கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடு (2001 தை)

Page 1

| .

Page 2
என்றும்
அசலுக்கே முதலிடம்
வாடிக்கையாளர்கள்ே உங்கள் ஆடைகளின் 6lagaokapuDapuu ởigarðsrøEFDArabas நீங்கள் வாங்கும் சொட்டு நீலம் அசல் உஜாலா தானா எண்பதனை ஒரு கணம் கவனித்து வாங்குங்கள்
ஏக இறக்குமதியாளர்கள்
Fa. IMPEX (PVT) LTD
கொழும்பு - 11
 

'with 0eat Eamptiment* gram
RASHDAN RIBBONS
DIRECT IMPORTERS, STOCKISTS AND DISTRIBUTORS OF
POPULAR BRANDS OF GOLDEN STATE & GOLDEN DRAGON PRINTABLE RIBBONS FOR PRINTING LABELS FOR GARMENTS
& VARIOUS INDUSTRIES.
5/6 C Kalyana Mawatha, Makola South. Sri Lanka.
Tel: 0.094 - 1 - 913887 Fax: 0094 - 1 - 9 13887

Page 3
JEYA AGENCY (PVT) LTD.
IMPORTERS & DISTRIBUTORS OF PRINTED BOOKS
No.9 - 10 Upper Ground floor, People's Park Complex,
Colombo - 11. Sri Lanka . Phone : 438227 Fax : 332939 Dir : 074 - 710366 E-mail : jeya eurekalk.
Show Room: Branch: JEYA BOOK CENTRE JEYA BOOK CENTRE 91 - 99 Upper Ground Floor, 688, Galle Road, Colombo - 6 People's Park Complex, Colombo - 11 Phone: 580594
Phone : 43 8227 Fax: 332939 Fax: 332939

% ീജർ"(/med Cീom
POO BALASINGAM BOOK DEPOT
IMPORTERS, EXPORTERS, SELLERS & PUBLISHERS OF BOOKS, STATIONERS & NEWS AGENT
Trust Complex
340,352, Sea Street, Colombo - 11 Tel: 422321 Fax : 94 - 1 - 3373 13
309 / A, Galle Road, 4, Hospital Road Wellawatte, Bus Stand, Colombo - 06 jaffna.
Te: 504266

Page 4
'M/ith /ീat Ćompliment Čalom
EP TUTORAL COLLEGE
கல்விச் சேவையில் என்றும் முன்னோடி
ENGLISE : Bisrul Hafi, Mamun Rakeem, Mageswaran.
GERMEN : Ranjithan TAMIL, HUN CULl, (G. A.Q) Sujatha
COMMERCE (O/L) Parthiban
MIATHS (O/L) Siva
MATHS & SCIENCE (O/L) W.L. Rajarathnam
COMPUTER : Vaijanthy SINHAA : Parameswaran FRIENCE : Mrs. Pran
CLASSES FOR LEDES: -Vahitha Rizana
I.A.B., A.A.T., CIMA : ' Sarawanan, Rabindran,
SNEAA MEDUM SCIENCE : Jem ,Hemantha, COM & ACC :: Zaheel MATHIS : Zuhoor, Gamini TYPING : Vaijanthy
316, Galle Rd, Bambalapitiya,
Colombo - 04 Te: O75 - 516790
coidMESo Eie I RiNiöy EP
ACC/ COMMERCE I.P.Sadarupan ECONOMICS: S. Vicky "TAM : S.Y. Srikaran GEOGRAPHY Nixon
N - C PS. Deva ISLAM: Harees POL. SC (B.A, G A Q): Puniyameen
PELOSOPHY : NaWaz
POE. SC (A/L) : Rilwan MATHS & SCIENCE (O/L) W.L. Rajarathnam COMMERCE (O/L) : Chandrakanthan SO. ST (O/L) : Rilwan
ENGLISH (O/L) Ma mun Rakeerm TAMIL (O/L) : S.Y. Sriharan
COM MATHIS (AVL): Rahumaran LOGIC : SathiyaSeelan BIO : Ariyalingam ENGLISH : Sivapatha Sundaram SPOKEN ENGLISH
Mamun Rakeem.
GRADE - 5 : Mrs Puniyameen TYPING : Miss. Priya
87/ , Katugastota Rd, Kandy Te: O77 - 500658
 
 

$@ରିit ué åäöଣ୍ଡ
மாதமிருமுறை வருகிறது
(Up தமிழ் சிறுவர் பத்திரிகை * PooNGA I
134, Huftsdorp Street, Colombo 12. Tel: 543691, O74 715495

Page 5
ஈழத்து இலக்கிய வானில் - ஒரு புதிய மைந்கல் 'ರ್ಕಿಶ್ಶy K. ‘சுவரு’ பதிப்பிக்கப்பட்ட நோக்கம் வெந்நீபெற வாழ்த்துக்கள்.
கண்டி மாநகரிலே G. C. E. (O/L) G. C. E. (A/L) G. A. Q
B. A.
தமிழ் வகுப்புகளுக்கு. EP KANDY பணுரிதரன்
87/1 Katugastota Rd, Kandy.
‘சுவடு சுவடு பதிக்க என் வாழ்த்துக்கள்.
★ ★ ★ பாலா. சங்குப்பிள்ளை
(மலையக மக்கள் ஜனரஞ்சக எழுத்தாளர்) உரின்மயாளர் : சங்குப்பிள்ளை அன். கோ
நிர்வாக இயக்குனர்: BRD அன்புநகா.
46/5 டன்பார் வீதி, ஹட்டன்
தொலைபேசி 051 - 27399 / 051 22057 / 072 657614
 

WiťA Basť (2ompéimaniť From
MAFAZ HAJJ TRAVELS
மபாஸ் ஹஜ் ட்ரவல்ஸ் - காத்தான்குடி,
Regd No: MRCA / HAJJ /2000/34
முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்ற; மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் ஹஜ் முகவர் நிறுவனமான ‘மபாஸ் ஹஜ் ட்ரவல்ஸ்’ மூலம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ‘ஹாஜிகளுக்கு நாம் செய்துள்ள விசேட ஏற்பாடுகள்;
* ஹஜ் கடமைகளை பூரண திருப்திகரமான முறையில் நிறைவேற்றிக் கொள்ள
அனுபவமிக்க உலமாக்களின் நேரடி வழிகாட்டல். * ஹாஜிகளின் வசதிக்கேற்ப காத்தான்குடியில் இருந்தே கூட்டான பிரயாண
வசதிகள், திட்டமிடப்பட்ட இலகுவான விமானப் பயணம் * மக்காவிலும், மதீனாவிலும் முன்கூட்டியே ஒழுங்குசெய்யப்பட்ட தங்குமிட
வசதிகள் . * சமய சந்தர்ப்பத்துக்கேற்ப தேவையான முடிவுகளை ஒன்றிணைந்து செய்து
கொள்ளும் வசதிகள். * புனித பயணம் மேற்கொண்ட பின் ஹாஜிகள் பற்றிய தகவல்களை
உடனுக்குடன் அறிந்துகொள்ளவும், தொடர்புகொள்ளவும் ஜித்தாவில் தகவல் தொடர்பு கிளை நிறுவன சேவை.
MAFAZ HAJJ TRAVELS
குறைந்த கட்டணத்தில், நிறைந்த சேவை.
மேலதிக விபரங்களுக்கு;
அல்ஹாஜ் மெளலவி எம். ஐ. எம்.அபூபக்கர் (பலாஹி
T பணிப்பாளர், மாஸ் ஹஜ் ட்ரவல்ஸ் இல973, பழைய வீத
காத்தான்குடி - O
புனித ரமழாண் மாதத்திலும், ரமழானுக்கு மூண்பும், ரமழானுக்குப் பின்பும் 'உம்ரா' கடமைகளை நிறைவேந்நச் சிசல் ஆம் யாத்திரிகளுக்கும் விசேட இந்பாடுகளை மuாஸ் ஆருஜ் ட்ரவல்ஸ் சிசய்துள்ளது என்பதை மதிழ்ச்சியுடன் அறியத்தருகிண்நோம்,

Page 6

GrøSAJNb சிந்தனை வட்டத்தின்
100வது நூலான கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மஸிதா புன்னியாமீன்
இரட்டைத்தாயின் ஒந்நைக் குழந்தை வெள்யீட்டுள்ழா நிகழ்வுகளின் பதிவு.
- தொகுப்பாசிரியர் : அல்ஹருாஜ் எம். ஆர். எம் ரிஸ்வி
வெளியீடு dobg56)a v ojůlub நாளைய சந்ததியின் இண்நைய சக்தி
14, Udatalawinna Madige, Udatalawinna-20802 Srl Lanka.
Tel : O70-80048OI O8-493746-078-680645
EaX : 0094 - 8 - 497246 E-Mail : Chinthani vattohotmail.com. 19 to 9. Comoslt netlik

Page 7
örጫ ቧ9
சிந்தனை வட்டத்தின் 100வது நுால்
இரட்டைத்தாயிண் ஒற்றைக் குழந்தை வெளியீட்டுவிழா நிகழ்வுகளின் பதிவு.
முதலாம் பதிப்பு 01 - 01 . 2001 வெளியீடு : சிந்தனை வட்டம் பதிப்புரிமை: ஒதுக்கப்பட்டுள்ளது. பதிப்பிக்கப்பட்ட பிரதிகள் : 3000 96T6: A5 (1/8) தாள் வைட்பிரிண்ட் : 80 GSM
கணனிப்பதிவு : Miss Z. MunaWWara Nawaz
Udatalawinna Communication 14, Udatalawinna Madige, UdatalaWinna -20802 Tel : 070-800480.08 - 497246 Fax : 0094 - 8 - 497246 E-Mail : Chinthani vatt@hotmail.com.
அச்சுப்பதிப்பு : J.J. Printers
122, Kurunegala Road, Katu gastota. Tel: 08-499313
புத்தக அமைப்பு: N. L. S. Salahudeen
J. Jazeema Udatala Winna Communication
தொகுப்பாசிரியர் :
அல்ஹருாஜ் எம். ஆர். லீம் ரிஸ்வி gol

