கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்றம் 1993.01-03

Page 1
தமிழ்த்தாய்மன்ற வெளி
 


Page 2
H
நீங்கள் சுவையான உணவை எங்கும்
உண்ணலாம். ஆனால்
நாங்கள் உங்கள் : மேதும் snaga
ரே மது ( ' சுயேசுத்தில்
வாங்கள் எம் சன்ரில் பாரம்
பரிய யப்பொருட்களைக் கொண்டு தமதுகின்ற்ன. ஒருமுன்த பாது உன் பத்திற்கு விஜ செய்திகள்
Warfag.
நிறைவான சேவை
“
தாங்கள் சொல்வில்ல்ை βα παρή இந்து பரீட்சித்துப் பாருங்.ே
SY S TTt A A r A JJJTT S Y Y T AA AT u T tAAY
*リー リリー? 。リエ
இவ் ஆன்த்தும் நினைக்கு வெளியே இரு
ஒரு மனையில் வழங்கப்படுகிறது
。誥 satu 55A airm =
ஜோ எகட்டனின் ஜெசிந்தர உணவகத்தில் கிடைக்கும்.
ஜோ எகட்டரின் 。上
51 JII 26G, 鷺
。鲷
93 கொழும்புத்துரைக்ாலை தந்ாடுக்கு கண்டுக்குரிகர் கல்லூரி முன் ஒழுங்க)
நம்பிக்கையின் துன்மம் = ஜென் Jr.
E. SS S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 

SS LLLLLSS S S STTSTS LSLS S SqS
மாற்றம்
ரர்கள் சஞ்சிகை
valv FPwr tiġi : ) I il u fawwa : 2
Alfoy i யாதுமூரான்
'N SPJF J Ff"ELV ř : பழிதீப் விதை டிைந்தன்
நியூஸ்ாரிசீது தமிழ்த்தாப் மன்றம்
தொடர்பு : 44கி, சங்கிவிடின் விதி, தங்லுரர்.
தை - பங்குனி 1993
மக்கள்
புரட்சிப்புயல் ஒன்று புரப்பட வேண்டிய நேரமிது - புரட்சிக்கு மாற்றம் அவசியம்.
மாற்றம் மக்கள் மத்தியில்
ஏற்பட வேண்டியது
மக்கள் என்போர் வர்க்கப்பசி கொண்டவர் அல்வ வஞ்சம் உாதல், செய்பவர்கள் அல்ல.
பாலியல் வெறி கொண்டோர். மனிதரை மனிதர் விழுங்குகின்று கொள்ளைகளின் உடைந்தையா
ளர்கள் மக்கள் அல்ல.
மக்கள் என்போர் மாண்பு மிகுந்த வர்கள் அவர்களிடம் வஞ்சம் பொராமை, பஞ்சமின் பாதகங்கள் இருக்காது.
"மாற்றம் மக்கள் சஞ்சிகை மாற்றம் மக்களுக்கான சஞ்சிகை மாற்றம் மக்களுக்காக மக்களால் நடாத்தப்படுகின்ற சஞ்சிகை
ஆசிரியர்

Page 3
blu. Peruvit :
pe
gjøeweg : ,
6o7 Siar
af°aGr7 döuo7 aw Ap (Vuj4y :
பே. ராஜவர்மன் சோ, பிரகலாதன்
way po e GaudraVas di :
A. Gusfieu of sair ιθ. μέ6ύμνου υφυδάν. ஆர். முரளி -ஆ. பாலேஷ்வரன் ம. கேதீஸ்வரன் பா. பாலமுரளி
அச்சமைப்பு :
முல்லை அச்சகம்
பதிப்பாளர்:
Goua jo 4 மலதேவி Ustyua ώ
பக்கங்கள் : 40
அரித்த இதழ் : ۔۔۔۔۔۔۔ ۔ ۔
1993 சித்திரையில் தனிப்பிரதி
S. ! 0.00
: 7/ لاری
ஆண்டுச் சந்தா :
தபா : 35.00 (நான்கு இதழ்கள்)
as Auf dis A. As Mords of fast
விநியோகம் ! -------. - - -
மு. சுதாகரன்
சி. ஞானவதனி.
உள்ளே.
மாற்றமும் விளைவுகளும்" மலேரியா அறிகுறிகள் &xvj9o6ń) குதிரை முட்டை (சிறுவர் கதிை) தொடர் மாடியின் அவலங்கள்
(நேரடி றிப்போட்)
அறிந்து கொள்ளுங்கள் மலரே மணக்காதே! (கவிசை)
pa san
கப்பல் கவிழ்த்தாலும் பொது அறிவுப்போட்டி : சிறகொடித்த பறவைகள்
(சிறுகதை) பேனா - நண்பர்கள்
O2
பிருந்தாவுடன் ஒரு செவ்வி சுவையான புதினங்கள்
போட்டி முடிவுகள் உளருக்கொரு சுந்தரி
w
ஏன் அப்படி?
-) -புலவர் சிவா
65 σιτύω η σof’ αυα ή 2 - சுருட்டியின் பதில்கள்
cu av SFS di 4 sit as 4g. Savas sit
குறுக்கெழுத்துப் போட்டி
வாசகர்களே.
மாற்றம் மக்கள் சஞ்சிகை பற்றிய உங்களுடைய கருத் களையும் ஆக்கங்களையும் 44/6, சங் கிலியன் வீதி, நல்லூர்ான்ற மூக
காலாண்டு
வரிக்கு அனுப்பி வையுங்கள் , தர அ மானவை பிரசு நீக்கப்படும். கருத்துக் கள் கட்டுரையாளர்களது எழுத்துக்
கிள் எழுத்தாளர்களது.

攀° 醫醫熔憑顧圈屬熔g@ కొజ్జ மாற்றமும் விளைவும் 蜀 @ SYLSLLYZYLLLYkLLLYY SS LLLTTTTTTTT YY
இயற்கையின் நடைமுறையில் மாற்றம் என்பது ஒரு தவிர்க்க -முடியாத அம்சமாகும், சிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் - அது மாற்றமடைந்து கொண்டேவந்து இன்றைய நிலையை எர்ய்தியுள்ளது. பிரபஞ் சத்தில் உள்ள -மிகச்-பெரிய-சனிப்பொருட்கன் எனக்கொள்ளத்தக்க விண்மீன்கள் வெடி த்து ச் சிதறி, கோள்மண்டலங்களாக மாற்றப்படுகின் pன: அச் சிசரலினால் உண்டாகும், துர கப்படலங்களின் ஈர்ப்பு விசை காரணமாக வால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. இவை தசியன் போன்ற வாயுக் கே77ங்களை அண்மிக்கும்போது, அவைகளை ஒரு சறிப்பிட்ட ஒழுங்கில் சில காலம் சுற்றிவந்து பின்ன்ர் வானமண்டலத் சில் மறைந்து விடுகின்றன. இதே போல நாம் காணும் சூரியனிலிருந்து கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வந்த எமது பூமியும் அது தோன்றிய காலத்தில் இருந்து வெவ்வேறு avaba urgar மாற்றங்க ளுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இச் சூரியமண்டலத்தில், பூமி யில் மட்டுமே சோன்றியிருக்கும் மனித இனமும் தோற்றத்திலும், வியல் பிலும் மாற்றமடைந்து வந்திருக்கிறது.
மனிதனும் இயற்கையின் ஒரு அங்கி மாகையினால் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன இயற் கையின் மாற்றங்கள் அனைத்துக்கும், ஒரு பொருளின் அணுக்களின் A (0 ப்படைக் கூறுகளான இலத்திரன், புரோத்தன், நியூத்திரன் போன்ற வற்றின் அதிர்வுகளே காரணமென்று நவீன விஞ்ஞான இயலில் கண் டறியப்பட்டுள்ளது இயற்கையை பொதுவாக உருவமுள்ள பொருட்க ளாகவும், உருவமற்ற சக்தியாகவும் இரண்டாகப் பகுக்கலாம். உண்மை சில் பொருள் வேறு, சக்தி வேறு அல்ல, உறைந்த சக்தியே பொரு ளாக எமக்குத் தோற்றமளிக்கிறது. பொருளைச் சக்தியாகவும் சக்தியை பொருளாகவும் மாற்ற முடியும் என்பது விஞ்ஞானி ஐன்ஸ்ரீன் கண்ே c5 g g : பேருண்மையாகும். பொருளை சக்தியாக மாற்றுவதன் விளை ' வாக ஏற்படும் அபார ஆற்றலைப் பயன்படுத்தியே அணுவாயுதங்கள் செய்ய்ப்பட்டுள்ளன. இவ் வாயுதங்கள் இரண்டாம் உலக மகாயுத்தத் தில் ஜப்பானிலுள்ள ஹறிரோஷிமா, நாக சகி நகரங்களை நாசமாக்கிய தோடு சுமார் இரண்டு லட்சம் மக்களின் உயிரையும் குடித்தன. சுமார் 37 வருடங்களின் பின்பும் அணுகுண்டு போடப்பட்டதன் விளைவை அப்

Page 4
4
AATLTJSLL00LTS S S OTTJL TTLLLtLLLLS tGCL tLtT TTu LS SLYJ0L LL LtttLt Gureg6767 sá4uaru urbayó fue ié 6 subua an eans vada. அதன் வில்ளவு மனித குலத்திற்கு சாதகமாக அமைகின்றது. வறு உலை எனப்பம்ே கருவிகளில் இவ்வாறே பொருள் சக்திமாற்றத்தினால் ஆகும் வெப்பத்தைப் பயன்பார்தி மின்சாரம் பெற்றுப் பெரும்பயனைப் பெற்று வருகின்றனர். எனவே ஒரு மாற்றமானது நல்ல விளைவையும், தீயவிளை வையும் தர LLYaaGSS 0 LL TTTeTCLS LLTTL LTYS LLMTLGSLG0LTG JTTTTk ááu 16ofáA. Galeozá2ú,
உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதன் சிந்தனை ஆற்றல் உள்ளவன்" "ஏனUலை தியர்ககியசன்" வழியே கோன்றி. வாழ்ந்து, ம7ை4 த" விடுகின்றன. மணிகனோ அன் சிந்தனை ஆற்றலினால் இயற் ைஈயையே "மாற்ற வல்லவனாக இருக்கின்றான். இச் சிந்தனை தோன்றும் மனம் " எனப்படும் சூட்சுமப் பொருள் மூளையைக் கருவியாகக் கொண் ? செயலாற்றுகிற க. மூளையில் ஏற்படும் அதிர்வுகளே சிந்தனையாக வெளிப்பகிேன்றன. ஆக்குவதற்கும் அழிப்பதற்கும் அதிர்வுகளே மல. காரணமாக இருப்பதாலும், எல்லாவித மாற்றங்களையும் அதிர்வுகளே உண்டாக்குகின்றன என்பதாலும், மனிதனிடத்துள்ள சிந்தனையாற்றல் நன்மை தரும் வகையில் அமைவதற்கு, இயற்கையைச் சாதகமாய் மாற் றக் கூடியவிதமான அதிர்வுகளோடு அவனது சிந்தனைக்குரிய.அதிர்வு. களும் ஒத்திசைக்க வேண்டும். இவ்வாறு ஒச்சியைபு ஏற்படுத்துவற்கு எவ்வாறு சிந்திக்க வேண்டும் என வலியுறுக்கி வழிநடத்தவேடசமயங் கள், தத்துவங்கள், சாஸ்திரங்கள் என்பன தோன்றியுள்ளன. மனிதனது சிந்தனை ஒழுக்கம் தூய்மையானதாய் இருக்க வேண்ம்ே ான்றே மகங். கள் யாவும் முரசறைகின்றன. ஒருவன் எந்த மகத்தையுச் சாராதவனாக கேங்சி பொழுகிலும்.அவனதுடசித்தனையொழுக்கம்-தூய்மையானதாய் இருந்தாலொழிய அவனால் மனித குலத்திற்கும், சுற்றாடலுக்கும் நல்ல விளைவை 2ற்பத்ேதக் கூடிய-மாற்றுடமொன்றைக் கொண்டுவர முடியாது.
எல்லா மனிதர்களும் ஒரேவிதமாய்ச்சிந்திக்க முடியாது. சிந்திப்பது மில்லை. இதனால் தான் மனிதர்களிடையே போட்டி, பொறாமை, பூசல், போர் என்பன தோன்றுகின்றன. இவை நிச்சயமாக மனிதகுலத்திற்குப் ”பிரதிகூலமான விளைவுகளையே தருகின்றன. அனுகூலமான விளைவு ஏற்படவேண்டுமானால் ஒற்றுமை, அன்பு பரஸ்பர (sció (9ásos 676árugor போன்ற நற்குணங்கள் வளரவேண்டும். இதற்கு ஒரு சிறுதொகை மக் கூட்டத்தினராவது ஒரேவிதமாய் - நல்ல விதமாய் ச் சி ந் கி க் க ப் பழக் Gav 67 Gö. gái a favorov øy சிந்தனையாற்றல்கள் அப்போது ஒன்று சேர்ந்து உருப்பெருக்குற்று நல்ல தி சிர்வலைகளை ஏற்படுத்தி ஏனைய வர்களின் சிந்தனைகளையும் தாக்கி அவர்களையும் நல்ல வழியில் சிந்திக்கத்தூண்டும். இதனால் கூடிய அளவு மக்கள் கூட்டத்தினர் நன்மை * 2 இடமுண்டு. நல்ல விளைவை அனுபவிக்கவழியுண்டு.

5
r SLTGGLSTTALLT TSS S LCttLLL TTMLLLLLLLL S LLTLLLLLT GGEELL S SYTTSTS சியர்கைப் பற்றியும் அதை அடைவதால் ஏற்படும். மாற்றத்தின் நன்மை யான விளை கூசன் பற்றியும் ஆழமாகச் சித்தித்து மனமென்னும் ஆட் .சுமப்.பொடிளில் இலட்சியப் பற்றினை ஊற வைக்க வேண்டும், இலட் சியத்திற்காக நேரே பாடுபடுபவராக இல்லாதிருத்த போதும், இலட்சி டடத்திக்குகிய-மக்காாட்டஇருப்பவர்கள். மாறுபாடிசன-சீர்சனை-கன்சசீர் களாக இருப்பின் அது நேரே பாடுபடுபவர்களையும், ஏனையவர்களை -4ம்-தசக்கி-இலக்சிகர்த்கை-அஈடிவதைச் சின்னோக்கித் தள்ளும், ஓர் இலட்சியம் சமாதான முறையினால் பெறப்பட வேண்டியதா போரி -ண்சல்-செறச்சக-வேண்ரer-rண்பதை Sydøstasifar FøA, Grvræsmar தார, அரசியல் நிலைமைகள் கட்டிக் காட்டும், சமாதானமான முறையில் LsATTLGT TTTTGLuLGuL S 0LLBBBL 0G L0TukkkLkLEEukuu uEELELJJE E TL SZYJTMMS அடையப்படவேண்டும். போரினால் அழிவு, பொருளாதாரச் சீர்குலைவு பஞ்சம் நெருக்கடிகள் கோன்றுவ்து தவிர்க்க முடியாது. ஆனால் இவ்வி: துன்ப நிகழ்வகளே அம்மக்களின் சிந்தனையைத் துரண்டி புதிய வழிவகை கிளைக் கண் பிேடிக்கவம், போர்க்காலச் தழ்நிலையைச் சாதமாக்க வும் மேலும் இலட்சியத்தை நோக்கி முன்னேறவும் வழிசெய்யும் 'சிங் சினை" என்பதும் ஒரு அபாரமான சக்தியே. சக்தியை பொருள7 ஆக்க (மடியமெனில் சிந்தனையை நல்ல தவிமாக மாற்றினால் உலகில் "நிச்சயம் நன்மை பொக்கலாம், நல் விர அனுபவிக்கலாம்.
ஆங்கிலம் வளர்த்த விலங்குகள் - 0
LDQ in T35 (Mammoth) he mammoth rally was held by the Tree Planting Association. LTTLT TTSr T S LLTLLLLLLLrLLSS LTLTG TTGG S TJLLLLLTTJTT 0 LMM MtCtLMtLLt STr TET T T TLTTS LMLA aALA L CLC ATLCCLaaLA TS
SASqSqqSzTTTSLTLTTELTLLL S LLLLLLLLLLS 00T TGG T TTT 0E0T T TEEL TLSS LLL TTLT மாபெரும் என்பதே கருத்து. இது எவ்வாறு வந்தது என உங்களுக்குத் -தெரியுமா?--
"மமொத்” என்பது ஒரு மிகப்பெரிய உருவத்தையும், நீண்ட "சயிர்களையுச், வளைந்த தந்தங்களையும் கொண்ட யானையின் உருவ"
மார் ஒரு விலங்காகும். இந்த விலங்கினம் 13 அடி உயரமுடையதாகும்.
இவ் விலங்கினம் 10,000 வருடங்களுக்கு முன்பே உலகில் அழிந் . தெழிந்துடபோய்விட்டது.
ஆயினும், இவ் விலங்கின் பெயர் ஆங்கில மொழி வளர்ச்சிக்கு 鑫 தவியுள்ளது- SqLSSrSLLLLLLSSSLLLLLL H S SLLSLS LqqAqA0LLSLSLSSLSLSSLSqLLLLLSLLLLLLLCSCSLSS -

