிறுகதை யை தழுவியே 'அறையின் தனிமை' என்ற குறும்படத்தை இவர் இயக்கியுள்ளார். 20 நிமிடங்களைக் கொண்ட இத்திரைப் படம் வசனங்கள் மிகக் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்குறுந்திரைப்படம் திருப்பூர் குறும்பட விழாவில் சிறந்த குறுந்திரைப்படமாக விருது பெற்றது. அத்தோடு குறும்பட CD சென்னை புத்தக திருவிழாவில் விற்பனை செய்யப்பட்டது.
.பார்வையாளராகக் கலந்துகொண்டும், சர்வதேச சினிமா கலைஞர்களுடன் நேர்காணல்களைப் பதிவு செய்தும் உலக சினிமாவையும், நல்ல சினிமா ரசனையை நம் தமிழ் சமூகத்திடம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையுடன் செயல்பட்டு வருகின் றேன். உலகத்தில் மிக சிறந்த திரைப்படங்களை மக்களிடம் கொண்டு போகும் வகையில் பல்வேறு இடங்களிலும் திரைப்பட திரையிடல்களும், கலந்துரையாடல்களையும் செய்து வருகின் றேன். மலையகத்தில் முதல் திரைப்பட சங்கமான அட்டன் / பிலிம் சொசைட்டியை ஆரம்பித்து திரைப்படங்கள் திரையிடுவது, நல்ல சினிமா பரவும் வகையில் செயல்படுவது போன்றவற்றைப் புரிந்து வருகிறேன்.என்கிறார்.
நல்ல சினிமா பற்றி இவர் எழுதிய 20 வார தொடர் கட்டுரை 'தினக்குரல் வாரமஞ்சரியில்’ ‘ஈழ சினிமா. சில குறிப் புகள்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இக்கட்டுரைத் தொடர் ஒரு சிறந்த சினிமா பற்றிய எண்ணக் கருக்களை வாசகர்களுக்கு தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புண்னியாமீன் 57

Page 31
மாரி. மகேந்திரன்
மேலும், தனது நண்பன் ப. திருநாவுக்கரசு அவர்களுடன் இணைந்து நிழல்’ சினிமா சஞ்சிகையில் பல காத்திரமான சினிமானக் கட்டுரைகள், நேர்காணல்களை இவர் எழுதியுள்ளார். நிறம்’ என்ற பெயரில் உலக சினிமாக்கான ஒரு காத்திரமான சினிமா சஞ்சிகையை ஜனவரி 2008 முதல் நடத்தி வருகின்றார்.
தன்னுடைய இலக்கியத்துறை, பத்திரிகைத்துறை, கலைத் துறை ஆகியவற்றுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்றடிப்படையில் தனது பள்ளி அதிபர் தமிழறிஞர் ஸி. நடராஜா அவர்களையும், சினிமாவில் முன்னோடி இயக்குனர் பாலு மகேந்திரா, அந்தனிஜீவா, நண்பன் நித்தியானந்தன், இயக்குனர் தங்கர் பச்சான், ஹவி, விஸ்வாமித்திரன் ஆகியோரையும் இன்றும் நினைவு கூர்ந்துவரும் இவரின் முகவரி;-
MAARIE MAHENDRAN, NO: 2, TEMPLE ROAD, BOGAWAN TALAWA,
SRILANKA. Te: +9152 2267548 / + 716089428 Mail :s-m-Mahendran (ayahoo.com Mariemahen(a)gmail.com
58 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு -(தொகுதி 14)

இராமசாமி பாலகிருஷ்ணன்
இராமசாமி பாலகிருஷ்ணன்
பதிவு 516
எழுத்துத்துறை
மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டம், மாத்தளை தேர்தல் தொகுதியில் உக்குவளை பிரதேச செயலாளர் பிரிவில் கெந்தக்கொல்ல கிராமசேவகர் வசத்தில் நிரந்தரமாக வசித்து வரும் இராமசாமி பாலகிருஷ்ணன் சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நகைச்சுவை, சிறுவர் கதைகள், சிறுகதைகள், கவிதை கள், கட்டுரைகள் என பல்வேறு துறைகளிலும் எழுதிவரும் ஒரு மூத்த எழுத்தாளராவார்.
1948ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி நாமசாமி தேவர், காஸியம்மாள் தம்பதியினரின் மகனாக மாத்தளையில் பிறந்த பாலகிருஷ்ணன் மாத்தளை ஆலோக்க வித்தியாலயம், மாத்தளை கந்தசாமி வித்தியாலயம் (தற்போதைய பாக்கியம் தேசிய கல்லூரி) ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
மனித உரிமைகள் தொடர்பான டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது எழுத்தே எனது தொழில் என்ற
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புண்னியாமீன் 59

Page 32
மாரி. மகேந்திரன்
அடிப்படையில் வாழ்ந்து வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் விஜயலட்சுமி. இத்தம்பதியினருக்கு பிரபுராம், ராம்குமார், திவா கரன், பிரியசாந்தி ஆகிய நான்கு அன்புச் செல்வங்களுளர்.
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே தமிழ் நாவல் வாசிப்பில் அதிகம் ஆர்வம் காட்டிவந்தார். நா. பார்த்தசாரதியின் தீவிர ரசிகர். இவரின் பல நாவல்களை பல தடவைகள் வாசித்த தாகக் கூறும் இராமசாமி பாலகிருஷ்ணன் பார்த்தசாரதியின் “குறிஞ்சி மலர்” எனும் நாவலை வாசித்த பின்பே எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாக குறிப்பிடுகின்றார். ஆனாலும், நா. பார்த்தசாரதியைப்போல சமூகப்பிரச்சினைகளை ஆழமாக எடுக் காமல் சமூகப்பிரச்சினைகளை பாமர மக்களுக்கு விளங்கக் கூடிய வகையில் சரளமான தமிழில் நகைச்சுவையுடன் எழுத வேண்டும் என்று ஆரம்பத்தில் தான் விரும்பி எழுதி வந்ததாகவும் இவர் குறிப்பிடுகின்றார்.
1965 ‘சுதந்திரன்’ இதழில் இவரின் முதலாவது சிறுவர் சிறுகதை பிரசுரமானது. "சேகருக்கு வந்த மருமக்களிடம்’ என்பதே அக்கதையின் தலைப்பு. அன்றிலிருந்து இன்றுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச் சுவைக் கதைகள், சிறுவர் கதைகள், சினிமாக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், செய்திக் கட்டுரைகள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, சூடாமணி, தினக்குரல், நவமணி, மித்திரன், ராதா, ஜனனி, தினமுரசு, சுடரொளி, திரை ஒளி, மெட்ரோ நிவுஸ் ஆகிய தேசிய பத்திரிகைகளிலும் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவரும் ராணி, பொம்மை, பேசும் படம், கலைப்பொன்னி, திரைப்பொன்னி, மதிஒளி ஆகிய சஞ்சிகை களிலும் பிரசுரமாகியுள்ளன. இருந்தபோதிலும் இவரின் பொருளா தார சிக்கல்கள் காரணமாக ஒரு தனி நூல் இதுவரை வெளிவர வில்லை. இலங்கையைப் பொறுத்தமட்டில் நூல் வெளியீட்டுத் துறையில் இதுவொரு பாரிய பிரச்சினையாகும். தமிழ் நாட்டைப் போல தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடக்கூடிய வெளியீட்டு நிறுவகங்கள் எம்மில் மிக மிகக் குறைவு. எனவே, எழுத்தாளனே வெளியீட்டாளனாக நின்று தமது படைப்புகளை வெளியிட்டுக் கொள்ளக் கூடிய ஒரு துர்ப்பாக்கியமான நிலையே இலங்கையில் காணப்படுகின்றது.
60 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

இராமசாமி பாலகிருஷ்ணன்
மேலும், தான் வெளியிடும் நூலை தானே விநியோகஸ் தனாக நின்று விநியோகிக்கும் பொறுப்பும் எழுத்தாளன் தலையிலேயே சுமத்தப்படுகின்றது. இத்தகைய நிலைகளினால் இன்று எம்முள் வாழும் எத்தனையோ தரமான எழுத்தாளர்களின் ஆக்கங்கள் நூலுருப்படுத்தப்படாமல் அதேநேரம், அவர்களை இலக்கிய உலகமும் சரியான முறையில் இனம்கண்டு கொள்ள மல் அப்படியே மறைந்து விடுவதை நாங்கள் தமிழலக்கியப் பரப்பை ஆராயுமிடத்து காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலை இன்றுகூட மாற்றப்படாமலும், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமலும் இருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமே.
1983ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனகலவரத் தின்போது மாத்தளை பூரீமுத்து மாரியம்மன் ஆலய சித்திரத்தேர் எரிக்கப்பட்டதோடு, தமிழ் மக்கள் பல்வேறு அவலங்களுக்கு உட்பட்டனர். 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அந்தக் கலங்கமான வடு மாத்தளைக்கு மட்டுமல்ல, முழு இலங்கைக்குமே பொதுவானது. இக்காலகட்டத்தில் இராமசாமி பாலகிருஷ்ணன் மாத்தளையில் வாழ்ந்து வந்ததினால் தன் கண்ணுடாகக் கண்ட காட்சிகளையும் உணர்ச்சிபூர்வமாக செய்தி களாக வடித்து தமிழகப் பத்திரிகைகளான மாலைமுரசு, மாலை மலர், தினத்தந்தி, தினகரன் ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்தார். இவரால் அனுப்பப்பட்ட செய்திகள் தமிழகப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகக் கூட வெளிவந்துள்ளன. அதேநேரம், 1965ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான ஆக்கங்கள் அந்த கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டன.
1983ஆம் ஆண்டு ஆடிக் கலவரத்தையடுத்து மனோ ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த இராமசாமி பாலகிருஷ் ணன் ஆரம்ப காலத்தில் பெருமளவு எழுதிவந்திருந்தாலும்கூட எழுதுவதைக்கூட நிறுத்தியிருந்தார். இச்சம்பவத்தையடுத்து இவரின் எழுத்துக்களில் தமிழ் மக்களின் வேதனையுணர்வுகள் இழையோடுவதை காணக்கூடியதாகவுள்ளது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) கலாபூஷணம் புண்ணியாமீன் 61

Page 33
இராமசாமி பாலகிருஷ்ணன்
1972ஆம் ஆண்டில் மாத்தளையிலிருந்து வெளிவந்த நவரசம்’ எனும் மாதப் பத்திரிகையில் இவர் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இந்தக் காலகட்டங்களில் கலைவாணி நாடக மன்றத் தலைவராகவும், நடிப்புலக ஜோதி சிவாஜிகணேசன் ரசிகர் மன்ற ஸ்தாபகராகவும், செயலாளராகவும் நின்று பணியாற் றியுள்ளார். மாத்தளை ஆர். பாலகிருஷ்ணன், மாத்தளை சிவாஜி பாலு, சிவாஜிபாலு ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவரின் 1983ஆம் ஆண்டுக்கு முற்பட்ட எழுத்துக்கள் நகைச்சுவையுடன் கூடிய அரசியல் ஏளன கருப்பொருளாக இருந்துள்ளமை இவரின் சில கதைகளைப் படிப்பதிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடிய தாகவுள்ளது. இவரின் ஆரம்பகால கதைகளில் நகைச்சுவை, அரசியல், சமூகச் சுரண்டல்கள் போன்ற ஒரு கலவையாக ஒரு புதிய பாணியில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், இவரின் அண்மைக்கால எழுத்துக்களில் ஆரம்ப காலத்தில் காணப்பட்ட உத்வேகப் போக்குகளையும், புதிய சிந்தனைப் போக்குகளையும் காணமுடியாதுள்ளதையும் இவ்விடத் தில் சுட்டிக்காட்டல் வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல 1983ஆம் ஆண்டு ஆடிக்கலவர நிலைகளால் பாதிக்கப்பட்ட இவர், பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“ஏனோ தெரியவில்லை. ஏதாவது ஆக்கங்கள் எழுத பேனாவைக் கையிலெடுத்தால் தன் இனத்தையே காட்டிக் கொடுத்து, பதவிகளுக்கு நாயாக அலையும் தொழிற்சங்கத் தலைவர்கள் தான் என் நினைவில் தோன்றுகின்றார்கள். அந்நேரத்தில் என் இரத்தம் கொதிக்கிறது. தமிழ் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் கண்டு கண்ணர் வருகின்றது. இதே உணர்வோடு கவிதைகளை எழுத முற்பட்டாலும் ஏதோ ஒன்று என்னுள் தடுக்கின்றது’
என்று கூறுகின்றார். இவ்விடத்தில் இவரின் ஒரு அண்மைக்காலக் கவிதையை குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்குமெனக் கருதுகின்றேன்.
62 67(pzironisati, ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

இராமசாமி பாலகிருஷ்ணன்
ஓ.போடு!
ஒட்டுப்போட்டவன் ஒட்டுத்துணியோடு
ஓட்டை வீட்டில்
ஒலைப்பாயில்
ஒட்டாண்டியாக
ஒடுங்கிக்கிடக்க ஒட்டு வாங்கியவன் ஒட்டு வீட்டு மாடியில் ஒய்யாரமாய் காற்று வாங்கி ஒயிலாக வாழ்கிறான்! ஒட்டுப் போட்டவனின் பிள்ளை ஒட்டிய வயிறோடு ஒலைக்குடிசையில் ஒன்றாம் வகுப்பைக்கூட ஒழுங்காகப் படிக்க வழியின்றி ஒதுங்கிக் கொள்ள ஒட்டு வாங்கியவனின் பிள்ளை ஓசைபடாமல் சென்று ஒக்ஸ்போர்ட்டில் படித்துவிட்டு ஒருவருமறியாமல் ஒருநாள் திரும்பி வந்து ஒடுக்கு முறையை ஒரேநாளில் ஒழித்துக் கட்டுவேன்! ஒதுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பேன்! ஒட்டுகளை எனக்கே போடுவிரென ஒநாய்க் கண்ணிர் வடித்து ஒன்றுமறியாத மலையக மக்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளையும் ஒன்றுக்கு இரண்டாக ஒடிந்து மடிந்து கேட்டிடுவான் - நாட்டை ஒரு வழிபண்ண! ஒருமுறை ஏமாந்தது போதும் - இனி ஒருபோதும் ஏமாறாதீர்கள்! ஒட்டு சீட்டில் புள்ளடிக்குப் பதிலாக ஒ (o) போட்டு ஓட ஓட விரட்டுங்கள்
இவரின் முகவரி;-
R. BALAKRISHNANA,
218, KENDHAGOLLA, MATALE,
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) : கலாபூஷணம் புண்னியாமீன் 63

Page 34
அமரர் சி. விஸ்வலிங்கம்
அமரர் சி. விஸ்வலிங்கம்
பதிவு 517
கலைத்துறை
১: *: .:
வடமாகாணம், திருகோணமலை மாவட்டம், திருகோண மலையைச் சேர்ந்த அமரர் சி. விஸ்வலிங்கம் அவர்கள் திருகோ ணமலை மண்ணின் நாடக வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்ப ணித்த இயற் கலைஞரும், எழுத்தாளருமாவார். நாடகத் தந்தை, நாடக மாஸ்டர் றரீஅபிநய சிகாமணி சி. விஸ்வலிங்கம் அவர்கள் சிறைச்சாலை அதிகாரியாக பணியாற்றியவர். இருந்தாலும், கலைத் துறையில் குறிப்பாக நாடகத்துறைக்கு தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். 200க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியதோடு, அவைகளில் நடித்து, நடிகர்களுக்கு ஒப்பனை செய்து, அந்நாடகங்களை தானே நெறிப்படுத்தி மேடையேற்றியு முள்ளார். தமிழில் மட்டுமல்ல சிங்களத்திலும் கூட இப்பணிகளை இவர் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை நகரப்பகுதியில் 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி கைலாயர் சின்னத்துரை - பார்வதிப் பிள்ளை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவரே சி. விஸ்வலிங்கம்
64 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)
 

அமரர் சி. விஸ்வலிங்கம் அவர்கள். நாடகத் தந்தை வ. தம்பிமுத்துவின் நாடகங்களால் ஈர்க்கப்பட்டு சிறுவயதில் இருந்தே தன்னை நாடகத்துறைக்கு அர்ப்பணித்தார். திருகோணமலையில் நாடகங்களை மேடையேற் றிக் கொண்டிருந்த கணேசன் தியேட்டர் ஸ்தாபகர் அண்ணாவி தம்பிமுத்துவின் நாடகங்களை தவறாது பார்த்து, அந்த நாடகப் பாத்திரங்களை அப்படியே மனனம் செய்து அடுத்த நாட்களில் அயல்வீட்டுப் பிள்ளைகளோடு சேர்ந்து நடித்துக் காட்டுவதில் அவருக்கு ஒர் ஆர்வம். இந்த ஆர்வம் கூடக்கூட பாடசாலைக் கல்வியில் நாட்டம் குறையத் தொடங்கியது. பாடசாலைக்கு “மட்டம்” போட்டுவிட்டு நாடகம் மேடையேற்றுமளவிற்கு முன்னே றிய போதுதான் நிலமை அவருடைய தந்தையாருக்கு தெரியவந் தது. அதன் பலன் தந்தையாரின் தண்டனைகளுக்கு உட்பட வேண்டியதாயிற்று. அப்படியிருந்த போதும் அவர் நாடக ஒத்தி கைகளை விடவே இல்லை. இக்கால கட்டத்தில் சி. விஸ்வலிங் கம் அவர்கள் திருகோணமலை நகரத்தின் மத்திய பகுதியிலே தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
o «s y 9 O இன்று நான் நாடறிந்த ஒரு நாடக ஆசிரியனாகவும், நடிகனாகவும், இயக்குனராகவும் பெயர் பெற்றிருந்தும் கூட சிலர் என்னை “ஒரு பியூன் தானே” என்று ஏளனப்படுத்தும் போது வேதனையாக இருக்கின்றது. அன்று கலைஞன் என்றார் கள். இன்று “பிறவி அறிஞனாகியுள்ளேன். நாடக ஆசையால் அரைகுறைப் படிப்போடு நின்ற நான், தொழில் கல்வியைபழக ஒரு தையற் கடையில் சேர்க்கப்பட்டேன். அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏராளமான நூல்களை வாசித்தேன். தொழிலிலும் கூடிய கவனம் செலுத்தினேன். ஆயி னும், என் அடிமனதில் “நாடகம் பற்றிய எண்ணங்களே உறுதி யாகப் பதிந்திருந்தது. “ என்று இவர் அடிக்கடிக் கூறிக் கொள்வார்.
1950ம் ஆண்டு “கொள்ளைக்காரன்” என்ற நாடகத்தின் மூலமாக நாடக உலகிற்கு அறிமுகமானார். நாளும்பொழுதும் நாடகத்துறையிலுள்ள பல்வேறுபட்ட தொழில் நுட்பங்களை கற்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்தினார். இதன் விளைவாக இவர் ஓர் சிறந்த பல்கலை வேந்தராக வளர்ந்தார். கட்டுப்பாடு
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புண்னியாமீன் 65

Page 35
அமரர் சி. விஸ்வலிங்கம்
என்பது வளர்ச்சியின் முட்டுக்கட்டை என்ற பொதுவான கருத்து நிலவும் இந்நாளில் கலையுலக வளர்ச்சிக்கு கட்டுப்பாடு அவசி யம் என்று, தன் கருத்தை வலியுறுத்திய இவர் தமிழ் - சிங்களமா கிய இரு மொழிகளிலும் நாடகங்களை எழுதியும், தயாரித்தும், இயக்கியும் தனது அனுபவத்தை வளர்த்துக் கொண்டார்.
ஒப்பனையில் சகல பயிற்சிகளையும் பெற்றிருந்த சி. விஸ்வலிங்கம் அவர்கள் தமிழ் - சிங்கள கலைஞர்களை ஒரே மேடையில் ஒரு நாடகத்தில் நடிக்க வைத்து இன ஐக்கியத் துக்கும் ஒருமைப்பாட்டிற்கும் 1957களிலேயே ஒரு கலைப் பாலத்தை அமைத்தார்.
இவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும் கூட இவரது சிறுகதைகளான புதுத்திட்டம், ஏழையின் செயல், சிதைந்த வாழ்வு, உயிரோவியம் போன்ற சிறுகதைகள் சுதந்திரன் பத்திரி கையில் வெளிவந்திருந்தன. இவரது “பட்டுச்சட்டை” என்ற நாடகம் 18.03.1953ல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
நாடகமே உலகம் என வாழ்ந்த விஸ்வலிங்கம் ஐயா அவர்கள் பல்வேறுவிதமான நாடகங்கள் சமூக, சரித்திர, புராண, இதிகாசம் என்று பல பிரிவுகளிலும் எழுதினார். நமக்கு தொழில் கவிதை என்று பாடிய பாரதியைப் போலத் தன்னை நாடகத்து றைக்கு முழுமையாக அர்ப்பணித்து அதில் மூழ்கிக் கொண்டே பிரசுரங்களைப் பற்றி சிந்தியாமலே இருந்த கர்மயோக சாதகரா கவே இவர் விளங்கினார். தன் ஆக்கங்கள் தன் வாழ்நாளில் புத்தகமாக காணவேண்டும் என்று ஆசைப்பட்டபோது அவர் இவ்வுலகை விட்டுப் போய்விட்டார்.
ஆங்கிலக் கவிஞன் ஒருவன் பாடியதுபோல “காட்டிலே பூக்கள் மலர்கின்றன. தம் மணத்தை வெளியிடாமலே கருகி மடிகின்றன’ இவ்வாறே சி. விஸ்வலிங்கம் அவர்களும். இவரின் நாடகங்கள் கொள்ளைக்காரன், சொற்பனவாழ்வில், அமரகவி பாரதியார், தமிழர் பண்பு, ஏன் பிறந்தோம், தவறான பாதை, குள்ள நரிக் கூட்டம், எல்லாம் காசுக்காக, சிவபக்தன் இராவணன், பட்டுச்சட்டை, ஒருநாள் கூத்து, வெறதகம, சோயுறு பிறேமய,
66 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)