அகில இலங்கை கம்பன் கழக திருவாளர் இ. ஜெயராஜ்.
அவர்கள் அன்புடன் வழங்கிய
ஆசிச் செய்தி
毅 تارపన - " V. էիիի
கம்பன் கழக திருவாளர் இ. ஜெயராஜ் அவர்களுடன் சிந்தனை வட்டப்பணிப்பாளர் திருவாளர் புன்னியாமீன்.
உலகைப்படைத்து காத்து அழிப்பவன் இறைவன். இச்செய்தியை பலதரம் பலநூல்களில் கற்றும், அறிவளவில் பதிந்த அக்கருத்து,
உணர்வளவில் பதியவில்லை. இவ் உண்மை சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கே விளங்குகிறது. 1995ல் திடீரென அகதியாய் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்ட போதும், தொடர்ந்து சாவகச்சேரி, வவுனியா, கொழும்பு என ஊர்விட்டு ஊர் அலைந்த போதும்,
கடவுளுக்குக் கண்ணில்லையா?
நான் ஏன் இப்படி வருந்த வேண்டும்? எனும் கேள்விகள் சாதாரண ஒரு பாமரனைப் போல் என் மனத்திலும் உதிக்கத்தான் செய்தன. அக்கேள்விக்கான விடையினை, ஒரு சில ஆண்டுகளுக்குள் அற்புதமாய் விளக்கம் செய்தான் அவ் ஆண்டவன்.
O3

Page 8
என்னைத் துன்புறுத்திய இவ்விடப்பெயர்ற்சி, புதிய நண்பர்கள், புதிய மாணவர்கள்,புதிய இலக்கிய நெஞ்சங்கள், என என் உறவுகளை விரித்தபோது, இறைவன் ஏன் என்னை இடம் பெயர்வித்தான் எனும் உண்மையைப் புரிந்துகொண்டேன். இப்புதிய தொடர்புகளாலும், அனுபவங்களாலும் என் மனம் விசாலித்தது. யாழ்ப்பாணத்தில் மட்டும் இருந்திருந்தால், என்றுமே நான் தெரிந்து கொண்டிருக்க முடியாத, பல இலக்கிய நண்பர்களையும், அவர்தம் அரிய முயற்சிகளையும், தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இவ் இடப்பெயர்வால் கிட்டிற்று. அங்ங்ணம் அமைந்த ஓர் உறவே,
நண்பர் புன்னியாமீன் அவர்களின் நட்பு,
என்னால் மதிக்கப்படுகிற
"மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம், நண்பர் பூபாலசிங்கம் பூரீதரசிங், அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் ஆகியோர் கெளரவிக்கப்படுவதாய் அறிந்து
அந்நிகழ்ச்சியைக்கான,
நானும் கண்டி சென்றேன். அன்றுதான் நண்பர் புன்னியாமீனை சந்திக்கும் வாய்ப்பும், அவர்தம் வினைத்திறனை அறியும் சந்தர்ப்பமும் கிட்டிற்று. சிறியப் அளவிலான அற்புதமான விழா. விழாவுக்கு வந்த ஒவ்வொருவரும் அன்போடு வரவேற்கப்பட்டனர். கலந்து கொண்டோரின் அருமையான உரைகள், மதிப்புடன் வழங்கப்பட்ட கெளரவங்கள்.
அருமையான நுால் வெளியீடு, இடையிடையே வழங்கப்பட்ட இசை விருந்து என, விழாவின் அனைத்து அம்சங்களும் கவர்ந்தன. அன்றைய விழாவில் புன்னியாமீன் நிகழ்த்திய உரை, அவர் தம் லட்சியத்தினையும், ஏக்கத்தினையும் வெளிப்படுத்திற்று, முக்கிய அறிஞர் பலர் கண்டியிலிருந்தும், கொழும்பிலிருந்தும் கலந்து கொண்டது, அன்பர் புன்னியாமீனின் நட்புணர்வையும், இலக்கிய முக்கியத்துவத்தையும் காட்டிற்று. அன்று அறிஞர்கள் ஆற்றிய உரைகளில், புன்னியாமீனின் தளரா முயற்சியின் திறன் உரைக்கப்பட்டது. மொத்தத்தில் அன்றை மாலைப்பொழுது மனதை நிறைவித்தது உண்மை. இறையருளால் அன்புமிக்க ஓர் இலக்கிய நெஞ்சத்தைத் தெரிந்து கொண்டேன் தன் புதுமை முயற்சிகளில் ஒன்றாய, அன்றைய விழா நிகழ்வை, அன்பர் புன்னியாமீன் புத்தக வடிவில் தொகுக்கிறார் என அறிந்து மகிழ்கின்றேன். அவர் முயற்சிகள் மென்மேலும் உயர்ச்சி பெறவும், அவரால் உலகம் பயன் கொள்ளவும், என்னை வாழ்விக்கும் கம்பநாட்டாழ்வான் திருவடிபோற்றி வாழ்த்துகிறேன்.
இண்மமே எந்நாளும் துண்மமில்லை. அன்பன்.
63. 6legougareġ
அகில இலங்கை கம்பண் கழகம், 2000 - 12 - 25

தொகுப்பாசிரியர் இதயத்திலிருந்து .
சுவடு -
ஈழத்துத் தமிழ் இலக்கியவானில் ஒரு புதிய பரிணாமத்தின்
சுவடே இது.
ஆம் -
11 - 11 - 2000ம் திகதி
கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில்
மக்கள் கலை, இலக்கிய ஒன்றியமும்,
சிந்தனை வட்டமும் இணைந்து -
சிந்தனை வட்டத்தின் 100வது வெளியீடாக
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
மஸிதா புன்னியாமீன் இருவரும் இணைந்து எழுதிய 'இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை' கவி - நுாலை வெகு விமரிசையாக வெளியிட்டு வைத்தது.
★
தேசத்தின் நாலாபக்கமும், காலத்துக்குக் காலம் தமிழ்இலக்கிய வளர்ச்சிப் போக்கிற்கு பங்களிப்பினைச் சேர்க்கத்தக்க வகையில் இலக்கியவிழாக்கள்,வெளியீட்டுவிழாக்கள், கெளரவிப்புவிழாக்கள், சாகித்தியவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவ்விழாக்களில் பலதரப்பட்ட முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், விடயங்கள் இடம் பெற்றாலும் கூட,
அர்த்தமுள்ள பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட, அவை விழலுக்கு இறைத்த நீர் போலவே மாறிவிடுகின்றன. ஏனென்றால் அச்சம்பவங்கள் கருத்துக்கள் நிலைத்திருப்பதில்லை. மறக்கப்பட்டு விடுகின்றன.
大 எனவே ஓர் இலக்கிய விழாபற்றிய தொகுப்பினை நுாலாக்கி வெளியிட்டால் என்ன? என்று சிந்தனை வட்டப் பணிப்பாளர் என்னிடம் முன்வைத்த வினாவுக்கு விடையாக இச்சுவடுகளை வாசகர் முன்வைக்கின்றேன். இதில் 3000 பிரதிகளை அச்சிட்டு நாடளாவிய ரீதியில் வாழக்கூடிய
OS

Page 9
தமிழ் வளர்க்கும் சுமார் 1250 தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களுக்கும் (பிரபல்யம் ஆனவர்கள், வளர்ந்துவருபவர்கள் அனைவருக்கும்), ஆய்வாளர்களுக்கும், வாசிகசாலைகளுக்கும், பல்கலைக்கழக மட்டத்திலும் வழங்கத்திட்டமிட்டுள்ளோம். எனவே அச்சக சுமையைக் குறைக்க விளம்பரங்களின் உதவியை எம்மால் நாடாமலிருக்க முடியவில்லை. உண்மையிலே அவர்கள் நேசக்கரம் நீட்டாதிருந்தால் ‘சுவடு” வெளிவந்தே இருக்காது.
大
எனவே இம்முயற்சிபற்றி வாசகர் கருத்துக்களை நாம் மிக மிக ஆவலோடு எதிர்பார்க்கின்றோம். புதிய முயற்சிகள் எந்தளவுக்கு அர்த்தமுள்ளவை, காத்திரமிக்கவை என்பதை வாசகர்களும், விமர்சகர்களுமே தீர்மானிக்க வேண்டும்.
★
இந்த அடிப்படையில் வெளிவரும் சுவட்டில் விழா ஏற்பாடு, நிகழ்ச்சி பற்றிய ஒரு சுருக்கமான விளக்கத்தையும் தரவேண்டியது எனது கடமை. 11 - 11 - 2000 அன்று நடைபெற்ற இலக்கிய விழா மூன்று பிரதான அங்கங்களைக் கொண்டிருந்தது.
1, நூால்சிவளியீடு.
2.தமிழ்வளர்க்கும் காவலர்கள் கெளரவிப்பு. 3, தடாகம் சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு.
தங்கத்தமிழின்
இலக்கிய சுகந்தத்தை நுகர
மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர்
திருவாளர் இரா. அ. இராமனும்,
சிந்தனைவட்டப் பணிப்பாளர்
திருவாளர் பீ. எம். புன்னியாமீனும் இணைந்து கல்விமான்களையும், புத்திஜீவிகளையும், அறிஞர்களையும் இலக்கியவாதிகளையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் அழைத்திருந்த இவ்விழாவிற்கு
அரசியல்வாதிகள் அழைக்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் மண்டபம் நிறைந்த சனக்கூட்டத்துடன் (போடப்பட்ட நாட்காலிகள் போதாமல் பலர் பல மணிநேரம் நின்று கொண்டே இருந்தனர்)
மங்களகரமாக விழா ஆரம்பமாகியது.
大
விழாவிற்குத் தலைமை தாங்கியவர் சட்டத்தரணி ஏ. எம். ஜிப்ரி அவர்களாவார். இவர் ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி. அத்துடன் சிந்தனை வட்டத்தின் வளர்ச்சிக்கு மறைகரமாகத் திகழ்ந்து, சிந்தனை வட்டப் பணிப்பாளரின் உயர்ச்சிக்கு என்றும் உந்துசக்தியாக இருந்து வருபவர்.
பிரதம அதிதிகளாக - பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்களும். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் க. அருணாசலம் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். (தவிர்க்கமுடியாத காரணங்களினால் பேராசிரியர் க. அருணாசலம் அவர்கள் சமுகமளிக்காவிட்டாலும் கூட வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்கியிருந்தார்).
O6