Page 5
மலேரியா அறிகுறிகள்
மலேரியா என்பது குளிரையும் கடுமையான காய்ச்சலையும் ஏர் AGTTLTTLLTT S LLLL0LLLLLTTTTLL TTTLLTTTLS ML0TSLLL T AtTLA ST LLLLLL LGLGG பரவுகிறது. மலேரியா நோய் உன்னவருடைய சேர்தத்தில் இருக்கும் மலேரியா ஒட்டுண்ணியை நுளம்பு இரத்தத்தோடு சேர்த்து உறிஞ்சிவிட்டு அர்த்தவர்களுக்கு குர்தும்போது அவர்களுடைய உடலில் அவற்றைச் செலுத்துகின்றது. இதனாலே மலேசியா மக்களிடையே பரசின்றது. * குளிரோம்ே, பெரும்பாலும் தலைவலியோரம் ஆரம்பிக்கிரது.
.நோய் ஏற்பட்ட ஒருவர்.15-நிமிடங்களிலிருந்து. மணி நேரம்
வரை குளிரால் நCங்குவார். குளிரைத்தொடர்ந்து So F /- 400 C - aig av fas uos as , 46 47 učil & SF fið. ஏற்படுகிறது, நோயாளி தளர்ந்தும், சிவந்தும், சிலசமயங்களில் -பிதர்றிக்கொண்சிம் இருப்பர், காய்ச்சல் பலமணிநேரம் நீடிக்கும் , YS LLL LLTTTATALc L TTT0ELtTLLLLLLL LTAtLLLLLLL S TTGGTA0 LLLT EL0LGL LTA TT S0tT ”கிறது. இதன்பின் சற்று நேரம்வரை பலவீனமாகக் காணப்பட்டு
பின்பு சாதாரணமாகவே காணப்பவே சர்.
* பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒ4முறை (மலேசியாவின் வகையைப் பொறுத்து) காய்ச்சல் ஏச்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் தினமும் காய்ச்சல் ஏற்படலாம். மேலும் சிறு குழந்தைகளுக்கும் ஏற்கனவே மலேசியா வந்தவர்களுக்கும் , காய்ச்சலின்போக்கு ஒரேமாதிரி இருப்பதில்லை. இதனால் காரணம் TTTLTLCL0L ST0GTLTLL T GALALSL LEL LTST S GGGTLaTS T TTTS LLL TTTLGLE0L S M MTkSS LE cT LTLTTS S Y L LTLTL LL SZJLL TLTLLLLLT S S tcTTLE0 TTLST TG GHG GtTYz டவேண்டும். ----------- * நாட்பட்ட மலேரியாவினால் பெரும்பாலும் மண்ணிரல் வீங்கு
கிறது. இரத்தச்சோகை-ஏற்படுகிறது-- மலேரியாவைத் தவிர்ப்பது எப்படி? qSSSSLSSLSSLLSSS நுளம்புகளைத் தவிர்க்கவுச், நுளம்பு இல்லாத இடத்தில் துரங்கு ங் -கள் அல்லது துரங்கும்போது உடலைப்பேசர்த்திக் கொள்ளுங்கள். -
நுளம்புகளையும் அவற்றின் புழுக்களையும் அழியுங்கள். தண்ணிர் தேங்கிநிற்கும் குட்டைகள் பள்ளங்கள் ஆகியவற்றைத் தூர்த்து விடுங்கள். பழைய தகரங்கள், உடைந்த பாத்திரங்கள் போன்ற இற்றை அப்புறப் யச்ேதுங்கள். நுளம்புகள் பெருகும் குளம், குட்டைகளில் சிறிதளவு எண்ணெய்ப்படை ஊற்றிவிடுங்கள்.
ம. மை

*54 g7a yncad一幕漸漸淑邊導嚇盤臺臺臺臺盤遵擊率
யப்பீஸ் மக்கள்
"" "as y as avós, gara"-i" (Land of Stone. Money). 67ain apo goi gisa, G8 இலச்சினையில் பெருமையாகப் பொறித்துள்ள 'யப்" நாட்டு மக்கள் αυσανοήσ* "ση ευτύ υφιχτής " ""
உசமீப காலத்தில் சுதந்திரம் பெற்ற இந்நாடு முன்பு ஸ்பானிய ஜேர்மன், யப்பானிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தமை அந்”நாட்ே மக்களில் சிலரின் உருவ, நிற வேறுபாடுகளுக்குக் காரணமாகும். பொதுவாக இவர்கள் உருவம் குறைந்த சுருள் ம யிர் கொ ண் ட "மொங்கோலி இன மக்கள் போன்ற முகத்தோற்றம் உடையோராவர் இவர்களின் மேனி நிறம் பொதுவாக இலங்கை மக்களினது போன்ற தாகும். இவர்களின் பிரதானட உணவு ராரோ" (Taro) எனப்படும் சேம்புக் கிழங்காகும். மீன், பன்றி இறைச்சி என்பவற்றுடன் இக் கிழங்கை உண்பர். இந்த 'ராறோ பயிசிடுதல் உட்பட விவசாயம் பெண்களின்
தொழிலாகும். ஆண்கள் மீன் பிடித்தலில் ஈடுபடுவர்.
Fair sy இந்நாட்டு மக்கள் நவநாகரீக உடைகளை அணிகின்ற பொழுதிலும் தமது பண்பாட்டு உடையாக முன்பு உடுத்த உடைகளை அணிவதில் பெருமை கொள்கின்றனர். பெண்கள் இடுப்பிலிருந்து முழங்கால் வரை நீளமான புற்களாலான பாவச டையை அணிந்து, கமுத் தில் கறுப்பு நூலும் கட்டியிருப்பர். ஆண்கள் பருத்தித் துணியினால் கெள பீனம் கட்டி அதன்மேல் செவ்வரத்தம் மரப்பட்டைகளை முன்பக்க மும் பின்பக்கமும் தொங்கும்படி அணிந்திருப்பர். பருத்தி உடை பயன் படுத்த முன் மரஉரிகளை அணிந்ததை இது நினைவுறுத்தும். தற்காலத் தில் கிராமப்புற ஆண்கள் வெள்ளை, சிவப்பு, நீலநிறத் துணிகளை இடுப்பைச்.சுற்றிச் சுற்றி ஆடையாக அணிவர்.
கழுத்திலும் தலையிலும் அழகான பல உருவ அமைப்புக்களில் செய்யப்படும்-மலர்-சாலைகளை-அணிவது பெண், ஆண் இருபாலர து ம் வழக்கம் பாடசாலை, அலுவலகங்களுக்குச் செல்வோரும் இவ்வாறு அணிந்து செல்வன தக் காணலாம். ஒருவரை வரவேற்க அணியும் மாலை  ையப் பெற்றவர் அதைக் கழற்றாது தொடர்ந்து போட்டிருப்பது வழக் கம். அதை உடன் கழற்றி விடுவது போட்டவரை அவமதிப்பது போலா கும் என்பது அவர்கள் கருத்து.

Page 6
TT0 caS0LLT L T T TT S L000LTL S YTLLLLSLLLL S TTTEL T SLTT காதுக்கு மட்டும் அணிவர். பெண்கள் இரு காதுகளுக்கும் காதணி அணிவர். மேலும் உடஉைவழகுபடுத்த.உடலில் பச்சை குத்தும்.பழக்கம். முன்பு பெருமளவு இருந்தது. இன்றும் உண்டு.
ʻ "" “Afavʻñ?4sé75aigs"" as yö4sʼn745 as a967 ÜGtUnr Gv) நிலமும் cyáiáfu Oérgasm கும். நிலத்தின் பெயர் அந்நிலத்தின் உடமையாளருக்கு வைக்கப்படும். LLLTTE0 TS TLtStT S TccL LEHE TTLL SL LLOOkt T c S S S LLLLc S tLLLLSS STTGTLLLLS TTT TTT0LG LL0LL S LLTTLJtLtLGS LTMGLGLL TLES0 T TTTT LLLT LLH கிறிஸ்தவர்களாக இருப்பதால் இவர்களின் பெயர் ஒரு யப்பீஸ் பெயரும் கிறிஸ்தவப் பெயரும் கொண்டதாயிருக்கும்,
TTTTLTLTTT SLLTYTTL TLGLGL0 TLLSLAME0 LL GGGGLALLGGLS MTTLL STLLTzT ஆசி.மதம் மந்திரவித்தைத் தன்உைகொண்டதாக நோய்மாற்றத்தக்க மழை பெய்விக்கக்கூடிய மழையை நிற்பாட்டக் கூடிய தன்மையுடையது என்ப்படுகிறது. அம்மதத்தவர் யாருக் இன்று அங்கு இல்லை. இன்று . "பஹாய் மதம் மக்களிடையே விரைவாகப் பரவிவருகிறது.
S tTLTL L0 TT T T T S ALLLLL LLLLLL LAL TTLT T TLSS S AT EL00 T LTT TTLTLLL SLLL G ஒலைக் குடிசைகளை கிராமங்களில் இன்று காணலாம். கிராமங்கள் ஒவ்வொன்றிலும் 'ஆண்கள் இல்லம் அமைக்கப்பட்டிருந்தன. இவையும் கூரான உச்சி கொண்டன. நவீன விமான நிலையக் கூரையும் இவ் வாறு கூரான உச்சி கொண்டதாகக் கட்டியுள்ளனர்.
குடும்பம் என்ற சமு 4ப் பிணைப்பு இவர்கள் வாழ்வில் முக்கிய அம்ச மாகும். ஏம்ேபத்தில் தந்ரைக்கே முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. கிராம" வாசிகள். குமுக்குழுக்களாக பிராதானிகள் தலைமையில் வாழ்கின்றன்ர். இவ்வாறு குழுக்களுக்கு இடையில் சண்டைகளும் ஏற்படுவதுண்டு. இன் றைய ஆட்சி. முறையிலும் இப்பிரதானிகளுக்கு-முக்கிய இடச்-வழங் கப்பட்டுள்ளது. இம் மக்களிடையே சாதி வேறுபாடுகளும் உண்டு.
யப்பீஸ் எனப்படும் இவர்களின் மொழி வரிவடிவம் இல்லாத பேச்சு மொழியாக உள்ளது. ஆங்கில மொழியை ஆட்சி மொழியாக வும், கல்வி மொழியாகவும் கொண்டுள்ள இவர்களில் பெரும்பான்மை யானோர் ஆங்கில அறிவுடையவர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் அமெரிக்காவின் நம்பிக்கைப் பொறுப்பில் இந் நாC இருந்தமை யால் ஆங்கில மொழியை இவர்கள் அமெரிக்க மொழியெனக் குறிப்
யப்பீஸ் பிஞ்சுப் பாக்கையும் வெற்றிலையையும் கண்ணாம்புத் துரளையும் கொண்டு வெற்றிலை Guar QPcib பழக்கமுடையவர் கள், யாவருடனும் இவற்ரைப் பகிர்ந்துண்ணும் விருப்பமுடையவர்கள் தேநீர் அருந்தாத இவர்களுக்கு இவ் வெற்றிலை அடிக்கடி போடுதல் வழக்கமாயுள்ளது.

% குதிரை முட்டை
பரமார்த்தர் என்ற ஒரு குரு இருந்தார். அவருக்கு ஐந்து பேர் சீடர்களாக இருந்தனர். மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் 67Görvar avavis Grfáv 67uuis Gr. --ஒருதாள் அவர்களின் மடத்தில் இருந்த பசு ஒன்று காண மல்பேசய் விட்டது. அதைத் தேடிக்கொண்டு பக்கத்தில் உள்ள கிராமத்திலெல்லாம் LGLGaMELL LLTT ES EETLTLTT TTTLLLSLLL TTTJS LL ST 0J0LTT S AA0E TAAS யில் ஒரிடத்தில் நான்கைந்து குதிரைகள் மேய்ந்து வருவதைப் பார்க் தான் அதற்கருகில் ஒரு. குடியானவன் பூசணிக்காய்களை அறுத்து குவித்து வைத்திருந்தான். அந்தக் காய்களை குதிரை முட்டைகள் என்று
நினைத்துவிட்டான் அவன். SS S SS SS qqSS S S SSSSSSSLLLLS S LLLLS LLLqSLSLSqSLSSLSLLLLLJSSLLSLLLLSLLSLLLLLL - - - - - ----------X ----- - -
அதனால் குரு விடம் வந்து குரூவே காண மல்போன பசு எங்குக் கிடைக்க வீல்லை. ஆனால், வழியில் குதிசை முட்டைகளைப் பார்த்தேன். அவை யாவுக் பெரிது பெரிதாக இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் குறைந்த விலைதான்- பெறும் என்று சொன்னான். குரு மட்டி , மடையன் இருவரையும் குதிரை முட்டை வாங்கிவர அனுப்பி வைத்தார். அவர்கள் சென்ற பிரகு மூடன் குருவிடம், ' குருவே ! நீங்கள் குதிரை முட்டை வாங்கிவரச் சொல்லிவிட்டீர்கள் அதை அடைகாப்பது யார்? அவை பெரிய பெரிய முட்டைகள் என்று சொல்சிரார்கள். கோழிகளை வைத்துக் கூட அடைக்க முடியாது டோலிருக்கிறதே " என்று சொன்னான் அதற்கு குரு, 'அதெல்லாம்” பார்த்தால் எப்படி? உங்களில் ஒரு வர் தான் அடைகாக்க வேண்டும்" என்றார். ஆனால் அங்கி நந்த சீடர்கள் ஒவ்வொரு வரும் தங்களுக்குரிய வேலைகளைக் கூறிவிட்டனர். குரு உண்மைதான் உங்கள் ஐவருக்கும் இடைவிடாமல் வேலை இருக்கிறது. அதனால் இங்கு வேலையில்லாமல் சும் சா இருப்பவன் நான் ஒருவன் தான் அந்த முட்டையை என் மடியில் வைத்துக்கொண்டு கையால் தடவி, உடையால் மூடி அடைகாக்கின்றேன் எப்படியும் நமக்கு குதிரை இருந்தால் போதும் !" என்று அதற்குரிய வழிமுறைகளைக் கூறினார். மட்டியும் மடையனும் பூசணிக்காய் இருந்த இடத்திற்குச் சென்று அங்கிருந்த குடிய சனவனிடம், 'ஐயா இந்த குதிரை முட்டைகளில் ஒன்றை ய0 வது எங்களுக்குத் தர வேண்டும் என்று கேட்டனர். இவர்கள் கூறி
-யதைக் கேட்ட குடியானவன் இவர்களின் முட்டாள்த் தனத்தை புரிந்து
கொண்டு, 'இவையெல்லாம் உயர்ந்த ஜாதி முட்டைகள் நூறு பொன் பெறும் அவ்வளவு.விலைகொர்ேதுடவாங்க.உங்களகில் முடியுமா? என்று வினவினான்.
LLLLLTTT SeEJ LLYTTLGEELkHL HSSLLLTTL T00 LLTTLT0TSLLtL SSZLJTTTTTS உயர்ந்த ஜாதி முட்டைகளைப் பற்றி எங்களுக்குத் தெரியும். எங்களை