அமரர் சி. விஸ்வலிங்கம்
அசரணயா, துஸ்ட நெந்தம்மா, மகேயேலி, மகேநங்கி, மகே துவ, மாரக அவசானய, அநாத தருணிய, குருசுலங்க, மீகியமிகாகே. போன்ற இன்னும் எத்தனையோ நாடகங்கள் அடங்கும். இவரின் நாடகங்களில் இவரால் தயார் செய்யப்பட்ட நடிகர் நடிகைகள் இலங்கை சிங்கள சினிமாவில் புகழ்பரப்பி உள்ளமையும் இவ்விடத்தில் குறித்துக்காட்டக் கூடிய விடயமே.
இவரின் தனித்தன்மையையுைம், ஆற்றலையும் மதித்த நாடகமன்றங்கள் இவரை கெளரவிக்கத் தவறவில்லை. நாடக கலைஞன், கலைதாசன் சின்னத்தம்பி தன் சரஸ்வதி நாடகமன் றத்தால் 05.04.1970ல் “கலைத் தந்தை” என்ற பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தார்கள். நாடறிந்த கவிதை நாடக எழுத்தாளன் கே.கே. மதிவதனன் தன் நாமகள் நாடகமன்றத்தின் ஊடாக அவருக்கு பொன்னாடை போர்த்திப் பாராட்டி கெளரவித்தார்கள். ஆதவன் நாடகமன்றத்தினர் காகிதப்பூ, மஞ்சுளா ஆகிய இரு நாடகங்களுக்கு அவரை முன்னிலைப்படுத்தி கெளரவித்தனர். இதற்கும் மேலாக யோகிராஜ் சுவாமிச்சிதானந்த அவர்கள் இவரின் நடிப்பாற்றலால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கண்டி தென்னக் கும்பர சிவானந்த தபோவத்தில் கலை நிகழ்வில் இவர் பங்கு கொண்டு சிறந்த முறையில் நடித்ததற்காக இவருக்கு “ழரீஅபிநய சிகாமணி” என்ற பட்டத்தை சூட்டிக் கெளரவித்தார்கள்.
இவருக்கு திருமணம் பேசும்போது “கூத்தாடிக்கு என்ன திருமணம்” என்று பெண்வீட்டார் இழுத்ததும் உண்டு. திருமணம் முடித்தும்கூட நாடகத்தை கைவிடவில்லை. மனைவி மனோன் மணி இவருக்கு பெரிதும் உறுதுணையாகவே இருந்தார். இது இறைவன் இவருக்கு கொடுத்த பெரும் வரப்பிரசாதமாகும்.
இவரின் திருமண வாழ்க்கையில் அவரால் மறக்க முடி யாத நிகழ்வும் நடைபெற்றது. திருமணம் செய்து அடுத்தநாள் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக் குத் தள்ளப்பட்டார். திருமணம் செய்து வெளியே செல்லக்கூடா தென விதிக்கப்பட்ட நான்கு நாள்கள் தடையையும் மீறி வாழ்வா? சாவா? எனும் போராட்டத்தில் ஓர் புரட்சியையும் செய்தார். இவரின் நடவடிக்கைகள் இவரின் இல்லத்தாளை மிகவும் கவர்ந்
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புன்னியாமின் 67

Page 36
அமரர் சி. விஸ்வலிங்கம்
தன. விஸ்வலிங்கம் ஐயா அவர்களுக்கு குழந்தைகளாக வேத கிரி, ராஜகிரி, அருணகிரி, மணிமொழி, கனிமொழி ஆகியோர் இருந்தனர். இவர்கள் தந்தையார் நாடகங்களில் நடித்து பெரிதும் புகழ்பெற்றனர்.
தமிழ்மொழி தின விழாவின்போது இவரது நாடகங்கள் மேடையேறியுள்ளன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும், ஏதாவது ஒருவகையில் இவரது பங்களிப்பு இருந்து கொண்டேயிருந்தது. பாடசாலை மட்டும் அல்ல. பல ஆலயங்களில் கூட இவரது நாடகங்கள் மேடையேறியிருந்தன. இவரது நாடக வாழ்க்கையில் நாடகம் ஏறாத சிவராத்திரியே இருந்ததில்லை.
இவர் தனக்கென ஒரு நாடகமன்றத்தையும் அமைத்துக் கொண்டுள்ளார். மதிவாளர் நாடகமன்றம், 291 அன்புவழிபுரம், திருகோணமலை. இவரது சமகால நாடகச்சிற்பிகள் கலைதாசன் சின்னத்தம்பியின் சரஸ்வதி நாடகமன்றம், முல்லைக்கிஷ்ணன் நாடகமன்றம், கே.கே. மதிவணன் நாமகள் நாடகமன்றம், சிவன்டி யான் - துரைராஜா ஆதவன் இயக்கத்தை நடாத்திய பிரபல எழுத்தாளர் எஸ்.இராயப்பு, நிலாவெளி இராசரட்ணம் ஜெயா நாடகமன்றம், கலையரசி இசைக்குழு போன்றவை இவரின் நாடக வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக விளங்கின என்பது சாலப் பொருந்தும்.
இருந்தபோதும் தன் நிலையளண்ணி வேதனையும் படு வார். நான் பிசுக்காலாக இல்லாமல் உயர்பதவி வகித்திருந்தால் இன்று இந்த அனைத்து நிறுவனங்களும் எனது எழுத்தாற்றலை நிராகரித்திருக்குமா? என் திறமையைப் பார்க்கிறார்களில்லை, என் தொழிலைத்தான் பார்க்கின்றார்கள். வேதனையோடு கூறிய தையும் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
தனது வாழ்நாளில் தான் எழுதிய நாடகம் ஒன்றைத் தானும் அச்சேற்றிட எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது அவருக்கு மனவேதனையைக் கொடுத்தது. இருந்தபோதும் கலை வேந்தன் கலாவினோதன், கலாபூஷணன் சித்தி அமரசிங்கம்
68 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

அமரர் சி. விஸ்வலிங்கம்
அவர்கள் அன்னாரது ஈழத்து இலக்கிய சோலையின் 10வது வெளியீடாக “இருநாடகங்கள்” எனும் நூலை 1999ஆம் ஆண்டில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
கலையும், கலைவாழ்வோடும் பின்னிப்பிணைந்த ஐயா அவர்கள் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு 09.11.1992ல் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்கள். 64ஆம் வயதில் அமரத்துவம் பெற்றார்.
வெண்பா*அகிலம் புகழ் பூரீஅபிநய சிகாமணி முகில் கிழித்தது. போல் முகிழ்ந் தெழுந்த கலைவேந்தன் அகிலம் புகழ வாளிர் வாளிர்!”
“நாடகத் தந்தை ஹரீஅபிநய சிகாமணி அமரர் சி. விஸ்வ லிங்கம்” அவர்கள் பற்றிய குறிப்புகளை ஆதாரபூர்வமாக தந்துதவிய திருகோணமலையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சி.என். துரைராஜா அவர்களுக்கு என் விசேட நன்றிகள்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புன்னியாமீன் 69

Page 37
பொன்னம்பலம் சுகந்தன்
பொன்னம்பலம் சுகந்தன்
பதிவு 518
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டி தேர்தல் தொகுதி, கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் ஜே-376. நெல்லியடி கிராம சேவகர் வசத்தில் வசித்துவரும் பொன்னம்பலம் சுகந்தன் இலங்கையில் வளர்ந்துவரும் முற் போக்கு சிந்தனைமிக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். பொன். சுகந்தன் என்று தமிழ் இலக்கிய உலகால் அறியப்பட்ட இவர், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் என இலக்கியத்தில் பல்வேறு தளங்களிலும் தடம்பதித்து வருகின்றார்.
1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆந் திகதி பொன் னம்பலம் - சோதிமலர் தம்பதியினரின் புதல்வராக பொலிகண்டி யில் பிறந்த சுகந்தன் தனது ஆரம்பக் கல்வியை யாழ். பொலி கண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை, யாழ். நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றிலும், உயர் கல்வியை இந்திய மதுரை காமராஜர் பல்லைக்கழகத்திலும் பெற்றுள்ளார். மேலும் கீலைத்தேயக் கல்விக் கல்லூரி, ஆரிய திராவிட பாஷாபி விருத்தி சங்கம், அகில இலங்கை சைவப் புலவர் சங்கம்
70 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)
 

பொன்னம்பலம் சுகந்தன்
போன்றவற்றிலும் கற்று “தமிழ்பண்டிதர்”, “சைவப் புலவர்” ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். இவரின் அன்புப் பாரியாரின் பெயர் சு. இந்திரா. இத்தம்பதியினருக்கு சு. வைஷ்ணவி எனும் ஆசைக் கோர் அன்புச் செல்வம் உண்டு. பொன். சுகந்தன் சுமார் இரண்டு தசாப்த காலங்களாக தமிழிலக்கியத்துறையில் தனது பங்களிப்பினை நல்கி வந்தாலும் கூட இவரின் படைப்புகள் சமூக பிரக்ஞையுடன் கூடிய இலக்கிய நயமிக்கவை. யதார்த்த உலகில் தாம் காணும், எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், சவால்களையும் இலக்கியங்களாக வடிப்பதில் இவரின் பாங்கு தனித்துவமானது. கற்கும் காலங்களிலிருந்தே வாசிப்புத்துறையில் அதிக ஆர்வம் காட்டிவந்த இவர் மாணவப் பராயத்திலிருந்தே அனைவராலும் அறியப்பட்ட ஒரு சிறந்த பேச்சாளருமாவார்.
இவரின் கன்னிக்கதை 198708.01ஆந் திகதி ‘மாணவன் கையெழுத்துச் சஞ்சிகையில் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்த கைய ஆக்கங்கள் மாணவன், ஈழநாடு, தினமுரசு, வளம்பிறை - சங்குநாதம், சுடரொளி, வெள்ளிநாதம், சிரித்திரன், ஞானம், வீரகேசரி, உதயன், ஞானச்சுடர் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
2005ஆம் ஆண்டில் தேசிய இலக்கிய கலைவிழாவில் பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கிய கலை உற்சவத்தில் சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தையும், 2007ஆம் ஆண்டு தேசிய இலக்கிய கலை விழாவில் சிறுகதை திறந்த பிரிவில் முதலாமிடத்தையும், 2006ஆம் ஆண்டு இலங்கையின் முன்னணி கலையிலக்கிய சஞ்சிகையான ஞானம் நடத்திய கலாபூஷணம் டாக்டர் புலோலியோ க. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய பலா மரம்’ எனும் சிறுகதை ஆறுதல் பரிசுக்குரியதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவரின் ஒரு சிறுகதைத் தொகுதி வெளிவந் துள்ளது. ‘வெளிச்சம் தேடும் விளக்கு’ எனும் இச்சிறுகதைத் தொகுதியினை கரவெட்டி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவை வெளியிட்டு வைத்தது.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புன்னியாமீன் 71

Page 38
பொன்னம்பலம் ககந்தன்
எழுத்துத்துறையைப் போலவே நடிப்புத்துறையிலும் இவர் ஆர்வமிக்கவர். 1989ஆம் ஆண்டில் “பொலிகை அம்பிகை’ கலாமன்றத்தினுடாக மேடையேற்றப்பட்ட நாடகத்தில் ஒரு நடிக னாக அறிமுகமானார். பின்பு “பொலிகை அம்பிகை கலாமன்றத் தினூடாகவும், பாடசாலை மாணவர் மன்றத்தினூடாகவும் இவரது நடிப்புத்திறன் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தப்பட்டன. அதன் பிற்பாடு "பொலிகை அம்பிகை கலாமன்றத்திற்கும், “நெல்லியடி அம்பலத்தாடிகள்’ நாடகமன்றத்திற்கும் அகில இலங்கை கலையிலக்கிய சங்கத்தின் நாடகப் பிரிவினருக்கும் நாடக ஆசிரியராகவிருந்து வருகின்றார். இது பற்றி அவர் குறிப் பிடும்போது “நாடக ஈடுபாடு தற்போது அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். ஏனெனில், மூன்று நாடகமன்றங்கள் என் பொறுப்பில் இருப்பதன் காரணமாக நாடகங்களை கூடுதலாக எழுதி அவற்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றேன்” என்கிறார்.
பொன். சுகந்தன் இதுவரை இருபத்தேழு மேடை நாடகங் களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. திரைப்படக் கலையில் விருப்பம் காரணமாக இவர் திரைக்கலை தொலைநுட்ப டிப் ளோமா சான்றிதழும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், பேச்சுக்கலையில் பட்டிமன்றம், பேருரைகள் என்பன நிகழ்த்திப் பட்டங்களும், விருதுகளும் பெற்றுள்ளார்.
இவரின் பேச்சாற்றலுக்காக 1998ஆம் ஆண்டு விஸ்வமடு மாணிக்கப் பிள்ளையார் பரிபாலன சபையால் “சொல்வேந்தர்’ எனும் பட்டமும், வெள்ளிப்பதக்கமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2008.01.13இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களினால் ‘தமிழ் ஞானவித்தகர்’ பட்டம் சூட்டி கெளரவிக்கப்பட்டார்.
அகில இலங்கை கலையிலக்கிய சங்கத்தின் தலைவராகப் பணியாற்றும் இவர் கலையிலக்கியத்தை வளர்க் கும் நோக்கோடு வருடாவருடம் இலக்கிய மகாநாடுகயுைம் நடத்த திட்டமிட்டுள்ளார். இவரின் முகவரி;-
PON. SUGANTHAN PON.KANDIAHLANE,NELLLADY, KARAVEDDY, JAFFNA.
72 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

எம்.எஸ்.ஏ. மஜீத்
எம்.எஸ்.ஏ. மஜீத்
பதிவு 519
எழுத்துத்துறை
கல்வித்துறை சார்ந்து, இலக்கிய முயற்சிகளிலும் கால்ப தித்து, சமூக நல சேவைகளிலும் பளிச்சிட்ட ஒரு பெரியார் தென்னி லங்கையில் வாழ்ந்து வருகின்றார்.
அவர் தான் எம்.எஸ்.ஏ. மஜீத் என்பவராவார். காலி, ஹிரிம்புற கிராமத்தில் 1934ல் மர்ஹ"மான எஸ்.எல்.எம். முஹம்மத் சஹித் - எம். சரியத் உம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்து, ஜனாபா பெளஸியா என்பவரை மணந்து, ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர், ஹிரிம்புற சுலைமானியா வித்தியாலயத்திலும், காலி மழ்ஹருஸ்ஸல்ஹியா மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்ற வராவார்.
அட்டாளைச்சேனை, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை களில் ஆசிரியப் பயிற்சி பெற்று ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்திலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பயின்று கல்வித்துறை டிப்ளோமா பெற்ற இவர், உதவி ஆசிரியராகவும், அதிபராகவும் கல்விப் பணி புரிந்து 1991ல் ஓய்வு பெற்றுள்ளார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) கலாபூஷணம் புன்னியாமீன் 73

Page 39
எம்.எஸ்.ஏ. மஜீத்
“காதிப்” எனும் புனைப்பெயர் கொண்ட இவர், 1954லிருந்து தமிழ்ப் பத்திரிகைகளிலும் 1964லிருந்து சிங்களப் பத்திரிகைகளிலும் எழுத்துப்பணி புரியத் துவங்கினார். அட்டாளைச்சேனை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பயின்றபோது கலாசாலைச் சஞ்சிகை “கலையமுதம்” இதழின் (1956) ஆசிரியராகக் கடமை புரிந்த இவர், வானொலியில் சிங்கள - தமிழ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். வாராந்தம் ஒலிபரப்பான “தமிழ் மூலம் சிங்களம்” நிகழ்ச்சிகளிலும் இவர் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1979ல் தேசிய ஹிஜ்ரா குழுவின் காலி மாவட்டத்தின் செயலாளராகவும் 1986ல் காலியில் கொண்டாடப்பட்ட மீலாத் விழாக் குழுவில் இணைச் செயலாளராகவும் பணிபுரிந்த இவர், காலி பொது நூலகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் திகழ்ந்துள்ளார்.
அதேவேளை காலி மாவட்ட சாஹித்திய மண்டலம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டு நிர்வாக சபை, கல்விப் பிரசுரத் திணைக்களத்தின் ஜி.ஸி.ஈ. சாதாரண தர இலக்கியப் பாட நூல் குழு ஆகியவற்றின் நிர்வாக சபை அங்கத்தவராகவும் கடமையாற்றிய அனுபவமிக்க இவர், 1979ல் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த 4ஆவது அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் பேரா ளராகவும் கலந்து கொண்டுள்ளார்.
காலி, கட்டுகொட கிராமோதய மண்டலத்தின் முதல் தலை வராக ஐந்தாண்டுகள் பணி புரிந்த இவரின் இத்தகைய சேவை களைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய “வாழ்வோரை வாழ்த்துவோம்” 4வது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Kanzul Uloom (அறிவுக் களஞ்சியம்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலி அனுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோம்’ நினைவு மலர் - 1994 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
74 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)

ஏ. முஹம்மத் சமீம்
ஏ. முஹம்மத் சமீம்
பதிவு 52O
எழுத்துத்துறை
நம் நாட்டு கல்வி இலாகாவில் முதலாந் தர பணிப்பாளரா கக் கடமையாற்றிவிட்டு, சவூதிஅரேபியாவில் பல பாடசாலைகளில் தலைவராக, அதிபராக, பணிப்பாளராகவெல்லாம் பணியாற்றியபின், தாயகம் திரும்பி, ஹரோ சர்வதேசக் கல்லூரியின் பணிப்பாளராகக் கடமை புரியும் ஒரு வரலாற்றாசிரியர் தான் ஏ. முஹம்மத் சமீம் ஆவார். அகமது புள்ளை நாச்சியா உம்மா தம்பதியினரின் மகனாக 1932ல் பதுளையில் பிறந்த இவர், கலகெதரை, மொகிதீன் மாஸ் டரின் மகளாகிய சித்தி பாத்திமா என்பவரை 1964ல் கரம்பிடித்து மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
“முகுந்தன்”, “ஜாவீது”, “றபீக்” ஆகிய புனைப் பெயர்க ளைக் கொண்டுள்ள இவர், பதுளை தர்மதுரதக் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் பயின்ற வரலாற்றுத் துறைப் பட்டதாரியாவார்.
1986ல் உலக முஸ்லிம் வாலிப இயக்கத்தால் ரியாத்தில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாடு 1973ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1979ல் கொழும்பில் நடந்தேறிய ஹிஜ்ரா
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புண்னியாமீன் 75

Page 40
ஏ. முஹம்மத் சமீம்
சர்வதேச மாநாடு, 1978ல் கொழும்பில் நடந்த இஸ்லாமிய தமிழா ராய்ச்சி மாநாடு போன்றவற்றில் பணியும், பங்களிப்பும் செய்த அனுபவமிக்க இவர், தமிழிலும், ஆங்கிலத்திலும் காத்திரமான தலைப்புக்களில் பயனுள்ள நூல்கள், வெளியீடுகள் பலவற்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினைகள்” எனும் தலையங்கத்தின் கீழ் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வினை இவர் 'தினகரன்” வாரமஞ்சரியில் நீண்ட காலமாக எழுதி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றமை வரலாற்றுத் துறைப் பதிவுகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சேவையாகும். இலங்கை அரசாங்கத் தின் முஸ்லிம் சமய ஆலோசனைக்குழு (1957 - 1961), இலங்கை சாஹித்திய மண்டலம் (1958 - 1965) தமிழ்மொழி மூல பாடசாலை களில் சிங்களம் கற்பித்தல், உயர்தர வகுப்புகளில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் கற்பித்தல் தொடர்பான ஆலோசனைக் குழு போன்றன இவர் அங்கம் வகித்து கல்வி, சமயம், சாஹித்தியம் போன்ற பிரிவுகளில் பணியாற்றிய அமைப்புக்களாகும்.
இவை மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் இவருக்குச் சிறப்பானதகுதியும், இடமும் உண்டு. ஹாக்கி, உதைப்பந்தாட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுப் பிரிவுகளில் சர்வகலாசாலையில் பயின்றகாலை சோபித்த இவர், கண்டி மாவட்ட ஹாக்கி அணியின் உதவிக் காப்டனாகவும், பல்கலைக்கழக விளையாட்டுக் குழுவில் பொதுச் செயலாளராகவும், தனாதிகாரியாகவும் பணியாற்றியிருக் கின்றார். மாவட்ட சாரண இயக்க ஆணையாளருமாவார்.
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய “வாழ்வோரை வாழ்த்துவோம்” 4வது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது KanZul Uloom (அறிவுக் களஞ்சியம்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலர் அனுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்” நினைவு மலர் - 1994 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
76 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

ஏ.எம். முஸ்தகிம்
பதிவு 521
எழுத்துத்துறை
பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்று, ஆசிரியராகத் துவங்கி, வித்தியாதரிசியாக உயர்ந்து, கல்வித்துறை சார்ந்த பல பதவிகளை வகித்து, பரீட்சைத் திணைக்களத்தில் பிரதிப் பரீட்சை ஆணையாளராகி அங்கே இரகசியக் கிளையின் பொறுப்பதி காரியான ஒரே முஸ்லிம் அதிகாரி என்ற பெருமைக்குரியவர் ஒருவர் நம் நடுவே இருக்கிறார்.
அவர்தான் அல்ஹாஜ் அப்துல் அஸிஸ், ஹாஜியானி நஜிபா தம்பதியினரின் தனிமகனாக 1935ல் கஹடோவிட்டவில் பிறந்து ஹாஜியானி குறைஷா அவர்களை மணந்து, மகளோடும், மகனோ டும், பேரப்பிள்ளைகளோடும் மல்வானைப் பரம்பரை இல்லத்தில் வாழ்ந்து வரும் அல்ஹாஜ் ஏ.எம். முஸ்தகிம் ஆவார்.
கஹட்டோவிட்ட துவிபாஷா பாடசாலை, ஒகொடபொல சிங்களப் பாடசாலை, அளுத்கமை அல்ஹம்ரா, கொழும்பு ஸாஹிரா, வுட் வேர்ட் கல்லூரிகள், கொழும்பு ஹேவுட் அழகியற் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, பல்கலைக்கழகங்கள் சென்று பட்டங்கள் பெற்றுள்ள இவர், பாடசாலைக் காலத்திலேயே 'தினகரன்” சிறுவர் பகுதியில் கதை, கட்டுரை எழுதத்துவங்கினார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) ; கலாபூஷணம் புண்னியாமீன் 77