விசேட அதிதிகளாக
கண்டி அசோகா வித்தியாலய முதல்வர் திருவாளர் செ. நடராஜா அவர்களும், அகில இலங்கை சமாதான நீதவானும், சத்தியப்பிரமான ஆணையாளருமான சட்டத்தரணி ஏ. எம். வைஸ் அவர்களும், பிரபல எழுத்தாளரும். கவிஞருமான
டாக்டர் ஜின்னா சரிப்டீன் அவர்களும்
EPI கல்வி நிலையப் பணிப்பாளர் திருவாளர் டப்ளியூ. எல். ராஜரட்ணம் அவர்களும்
அழைக்கப்பட்டிருந்தனர்.
இலக்கியம் இன, மத, மொழி, பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. எனவே இவ்விழாவில் கெளரவ அதிதிகளாக பின்வரும் பிறமொழிக் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
மலையக, கலை, இலக்கிய பேரவைத்தலைவர். திருவாளர் எச். ஆர், ஏ. ரணசிங்க, திருமதி ரணசிங்க, *ரத்னதீப பதனம ஸ்தாபகர்
திருவாளர் ராஜா ஜென்கின்ஸ், பிரபல புகைப்படப்பிடிப்பாளரும், கலைஞருமான திருவாளர் காமினி விஜேரத்ன.
பிரபல தொலைக்காட்சி, திரைப்படநடிகர்
திருவாளர் ரோகித்தமானகே (சுகயினம் காரணமாக மலையக, கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் திருவாளர் ஒஸ்டின். எஸ். ரீவர்தன அவர்கள் சமுகமளிக்கவில்லை)
இவர்களுடன்,
கவிவாழ்த்துப்பாட
கவிஞர் மேமன்கவி,
கவிஞர் பதியதளாவை பாரூக்,
கவிஞர் எஸ். எம். எம். ராபிக்,
கவிஞர் சிபார்தீன் மரிக்கார் போன்ற கவிஞர்கள் அழைக்கப்பட்ட போதிலும் கூட கவிஞர் எஸ். எம். எம். ராபீக் தவிர ஏனைய கவிஞர்கள் கலந்துகொண்டனர்.
大
விழாவின் முதலாவது நிகழ்வு
இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை
கவி - நுால் வெளியீடு.
செந்தமிழில் செவிக்கு விருந்தளித்து
இலக்கிய நெஞ்சங்களுக்கு
மலர்துாவும் இலக்கியத் தாரகைகளான பேராதனைப் பல்கலைக்கழக, தமிழ்த்துறை, முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி துரை மனோகரன், வத்தேகம கல்விவலய ஆசிரிய ஆலோசகரும், பிரபல பேச்சாளருமான சகோதரர் யூ. எல். எம். பஸிர்,
O7

Page 10
பாரதி தமிழ் மகா வித்தியாலய அதிபரும், விமர்சகருமான சகோதரி எம். கோகிலேஷ்வரி ஆகியோர் விமர்சனம் வழங்கவென அழைக்கப்பட்டிருந்தனர். ' (முக்கிய கல்விக்கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டமையால் சகோதரி கோகிலேஷ்வரி இவ்விழாவிற்குச் சமுகம் தரவில்லை) 大
விழாவின் இரண்டாவது நிகழ்வு - செந்தமிழ் வளர்ச்சிக்குத் தம்மை அர்ப்பணித்த பெருந்தகைகளுக்கு சிந்தனை வட்டத்தால் வழங்கப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு.
இந்த கெளரவிப்புக்காக வேண்டி பின்வரும் ஐந்து பெருந்தகைகளை சிந்தனை வட்டம் தேர்ந்தெடுத்திருந்தது. பிரபல எழுத்தாளரும், மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான திருவாளர் டொமினிக் ஜீவா, பிரபல மூத்த பெண் வானொலி அறிவிப்பாளரான திருமதி ராஜேஸ்வரி சண்முகம்,
தமிழ்இலக்கியக் காவலரும், சுயாதீன தொலைக்காட்சிப் பணிப்பாளர் சபை உறுப்பினருமான புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் தமிழ் இலக்கியக் காவலரும், பிரபல வெளியீட்டாளருமான திருவாளர் பூ. ரீதரசிங் ப்ன்னுாலாசிரியரும், கலாசார அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல். இவர்களுள், கெளரவிப்பில் ஆர்வமில்லை என்ற காரணத்தினால் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்கள் மாத்திரம் சமுகமளிக்கவில்லை. விழாவில் ‘-
சமுகந்தந்த மேற்படி நான்கு பெருந்தகைகளுக்கும் மகத்தான கெளரவம் வழங்கப்பட்டது. நால்வரையும் மலர்மாலை ஆடி மேடைக்கு வரவேற்றவர் சிறுமி பாத்திமா சம்ஹா புன்னியாமீன் அவர்கள். நால்வரையும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தவர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்கள். சிந்தனை வட்டத்தின் ஞாபகார்த்த விருது வழங்கி நால்வரையும் கெளரவித்தவர் சட்டத்தரணி ஏ. எம். ஜிப்ரி அவர்கள். அத்துடன் -
ஞாபகார்த்தப் பதக்கமும் அணிவிக்கப்பட்டது. டொமினிக்ஜீவா அவர்களுக்கு பிரபல புகைப்படக்கலைஞர் திரு காமினிவிஜேரத்ன அவர்களும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களுக்கு
பிரபல நாடக நடிகை
திருமதி ஏ. ரணசிங்க அவர்களும்,
பூ பறிதரசிங் அவர்களுக்கு
பிரபல தொலைக்காட்சி நடிகர் திரு ரோகித்த மானகே அவர்களும், அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களுக்கு
O8

ரத்னதீப பதனம ஸ்தாபகரும், நடிகருமான திரு ராஜா ஜென்கின்ஸ் அவர்களும் சிந்தனை வட்டத்தின் சார்பில் ரத்னதீப பதக்கம் அணிவித்து கெளரவித்தனர். பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரபல கலைஞர்களால் எமது தமிழ் வளர்க்கும் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டமை அனைவரின் பாராட்டுக்கும் பாத்திரமானது.
大
விழாவின் மூன்றாவது நிகழ்வு * தடாகம் கலை இலக்கியச் சஞ்சிகையினால் 1999 டிசம்பர் மாத இதழில் அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பரிசளிப்பு
இப்பரிசளிப்புக்காக கெளரவ அதிதிகளுள் ஒருவராக பிரபல பொறியியலாளர் அல்ஹாஜ் எம். ஆர். எம். லுத்பி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் செல்வி நாகபூசணி கருப்பையா அவர்களும், வத்தேகெதர முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் ஏ. ஆர். எம். உவைஸ் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் இடைக்கிடையே இனிய கானம் தர மாத்தளைக் கமாலும் சமுகந்தந்திருந்தார்.
இவர்கள் அனைவரினதும் இணைவுடன் பி. ப. 240 மணிக்கு ஆரம்பமாகிய மேற்படி விழாவில் மறைந்த முற்போக்குப் பத்திகையாளர் அமரர் நிமலராஜன் அவர்களுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
இவ்விழாபற்றிய நிகழ்வுகள் தொடர்ந்து உங்களுக்குத் தொகுத்துத்தரப்படுகின்றன. இலங்கை இலக்கிய வரலாற்றில் முதற்தடவையாக ஓர் இலக்கிய விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வெளியிடப்படும் இச் சுவடு பற்றிய உங்கள் கருத்துக்களை
ஆவலுடன் எதிர்பார்த்து
விடைபெறுகின்றேன்.
நன்றி
6. . . ઉ.િ Rல்வி
அல்ஹாஜ் எம். ஆர் எம். ரிஸ்வி. (தொகுப்பாசிரியர்)
O9

Page 11
σ5ουιτώ υ Φδ
ჭ
விகாஸ்ல்
(Dig. 656 is
ჭჭჭჭ: ჭჭ:
ჭჭჭწ.
ପୂର୍ଣ୍ଣ
ֆֆ :
.gան: Հ
aos s
క్తి 'ನ್ತಿ।
· 792 : ფ. ჭჯ-ჯჩtგ ჯ
མན་ཊིར་ཆུ་མཚོ་
}ళ్కీ
§နှီ န္တိမ္ပိန္တိ။
ჭჭჭ:
விழா நிகழ்வுகள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SäÄ
స్త్ర ܬ ܠ ܐ
S.
ANAS
ଝୁ
藏
sa T\Qfઉં, \িn\ন্তেই ৯dgন্ত উৎoেd্যUষে তেওঁ৯ৈ t thశ్రాసి -ல்ாலிகுேU மூடு
స్ట్
స్టో SNÄS 毅 羲

Page 12
அறிமுக உரையிலிருந்து.
மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர். இரா - அ - இராமன.
'....... உங்கள் அனைவருக்கும் மக்கள் கலை, இலக்கிய ஒன்றியத்தின் சார்பிலும், சிந்தனை வட்டத்தின் சார்பிலும் வாழ்த்துக்களும், வந்தனங்களும்.
''.......... மக்கள் கலை, இலக்கிய ஒன்றியம் கண்டி மாநகரிலேயே தொடர்ந்து பல எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட நூல்களை வெளியிட்டு அறிமுகப்படுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். அத்தோடு நல்ல நூல்களைப் பதிப்பித்தும், வெளியிட்டும் வருகின்றது. இந்த சிட்டிமிஷன் மண்டபம் அறுபதுக்கு மேற்பட்ட நூல் வெளியிட்டு விழாக்களைக் கண்டிருக்கின்றது. இந்த சிட்டிமிஷன் மண்டபத்தில் அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் பலர் கெளரவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கலை, இலக்கிய ஒன்றியத்தின் மூலம் நிறைய இலக்கியப்பணிகளை நாங்கள் ஆற்றிவருகின்றோம்.
'............ அந்தவகையிலே பிரபல எழுத்தாளர் புன்னியாமீனுடைய சிந்தனைவட்டத்தின் நுாறாவது நூலின் வெளியீட்டுவிழா நடைபெறுகின்றது. 100 நுால்களை வெளியிடுவது மிகவும் சிரமமான காரியம் தான். இருந்தும் அவர் தொடர்ந்து பல நுால்களை வெளியிட்டு சாதனை படைத்திருக்கின்றார்.சிறுவயதிலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டுவரும் புன்னியாமீன் தனது 19 வது வயதிலே தேவைகள் எனும் சிறுகதைத்தொகுதியை வெளியிட்டார். இப்புத்தகத்தை கட்டுகளிஸ்தோட்டை இஸ்லாமிய சேமநலச்சங்கம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து 1986-ம் ஆண்டில் தமிழ்மன்றம் வெளியிட்ட நிழலின் அருமை எனும் இவரின் சிறுகதைத்
12
resului
 
 
 
 