Page 7
O
ஏமாற்ற முடியாது. ஐந்து பொன்னுக்கு ஒரு முட்டையைக். கொடிக் கலாம்" என்று தெரிந்தவர் போல் பேசினர்.
குடியானவன், 'உங்களைப்பார்த்தால் உயர்ந்த இடத்து ஆட்கள் போல் தெரிகிறது. பணழ்.முக்கியமில்லை. இந்த ஐந்து பொன்றுக்கு ஒரு முட்டையை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இவ்வளவு-குழைத்தட்விலைக்கு.வாங்கியதென்று வெளியில் யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்றான். அது ப்ோது மென்று ஐந்து பொன்னன் அவனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்தவற்றில் பெரிதாகப் பார்த்து ஒன்றை எடுத்துக்கொண்டனர். بر۔ بر عہ۔۔۔۔۔ ۔۔۔۔۔ج۔ ۔ ۔ ۔
மட்டியின் தலைமேல் காயை சுமந்து செல்ல மடையன் முன்னே ஒய்யாரமாகத் தன். இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்தான் வழியில் இருவரும் தாங்கள் குறைந்த விலையில் பெரியமுட்டை வாங்கிய சாமர்த்தியத்தைப் பற்றி பேசியபடி நடந்தனர். அப்பொழுது ஒரு மரத்தின்
சிலசள தொங்கிக்கொண்டிருப்பதை கவனிக்காத மட்டி குறுக்கே சென். றான். கிளையில் சிக்கி பூசணிக்காய் கீழே விழுந்தது படாரென்று
இந்த சத்தத்தைக் கேட்டு அங்கு ஒரு புதரில் இருந்து ஒரு முயல் பாயந்தோடியது. அதை இருவரும் பார்த்து விட்டனர் அட்டா முட்டை உடைந்து குதிரைக்குட்டி ஒகிேறதே! என்று கூச்சலிட்டுக் கொண்டு அதைப்பிடிக்க ஓடினார்கள். அது மேடு, பள்ளம், புதர் போன்று பல விடங்களிலும். ஓடியது.இருவரும் அதைப்பிடிப்பதில் குறியாக இருந் ததினால் அவர்கள் உடை முள்ளில் சிக்கி தாறுமாறாக கிழிந்தது. கீழே தடக்கி விழுந்து எழுந்ததால் உடம்பெல்லாம் காயங்கள் இரத்தம் வடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் ஓடி, ஓடி கடைசியில் களைத்துவிட்டனர்" அவர்களுக்கு ஏமாற்றமாகி விட்டதும்- -- i: S. - பசியும் சோர்வும் அவர்களை வாட்டியது. இனி குதிரைக் குட்டியைப் பிடிக்கமுடியாது என்பதைத் தெரிந்து கொண்டு தட்டுத்தரிமாறி மடத்திற்கு மயக்கமாய் வந்து விழுந்து விட்டனர். மற்றவர்கள் அவர் களைத்தேற்றி விழிக்கச்செய்தனர். "நாங்கன் இவ்வளவு - வேகமாகச் செல்லும் குதிரைக்குட்டியை பார்த்ததேயில்லை. எப்படிப்பட்ட அருமை யான் குதிரை தப்பிவிட்டது" என்று புலம்பினர். அவர்களுடை வேச னையை கண்டகுருவுக்கு வருத்தமாக இருந்தது. இருந்தாலும் அவர் களிடம், அந்த குதிரைக்குட்டியிலேயே இவ்வளவு வேகமாகப் போகிறது. என்று சொல்லுகிறீர்கள் வளர்ந்தால் இன்னும் எவ்வளவு வேகமாகச் செல்லுமே! நானோ வயதானவன் அந்தக் குதிரையின் மேலேறி சவாசி செய்ய என்னால் முடியுமா? அதே குதிரை கிடைத்தால்க் கூட எனக்கு
(நன்றிட பரமார்த்த குருவி ன் கதைகள்)

g. g. ssfully air os psycy பகுதியில் வமைத்துள்ள கடற் கரைப்பிரதேசம் குருநகர். அங்கே
avaaviss avspaš6?aa aiva sä.
cape 6 sped a Qaisurai
49 -ivadt. a gipes auág uá.
4sdjf dů 47 gav i ga&va ar Aøjg தற்கான தடயங்களுடன் உள்ள நிலமும் அதனருகே அமைதியாக
மழை44-தேங்கிசீற்கின்ற-பன்-ை
r efaden was a а облагај.
நேரடிநிப்போட்/
கும் தண்ணீர், மல சில கூட், சின் விளக்கு வசதிகள் மின்சாரம் இருக்கும்போது இருந்தன. இன்று அனைத்தையும் இதுத்த திலையில் C G á á at p a. avgasoc'âr 6) at Gaspas ay ni Gas wa aka aya விட்டுவைக்கவில்லை. அனைவரி gydd Awgw ao opusoaiv i Modravaivas ir 4ழமாகப் பதிக்கப்பட்டிருந்தன. es??uép-Av.7á*4 év AvAparavgé. கடற்றொழிலசளர்கன், இராணு
கிழக்குப்புரத்தில் திச்பெட்டிகளை-வம் கடத்யசப்-சிக்கிரமித்துக்
Jyo74i47 apAvjğa ğ5Guo76U 6?gsesai
& tê7&ư tòaoávề ẻạaozadir, Guỷ "r
egÜ y gofalò Awa Mfarasvas jogo7ara
dvauda útvül egy Guppi falu
a divafGa egsé, w Sgog APSIDU
apudatu as paidulais is poojai T Soap4748 Gus ó Cog øsügy páfa
a?U-(juVu*U- uvU-qsasaUPAa7 لئے تو ”تکلم کے ou P சுமத்த 9844 ougaar 4-žbuvov döv. Awg gibes 4wcủuardů aPC
விட்டு ஒலித்துக் 60as ffasiwydigai egni
as ju ndias avo 4š4šsava ai.
844aaráegd. - 33dau - wapj--
6?AgA7U-diaS 6af°3av av Qu aU Qvargğb4iauoas ரொடர்கிறது. தும், 1986 ஆம் 4 av Ø) - AvgSafo par Seð 24-b as A7
மரிலிருந்து- இர்ரையரை-தொடர்
* pSy.
Cogne-ua pá குடியேற்றத் சிட் டத்சில் ? Sy pa gas apatá 67 as frav - Sv.(Vadi asu’yu laivas av
நிமிர்ந்து நிற்கின்றன. 200 asalé udávas ir av gaolvufoair
av Sapauwauaraü yavary 6 as ar air
ş dédei ger, se si69are a o
۔۔۔۔۔۔۔۔۔۔۔ صے تک نaے
கொண்டிருப்பதால் தொழிலை 75 --MgSaʼS(8/7AFaAw#-aSañ- a.-- . Apgp4öéy-dÄrame aV df. °6?8 8 4paw 6?4S (742 Sv AP677abu9
YVWMMSO தா LD Te far அவலங்கள்
O தர்ஷிகன்
uRabayao' evdAp cpd Garard adir sagus a-aivaU6u. ág awijadi adatasi diauararur கவே உலாவுகின்றார், பெண்கள் au . 46 stas alu-abu... Lauregadas Aš. adju-dževО4° gvardasev. sastafoeovaj - பர்ரிச். சித்திக்கவே. முடிவசர
(3aDavudoaiv avgpvalový doaravas p favlayuraldpsy.
. மாடிகளை நாம்-வலம்வரும்.
Guat as 48å avgawearas Gavaivavý gerir ao Ravroé Pauí alé, se ia as affavgou

Page 8
2
sā’ ’pai 4 spp. Audi Azora gais sirgd Par där passa. வர் கூட்டம், லொத்தர் போட்டு 47697 di Matą w Saras Apsigsv.
சம்பாதிக்கும். இளைஞர்.தாயம்ட- Y - - ----------- . . . ஆ04/லியாட்டம், கசட்ஸ் என்பம் favoares 4 g4.jf is was not currod apfngi, a tead sistö 6CAVAŭgy dö (fau au amr ufah. o"Žesto stvo, drů a rů a Pžeě 6? u Miz 487 a L-69àoở dry awr MP கிழவி, இனிப்பு விற்கும். -கும்ேப-பிடித்துக்கொண்2 நின்றது. ஒரு. காரி, வலை பின்னும் யுவர்கள், பெண்" எம்பைப் uffia 'avara
974சில்-சி ன் டை rரி டிம்-இடிக்க விரகுலரத் தண்ணீர்பெண்கள், விறகு கொத்தி 87@4i48, up Gv «»6U mii,48 gfP4i 4s Apairpydö
கொண்டிருக்கும் ஆண்டின் துர ”ஒமூங்காகச் சொல்லப்போனான் யிடிக்கும் தரய்மார்கள்._மழை அனைத்துக்கும் கீழே இரங்கி 79
விடங்களின் காதலில் களிப்புறு
Gsggar qp. 4Eañ7 fövşa f7 is stra 67-.
னையோ காட்சிகள். அதற்கு அப்
Adroavres já
பெசிய கஷ்டச்ஆரம்பி" என்றான் , *6gu23 jgy
of 4 egg saw of 66 a surg
பாற் செல்ல விதிவழியே தில்-42-ாங்க்.காசி முசிஞ்சு
கிருத்தும் குழந்தைகளுக்கு பால்
கொசர்தபடிரம், - அடுத்து-"உ0%ர்சோய்த்துக்
63 is Guar ayagguguyab a asa
** • •o-é éso867 cour cyapa
eurái 44 részreves ös pari,
4áv67avrege/vjéfet, W77 கண்ணிற்பட்டது. இளங் கன்னி 4 eggs to air , f is erapy நின்றவுரழே &for đồ vỏ மினுக்கியவாறே துப்பலைக் கீழே ஆப்பினாள். துப்பல் நேராக జీGg
به : جیمی
affi) is a star a ھیج بنگلہ۔۔۔ سترxیہ سب تھے جو ہم سمجھ
கொண்டிருந்த சிறுவர் களின்
அலைகளில் ஜிமுத்து-சிதவுர்
சின் அதைப் பொருட்படித்தாமல் er'sæ6n wrry á கொண்டிரு த்திார் a 7. Asiv Gay vs. கட்டிடத்தின் உச்சு மாடியில் ஒரு பெண் வீட் க்ேகழிவு நீரை 4.* மாடியில்
| data sa paparirit. *agay ᏰᏱ " "
கீழே சாத்திரமல்லாது 2-ம் 3-ம்
sovič:460au razgo - azi
தோம். அவன்
Awcey ir
தொழிலுக்கு சென்றபோது ஆசிக்
us)
Gustai' avair pad. Pair Garfs
6. reس போடவோ, சைக்சின் பாதுகாப்
4:34 -பாக வேதற்கோ-டேமில்லை.
Po vya u 17aw* 6?gsg& as e as ar allai dimir
-போது - மழை-செய்துவிட்டார்.
ata guga/Arsu agavegu ty e ajo qaj” ”
"warzy 672/7óód 1862, a wźut:"
c-adv.
கடற்கரைப் *g (göy cəmiyası idi: 824r
. билi, vrtićА 4 paravitacije.
Guauauidesë : Gyata që a? 4ெறித்து மலங்கழிப்பதைப் பார்க் 4áš Ma 4. VS174 Aegiš Sv. Aw jisë
துர்நாற்றத்தைப் பொருட்படுத்தா
மல் பல சிறுவர்கள் கட்ற்கரை யில் சிளையாடித் திரிகின்றனர்.” அவர்களில் ஒருவனை அழைத் PtičičLVř 34 där. கூறுகையில் 'எனது குயின்ரஸ் * t-gy é sé
அவன்
46 1776awat av «Pig ai a úva ፈሥ 6ህጠ 6፡9
, aya (-diaducg gai47 pri.

| 3
கசால-வீட்டிலசுஷ்டம்-சங்க--கடற்றொழிலுக்குச்- --செல்லுச்
(4šes 447jurais asaras போது இராணுவத்தின் துப்பாக் - asawa Tipravo-*- cyrra var - "---" குட்டினான் தலைசிதறி கடந்த g3Aviv ở Ost Sidi : 20-j o As o
| 074 üud as waai Tawau ua dae ay 姊》 ܗܝ ܀
Eqpjávarotu-Wauravdě. Aw Avant sy
யைத் திருப்பினேன். மூன்றாம் மாடியிசவ ஓபன் டர் வச்சிலே குழந்தை வளரூ42 **(7ate 65ră o seaba ar Sawd. Avavar gy வாழ்க்கை wawdij டி கொண்டிடின்றன். டட சிங்*14 சொல்லி பெருமூச்சு கரையிலே ஒரு இளைஞன் நின்று ardr சுரேஷ், d'avoia7Útvar * sy ameFanas are ------------ னான். அந்த இளைஞனை அணு C'avdv. JvQvair Guuff`aurai GagoyT fog. A we fesuji graves st-ö697gooö GSèvaviv. srar 4Wdögü 6?uvairvaup8aa74i 46 (7gs 639uüu ... 9ras opofay uppy Fávares
് سهe ಆ೮೫ avvas தொடர்மாடிச் சமுதாயம் மேலும் AF டிவிட்டது'.என்றான். " மேலும் பின் தள்ளப்ப0வதற்கு - - --> adapop-vlav O67 as sy aves4S (7ağ കn0 ങ്ങ് ശക இருக்கின்றது.”* A7air 484~4 V av föGgJ(7ö. g?qas பெண்ணை மார். அவருடிைய பேச்சிலிருந்து LLLLLL LLL LLTTL TLTTTTLTLLLLS LLLLLLT TSASTTTT T LTz S EETTTTLTLTTTS S (Puuh agfuYausö vOava u awas 6m7 AWü gas éias djvu"? avg Asir LA0 L TY CLT LLLLSST LLTLSS S LLTTL0L LLLLLLLT TLLLL 0LLL TtMSE Ao o vgyö pg aõGy? Uú0á 698 vavaesúva4S a ava வாளியை எட்டு மாதத்திற்கு முன்- முரத்தது. ச்ெசுடர் உசடிகளுக்கு Gøevves cøløs Stenards. & Fash ந0வே அமைந்துள்ள சனசமூக
eu f us é o "savgraio ஆறு ஐந்து சின்ளைகளின் أ -مسعد SAOS avava abavog og
wdrawał. waraggwö agya'av Eurasy'ra sapuag Uuat.ura a Coas (7 Awiwu " Vo Svavak 6aKaravayuvas ளினாலும், பொருளாதாரக் கஷ்
--விவாத மேடை
، ، .....،0 ہو۔ ۔ ہ، مب۔ حسبیح خدیج۔۔۔۔۔۔ہ: دہ- ............................................... 00000 .. . . ................... سيســــــــــــــــــــــسT. Lله کچه i 4 4 4 /●
“சமூகம் ஒரு கொடிய பிசாசைப் போன்றது S LLTLT Y0T LL0LLLTT SLTLTT TTTtTS MTTLTTL LLLST LTL LTLTLL0
LTLTTLtttLLLTT0LS LJTL LTLSLLLTLLLLLLL LLLLLLYTS TSSL MT TLTT தாளின்
go v44 day dies frces by apUysia. as "மாற்றம் சஞ்சிகையின்
ivéal if peoir ayu-sivas di Aa-qevØJawa Awao wuv Gav avav Gö.
LSLLGLSGLSGSSLSLSSSSSASSiSSLLL - - - - -------- -- ... W. J ... -- -VM . MWIMMMMMMM • XVI * M

Page 9
tŝar Aj Gavújfado 9/7apa av9474 laorú, ளர் அந்தோணிப் சிள்ளை ராஸ் STaivGustaa tyä 468js osaa
J6Vavři 6 Metu
6 suvAu
vig é 4ugru 4an)Avog (v A67 A svoaia air Gulraj. toelärari as digšgởi Casar Paoa fe y
o-ž4*áéParavé j4 gorejvý
Aure av efo fgaw ayø ø i u nuor o 7 araw, Pjgjg eur sy ay ari'a7dia u awag diana 67 Gawa sa Garr
அந்திநேரம் சூரியச்சிவப்புவிளக் சின் ஒளிக்கீறல்கள் தொடர்
i wa ay sa Gasa gas Mavuuaziasi A.
64. a aw pa dssy 4-p?prgo லுக்கு ஆடவர்கள் வலைகனை uyd, u g?4 aan uyü Ggoedgraaf Gav சுமந்து G?as sy aivo ai galadi ap Gwijs av srp as U - gyái egé 69 aralië
“லுகின்றனர். பெண்கள் மாடிகளின்"
நின்றவாறே இரங்கிக் கொண்டி
என்றுதான்-தடக்கு து-என்றார்--ருந்தார்கள். இது வழமையாள்"
அவரது கவலை பின்னர் புரிந்தது. 6 s/revírafa avara Gyú egy a ravarz வுச் விளங்கும் குடும்பத் தலைவர்
"கள்"வேலையில்லாது” விட்டி
லேயே இருக்கிறார்கள். இந்த ரில்ையிலும் அங்கே பல குடும் usiva dit. ܗܝ ܚܓ
co 6007 p gapo use ay .6 ay uluy
-பட்டிகுத்த பதுங்குகுழிகள் துளசச்4-உத்தை
8 muam7 A.-gjbuğA Q4Vuöuydö G?MM gf?ʼjb
Gn guzo gat: 63av4 s7u:19gataz. Papuak கியங்களில் குடிசைகள் தென்ப
-(2ů.-26manů. Patůs-dagasi.
தென்படுகின்றன. அவ்வளவுதான்" by Sjöfas ž25 SEPÚLV yuvar anvärgai ao as
raó azýSaTras u wa jipyö 67 p. u uqye esai4S af?ʼaöaDAU. alAv4B dğ3 di Av«r
--ÁSem frat-el-j. 6750 l-aiv4 cu gy. 37c9áj (parey afG
SSBBLBTL00LL0L LLLLLL STLTLLTTLT0SYYYSDBLT TLTLLTSL SLLALLLL LLLLLLLTLLTS
னால் மலேரியா போன்ற தொற்று
* G47ữ7467 Tayểa u,v & Z’ aw say ở ‘’
படுகின்றன. .ܥ-
புகழ்மிகு aff g-stb
· ABLE WAS ) { | SAW E BA" 7 ay Usy
ர, ழ என புகழ்சிகு வாசிக் ே
第雾 வாசகத்தைச் தச் گ
தரக வாசித்திலு
G4 A di GP መ” ወé} நேரடி சிம் *** Fustuss5 , 6p jy dié as maior
புறப்பட்டோம்.
foug bro o
98', '
* பூத்தீசு ,
இங்கி,
பேச்ஐச தான் ரசீத்
GQu9-Pf «rş619a7dö. -- Frz. - EFPF,
தபோது உங்கள்
 