Page 41
ஏ.எம். முஸ்தகிம்
பரீட்சைத் திணைக்களத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர், 1989ல் இங்கிலாந்து கேம்பிரிஜ் சர்வகலாசாலை யில் கல்வி, பரீட்சை தொடர்பான பல ஆய்வுகளில் பங்கேற்றார். இவர் பல்வேறு நிறுவனங்களின் அழைப்புக்களை ஏற்று, கருத்துப் பரிமாறல் கூட்டங்களிலும் பங்குகொண்டுள்ளார். 1963ல் தினகர னில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்த இவரது குடிஇயல், அரசியல் பற்றி தொடர் கட்டுரைகள் உயர் வகுப்பு மாணவர்களுக் குப் பெரிதும் பயன்பட்டன. வானொலியிலும் பங்களிப்பு செய்துள்ள இவர், அவ்வப்போது கருத்துக் கொத்துக்களாக சிற்சிறு நூல்களை எழுதி, வெளியிட்டு பிரபல்யம் பெற்றுள்ளார்.
கொழும்பு, தெமட்டகொட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவரான இவர், இலங்கை மறுமலர்ச்சி இயக்கம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு போன்ற பிரபல அமைப்புக்களில் ஈடுபாட்டோடு சேவை செய்தவ ராவார். கொழும்பு முஸ்லிம் ஆசிரியர் மஜ்லிஸின் ஸ்தாபகத் தலைவராகவும், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கச் செயலா ளராகவும் பதவி வகித்து இவர் கல்விச் சேவை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பலருக்குச் சமயப் போதனை உட்பட பல உதவிகளை அல்லாஹற்வுக்காகச் செய்து வருகின்றார். புர்தா விளக்கம் தொடர் பாக சென்னை, கிழக்கரை ஆகிய ஊர்களில் பொன்னாடை போர்த்தப்பட்டு “ஸாஹிபுல் புர்தா” எனப் பட்டமளித்து கண்ணியம் செய்யப்பட்ட இப்பெரியாரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக் களம் நடத்திய “வாழ்வோரை வாழ்த்துவோம்” 4வது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Kanzul Uloom (அறிவுக் களஞ்சியம்) எனும் விருது வழங்கி கெளரவிக் கப்பட்டார்.
தகவலி அனுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ நினைவு மலர் - 1994 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது
தகவல் 1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
78 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)

2.6bpT6 606)ff
உஸ்மான் பைலா
பதிவு 522
கலைத்துறை
நீண்ட காலமாக பல்வேறு வழிகளில் இன, மத, மொழி பேதமின்றிப் பொதுச் சேவைகள் செய்து அதற்காகவே 1956ல் அப்போதைய பிரதம மந்திரியால் “கெளரவ பிரஜாவுரிமை பெற்றார் ஒருவர்.
அவர் தான் ஹாஜி உஸ்மான் பைலா ஆவார். பாரதத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஹாஜி அப்துல் கனி பைலா - ஹர்பாய் பைலா தம்பதியரின் மகனாக 1913ல் பிறந்து, ஜனாபா ஹலிமா பைலா என்பவரை மணந்து ஒன்பது பிள்ளைச் செல்வங் களின் தந்தையாவார்.
இந்திய, குஜாராத்தி மாநிலத்தில் குத்தியானா ஊரிலுள்ள மத்ரஸாயே இஸ்லாமிய்யா வில் மூன்றாம் வகுப்பு குஜராத்தி, உர்து மொழிகளை மட்டுமே பயின்ற இவருக்கு, மேமன், குஜராத்தி, உர்து, ஹிந்தி, ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய ஏழு மொழி களில் தெளிவாகப் பேசத் தெரியுமாகும். ஆனால் குஜராத்தியும், ஆங்கிலமும் மட்டுமே எழுத முடியுமாகும்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புன்னியாமீன் 79

Page 42
உஸ்மான் பைலா
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இருந்து குஜராத்தியில் வெளியாகும். தினசரி - வார, மாத வெளியீடுகள் பலவற்றில் கட்டுரையாக்கங்கள் செய்துள்ளார்.
1968 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உர்து நிகழ்ச்சியை நடத்திவரும் இவர், கல்வி, கலாசார, சமூக, சமயத் துறைகளில் பல அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி, பல பொது இயக்கங்களைச் சமூக சேவை புரியத் தூண்டியிருக்கின்றார்.
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்குரிய முஸ்லிம் மையவாடி விவகாரத்திலும் திருகோணமலை மாவட்டம் குனதலாவை - முள்ளிப் பத்தான கிராம முஸ்லிம்களின் மையவாடிகள் விவகாரத் திலும் அரும்பணியாற்றி முஸ்லிம்களுக்கு அவ்விடங்கள் தொடர்ந்து பயன்பட வழி அமைத்தார். இலங்கை மேமன் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினரான இவர், அதே சங்கத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து தலைவராகப் பணியாற்றியுள்ளார். இலங்கை மேமன் சமூகத்திற்காக இப்பெரியார் புரிந்துள்ள பல சேவைகளுள், இலங்கை மேமன் சமூகத்திற்கென ஒரு காதியையும், சமாதான நீதவான்களையும் நியமிக்கக் கோரியமை அவற்றுள் வெற்றியும் பெற்றமை குறிப்பிடத்தக்கனவாம்!
பல அமைப்புகளுக்குத் துருக்கி பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கான புத்தகங்களைத் தருவித்து விநியோகித்துள்ள இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1993 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக் களம் நடத்திய “வாழ்வோரை வாழ்த்துவோம்” 3வது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Thajul Uloom (பல்கலை வேந்தர்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப் LILLIT).
தகவலி அனுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “வாழ்வோரை வாழ்த்துவோம்” நினைவு மலர் - 1993 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது
தகவல் 1993 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
80 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14)

முக்தார் ஏ. முஹம்மத்
“எனது இஸ்லாமிய அறிவு வளர்ச்சிக்கு உதவிய எனது தந்தை மர்ஹ"ம் மெளலவி முக்தார் ஆலிம், எனது உலக கல்வி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்த அதிபர் மர்ஹ"ம் எம்.ஏ. பாரி, எழுத்துலகப் பிரவேசத்திற்கு பாதையமைத்துத் தந்த மர்ஹம் எம்.ஏ.எம். லியாவுத்தீன், தமிழ் மொழி நடைக்கு வழிகாட்டிய திரு. ஆர். செல்லத்துரை ஆகியோரை நான் மறவேன்’ என்கிறார் முக்தார் ஏ. முஹம்மத் எனும் எழுத்தாளர், பன்னூலாசிரியர், கல்வித் துறை சார்ந்த ஆசான்.
1930இல் வெலிகாமத்தில் முக்தார் ஆலிம், ஸித்தி ஆயிஷா தம்பதியினரின் ஏகப் புதல்வராகப் பிறந்து, பாத்திமா பளிலா எனும் மாதரசியை மணந்து, எட்டுப் பிள்ளைகளின் தந்தையான இவர், 1946இல் தினகரனில் ‘ஏமாந்த சிறுவன்’ எனும் முதலாவது குட்டிக் கதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்துள்ளார்.
அறபா கனிஷ்ட வித்தியாலயம், சுமங்கல வித்தியாலயம், பாரி அறபுக் கல்லூரி, அல்-ஹம்றா வித்தியாலயம், முஅய்யிதுல் அஸ்லாம் அரபுக் கல்லூரி ஆகிய பள்ளிக் கூடங்களில் கல்வி
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) கலாபூஷணம் புன்னியாமீன் 81

Page 43
முக்தார் ஏ. முஹம்மத்
கற்று, 1ஆம் தர பயிற்றப்பட்ட ஆசிரியர், மெளல்வி, ரீலங்கா கல்விச்சேவை 1ஆம் தரம் என்றெல்லாம் கல்வித் தகைமைகள் பலவற்றைப் பெற்றுள்ள இந்த பீ.ஏ. பட்டதாரி: ஆசிரியராக, அதிபராக எல்லாம் பதவி வகித்து, அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், மாக்கொல முஸ்லிம் அநாதை நிலையப் பணிப்பாளராக 3 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தற்போது தர்காநகர் இஷாஅத்துல் இஸ்லாம் அநாதை இல்ல நிர்வாகப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
அரச நூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் 1ஆம் தர பிரதம நூலாசிரியராகத் திகழ்ந்த இவர், தான் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமை புரிந்த போது, ‘அரும்பு’ என்ற கையெழுத்து ஏடொன்றைத்துவக்கி, பல மாணவர்கள் எழுத்து, பேச்சு, வானொலித் துறை என்று கைதுாக்கி விட்டுள்ளார். 'இஸ்லாத்திலே வாழும் வழி' - 1965, இஸ்லாமிய நாகரீகம்" - 1974, ‘இனிக்கும் இஸ்லாம்" - 1983, "தற்காப்புக் கேடயம் - 1989, "மிஸ்காத்துல் பாரீ - 1984 ஆகிய நூல்களையும் ‘கலை ஒளி - 1979, 'ஹிக்மத் - 1980 ஆகிய சஞ்சிகைகளையும் நடத்திய இவர், 'அதிசய மனிதர்' எனும் நூலொன்றினை எழுதி, நூலுருவாக்கக் காத்திருக்கிறார்.
தினகரன், தினபதி, இஸ்லாமிய தாரகை, சுதந்திரன், எழுச்சிக்குரல் என்று பல்வேறு ஏடுகளில் கடந்த காலங்களில் பவனி வந்த இவர், ‘புதுமைக்குரல்’ இதழுக்கு 1964முதல் 7 வருடங்கள் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். 1987இல் ‘முஸ்லிம் எழுத்தாளர் தேசிய கவுன்ஸில் சிறந்த எழுத்தாளர்களைத் தெரிந்து, பொற்கிழி வழங்கிய பன்னிருவரில் இவரது “இஸ்லாமிய நாகரிகம் நூலுக்காகத் தெரியப்பட்டவராவார். இவரின் இத்தகைய சேவைக ளைக் கருத்திற் கொண்டு 1993 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய “வாழ்வோரை வாழ்த்துவோம்” 3வது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது KanZul Uloom (அறிவுப் பொக்கிஷம்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலி , அனுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ நினைவு மலர் - 1993 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது
தகவல் 1993 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
32 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14

ஏ.என்.எம். ஷாஜஹான்
ஏ.என்.எம். ஷாஜஹான்
பதிவு 524
கலைத்துறை
“உலகத்திலுள்ள அனைத்திற்கும் காரணகர்த்தாவான அல்லாஹற்வையே முதலில் நினைவு கூர வேண்டும். 2ஆவது என்னைப் பெற்று ஆளாக்கிய பெற்றோரை - 3ஆவது எனக்கு கல்வியளித்த ஆசிரியர்களை - அவர்களிலும் குறிப்பாக அமரர் திரு. என்.ஜே. அல்பிரட் ஆசிரியரை - 4ஆவது என் உயர் கல்விக் கும், தொழிலுக்கும் உறுதுணையாயிருந்த முன்னாள் நிதி அமைச் சர் அல்ஹாஜ் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் ஆகியோரை நான் என்றும் மறவேன்” என்கிறார் ஒருவர்.
அவர்தான் புத்தளம் நகரில் 1928ல் அசன் நெய்னா மரைக்கார், ஜொஹறா பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, ஜனாபா சித்தி அதிபா என்பவரை மனைவியாகக் கரம்பற்றி, இரு பிள்ளைகளுக்குத் தந்தையான அல்ஹாஜ் ஏ.என்.எம். ஷாஜஹான் அவர்களாவார். 'உப்பூர் பூங்கோ’ எனும் புனைப்பெயர் கொண்ட இவர், புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலையில் பயின்று, பயிற்றப்பட்ட 1ம் தர ஆசிரியராகத் தகைமைப் பெற்று, உதவி ஆசிரியர், அதிபர், வட்டாரக் கல்வி அதிகாரி, கல்வி அதிகாரி என்று கல்வித்துறைசார் படிகளில் ஒவ்வொன்றாய் ஏறி இன்று ஓய்வு பெற்றிருக்கிறார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புன்னியாமீன் 83

Page 44
ஏ.என்.எம். ஷாஜஹான்
தனது 20ஆவது வயதில் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை ஆக்க வேலைக்கு இவரால் எழுதி சமர்ப்பிக்கப்பட்ட “புத்தளம் பகுதி பூமி சாஸ்திரம்” எனும் நூலின் மூலமே இவர் இலக்கிய பிரவேசம் செய்தார். தான் பிறந்த பொன்னுாரான புத்தள மண்ணின் மீது தான் படிக்கின்ற காலத்திலிருந்தே தனக்கேற்பட்டிருந்த தணியாத ஆர்வத்தினால் அன்றிருந்தே புத்தளம் பற்றிய புதுப்புதுக்கதை களைத் தேடித் துழாவி, தனது ஓய்வு பெற்ற காலத்தில் ‘புத்தளம் வரலாறும், மரபுகளும்” எனும் ஆய்வு நூலொன்றினை அண்மையில் வெளியிட்டுள்ள இவரின் இதர நூல்களின் பெயர் விபரம் வருமாறு:-
வாழ்வளிக்கும் வான்மறையின் வரலாறு, இஸ்லாமிய பொது அறிவு வினா விடை 1000 அச்சுவாகனம் ஏறத் தயார் நிலையில் “வள்ளல் நபியின் வாழ்வின் நிகழ்வுகள்’ எனும் கவிதை நூல் என்பனவாம். இம்மூன்றினுள் ‘வாழ்வளிக்கும் வான்மறையின் வரலாறு” எனும் நூல் புத்தளத்தில் நடைபெற்ற அல்குர்ஆனின் 1400ஆவது ஆண்டு நிறைவுவிழாவின் போது வெளியிடப்பட்டு, முதற் பரிசிலை சுவீகரித்துக் கொண்டதாகும். அதேவேளை இவர் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு கட்டுரையாக்கங்களை எழுதி யுள்ளார்.
1969லிருந்து இலங்கை வானொலியில் இஸ்லாமிய கீதங்க ளைத் தானே இயற்றிப் பாடும் திறன் கொண்ட பாடலாசிரியர் இவர் தன் வானாளில் 41 வருடங்களை கல்விச் சேவையில் கழித்து நாடளாவிய ரீதியில் நன்மாணாக்கர் பலரை உருவாக்கியுள்ள இவர், கல்வித்துறையின் பல அமைப்புக்களில் ஆரம்பகால அங்கத்தவராக இருந்துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் பேரவையினால் தேசிய மட்டத்தில் சிறந்த எழுத்தாளராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், பல்வேறு போட்டிகளில் முதலிடத்திற்கு தெரி வானதோடு, 1991ல் புத்தளம் மத்திய மீலாத் மன்றம் இவருக்கு “கலாவிற்பன்னர்’ எனும் விருதளித்து கண்ணியமும் செய்துள்ளது. இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1993ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய ‘வாழ்வோரை வாழ்த்துவோம்” 3வது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Thajul Atheeb (இலக்கிய வேந்தர்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவல் அனுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ நினைவு மலர் - 1993 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது. தகவல் 1993 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
84 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு -(தொகுதி 14)
 
 
 

எம்.ஏ.ஏ. ஹஸன்
பதிவு 525
ஊடகத்துறை
‘ஈரான், ஈராக் யுத்தமுனைக்கு செய்திகளை திரட்டி, சுடச்சுட அனுப்புவதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பொருத்தமான ஒருவரை தெரிவு செய்து அனுப்பி வைத்திருக்கிறது” அவர் தான் அல்ஹாஜ் எம்.ஏ.ஏ. ஹஸன் என்பவராவார்.
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் 1939இல் முஹம்மத் அபூபக்கர், ஹலீமாநாச்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து, ஜனாபா சித்தி றஸினா என்பவரை கரம் பற்றி, பிள்ளைகள் மூவருக்குத் தந்தையான இவர், மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார்.
க.பொ.த (சா/ தரம்) வரை பயின்றுள்ள இவர், சுயாதீன பத்திரிகா சமாஜத்தின் ‘சன்”, “தினபதி” ஆகிய பத்திரிகைகளின் இருமொழி நிருபராகவும், மத்திய கிழக்கின் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பொதுஜன உறவு, தகவல் அதிகாரி யாகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிரேஷ்ட வானொலி நிருபராகக் கடமையாற்றி வருகின்றார்.
இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) : கலாபூஷணம் புன்னியாமீன் 85

Page 45
எம்.ஏ.ஏ. ஹஸன்
1965இல் இலக்கியத்துறையில் அடியெடுத்து வைத்து, வெகுசனத் தொடர்பு சாதனத்துறையில் இன்றுவரை பங்களிப்பு செய்துவரும் இவர், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்திலும், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் மன்றத்திலும் அக்கரைப்பற்று 5ஆம் குறிச்சியிலுள்ள பள்ளிவாசலின் நிருவாக சபையிலும் அங்கம் வகித்து வருகிறார்.
பொதுசனத் தொடர்பு சாதனைத்துறையில் சேவையாற்ற உதவிய முன்னாள் பிரதி தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மர்ஹம் அப்துல் மஜீத், அபுதாபியில் இலங்கைத் தூதரகத்தில் கடமையாற்ற உதவிய நீதி, உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு ஏ.ஸி.எஸ். ஹமீத் போன்றோரை தனக்கு மறக்க முடியாது என்கி
DTU.
அபுதாபியில் இருந்த காலத்தில் அங்கு வெளியாகும் ஆங்கில பத்திரிகைகளிலும் பல தரப்பட்ட கட்டுரை ஆக்கங்களை எழுதியுள்ள இவர், அபுதாபியில் இருக்கின்ற லங்கா இஸ்லாமிய அஷோசியேசன் வெளியிட்ட ‘நியூஸ்லெட்டர்” ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் மாநாடுகளின் போது உலகத் தலைவர்கள் தொடர் பான செய்திகளை இலங்கை வானொலிக்காகத் திரட்டியும், நேர் முகப் பேட்டிகளை நடத்தியும் வானொலித்துறையில் நற்பணி புரிந்தி ருக்கின்ற இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1993ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத் திய ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ 3வது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Kathibul Haq (சத்திய எழுத்தாளன்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவல் அனுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ நினைவு மலர் - 1993 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1993 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
86 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - (தொகுதி 14)

சிந்தனைவட்டம் - ஓர் ஆய்வு #్యణ్ణి
-எனி. செல்வராஜா- நூலகவியலாளர்இலண்டன்
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஒலிபரப்பாகும் சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்-தமிழ் (B.C) வானொலியில் பிரதி ஞாயிறு தோறும் ஒலிபரப்பாகும் "காலைக்கலசம்’ நிகழ்ச்சியில்
பிரபல எழுத்தாளரும், நூலகவியலாளரும், நூல்தேட்டம்
நூலாசிரியருமான திருவாளர் என். செல்வராஜா அவர்களினால் 2006 இறுதியில் ஆற்றிய உரை மீளத் திருத்தியமைக்கப்பட்டு இந்நூலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் 2008.11.11 திகதி வரையிலானதாகும்.
அறிமுகம்
இலங்கையில் மத்திய மலையகத்தின் தலைநகராக விளங் கும் கண்டி மாநகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வனப்புமிகு கிராமமான உடத்தலவின்னை மடிகே யைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் வெளியீட்டுப் பணியகமே சிந்தனை வட்டமாகும்.
1988ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சாதாரண அமைப்பாக S S SSS S S S S S S LS S S S S S S S S S S S S S S S S ALLLS S SS SS SS , , , , , , , , , , "திகதி முதல் இலங்கை அரசின் 1982 ஆண்டின் 17ம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கம்பனியாக, "வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி” எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டிணைப்புச் சான்றிதழ்: 15 (1) ஆம் பிரிவிற்கிணங்க இக்கம்பனியின் பதிவிலக்கம் N (PVS) 34586 ஆகும். இதன் முகாமைத்துவப் பணிப்பாளராக 'கலாபூஷணம் புன்னியாமீன்' அவர்களும், பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாக திருமதி. மஸிதா புன்னியாமீன், திரு. சஜீர்அஹமட் புன்னியாமீன் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.
87

Page 46
‘பிரித்தானியாவின் அரசியல் முறை' எனும் நூலினை தனது முதல் வெளியீடாக வெளியிட்ட ‘சிந்தனை வட்டம் 2008 நவம்பர் 11ம் திகதி ‘இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 14ஐ ‘இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) ஆக தனது 300°து வெளியீடாக வெளியிட்டுள்ளது.
கல்விசார் நூல்கள், அறிவுசார் நூல்கள், வரலாற்று நூல்கள் சிறுகதைத்தொகுதிகள், நாவல்கள், கவிதைத்தொகுதிகள், பொது நூல்கள், ஆய்வுநூல்கள் என இதுவரை 300 நூல்களை வெளிக் கொணர்ந்துள்ள ‘சிந்தனை வட்டம்” தனது 300 வெளியீடுகளிலும் மொத்தமாக 553,850 பிரதிகளைப் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத் தக கது.
உருவாக்கம்.
இலங்கையில் தமிழ்மொழி மூலம் நூல்களை வெளியிடும் வெளியீட்டகங்களை ஆராயுமிடத்து ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுகளின் ஆரம்பப் பகுதியில் ‘வீரகேசரி வெளியீடுகளும், ஜனமித்திரன் வெளியீடுகளும் ஒரு பொது நிறுவன அமைப்பாக Express Newspapers (Cey) Ltd ep6) is g5L6 biT63,656T G66f யிட்டது. இது தவிர ஏனைய பெரும்பாலான வெளியீட்டு அமைப்பு கள் தனிப்பட்ட அமைப்புக்களாகவே இயங்கியதை அவதானிக்க லாம். அண்மைக் காலத்தில் கூட அதிகளவில் நூல்களை வெளி யிட்டுள்ள வெளியீட்டகங்களில் இத்தகைய நிலையினைக் காண முடிகின்றது. உதாரணமாக நாற்பது நூல்களுக்கு மேல் வெளியிட் டுள்ள 'மல்லிகைப் பந்தல் திரு. டொமினிக் ஜீவாவை மூலமாகக் கொண்ட வெளியீட்டு அமைப்பாகவும், நூறு புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டுள்ள ‘தமிழ்மன்றம்’ திரு. எஸ்.எம். ஹனிபாவை மையமாகக் கொண்ட வெளியீட்டு அமைப்பாகவும், இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ள ஞானம் பதிப்பகம் டாக்டர். தி. ஞானசேகரன் அவர்களை மையமாகக் கொண்ட அமைப்பாக வும், அதேபோல முந்நூறு நூல்கள் வெளியிட்டுள்ள ‘சிந்தனை வட்டம்” கலாபூஷணம் புன்னியாமீனை மையமாகக் கொண்ட வெளி யீட்டு அமைப்பாகவும் செயற்பட்டு வருவதைக் குறிப்பிடலாம்.
சிந்தனைவட்டத்தின் உருவாக்கம் பற்றி 'இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தைகள்’ எனும் சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீட்டில் ‘புன்னியாமீன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
88