தொகுதிக்கு 1982 - 1986ம் ஆண்டுகளுக்கிடையில் முஸ்லிம் எழுத்தாளர்களினால் வெளியிடப்பட்ட சிறந்த சிறுகதைத்தொகுதிகளுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணப்பரிசு வழங்கப்பட்டது. இதேகாலகட்டத்தில் இந்தியாவில் அல் பாஸி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘அடிவானத்து ஒளிர்வுகள்’ எனும் இவரின் நாவல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தேவைகளை முன்வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலாகத் திழ்கின்றது. இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு அரசியல்கட்சி ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தத்தக்க வகையிலே இந்த நாவல் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
'....... இவ்வாறாக சிறுகதைகள், நாவல், இலக்கியஆய்வுகள், வரலாறு, அரசியல் ஆய்வுகள், விளையாட்டுத்திறனாய்வு, கல்வித்துறை. என்றாவாறு இதுவரை 60 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளார்.
'...... இன்று வெளியிடப்படுகின்ற இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை எனும் கவி - நுால் இரண்டு பெண்கவிஞர்களால் எழுதப்பட்டதாகும். ஒருவர் கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள். ஈழத்து இலக்கியவானில் சிறுகதை, கவிதை, கட்டுரைகள், விமர்சனங்கள் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டவர். தடாகம் சஞ்சிகையின் ஆசிரியர். அண்மையில் ‘தேன்மலர்கள்’ எனும் பெயரில் மரபுக்கவிதைத்தொகுதியொன்றினை எழுதிவெளியிட்டார். இலங்கை இலக்கியவரலாற்றிலே ஒரு முஸ்லிம் பெண் கவிஞரால் எழுதிவெளியிடப்பட்ட முதல் மரபுக்கவிதைத் தொகுதியாகவும் இது அமைகின்றது. அடுத்தவர் தென்னிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட மஸிதா புன்னியாமீன் அவர்கள். இவரும் கற்கும் காலம் முதலே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என இலக்கியத்தின் பல படிகளிலும் பாதம் பதித்துள்ளவர். கற்கும் காலத்திலே தேசியரீதியில் பல பரிசில்கள் வென்றவர். இவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வேண்டி புத்தகங்கள் பலதை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பெண்கவிஞர்களும் இணைந்து எழுதியுள்ள சிந்தனை வட்டத்தின் நுாறாவது வெளியீடாக வெளிவரும் இந்நூலை வெளியிட்டுவைப்பதில் மக்கள் கலை, இலக்கிய ஒன்றியம் மகிழ்ச்சியடைகின்றது.”
திருவாளர் இரா - அ - இராமன் (சில குறிப்புக்கள்.)
- டாக்டர் தி. ஞானசேகரன் -
ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு மேலாகச் சமூகப் பணிகளிலும் கலை, இலக்கியப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்து வருகின்ற திரு. இரா - அ - இராமன் அவர்கள் கண்டி மாநகரில் இலக்கிய விழாக்கள், நுால் வெளியீட்டு விழாக்கள் போன்ற பணிகளை, தான் தலைவராக இருக்கின்ற மக்கள் கலை, இலக்கிய ஒன்றியத்தின் மூலம் ஆற்றி வருகிறார். அத்தோடு தரமான நுால்களையும் இந்த இலக்கிய ஒன்றியத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார். 1966ஆம் ஆண்டு மறுமலர்ச்சி மன்றம் என்ற சமூக அமைப்பொன்றை ஆரம்பித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று, தான் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்கும் உழைத்ததோடு ‘அம்மா’ என்ற பத்திரிகையையும் வெளியிட்டார்.
1980ஆம் ஆண்டு பூரணவத்தை மக்கள் சேவை மன்றம் என்ற சமூக அமைப்பொன்றை ஆரம்பித்து அதன் தலைமைப்பொறுப்பை ஏற்று, அப்பகுதி மக்களுக்காக பலவிதமான பணிகளை ஆற்றியதோடு ‘பூரணம்’ என்ற பத்திரிகையையும் வெளியிட்டார்.
1986ஆம் ஆண்டு மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் என்ற இலக்கிய அமைப்பை ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை கண்டியில் பலவிதமான இலக்கியப்பணிகளை ஆற்றி வருகின்றார். அத்தோடு ஒன்றியத்தின் வெளியீடான “கண்டி இலக்கியச் செய்தி மடல் பத்திரிகையைத் தொடந்து வெளியிட்டார்.

Page 13
1993 ஆம் ஆண்டு கைலாசபதி ஆய்வு மையம் என்ற இலக்கிய அமைப்பை ஆரம்பித்து அதன் இணைச்செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
1999ஆம் ஆண்டு ‘துரைவி இலக்கியச் சிந்தனை வட்டம்' என்ற அமைப்பை ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை எழுத்தாளர் ஒன்றுகூடல் நிகழ்வை நடத்தி வருகின்றார். லேக்ஹவுஸ் வெளியீடான 'அமுது சஞ்சிகை ஆகஸ்ட் 99 இதழில் இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘குறிஞ்சித் தேனி என்ற தலைப்பில் படங்களோடு இவரைப் பற்றிய கட்டுரையொன்றை வெளியிட்டது.
1996ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இலக்கிய நண்பர்கள் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி, பொற்கிழி வழங்கி, மக்கள் கலைமணி என்ற பட்டம் வழங்கி கெளரவித்தனர்.
1997 ஆம் ஆண்டு மலையக கலை, கலாசார சங்கத்தால் 'இரத்தினதிப' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
1999ஆம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் முன்னாள் மேயர் செழியன் பேரின்பநாயகம் அவர்களால் கெளரவிக்கப்பட்டார்.
1999ஆம் ஆண்டு கல்முனையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கெளரவிக்கப்பட்ட ஐந்து எழுத்தாளர்களில் இராமனும் ஒருவர்.
1999 ஆம் ஆண்டு மத்திய மாகாண முஸ்லிம் சாகித்திய விழாவில் விருதும், கலைச்சுடர் பட்டமும் வழங்கப்பட்டது.
தாய் மண்ணின் மீதும் மக்களின் மேம்பாட்டிலும் அதீத அக்கறை கொண்டவராகவும், ஒர் உண்மையான சமூகத்தொண்டராகவும், இலக்கியத்தின் மூலம் சமூக நலன் காணலாம் என்ற நம்பிக்கை கொண்டவராகவும் திகழும் திரு. இராமனுக்கு அண்மையில் சமாதான நீதவான் நியமனம் வழங்கப்பட்டமை மிகப் பொருத்தமானதாகும்.
நன்றி : நவமணி.
「-ーーーーーーー 一
மெனண அஞ்சலி ل
எம்மை விட்டு மறைந்த முற்போக்கு சிந்தனையாளரும், பிரபல பத்திரிகையாளருமான மயில்வாகனம் நிமலராஜன் அவருக்காக வேண்டி 2 நிமிட மெளன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. அமரர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள் தமிழ்மொழியில் மாத்திரமல்லாமல் பிறமொழிகளிலும் எழுதி வந்தவர். தற்போதைய ஆழ்நிலையில் மக்கள் வாழக்கூடிய “யாழ்ப்பாணம்' என்று ஒரு பிரதேசம் எமது நாட்டில் உண்டு என்பதை சிங்கள மக்கள் மத்தியில் இனங்காட்டியவர். லண்டன் B.B.C.யின் செய்தியாளராகவும் கடமையாற்றியவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
- தொகுப்பாசிரியர் .

6 G
- - - - - - மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற சிந்தனை வட்டத்தின் நுாறாவது வெளியீடாக வெளியிடப்படுகின்ற "இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை” என்ற இந்த கவி நுால் வெளியீட்டு விழாவிலே; கலைத்துறைக்கு அளப்பரிய பணியாற்றிய - ஆற்றிக் கொண்டிருக்கின்ற இலக்கியக் கர்த்தாக்கள், முத்தமிழ் வித்தகர்கள் மத்தியில் இந்தவிழாவிற்குத் தலைமை வகிப்பது எனக்கு சங்கோஜமாகவும், சங்கடமாகவும் இருந்தாலும் கூட இத்தகைய இலக்கிய சூழலிலே, தமிழ் மணம் கமழ்கின்ற (குறிப்பாக மல்லிகையுடன் சேர்ந்து தமிழ் மணம் கமழ்கின்ற) இந்த மேடையிலே ஒரு சில மணி நேரத்தைச் செலவளிக்க சந்தர்ப்பத்தைத் தந்த அல்லாஹற்வுக்கே நன்றி கூறுவதோடு, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்த மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்துக்கும், சிந்தனை வட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று இங்கு நடைபெறுகின்ற விழாவில் முக்கியமான நிகழ்வுகள் என் விழிகள் முன் தெரிகின்றன. ஒன்று கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சோதரி கலைமகள் ஹிதாயாவும், தென்னிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சோதரி மஸ்தா புன்னியாமீனும் இணைந்து மத்திய இலங்கையின் சிந்தனை வட்டத்தின் வெளியீடாக வெளியிடப்படவுள்ள இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை கவி - நுால் வெளியீடு. இரண்டாவது; தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அரும்பணி புரிந்து கொண்டிருக்கும் இலக்கிய கர்த்தாக்களுக்கும், மொழிவளக் குயில்களுக்கும் கெளரவம் அளிக்கின்ற விழா. மூன்றாவது; தடாகம் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா. இவ்வாறாக பல அம்சங்களைக் கொண்ட இவ்விழாவிலே நுாலை அறிமுகம் செய்வதோ, கெளரவத்துக்குரியவர்களை அறிமுகம் செய்வதோ, இலக்கியத்தைப்பற்றிப்
]会