 
 

தொகுப்பு: கி செல்ம்ர் எமில்
அறிந்துகொள்ளு
9ே எல்லாத் தாவரங்களும் இரவு நேரத்தில் காபனீரொட் சைட்வோயுவை வெளிவிடுகின்றன. பகலில் ஒட்சிசன் வாயுவை வெளிவிடுகின்றன. ஆனால் துளசியும், அரச மரமும் இரவு நேரங்களிலும் ஒட்சிசனை வெளி "விகிேன்றனவாசம்- WWஇ_பிரான்ஸ் நாட்டில் பெற்றோலை எவ்வாறு அழைக் கின்றார்கள் தெரியுமா? எசன்ஸ்' (Essence) என்று. --அங்கு-போய்.பெற்றோல்.என்றுடகேட்டால். அவர்.
களுக்கு விளங்காது. 9ே கீரின்லாந்து 8.4 லட்சம் சதுர மைல் பரப்பளவைக் - கொண்டது. ஆனாலும் இவ்வளவு பெரியபரப்பில் வாழும் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? 30, 000 “தான். இதற்கு காரணம் 4/5 பங்கு நிலம் எப்பொழுதும்
பணியினால் மூடப்பட்டடிருப்பதே ஆகும். O சாதாரண பாமர மக்களை கிரேக்க மொழியில் -ாDemos"- என்று அழைப்பார்கள். "இதி லிருந்து தான் _Democracy (ஜனநாயகம்) என்று சொல் உருவா
)ே உலகில்-சுமார் 30 லட்சம். இளைஞர்களுக்கு மேல். தபால் தலை சேகரிப்பதைப் பொழுது போக்காகக் கொண்டுள்ளனர். இது இளைஞர்களுக்கு மட்ம்ே அல்ல .பெரியடதலைவர்களுக்கு கூட உண்,ே இங்கிலாந்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னன், அமெரிக்க ஜனாதிபதி - தற்வெல்ட்டு-ஆகியோரும் முத்திரை-சேக்சித்த##
το 46η/τφ. ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ہ LSLSSSLS S SS S SS SSqqqSASAL ALqLSLLLSLSLSLLSLLSASLSSLSLSSLSLSSLSLLSJSSSSJSSSSJSSSSJSS 9 சதுர, செவ்வக, மற்றுக் வட்டவடிவ தபால் தலைகளை " தான் நாம்-இதுவரை கண்டுள்ளோம்.ஆனால்ட974இல்.
டோங்கா நாடு வாழைப்பழ வடிவிலும் ஒரு முத்தி
. apdjaarcav` 6?6vafFau5°Z`G36ñ7 677ésdfdb. "

Page 10
தலையில் விழும் கல்!
ஒருவன்"ஒரு சதத் தலைவரைச் சந்தித்துக் கேட்டான். 'நான் பேரீச்சம் பழங்களைச் சாப்பிட் Ustaö CBS á coas ir var (3 as ao 67ú y på கணித்தவனாக ஆவேனர்?"
“APůA2A' STAVýui audig ASW மதத்தலைவரிடமிருந்து
"மேற்கொண்ச--சிறிது நீரை உட்கொண்டால்..?"
"அதுவும் புறம்பான தல்ல!" |
அதற்கு மேலும் சிறிது காப்சி (ஈஸ்ட்) யைக் குடிக்கிறேனென் pstei) 2. عر ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔تحت۔۔۔۔ ۔۔۔۔ . یہ
"அதில் ஒன்றும் தவறில்லையே?
"சரிf"பேரீச் சம்பழ"மது இம் மூன்று பொருட்களால் செய்யப் பட்டதுதானே, பின் ஏன் மதுவை மட்டும் உட்கொள்ளத் தடை இருக் கிறது?* டமதத். தலைவர் கூ தி சைார்: AD48 (uv6776y (oañw A0600T 87G74ğS/ a- 6ö7
தலையில்போட்டால்-உனக்கு வலி
ாடுக்குமா?"
"ஒருபோதுமில்லை"
agoaTardir.
"கரன்மேல் நீரைக்கொட்டினான்"
சனிதன்
'அப்போதும் வலி ஏற்படாது.
என்றான். -'சரி -மண்ணையும் நீரை யும் கலந்து செங்கல்லாக மாற்றி உன் ஏணலக்கு எறிந்தான் உனக்கு ாப்படி இருக்கும்?"
தலையைப் பிளக்கும்? சொன்னாய் உன் கேள்விக்குச் ச ரி யா ன கிடைத்து விட்டது? . .
(நன்றி : யுவபாரதி)
恩g篮猩樱姬鳄 மலரே மணக்காதே!
_மலரே நீ மணக்காதே! மற்றவரை இழுக்காதே! --தேனைச் சுரக்காதே!
தேனியை அழைக்காதே! Gua ulGu (pnua M G's மொய்க்கும் வண்டை அழைக்காதே!
೫g 476 f. оavy i
|Lதென்றுலடவந்து உனைவடே
கரும்பாறை தான் பிளந்து “சுனையாக ஓடிவர
இதமான சூழலிலே _ இன்பத்தைக் கூட்டிவா -வண்டுகளும். உன்னத்-தேடி.
ஓடோடி வந்து விட உன்னழசில் அது மயங்சி” தனை மறந்து கற்பழிக்க மகரந்தச் சேர்க்கையினால் - அழகிதழ்கள்-அவிழ்ந்து வீழ
அசிங்கமாய் நீ தோன்ற "கருவண்டு ப்ார்ாமல் ஓடிவி ப் எதனால் உனக்கு இக்க தி ட அழகாக இருந்து கொண்டு ா அமுதத்தை சுரந்து- கொண்ே
மணப்பதால்த் தானே! NOMvWMமலரே நீ மணக்காதே
பதில்
மற்றவரை-இழுக்காதே!
一篮愈怒酸艇驾殴覆篮
 

கப்பல் கவிழ்ந்தாலும். לו
சிவதுஷ்யந்தன் க
முன்னொரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான். அவன் சேவ -சுன்-ஒருவனை அழைத்து கப்பல் வந்து விட்டதா? எனச்பார்த்து வ0 அனுப்பினான் சேவகனும் சென்று கப்பல் வந்ததைப் பார்த்து வந்தா"
அப்போது "அரசன், 7கப்பல் வந்து விட்டதா? என்று கேட்டான். ஆம் அரசே என்றான் சேவகன். அதில் என்னென்ன பொருள் வந்துள்ளது?" என்று கேட்டான் அரசன், அதற்கு சேவகன் "நான் கீப் பல் வந்ததைத் தான் பார்த்து வந்தேன் அரசே! அதில் என்ன வத்தது என்று பார்க்கவில்லை, என்றான். -பின்4-ஒருதான்-சேவன்னின் சதிதுப்பத்தினை அறிய எண்ணிய அ7 சன் சுவாமியார் வேடத்தரித்து விசுவாசம் மிக்க, நம்பிக்கைக்கு பாச்சி மான அந்த கப்பல் பார்த்ர-சேவகனை அண்டி கப்பல் கவிழ்ந்தாலும் 4 aivavassis aw4 apavuvír gy இருக்கும்படி உன் அரசனைப் பார்ந்துக் Gary' 6. SL AAS SqALLLLLSAAAASqSqqSSLLLLLSSLLSSASqAAS ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـ۔ـــــــــــــــ۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ــــــــــــــــــــــــــ۔۔۔۔۔۔۔۔۔ S SLLLSSSSSSS JSSSqLqSSAAAASS LLLS சேவகனும் ஆம் சுவாமி அப்படியே செய்கிறேன்" என்று பணித் /r. . SqSqSL SSqqSS qqSSSS SSLS qSqqSSSSLLL LLSSAAAASMSqSqSqSASSSLSLSSSMSSSS
மறு நாள் காலுை, சுவாமியார் சொன்னது போன்று மன்னன் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தான். அதைக் கண்ட சேவகனுக்கு சுவாமியார் கூறியது.ஞாபகம் வந்தது. ஆனால் மன்னனுக்குத் தீவி றான அறிவுரையைச் சொன்னால், தன் தலை போதம் என்று அஞ்? முதலில் தயங்கினான். பின்னர் சுவாமியார் சொன்னது தானே. பி9ை யானதாக இருக்க முடியாது என்ற கசட்ர்ே துணிவுடன் 'coarafa 40
ம் கவிழ்ந்தாலும் கன்னத்தில்-கைவைக்கக் கூடாது" என்றான்.
LLLTTT M TTTS SSLLLTT HLLL LLLLL STOTT TLt TEATT 0 CLT S SS “கப்பல் கவிழ்ந்து ஒருவர் ஏழ்மை நிலையை-அடைத்தா ம் கன்னக்கோலில் கைவைக்காதே (களவு எடுக்காதே) என்பது தன் பழ மொழிaரின் பொருள் அதை" நீ தவறாக புரிந்து கொண் டய்" என்றான்.
அரசே! நான் செய்த பிழையை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றான் சேவகன். ر- m .
"நான் தான் சுவாமியார் வேடம் பூண்டு உன் மதி நுட்பத்தை ய. இப்படி-ஒது திருவிளையாடல் செய்தேன். மதிநுட்பம் இல்லாத நீ எங்காது ஒடிப்போய்ப் பிழைத்துக்கொள்' என்று ஆணையிட்டான்
s شمسیwہم..... ...... , MWV - 2
கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவையாதே!
கன்னம் - கன்னக்கோல், களவு

Page 11
றிவுப் போட்டி. 02
1. தமிழிலே பல கலைகளுக்குச் நூல்கள்-சிதான்றின. ஆனால் சிை
காலத்தால் அழிந்துவிட்டன. இதேபோலவே பல முத்தமிழ் நூல் களும் அழிந்துபோயின. ஆயினும் ஒரு முத்தமிழ்க் கார்பியம் மாத்திரம் இன்னும் தமிழிலே நின்று நிலவுகிறது. அது எது? 2. தமிழிசைக் கலையினைப் பற்றி ஆராய்ந்து ஒரு சரித்திரப் புகழ்
இன்மலர் முன்றினைப்பற்றியும் கங்கையில் விரத்த ஒலையையும் -தமிழ்-கனத்திற்குத்-ரந்த-அத்துரவி-யார்?-அவசின்-இ**
g/r 6ó'air Gøtuð er sóróðr? 3. கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறையில் இருந்த உலகப் 99 பெற்ற ஒரு தென்னாசிரிக்கக் கறுப்பினப் போராளி சில ஆண்டு களுக்கு முன் விடுவிக்கப்பட்டார் 'கறுப்புச்சிங்கம்" aravüut't- ay avapaiw Guwi naitay?
4. ஜீவசேவையே "சிவபூசை" என்பதை தாரக மந்திரமாகக் கொண்ே
இயங்கும் "மிஷன் எது? அதைத் தாபித்தவர்-யார்?- 5. நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1896 ம் ஆண்ஆேரம்பம்
கின. இதன் நூறாவது ஆண்டு நடைபெறும் போட்டிகள் ??6 ச் ஆண்டோங்குடநிகழவுள்ளன?. . ட ட
நன்றி : தமிழ்த் தாய் மன்றம் (ažjs ir asocota ao 67 * TO - 03 - 1993 ă * p är af? áfaro கூடியவாறு அனுப்பி வையுங்கள். சான்றிதழ்கள் வழங்கப்படும்)
பொது அறிவுப் போட்டி: 01 க்கான விடைகள்:
(1) உடுவில் மகளிர் கல்லூரி (2) மட்டுநகர் (3) அண்ணன் சிவ குமாரன் (4) சேது நாணயம் (5) ஆழிக்குமரன் ஆனந்தன் 16 1981 ஆம் ஆண்டு (7) பண்டாரவன்னியன் (8) கிளித்தட்டு, கிட்டிப் LLLTS0STTT Y SLTTTTSTTLL SSLASSAALLAAAALLLLLLTTTSS - . . . . . .
சான்றிதழ் பெறுவர்கள்ட
(1) த. ஹரிப்பிரியா, யா / வேம்படி wa ofi கல்லூரி (2) 9. செந்தில் ரூபன் இல. 345-நாவலர்-வீதி-ச்ே-செல்வி- சந்திரிக்க இமானுவல், இல. 842 ஆஸ்பத்திரி வீதி (4) நா. ஜெயக்குமார்
- தாவர-இர்-தமிழ்-கலவன்-சாகசாலை-45-மு.திரைஞ்சனா, ஞானப்பிரகாசர் வீதி, உடுவில்(6) நா. தரணிதரண், யா. இ. க
 

ợ Aviv (? qsar das mar as& وف، وهؤ99 * a fruð á Seð a-c-b '/ sysoravas கொதித்துக் கொண்டிருந்தது அழக்கூடத் திரானியற்று அனுங் Aá 64 a avy (bis msguar um fiás பரிதாபமாக இருந்தது அவனுக்கு avar4ge uu 6748 a quar av av sjö giloj போயிருந்த அதனை வேதனை
சிறகொடிந்த பறவைகள்
O க, டர்ஷிக்கா
புடன் துரக்கிச் கொண்டு வசத
லுக்கு வந்தான் முதல் நாள்
கால்ை குழந்தையை” ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றபோது,
டாச்டர் இல்லை மேல்தான் வந்து மருந்து முைதிக் கொச்ேதார். அந்த மருந்து ஆஸ் u ğ «ğ’df°uf°ai) A6ʼai» %3 6u uv ot ub. ʻ 6? 6v 6mf° யில் தான் வேண்ட வேண்டும். ான்று சொல்லியிருந்தார். அவ
ரைக் குறை சொல்லிப் பிரயோ
ச ைமில்லை தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளால் மருந்துகள் வரத்தில்லை. ஆஸ்பத்திரி ஊழி ய4 களும் ஒழுங்காக 6h56v தில்லை. "எந்த நேரம் என்ன நடக்குமோ என்று வேதனையுட லும், ப 4 தீதுடனும் காலத்தைக் சழித்துக் கொண்டிருக்கும்போது ாந்த ஒழுங்கை எதிர்பார்ப்பது" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். عy - 6 - - ف கையில் காசு இல்லை. இருந்தி (தந்தால் நேற்றே போய் வாங்கி
மத்தியானதின்
9
வந்திருப்பான். தெரிந்தவர்களும் đ7 v Av 6m 6ny qafuasi fiří gaf ar as Lair 99 gur déah ? 66of wardf't. (yod கையேந்துவதில்லை. என்ற ATM nuo 1? ai 4 uuvyö APGU AK a Avea 4 sy«voir wovos yewsroogiss. யாழ்ப்பாணத்துக்குப் Guyuü wUU op uwangy &Pgógy வாங்கிவர வேண்டும்" என்று édřoor Gofogvai Gas Taiw - avai7, egg Au9Sapuu 69 as ar Awiw (I av di Sy 67 aparav ufoai (var um där. Jaw , ! வருத்தத்திலும் அது இலேசாகச் சிரித்தது. ஒட்டி உலர்ந்து போன அதன் கன்னங்களை Avod3 4gs. di கொடுத்தவன், தன் குழந்தையை. குண்டுக் கன்னங்களுடனும், தளுத தளுத்த-உடலுடனும். கற்பனைசசெய்து பார்த்தான் சந்தோஷமாக இருந்தது. "அப்பாவுக்கு வேலை கிடைக் கட்டும், பாலும் முட்டை யும் வேண்டித் தருகிறேன்"என்று”
sy Gof” is 6? Varför awar söw, Awdý aj ar சாப், 70 .." சன்று கொண்.ே áv aug 65) -tu egy évtusy G?u 