“.EPIகல்வி நிலையத்தில் நான் பேராதனைப் பல்கலைக்கழக முதற்கலைத் தேர்வு மாணவர்களுக்கு 'அரசறிவியல் கற்பித் துக் கொடுத்துக் கொண்டிருந்தேன் 'அரசறிவியல்' பகுதி II வினாப்பத்திரத்தில் பிரித்தானிய அரசாங்க முறையை இலங்கை அரசாங்க முறையுடன் தொடர்புபடுத்திய பல வினாக் கள் இடம்பெறும். ஆனால் பிரித்தானிய அரசாங்கமுறை தொடர்பாகக் கற்க தமிழ்மொழி மூலம் மாணவர்களுக்குப் புத்தகங்கள் எதுவுமே இருக்கவில்லை. எனவே பிரித்தானிய தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு தேவையான நூல் கள், அறிக்கைகள், தரவுகள் போன்றவற்றைப் பெற்று அவற் றின் துணையுடன் பிரித்தானியாவின் அரசாங்க முறை எனும் நூலை எழுதினேன்.
“...இலக்கியத்துக்குப் புறம்பாக நான் எழுதிய முதல் நூல் அது. ஆனால் அந்நூலை வெளியிட்டுக்கொள்ள எத்தனையோ வெளியீட்டு அமைப்புக்களுடன் தொடர்பு கொண்ட போதிலும் கூட வெற்றி கிடைக்கவில்லை. எனவே தான் இறுதியாக என்னுடைய நூலை வெளியிட வேண்டும் என்ற நோக்கில் என் மனைவியுடன் இணைந்து ‘சிந்தனைவட்டம்’ எனும் வெளியீட்டகத்தை உருவாக்கினேன்.”
(பக்கம் 27) இலங்கையில் உள்ள வெளியீட்டு அமைப்புக்களின் உரு வாக்கத்தினை ஆராயும் போது காணக்கூடிய ஒரு பொதுவான பண்பு இதுவாகும். இலங்கையில் வாழக்கூடிய பல எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை நூலுருப்படுத்திக் கொள்ள எவ்வளவோ பிரயத்தனப்பட்டாலும் கூட வெளியீட்டு நிறுவனங்கள் முன்வராமை காரணமாக அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடியும் சந்தர்ப் பங்கள் அதிகம். இப்படிப்பட்ட நிலையில் தமது ஆக்கத்தினை எவ்வாறாவது நூலுருப்படுத்தியே ஆக வேண்டும் என்ற வெறியில் விரல்விட்டெண்ணக்கூடிய ஒருசில எழுத்தாளர்கள் தாமே வெளி யீட்டு அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டு தமது நூல்களை வெளியிட்டுக் கொள்வர். ஓரிரு வெளியீடுகளுடன் இந்த வெளியீட்டு அமைப்புக்களின் முகவரிகள் மறைந்துவிடும்.
*சிந்தனை வட்டம் இந்நிலையில் இருந்து மாறுபட்டுள்ளது. தன்னுடைய நூலினை வெளியிட வேண்டும் என்ற நோக்கில் புன்னியாமீன் சிந்தனைவட்டத்தினை உருவாக்கினாலும் கூட தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக அது இயங்கிவருகின்றது. 1988
89

Page 47
ஜனவரியில் தனது முதலாவது நூலினைப் பதிப்பித்த சிந்தனை வட்டம் 1989 பெப்ரவரியிலே தனது இரண்டாவது நூலினைப் பதிப்பித்தது. ஆனால் 1989 நவம்பருக்கும் 1990 டிசம்பருக்கும் இடையில் ஏழு நூல்களை வெளியிட்டுள்ளது. இவற்றுள் நான்கு சிறுகதைத் தொகுதிகளும், இரண்டு கவிதைத் தொகுதிகளும் அடங்கும். இலங்கையில் தமிழ்நூல்களை வெளியிடும் ஒரு தனியார் வெளியீட்டு அமைப்பினைப் பொருத்தமட்டில் இது குறிப் பிடத்தக்க அம்சமாகும
வளர்ச்சிப் போக்கு
எந்தவொரு வெளியீட்டு அமைப்பினையும் பின்வரும் அடிப் படையில் தொகுத்தாராயும் போது அதனது வளர்ச்சிப் போக்கினை இலகுவான முறையில் அளவிடக் கூடியதாக இருக்கும்.
1. ஆண்டு தோறும் வெளியிடும் நூல்களின் எண்ணிக்கை.
2. வெளியிடும் பிரதிகளின் எண்ணிக்கை.
3. வெளியீட்டகத்தால் பயன்பெற்றோர். இந்த அடிப்படையில் சிந்தனை வட்டத்தினையும் ஆராயலாம்.
ஆண்டு தோறும் வெளியிடும் நூல்களின் எண்ணிக்கை
1988ம் ஆண்டில் ஒரு நூலினை மட்டும் வெளியிட்ட சிந் தனை வட்டம் 2008.11.11 வரை 300 நூல்களை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 20 ஆண்டுகளுள் சராசரியாக ஆண்டொன்றுக்கு 15 நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. இவைகளுள் 299 நூல் கள் தமிழ் மொழிமூல நூல்களாகும். இதனைப் பின்வரும் அட்ட வணையிலிருந்து கண்டு கொள்ளலாம்.
ஆண்டு 1988 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 01 ஆண்டு 1989 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 03 ஆண்டு 1990 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 05 ஆண்டு 1991 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 08 ஆண்டு 1992 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 09 ஆண்டு 1993 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 09 ஆண்டு 1994 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 09 ஆண்டு 1995 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 08 ஆண்டு 1996 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 08 ஆண்டு 1997 வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை - 12
90

ஆண்டு 1998 ஆண்டு 1999 ஆண்டு 2000 ஆண்டு 2001 ஆண்டு 2002 ஆண்டு 2003 ஆண்டு 2004 ஆண்டு 2005 ஆண்டு 2006 ஆண்டு 2007
வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள
நூல்களின் நூல்களின் நூல்களின் நூல்களின் நூல்களின் நூல்களின் நூல்களின் நூல்களின் நூல்களின் நூல்களின்
எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை
- 14
- 08
- 20
- 14
- 24
29 ܚ
- 14
- 18
- 26
- 43
2008.11.11 வரை வெளியிடப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை -18
மேற்படி அட்டவணையிலிருந்து சிந்தனை வட்டம் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கமைய செயற்படுவதையும், ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
வெளியிட்ட பிரதிகளினி எண்ணிக்கை.
வெளியிட்ட பிரதிகளின் எண்ணிக்கை என்பது வெளியீட்ட கத்தின் நன்மதிப்பினையும், வாசகர் மத்தியில் காணப்படக்கூடிய வரவேற்பினையும் அளவிடக் கூடிய ஓர் அளவு கோலாகக் கருத லாம். தொலைக்காட்சிகளின் செல்வாக்குகள் அதிகரித்துள்ள இன் றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாசிப்புத்திறன் வெகுவாகக் குறைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். குறிப்பாக இலங் கையில் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் இத்தகைய பாதிப்பு மிக விசாலமானது. எனவே வெளியீட்டகம் ஒன்று தமிழ்மொழி நூல் களை இலங்கையில் அச்சிடும்போது அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கை சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது. 1988ம் ஆண்டில் தனது முதலாவது வெளியீட்டில் 400 பிரதிகளை மாத்திரம் பதிப்பித்த சிந்தனைவட்டம்; 300 புத்தகங்களை வெளியிட்ட பின் மொத்தமாக 553,850 பிரதிகளைப் பதிப்பித்துள்ளமை குறிப் பிடத்தக்க விடயமாகும்.
1-50 வரை 055,650 பிரதிகள் சராசரி 1113 51-100 வரை 088,000 பிரதிகள் சராசரி 1760 101-150 வரை 138,000 பிரதிகள் சராசரி 2760 151-200 வரை 102,000 பிரதிகள் சராசரி 2040 201-243 வரை 084,650. பிரதிகள் சராசரி 1693 ட 251-300 வரை 085,550 பிரதிகள் சராசரி 1711
91

Page 48
இலங்கையில் தமிழ் நூல்வெளியீட்டங்களுடன் ஒப்புநோக் கும் போது இது குறிப்பிடக்கூடிய ஒரு விடயமே.
வெளியீட்டகத்தால் பயணிபெற்றோர்.
தன்னுடைய நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற நோக்குடன் சிந்தனைவட்டத்தை உருவாக்கிய புன்னியாமீன் தன்னுடைய சுயநூல்களையும், தன் மனைவி மஸ்தா புன்னியாமீனு டன் இணைந்து எழுதிய நூல்களையுமாக மொத்தம் 150 நூல் களை வெளியிட்டுள்ளார்.
தற்போது 150 நூல்களை எழுதி நூலுருப்படுத்தி சாதனை படைத்துள்ள புன்னியாமீனின் 130 நூல்கள் சிந்தனைவட்ட வெளி யீடாக வெளிவந்த போதிலும் கூட மீதமான 20 நூல்களும் பிறவெ ளியீட்டு அமைப்புக்களால் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியி டப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்க விடயமாகும். அதே நேரம் தனது நூல்களை மாத்திரமன்றி பிற எழுத்தாளர்களுக்கும் களம மைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் சிந்தனைவட்டம் வெளியிட்டுள்ள நூல்களின் எழுத்தாளர்களின் பட்டியலைப் பின்வரு மாறு தொகுத்து நோக்குவோம்.
உஸ்மான் மரிக்கார், நஜ"முதீன், தலவின்னை சிபார், மஸிதா புன்னியாமீன், அக்குறணை ரிழ்வான், ரிஷானா ரஷிட், கலைமகள் ஹிதாயா, கலதெனிய நளிம், தமீம் அன்சார், மரீனா இல்யாஸ், என், நவரட்ணம், சுமைரா அன்வர், கலைநிலா சாதிகின், இரா. திருச்செல்வம், நாகபூஷணி கருப்பையா, கெக்கிறாவை ஸ்ஹானா, தலவின்னை பூதொர, இஸ்லாமிய செல்வி, ஸி.வி. நித்தியானந்தன், பஹிமா ஜஹான், நீலன் அணை ஜயந்தன், சுலைமா-சமி-இக்பால், நயிமா சித்திக், த. திரேஷ்குமார், மெளலவி ஜே.மீராமொஹிடீன், மூதூர் கலைமேகம், சுஹைதா - ஏ. கரிம், மாரிமுத்து சிவகுமார், குலாம்மொஹிதீன், திருமதி கி. பொன்னம் பலம், ஜே.எம். யாசீன், அமீனா சராப்தீன், எஸ்.எல்.எம். மஹற்ரூப், ஏ.ஆர்.எம். ரிஸ்வி, எம்.ஐ.எஸ். மும்தாஜ், எஸ். சுதாகினி, பரிஸ்டர் ஏ.எல்.எம். ஹாஸிம், கவிஞர் கல்ஹின்னை எம். எச். எம் ஹலீம்தீன், தாரிகா மர்ஸ்க், என். செல்வராஜா, நாச்சியாதீவு பர்வின், பஸ்மினா, ஏ.சீ.எம்.பரீட், திருமதி கோமதி முருகதாஸ், பாரதி, ஸையிட் எம்.எம். பஷிர், எஸ்.எம். நஸிர். என நீண்டு செல்கின்றது.
92

வளர்ந்த எழுத்தாளர்களை விட வளர்ந்து வரும் எழுத்தாளர் களுக்கே அதிகளவில் சிந்தனை வட்டம் களமமைத்துக் கொடுத் துள்ளதை விசேடமாக அவதானிக்கலாம். உதாரணமாக கலை மகள் ஹிதாயா ரிஸ்வியின் ‘தேன்மலர்கள், த. திரேஷ்குமாரின் நிஜங்களின் நிழல்கள் சுமைரா அன்வரின் எண்ணச் சிதறல் கள்', நாகபூஷணி கருப்பையாவின் நெற்றிக்கண், மாரிமுத்து சிவகுமாரின் ‘மலைச்சுவடுகள்', தாரிகா மர்ஸஉக்கின் மனங்க ளின் ஊசல்கள்', எஸ். சுதாகினியின் ‘அடையாளம்', கோமதி (Lp(bass(Tá6. Some Basic Techniques for a Modern Librarian, அமீனா சராப்தீனின் ‘சித்திரக்கலை", எம்.ஐ.எஸ். மும்தாஜின் *அறிமுக ஆங்கிலம்", எம்.ஆர்.எம். ரிஸ்வியின் ‘சுவடு, நாச்சியா தீவு பர்வின், பஸ்மினாவின் ‘புதுப்புனல்", மூதூர் கலைமேகத்தின் தங்கப் பாளம், சுஹைதா-ஏ- கரிமீன் ‘மர்ஹம் மஸர் கதை கள்', பாரதியின் கனவு மெயப்ப்படல் வேண்டும்', ஸையிட் எம்.எம். பஷிர், எஸ்.எம்.எம். நஸிர் ஆகியோரின் ‘ஆவதறிவது. போன்ற நூல்களைக் குறிப்பிடலாம். இந்நூலாசிரியர்களின் முதல் நூல்களாகவே இவை அமைந்துள்ளன. அதேநேரம் மூத்த எழுத்தா ளர்களின் நூல்களை வெளியிடவும் சிந்தனைவட்டம் பின்நிற்கவில் லை. உதாரணமாக நயீமா சித்தீக்கின் “வாழ்க்கை வண்ணங்கள்", “சுலைமா- சமி. இக்பாலின் "திசைமாறிய தீர்மானங்கள்’, மெளலவி ஜே. மீராமொஹிதீனின் “இஸ்லாமியக் கதைகள்”, என். செல்வராஜாவின் “நூலியல் பதிவுகள், வாய்மொழி மரபில் விடுகதைகள்', 'சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி', 'நூல்தேட் டத்தில் சிந்தனைவட்டம்’, ‘நூல்தேட்டத்தில் கலாபூஷணம் புன்னியா மீன்', 'எஸ்.எல்.எம். மஹற்ரூபின் பொது அறிவு நூல்கள், அந்தனி ஜீவாவின் 'சிறகு விரிந்த காலம் போன்ற நூல்களையும் குறிப் பிடலாம்.
சிந்தனை வட்டத்தின் பல வெளியீடுகள் பல பதிப்புக்களைப் பெற்றுள்ளன. சர்வதேச பதிப்புரிமை நியதிகளுக்கமைய அவை தனிப் புத்தக வெளியீடாகவே பட்டியல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
சிந்தனை வட்டத்தினி கெளரவிப்பு நிகழ்வுகள்
“சிந்தனை வட்டம்” ஒரு தனியார் அமைப்பாகச் செயற்பட்ட போதிலும் கூட, தமிழ்வளர்க்கத் தொண்டாற்றி வரும் எழுத்தாளர்க ளையும், கலைஞர்களையும் இனங்கண்டு அவர்களை; கெளரவித்து, ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
93

Page 49
2000-11-11ம் திகதியன்று சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீடான “இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை” கவிதைத் தொகுதி வெளியீட்டுவிழா கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் பெருந் திரளான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் க. அருணாசலம், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி துரை. மனோகரன் ஆகிய தமிழறிஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவ்விழாவில் பிரபல எழுத்தாளரும் 'மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா, பிரபல மூத்த பெண் வானொலி அறிவிப்பா ளரான திருமதி இராஜேஸ்வரி சண்முகம், தமிழ் இலக்கியக் காவலரும், பிரபல வெளியீட்டாளருமான திரு. பூ பூரீதரசிங், பன்னூ லாசிரியரும், கலாசார அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோர் விருதுவழங்கி, பதக்கம் அணிவித்து, பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். இதில் முக்கியத்துவம் என்னவென்றால் இலங்கை வரலாற்றில் முதற்தட வையாக இந்த இலக்கிய விழா, கெளரவிப்பு விழா நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு ‘சுவடுகள்’ எனும் பெயரில் ஆவண நூலொன்று வெளியிடப்பட்டமையாகும். 138 பக்கங்களைக் கொண்ட இந்நூல் சிந்தனைவட்டத்தின் 115வது வெளியீடாக வெளிவந்தது. 1500 பிரதி கள் அச்சிடப்பட்ட இந்நூலின் நூலாசிரியர் எம்.ஆர்.எம். ரிஸ்வி ஆவார்.
அத்துடன் 2002 மார்ச் மாதம் உடத்தலவின்னையில் வைத்து பிரபல மூத்த வானொலி அறிவிப்பாளர் ஜனாப் பி.எச். அப்துல் ஹமீட் அவர்களையும் சிந்தனை வட்டம் கெளரவித் துள்ளது.
சிந்தனை வட்டத்தின் 200வது நூல் வெளியீட்டு விழா கடந்த 2005-09-11ம் திகதி உடத்தலவின்னை மடிகே க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லுாரியின் “எம்.எச்.எம். அஷ்ரப்” கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 135க்கு மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்கள் கலந்து கொண்ட இப்பெரு விழாவில் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மூத்த நூலகவியாலாளர் என். செல்வராஜா, சிரேஷ்ட பத்திரிகையாளர் எம்.பீ.எம் அஸ்ஹர், (பிரதம ஆசிரியர் - நவமணி) மூத்த சிறுகதை எழுத்தாளர் நயீமா சித்தீக், மூத்த கவிஞர் கல்ஹின்னை ஹலீம்தீன், இலக்கியக் காவலர்
94

என்.எல்.எம். ரஷின் ஆகியோரை முறையே எழுத்தியல் வித்தகர், இதழியல் வித்தகர், சிறுகதைச் செம்மணி, இருமொழி வித்தகர், சமூக சேவை செம்மல் ஆகிய பட்டங்களை வழங்கி கெளரவித்தது.
சிந்தனை வட்டத்தின் 300வது நூல் வெளியீட்டு விழா 28.12.2008ல் உடத்தலவின்னை மடிகே க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் “எம்.எச்.எம். அஷ்ரப்” கேட்போர் கூடத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஞானம் சஞ்சிகை யின் பிரதம ஆசிரியரும், பன்னுாலாசிரியருமான டாக்டர் தி. ஞான சேகரன், மூத்த எழுத்தாளர் இரா. நாகலிங்கம் (அன்புமணி), தமிழ், சிங்கள இலக்கியப் பாலமமைக்கும் பிரபல மொழிபெயர்ப் பாளர் மடுளுகிரியே விஜயரத்ன, மூத்த கவிஞர் த. மீராலெவ்வை (அனலக்தர்) கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் இலக்கிய அத்திவாரத்தையிட்ட ஆசிரியப் பெருந்தகை ஐ. ஹாஜிதீன் ஆகி யோர் முறையே இதழியல் வித்தகர், எழுத்தியல் வித்தகர், பன் மொழி வித்தகர், கவிப்புனல், ஆசிரியச் செம்மல் ஆகிய பட்டங்கள் அளிக்கப்பெற்று விருது விழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
சிந்தனைவட்டத்தால் இதுவரை கெளரவிக்கப்பட்ட அனைவ ரினதும் குறிப்புகள், புகைப்படங்கள் அடங்கலாக நினைவுப் பதிவு புத்தகமொன்றினை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பி டத்தக்கது. ‘இரண்டாவது சுவடு' எனும் பெயரில் எதிர்வரும் ஆண்டு முன்னரைப் பகுதியில் வெளிவரவுள்ளதாக தெரியமுடிகின்றது.
ஆய்வு நடவடிக்கைகள்.
அதேநேரம் ‘சிந்தனைவட்டம் ஆய்வு ரீதியான நடவடிக்கை களில் ஈடுபட்டுவரும் செயற்பாடானது; ஏனைய வெளியீட்டு அமைப் புக்களில் இருந்து மாறுபட்ட போக்கினை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழ்பேசும் எழுத்தாளர்கள், கலை ஞர்கள், ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் முக்கிய பங்களிப் பினை நல்கியுள்ளனர். இவர்களைப் பற்றிய பூரணத்துவமான ஆய்வுகள் இதுவரை காலமும் மேற்கொள்ளப்படாமலிருப்பது வேத னைக்குரிய விடயமாகும். இத்தகைய பணியினை “சிந்தனை வட்டம் ஆரம்பித்து செயற்படுத்தி வருவது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும்.
95

Page 50
இதன் முதற்கட்டமாக இலங்கையில் தமிழ்மொழியை வளர்ப்பதில் பங்களிப்பு நல்கிவரும் முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் பணி பற்றி ‘சிந்தனைவட்டம் தனது சொந்த பணச்செலவில் ‘நவமணி தேசிய பத்திரிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஆய்வொன்றினை மேற்கொண்டது.
சிந்தனைவட்ட முகாமைத்துவப் பணிப்பாளரின் தலைமை யில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்விலிருந்து: 19-ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இருந்து 21-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலப் பகுதிவரை 2800க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களும், 1250க் கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களும், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்களுமாக மொத்தம் 4350க்கு மேற்பட்டோர் இலங்கையில் தமிழ் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இத்தகையோரின் விபரங்களைத் தொகுத்து “இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்களின் விபரத்திரட்டு’ எனும் தலைப்பில் எட்டு தொகுதிகளை சிந்தனைவட்டம் வெளியிட்டுள்ளது. கலாபூஷணம் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட இந்த எட்டு நூல்களும் சிந்தனை வட்டத்தின் 1898 (ISBN 955-8913-14-6), 1936 (ISBN 955-8913-16-2), 200's (ISBN 955-8913-20-2), 2395 (ISBN 955- 8913-63-4), 240 (ISBN 955-8913-64-2), 241 (ISBN 955-8913-65-0), 246.2 (ISBN 978-955-8913-66-6), 283's (ISBN 978-955-1779-11-5) G616suiG களாக வெளிவந்துள்ளன.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவி யலாளர்களின் விபரங்களைத் திரட்டி ஆய்வுகளை மேற்கொண்டு ‘ஆவணப்படுத்தல் நூல்களை” வெளியிட்டு வந்ததைப் போல, ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலா ளர்களின் விபரங்களைத் திரட்டி இத்தொடரில் ‘புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு’ எனும் தலைப்பில் இரண்டு பாகங்களை வெளியிட்டுள்ளது. முதலர்ம் பாகம் (ISBN 955-8913-55-3) எனும் நூலினைத் தனது 236வது வெளியீடாக வெளியிட்டது. இரண்டாம் பாகம் (ISBN 978955-8913-67-3) சிந்தனைவட்டத்தின் 275வது வெளியீடாக வெளி வந்தது. இவ்விரு நூல்களிலும் உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந் துள்ள நாற்பது ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.
96