Page 14
பேசுவதோ எனது பொறுப்பு அல்ல. ஏனென்றால் இங்கு சமுகந்தந்துள்ள அறிஞர்கள், விமர்சகர்கள், கவிஞர்கள் அவற்றைப் பற்றி பேசுவார்கள். இருப்பினும் தலைமையுரை என்ற அடிப்படையில் இன்றைய விழாவின் அடிப்படையாகத்திகழும் ஒன்றைப்பற்றி கதைக்கவிரும்புகின்றேன். ஆம்! தமிழ் இலக்கியத்துக்குச் சேவையாற்றிக்கொண்டிருக்கும்; மல்லிகை மணந்து கொண்டிருக்கும் இந்தமேடையிலே, இலக்கியத்திற்கும், முத்தமிழ் வளர்ச்சிக்கும் பணியாற்றிய மேதைகள் வீற்றிருக்கும் இந்த மேடையிலே சிந்தனைவட்டத்தைப் பற்றி ஒரிரு வார்த்தைகள் கூறி என் தலைமையுரையை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கின்றேன். சிந்தனைவட்டம் இன்று தனது நுாறாவது நுாலை வெளியிடுகின்றது. வெளியிடுகின்ற கவி - நுால் இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை. இந்த சிந்தனை வட்டத்தின் பின்னணியை நாம் பார்க்கும் போது சோதரன் புன்னியாமீனினதும், அவரது வாழ்க்கையில் சமபங்கேற்று, இலக்கியத்துறையிலும் இணைந்து கருமமாற்றிகொண்டிருக்கும் அவரது துணைவியார் மஸிதா புன்னியாமீனினதும் கூட்டுமுயற்றியின் வெளிப்பாடென்றே சிந்தனை வட்டத்தினை எளிதாக இனங்காட்டிவிடலாம், இலக்கியத்துக்கும், வெளியீட்டுக்கும் பல முட்டுக்கட்டைகள் மிகுந்த இந்தக்காலகட்டத்திலே அவற்றை எதிர்கொண்டு, வெற்றியுடன் தாண்டி நுாறாவது நுாலை வெளியிட்டு வைப்பதை ஒரு சாதனையென்றே கருதுகின்றேன். '....... ஆரம்பகால கட்டங்களில்; புன்னியாமீன் கற்கும் பராயத்திலிருந்தே இலக்கியத்தின் பால் ஈடுபாடுகொண்டவராகவே காணப்பட்டார். எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது அவர் பாடசாலையில் கற்கும் காலங்களில் பல கையெழுத்துச் சஞ்சிகைகளை வெளியிட்டிருக்கின்றார். ஒரு மனிதனை முழுமையடையச்செய்வதில் வாசிப்புப்பழக்கம் மிகவும் இன்றியமையாதது. அந்தப்பழக்கம் இவரிடன் நிறையவே காணப்பட்டது. அதேபோல தான் கற்றவற்றை பிறரிடம் பரிமாறிக்கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டிவந்தார். இவ்வாறாக தன்னைத் தானே செப்பனிட்டுக்கொண்டு சிறுகதை இலக்கியத்தினுாடாக ஈழத்து இலக்கிய வானில் புகழ்சேர்க்க ஆரம்பித்தார். இதுமட்டுமல்லாமல் நாடகத்துறையிலும் இவர் தனது திறமையைக் காட்டத் தவறவில்லை. கற்கும் காலங்களிலே பாடசாலை மட்டத்திலும், பின்பு வெளியாகவும் பல நாடகங்களில் இவர் நடித்துள்ளார். நாடகத்தினுாடாக போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களும் பெற்றுள்ளார். .
'......... இலக்கியம் சோறு போடாது என்ற காரணமோ, என்னவோ இவர் தனது பணியை கல்வித்துறையின் பால் திருப்பிக்கொண்டாலும் கூட தான் கடந்து வந்த இலக்கியப்பாதையை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது இலக்கியத்தின் பால் தன் கவனத்தைச் செலுத்தி வருவதற்குத் தவறுவதில்லை. இதை மேலும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். எனவே இவற்றுக்கெல்லாம் ஒரு களமாக, இதனை வேறுவார்த்தையில் கூறுவதானால், தனிநபர் அமைப்பாக சிந்தனைவட்டத்தினையும் புன்னியாமீனையும் நான் காண்கின்றேன். இந்த அமைப்பிலேயே தான் சிந்தனை வட்டத்தின் இந்த வெளியீடு ந்டைபெறுகின்றது. . எண்சாஸ்திரத்திலே எனக்கு நம்பிக்கையில்லாவிடினும் கூட நான் ஒரு கனம் சிந்தித்துப்பார்க்கின்றேன். இன்று 11-ம் திகதி. சகோதரன் புன்னியாமீனுடைய பிறந்தநாள் இன்று. இந்த 11-ம் திகதியின் கூட்டுத்தொகை 2. இன்று நவம்பர் மாதம். 11வது மாதம். இந்த மாதத்தின் கூட்டுத்தொகையும் 2, இந்த விழாவினை நடத்துகின்ற மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும், சிந்தனை வட்டமும் அவை இரண்டு இயக்கங்கள். (இங்கும் 2 இயக்கங்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன.) இங்கு அரங்கேறுகின்ற இரட்டைத்தாய்வின் ஒற்றைக்குழந்தை எனும் நூல் இருவரால் எழுதப்பட்டிருக்கின்றது. (இதிலும் 2 பேர் சம்மந்தப்பட்டுள்ளனர்.) இரண்டு என்ற எண்ணுடன் கூடிய அளவுக்கு சம்மந்தப்பட்டு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற வகையிலேயே இங்கு தமிழ் வளர்க்கும் இரண்டு இனங்களாக தமிழர்கள், முஸ்லிம்கள் இருவரையும் கைகோர்த்துக் கொண்டு (திரு இரா. அ. இராமனைத் தலைவராகக் கொண்ட)மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும், (ஜனாப் புன்னியாமீனைப் பணிப்பாளராகக்கொண்ட) சிந்தனை வட்டமும் தமிழ், முஸ்லிம் பேரறிஞர்களை இங்கு கெளரவிக்கின்றது. இலக்கியத்தில் இன, மத, பால், வேறுபாடுகள் இல்லை என்பதனை எடுத்துக்காட்டத்தக்க ஒரு முக்கிய நிகழ்வாக இதனை நான் காண்கின்றேன்.
6

பிரதம அதிதியின் உரையிலிருந்து.
దొ60/rరోగ్య பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
தமிழ்த்துறைத் தலைவர், பேராதனைப் பல்கலைக்கழகம்.
'....... முதலில் நான் கூறவிரும்புவது என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு நுாறாவது புத்தக வெளியீடு நடப்பதும், கெளரவிக்கப்பட வேண்டியவர்கள் இனங் காணப்பட்டு கெளரவிக்கப்படுவதும் ஒரு சந்தோசமான விடயம்.
'....... மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர் இரா. அ. இராமன் அவர்கள் என்னிடம் விழாவில் கெளரவிக்கப்படவுள்ளவர்கள் பற்றி கூறியபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். காரணம் இங்கு கெளரவிக்கப்படுகின்றவர்கள் எனக்கு நல்ல விருப்பமானவர்கள்.நீண்ட காலமாகவே நன்கு தெரிந்தவர்கள் பொருத்தமானவர்கள், தகுதியானவர்கள்.
'' ....... திரு டொமினிக் ஜீவா அவர்கள் பற்றி இங்கே பலகருத்துக்க்ள் முன்வைக்கப்பட்டன. அதைவிடக்கூடுதலாக உங்களுள் பலருக்கு அவரைப்பற்றி நன்கு தெரியும் என நினைக்கின்றேன். நான் கல்லுாரியில் படிக்கும் காலத்திலே ஒரு சிறந்த எழுத்தாளராகவும, கட்சிப் பணியாளராகவும் அறியப்பட்டவா. எங்கள் ஊரிலே வந்து அவர் கட்சி விளக்கங்கள், உரைகள் ஆற்றுவதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். அந்த வகையில் எனக்கு நீண்ட காலம் நன்கு தெரிந்த ஒரு நல்ல எழுத்தாளர், தரமான மல்லிகை சஞ்சிகையின் ஸ்தாபகரும் ஆசிரியரும் அவர்.
'....... இரண்டாவதாக கெளரவிக்கப்படுபவர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள். இங்கு கூறப்பட்டவாறு மிகவும் நாகரிகமான முறையில் தமிழின், தமிழ்மொழியின் பால் மற்றவர்களை ஈர்க்கக்கூடியவகையில் தன்னுடைய பணியை வானொலியில் ஆற்றுகின்றவர்.
"....... ஜெமீலைப் பொருத்தவரையில் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் நாங்கள் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். அன்று தொடக்கமே அவரது தமிழ் ஆர்வத்தைப் u nj pj எனக் குதி தெரியும். அவர் என்னுடைய சிறந்த ஒரு நண்பர்.
“.ழரீதரசிங் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். அவரின் தகப்பனார் பூபாலசிங்கம் அவர்கள் எங்களுடைய நெருங்கிய நண்பர். மிகுந்த முற்போக்கான கருத்தும், இலக்கிய ஆர்வமும்
17

Page 15
உடையவரான அவர் பூபாலசிங்கம் புத்தகசாலையைத் திறந்தார். அதற்குப்பிறகு அவர் மகனான ரீதரசிங் தமிழ் இலக்கியத்தை வளர்க்கத்தக்க வகையில் அக்கருமத்தை முன்னெடுத்துச் செல்வது வரவேற்கத்தக்கது.
'....... பொதுவாகப் பார்க்கும் போது தமிழ் இலக்கியத்தைப் படைக்கிறவர்கள், அவற்றை ஒழுங்குபடுத்தி வரலாற்றைத் தொகுக்கிறவர்கள், அதன்பால் மக்களுடைய கவனத்தை ஈர்க்கிறவர்கள், அந்த இலக்கியத்தை வளர்ப்பதில் ஆதரவு அளிக்கின்ற புரவலர்கள் இப்படி பலதரப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து கெளரவிப்பது ஒரு மகிழ்ச்சியான காரியமே.
'...... இந்த நிகழ்வுகளையும், இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை கவிதை நுாலையும் பார்க்கும் போது எனக்கு சங்ககாலத்துக் கவிதையொன்று ஞாபகத்துக்கு வந்தது.
யாயும், ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புலப் பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
....... இங்கு பலபேர் பேசியது அதைப்பற்றித்தான் என நினைக்கின்றேன். திருவள்ளுவர் கூறியுள்ளார் ‘அன்பேனும் ஆர்வமுடைமை" என்று இந்த அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்று சொன்னால் ஒரு இளைஞனும், ஒரு கன்னிப்பெண்ணும் தான் கண்டு, மனம் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை, இரண்டு நண்பர்களுடைய அன்பு நெஞ்சங்கள் கலக்கலாம், இரண்டு இனங்களுடைய அன்பு நெஞ்சங்கள் கலக்கலாம், இருவேறு தேசத்தவருடைய அன்பு நெஞ்சங்கள் கலக்கலாம். இருவேறு மொழிகளைப் பேசக்கூடிய இருவருடைய அன்பு நெஞ்சங்கள் கலக்கலாம். இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்களுடைய அன்பு நெஞ்சங்கள் கலக்கலாம். ஆனால் இங்கு உண்மையாக வேண்டப்படுவது ஆர்வமுடைமை. ஒருவர் மீது எங்களுக்கு அன்பு பிறக்குமாயின் அதற்கு எந்த விதமான எல்லையும் கிடையாது. எந்த எல்லைக்கோட்டையும் கடந்து நாங்கள் மற்ற மனிதர்களை அவர்கள் எந்த இனங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும்சர் எந்த மொழிகளைப் பேசுகின்றவர்கள் என்றாலும் சரி நேசிக்க முடியும். இப்படி விரும்புகின்ற ஒரு நிலை, அதாவது நாங்கள் ஆனந்தமாக, ஒற்றுமையாக, அமைதியாக வாழ்கின்ற ஒருநிலையை விரும்பி எங்களுடைய இலக்கியக்கர்த்தாக்கள், கவிஞர்கள், இலக்கியங்களையும். கவிதைகளையும், சாதனைகளையும் படைத்துக்கொண்டே இருக்கின்றார்கள், கெளரவிக்கப்படக்கூடியவர்கள் கெளரவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இன,மத,மொழி, பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு புன்னியாமீனும் தமிழ்மொழிமீது கொண்ட காதலினால் இந்த நிகழ்வை நிகழ்த்தியிருப்பது பாராட்டத்தக்கதொன்றே. ஜெயகிருஷ்ண மூர்த்தி கூறினார்
அகிம்சை என்று சொல்லுவது ஒரு எண்ணக்கருத்து, ஓர் இலட்சியம், நாங்கள் அடைய விரும்புகின்ற ஓர் இலக்கு. ஆனால் எங்களைச் சூழ்ந்திருப்பது ஒரு வன்முறை. நாங்கள் செயல்களில் மட்டுமல்ல, எங்கள் மனங்களிலே வன்முறை மிகுந்தவர்களாக இருக்கின்றோம். மற்றவர்கள் சிறப்பாகச் செய்கின்றபோது, பல இலக்கியங்களைப் படைக்கின்ற பொழுது, நுால்களை வெளியிடுகிற பொழுது, மற்றவர்கள் பாராட்டப்படுகின்ற பொழுது, என்னிலும் பார்க்க இன்னொருவன் சிறப்பாக வாழ்கின்ற பொழுது எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது. இது சமுதாய நிலை.
- இங்கே புன்னியாமீனுடைய நுாலின் முற்பகுதியைப் படிக்கின்ற பொழுது பலவிதமான எண்ணங்கள் என் மனதிலே தோன்றுகின்றன. இப்படியான ஒரு மனிதகுலத்தில் நாங்கள் வாழ்கின்றோம். ஒருவர் மிகவும் துடிப்போடு, ஆர்வத்தோடு, செயல்வேகத்தோடு காரியங்களை ஆற்றுகின்ற பொழுது அதை உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு ஆழ்நிலை எங்கள் சமுதாயத்திலே இல்லை. ஒரு சங்ககாலப் புலவன் சொல்லுவான். “நல்லது செய்தல் ஆற்றியதாயினும்,
18