Page 12
20
வைத்து வீட்g உ.ைஈயசாற்றிக் கொள்ள உள்ளே போனாள் அவளி டச் வயதுத்து மீறிய சிவு முது : சிசி தென்படுவதை 8 தீவன் சமீப காலங்களாக கவனித்து வருகிறான். ஆம் சூழ்நிலைக்
துே ஃ: அவள் அனுசரித்து நடப்பட
சிதைக் கண்டு இவன் பெருமையும். அதே சமயம் வேதனையும் கொண் டிருக்கிறான். அந்த ஆறு வயது ச் சிறுமியின் தலையில் எத்தனை
62u ar gny Uly 66ŷr சுமத்தப்பட்டிருக்
கின்றன என நிகணக்குச் போதுஅவனால் விதியை நொந்து
கொள்ளாம்ல் இருக்க மூடிய
வில்லை.
( 'ந்தைக் குக் கஞ்சி காய்ச்சி ஆறு (1வத்தான். பிறகு மகளைக் கூப்பிட்டு "கஞ்சி காய்ச்சி வச்சி ருக்கிடின். தம்பி.அமுதால் கவுன மாகக் குடுக்க வேணும்." என்று சொன்னான். மெளனமாக-வேன் சொல்வதற்கு தலையாட்டிய சிவ ளிடம் "நீயும் சாச்சிசி-அனு. என்று கூறி அவளுக்கு சாப்
பாடு -போட்டுக்-கெசடுத்தான்
பின் பக்கத்து சிறைக் கதவை
திறந்து கொண்டு" உள்ளே ಸಕ್ರ" ல்ாத" அனாதை
தான்,
"முழுகி ஒரு கிழமை
நாளைக்கு முழுகவாக்க வேணும்."
தான் வழக்கம் போல் தன் வெ றித்த பார்வையை யன்னலுக்கு வெளியே வீசிக் கொ : டிருந்த அவனுடைய மகனவி சாகா. அவன் வந்ததையே. உணராமல் கட்டிவில் அ மர் ந் தி குந் தாள்
..இவன் மெளனமாக, சீப்பை எடுத்து
Abyaj sir ğ 35; G2) AeDuv dav orov 43ov (ö (fʼğ
பொறுமையாகச் சிக் கெடுத்துப் பின்னிக் கட்டினான், ஆகு து .
என்று தனக்குள் நினைத்துக்
கொண்டவன், அவள் 6td & 6puty
பர்ரி வெளியே அழைத்து வந்து
முகம்.கழுவுச்.செய்து டி.சி-ஜபு.
மாற்றி விட்டு. உணவு ஊட்டச் சொடங்கினான். ஒரு குழந்தை யைக் கவனிப்பது போல் சிவ
ளைக் கவனித்தான்.ாாக 7வும்
அவனுக்கு ஒரு குழந்தை தான். அவளுபன் சேர்த்து"சிவனுக்கு மூன்று குழர் *தகள் . . 6AJ ன்ையே"ஒரு :ெள் ச்சமரில் எதிர் பார்த்து நிற்கும் குழந்தைகள் உலகமே அறியாது அவனைத்தவிர தம்மைக் கவனிக்க யாருமே இல்
驾
கீன் கல்வி நிலையம்
பலாலி வீதி, திருநெல்வே T ஆண்டு 4 முதல் /ெL வரை
கலை, வர்த்தகம் A 7. வகுப்புகள் நை டபெறுகின்றன

அவனுக்கு ஏனோ மனசீல் பாரம் அழுத்தியது. கண்ணில் நீர் நிரம் பி! 4. "ராதா, ராதம்மா சாப்
பி: அவன் பரிவுடன் சொன்னான்.
ராதா தன் வெறித்த பார்வையை.
toơ 4 227 (oës) or a cỷ 97c t_f sở. fyny ளுடைய மெலிந்த உடலையும். 67 gych y து கத்திய கன்னங்களை 4ம் பார்த்தி அவனுக்கு ஒரு காலத்தில் தன்னை ராதா தன் அழகால்.மயக்கியது நினைவில் வந்தது . தன் அன்பால் அவனைத் தமின். பின்னால் தொடரச் செய்த ராதா கோபால் கோய: ல்’ என்று -கொஞ்சி அவனைச் சிந்தை-தசிமாறச் செய்த ராதா இதோ எல் லாவற்றையும் இழந்து "பிரசை பிடித்தவளாக . . பேச்சை மறந்
தவளாக உலாவுகின்றாள் அந்த நினைவு அவன் நெஞ்சை கசக் கி
பிழிந்தது.
-எட்டுவருடங்களின் முன் அவன்.
ராதா வை முதன் முதலில் சந்தித்தி
போது அவள் எவ்வளவு அழகாக
இருந்த7 ே அவள் புன்னகை செய்தி-பேசதெல்லாம் -இவன் தன்னை மறந்திருக்கிறான். அப் போதெல்லாம் அrண்ான விy-நனவு
AAA AAAA AALALLqLeLeeLeLAMAqS
கைவிட மாட்டேன்
காதலி என்னை நீங்கள் கைவிட --மசட்டீங்களே?--
தலன் : ஒம் உன்னை வேரொ −11 • வன் மன வறையில்  ைகப்பிடிக்கும் வரை aa), "An (6õ7
என் கண்ணே !
கிழமை
”தே7 ன் லி விேட்டா ன்.
21
ால்லாவற்றிலுமே ராதா இருப் uj76ir. 6? (Av61f?gugéfeü ʻ 56ofʼu! / 11 ji 13ga) வனம்" ஒன்றில் வேலை பார்த் துக் கெச விண் டி ரு ந் தி அவன் லீவில் யாழ்ப்பாணம் வந்தபோது தான், பக்கத்து வீட் டுக்கு புதிதாக வந்திருக்கும் ஏழை வாத்தியாரின் ஒரே பெண்ணான ராதாவை சந்தித்தான், பார்த்த மாத்திரத்திலேயே ராதா அவரது :ை கவர்ந்து விட இரண்டு வார லீவு மூன்று வார லீவாக நீடிக்க இவன் இறுதியில் அவளைப் பிரிப மனமில்லாமலே போய்ச் சேர்ந் தான். அதன் பிறகு அவனுடைய யாழ்ப்பாண விஜயம் அதிகரிக்கத் தொடங்கியது” அவன் ராதஈளை” காதலிக்கும் விபரம் அப்பாவுக்கு தெரிய வந்தபோது அவர் வானுக் கும் மண்ணுக்குமாக குதித்தார்.
"அண்ணாவும் அவருடன் சேர்ந்து
கொண்டான். ராவை சாதியால் குறைந்தவள் என்று அப்பச ஏசிய போது உண்மைக் காரணம் அணுக்
குத் தெரிந்திருந்தது. டும் 3ν ύ να ωθούν
உறுத்தவில்லை ராதா வின் ஏழ்மை நில்ை கூடத்தான். ஏழை வாத்தி ØCJ ጠ‛47 በr & இரவல் வீட்டில் குடியி ருக்கும்.ராதாவின்.அப்பாவிடம் தம் மகளை தவிர சீதனமாக தர ஒன்று மில்லை-ஈன்பதே-அவரு
கண் கக:
டைய எதிர்ப்புக்குக் காரணம் ஆனால் அவன் அதற்கெல்சிரீம் மசிந்து போப் விடவில்லை
வாழ்ந்தால் ராதாவுடன்” தான்
வாழ்வேன் என்று அ டி த் து ச் "". Εητύτρίτ
மெளனமாக அழுவதையோ

Page 13
22
கப்பா சொத்தில் ஒரு சதம் கூட állapuluar av a7Aliw goy u uvcgpgpy jg av svogćava vavdiv Pavlovф 64 učv யவில்லை. ராதா கூட தனக்காக ayavdiv Saäv éQúu jao sú U apasú பதை விரும்பவில்லை. தன்னை éppöás afGú ug. avavair G4 Gi அவன் அதற்கு செவிசாய்க்க afPavaoav, by Siv Sogos a 17 Sar ao ay அவன் பதிவுத் திருமணம் செய்து கொ எண் டா ன். ʻ". "Jyanv8U7677 uyuö அழைத்துக் கொண்டு அவன் தன் பெற்றோரைப் Umri i as cở Guaraar போது அப்பா அவர்களை உள்ளே வரவிடவில்லை. 'சாதி குறைந்த
வுளை உள்ளே விட மாட்டேன்.
avcov Jw Gnyggjaættu ay Gior 6007 ar sí go யது. இப்போதும் அவன் காதுக ளில் ஒலித்துக் கொண்டிருக்
ay sair 9?air ay avair - gaya ay பார்க்கும் இடங்களெல்லாம் ராதா
அவனைத் தொடர்ந்தாள். அவனு
60. Αν υινα 6νώ அம்மாவும் இறந்து போக.இவன் மட்டும் சாவிட்ரிக்கு போய்விட்டு வந் கான். அப்பாவும். தன். சபதப்படி சொத்தில் ஒரு பங்கு கூட
மாற்றிவிட்டிருந்தார்,
கீத்தை கொடுத்திருந்தன.
இவனுக்கு எழுதாமல் எல்லாவற் αυφιμώ அண்ணன் பெயருக்கு இவனும் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
a ar SM nodåLAY ÜV ir 6yb - AgoģS codării
அவனோ ராதாவோ 67 as ar di S 29raung awuqjust didikas ar waú Saraw geg is r i sav.
அவனுடைய உழைப்பும் ராதா வின் குடும்பம் நடத்தும் பாங்கும் ένου ευθς. ώ όσσα δη ωσσοτ υ οσ07 ύ ινφά வீடு என்று ஒவ்வொன்றாக அவர்கள் பெயரில் சேர்ந்து கொண்டிருந்தன. அவன் அப் போது திருகோணமலையில் குடி யிருந்தான். அங்கேயே 'செட் டில் ஆகிவிடலாம் என்றுதான் நினைத்தான்.
நகை
- - - - - இனப் பிரச்சனை Quifs of 4 R-O
வெடுத்தது.
இராணுவத்தினர் ராகா உட்பட பல அழகிய பெண் கிளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர். ராதா அதிர்ச்சி யாலும் அவமானத்தாலும் நினை
விழந்தாள்.
அவன் ராதா வைசம் குழந்தை as 6oo67 uyah 67 a sa avioT Q3 uLV 17 ģ U um Gvov s
சசலவிதமான அழகுசாதனப் பொருட்களையும்
ஜெயா அழகுசாதன மாளிகை 177A, மின்சார நிலைய விதி, யாழ்ப்பாணம், ஜெயா பென்வR ஹவுஸ்
160, நவீன சந்தை (உட்புறம்) ωσφύυπο, ώ
签F弦

23
தாய் "உன் மனைவி பாக்குவெட்டி
ua A). 67 poljø umuul Miñ, மகன் : உனக்குப் பாக்குவெட்டி எரிந் தது பிழை. எறிகணை எறிந் ܗܝ ܚܝ ܚ ܝ
திருக்க வேணும்,_நீதான் அவ. ளைச் சல்லடை போட்டுத் சேரத்தந்த சிங்காரநாச்சி.--
- சுந்தர்
துக்கு வந்தான் சகயிலிருக்கும் இடம் தெரியாது போய்விட்டதை S SCTLLLLLTT TTT S EETLLTTT TSLELLL LLLL S SYTTT LLLLTS L E TTS
வைத்சியம் பார்த்தான். VOLV Gavsaparuva a Assgy. coca STksTYS LLLLL uuu LLLL0000L rTT L0TTTTSuTLaLLLTtTTSZLtDTTTSTSY nfel (snaue Guaia of 4 a sonvu தைக்கு சுகமில்லை. சாந்து
SASAS SJcTTLS SLLLSLS S S LLLLYCtT L0 TTTzS ܫܚܝ ܚ Aüve 7šsa)? Guur 4 ava vast * - or nr 3 Tony šes Preju mr GP கொடுத்து-A க்கு A 4 des U Gürtöt a 6vabavlj
தொட்ங்கினான்."
முடிந்ததும் இவன் கைய லம்பிக் படுகிறேனே" என்று ரினைத்துச் கொண்ர வந்தான். கொடியின்” / தான்."காலில்" செருப்பை" கிடந்த சேட்டையும் காற்சட்.ை மாட்டிக்கொண்டவன்"அணு, நான்
' aracruyõ * đơở c^3 & 6 & 7 đả7 t_nvaả7.’’ போயிற்று வாரன். கதவைப் உடைந்த a air door ar te af’oir é'ar aoch பூட்டிக் 6)4sላ መar@ 4: 667 (P/FAS
பட்டு முகம் பார்த்து தலைசீவிக் இரு. நான் வர நேரம் செண்டா
கொண்டான். அவனுடைய முகத் சாப்பாடு எடுத்து முடி வச்சிரீக் தைப் பார்க்க அவனுக்கே ஆச்சரி கிரன், நீயும் சாப்பிட்டு அம்மாவுக் பமாக இருந்த க' 'எவ்வளவு மாசி கும் குடு. தச்பிய கவன }nنش விட்டேன்’ என்று நினைத்துக் பார்த்துக் கொள் " அவன் அச்ே கொண்டான். படிக்கும்_காலங்_ சிக் கொண்டு போவதை பொறு களிலும் சரி, அதன் சின் வேலை ABD douvar as á Gas La san av "Ua Ug. U பார்க்கும் காலங்களிலும் சரி அணு அவன் கூறி முடித்ததும்" அவன் அழகானவன் என நண் “SyÚvar Sardův for o aburt tio žvas 77 பர்களும் வேறு பலரும் சொல்லக்_ சாப்சிட்டுட்டு போங்களன்' என் கேட்டிருக்கிறான். ராதா கூட றாள். அவனுக்கு ஏனோ வேதச்ன
குறும்பாக அவனிடம் அவனுடிையடபிரிட்.ேவந்தது. தன்னை.கவனிக். அழகைப் பற்றி பிரஸ்தாசித்து கவும் இந்த உலகில் ஒா ஜிடின் இருக்கிறாள்.டித்தடகழகு.இருத்தி. இருக்கிறதே! என்று. پہلے ہو

Page 14
24
அவனுக்கு பெருமையைத் தந்தது என பயமுறுத்திக் கொண்டே WRydw i wariw yn uffudo gadw asas anfair வந்தது. அதுவும் கவனுடன் அவன் அருகே அமர்த்து, அவளுடைய_ வேலைக்கு போகுமிடங்களெல்
பிஞ்சுக் கரங்களைப் பற்றி முத்த aya db ayap6ud pGg. avgu4garair மிட்டான்.அவன் .கண்களில் ட துளைந்துப் போய் விட்டது என்று
வழிந்த நீர் அணுவின் கரங்களை நினைத்துக்கொண்டான். வேலை. தனக்கிட'அப்பா.என்.Wமுடஅடது.எங்கே கிடைக்கும்? அதைத் das - avgrī (stija AvUur’ தேடுவது போன்ற சிரமமான காரி -என்றாள்.அவள், ! தான்-ஆம்பிள-யம்-எதுவுமே-உலகில் கிடையாது. அழக்குடாது " என்று அவன் என நினைத்தான் அவன், எங்கு
தோற்றுப் போனான். பிறகு மெது 67uvsäv 6op aupas Gruv anfofoaiáo parai -வசிக-சமுத்து-தீன்று-சானின்-கள்--ரேலை இஸ்லாரைக்கு-நாக்as Air GØTavas Giffo av Sug. 'awdju ar i es டுப் பிரச்சினையை காரணம் ப சிக் கே ல்ல-வந்து-சாப் சிர as ir af om dias av **** 7 iš s * * * Gossaraj கிரேன்" என்று சொல்லிவிட்ே என்ன நடக்கும் என்ற நிலையில் ST TrTALATLMLTTeLTLLL LLLL SH HHHS SG TLLTT H JzS YSOTTLL L kYY LLLLLL LOu00uBuBuLY S kMLL TeTuYS இருந்து மெல்லிய அமுகுரல் கேட் துடிக்கும் நேரத்தில் யார் தான்
டது. திரும்பியோய் குழந்தையை ”அவனுக்கு வேலை கொடுக்கப் எடுத்து அது நனைத்து விட்டி போகிறார்கள். அப்படி வந்தர ருந்த துணியை ”மாற்றிவிட்டு லும் "எர்தனையே7 ஆயிரம் "டிப்
வெளியேறினான். தான் அகப் போசிட்" கட்ட வேண்டும் என்கி "பட்டிருப்பது சாதாரண வலையி ரார் கன்" அல்லது சிபாரிசு கேட் னுள் அல்ல பாசவலையினுள் கிறார்கள். அவை எவையும் அவ என்பதை அவன் Tஅ ப் போது னிடம் இல்லாததால் அவன் இன் உணர்ந்து கொண்டான். னமும் வேலைதேடி அவுைகிறான்.
அவ னு டைய செருப்புக் கூட நடக்கும் போது செரு ப் பு சலித்து விட்ட நிலையில் அவன் இதோ அறுந்து விடப்போகிரேன் சலிக்காமல் திரிகிறான். காலை
சித்ராலயா S S S S q S kLtttLSLekeAT TG J kT TT SYS GLG0cMS0SS LLLLLLLLttLLS
* தேசிய அடையாள அட்டைப்படங்கள் * கலர்ப் படங்கள்
* கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வேண்டிய அளவுகளில் 黏 பெரிதாக்கல் போன்ற தேவைகளுக்குட †ဖာ
ட டசித்ராலயாட . 172, ουσσοότού ωδές, (ay géar ar ar afá') wrigh Ó was 6007 (ó '
LTeeSeTeeYSSSLLLLLS MMzSLLLSLLLLLLGLLLLSLSSLSSSMALASLS
 