தற்போது “ஞாயிறு தினக்குரல்" பத்திரிகையின் அனுசர ணையுடன் முஸ்லிம்’, ‘புலம்பெயர்ந்த' என்ற அடைமொழிகளைத் தவிர்த்து ‘இலங்கை எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள், கலை ஞர்கள் பற்றிய பொது விபரத்தினை இவர்கள் நம்மவர்கள்’ எனும் தலைப்பில் எழுதிவரும் அதேநேரத்தில் அக்கட்டுரைகள் தொகுக் கப்பட்டு இவர்கள் நம்மவர்கள்’ எனும் தலைப்பில் நான்கு பகுதிகள் வெளிவந்துள்ளன. இம்முயற்சிகளுக்கு பிரித்தானியாவில் ‘தேசம் சஞ்சிகை, 'உதயன்', "இலண்டன் குரல்’, ‘காலைக்கதிர்' போன்ற பத்திரிகைகள், ஐ.பி.ஸி. வானொலி, தீபம் தொலைக்காட்சி, ஜெர்மனியில் ‘மண்' சஞ்சிகை உட்பட பல்வேறு புலம் பெயர் தமிழ் ஊடகங்களும், ஞானம்' சஞ்சிகை, ஞாயிறு தினக்குரல் மற்றும் சில இணையத்தளங்கள் என்பன ஊடக அனுசரணையை வழங்கி வருகின்றன.
எதிர்காலத் திட்டங்கள்
“நாளைய சந்ததியின் இன்றைய சக்தி” என்ற பணிக் கூற்றிற்கமைய 2009ம் ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு குறைந் தது பத்து தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடும் திட்டத்தினை *சிந்தனை வட்டம் கொண்டுள்ளது. இதில் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் 'ஏழு பேருக்காவது இடம் வழங்க வேண்டும் என்பது அடிப்படை எதிர்பார்ப்பாகும்
இலங்கையிலும், புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தமிழ் பேசும் எழுத்தாளர்கள் வெளியிட்ட, வெளியிட்டு வருகின்ற சஞ்சிகை கள், சிறு பத்திரிகைகளின் விபரங்களைத் தொகுத்து அவற்றை ஆவணப்படுத்தும் அடிப்படையில் நூல்களை வெளியிடல். அதே போல புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழ்மொழி மூல இணையத்தளங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு விபரங்களை ஆவணப்படுத்துதல்.
2009ஆம் ஆண்டில் சிந்தனைவட்டம் ‘பொது அறிவு தகவல் களஞ்சியம்' எனும் பொது அறிவு சஞ்சிகையொன்றை மாதந்தோறும் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறியமுடிகின்றது.
97

Page 51
cogs.JUG
“சிந்தனை வட்டம்” தனது ஆரம்ப காலகட்டங்களில் தான் வெளியிட்ட நூல்களில் வெளியீட்டுத் தரத்தினை சரியான முறையில் பேணவில்லை. ஆனால் 2000 ஆண்டிலிருந்து தான் வெளியிடும் சகல நூல்களையும் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு, சர்வதேச தரத்தில் வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
நூல்களை வெளியிடுவதில் மாத்திரம் தனது பணியினைச் சுருக்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமிழ் வளர்க் கும் மூத்த எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் நிறுவன ரீதியில் பாராட்டி கெளரவித்து வருவது விசேடத்துவமான ஓர் அம்சமாகும்.
அதேநேரம் ‘சிந்தனை வட்டம் ஆய்வு ரீதியான நடவடிக் கைகளில் ஈடுபட்டுவரும் செயற்பாடானது; ஏனைய வெளியீட்டு அமைப்புக்களில் இருந்து மாறுபட்ட போக்கினை எடுத்துக் காட்டு கின்றது. இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழ்பேசும் எழுத்தா ளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் முக்கிய பங்களிப்பினை நல்கியுள்ளனர். இவர்களைப் பற்றிய பூரணத்துவமான ஆய்வுகள் இதுவரை காலமும் மேற்கொள்ளப்படா மலிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இத்தகைய பணியினை *சிந்தனை வட்டம்' ஆரம்பித்து செயற்படுத்தி வருவது பாராட்டுக் குரியதே.
என்.செல்வராஜா தொகுப்பாசிரியர்: நூல்தேட்டம், நூலகவியலாளர், லண்டன் 11.11.2008
48, Hallwicks Rd, LUTON, Beds,
LU 29 BH UNITED KINGOOM
T.P. f. Fax. 0.044 -1582703786 Mobile.0044 -7817 402704 E. mail : selvan (@} ntl world.com
98

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
சிந்தனை வட்ட வெளியீடுகள்:
300 நூல்களின் பட்டியல்
1. பிரித்தானியாவின் அரசியல் முறை. (1*பதிப்பு)
க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி முதற் கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி. - பீ.எம்.புன்னியாமீன்.
2 பிரித்தானியாவின் அரசியல் முறை. (2°திபதிப்பு)
க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி முதற் கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி, - பீ.எம்.புன்னியாமீன்.
3 8505.
சிறுகதைத் தொகுதி - பி.எம்.புன்னியாமீன்.
4 பிரித்தானியாவின் அரசியல் முறை. (3*பதிப்பு)
க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி முதற் கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி
- பீ.எம்.புன்னியாமீன்.
5 அந்த நிலை.
சிறுகதைத் தொகுதி
- பீ.எம்.புன்னியாமீன்.
6 நெருடல்கள்.
சிறுகதைத் தொகுதி - பீ.எம்.புன்னியாமீன்.
7 புதிய மொட்டுகள்.
கவிதைத் தொகுப்பு - பீ.எம்.புன்னியாமீன்.
8 அரும்புகள்.
கவிதைத் தொகுப்பு - பீ.எம்.புன்னியாமீன்.
99

Page 52
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
9
10
12
13
14
15
16
17
இஸ்லாமியக் கதைகள். (1°து பதிப்பு) சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கதைகள் - ஜே.மீராமொஹிதீன்.
அரசறிவியல் பகுதி 3: உள்ளூராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை. (1*பதிப்பு) க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக முதற் கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்,
பிரித்தானியாவின் அரசியல் முறை. (4° பதிப்பு) க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி முதற் கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
விஞ்ஞான விளக்கம் 100. க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - ஜே.எம்.யாசின்.
வரலாறு: ஆண்டு 11. (1" பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு - குறிப்புகள் (ஆண்டு - 11). க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 9. (18 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 10. (1°து பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 11. (22 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பி.எம்.புன்னியாமீன்.
100

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
18
19
20
21
22
23
24
25
26
அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக்கருக்களும்.(1*பதிப்பு) க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக முதற்கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். . பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 11. (3° பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 10. (25 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 3: உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக்கொள்கை. (2.9 பதிப்பு) க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக முதற்கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு; ஆண்டு 10. (38 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் கோட்பாடுகள். க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக முதற்கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
பிரித்தானியாவின் அரசியல்முறை. (5°திபதிப்பு) க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக முதற்கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 10. (4* பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 11. (4° பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
101

Page 53
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
27
28
29
30
31
32
33
34
வரலாறு: ஆண்டு 9. (2.* பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக்கருக்களும். (28 பதிப்பு) க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக முதற்கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பி.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 11. (5° பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 9. (38 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி. (18 பதிப்பு) க.பொ.த உயர்தரம், பேராதனைப் பல்கலைக்கழக முதற்கலைமாணி, பொதுக்கலைமாணி மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பி.எம்.புன்னியாமீன்.
தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். (18 பதிப்பு)
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக
அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 11. (68 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பி.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 3: உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை. (3°சி பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
102

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
35
36
37
38
39
40
41
42
வரலாறு: ஆண்டு 10. (5 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பி.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 11. (7* பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். (3° பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 3: உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை. (42 பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பி.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி. (2வது பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். (2வது பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பி.எம்.புன்னியாமீன்.
வரலாறு; ஆண்டு 10. (6து பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். (4° பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
103

Page 54
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
43
44
45
46
47
48
49
50
வரலாறு; ஆண்டு 9. (48 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 9. (5 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். (38 பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 3: உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை. (5°து பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி. (3து பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 10. (7* பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
இலங்கையின் அரசியல் 95; நிகழ்கால நிகழ்வுகள். இலங்கை அரசியல் பற்றிய பொது - ஆய்வு நூல். - பீ.எம்.புன்னியாமீன்.
பிரித்தானியாவின் அரசியல் முறை. (6° பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
104

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
51
52
53
54
55
56
57
அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி. (4வது பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். (5°து பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
சித்திரக்கலை: வெளிநாட்டுச் சித்திரம். க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல், - அமீனா சராப்தீன்.
அரசறிவியல் பகுதி 3: உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை. (6° பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி. (5வது பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
வில்ஸ் வேர்ல்ட் கப் 1996: நினைவுகள். இலங்கையில் தமிழ்மொழி மூலமாக கிறிக்கட் பற்றியும், இலங்கைக் கிறிக்கட் அணி முதலாவது கிறிக்கட் உலகக் கோப்பையை வென்றமை பற்றியும் எழுதப்பட்ட நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். (6° பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
105

Page 55
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
58
59
60
61
62
63
64
65
தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். (4வது பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
LJT6) 856f: கவிதைத்தொகுப்பு - பீ.எம்.புன்னியாமீன்.
தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். (53 பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
பிரித்தானியாவின் அரசியல் முறை. (7வது பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். (7*8 பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 3: உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை, வெளிநாட்டுக் கொள்கை. (7* பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அறிமுகத் தமிழ். (1* பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி. (6°து பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
106

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
66
67
68
69
70
71.
72.
73.
ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினாவிடைகள்: தொகுதி 1. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினா விடை தொகுப்பு நூல்
- பீ.எம்.புன்னியாமீன், மஸிதா புன்னியாமீன்.
ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினாவிடைகள்: தொகுதி 2. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாவிடை தொகுப்பு நூல்
- பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகக் கணிதம். (18 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக சுற்றாடல் கல்வியும் பொது அறிவும். தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக விஞ்ஞானமும் ஆங்கிலமும். தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். (6வது பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் மூலதத்துவங்கள்: பல்தேர்வு மாதிரி வினாவிடைத் தொகுதி 1. க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன்.
அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி. (7வது பதிப்பு) க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
107

Page 56
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
அரசறிவியல் மூலதத்துவங்கள்: பல்தேர்வு மாதிரி வினாவிடைத் தொகுதி 2. க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் . பீ.எம்.புன்னியாமீன்.
அறிமுகத் தமிழ்.(2து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகக் கணிதம். (25 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
வரலாறு; ஆண்டு 10. (8.9 பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி, - பீ.எம்.புன்னியாமீன்.
அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 1.(1° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 2. (1" பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
நாமும் சுற்றாடலும்: தொகுதி 1. (1வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
நாமும் சுற்றாடலும்; தொகுதி 2. (1 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி: தொகுதி 1. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி தொகுதி 2. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸிதா புன்னியாமீன்.
108

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
84
85
Q6
87
88
89
90
91
92
93
புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி; தொகுதி 3. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக ஆங்கிலம். (1° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
புலமைப் பரிசில் முன்னோடி வழிகாட்டி. (18 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 1.(2° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
வரலாறு: ஆண்டு 9. (6° பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். - பி.எம்.புன்னியாமீன
வரலாறு: ஆண்டு 11. (8°தி பதிப்பு) க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்.
பீ.எம்.புன்னியாமீன
புலமைப் பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம்.(1°து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 2. (2° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
நாமும் சுற்றாடலும்; தொகுதி 1. (2.9 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக ஆங்கிலம். (25 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
109

Page 57
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
94
95
96
97
98
99
100
101
புலமைப் பரிசில் அறிவு ஒளி: தொகுதி 1.(1°திபதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம்: 1999 ஜனாதிபதித் தேர்தல் ஒரு மதிப்பீடு. இலங்கையில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பற்றிய ஆய்வு நூல்.
. பீ.எம்.புன்னியாமீன்.
புலமைப் பரிசில் ஆரம்ப வழிகாட்டி. (19து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் அறிவு ஒளி: தொகுதி 2. (1வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் அறிவு ஒளி: தொகுதி 3. (1வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
தேன்மலர்கள். இலங்கையில் முஸ்லிம் பெண் கவிஞர் ஒருவரால் எழுதப்பட்ட முதலாவது மரபுக் கவிதைத் தொகுதி - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி.
இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை.(1°சி பதிப்பு) கவிதைத் தொகுதி - கலைமகள் ஹிதாயா, மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் முன்னோடி வழிகாட்டி. (2வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
110

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
102
103
104
05
106
107
108
109
1 10
புலமைப் பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம். (2வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகக் கணிதம். (3வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகத் தமிழ். (3து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக ஆங்கிலம். (3து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
புலமைப் பரிசில் அறிவு ஒளி: தொகுதி 1. (2வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் வெற்றி ஒளி. (1வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் அறிவு ஒளி தொகுதி 4. (1வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் அறிவுஒளி: தொகுதி 1.(3வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் அறிவுஒளி தொகுதி 2.(2த பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
111

Page 58
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
112
13
14
15
16
117
18
19
புலமைப் பரிசில் அறிவுஒளி: தொகுதி 3.(2° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் முன்னோடி வழிகாட்டி.(3°து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம்.(38 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
2000 பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் சிறுபான்மைச் சமூகத்தினரும். இலங்கையில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் பற்றிய ஆய்வு நூல்.
. பீ.எம்.புன்னியாமீன்.
8ї6u06. சிந்தனை வட்டத்தின் 100வது நூல் வெளியீட்டு விழா தொகுப்பு நிகழ்வுகளை உள்ளடக்கிய ஆய்வுநூல். இலங்கையில் புத்தக வெளியீட்டு விழாவொன்று பற்றி வெளிவந்த முதல் நூல். - M.R.M.ரிஸ்வி (தொகுப்பாசிரியர்).
அறிமுகத் தமிழ். (4° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகக் கணிதம். (42 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்
பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக ஆங்கிலம். (499 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
புலமைப் பரிசில் சுடர் ஒளி. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
12

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
120
121
122
123
124
125
126
127
128
இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை. (2* பதிப்பு) கவிதைத் தொகுதி - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, மஸிதா புன்னியாமீன்.
அறிமுகத் தமிழ். (58 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸிதா புன்னியாமீன்.
அறிமுகக் கணிதம். (5° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக ஆங்கிலம். (5% பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
2002 புலமைப் பரிசில் புலமை ஒளி. (19து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி, தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸிதா புன்னியாமீன்.
ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: உலக சமாதானத்துக்கான அறைகூவலா? மூன்றாம் உலக மகா யுத்தத்திற்கான அத்திவாரமா? (1" பதிப்பு) ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பு இடம் பெற்றமைக் குறித்த ஆய்வு நூல்
- பீ.எம். புன்னியாமீன்.
புலமைப் பரிசில் வெற்றி ஒளி. (2து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புலமைப் பரிசில் விவேகச் சுரங்கம். தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
113

Page 59
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
129
130
131
32
133
34
135
136
137
சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம் இனப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்குமா? இலங்கையில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் பற்றிய ஆய்வு நூல்.
. பீ.எம்.புன்னியாமீன்.
குழந்தைகள் செயல்நூல். ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான வழிகாட்டிச் செயல்நூல். - ஜே.குலாம் மொஹிடீன்.
அறிமுகத் தமிழ். (6து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகக் கணிதம். (6து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக ஆங்கிலம். (6°து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
நிஜங்களின் நிழல். கவிதைத் தொகுதி - த.திரேஸ்குமார்.
2002 புலமைப் பரிசில் புலமை ஒளி. (2வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகத் தமிழ். (7* பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகக் கணிதம். (7* பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
14

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
38
139
140
141
142
143
144
145
146
ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: உலக சமாதானத்துக்கான அறைகூவலா? மூன்றாம் உலக மகா யுத்தத்திற்கான அத்திவாரமா? (2° பதிப்பு) ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பு இடம்
பெற்றமைக் குறித்த ஆய்வு நூல். - பீ.எம். புன்னியாமீன்.
அறிமுக ஆங்கிலம். (7* பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
அறிமுகத் தமிழ். (88 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகக் கணிதம். (8.9 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக ஆங்கிலம். (8.9 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - .எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5. (1°து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகத் தமிழ். (9து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுகக் கணிதம். (9° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அறிமுக ஆங்கிலம். (9து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
115

Page 60
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
147
148
49
150
151
152
153
154
155
அறிமுக ஆங்கிலம். (10° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
அறிமுக ஆங்கிலம். (118 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எம்.ஐ.எஸ். மும்தாஜ்.
மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5. (29 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்
- பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புதுப் புனல்: கவிஞர் எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவுக் கவிதைகள்.
கவிதைத் தொகுதி நாச்சியாதீவு பர்வீன், பஸ்மினா அன்சார் ரிபாக்
புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். (18 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
Gurg eggé dilflgi Current Affairs: fabp35T6) நிகழ்தரவுகள். பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- எஸ்.எம். மஹற்ரூப்.
2003 புலமைப் பரிசில் மாதிரி வினா விடை. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
புதிய பொது அறிவுச் சுடர் 2003, பொது அறிவு தகவல் திரட்டு நூல் . எஸ்.எம். மஹற்ருப்.
தரம் 5: புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள். (19து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்
- வத்தேகெதர முஸ்லிம்வித்தியாலய ஆசிரியர் குழாம்.
116

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
156
157
158
159
160
16
162
163
164
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்: முதன்மை நிலை 01.
ஆரம்ப வகுப்பு மாணவர் பயிற்சி நூல் - ஜே.குலாம் மொஹிதீன்.
தரம் 5: புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள். (2து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்.
புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். (2வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
2003 புலமைப் பரிசில் மாதிரி வினா விடை. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
தரம் 5: புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள். (38 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்.
புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். (3° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
தரம் 5: புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள். (4° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்.
புலமைச் சுடர். தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5. (38 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் பி.எம்.புன்னியாமீன், மஸிதா புன்னியாமீன்.
117

Page 61
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
165
166
167
68
169
170
171
172
173
தரம் 5: புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள். (5° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்.
தரம் 5: புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள். (6° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்.
திசை மாறிய தீர்மானங்கள்.
சிறுகதைத் தொகுதி - சுலைமா சமி இக்பால்.
ISBN: 955-8913-02-2
புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். (48 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5. (42 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அடிவானத்து ஒளிர்வுகள். (2° பதிப்பு) இலங்கையில் முஸ்லிம்களின் அரசியல் நிலையை முன்வைத்து வெளிவந்த முதல் நாவல்.
. பீ.எம்.புன்னியாமீன்.
ISBN: 955-8913-00-0
பொது அறிவுச் சுடரின் Current Affairs: நிகழ்கால நிகழ்தரவுகள்.
பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- எஸ்.எம். மஹற்ரூப்.
மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5. (5வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
அரசறிவியல். க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அரசறிவியல் மாணவர்களுக்குமான வழிகாட்டி நூல்.
- பீ.எம்.புன்னியாமீன்.
18

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
174
175
176
177
78
179
18O
181
எண்ணச் சிதறல்கள். கவிதைத் தொகுதி - சுமைரா அன்வர். ISBN: 955-8913-01-4
இனி இதற்குப் பிறகு. சிறுகதைத் தொகுதி . பீ.எம்.புன்னியாமீன். ISBN: 955-8913-03-0
ஓவியக் கலைச்சுடர். (18 பதிப்பு) க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எஸ்.எல்.எம். மஹற்ருப்
ISBN: 955-8913-04-9
புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். (5வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-05-7
தங்கப் பாளம். கவிதைத் தொகுதி ஏ.எஸ்.இப்றாஹிம். ISBN: 955-8913-07-3
இஸ்லாமியக் கதைகள். (2து பதிப்பு) சிறுவர்களுக்கான கதைகள் - ஜே.மீராமொஹிதீன். ISBN: 955-8913-06-5
நெற்றிக் கண்: கவிதைத் தொகுதி. BT35.6960i 35(5 60Lu IT ISBN: 955-8913-08-1
மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5. (6°து பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
19

Page 62
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
182
83
184
185
86
187
188
2004 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-09-X
2004 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 2. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-10-3
மர்ஹம் எம்.வை.அப்துல் ஹமீட்: வரலாற்றுக் குறிப்புகள். உடத்தலவின்னை கிராமத்தின் சுமார் 60 ஆண்டு காலம் பள்ளிவாயில் இமாமாகவிருந்து சேவையாற்றிய பெரியாரின் வாழ்க்கை வரலாற்று குறிப்பு நூல்
- பீ.எம்.புன்னியாமீன்.
2004 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 3. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸ்தா புன்னியாமீன். ISBN: 955-8913-11-1
புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். (6வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-05-7
2004 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 4. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-12-X
புலமைச் சுடர் 02. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
120