அல்லது செய்தல் ஒம்புமென்"என்று. உங்களுக்கு நல்ல காரியங்களை செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் தீயகாரியங்கள் செய்வதையாவது நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாவிட்டால் இடையூறு செய்யாமலாவது இருந்துகொள்ளுங்கள்.
“.புன்னியாமீனைப் பொருத்தவரையில் எவ்வளவோ எதிர்ப்புக்கள், இன்னல்கள், இடையூறுகளுக்கு மத்தியில் இந்தக்காரியங்களைச் செய்கின்ற பொழுது உண்மையில் நான் நினைத்துப்பார்க்கின்றேன் அதிலும் ஒரு பெருமை இருக்கிறது. ஏனென்றால் எங்களுக்கு எதிர்ப்புகள் வரவேண்டும். அவற்றை நாங்கள் எதிர்நின்று போராடவேண்டும். அவற்றிலே வெல்லுகின்ற போது இருக்கின்ற இன்பம் அது ஒரு தனியானது. இராமாயணத்திலே இராவணன் சொலலுவான.
என்னையே நம்பியன்றோ
இந்த நெடும்பகை தேடிக்கொண்டேன் என்று இந்த மாதிரி அடிக்கடி சொல்ல எனக்கு விருப்பம்.
'...... புன்னியாமீன் அவர்கள் மிகவும் கெளரவிக்கப்பட வேண்டிய ஒருவுர். அவரது துடிப்பான முயற்சிகள், இலக்கியத்துறையிலே ஆற்றிய பணிகள் எங்களுடைய பத்திரிகைகளில் மாத்திரமல்ல தமிழ்நாட்டின் தரமான பத்திரிகைகளான தாமரை, கணையாழி, கலைமகள், தீபம் இவற்றிலெல்லாம் தன் கதைகளை வெளியிட்டிருக்கிறார். அந்தவகையிலே அவர் மனம் நோகுமென்றால். எங்களுடைய இலக்கியக்காரியங்கள் செவ்வையாக நடைபெறவில்லை. அது ஒழுங்கான முறையில் இல்லை என்றே அர்த்தம்.
'........ இந்தத் தொகுதியைப் பொருத்தவரையிலும் என்னுடைய அபிப்பிராயத்தை ஒரிருவார்த்தைகளில் கூறிவிடவேண்டும். இரண்டு பெண்கள் எழுதியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு விடயம். YA ·
“..ஏனென்றால் பெண்களுடைய பிரச்சினைகள் பற்றி எங்கள் இலக்கியங்களில் அனேகமாக ஆண்கள்தான் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். இக்கவிதைத்தொதியில் யார் யார் எழுதியகவிதைகள் என்று எமக்குத் தெரியவில்லை என்று கூறப்பட்டது. எனவே ஆசிரியர்களை விட்டுவிட்டு ஆக்கங்களைப் பார்க்கும் பொழுது பெண்களுடைய பிரச்சினைகள், மன அவசங்கள், மனத் துடிப்புக்கள், கிலேசங்கள், அச்சங்கள், அபிலாஷைகள் இவைகளையெல்லாம் இந்தக்கவிதைகளினுாடாக நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. எல்லாவற்றிலும் மேலாக அடி நாதமாக ஒலிக்கின்ற மனிதாபிமானமும் குறிப்பிடத்தக்கது. இந்த தேயிலைத்தோட்டங்களில் வேலைசெய்கின்றவர்களைப் பற்றி இந்த சரித்திரத்தைப்படைத்தவர்கள், தரித்திரநிலையில் இருப்பதை அவர்கள் பாடுகின்ற போது அங்கே மனிதாபிமானம் தெரிகின்றது. மற்றது அவர்கள் பொதுவாக காணவிளைகிறதை நான் ஓர் அடியில் கூறுவதென்றால்
நாங்கள் கேட்க நினைப்பது
நன்மையான வார்த்தைகள்.
நாங்கள் பார்க்க எண்ணுவது
நல்ல நலல செயல்கள்.
மானிடச் செழப்பு
உங்கள் குரலாகட்டும். என்று கூறுகின்ற பொழுது நாங்கள் எல்லா வித்தியாசங்களையும், பேதங்களையும் மறந்து ஒரே அன்புள்ளம் கொண்டவர்களாக இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தைகளாக, அல்லது அதிலும் பார்க்க பல தாய்மார்களின் ஒற்றைக் குழந்தைகளாக எங்களை நினைத்துக்கொண்டு, இந்த சமுதாய நன்மைக்காக மேலும் முயற்சிகளை மேலெடுத்துச் செல்ல வேண்டும. இந்த அடிப்படையில் இரட்டைத்தாய்மார்களான கலைமகள் ஹிதாயா ரிஸ்வியையும், மஸிதா
9

Page 16
புன்னியாமீனையும் நான் பாராட்டுகின்றேன். இறுதியாக அப்படிப்பட்ட பணிகளில் ஈடுபட்டிருப்பவர்ளை இங்கே பாராட்டுவதை வரவேற்று, இந்த நுாறாவது நுாலை வெளியிடுகின்ற புன்னியாமீனின் சாதனையைப்பாராட்டி, அதே நேரம் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் புன்னியாமீனுக்கும், இன்றைய அறிவிப்பாளர்களுள் ஒருவரான நாகபூசணி கருப்பையாவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி விடைபெறுகின்றேன்.
தொகுப்பு : பீ. சஜீர் அவுருமட்.
பத்திரிகை : நவமணி பிரசுரித்த திகதி : 26 - 11 - 2000 எழுதியவர்: கலைவாதி
5anske fŮe Baeafáis; 212 பேர் கலந்து கொண்ட ஒர் இலக்கிய விழா
*இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை” இந்த மகுடத்தில் அற்புதமான ஓர் இலக்கிய நிகழ்வு, கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் கடந்த 11ம் திகதி சனிக்கிழமை அந்தி சாயும் வேளையில் நடைபெற்றது. é. தலைநகருக்குப் (கொழும்பு) புறம்பாக நடைபெறும் இலக்கிய விழாக்களுக்கு தலைநகரை விட அதிகமதிகம் கூட்டம் சேருவது உண்மைதானெனினும் கண்டி சிட்டி மிஷன் மண்டபம் நிறைந்த சனத்திரள், இத்தகைய கூட்டமொன்றுக்கு இவ்வளவு தொகையினர் வந்திருந்து இதுதான் முதல் தடவை என்று பலரையும் கூற வைத்தது.
இரண்டு அங்கங்களாக ஆனால் ஒரே அரங்கில் விழா நடைபெற்றது. அங்கம் ! ஒன்று, நுால் வெளியீடு, அங்கம் இரண்டு; அறிஞர் கெளரவிப்பு.
அறிவியல் நுால்களை அதிகமாகவும், இலக்கிய நூல்களைச் சொற்பமாகவும் வெளியிட்டு வரும் உடத்தலவின்னை சிந்தனை வட்டமே இம் மனோரம்மியமான விழாவை ஏற்பாடு செய்திருந்தது. சிந்தனை வட்டத்தின் தலைவர் நாடறிந்த எழுத்தாளரும், கல்விக் கருத்தரங்குகளில் தனித்து மிளிர்பவருமாகிய புன்னியாமீன், உண்மையில் அமைதியாகவிருந்து இலக்கியப்பணி ஆற்றி வருபவர் தான்.
கிழக்கின் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியுடன் புன்னியாமீனின் துணைவியார் மஸிதாவும் இணைந்து இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தையை எழுதியிருக்கின்றார்கள். (பெற்றிருக்கின்றார்கள். என்று கூற முடியாதல்லவா) விழாக்களை நடத்துவதென்பது இரா.
s2O
 