25.
-4க்தில்ே-மாலைமட்டும்-வேலை - --சொல்லமாட்டேன்
Gg Gleb u. avis rár aba u”i 4 a 4db --ல்ேகாமல்-இது-ஈன்ன-அசைல்-முகன்--ான்சை-கலியான-வீட் Afrü 6767607 374s anuar ghá ao as Gát és உங்களுக்குச் -ஈன் அ-சில சமூசங்களின் ரசனம்- - சொல்லசாட்டேன்.
Vágy sir (2. の7%/wn/g நஞ்சை வாங்சி குழந்தைகளுக்கும் ரசதர்- ܐܚܐ܂ • - A/di (85öé. 6o4s (7@?éjs/ தானும் coas aiv i akvas 2.svø - as Gouvwayaw “ரூரர்ர விடலாசர் என்று நினைத்” anfu (27 kg ~****** 6 Fray (Favov -
Fesépair. ጎ, dys 3 fair.
sawg : ????
கையிலிருக்கும் frompas 45 anomy “விற்று 009 && ഞഖub
- срд 6fo
YzLLLLYYYYzzLLL0LY YLLLLLY
"பக்கம் வருவதில்ரை"என எண் ܕ ܫ ܝ
9ணமும் கரைந்து விட வேலைக் ( -சிேக-அலைச-வேண்டி-இருக்- -
கிறது. இவனைச் சந்தித்த நண்பன் உன்ர வேலை-விசயரசாக-ஒரு* ܝ S qSLLSLSSSLLSSS SS SS ܚ ܲ ܕܝ ܫ uvor gþÜurt aver or ony Gofodi wamu dár AJ Ada 4 Ağ4'44; 68 öp ayGufu. ・ nv歩ずァzrgöeo7ar一てアす&aā所一ayごL一でorayァ高rー墓rarテ一 A44ä Sö. 6 av učvcov aS DM) av svou v j இல்லை கொழும்புக்கு போட்டா STTTL0 SYJkT HJLJYLS S LTTMMELSS E EGEE LLLLL S OrMTTrrL0MMTTTLTTLSS
நடக்கத் தொடங்கினான். Gavacío வந்தபிறகு போய்க் கதைக்கிறன்" மறும் ஒலமிடத் தொட்ங்கியது.” என்ரான் இதன் ஏமாற்றத்துள்"
அனு சொன்னது போல் சாப்பிட்டு எழுந்தான். “தேத் தண்ணி குடிச் விட்டே வந்திாக்கலாம். என்று” கட்டுப் போவன்" என்று சொன்ன” நினைத்தான் அவனுடைய தன் நண்பனிடம் வேண்டாம்" என்று ப்ன் ஒருவன் வேலை விஷயமாக 6) era ao no ao avofoGou வந் இவனைச் சந்திக்கச் சொல்லி தான் குழந்தைக்கு மருந்து வாங்க இருந்தான். அவனைத் தேடித்தான் வேண்டுமென்ற நினைப்பு அப் இA ன் போய்க் கொண்டிருந்தான். போது தான் எழுந்தது அந்த . இவனுடைய நண்பனுக்கு யாழ் நினைவு அவன் உடலில் ஒரு பெரியாஸ்பத்திரியில் வேலை. சோர்வேடவர வழை த் தது. ஆஸ்பத்திரிலய நோக்சி நடக்கும் *காசுக்கு என்ன செய்யலாம்? -போது ரவுனில் சீன நடமாட்டம்டபிரச்சினையைச் சொல்லி இவட குரைவாக இருப்பதை இவன் 6oWc... Go G 4 t ... « 6ህጠ ወጠ ? ான்று கவனித்தான் குண்டுவித்த விழா - 3 đo67ẩ46ụ6ằĩ_a_{-ất tạưu đá...ây ịiáனங்கள் எறிகணைத் தாக்குத எண்ணத்தை மாற்றிக் கொண்
லுக்அப் பயந்து-கீனங்கள்.டின்டான்டயாரிடமும்-கடன்டவாங்கு.

Page 15
26
வதில்லை.ாள்புறுடயவன்டார்ேதிட வேணும்.யாரிடம் இகஆேத்திட
Glis (ø4ønday on Hp 4uyframa GøTa7 gyó vor av at udfodü GM av. Tadh Aoợ இல்லை. ஆல்பத்திசிடவராத்தக-முகனைக்-காப்பாற்று-வேனுக்வில் மெதுவாக நடைபயின்ற அவன் வெறிபிடித்தவன் போல் பே#து ஒகு-பெண்மணி-தலை--ரணக்குள்ளே Qaaaasai sagascousoaib wg gigy Jy Avgayaw Aw Sai as av ஆஸ்பத்திரி வராந்தாவில் வேக -ணித்தான்-அவனைச்-குமு-ஒரு-சாக நடத்தான். அவன்-கண்சகள்a-c'c-dó 6árgy 6)a(rsdor geg eis, எதேச்சையாக எதிரே தெரிந்த ஸ்ரெச்சரில் சின்னஉடம்பு ஒன்ர-கருத்தடை விளம்சரத்தை-நோக் 6 avaira06m j gu awfouvarai Gu 17 di j இன. அவன் தொடர்ந்து படிக் “தப்பட்ர வந்துகொண்டிருந்தது;~ல்தர வேகமாக நடத்தான்
இவனுக்கு நெஞ்சினுள் வலித் « ZA
"ரது. ஒரு கீழ்மையாகக்"காச்ச அவன்-சையில் இச்போது படிலாம். இண்டைக்கு போட்டுது. படக்கும் நோட்டுக்கள். @ èዎ ጠrሽ முளைக் "காய்ச்சல் என்று டாக்" வாக இருந்தது. கண்கள் வேறு" ui Qards as'uj Guru Ulf f ' uai 3 di இருட்டிக் கொண்டு வந்தன.
தில் நின்ற பெண் யாரிடமோ அவன் சீரப்ேபட்ர்ே நார்ரான்"
சொல்லிக் கொண்டிருக்க இவன் மருந்துக் கடையில் மருந்து
விறைத்துப் போனான் காய்ச்சல் சீட்டைகொரத்து மருந்து வாங் மூன்று நாளாக இடைவிடாத கிக் கொண்டான். மருந்து காய்ச்சல், ஒருவேளை அவனுக் கிடைத்ததும் ஆறுதல் ©ಆಸ್ಪತ್ರೆ கும் இப்படியாகி விடுமோ.அதேட சொன்று அவனிடமிருந்து வெளி Guar av Aw Au04F6ny ihumy போர்வை பட்டது. குழந்தைக்கு U7೧ು ಅf te யால்.போர்க்கப்பட்டிடஅவனுட வாங்கிக் கொண்டே2-**2. டைய மகனை அந்தக் கோலத் தொடங்கினான். சிறிது தூரம் தில் நினைத்துப்-பார்த்ாண்ட நடந்தவன், எல்லோரும்-அங்: 4ac-a ágy 6tár (94 cár é pá sá corvegò 62Gavoguycò a no 467 கூடிாது-தான். என்ன-பாடேட்-அவசரமாக-عpوهه-له -3). رزے- ம். டாலும் அவனைக் as q du 1 pp கவனித்தான். வா கனங் கள்
— Bata — D. S. I. ─|-
பாதணிகளுக்கு அகிலன் பாதணி நிலையம்
| 2 | | | 6ου (fιυ 4 εθνι - μυσφύυσσοοτώ.

என்னடா அர்த்தம் ?
சரிபு--டேய் சுசேன் -l. முற்சக்ல்- -- -
செய்யின் பிற்பகல் விளை " uyö A S.Aö ey Taiarun
சுரேன்: முற்பகல் ஷேவிங் செய்
தால் பிற்.ப.க.ல். தாடி.
விளையும் என்று அர்த்
- Geotras it
. . . . . . Xaaya&aaXexaaXAK AX**&se میوه علامعه همه ع3و مهمه عنه همهمه صس.
இரைச்சலுடன் விரைகின்றன. இப் போது தான் அவனுக்கும் ، وؤ له ஓசை கேட்டது ஆமாம் நகரையே கலக்க வைக்கு அந்த இயந்திர -up sp6v4 Gi'Air g28) 6.-
வானூர்தி குண்டு வீச்சு விமானம் .இரண்டுமே சோடியாக ஒலிஎழுப்பு
கின்றன அவனும் ஓட ஆரம்பிக் சிறான். --கால்கள்-நிலத்தில் பதிந்து பதிந்து எழுகின்றன.
cý°đây 607& & ra; & sơ°tớ” t - ẩ” tuý” &ử அடிக்க் ஒடுகிறான். காதை செவிடு படவைக்குச்" இரைச் ச ல் க ள், vcu (áv40 g? a 44 cir. al-Ap6va. 174*á கொ ாந்த நேரமும் எந்தக் குண்டுக் .s. uýsla 3 & g á a 6)...“ 767 நினைத்தவன் வேகத்தை அதிகப் படுத்தினான். அவனது ஓட்டத் து க்கு காரனம் ம0  ைட் அல்ல. ஆனால் தன்னுயிர்போய்
விட்டால் தன்னை நம்பியிருக்கும் அந்த மூன்று ஜீவன்கள். குழத் -64 திக நிலையே. அவனுக்கு .
உயிர் ஆசைனய ஆவேசத்தைக் கொடுத்தன- அவர்களை எப்படி Ua anug) α συ υ σ φιν வேண்டு
உலங்குட
"தொடங்கிய போதும்.
டு செல்லும் வேட்டுக்கள். ”
to? 6007 cơ tơ ở
27
மென்ற வெசி அவனுள் பிறந்தது. ¢ጠ ፰ዎ መ4 ፴ዎ வேட்டுக்களும் குண்டுகளின் ஒசைகளும் கேட் டுக் கொண்டிருந்தன. எங்கும் புகை- ; மரண ஒலம் காலடியில்இரத்த வெள்ளம் இவன் ஒடும் போது தான் வாங்கிவந்த மருந்து Curt is ava) மருந்து சி ந் தா aversiw Gosiðf ö as 6nvaar omtas***" Soy išg di கொண்டு களைப்புடன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடினான். கால் as air Soaiv av 6?'égar av 47 GMT. Dy di S நேரம் பார்த்து உயிரை விடக் காத்திருந்த செருப்பு அறுத்து af -, Jy6og 78äuriaš4/7g Jyavair நிலைதரமாறி குப்புற விழுந்தான்" மீண்டும் எழ முயற்சித்த போது . தாழப்பறத்து. வந்த-விமானங் களின் இரைச்சல் பெரிதாகிக்
-கொண்டே வந்தது. அவன் முது
சிலும் பின்னத்தலையிலும் ஏதோ
” ஒன்று தான்ன்-அவன் மீண்சிம்
படுத்துக் கொண்டான். ஈரப்பிசி பிசுப்பு. அவனுக்கு நினைவுகள் சிறிது சிறிதாக ஸ்தம்பிக்கர் syst கண் முன் அவனுடைய மூன்று "குழந்தைகளும் பரித்ாபமாக் சுழன் றன. கண்களிலிருந்து வழிந்த நீர் அவனுடைய இரத்தத்துடன் கலக்கத் தொடங்கியது. அந்த நிலையிலும் ay au Git upas as ay
டமருந்து போத்தலை இறுக்கமாக
பற்றியிருந்தன. அவன் மெளனித் தான்.
حیہ۔۔ہمیت
தமிழிலே சுயசரிதை راه ملی (p3. லாவது கவிஞர் 'மகாகவி சுப் பிர
-மணிய பாரதியார் ஆவார்.
துரை - பிரஷாந்தன்

Page 16
ബബ്--
tീഗ്ഗഴ്ച|
ஏராளமான கடிதங்கள் வந்தன. நீங்களும் (+) முழுப்பெயர் (2) வயது (3) முகவரி (4) பொழுது போக்குகள் போன்ற விபரங்களை எழுதிப் பேனா - நண்பர்கள் 4416. சங்கிலியன் வீதி, நல்லூர் என்ற-முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஐந்து ரபா பெறுமதியான முத்திசையையும் தவறாது இணை այh/4-67,
1. க. கஜ ரபன், 42/4 கோயில் வீதி.யாழ்ப்பாணம் வயது: ! 2. அ. சண்முகதாஸ், இராஜவீதி, கோப்பாய் வடக்கு, கோப்பாய்
av v sv: 15 1 - - - - - - - - - - - - - - - - - - -------- LLLLLS S SS SS SSLSLSLSS SSSSSJJSSqSSSS 3. க. சிறாஜ்குமார்டிபி, குருசோ வீதி, சுண்க்ே குளி, வயது; 19
சு. குணேஸ்வரன், கெருடாவில் தெற்கு தொண்டமனாறு avuváv : 20 · qLL SS SS SSLSSS SS - - - - - - - - - - - - - - 5. ச. சிரியதர்ஷினி, 842 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
Avevás ló 铃 6. க. அருள் குமரன்-4-ம் ஒழுங்கை-பெ#ர்பசி ரே4ட்-4ெ4ல் குவில்
ழக்கு, கொக்குவில். வயது : 14
7. தி. தர்ஷிக்கா, அராலி வடக்கு, வட்டுக்கோட்டை வயது - 13
- it v - m - - - - - - HHS qLSqLAMMqS qLMALeMALASLLLL LL LMLALALALLSMALA AAAAA SSSSSSASASASASS
| சுவைமிக்க சைவ உணவு வகைகளுக்கு
காங்கேசன்துரை சாலை-யாழ்ப்பாணம்,
 
 

பிருந்தாவுடன்ான
now, iwww. issasa6905 - Gesi - -
செல்வன் காந்தகுமார் பிருந்
தாயன் 1982-ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதலாம் திகதி யாழ்ப்பா னத்தில் சிறந்தார் இவர் தனது எட்டாவது வயதுவரை மலேசிய 4af aö Av Á?4ğ 3 (rij . (u (f U- 8Pat Mp 6u 6? 4V6ö லாது பெற்றோரையே குருவாகக் கொண்டு கல்வி கற்றார். பெற் றோரின் படங்களை வணங்கும் இவர்.அவர்களது ஆசிகளைப்
பெற, "அன்னையும் பிதாவும் முன்
னறி தெய்வம்' என்பதற்கிணங்க ay au di ak Ame677 ணங்கும் கொள் *・メ ar a d'éir tifaud a set - way á . இவர் சென் | ஜோன் பொஸ்கோ ழான வன். பிருந்தாயன் {99 2-في ஆண்டு புலமைப் பரிசில் பரீட்
சையில் 199 புள்ளிகளைப் பெற்று Jaw4fav) 6 6U nÄv fao 86 (u'"gpydö cypğ 6u (7 dö பற்றார். . இதனால் - نه و چی ؤ - ப்லாதும் பாராட்டைப் பெற்றார்.
؟ له سالالا قوله ،... ســــــســ.س.
1XMMW.
--கல்வி பசின்று
29
மின்சாரம் முதல் கல்விக்கான எந்த வாய்பான நிலையும் இல்லாத இந்த அசாதாரண குழ்நிலையில் உங்களுக்கு
-a-rarapara- நன்றாகப்டபடிக்க.வேண்டு
மென்ற ஆவல் எவ்வாறு
7 Gogy az Lu ug Üydias 1767 " gäğ3aua 6vauouv aw döup7 67 tib பாத்தி ஊக்கமளித்தார். அறி u 44 4f eਗ
6o?(cv6ú cư ở gộểew & பாத்தியது.
சில் நீங்கள் எதிர்பார்த்தது போன்று இலகுவாய் அமைந் syst?
er så var å FO4 விட Pag வாய் அமைந்தது,
* நீங்கள் எந்தப் பாடசாலை
யில் மேற்படிப்பைத் தொடர் விருச்பு கிரீர்கள்? உங்கரை رہی بہترین رهام به சிந்தனை என்ன?
uf?(uravav süg) fu?ü
o di as GusášES பணியாற்றும் uoeğğJ 6Qu aerfrak Jaw6ö7 4p? 6if«óö ° ва бојала, а ама бој би Фdi T என எண்ணுகிறேன்.
கல்வியறிவு". என்பது. இறைவன் கொடையா? முயற்சியின் பயனா?-
"ஆள் பாதி ஆடை பாதி' என்பார்களே அதுபோலவே இறைவன் பாதி முயற்சி Luar
எங்கள்.