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
189
190
191
192
193
194
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு: முதலாம் பாகம். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- பி.எம்.புன்னியாமீன்.
ISBN: 955-8913-14-6
புலமைப் பரிசில் புலமைத் தீபம். (18 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ISBN: 955-8913-17-0
புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். (7* பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-05-7
மர்ஹ"ம் மஷ்ஹர் கதைகள். மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மஷஹர் என்பவரால் சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு. சுஹைதா ஏ. கரீம். (தொகுப்பாசிரியர்). ISBN: 955-8913-21-9
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: இரண்டாம் பாகம். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 41 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- பீ.எம்.புன்னியாமீன்.
ISBN: 955-8913-16-2
தரம் 4: புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி, தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-38-4
121

Page 63
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
195
196
197
98
199
200
Guirgil segre&F filfsir Current Affairs: நிகழ்கால நிகழ்தரவுகள். பொது அறிவு தகவல் திரட்டு நூல் - எஸ்.எம். மஹற்ருப்.
ISBN: 955-8913-19-7
வாழ்க்கை வண்ணங்கள். சிறுகதைத் தொகுதி - நயீமா சித்திக். ISBN : 955-8913-15-4
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்: முதன்மை நிலை 01. (1வது பதிப்பு) ஆரம்ப வகுப்பு மாணவர் பயிற்சி நூல் - கிருபாதேவி பொன்னம்பலம்.
2005 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸிதா புன்னியாமீன். ISBN: 955-8913-39-1
2005 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 2. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-40-5
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: மூன்றாம் பாகம். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 37 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- பீ.எம்.புன்னியாமீன்.
ISBN: 955-8913-20-0
122

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
2O1
2O2
2O3
204
205
2O6
207
208
2005 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 3. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸிதா புன்னியாமீன். ISBN: 955-8913-22-7
2005 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 4. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-23-5.
மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5. (7வது பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
மலைச் சுவடுகள். கவிதைத் தொகுதி - மாரிமுத்து சிவகுமார். ISBN : 955-8913-13-8
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்: முதன்மை நிலை 02. (19து பதிப்பு) ஆரம்ப வகுப்பு மாணவர் பயிற்சி நூல் - எம்.ஏ.சீ.எம்.பரிட ISBN : 955-893-25-3.
புலமைச் சுடர் 03. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-24-3
புதிய பொது அறிவுச்சுடர் 2005. பொது அறிவு தகவல் திரட்டு நூல் - S.L.M. LD5ibeb.
புலமை விருட்சம். தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN: 955-8913-27-8
23

Page 64
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
209
210
211
212
213
214
215
பாலஸ்தீனர்களைப் பாதாளத்தில் தள்ளிய பாதகர்கள். பலஸ்தீன இராச்சியம் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட பின்னணியை வைத்து எழுதப்பட்ட மொழிபெயர்ப்பு ஆய்வுநூல். A.L.M. BIT65tb (siless) eup6)b), எம்.எச்.எம்.ஹலீம்தின் (தமிழாக்கம்).
நவீன பொது அறிவு சுடர். பொது அறிவு தகவல் திரட்டு நூல் எஸ்.எல்.எம். மஹற்ருப். ISBN 955-8913-26-X
புலமைப் பரிசில் புலமைத் தீபம். (2° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 955-8913-17-0
நூலியல் பதிவுகள். இலண்டனில் வசித்து வரும் நூலாசிரியர் மூலம் இலண்டன் ஊடகங்களில் நூலகலவியல் தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். - என்.செல்வராஜா
ISBN 955-8913-28-6
அடையாளம். கவிதைத் தொகுதி. - எஸ்.சுதாகினி. ISBN 955-8913-29-4
இஸ்லாமியக் கதைகள்.(3°து பதிப்பு) சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கதைகள். - ஜே.மீராமொஹிதீன். ISBN 955-8913-06-5
மனங்களின் ஊசல்கள்: உணர்வூட்டும் கட்டுரைத் தொகுதி. தாரிக்கா மர்ஸ"க்.
ISBN 955-8913-18-9
24

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
216
217
218
219
220
221
2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 955-8913-31-6
2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 2. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன், ISBN 955-893-32-4
ஓவியக் கலைச்சுடர். (299 பதிப்பு) க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - எஸ்.எல்.எம். மஹற்ருப்.
ISBN 955-8913-04-9
2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 3, தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 955-8913-33-2
2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 4. தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 955-8913-34-0
ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்விமான்களின் ஒரு தொகுதியினர் பற்றிய வரலாற்றுக் குறிப்பு. வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொறி.ஜீவகன், அபுவனேந்திரன் (தொகுப்பாசிரியர்கள்). ISBN: 955-8913-35-9
125

Page 65
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
222
223
224
225
226
227
புலமைப் பரிசில் புலமைத் தீபம். (38 பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 955-8913-17-0
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்: முதன்மை நிலை 01. (2து பதிப்பு) ஆரம்ப வகுப்பு மாணவர் பயிற்சி நூல் - கிருபாதேவி பொன்னம்பலம்.
ISBN 955-8913-48-0
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்: முதன்மை நிலை 02. (2வது பதிப்பு) ஆரம்ப வகுப்பு மாணவர் பயிற்சி நூல்
- எம்.ஏ.சீ.எம்.பரீட்,
ISBN 955-8913-25-1
வாய்மொழி மரபில் விடுகதைகள். இலங்கையின் வடபுலத்தின் வாய்மொழி மரபில் காணப்பட்ட விடுகதை களின் தொகுப்பு. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் இலண்டன் தமிழ் ஊடகங்களில் பிரசுரமானவையாகும்.
- என்.செல்வராஜா.
ISBN 955-8913-37-5
பொது அறிவுச்சரம் (தொகுதி 01). சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- பீ.எம். புன்னியாமீன்.
ISBN: 955-8913-50-2
பொது அறிவுச்சரம் (தொகுதி 02). சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- பீ.எம். புன்னியாமீன்.
ISBN: 955-8913-51-0
126

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
228
229
230
231
232
233
234
பொது அறிவுச்சரம் (தொகுதி 03). சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- பீ.எம். புன்னியாமீன்,
ISBN 955-8913-52-9
பொது அறிவுச்சரம் (தொகுதி 04). சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- பீ.எம். புன்னியாமீன்.
ISBN 955-8913-53-7
பொது அறிவுச்சரம் (தொகுதி 05). சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- பீ.எம். புன்னியாமீன்.
ISBN 955-8913-56-1
பொது அறிவுச்சரம் (தொகுதி 06). சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
. பீ.எம். புன்னியாமீன்,
ISBN 955-8913-57-X
பொது அறிவுக் களஞ்சியம். சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- S.L.M. LDş)ibe bü.
ISBN : 955-8913-49-9
பொது அறிவு - நிகழ்காலத் தகவல் துளிகள் (தொகுதி 01). சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- பீ.எம். புன்னியாமீன்.
ISBN : 955-8913-58-8
Some Basic Techniques for a Modern Librarian Collection of Articles on Library and Information Science - Komathy Murugadas.
ISBN 955-8913-41-3
127

Page 66
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
235
236
237
238
239
240
விஞ்ஞான வினாச்சரம். க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான விஞ்ஞான பாட வழிகாட்டி நூல்
- மஸிதா புன்னியாமீன்.
ISBN 955-8913-54-5
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 4. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- பீ.எம். புன்னியாமீன்
ISBN : 955-8913-55-3
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1). தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN : 955-8913-42-1
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2). தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN : 955-8913-43-X
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 5. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 18 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- பீ.எம். புன்னியாமீன்.
ISBN : 955-8913-63-4
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 6. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 13 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- பீ.எம். புன்னியாமீன்.
ISBN : 955-8913-64-2
128

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
24
242
243
244
245
246
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 7. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- பீ.எம். புன்னியாமீன்.
ISBN : 955-8913-65-0
நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நிரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொருபெருநதி. நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்களினால் தொகுத்து வெளியிடப்படும் நூல்தேட்டம் நான்கு தொகுதிகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை. இக்கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் விளம்பரம் பத்திரி கைகளிலும், இலங்கையில் ஞானத்திலும் பிரசுரமானது. - பீ.எம். புன்னியாமீன்.
ISBN : 978-955-8913-68-0
நவீன பொது அறிவு சுடர். சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- எஸ்.எல்.எம். மஹற்ருப்.
ISBN : 978-955-8913-70-3
நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்: ஒரு நூல்விபரப் பட்டியல். பன்னூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களினால் சுயமாக எழுதி வெளியிடப்பட்ட 110 நூல்கள் பற்றிய நூலியல் பதிவு - என்.செல்வராஜா.
ISBN: 978-955-8913-69-7
புதிய புலமைத் தீபம். (5° பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 8. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
. பி.எம். புன்னியாமீன்.
ISBN: 978-955-8913-66-6
129

Page 67
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
247
248
249
250
25.
252.
253.
தமிழ்-முஸ்லிம் இன உறவுகள். இலங்கையில் தமிழ், முஸ்லிம் இன உறவு தொடர்பாக தேசம் சஞ்சிகையில் பிரசுரமாகி இலங்கையில் நவமணியில் மறுபிரசுரமான இன உறவுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். - பீ.எம்.புன்னியாமீன் (தொகுப்பாசிரியர்) ISBN: 978-955-8913-83-3
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி
(தொகுதி 3). தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-10 : 955-8913-44-8
கனவு மெய்ப்பட வேண்டும். ஜெர்மன் எழுத்தாளரின் கன்னிக் கவிதைத் தொகுதி. - பாரதி (இயற்பெயர்: சக்திதேவி சத்தியநாதன்). ISBN: 978-955-8913-73-4
சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1. இலங்கையில் சிறப்பு மலர்களில் இடம்பெற்ற கட்டுரை தொடர்பான ஒரு நூலியல் பதிவு.
- என்.செல்வராஜா.
ISBN 955-8913-59-6
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 04)
தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-10 : 955-8913-45-6
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 05) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-10 : 955-8913-46-4
2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 06) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-10: 955-8913-47-2
130

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
254.
255.
256.
257.
258.
259.
260.
261.
சிறகு விரிந்த காலம் எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் சுய வாழ்க்கை வரலாற்று சுருக்கக் குறிப்பு நூல்.
. அந்தனி ஜீவா
ISBN-13 : 978-955-8913-77-2
2007 புலமைச் சுடர் (தொகுதி 04) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-8913-85-7
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 01) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13: 978-955-8913-87
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 02) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13: 978-955-8913-88-8
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 03) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13: 978-955-8913-89-5
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 04) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13: 978-955-8913-90-1
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 05) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-893-91-8
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 06) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-8913-92-5
131

Page 68
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
262.
263.
264.
26S.
266.
267.
268.
269.
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 07) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸிதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-8913-93-2
தரம் 5 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-1779-01-7
தரம் 5 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-1779-02-3
தரம் 5 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-1779-03-0
தரம் 5 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-1779-04-7
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-1779-05-4
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-1779-06-1
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-1779-07-8
01)
02)
03)
04)
132

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
270.
271.
272.
273.
274.
275.
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 04) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-3 : 978-955-1779-08-5
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 05) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-1779-09-2
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 06) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN-13 : 978-955-1779-10-8
திருக்கோணமலைப் புலவர் வே. அகிலேசபிள்ளை நூற்றிரட்டு முதுபெரும் புலவர் அகிலேசபிள்ளை அவர்களின் நான்கு நூல்களின் தொகுப்பு நூல்.
- புலவர் வே. அகிலேசபிள்ளை ISBN-13 : 978-955-8913-84-0
ஜெர்மனியில் இலங்கை எழுத்தாளரின் நூறாவது நூல் வெளியீட்டு விழா. கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் 100வது நூல் வெளியீட்டு விழா ஜெர்மனியில் நடைபெற்றது. அந்த வெளியீட்டுவிழா நிகழ்ச்சிகளின் பூரண தொகுப்பு நூல். வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.சிறிஜிவகன், அ. புவனேந்திரன். (தொகுப்பாசிரியர்கள்) ISBN 13:978-955-893-79-6
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 09 இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 15 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- புன்னியாமீன். ISBN 13:978-955-8913-67-3
133

Page 69
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
276.
277.
278.
279.
280.
281.
282.
மலையக இலக்கிய கர்த்தாக்கள் (தொகுதி 01) மலையக இலக்கிய கர்த்தாக்கள் பதினொருவரின் சுருக்க வரலாற்றுக் குறிப்புகளையும், அவர்களது பணிகளையும் விளக்குகின்றது. இந் நூலில் இடம்பெற்ற அனைத்துக் கட்டுரைகளும் லண்டன் சுடரொ ளியிலும், ஐ.பீ.ஸி. (தமிழ்) வானொலியிலும் இடம்பெற்றவை. - என். செல்வராஜா
ISBN 13:978-955-8913-80-2
நூல் தேட்டத்தில் சிந்தனைவட்டம் சிந்தனைவட்டத்தினால் இதுவரை எழுதி வெளியிடப்பட்ட 275 நூல்கள் பற்றிய நூலியல் பதிவு நூல்தேட்டம் தொகுதி 1 முதல் 5 வரை இடம்பெற்ற சிந்தனைவட்டம் பற்றிய பதிவுகளின் தொகுப்பு - என். செல்வராஜா
ISBN 13:978-955-8913-82-6
புலமைப்பரிசில் புதிய பாதை (தொகுதி 01) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸிதா புன்னியாமீன். ISBN 978-955-893-94-9
புலமைப்பரிசில் புதிய பாதை (தொகுதி 02) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 978-955-8913-95-6
தரம் 5 புலமைப்பரிசில் புலமை விழி - தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 978-955-1779-00-9
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் (மூன்றாம் பதிப்பு) ஆரம்ப வகுப்பு மாணவர் பயிற்சி நூல்
- கி.பொன்னம்பலம்
ISBN 955-8913-48-0
ஆவதறிவது. (கவிதைத் தொகுதி) ஸையிட் எம்.எம். பஷிர், எஸ்.எம்.எம். நஸர் ISBN 978-955-8913-86-4
134

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
283.
284。
285.
286.
287.
288.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 10 இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒஒ எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- Lissustafsir. ISBN 978-955-1779-11-5
புலமைப்பரிசில் வெற்றிப்படி 2008 (தொகுதி 01) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 978-955-893-96-3
புலமைப்பரிசில் வெற்றிப்படி 2008 (தொகுதி 02) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸ்தா புன்னியாமீன். ISBN 978-955-8913-97-0
புலமைப்பரிசில் வெற்றிப்படி 2008 (தொகுதி 03) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 978-955-8913-98-7
புலமைப்பரிசில் வெற்றிப்படி 2008 (தொகுதி 04) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பி.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 978-955-8913-99-4
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 11 இவர்கள் நம்மவர்கள் (பாகம் 01) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 10 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- புன்னியாமீன்.
ISBN 978-955-1779-12-2
35

Page 70
சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
289.
290.
291.
292.
293.
294,
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 12 இவர்கள் நம்மவர்கள் (பாகம் 02) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 15 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் கருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- புன்னியாமீன்.
ISBN 978-955-1779-13-9
புலமைச்சுடர் - 04 (திருத்திய இரண்டாம் பதிப்பு) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 978-955-8913-85.7
தரம் 02 அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் முதன்மை நிலை 01. (திருத்திய நான்காம் பதிப்பு) ஆரம்ப வகுப்பு மாணவர் பயிற்சி நூல் - கி. பொன்னம்பலம்
ISBN 955-893-48-0
ஆரம்பக்கல்வி அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் முதன்மை நிலை 02 தரம் 04 - (மூன்றாம் பதிப்பு) ஆரம்ப வகுப்பு மாணவர் பயிற்சி நூல் எம்.ஏ.ஸி.எம். பரீட்
ISBN 955-893-25-1
பொது அறிவுடன் சமகால நிகழ்வுகள் சமகால பொது அறிவுத் தகவல்களுடன் கூடிய பொது அறிவு தகவல் திரட்டு நூல்
- எஸ்.எல்.எம். மஹரூப்
ISBN 978-955-1779-14-6
நிறங்கள் (சிறுகதைத் தொகுப்பு) ஜெர்மனியைச் சேர்ந்த 14 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு தொகுப்பு: ஜெர்மன் எழுத்தாளர் சங்கம் ISBN 978-955-1779-18-4
136

சிந்தனை வட்ட வெளியீடுகள்: 300 நூல்களின் பட்டியல்
295.
296.
297.
298.
299.
300.
மறைந்தும் மறையாத நவமணி அஸ்ஹர் நவமணி பிரதம ஆசிரியர் மர்ஹம் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களின் 40வது நாள் கத்தமுல் குர்ஆன் நிகழ்வையொட்டி வெளியி டப்பட்ட நினைவுவேடு L6örauTLS6öI - ISBN 978-955-1779-19-1
புலமைப்பரிசில் தரம் 04 வழிகாட்டி (தொகுதி 01) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 978-955-1779-20-7
புலமைப்பரிசில் தரம் 04 வழிகாட்டி (தொகுதி 02) தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் - பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். ISBN 978-955-1779-21-4
மூடுதிரை - சிறுகதைத் தொகுதி - மஸிதா புன்னியாமீன் ISBN 978-955-1779-26
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 13 இவர்கள் நம்மவர்கள் (பாகம் 03) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 10 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- புன்னியாமீன்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 14 இவர்கள் நம்மவர்கள் (பாகம் 04) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட 15 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் சுருக்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்.
- புன்னியாமீன்.
137

Page 71
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
1979 நவம்பர் முதல் 2008 நவம்பர் வரை
01.
O2.
O3.
04.
05.
06.
சிறுகதைத் தொகுதிகள்
தேவைகள் 1வது பதிப்பு : நவம்பர் 1979 G66ńufG : KIWS - KATUGASTOTA
நிழலின் அருமை 1வது பதிப்பு : மார்ச் 1986 வெளியீடு : தமிழ்மன்றம்
கரு 1வது பதிப்பு : பெப்ரவரி 1990 வெளியீடு : சிந்தனைவட்டம்
அந்த நிலை 1வது பதிப்பு : ஜனவரி 1990 வெளியீடு : சிந்தனைவட்டம்
நெருடல்கள் 1வது பதிப்பு : பெப்ரவரி 1990 வெளியீடு : சிந்தனைவட்டம்
யாரோ எவரோ எம்மை ஆள. 1வது பதிப்பு : ஜூலை 1996 வெளியீடு : குமரன் வெளியீட்டகம் (இந்தியா)
138
 

புன்னியாமின் நூல்கள் - 150 நூல் பட்டியல்
09.
10.
11.
12.
13.
14.
07. இனி இதற்குப் பிறகு
1வது பதிப்பு : ஜூலை 2003 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN: 955-8913-03-0
நாவல்
அடிவானத்து ஒளிர்வுகள் 1வது பதிப்பு : அக்டோபர் 1987 வெளியீடு : அல்பாஸி பப்ளிகேஷன் (இந்தியா) 2து பதிப்பு : ஜூலை 2003 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN: 955-8913-00-0
இலக்கியத் திறனாய்வுகள்
இலக்கிய விருந்து 1வது பதிப்பு : ஏப்ரல் 1987 வெளியீடு : தமிழ்மன்றம்
இலக்கிய உலா 1வது பதிப்பு : மே 1987 வெளியீடு : மில்லத் பப்ளிகேஷர்ஸ் (இந்தியா)
நூல்தேட்டம் இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி 1வது பதிப்பு : பெப்ரவரி 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 978-955-8913-68-0
கிராமத்தில் ஒரு தீபம் 1வது பதிப்பு : நவம்பர் 1988 வெளியீடு : பொன் விழாக்குழு
மர்ஹம் எம்.வை. அப்துல் ஹமீட் 1வது பதிப்பு : மார்ச் 2004 வெளியீடு : சிந்தனைவட்டம்
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 01 1வது பதிப்பு : ஆகஸ்ட் 2004 வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN : 955-8913-14-6
139

Page 72
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
16.
17.
18.
19.
20.
21.
15. இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 02 1வது பதிப்பு : ஆகஸ்ட் 2004 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 955-8913-16-2
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 03 1வது பதிப்பு : செப்டம்பர் 2005 வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN : 955-8913-20-2
மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கெளரவிப்பு விழா 1999 1வது பதிப்பு : டிசம்பர் 1999
வெளியீடு : மத்திய மாகாண முஸ்லிம் கலாசார அமைச்சு
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 04 1வது பதிப்பு : நவம்பர் 2006
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN : 955-8913-55-3
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 05 1வது பதிப்பு : டிசம்பர் 2006
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN : 955-8913-63-4
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 06 1வது பதிப்பு : ஜனவரி 2007
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN : 955-8913-64-2
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 07 1வது பதிப்பு : பெப்ரவரி 2007 வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN : 955-8913-65-0
140
 

23.
24.
25.
26.
27.
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
22. இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 08 1வது பதிப்பு : செப்டம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 978-955-8913-66-6
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 09 1வது பதிப்பு : 11.11.2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 978-955-8913-67-3
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 10 1வது பதிப்பு : பெப்ரவரி 2008 வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN : 978-955-1779-11-5
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 11 இவர்கள் நம்மவர்கள் பாகம் 1 1வது பதிப்பு : ஜூன் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 978-955-1779-12-2
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 12 இவர்கள் நம்மவர்கள் பாகம் 2 1வது பதிப்பு : ஜூன் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 978-955-1779-13-9
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 13 இவர்கள் நம்மவர்கள் பாகம் 3 1வது பதிப்பு : நவம்பர் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 978-955-1779-15-3
141

Page 73
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
29.
30.
31.
32.
33.
28. இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவிய
லாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு - தொகுதி 14 இவர்கள் நம்மவர்கள் பாகம் 4 1வது பதிப்பு : 11.11.2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 978-955-1779-16-0
மறைந்தும் மறையாத நவமணி அஸ்ஹர் 1வது பதிப்பு : ஒக்டோபர் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 978-955-1779-19-1
ஆசிய வரலாறு
ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள். 1வது பதிப்பு : நவம்பர் 2001 2வது பதிப்பு : மார்ச் 2002 வெளியீடு : சிந்தனைவட்டம்
விளையாட்டு
Wills World Cup 96 560606:56i. 1வது பதிப்பு : மார்ச் 1996 வெளியீடு : சிந்தனைவட்டம் 2வது பதிப்பு : மே 1996 GGGifu.6 : E.P.I. L$55TGoulb 3வது பதிப்பு : ஜூன் 1996 வெளியீடு : E.P.I. புத்தகாலயம்
இன உறவு
தமிழ் - முஸ்லிம் இன உறவு 1வது பதிப்பு : பெப்ரவரி 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN: 978-955-8913-71-0
கவிதை
புதிய மொட்டுக்கள்
1வது பதிப்பு : பெப்ரவரி 1990 வெளியீடு : சிந்தனைவட்டம்
142
 