அ. இராமனுக்குக் கரும்பு தின்பது போன்றது. அந்தக் கரும்பு தின்னலில் புன்னியா மீனோடு இணைந்து செயல்பட்ட இராமன் அங்குமிங்கும் ஆடி,ஒடி (ஆசனம் ஒன்றில் அமராமல்) அரங்கின் சிறப்பைப் பாதுகாத்தது அனைவரைம் கவர்ந்தது.
நுால் வெளியீட்டு விழாவின் போது அதிகம் அலட்டல் ஏதும் இல்லாமல் வெளியிட்டு வைக்கப்பட்டமை மனதுக்கு ரம்யமாக இருந்தது.
சட்டத்தரணி ஏ. எம். ஜிப்ரியின் தலைமையில் களை கட்டிய வெளியீட்டு விழாவில் பல்கலைக்கழக மட்டத்தில் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன், கலாநிதி துரை மனோகரன், அசோகா வித்தியாலய அதிபர் செ. நடராஜா, சட்டத்தரணி ஏ. எம். வைஸ், டாக்டர் ஜின்னா ஷெரிப்தீன், யு. எல். எம். பஸிர், டபிள்யூ. எல் ராஜரட்ணம், கவிஞர்களான மேமன்கவி, பதியத்தலாவை பாறுக், சிபார்தீன் மரிக்கார், இக்பால் அலி, கல்ஹின்னை ஹலீம்தீன், யூ. எல்.அறபா உம்மா, மற்றும் எழுத்தாளர்களான தி. ஞானசேகரன், அந்தனி ஜீவா, பாலா சங்குப்பிள்ளை, வீரசொக்கன், சிவயோகமலர், சுலைமா ஏ. ஸமி, உயன்வத்தை ரம்ஜான், கோவை அன்ஸார் போன்ற பற்பல முக்கியஸ்தர்கள் சமுகந்தந்திருந்தனர்.
கெளரவமும, பாராட்டும் பெறும் பொருட்டு டொமினிக்ஜிவா, ராஜேஸ்வரி சண்முகம், பூபாலசிங்கம் ரீதர்சிங், எஸ். எச். எம் ஜெமீல் ஆகியோரும் மேடையில் அமர்ந்திருந்தனர். புரவலர் ஹாஸிம் உமர் வருகை தரவில்லை. பாராட்டில் ஆர்வமில்லை, அதுதான் வரவில்லை என்று அறியமுடிந்தது.
ஒலிபரப்பாளர்களான புர்கான் - பி - இ.ப்திகார், நாகபூசணி கருப்பையா ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தனர். ஒருவர் பரிசுபெற, மற்றொருவர் அறிவிப்புச்செய்ய.
உண்மையில் அழைப்பிதழ் கூட அழகுதான். நுால் வாங்குவோர் பட்டியல் தான் நீண்டது. இவ்விழாவினையொட்டி, கொழும்பிலிருந்து இரண்டொரு வாகனங்கள் சென்றன. சென்றவர்களுக்கும், இன்னும் சில ஊர்ப்பிரமுகர்களுக்கும் பகல் உணவும் பரிமாறப்பட்டது.
பெரும்பாலோரின் பேச்சுக்கள் சுருக்கம் தான். புன்னியாமீன் சற்று அதிக நேரமெடுத்தார். கவிவாழ்த்துக்கள் பரவாயில்லை. மேமன்கவியின் கவிதை அர்த்த புஷ்டியுடனும், உணர்ச்சி மயமாகவும் இருந்தது. டாக்டர் ஜின்னாஹற் நறுக்குத் தெரிந்தாற் போல் பேசிவிட்டு அமர்ந்தார். பாராட்டு வைபத்தின் போது ராஜேஸ்வரி சண்முகம் உணர்ச்சிமயமானார். விம்மலை அடக்கிக்கொண்டார். பேராசியர் தில்லைநாதனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். எஸ். எச். எம். ஜமீலும் சற்று உணர்ச்சி வசப்பட்டிருந்தார். டெமினிக்ஜீவா நிதானமாகவே நின்றார் (அடிக்கடி பாராட்டுப் பெற்று அனுபவப்பட்டவர்)
பலரும் வேண்டிக் கொண்டதற்கிணங்க ராஜேஸ்வரியும் இரண்டு, மூன்று நிமிடங்கள் உரையாற்றினார். மணியான உரை! பார்வையாளர் அனைவருக்கும் சிற்றுண்டியும், பானமும் வழங்கப்பட்டது. கமராக்களும் சுழன்று, சுழன்று படமெடுத்தன. (பாம்பல்ல)
இளம் அறிவிப்பாளர்கள் நாகபூஷணியும், உவைஸம் அழகாகவும் அடக்கமாகவும் அலட்டிக்கொள்ளாமலும் அறிவிப்புச் செய்தனர். ஆயினும் ஹாஸிம் உமர் வராத ஒரு குறையும் விழாவில் தொக்கி நின்றது. ஹாஸிம் உமர் முதற்பிரதி வாங்கும் தகவல் எந்தப்பத்திரிகைகளிலும் வெளிவராமையும் ஒரு காரணமாக இருக்குமோ. முதற்பிரதி என்றாலே அது புரவலர் ஹாஸிம் உமர்தான் நம் நெஞ்சத்திரையில் நிழலாடுவார். ஆனால் இந்த விழாவைப் பொறுத்த அளவில் அவருக்குரிய முக்கியத்துவம் அங்கே இல்லை (என் கருத்து) ஆயினும் வழமைபோல் ஒரு என்வலப் மேமன்கவி மூலம் நூலுக்கு வழங்கப்பட்டமை ஹாஸிம் உமரின் இலக்கியம் மேம்பாட்டு உணர்வையே காட்டிநின்றது, மொத்தத்தில் நீண்டநாட்களின் பின்னர் நல்லதொரு இலக்கிய நிகழ்வைப்பார்த்த திருப்தி. அத்தோடு, எழுத்தாளர்களின் ஒன்று கூடலாகவும் இவ்விழா அமைந்திருந்தது. மனதுக்கு இதம்.
2]

Page 17
பத்திரிகை : நவமணி பிரசுரித்த திகதி : 03 - 12 - 2000 விளக்கம் : புன்னியாமீன். (பணிப்பாளர் சிந்தனை வட்டம்)
85a.org doive bagafais 212 பேர் கலந்து கொண்ட ஒர் இலக்கிய விழா ஒரு விளக்கம்,
é %
கண்டி சிட்டிமிஷனில் 212 பேர் கலந்து கொண்ட ஒர் இலக்கிய விழா” எனும் தலைப்பில் கடந்த 26, 11. 2000 திகதியன்று ‘நவமணி'யில் இடம்பெற்ற கலைவாதியின் செய்திக்கருத்து தொடர்பாக ஒரு சிறு விளக்கம் தர வேண்டிய நிலை எனக்குண்டு. முதலில் விழா பற்றிய செய்திக் கருத்தினை எழுதிய கலைவாதிக்கு என் மனமார்ந்த நன்றிகள். ቅ.
கடந்த மாதம் 11ம் திகதி கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் என்னுடைய வெளியீட்டுப் பணியகமான சிந்தனை வட்டத்தின் நுாறாவது வெளியீடான "இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை' எனும் நுால் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் முக்கிய அம்சமாக இலங்கை மண்ணில் தமிழ் வளர்க்கும் ஐந்து பெருந்தகைகளை கெளரவிக்க முடிவெடுத்தேன்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிப்போக்கு பற்றிய ஆய்வுகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் படைப்பாளியைப் பற்றிய ஆய்வுகளும், பாராட்டுக்களும், கெளரவங்களுக்குமே முதன்மை ஸ்தானம் வழங்கப்படுகின்றன. ஆனால் அப்படைப்பாளிகளுக்கு திரைமறைவிலிருந்து கரம் கொடுத்து ஊக்குவிக்கும் சக்திகள் தமிழ் வளர்க்கும் பட்டியலில் இடம்பெறுவதில்லை. தமிழ்மொழி வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் கூட இந்த மறை சக்திகளை மறந்துவிடுவதுமுண்டு. எனவே ஒரு படைப்பாளி என்ற வகையில் நோக்காமல் படைப்பாளிகளுக்கு உந்துசக்தியாக செயற்பட்டுவரும் தமிழ் வளர்ப்பவர்கள் என்ற அடிப்படையிலேயே சிந்தனை வட்டத்தின் 100வது வெளியீட்டின்போது கெளரவிக்கப்பட வேண்டிய ஐவரையும் தேர்ந்தெடுத்தேன்.
1. திருவாளர் டொமினிக் ஜீவா - இவர் தலைசிறந்த படைப்பாளி. ஆனாலும் மல்லிகை சஞ்சிகை மூலம் சுமார் 36 வருடங்களாக, நுாற்றுக்கணக்கான தமிழ்மொழி வளர்க்கும் எழுத்தாளர்களை உருவாக்கிய தனி மனித சாதனையாளர்.
2. திருவாளர் பூ முரீதரர்சிங் - ஒரு படைப்பாளி பல்வேறுபட்ட சிரமங்களின் மத்தியில் ஒரு நுாலை வெளியிட்ட போதிலும் கூட அவற்றை விற்பனை செய்வதிலுள்ள சிரமங்கள் சொல்லிலடங்கா. இப்படிப்பட்ட படைப்பாளிகளுக்கு நேசக்கரம் நீட்டி தமிழ் வளர்க்கும் காப்பாளர் அவர்.
3. அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் - ஒரு பன்னுாலாசிரியராக இருந்தபோதிலும் கூட சுவடி ஆற்றுப்படை தொகுதி - 1 தொகுதி 2, தொகுதி - 3 மூலமாக சுமார் ஒரு
@2