Page 17
AS i Dýo - malávvang massir „ž sa upúvras deodváš4 skrať ň - ár?
ý496v. Givacyá Guitai assrai Gay- புத்தகங்களைசavar Moai 46ðrgo alw. Gili nu ar gy
வாசிப்பது -ானது---rறிவு வளர்ச்சிக்குச் மொழி வளர்ச்
சிக்கும் ரொழி ஆர்ரான”
வளர்க்கவும் உதவியது.
r yayae) ufoi vf.ae a7ák AG Afgjyu Avdi 6 Ogos di S -நீங்கள்.கூற விருச்4வது
7ášvat? ~ 4 avatayard panga org தவிர்த்துக் கொள்வதுடன், குறித்த நேரத்தில் விடைய --சிச்பதற்குப் போதிய பசிற்.
4Pasou vů Gugo Gavaier adj.
*\^^-\^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ J^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^-
--பெண்கன்-ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை யா சுண்டுக் குளி மகளிர் கல் லூரி மாணவி செல்வி அகல்ய7 செகராசா நிரூபித்து விட்டிார் . Ayu இலங்கையில் இரண்டாம்.இடம் வகிக்கும். மற்ற வர்.
வேலணையைப் பிரச்பிடமாகக் கெர்ண்ட அகல்யா வயதுக்கு - மீறிய அறிவு விருத்தியுடிையவர். எதிர் காலத்தில் ஆங்கில விரிவுரை
-யா47ரா.க. வர வேண்டும் என்று -
விரும் /கிறார் இவர்,
. . . -- . . . . . . . . ...-.- ، ۶ - سیستم، مس...». سد
() இவர் யா | ஆனைப்பந்தி செ. மி. வித்தியாலய மாணவன்
அண்மையில் நடைபெற்ற புல மைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் .பெற்று.அகில இலங்கையில் இரண்டாம் இடம் வகிக்கும் இருவரில் ஒருவர் செல் வன் சாந்தகுமார் மோகனஜிவ்
தனியார் கல்வி நிறுவனம் ஒன் முக்கும் செல்லாது
கல்வி கற் றவர் என்பது குறிப பிடத்தக்கது.
۔...................سی...................................... ۔ہوسعرہ.جسسی حسی۔o, wہہ حت۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـــــــــــــــــــــــــــــ ۔ ۔ ۔...... ۔ ۔۔۔۔۔۔
 

சுளவயாள பு
திாங்கள்
அதிசயமான ஊற்று ۔۔۔۔۔۔۔۔۔۔۔
Su S LLALTLTTkT LTTT0 TTLL TTYTk 00 TTLL LLTLLLLLLL 00 TOLLLtT கள் நீர் சுர ச்கும். அடுத்த 32 நிமிடங்கள் 30 செக்கன்கள் நீர் சுரக் S0T0LTA S S GATALLLL LLAALLLLLLS S ET T LTTT GLGL TTTTTT LLtTttTLL S SStSSS SS TTTT
கொண்டிருக்கின்றது. SqSq qqASASSSLSLSSLASALASLLLLLSS SAALLSSLSLSLSSLLLLLL
அதிசயப் பெளர்ணமி S S SS SS SSLSLSSSLA AAASAALrALALLLSS SSS SSASS LESSLLAAS SAM AEA AASASS SS SS S AAi 1866 ஆம் ஆண்டு தையிலும், பங்குனியிலும் இரண்டு தடவை பெளர்ணமிகள் வந்தன. மாசியில் பெளர்ணமியே Anwy afaliban. Gal). Pob o £7. ቃታ4 கிரகநிலை பல லட்சம் ஆண்டுகளுக்கு ஒகு முறைதான் வருமாம்.
மாண்வனின் சாதனை ܫܚܚ - செர்பியா- நாட்டைச் சேர்ந்த-மாணவன் ஒருவன் கர்நாட்ரக்கு வந்திருந்த அவுஸ்திரிய அரசர் பெர்டினன்ட்டையும் அவரது மனைவி Abouw 4yö 1944. 06. 28 awdär av ø var á 67 as ir air Urdr, Psy Car" og Øsĩ cô உலகப் போர் தொடங்க உடனடி காரணமானது.
wrA ...
மரப்பால் ,
தென் அமெரிக்காவில் சில காரகளில் ஒரு வகை மரம் உள்ளது.
அம்மரங்களில் துளை போட்டால் பசும் பால்டவருகிறது.அப்பசலை அங்குள்ள ச்க்கள் விரும்பி அருந்து சிறார்கள்.
--சேச்சோந்தி தனது ஒரு கண்ணால் ஓர் இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறொரு இடத்தையும் பார்க்கக் சிடி டியது.
ஏழும் ஏழும்
ஆரியனுடைய ரதத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும் என்று புராணங்களில் கூறப்படுகின்றது. அதையொட்டியே ஏழு நாட்களையும் ஏற்படுத்தியதாக நம்பப்படுகின்றது.
ரன் JewÜ Ug. ? - - ܗܝ • ܗܝ- • • *-ܗܝ • * * -- -- ܓ - ܕ - - -- ܟܝܝܗܝ • • ܗܝ - ܘܝ • ܀ - ܗܝ
...ooo... G5 a uso upo ava a . Savo ga tas Gatmas வழங்கப்படுகின்றனர். ஆனால், ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தான் நாட்களைக் கூறுகிறோர். Sqz00L LAL0 LLTLLLAALLLLLAASAALLLLLAASqL LALuASTT STLTLCLL AA SSSSSSJSSS SAASAAS ASASS
V தொகுப்பு : கவிவண்ணக்

Page 18
32
போட்டி முடிவுகள் டி கவிதைப் போட்டி :
SLCCCH S L0YDu SkkHkHTTTTLJLL S LkLtT S aM MMLGLtaktLLt SuTTTLTTLLLLL LLLLLS LLLLLLT TLJLT LL S aLLLL LLLLLLSESYT00TTTLL TLELLGGTCLLS TttLLAtLML TavUlaÄ5, T"G46mvujuva7uöi.
பாராட்ப்ேபெறும் இளங்கவிஞர்கள்.டி.டதிலீப்காங்டராஜ.புலேக் திரன், லோ, சிறிதரன், பு செந்தில்ருபன், பே சிசிகேசன், கே. சர்வா
24 உயிரினங்களின்_பெயரைக் கொண்டுள்ள ஊர்
கள் போட்டி :
மொத்தம் 112 பெயர்களை எழுதி பரிசு பெறுபவர் செல்வி ്.rങ്ങ് யோகராஜா.82/3 கச்சேரிடநல்லூர். விதி.யாழ்ப்பாணம்.பரிசுப் Gugpyuo : e3 var 55, 00 , * பழமொழிப் பொருட்போட்டி"
i மிகச்சரியான விடை எழுதிப் பரிசு-பெறுபவர் : +-தந்தீனி
122/12 A, பருத்துறை விதி, ஆனைப்பந்தி, பரிசுப் பெறுமதி :55.00 اور وہا
24 ஊர் பெயர்களுக்கான காரணம் :
எழுதிப் பரிசுபெறுபவர் செல்வி சு கிதா நாகர்ண் 7- வட்டாரம்,
சங்கானை பரிசுப் பெறுமதி : ரூபா 55.00
பரிசில்கள் யாவும் வெகு விரைவில் அனுப்பிவைக்கப்புரம். U/fosé குரியவர்கள்-இலவசமாகடம4ற்றம் மக்கள் «So Fiz (Bf சந்தாகாரராக சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள். SiSuJLLLLJLLLLLL SS LLLLLLLLYLk0 tLLL TrkT SLTS LT TYLL SLL TTr LS agri , .
岛一方、
அட்டைப்படக் கவிதைப் போட்டி * அட்டைப் படத்தைப் பார்க்க என்ன தோன்றுகின்றது என்பதை கவீதையாக எழுதி அனுப்புங்கள். சிறந்த கவிதைக்கு ரூபா.100.00 பரிசு வழங்கப்படும். w
Sydär varföy
"வீனஸ் வர்த்தகக் களஞ்சியம் -
358, ஆஸ்பர்திரி வீதி, யாழ்ப்பாணம்.

*. æsir erárpsráð“ á áz frá S - gdø குஷிதான். ஊரிலே திருமண வீடொன்றுக்கு சுந்தரிக்கு அழைப்புக் கிடைத் திருத்தது. ஒரு வாரத்துக்கு முதலே திருமண வீட்டுக்குச் செல்வர தீான்” &யத்தங்களைச் செய்திருந்தாள் சுந்தரி,
LA E TLLTLTL0LTLT0TT S LLL TT0 LYJTTLTLLLLS 0LMAT TTTLTL
கொஞ்சநஞ்சமல்ல.கண்ணுக்கு-மையும், கொண்டுக்கு-சிவப்பும்.முகத்
துக்கு கிரீமும், நரைத்தமயிருக்கு டையும், கமுத்து முட்ட நகைகளும்
: e ச்-இ a. எத்தினை எத்தனையோ அலங்காரங்களைத் தாங்கிய வ1று திருமண
ங் வாசலில்க்கட்டிக்கிடத்தடவாழைக்குலைகளை வாயூறப்பார்த்து. இ அலங்கரிக்கப்பட்ட பந்தலினூடே காஞ்சிபுரச்சேலையை மடிப்புக்
ES FM) kv va voa) ஒரு-கையால் துரக்கிக்கொண்டு.மறுகைசில் கான்ட்டாக்க கிட் பிடித்தவாறு தாரா நடைநடந்து வந்தாள் சுந்தரி.
மண மக்கள் இருப்பதைக் கண்டு ஒருகணம் கண்ணுாறு படப்பார்த்து விட்டு மூக்கைச்சுளித்தவாறே பெண்கள் அலட்டிக்கொண்டிருந்த கூட்ட மொன்றுக்கு நடுவில்ப்போய் உட்கார்ந்து, தனது வழமையான பாணியில் ஊர்ச்சனங்களை விமர்சித்தாள். பின்னர் பலகாரங்கள் பரிமாறப்பட அதை எடுத்து தின்றுவிட்டு மணமக்களைப் பற்றி கூறத்தொடங்கினாள் இவளுக்கு இருபத்தி நான்கு வயதாகேல்லை. அதுக்கிடேலை 43ஷன் தேவைப்பட்டதோ, ஆளின்ரை அளவில இவளுக்கு ஒரு கலிபாணம் தாய் மாதிரி சதிராடி மாப்பிள்ளை பிடிச்சிட்டாள் மாப்பிளையைப் பார் அவருக்கும் இருபத்திநான்கு வயதுதானாம் ஒழுங்கா மீசை கூட -് " கேல்லை அதுக்கி டேலை கலியாணம். இவன் என்ன சாதியோ, சஷ்யமோ ஆருக்குத்தெரியும். உதுக்குத்தான் ஒழுங்கான வளர்ப்புத்தேவை எண்டு சொல்லுறது என்ர மகளும் கம்பஸிலதானே படிச்சவள் ஒரு பி. எஸ் சி ரீச்ச்ர் இப்ப அவளுக்கு நாற்பத்தைந்து வயது இன்னும் ஒரு ஆழ்பிசள இயக்கூட நிமிர்ந்து.பார்த்துக்-கதைக்கமாட்டாள்.கீரவ்வளவு ஒழுங் கானவள். இவ்களப்போல என்ரை பிள்ளை என்ன சதிர்க்காசியே -சாப் பிளை பிடிக்க, இப்பிடி சாப்பிளை பிடிக்கிரதெண்டால்-எப்பவோ L TT rTT TA ATTGG 0 TLS T0STLL0LEEE 0L SLLLTTLLTGG SLLLTGaGGG குமரியா கத்தான் இருக்கிறாள். உதுகளைப்போல் நாங்கள் என்ன குரைஞ் சாக் 蔷 என்று பெருமிதத்தோடு கைக்குட்டையால் وفي ساهمالهوغو و50 قومهى
CttLt S 0cL LT MCLLLJ0L LSLLLLLL LTT rL LEEG LLL 0T S LGGET0LTLt0 S
உளர் கந்தரி.

Page 19
- ר"ד (6ר ܫ ܀ • - ܀ ܆ • ܀ .D - - - - - - - = | ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔س، C . 6T6 T ...9 .م. பி. --மெனிக aa
7ஷயூர் அந்தோனியார் கோவில் முன்றல்; aர முழ கிறீஸ் gav sifas ar பிரார்த்தனைக்காகக் சி-கிேறார்கள்.நேரம்.பி.பட5.00 மணிட பூசைக்குரிய நேரம்; கோவில் அடித்துக் கொள்கிறது; கடிய வர்கள் முழந்தாழிட்டு அமர்கிறார்கள். -- -------8 ܆܀ ܀ • ܝஅங்கு சில சிறுசுகன் Sg3* 4: GM34-6ör Awavi Aavapor Awar. 8 கிறார்கள். அங்கொரு புறமாக சில வளர்ந்த மனிதர்கள் காலை நீட்டி: og jøv (Sy)6F67 as fuvu wa அமர்ந்திருக்கிறார்கள்.
ם
அந்த சின்னஞ்சிறுகள் அவர் இவரை அண்டி ஏன் ஆண்டி (ፈጋላWጮUፓጠ /j ፈsፎን?
வளர்ந்த மாமனிதர்கள் ஏன் (அ)செளகரியமாக அமர்ந்தார்க்ள்
ஏன் அவர்களால் முழந்தாழிட்டு அமர முடியாதா?” 'இல்லை அவர்கள் ஆலய வழிபாட்டில் நம்பிக்கை ೫. ஏன் அவர்கள் அவ்வாறாக லங்கு உலாவி வருகிறார்கள்? "4வர்
466ñt av9ya CCVavôi. . ur6ö கொண்டாரம்பிக்கையாற்றான் “வலசவி~வரு” கிறார்கள்." s
ஏன் அவர்களுக்கு அந்நிலை?
'மூன்றெழுத்துப்பேய்-அவர்களிடம் இல்லாததால்-சகு அவர்களைப் பிடித்து விரட்டியதால் அவர்கள் அந்நிலைக்கு உள்ளா .................... . . س....................' : iه چه 60Id
அம்மனிதர்களிடம் பனப்பேய் இருந்தால் தேடி வருபவர்களெல் லாச் இன்று ஓடி வி0 அல்லது நாம், கடிக்கும்" என்று go744°y 7 ở கள். அவர்கள் முன் இவர்கள் பிச்சைக்காரர்கள்.
) எலக்ட்ரானிக் கைக்கடிகாரத்தை சுவிட்சலனத்தைச்-சேர்ந்த பெர்னாட் கோலே ' என்பவர் 1969 இல் கண்டு பிடித்தார்.
(0'லேயே அதிக அளவில் உற்பத்தியாகும் க.
உருளைக்கிழங்கு முதல் இடத்தையும் தக்காளி
பெறுகின்றது."
ጳም
WS:
 
 
 