36.
37.
38.
39.
40.
41.
42.
43.
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
34. அரும்புகள்
1வது பதிப்பு : நவம்பர் 1990 வெளியீடு : சிந்தனைவட்டம்
35. பாலங்கள்
1வது பதிப்பு : நவம்பர் 1996 வெளியீடு : சிந்தனைவட்டம்
வரலாறும் சமுகக்கல்வியும்
வரலாறு - குறிப்புகள் (ஆண்டு 9) 1வது பதிப்பு : அக்டோபர் 1991 வெளியீடு : E.P. புத்தகாலயம்
வரலாறு - குறிப்புகள் (ஆண்டு 10) 1வது பதிப்பு : அக்டோபர் 1991 வெளியீடு : E.PI. புத்தகாலயம்
வரலாறு - குறிப்புகள் (ஆண்டு 11) 1வது பதிப்பு : அக்டோபர் 1991 வெளியீடு : சிந்தனைவட்டம்
சமூகக்கல்வி குறிப்புகள் (தொகுதி 1) 1வது பதிப்பு : அக்டோபர் 1993 வெளியீடு : E.P.I. புத்தகாலயம்
சமூகக்கல்வி குறிப்புகள் (தொகுதி 2) 1வது பதிப்பு : நவம்பர் 1993 வெளியீடு : E.P.I. புத்தகாலயம்
வரலாறு (ஆண்டு 9) வினா விடைத் தொகுதி 1வது பதிப்பு : நவம்பர் 1991 7வது பதிப்பு : ஜனவரி 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
வரலாறு (ஆண்டு 10) வினா விடைத் தொகுதி 1வது பதிப்பு : நவம்பர் 1991 8வது பதிப்பு : பெப்ரவரி 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
வரலாறு (ஆண்டு 11) வினா விடைத் தொகுதி 1வது பதிப்பு : அக்டோபர் 1991 8வது பதிப்பு : ஜனவரி 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
143

Page 74
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
45.
46.
47.
48.
49.
50.
51.
அரசியல் திறனாய்வுகள்
44. இலங்கையின் தேர்தல்கள் (அன்றும்,
இன்றும்) 19த பதிப்பு : ஆகஸ்ட் 1994 வெளியீடு : E.P.I. புத்தகாலயம்
94. பொதுத் தேர்தலும், சிறுபான்மை இனங்களும் 1வது பதிப்பு : நவம்பர் 1994 2வது பதிப்பு : ஜனவரி 1995 வெளியீடு : E.P.I. புத்தகாலயம்
94'சனாதிபதி தேர்தலும், சிறுபான்மை இனங்களும் 1வது பதிப்பு : நவம்பர் 1994 2வது பதிப்பு : ஜனவரி 1995 வெளியீடு : E.P.I. புத்தகாலயம்
21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம் 1வது பதிப்பு : ஜனவரி 2000 வெளியீடு : சிந்தனைவட்டம்
2000 பாராளுமன்றப் பொதுத் தேர்தலும், சிறுபான்மை சமூகத்தினரும்
1வது பதிப்பு : நவம்பர் 2000
வெளியீடு : சிந்தனைவட்டம்
சிறுபான்மை பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம்
1வது பதிப்பு : ஜனவரி 2002 வெளியீடு : சிந்தனைவட்டம்
மத்திய மாகாண சபையின் முஸ்லிம் அமைச்சுப் பதவிக்கு சாவுமனி
1வது பதிப்பு : ஜூன் 2002 வெளியீடு : மத்திய இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்
அரசறிவியல் நூல்கள்
அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 1)
1வது பதிப்பு : ஆகஸ்ட் 1990 வெளியீடு : E.P1. புத்தகாலயம்
144
 

புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
54.
55.
56.
57.
58.
59.
52. அரசறிவியல் மூலதத்துவங்கள்
(பகுதி 2) 1வது பதிப்பு : செப்டம்பர் 1990 வெளியீடு : E.P.I. புத்தகாலயம்
53. அரசறிவியல் கோட்பாடுகள்
1வது பதிப்பு : நவம்பர் 1992 வெளியீடு : சிந்தனைவட்டம்
இலங்கையின் அரசியல் நிகழ்கால நிகழ்வுகள் 1995 1வது பதிப்பு : மே 1995 வெளியீடு : சிந்தனைவட்டம்
பிரித்தானியாவின் அரசியல் முறை 1வது பதிப்பு : ஜனவரி 1988 7வது பதிப்பு : பெப்ரவரி 1997 வெளியீடு : சிந்தனைவட்டம்
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும் Political Science Supplimentary Series - 01 1வது பதிப்பு : ஜனவரி 1992 7வது பதிப்பு : பெப்வரி 1997 வெளியீடு : சிந்தனைவட்டம்
இலங்கையில் அரசியல் திட்ட வளர்ச்சி Political Science Supplimentary Series - 02 1வது பதிப்பு : மே 1993 7வது பதிப்பு : ஜனவரி 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
தெரிவு செய்யப்பட்ட நாடுகள் 3 Political Science Supplimentary Series - 03 1வது பதிப்பு : ஜனவரி 1993 6வது பதிப்பு : ஒக்டோபர் 1997 வெளியீடு : சிந்தனைவட்டம்
உள்ளூராட்சி முறையும், கட்சி முறையும், வெளிநாட்டுக் கொள்கைகளும் Political Science Supplimentary Series - 04 1வது பதிப்பு : ஜனவரி 1991 6வது பதிப்பு : பெப்ரவரி 1997 வெளியீடு : சிந்தனைவட்டம்
45

Page 75
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல் va
60. பல்தேர்வு மாதிரி வினா-விடைத் தொகுதி 1
1வது பதிப்பு : நவம்பர் 1997 வெளியீடு : சிந்தனைவட்டம்
61. பரீட்சை மாதிரி வினா - விடை
1வது பதிப்பு : பெப்ரவரி 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
62. B.A. அரசறிவியல் (பொதுக் கலைத் தேர்வு)
1வது பதிப்பு : ஜனவரி 1999 வெளியீடு : E.P.I. புத்தகாலயம்
63. G.A.0. அரசறிவியல் (முதல் கலைத் தேர்வு)
1வது பதிப்பு : ஜனவரி 1999 வெளியீடு : E.P.I. புத்தகாலயம்
64. அரசறிவியல்
1வது பதிப்பு : நவம்பர் 2003 வெளியீடு : சிந்தனைவட்டம்
பொது அறிவு நூல்கள்
65. பொது அறிவுச்சரம் (தொகுதி 1)
1வது பதிப்பு : செப்டம்பர் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 955-893-50-2
66. பொது அறிவுச்சரம் (தொகுதி 2)
1வது பதிப்பு : செப்டம்பர் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 955-8913-51-0
67. பொது அறிவுச்சரம் (தொகுதி 3)
1வது பதிப்பு : செப்டம்பர் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 955-8913-52-9
68. பொது அறிவுச்சரம் (தொகுதி 4)
1வது பதிப்பு : ஒக்ட்ேரபர் 2006 வெளியீடு : சிந்தன்ைவட்டம் ISBN : 955-8913-53-7
146
 

புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
69. பொது அறிவுச்சரம் (தொகுதி 5)
19து பதிப்பு : ஒக்டோபர் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 955-893-56-1
70. பொது அறிவுச்சரம் (தொகுதி 6)
1வது பதிப்பு : ஒக்டோபர் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 955-8913-56-X
71. பொது அறிவு நிகழ்காலத் தகவல்கள்
1வது பதிப்பு : ஒக்டோபர் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN : 955-8913-58-8
தனது மனைவி மலிதா புண்னியாமீனுடன் இணைந்து புன்னியாமீன் எழுதிய புலமைப்பரிசில் நூல்கள்
72. அறிமுகத் தமிழ்
1வது பதிப்பு : பெப்ரவரி 1997 9வது பதிப்பு : ஏப்ரல் 2002 வெளியீடு : சிந்தனைவட்டம்
73. புலமைப்பரிசில் மாதிரி வினாவிடைகள் (தொகுதி1)
1வது பதிப்பு : ஏப்ரல் 1997 வெளியீடு : சிந்தனைவட்டம்
74. புலமைப்பரிசில் மாதிரி வினாவிடைகள் (தொகுதி2)
1வது பதிப்பு : மே 1997 வெளியீடு : சிந்தனைவட்டம்
75. அறிமுக கணிதம்
1வது பதிப்பு : மே 1997 9வது பதிப்பு : ஏப்ரல் 2002 வெளியீடு : சிந்தனைவட்டம்
76. சுற்றாடலும், பொதுஅறிவும்
1வது பதிப்பு : ஜூன் 1997 வெளியீடு : சிந்தனைவட்டம்
147

Page 76
புன்னியாமீன் நூல்கள் - 150 : நூல் பட்டியல்
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
77. அறிமுக விஞ்ஞானமும், ஆங்கிலமும்
1வது பதிப்பு : ஜூலை 1997 வெளியீடு : சிந்தனைவட்டம்
78. அறிமுக விஞ்ஞானம் (தொகுதி 1)
1வது பதிப்பு : பெப்ரவரி 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
அறிமுக விஞ்ஞானம் (தொகுதி 2) 1வது பதிப்பு : மார்ச் 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
நாமும் சுற்றாடலும் (தொகுதி1) 1வது பதிப்பு : மார்ச் 1998 2வது பதிப்பு : பெப்ரவரி 1999 வெளியீடு : சிந்தனைவட்டம்
நாமும் சுற்றாடலும் (தொகுதி2) 1வது பதிப்பு : மார்ச் 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி1) 1வது பதிப்பு : மார்ச் 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி2) 1வது பதிப்பு : மார்ச் 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி3) 1வது பதிப்பு : மார்ச் 1998 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி 1வது பதிப்பு : நவம்பர் 1998 3வது பதிப்பு : அக்டோபர் 2002 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம் 1வது பதிப்பு : ஜனவரி 1999 3வது பதிப்பு : அக்டோபர் 2002 வெளியீடு : சிந்தனைவட்டம்
148
 

89.
90.
91.
92.
93.
94.
95.
| , ; )
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
87. புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி1)
1வது பதிப்பு : மார்ச் 1999 3வது பதிப்பு : செப்டம்பர் 2000 வெளியீடு : சிந்தனைவட்டம்
88. புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி
1வது பதிப்பு : ஜனவரி 2000 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி2) 1வது பதிப்பு : மார்ச் 2000 2வது பதிப்பு : செப்டம்பர் 2000 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி3) 1வது பதிப்பு : மார்ச் 2000 2வது பதிப்பு : செப்டம்பர் 2000 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் வெற்றி ஒளி 1 பதிப்பு : ஆகஸ்ட் 2000 2வது பதிப்பு : நவம்பர் 2002 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி4) 1வது பதிப்பு : ஆகஸ்ட் 2000 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைப்பரிசில் சுடர் ஒளி 1வது பதிப்பு : ஏப்ரல் 2001 வெளியீடு : சிந்தனைவட்டம்
2002 புலைைமப்பரிசில் புலமை ஒளி 1வது பதிப்பு : அக்டோபர் 2001 2வது பதிப்பு : மார்ச் 2002 வெளியீடு : சிந்தனைவட்டம்
2002 புலைைமப்பரிசில் வெற்றி வழிகாட்டி 1வது பதிப்பு : நவம்பர் 2001 வெளியீடு : சிந்தனைவட்டம்
149

Page 77
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல
99.
OO.
O.
102.
103.
96. 2002 புலைைமப்பரிசில் விவேகச் சுரங்கம்
1வது பதிப்பு : டிசம்பர் 2001 வெளியீடு : சிந்தனைவட்டம்
97. மாதிரிக் கட்டுரைகள் (தரம்5)
1வது பதிப்பு : ஏப்ரல் 2002 7வது பதிப்பு : மே 2005 வெளியீடு : சிந்தனைவட்டம்
2003 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம் 1வது பதிப்பு : நவம்பர் 2002 7வது பதிப்பு : மார்ச் 2004 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-893-05-7
2003 புலமைப்பரிசில் மாதிரி வினா விடை 1வது பதிப்பு : ஜனவரி 2003 வெளியீடு : சிந்தனைவட்டம்
புலமைச்சுடர் 1வது பதிப்பு : ஏப்ரல் 2003 வெளியீடு : சிந்தனைவட்டம்
2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1) 1வது பதிப்பு : மார்ச் 2004
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 955-8913-09-X
2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2) 1வது பதிப்பு : ஏப்ரல் 2004
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 955-8913-0-3
2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3) 1வது பதிப்பு : மே 2004
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 955-893-1-1
150
 

புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
05.
106.
107.
O8.
09.
110.
104. 2004 புலமைப்பரிசில் மாணவர் வழி
காட்டி (தொகுதி4) 1வது பதிப்பு : மே 2004 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-12-x
புலமைச் சுடர் (தொகுதி 2) 1வது பதிப்பு : ஜூலை 2001 வெளியீடு : சிந்தனைவட்டம்
2005 புலமைப்பரிசில் புலமைத்தீபம் 1வது பதிப்பு : செப்டம்பர் 2004 4வது பதிப்பு : செப்டம்பர் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-17-0
தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி 1வது பதிப்பு : அக்டோபர் 2004 வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 955-8913-38-4
2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1) 1வது பதிப்பு : ஏப்ரல் 2005
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 955-8913-39-1
2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2) 1வது பதிப்பு : ஏப்ரல் 2005
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 955-8913-40-5
2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3) 11வது பதிப்பு : ஏப்ரல் 2005
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 955-8913-22-7
15

Page 78
புன்னியாமீன் நூல்கள் - 150 நூலி பட்டியல்
111. 2005 புலமைப்பரிசில் மாணவர் வழி
காட்டி (தொகுதி4) 1வது பதிப்பு : ஏப்ரல் 2005 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-23-5
112. புலமைச் சுடர் 03
1வது பதிப்பு : ஜூலை 2005 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-24-3
113. தரம் 4 புலமை விருட்சம்
1வது பதிப்பு : செப்டம்பர் 2005 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-27-8
114. 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1)
1வது பதிப்பு : பெப்ரவரி 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-31-6
115. 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2)
1வது பதிப்பு : ஏப்ரல் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-32-4
116, 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3)
1வது பதிப்பு : மே 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-33-2
117. 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி4)
1வது பதிப்பு : மே 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-34-0
152
 

புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
118, 2007 புலமைப்பரிசில் மாணவர் வழி
காட்டி (தொகுதி1) 1வது பதிப்பு : நவம்பர் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-42-1
119. 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2)
1வது பதிப்பு : நவம்பர் 2006 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-43-x
120. 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3)
1வது பதிப்பு : மார்ச் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-44-8
121. 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி4)
1வது பதிப்பு : மே 2007 வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 955-8913-45-6
122. 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி5)
1வது பதிப்பு : மே 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-893-46-4
123. 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி)ே
1வது பதிப்பு : மே 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-47-2
124, 2007 புலமைச்சுடர் (தொகுதி 4) 1வது பதிப்பு : ஜூலை 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-85-7
125. மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 1)
1வது பதிப்பு : ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-87-1
153

Page 79
புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
128.
29.
130.
13.
132.
133.
126 மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 2)
1ல் பதிப்பு : ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-88-8
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 3) 1°து பதிப்பு : ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-89-5
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 4) 1வது பதிப்பு ; ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-90-1
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 5) 18 பதிப்பு : ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-91-8
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 6) 1% பதிப்பு : ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-893-92-5
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 7) 1வது பதிப்பு : ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-93-2
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 1) 1வது பதிப்பு : ஆகஸ்ட் 2007
வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 978-955-1779-01-7
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 2) 1வது பதிப்பு : ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 978-955-1779-02-3
154
 

புன்னியாமீன் நூல்கள் - 150 நூல் பட்டியல்
135.
136.
137.
138.
39.
40.
14.
134. தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு
(தொகுதி 3) 1* பதிப்பு : ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-03-0
தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 4) 1* பதிப்பு : ஆகஸ்ட் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம்
ISBN 978-955-1779-04-7
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 1) 1வது பதிப்பு : செப்டம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-05-4
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 2) 1வது பதிப்பு : செப்டம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-06-1
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 3) 1வது பதிப்பு : செப்டம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-07-8
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 4) 1வது பதிப்பு : செப்டம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-08-5
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 5) 1வது பதிப்பு : செப்டம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-09-2
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 6) 1வது பதிப்பு : செப்டம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-10-8
155

Page 80
புன்னியாமீன் நூல்கள் - 150 : நூல் பட்டியல்
43.
144.
145.
146.
147.
148.
149.
150.
142. புலமைப்பரிசில் புதிய பாதை (தொகுதி 1)
1வது பதிப்பு : நவம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-9SS-893-94-9
புலமைப்பரிசில் புதிய பாதை (தொகுதி 2) 1வது பதிப்பு : நவம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-95-6
தரம் 5 புலமைப்பரிசில் புலமை விழி 1வது பதிப்பு : நவம்பர் 2007 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-00-9
புலமைப்பரிசில் வெற்றிப்படி 2008 (தொகுதி 1) 1வது பதிப்பு : ஏப்ரல் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-96-3
புலமைப்பரிசில் வெற்றிப்படி 2008 (தொகுதி 2) 1வது பதிப்பு : ஏப்ரல் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-97-0
புலமைப்பரிசில் வெற்றிப்படி 2008 (தொகுதி 3) 1வது பதிப்பு : ஏப்ரல் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-98-7
புலமைப்பரிசில் வெற்றிப்படி 2008 (தொகுதி 4) 1வது பதிப்பு : ஏப்ரல் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-8913-99-4
புலமைப்பரிசில் தரம் 4 வழிகாட்டி (தொகுதி 1) 1வது பதிப்பு : நவம்பர் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-20-7
புலமைப்பரிசில் தரம் 4 வழிகாட்டி (தொகுதி 2) 1வது பதிப்பு : நவம்பர் 2008 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 978-955-1779-21-4
156
 

ISBN எண் இலக்க ஒழுங்கில் சிந்தனைவட்ட வெளியீடுகள்
ISBN எண் இலக்கம் பெறப்பட்ட ஒழுங்கில் சிந்தனைவட்ட வெளியீடுகள்
சிந்தனைவட்ட புத்தக வெளியீடுகள் 1988ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும்கூட தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்டு சர்வதேச தராதர புத்தக இலக்கம் ISBN 2003ஆம் ஆண்டிலிருந்து பெறப்பட்டது. ISBN இலக்கம் பெறும்போது ஒரு புத்தகம் வெளியீட்டு சட்ட அந்தஸ்தைப் பெறுகின்றது. அத்துடன், தேசிய நூலக ஆவண வாக்கல் சேவைகள் சபையினால் மாதந்தோறும் வெளியிடப் படும் உத்தியோகபூர்வமான வெளியீட்டிலும் பதிவாக்கப்படுகின் றன. விசேடமாக சிந்தனைவட்ட வெளியீடுகளுக்கு ISBN இலக்கத்தைப் பெற வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்தி வந்த பிரித்தானியாவில் வசித்துவரும் மூத்த நூலகவியலாளரும் பன்னூலாசிரியருமான திரு. என். செல்வராஜா அவர்களுக்கும், ISBN இலக்கங்களைப் பெற்றுக் கொள்வதில் எனக்கு ஒத்து ழைப்பாக இருக்கும் பொல்கொல்ல வத்தேகெதரையில் வசித்து வருபவரும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் பணி புரிபவருமான சகோதரர் ஸி.எம். சபீக் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
இதுவரை சிந்தனைவட்டம் 127 புத்தகங்களுக்கு (SBN) இலக்கத்தைப் பெற்றுள்ளது. இவற்றுள் ஒருசில புத்தகங்கள் இன்னும் அச்சாகவில்லை. அவை வெகு விரைவில் வெளிவரும்.
- புன்னியாமீன் -
157

Page 81
ISBN எண் இலக்க ஒழுங்கில் சிந்தனைவட்ட வெளியீடுகள்,
01.
02.
03.
04.
05.
06.
07.
O8.
09.
10.
11.
12.
13.
4. 5.
16. 17.
18. 19. 20. 21.
22.
23.
24.
25.
26.
ISBN 955-8913-00-6 அடிவானத்து ஒளிர்வுகள் ISBN: 955-8913-01-4 66660013 fig536,356 ISBN 955-8913-02-2 திசை மாறிய தீர்மானங்கள் ISBN: 955-8913-03-0 (S60s Sigsbgu pg. ISBN 955-8913-04-9 ஓவியக் கலைச்சுடர் ISBN 955-8913-05-7 புலமைப்பரிசில் விவேகக்களஞ்சியம் ISBN 955-8913-06-5 இஸ்லாமிய கதைகள் ISBN: 955-8913-07-3 g5 is JTguib ISBN: 955-8913-08-1 Gibbidsdair ISBN: 955-8913-09-x 2004 Leugol DiLuftfloo LDT60016
வழிகாட்டி (பகுதி 1) ISBN 955-8913-10-3 2004 புலமைப்பரிசில் மாணவர்
வழிகாட்டி (பகுதி 2) ISBN 955-8913-11-1 2004 புலமைப்பரிசில் மாணவர்
வழிகாட்டி (பகுதி 3) ISBN: 955-8913-12-x 2004 6)6OLDufdal) DT60016
வழிகாட்டி (பகுதி 4) ISBN: 955-8913-13-8 LD606)33,66356i ISBN 955-8913-14-6 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 1) ISBN 955-8913-15-4 வாழ்க்கை வண்ணங்கள் ISBN 955-8913-16-2 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 2) ISBN 955-8913-17-0 புலமைப்பரிசில் புலமை தீபம் ISBN 955-8913-18-9 மனங்களின் ஊசல்கள் ISBN 955-8913-19-7 பொது அறிவு நிகழ்கால நிகழ்வுகள் ISBN 955-8913-20-0 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 3) ISBN 955-8913-21-9 மர்ஹம் மஷர் கதைகள் ISBN 955-8913-22-7 2005 புலமைப்பரிசில் மாணவர்
வழிகாட்டி (தொகுதி 3) ISBN: 955-8913-23-5 2005 6)6OLDLufafob LDT6006)
வழிகாட்டி (தொகுதி 4) ISBN 955-8913-24-3 புலமைச்சுடர் (தொகுதி 3) ISBN 955-8913-25-1 அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள்
முதன்மைநிலை 02
158