புலவர் சிவா
O 2.தம்பையூர் முரளி
*ழர் தமிழர்களின் முதுகெலும் u474S afʼ6m7(Ävegsdö As mö6Qf?ufʼadir aSañ7
M7a74j9egy«ö «Ay ?g5ñ4s añ7 4eğ4°4PaV«f
4S 6mf?ʼaöb ʻqyav Qv/f4fav (7ʼ y yYuyuf°u-Aj gai asanudio,
y Guait 948-th yard 4 p. favasi APgugoli 3178i 80 வெட்டியில் பிறந்தார். பெற்றோர் Aavgats - 970ö "4'av637 a% di Sơaó" avadivuga7egdö. Sawdi asovas Qv, var Gorofoaias av av SF as di afojo var avuvi4logy, ao ai Gawaivavø avai கல்லூரியிலும் கல்வி கற்றார்
Aavä4ujgvappujat APan avuu AG6UGuv 4egñfav mÄv6?4S (waiiT U. éf?Av47 i u au as casoapgS as Ølapovas ao 6m7 a7p
uyar 6m7 arái. 1972 ai guar jStjuuu4"pův9apavá a Gauderý 6SAřafd) Awáav Aav avaudas coaŮ P4Sava di AP-japsu Gupp Gvavář u A) patu Aava onu/ü 7é 64 gv aír A?arñf. ʼ
35
lyavajd 1974APai svásy & Ádf ujuvanafolawuv aso GP av. Másodi Góöv6iv வராக் கல்லூரியில் ஆரம்பித்தார்.
"&ởgyểgoằr f^4á gở (34, ao? & gö 4vpuven égé fogvay év பூவுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஏதோ ரகு வகையில் உறுப் yaišas 6mfossiv aw sodas av av u L. iš ang gan sp?SPÜV Ago Avgo as puu 17 Só" deulaigar 7 divar Gavar 1983 dò a avurrà mava un giga.
* சங்கு அட்டாலும் வெண்மை Segi " Avaívu gv u 17 au vaivaudí sayap g a f u U uara dug 69gvižš4ými. Arava sy u Auroas AusGm Casam ovaPašeg jas upara " y avavở ” uÚuló él-üvel-frd.
awalivy 69aeyjaw Ru4sai S47A-mollutý 8fu7air y ei asañv 4y«yu 4faö . A töAut48 aguÚéu avairpoyó as beoog Arsoais qisabö str swar as Gyö seg fŠ Ay Wayaw av dł களை வழிநடத்தும் புலவர் இன்று
தனது நாற்பத்தைத்தாவது வயதில்
கொக்குவில் கோனாவளைஒமுங்
கையில் தனிமையில் வாழ்கிறார்.
LLLLLYYLLYSYLLY LLLLLLLLLLLLLLYY SzzYzLLzLLLzzzzYLLYYYYLY
() O விலங்கினங்களின் நிறங்கள்
காண்டாமிருகம் - சாம்பல், கருநிறங்கொண்டது an Gujud - சாம்பல், ககு நிறங்கொண்டது
ஆண் குயில் - Asay/ பெண் குயில் - கறுப்பும் வெள்ளையும் பென்குயின் - கறுப்பும் வெள்ளையும் as ffai geg nif? - உறுப்பும் சிறிது வெள்ளையும்
டானியல் ஜேசன், ஜெ.
SL0LTTTLLLLSSS LLTLLL SSS S SLLLL0L LTTTLtTTLTTTLT T TTLTS LT T ugVu'ai anon juuu sayuvQafeir Segjyä. )

Page 20
தமிழ்த்தாய் மன்றம் அறிமுகப்படுத்தும் ந்ேத ஆண்டுக்கான தேசாபிமானி யார்?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இன்றைய போர்க்கால சூழ்நிலையில் பொதுநலனையே கருத்திற் கொண்டே மக்களுக்குப் பணியாற்றுகின்ற மனிதன் யார் ? அவர் ஆற்றும் பணி என்ன ? போன்ற விபரங்களை அனுப்பி வையுங்கள்.
நடைபெறவிருக்கும் நான்கு சுற்றுகளிலும் அதிகப்படி யான ஆதரவுச் சீட்டுக்களைப் பெறுபவர் 1993-ம் ஆண்டுக் கான தேசாபிமானி eாகக் கெளரவிக்கப்படுவார். போட்டி விதிகள் : Y .
போட்டிகள் ஒவ்வொரு காலாண்டுக்குமாக நான்கு சுற்றுகள் -நடைபெறும்.-- SS S SSSLLLSSS S S SSLSSS LL SS ۔۔۔۔۔۔۔۔
2. மாற்றம் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும் படிவங்கள் நிரப்பி
அனுப்ப வேண்டும். 3. ஒவ்வொரு சுற்றிலும் மூன்று வாசகர்களுக்கு பரிசில்கள் வழங்கப் படும் பரிசுக்குரியவர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப் uGavatd as air. . * *. , 4. படிவங்களை 10-03.1993 க்கு முன் 446, சங்கிலியன் வீதி,
நல்லூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 5. முதலாவது சுற்று' முடிவுகள் அடுத்த " மாற்றம் இதழில் பிர
σή"4 4 ευυ Φώ . ബ>. ۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ 6. ஆசிரியர் தீர்ப்பே முடிவானது. எந்தவிதமான கடிதத் தொடர்பு
களும் ஏற்றுக்கொள்ள ،مسیر و لق آ-الف - لن
போட்டி இல. 01 ஆதரவுச் சீட்டு-01
S0TTTT cOMTATT SASLi iL LSLLiiiLSLSSLSL SLLSSLLLLL iiSLLLSLL
o di au đfo : • • • • • • • • • • • • • • • ... ....... ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་བ...་ པ་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
தேசாபிமானியின் பெயர் : . . .
முகவரி : ......་ . . . ...،۳،۰۰۰ محمد به ،-
0LTT T0GG T TLTLL TTLLLLLL LLLLLL STLCLL00CLTLL TLATLL0 TT TLE TTALSE LT TTTTTS செய்கிறீர் ? குறைந்தது ஐந்து காரணங்கள் எழுதுங்கள்.

செ. குணாளன், கு. ஸ்கந்தராஜ் யாழ். இந்துக்கல்லூரி
() செந்தமிழ், பைந்தமிழ், தேன்தமிழ் எனப் பிரித்துரைத்த மடையர் * * * as ir de umri ? ********* * * * ********** * * am-n
மடையர்களில்லை. புறநாநூறு கண்ட புலவர்கள் :
4°. er y favor, aon of' chun učir
1) சுருட்டியாரே! உமக்கு என்ன வயது?
Éøi afo6O) Gav aka u qaw இருமுறை அவ்வாண்டு அல்வயது பிரியா, ஆனைக்கோட்டை .ه
台 பாவையர் நாம் பாவிகளா?
6. D6. Yu. -- us afés it
ச. சுதா, பருத்தித்துறை iSiS SS iSiiSiSii iSiiSS SSSSS S SeA AAAAS
( ) "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ? என வாழ்த்தினீரே !
அது என்ன பதினாறு? ܗܝ
------ 游 புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மக்கட்பேறு, துணிவு, செல்வம், தானியம், ககம், போகம், அறிவு, அழகு, பெருமை, நல்34 உடனலம், நீண்ட ஆயுள் என்னும் பதினாறு பேறுகின் த செல்வி, திருநகர்
() பே யைப் பார்க்க வேண்டும் என்ன செய்யலாம்?
கண்ணாடியைப் பார்க்கலாம் .س. فية
O விசேஷமாக வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கான சாதகக் - குறிப்புகள்.பலனுடன் கணித்துக்கொள்ள
Ο தரமான றபர் சீல்கள் செய்து கொள்ள O பழைய புதிய புத்தகங்கள் நியாய விலையில் பெற்றுக்கொள்ள
T. V. Lu Tsur . . . புத்தகசாலை & சோதிட நிலையம் கே. கே. எஸ் விதி, (இணுவில் மத்திய கல்லூரி முன்பாக) இணுவில்.

Page 21
る。 ჭ&
வாசகர் கடிதம்
குறைந்த விலையில் கூடிய பெறுமதிவான 'மாற்றம் தொடர்த்து Gavomovesovas Pegešvá6ydv.
4 . U & or gair i wir / ag Awasg 44 awd, wo. Co. and's Wau ar Ru wë.
JTLT LTLTLT TTAaLLTLLLLLT LLLLTTTLTL SLTL TLS EATTTTLLLAAAA a fana afts owuyaj Gurtlepas esti Avus dutyaram 607.
aw... Www cyaseer Grio GAS mrażi eg afgio 8?ds gu 4 AS Agguff f'.
LLLTLLLLLTAT0LLTG TTLLLLLLL ETT TLSLLMTL LTtST LTTTLL S TTTTLLTTLLLLL TTSTLSL0 LLLLTT SLTLTT ETGG L00L SLLLLLLLYTLT JTTLTH
Grayar. 4 g94sa div awargú uir coró. "அந்த நூறுநாட்கள்" என்ற கட்டுரையின் மிகுதியை avaradia avurai acimdr.
Ovr. 6?guágár war / ság) á a sögn á* wafavii olafair "as a av de Avalo” a7air y Foya ang 3 dir gyrras sess Sv. Suor. aupaigarov sovs/rfwarfi af 4 LATLL LEtLLLLLLL 0L00TTLLLLLLL LLLLLLSaLGL0EL TTTCT TLLLLLTT TTT SLLLTTTLLLLSSS வெளிவந்ததை இட்டு மகிழ்கின்றேன்.
A Cadiùuoi vudù dediamava auogo p as " usair வால்வெள்ளி ானது பொது அரிவுக்குத் தீனி
, لعب من 6
வல்வை பா. பாலேந்திரன்
முன்ணனி ஆசிரியர்களின் ஏகோபித்த முயற்சியினால் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும்
எவரெஸ்ற் கல்வி நிலையம்
இணுவில்

குறுக்கெழுத்துப் போட்டி : 02
39
wM -- r. 下亡二繼 -- - - - - ------------- ........................سب- ............... ۔۔۔ !!......... مہ۔۔۔۔۔۔۔ ............ 士_懿 : 7 - 媛8 1 9
**—!—l—|—| і і і 3. _இஇஇஇஇஇ_L į jį į Fğ&&g, TT | T2 Šኝ፩ጅ፩!888 ̆ ھط ଖୁଁ : .. § ||88||4 s 。
4. G5 S. -இடமிருத்து-வுலம்- -.. . . 01. பூரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழர், ”05 அவுஸ்திரேலியாவின்" தனித்துவமான விலங்கு ” -
07. செல்வத்தை இவ்வாறும் கூறுவர். 08, AG gav alavius avog á arda di Amaó" (of du Diw @ too? ? 10. புலி பசித்தாலும் இதை உண்ணாது. 12. Guai, Gaven sır vgöı ucar 3-4 gü 6-ö. 13. ஆத்திரக்காரனுக்கு இது மத்திமம், 14. குரங்கினைக் குறிக்கும் ஒரு சொல். மேலிருந்து-கீழ் -
01. செந்தன்மை பூண்டு ஒழுகுவோரைக்குறிக்கும். இது ஒரு வர்ண காரர்களுக்கு வழங்கப்படும் பெயர். : 02_இடியின் அறிகுறி சத்தமல்ல, ཁས་ལག་པད་ 03. தசம் இறக்கும் நேரத்தை அறிந்து தற்கொடையாளி. 04. இராமனுக்கு இலக்குமணன் இன்னமுறை என்பர் 06. உயிர்களிடத்தில் செல்லுகின்ற ஒரு வகை அருள். -08 திச்சு.வேன வடசெய்பவரையும்.இஷ்வாறுடன்உறுவர். . - 09. குருவிச்சை போல் நன்மை தருபவரக்கே தீமை . بعض عقة -வாழ்பவரை-இவ்வாறு அழைப்பர் ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
11. விதியை இது வெல்லும் என்பார்கள்.

Page 22
குறுக்கெழுத்துப்போட்டி : 01 முடிவுகள்
u MoM-G v goyunu di :-
செல்வி இ. கலாவதி யா வேம்படி மகளிர் கல்லூரி பரிசுத்தொகை - ருபா 100.00
சாராட்சிப் பெறுபவர்கள் :-
(1) செய்வி த. தேவா 30/13. கத்தியடி குறுக்குவீசி (?) தா, ஆசாரிதரன் பா. இ. சு. (3) சிகுபதி ம. ஜெயராணி கோப்பாய் (6) வே. வேலவன் பா. சி. க. (4) க தடாரசாரன் கொக்கு சீய் TTTT SS0S 0S TA TkTLLLLLL T LLLL S LLLTT T T CS SAeA LLTTLLL LLLLLLTT (6) ம. பிரேசலதா 1-ம் வட்டாரம், சண்டை தீவு, (7) நா. பிசியதர்ஷனி ாே சீரக்குசம்பக் கன்னிபர் படம். (8) து. பிரஷாந்தன், யா ஜ க (?) கா. ஜீவகாருண்யம் 187. கஸ்தூசியார் வீதி, (10) இளமதி TTT L T L TTTTSLLk TL S c SS S SSSS LLLLLS TTTA T TTLLLLSS S SSSLTTTLLLLL LLOO TTLLLLLLLLS LTLLTLTTTTLT S SSS0S S LTS STTLLL LLLLLS SS STTTTTTT SS S LLLS TLTTOtStLTLLTL படமும் பிராட்.
குறுக்கெமுத்துப்போட்டியில் FAV gav gyakarir flag jis ubi au Y Yad of கள் சரியான பீடைகள் கதுப்பியிருத்தார்கள். பரிசுக்குரியவர் அசிட்டம் பார்க்கும் முகரசில் தெரியப்பட்டார்.
ஆண்டுச் சந்தா படிவம்
டமீது பெயர் :-. LLLLLLLLL LLL LLLL LL LLL LLL L TL TLL LLLL T TT TS
4 U F : : : : : . . . . . . . . . . . . . . . II LLLLLLLLSL L L S L L L L L L L SLLLLLLL LLLL SS L SS SLLLLL LLLLLLLLS
சஞ்சிகை சுதுப்ப கேண்டிய பேர் பெயர்
LL LLLLLLLLLLL HLHHLLLCCCLCLTTTTTTCCTTTS LLLLLLLLLLLL LLLL LLLTT LLLLLL L L S SL SLLLL S SL L SSS
ஆக்கங்ரி -- . . . . . . SLLLLLLLL LLLLL LL LLLLLLCLT TL LL LLLL LLLLLLSSTL LS LCT L0S LL LLLLLLLLLS SLLL LLLLLLLLSLLLLLS
முக்கிய அரிப்பு : " மாற்றம் " நான்கு இதழ்கள் மறுப்பிவைக்கப் பாம். சந்தாத் தொங்க ரிபா 35.0ெ. பனைத்தினை காசோலையாகவோ கரீகக் கட்டளைtாகவோ அனுப்பிவைக்கலாம்.
பணம் பெறுபவர் பெயர் : வே. நவமோகன் முகவரி : " பொற் கலதேவி வாசா " புதியூ செங்குந்த ரீதி,
திருநெல்வேலி "கிழக்கு, யாழ்ப்பாணம். உட் த பார் அந்தோர் : தங்துர்
இச் சஞ்சிகை தமித்தாய் மன்றத்துக்காக புதிய செங்குந்த வீதியில் உள்ள பொர்க் வஸ்தேவி-பதிப்பகத்தினால் தள்gரர், ஆடிபுபாதர் கரீதியில் உள்ள முல்ால கச்சசு த்ரில் சுச் சிடப்பட்டது.

SLLLLLSLLLSLSLL LLLL LL LLLLLMMSLLLLLLSL L L LLuYLLLL LLLL L LLL ZZ LLLLL LL LLL TT TT TTZYYLL LLLLLL TTYL
பாடசாநல இடிகரஈங்கள்
அலுவலக உங்கர ஓங்கள்
பாடநூல்கள்
முதலியவற்றை மலிவு விலையில்:
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
நீ சுப்பிரமணிய புத்தகசாை
235 காங்கேசன்துரித விதி, :*ழ்ப்பு:ஈம்.
སྟོ༈ ཐག་ TANETA në të ri të Ep Eqry sr,
* யாழ்ப்பாண்ண்ம் 52, 1934 లో "9"
LLLLLL LLLLLL G LLLLL LDDDLLDL D GuDLLDLLDL GLSLuLGL LGLDLk MK M LS L MLMLLLLL Tri Party Tywi

Page 23

│ │ │ │ , !| │ ├─
|- - |---- , . ----|- ( )–) |-|- (: - ( )