ISBN எண் இலக்க ஒழுங்கில் சிந்தனைவட்ட வெளியீடுகள்
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
ISBN : ISBN : ISBN : ISBN : ISBN :
ISBN :
ISBN :
ISBN :
ISBN :
ISBN : ISBN :
ISBN : ISBN :
ISBN :
ISBN :
ISBN :
ISBN :
ISBN :
ISBN :
ISBN :
ISBN :
955-8913-26-X 955-893-27-8 955-8913-28-6 955-8913-29-4 955-8913-30-8
9.SS-8913-31-6
955-8913-32-4
955-8913-33-2
95S-8913-34-0
955-8913-35-9 955-8913-36-7
955-8913-37-5 955-8913-38-4
955-8913-39
955-8913-40-5
955-8913-41-3
955-8913-42-1
955-8913-43-X
955-8913-44-8
955-8913-45-6
955-8913-46-4
நவீன பொது அறிவுச்சுடர் தரம் 04 புலமை விருட்சம் நூலியல் பதிவுகள் அடையாளம் இரண்டாவது சுவடு (இன்னும் வெளி வரவில்லை)
2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1) 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2) 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3)
2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4) ஜெர்மனியில் தடம் பதித்த தமிழர்கள் உருமாறும் பழமொழிகள் (இன்னும் வெளிவரவில்லை)
வாய்மொழி மரபில் விடுகதைகள் தரம் 4 புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி
2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1)
2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2) Some BasicTechniques fora Modern Librarian தரம் 4 - 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1) தரம் 4 - 2007 புலமைட்டரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2) தரம் 5 - 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3) தரம் 5 - 2007 புலமைட்டரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4) தரம் 5 - 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 5)
159

Page 82
ISBN எண் இலக்க ஒழுங்கில் சிந்தனைவட்ட வெளியீடுகள்
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
6.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
ISBN 955-8913-47-2 தரம் 5 - 2007 புலமைப்பரிசில் மாணவர்
வழிகாட்டி (தொகுதி 6) ISBN 955-8913-48-0 அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சி
முதன்மைநிலை 01 ISBN 955-8913-49-9 பொது அறிவுக் களஞ்சியம் ISBN 955-8913-50-2 பொது அறிவுச்சரம் (தொகுதி 1) ISBN 955-8913-51-0 பொது அறிவுச்சரம் (தொகுதி 2) ISBN 955-8913-52-9 பொது அறிவுச்சரம் (தொகுதி 3) ISBN 955-8913-53-7 பொது அறிவுச்சரம் (தொகுதி 4) ISBN 955-8913-54-5 விஞ்ஞான வினாச்சரம் ISBN 955-8913-55-3 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 4) ISBN 955-8913-56-1 பொது அறிவுச்சரம் (தொகுதி 5) ISBN 955-8913-57-x பொது அறிவுச்சரம் (தொகுதி 6) ISBN 955-8913-58-8 பொது அறிவு நிகழ்கால தரவுகள்
(தொகுதி 1) ISBN 955-8913-59-6 சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி ISBN 955-8913-60-1 பொது அறிவு நிகழ்கால தரவுகள்
(தொகுதி 2) இன்னும் வெளிவிரவில்லை. ISBN 955-8913-61-8 பொது அறிவு நிகழ்கால தரவுகள்
(தொகுதி 3) இன்னும் வெளிவிரவில்லை. ISBN 955-8913-62-6 பொது அறிவு நிகழ்கால தரவுகள்
(தொகுதி 4) இன்னும் வெளிவிரவில்லை. ISBN 955-8913-63-4 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 5) ISBN 955-8913-64-2 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 6) ISBN 955-8913-65-0 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 7) ISBN: 978-955-8913-66-6 Saigos 61Qg5BTGity-bail, DGIL56i யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 8) ISBN: 978-955-8913-67-3 Ssaios 67(gigstonijabai, DGILas6 யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 9) ISBN 978-955-8913-68-0 நூல்தேட்டம் தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி
160

ISBN எண் இலக்க ஒழுங்கில் சிந்தனைவட்ட வெளியீடுகள்
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
8O.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
ISBN
ISBN: ISBN : ISBN : ISBN : ISBN :
ISBN :
ISBN :
ISBN : ISBN :
ISBN :
978-955-8913-69-7 நூல்தேட்டத்தில் கலாபூஷணம்
புன்னியாமீன் 978-955-8913-70-3 நவீன பொது அறிவுச்சுடர் 2007 978-955-8913-71-0 தமிழ் - முஸ்லிம் இன உறவு 978-955-8913-72-7 புலமைப்பரிசில் புலமைதீபம் 978-955-8913-73-4 கனவு மெய்யப்படல் வேண்டும் 978-955-8913-74-1 மெல்லக் கசிந்த கதைகள்
(இன்னும் வெளிவரவில்லை) 978-955-8913-75-8 ஆரம்ப நூலகக் கைநூல்
(இன்னும் வெளிவரவில்லை) 978-955-8913-76-5 நூலும் நூலகமும்
(இன்னும் வெளிவரவில்லை) 978-955-8913-77-2 சிறகு விரிந்த காலம் 978-955-8913-78-9 விடுகதைக் களஞ்சியம்
(இன்னும் வெளிவரவில்லை) 978-955-8913-79-6 ஜெர்மனியில் இலங்கை
எழுத்தாளரின் 100வது நூல் வெளியீட்டுவிழா
ISBN : ISBN :
ISBN :
ISBN :
978-955-8913-80-2 மலையக இலக்கியக் கர்த்தாக்கள் 978-955-8913-81-9 இலண்டனில் 19 நாட்கள்
(இன்னும் வெளிவரவில்லை) 978-955-8913-82-6 நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம் 978-955-8913-83-2 தமிழ் முஸ்லிம் இன உறவு
(தொகுதி 2) (இன்னும் வெளிவரவில்லை)
ISBN :
978-955-8913-84-0 திருகோணமலை புலவர் வே.
அகிலேசப்பிள்ளை நூல் திரட்டு
ISBN : ISBN : ISBN :
ISBN :
ISBN :
ISBN :
978-955-8913-85-7 புலமைச்சுடர் (தொகுதி 4)
978-955-8913-86-4 ஆவதறிவது.
978-955-8913-87-1 புலமைப்பரிசில் மாதிரி வினாக்கள் (தொகுதி 1)
978-955-8913-88-8 புலமைப்பரிசில் மாதிரி வினாக்கள் (தொகுதி 2)
978-955-8913-89-5 புலமைப்பரிசில் மாதிரி வினாக்கள் (தொகுதி 3)
978-955-8913-90-1 புலமைப்பரிசில் மாதிரி வினாக்கள் (தொகுதி 4)
161

Page 83
ISBN எண் இலக்க ஒழுங்கில் சிந்தனைவட்ட வெளியீடுகள்,
92. ISBN 978-955-8913-91-8 புலமைப்பரிசில் மாதிரி வினாக்கள்
(தொகுதி 5)
93. ISBN 978-955-8913-92-5 புலமைப்பரிசில் மாதிரி வினாக்கள்
(தொகுதி 6)
94. ISBN 978-955-8913-93-2 புலமைப்பரிசில் மாதிரி வினாக்கள்
(தொகுதி 7)
95. ISBN 978-955-8913-94-9 புலமைப்பரிசில் புதிய பாதை
(தொகுதி 1)
96. ISBN 978-955-8913-95-6 புலமைப்பரிசில் புதிய பாதை
(தொகுதி 2)
97. ISBN 978-955-8913-96-3 புலமைப்பரிசில் வெற்றிப்படி
(தொகுதி 1)
98. ISBN 978-955-8913-97-0 புலமைப்பரிசில் வெற்றிப்படி
(தொகுதி 2)
99. ISBN 978-955-8913-98-7 புலமைப்பரிசில் வெற்றிப்படி
(தொகுதி 3)
00. ISBN 978-955-8913-99.4 புலமைப்பரிசில் வெற்றிப்படி
(தொகுதி 4)
101. ISBN : 978-955-1779-00-9 GoGOLD 6 102. 1SBN 978-955-1779-01-6 புலமைப்பரிசில் ஒளிவிளக்கு
(தொகுதி 1) 103. ISBN 978-955-1779-02-3 புலமைப்பரிசில் ஒளிவிளக்கு
(தொகுதி 2) 104. ISBN 978-955-1779-03-0 புலமைப்பரிசில் ஒளிவிளக்கு
(தொகுதி 3) 105. ISBN 978-955-1779-04-7 புலமைப்பரிசில் ஒளிவிளக்கு
(தொகுதி 4) 106. ISBN 978-955-1779-05-4 தரம் 5 புலமை விளக்கு
(தொகுதி 1) 107. ISBN 978-955-1779-06-1 தரம் 5 புலமை விளக்கு
(தொகுதி 2) 108. ISBN 978-955-1779-07-8 தரம் 5 புலமை விளக்கு
(தொகுதி 3) 109 ISBN 978-955-1779-08-5 தரம் 5 புலமை விளக்கு
(தொகுதி 4)
162

ISBN எணர் இலக்க ஒழுங்கில் சிந்தனைவட்ட வெளியீடுகள்
110.
111.
12.
3.
114.
15.
116.
117.
8.
19.
120.
121.
122.
ISBN : 978-955-1779-09-2 g5gib 5 GoGoLD 6î6ITáä535
(தொகுதி 5) ISBN 978-955-1779-10-8 தரம் 5 புலமை விளக்கு
(தொகுதி )ெ ISBN 978-955-1779-11-5 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 10) ISBN 978-955-1779-12-2 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 11) இவர்கள் நம்மவர்கள் - பாகம் 01 ISBN 978-955-1779-13-9 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 12) இவர்கள் நம்மவர்கள் - பாகம் 02 s ISBN: 978-955-1779-14-6 sLDasta) Sab6856ir ISBN 978-955-1779-15-3 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 13) இவர்கள் நம்மவர்கள் - பாகம் 03 Barcode 9 78955 77953 ISBN 978-955-1779-16-0 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 14) இவர்கள் நம்மவர்கள் - பாகம் 04 Barcode 9 7895.51 779160 ISBN 978-955-1779-17-7 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவி யலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு (தொகுதி 15) இவர்கள் நம்மவர்கள் - பாகம் 01 (இன்னும் வெளிவரவில்லை) Barcode 9 789551 77977 ISBN: 978-955-1779-18-4 Spilassir Barcode 9 7895.51 77984 ISBN 978-955-1779-19-1 மறைந்தும் மறையாத நவமணி
அஸ்ஹர் Barcode 9 789551 779191 ISBN 978-955-1779-20-7 புலமைப்பரிசில் தரம் 4 வழிகாட்டி
(தொகுதி 1) Barcode 9 7895.51 779207 ISBN 978-955-1779-21-4 புலமைப்பரிசில் தரம் 4 வழிகாட்டி
(தொகுதி 2) Barcode 9 7895.51 779214
163

Page 84
ISBN எண் இலக்க ஒழுங்கில் சிந்தனைவட்ட வெளியீடுகள்
123.
124.
125.
126.
127.
Barcode 9 78955 779238
ISBN 978-955-1779-22-1 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் (தொகுதி 1) இன்னும் வெளிவரவில்லை Barcode9 789551 779221 ISBN 978-955-1779-23-8 புலமைப்பரிசில் சுந்த செயற்பாடுகள் (தொகுதி 2) இன்னும் வெளிவரவில்லை
ISBN 978-955-1779-24-5 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் (தொகுதி 3) இன்னும் வெளிவரவில்லை Barcode 9 789551 7792.45 ISBN 978-955-1779-25-2 புலமைப்பரிசில் சர்ந்த செயற்பாடுகள் (தொகுதி 4) இன்னும் வெளிவரவில்லை Barcode 9 78955 779252 ISBN: 978-955-1779-26-9 ep6gso
இறைவன் நாடினால் நல்விதயங்களான நீங்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு நல்கினால் இப்பயணம் தொடரும்.
164
 
 
 
 
 
 
 
 
 

பின்னிணைப்பு
சிந்தனைவட்டத்தின் 300 நூல் வெளியீடும், உடத்தலவின்னை மண்னும்
இலங்கையைப் பொறுத்தமட்டில் 300 தமிழ் நூல்களை வெளியிடுவதும், தனிப்பட்ட முறையில் 150 நூல்களை எழுதி வெளியிடுவதும் ஒரு சாதனைக் குரிய விடயமாக இருந்தபோதிலும்கூட, சாதாரண மக்களின் பார்வையில் இது ஒரு வெறும் எண்ணிக்கை மாத்திரம் தான் என்பதை நன்கு உணர்த்துவதைப் போல 300வது நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகள் அமைந்துவிட்டமை குறித்து சில குறிப்புகளை பிற்சேர்க்கையாக இணைக்க வேண்டி ஏற்பட்டது. ஒரு காலத்தில் சிந்தனைவட்டப் பதிவுகள் பற்றியும், எனது நூல்கள் பற்றியும் ஆய்வுக்குட்படுத்தும் ஆய்வாளர்களுக்கு இக்குறிப்புகள் Uugoj6ft 61T60LDuJIT35 se|60LDuj6)Tib.
சிந்தனைவட்டத்தின் இந்த 300 நூலான தனிப்பட்ட முறையில் என்னால் எழுதப்பட்ட 150 நூலையும் என் மனைவி திருமதி மஸிதா புன்னியாமீனால் எழுதப்பட்ட ‘மூடுதிரை’ சிறுகதைத் தொகுதியினையும் 2008 நவம்பர் 11ஆந் திகதி வெளியிடுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். தவிர்க்க முடியாத காரணங்களினாலும், குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு காரணங்களினால் அத்திகதியை பின்போட வேண்டி ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இவ்விரு நூல்களையும் கண்டி ரீபுஸ் பதான மண்டபத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டன. ஆனால், என்னுடைய உடத்தலவின்னை கிராமத்தைச் சேர்ந்த சில நண்பர்களினது அன்பான வேண்டு கோளுக்கிணங்க என் இதற்கு முந்திய இலக்கியக் கூட்டங்களில் போன்று. இம்முறையும் இன்னும் சில பிரபலமான இலக்கிய
165

Page 85
வாதிகளிடையே உடத்தலவின்னைக் கிராமத்தின் பெயரையும், புகழையும் இனம்காட்ட, உடத்தலவின்னைக் கிராமத்திலேயே இந்நூல்களை வெளியிட வேண்டும் என்ற முடிவில், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டேன். 2008 நவம்பர் மாதம் 16ஆந் திகதி உடத்தலவின்னை க. ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபருடன் தொடர்புகொண்டு அதற்கான அனுமதியையும் பெற்று இவ்விழாவுக்கான அனைத்து ஏற்பாடுக ளையும் செய்துவந்தேன். என் மனைவி மஸிதா புன்னியாமீன் உடத்தலவின்னை க. ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கற்பிப்பவர். கல்லூரி முன்னேற்றம் கருதிய பல செயற்பாடுக ளில் முன்னின்று ஒத்துழைப்பவர். எனவே, விழாவை கண்டியில் நடத்துவதைவிட தான் கற்பிக்கும் பாடசாலையில் நடைபெறு வதையே பெரிதும் விரும்பினார்.
சிந்தனைவட்டத்தின் 2009து புத்தக வெளியீட்டின்போது ஹோட்டல் அமைப்பில் மண்டபத்தை ஒழுங்கு செய்து முழு நாள் விழாவாக அவ்விழாவினை நான் மேற்கொண்டேன். அதேபோன்ற அமைப்பினை இவ்விழாவிலும் நிகழ்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். விழா பற்றி தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் செய்திகளும் வெளிவந்தன. இவ்விழாவில் இலங்கையில் பிரபல்யமிக்க சில பிரமுகர்களை கெளரவிக்கவும் திட்டமிட்டிருந்தேன். இவ்வாறு சகல ஏற்பாடுக ளும் நிறைவடைந்த தருணத்தில் கடந்த 2008.12.19ஆந் திகதி வெள்ளிக்கிழமை இரவு எமது கிராமத்தைச் ஒரு மூத்த கவிஞரும், இலக்கியவாதியும், எனது ஆரம்ப கால இலக்கிய நடவடிக்கைகளின் போது ஒத்துழைப்பாக இருந்தவருமான கோட்டகொடை ரஹற்மான் என்னை சந்தித்தார்.
எமது கிராமத்தின் முன்னேற்றம் கருதி உடத்தல வின்னையில் செயற்பட்டுவரும் ஐக்கிய சகோதரத்துவக் கூட்ட மைப்பு (UBA) பைஸர் முஸ்தபா பவுண்டேஷனுடன் இணைந்து உடத்தலவின்னையில் தொழில்நுட்பப் பயிற்சி நிலையமொன்றை திறக்க இருப்பதாகவும், அத்திறப்புவிழா முடிந்த பின்பு
166

கூட்டத்தை உடத்தலவின்னை க. ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மண்டபத்திலே நடத்த திடீர் ஏற்பாடு செய்துள்ளதா கவும் கெளரவ உல்லாசப் பிரயாணத்துறை பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதி னால் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிந்தனைவட்டத் தின் 300வது நூல் வெளியீட்டு விழாவையும், மஸிதா புன்னியா மீனின் மூடுதிரை சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா மற்றும் முக்கிய பிரமுகர்களின் கெளரவிப்பு நிகழ்வையும் பிற்போடுமாறு ஐக்கிய சகோதரத்துவக் கூட்டமைப்பு (UBA) விரும்புவதாகவும் அவர் என்னிடம் கூறினார்.
உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபர் ஏற்கனவே 2008.12.05ஆந் திகதி பாடசாலை காலைக் கூட்டத்தில் தனது கல்லூரி ஆசிரியை மஸ்தா புன்னியாமீனின் நூல் வெளியீட்டு விழா பற்றி மாணவர்களுக்கு அறிவித்தல் விடுத்ததையும், விழா தொடர்பான சகல ஏற்பாடுகளை நிறைவு செய்திருந்ததையும் ஆதாரபூர்வமாக அவருக்கு எடுத்துக் காட்டியதுடன் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை யினால் எனக்கு விழாவை பின்போட முடியாதென்றும் கிராமத்தின் முன்னேற்றம் கருதிய எந்த நடவடிக்கைக்கும் நான் தடைக்கல்லாக இருக்கமாட்டேன் என்றும் அவ்வாறே அவசியம் தேவைப்படின் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மாற்றம் செய்யாது இடத்தை மாற்றிக் கொள்வதாகவும் நான் அவரிடம் எடுத்துக் கூறினேன். பின்பு இது விடயமாக கல்லூரி அதிபருடன் தொடர்பு கொண்டபோது அதிபர் அவர்கள் என்னுடைய நிகழ்வு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமையினால் அதில் மாற்றம் செய்யத் தேவையில்லையென குறிப்பிட்டார்.
2008.12.21ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணியளவில் கல்லூரி அதிபர் என்னுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஐக்கிய சகோதரத்துவ கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் விழா பாடசாலையிலேயே நடைபெற வேண்டுமெனவும், கல்லூரி
167

Page 86
மண்டபத்தைத் தராவிட்டால் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் கூட்டத்தை பாதையில் நடத்துவதற்கு முடிவு செய்திருப்பதா கவும் தெரிவித்தார். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் தனக்கும், தனது கல்லூரிக்கும் இழுக்கு ஏற்படும் என கருதுவதாக அவர் கருத்துக்களிலிருந்து எனக்குப் புலப்பட்டது.
இதனால் என்னுடைய சகல ஏற்பாடுகளையும் மாற்றி எனது கிராமத்தை அண்மித்த வத்தேகெதர கிராமத்தில் இந்த விழாவினை நடத்த வேண்டியேற்பட்டது. வத்தேகெதர முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இவ்விழாவினை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் முழு மனதுடன் செய்துதந்த முன்னாள் பிரதேச சபை உதவி தலைவர் ஜனாப் எம்.எச்.எம். நஸிம்தீன், கல்லூரி அதிபர் அல்ஹாஜ் கே.இஸ்கந்தர், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.ஜே.எம். சியாம் மற்றும் அல்ஹாஜ் ஏ.ஜே.எம். ஹ"ஸைன் உட்பட பல விதங்க ளிலும் ஒத்துழைப்பு நல்கிய வத்தேகெதர கிராம மக்களுக்கும் என்றென்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அதேநேரம், உடத்தலவின்னை கிராமத்தைச் சேர்ந்த சில நல்லிதயங்களும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு பின்னிற்கவில்லை. அவர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.
என்னால் எழுதப்பட்ட 100° புத்தகம் ஜெர்மனி - டியுஸ் பேர்க் நகரில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் மிகப் பிரமாண்டமான முறையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஆனால், என்னுடைய 150 நூலை எனது சொந்த செலவில் எனது கிராமத்தில் வெளியிட ஆசைப்பட்டு, சகல ஏற்பாடுக ளையும் புரிந்த பின்பும் அதற்கான வாய்ப்பு கிட்டாமை உண்மையிலேயே மன வேதனைப்படக் கூடிய ஒரு விடயமே. எனவே, தற்போது 300, 150 என்பது என்னைப் பொறுத்தமட்டில் ஒரு இலக்கமாக மாத்திரமே தென்படுகின்றது. இதில் சந்தோஷப் படவோ, சாதனையாக குறிப்பிட்டுக் கூறக் கூடியதாகவோ ஒன்றுமில்லை.
பிற்குறிப்பு:- 2008.12.23ஆந் திகதி பதிப்பிக்கப்பட்டு, ஏற்கனவே பைண்டிங் பண்ணப்பட்ட இப்புத்தகம் மீளக் கழற்றப்பட்டு இச்சேர்க்கை இணைக்கப்பட்டது.
168


Page 87

ISBN: 978-955-1779-16-0