நுாற்றாண்டு காலத்தில் ஈழத்து மண்ணில் தமிழ் வளர்த்த முஸ்லிம் இலக்கியவாதிகளை தொகுத்து இனங்காட்டிய பெருந்தகை.
4. திருமதி ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கையில் மூத்த பெண் அறிவிப்பாளராக இருந்த போதிலும் கூட தமது வானொலித் தயாரிப்புக்கள் மூலம் நுாற்றுக்கணக்கான தமிழ் வளர்க்கும் பெண் படைப்பாளிகளை உருவாக்கியவர்.
5. புரவலர் அல்ஹாஜ் ஹாஸிம் உமர் - இவர் புத்தக வெளியீட்டு விழாக்களில் நுாற்றுக்கணக்கான முதற்பிரதிகளை வாங்கி எழுத்தாளர்களின் பிரசவ சுமையை ஒரளவேனும் குறைத்து திரைமறைவில் நின்று தமிழ்வளர்க்கும் பெருந்தகை.
100 புத்தகங்களை வெளியிட்ட எனக்கு வெளியீட்டிலுள்ள பிரசவ வேதனை தெரியும். எனவே அல்ஹாஜ் ஹாஸிம் உமர் முதற்பிரதி பெற்று செய்து வரும் சேவை நிச்சயமாக தமிழ்வளர்க்கும் ஒரு துறைக்குச் செய்யும் மகத்தான சேவை எனக் கருதியமையாலே அவரையும் கெளரவிக்க முடிவெடுத்தேன். பாராட்டில் ஆர்வமில்லை என்ற காரணத்தினால் அவர் வரவில்லை என பின்னால் எனக்கு அறிய முடிந்தது.
இருப்பினும் கலைவாதி குறிப்பிட்டதைப்போல அவருக்கு (அல்ஹாஜ் ஹாஸிம் உமர்) அங்கே ‘முக்கியத்துவம் இல்லை’ என்ற கருத்தை நிச்சயமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. விழாவுக்கு முன்பாக அவர் பற்றிய செய்திகள் அனைத்துப்பத்திரிகைகளிலும் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்திருந்தேன். இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை நுாலாசிரியையான சோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மூலம் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்புகொள்ளப்பட்டது. விழா பற்றிய ஏற்பாடுகள், அழைப்பிதழ்கள் என்பன பதிவுத்தபால் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டன.
அத்துடன் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர்களினாலும், அறிஞர்களினாலும் பிறமொழிக் கலைஞர்களினாலும் கெளரவிக்கப்பட்ட ஏனைய கலைஞர்கள் எந்தமுறையில் கெளரவிக்கப்பட்டார்களோ அதே ஒழங்கினை நான் என் மதிப்புக்குரிய ஹாஸிம் உமர் அவர்களுக்கும் ஏற்பாடு செய்தே இருந்தேன்.
விழாவிற்கு புரவலர் ஹாஸிம் உமர் சமுகமளிக்காத போதிலும் கூட அவரின் சார்பாக சமுகமளித்த சகோதரர் மேமன்கவி புரவலரால் வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாய் (5000/-) காசோலையைத் தந்து முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். இதற்காக என்றும் புரவலருக்கு நன்றிகூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
(கோழையாய் இருப்பதை விட வாழ்வில் கொல்லுவதும், ༄༽
கொல்லப்படுவதும் மேல். கோழைத்தனம், வன்முறை இவ்விரண்டில் ஒன்றை மேற்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றால் வன்முறையை மேற்கொள்ளும்படியே நான் யோசனை கூறுவேன்.
لر மகாத்மா காந்தி ܢܠ
பிறர் குறைகளை எளிதில் காண்கிறோம். நம்மிடமுள்ள குறைகளை நாமே காண் பதில்லை. மற்றவர்களிடமுள்ள குறைகளை உமியைப்போல புடைத்துத் துாற்றுகிறோம். நம்மிடமுள்ள குறையையோ ஆதாட்டத்தில் பயன்படுத்தும்
போலிக்காயை மோசடிக்காரன் மூடிமறைப்பது போல மறைத்து விடுகிறோம்.
/s கெளதம புத்தர் ܢܠ
25

Page 18
ti
 ില്ക്ക
இலங்கை அரசாங்கத்தின் கலாசார, சமய அலுவல்கள் அமைச்சகத்தில் ஆலோசகராகக் கடமையாற்றும் அல்ஹாஜ் ஷாஹ"ல் ஹமீத் முஹம்மத் ஜெமீல், கிழக்கு மாகாணத்திலுள்ள சாய்ந்தமருதுவில், பிரபல்ய குடும்பமொன்றில் 1940 ஆம் ஆண்டு பிறந்தவர். கரைதீவு, இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லுாரி, கொழும்பு ஸாஹிராக் கல்லுாரி ஆகியவற்றில் ஆங்கில மொழி மூலம் கல்வி பயின்றார்.
அதன் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும், அதே பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமாவில் விஷேட சித்தியையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டத்தையும் பெற்றார். கல்வி பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றஞ் செய்யப்படுவதற்கு முன்பு, கொழும்பு பல்கலைக்கழகத்திலும் ஒரு வருடம் கற்றார். யாழப்பாணப்பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்
 
 
 
 
 

பட்டத்திற்காக இவர் மேற்கொண்ட ஆய்வினை வடமாகாணத்தில் ஏற்பட்ட ஆழ்நிலை காரணமாகத் தொடர முடியாமல் போய்விட்டது. பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
கல்வித்துறையின் சகல படித்தரங்களிலும் அல்ஹாஜ் ஜெமீல் கடமையாற்றியுள்ளார். ஆசிரியர், கல்லுாரி முதல்வர், கல்வி உயர் அதிகாரி, உதவிப் பரீட்சை ஆணையாளர், ஆசிரியர் கலாசாலை முதல்வர், தொழில்நுட்பக் கல்லுாரி வருகை விரிவுரையாளர், பல்கலைக்கழக போதனாசிரியர், பல்கலைக்கழக விடுதி உபவார்டன், கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவச் சபை உறுப்பினர், பாடநுால் மொழி பெயர்ப்பாளர், கல்வி டிப்ளோமா வெளிவாரி மாணவரின் மேற்பார்வையாளர் எனக் கடமையாற்றியதோடு,
கல்முனை மாவட்ட அதிபர்கள் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகவும், அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவ்வாறு கல்வித்துறையின் படித்தரங்களிலும் கடமையாற்றியவர்கள் இலங்கையில் மிகச் சிலரேயாவார்.
ஐந்து வருடங்கள் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சகத்தில் செயலாளராகவும், கல்வி, கலாசார, தகவல்துறை அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றிய பின் கலாசார, சமய, அலுவல்கள் அமைச்சகத்தில் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளராகக் கடமையாற்றி, தற்போது அவ்வமைச்சகத்தின் ஆலோசகராகக் கடமை புரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
கல்விமான், நிர்வாகி, இலக்கியவாதி, நாட்டுப்புறப் பண்பாட்டியல், வரலாற்று ஆய்வாளரான அல்ஹாஜ் ஜெமீல், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பல குழுக்களில் கடமையாற்றியுள்ளார். இருபத்தொரு நூல்களின் ஆசிரியர் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். முப்பதுக்கும் மேற்பட்ட பிறரது நுால்களையும் பிரசுரிக்கத் துணையாயிருந்துள்ளார்.
“கிராமத்து இதயம்” எனும் இவரது நுாலுக்கு 1995ம் ஆண்டின் சிறந்த இலக்கிய ஆய்வு நுாலுக்கான சாஹித்திய விருது கிடைத்தது. வடக்குக் - கிழக்கு மாகாணசபையின் 1995ம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசும் இந்நுாலுக்குக் கிடைத்தது.
1980 ஆம் ஆண்டு ஈராக்கின் தலை நகரான பக்தாதில் அரபு நாடுகள் ஆசிரியர் சம்மேளனத்தின் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். திருச்சி எம். ஐ. ஈ. ரி. கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 19 - 01 - 1995 அன்று பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவின் போது 19 - 07 - 1997ல் நஜ்முல் உலுாம் (கல்விச் செம்மல்) பட்டமளித்துப் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தமிழ் நாடு கோட்டக்குப்பத்தில் 1998 டிசம்பர் 11, 12, 13 ம் திகதிகளில் நடைபெற்ற ஆறாவது இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழாவில், “தமிழ் மாமணி” பட்டமும், விருதும் வழங்கப்பட்டன.
இவரது துணைவியார் சித்தி ஆரிபா, மகன் அல்ஹாஜ் நஸில் எம். ஜெமீல் ஆகியோர் இவரது ஆய்வுகளில் பெரிதும் துணை புரிகின்றனர்.
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்காற்றும் இவர், சிறந்த பேச்சாளரும் ஆவார்.
25

Page 19
அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களின் இலக்கியப்பணியில் அவரால் வெளியிடப்பட்ட சுவடி - ஆற்றுபடை எனும் நுால் தொகுதி ஈழத்துத்தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்களிப்பினை தெட்டத்தெளிவாக - ஒளிவு, மறைவின்றி ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டக்கூடிய ஒரே ஆவணமாகும்.
இதுவரை சுவடி ஆற்றுப்படை மூன்று தொகுதிகள் வெளிவந்துவிட்டன. நான்காவது தொகுதியும் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது.
இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் (19ம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை) கிறிஸ்தவ மிஷனரி சார்ந்த நுால்களைத் தவிர வேறு நூல்களை அச்சிட சட்டம் இடம்தரவில்லை. இச்சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பேருவளையைச் சேர்ந்த சேகுமுஸ்தபா என்பவர் மீஸான்மாலை எனும் நுாலை அச்சிட்டு 1868ம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூலில் இருந்து 1949ம் ஆண்டுவரை முஸ்லிம்களால் எழுதி வெளியிடப்பட்ட 198 நூல்கள்பற்றிய விபரங்களையும் சுவடி - ஆற்றுப்படை (தொகுதி 1) இல் ஆவணப்படுத்தியுள்ளார். இதேபோல சுவடி - ஆற்றுப்படை (தொகுதி 2) இல் 1950 - 1969 க்கு இடைப்பட்ட காலங்களில் ஈழத்து முஸ்லிம்களினால் எழுதப்பட்ட 355 நூால் பற்றிய விபரங்களும், தொகுதி 3 இல் 1970 - 1995 க்கு இடைப்பட்ட காலங்களில் முஸ்லிம்களினால் எழுதப்பட்ட 924 நூல்கள் பற்றிய விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
1996 முதல் 2000 வரை முஸ்லிம்களின் நூல்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்து சுவடி - ஆற்றுப்படை (தொகுதி 4) ஐ வெளியிட அல்ஹாஜ் ஜெமீல் அவர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இதுவரை 1996ம் ஆண்டில் 71 நூலகள் பற்றிய விபரங்களையும், 1997 இல் 87 நுால்கள் பற்றிய விபரங்களையும், 1998 இல் 105 நுால்கள் பற்றிய விபரங்களையும், 1999 இல் 107 நுால்கள் பற்றிய விபரங்களையும் திரட்டிவதீைதுள்ளார். 2000 ம் ஆண்டுக்கான திரட்டுக்கள் அவரினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முயற்சியில் ஒத்துழைப்பு நல்க விரும்பும் எழுத்தாளர்கள் அல்ஹாஜ் ஜெமீல் அவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.
Al. Haj S.H. M. Jameel B.A. (sp): Dip in Edu; M.A 4 C, Summith Flats, Keppetipola Mawatha Colombo - 5
அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களினால் இதுவரை எழுதி வெளியிடப்பட்ட நுால்களின் விபரங்கள் வருமாறு:
1) ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்களின்
கல்விச் சிந்தனைகளும் பங்களிப்பும் 1980 2) ஸேர் ராசிக் பரீத் அவர்களின் கல்விப்பணி 1984 3) சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல் வரலாறு 1989 4) துாவான் புர்ஹானுத்தின் ஜாயா (மொழிபெயர்ப்பு) 1990 5) கல்விச் சிந்தனைகள் 1990 6) அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் (தொகுப்பு) 1992 7) நினைவில் நால்வர் 1993
୭6

24ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் சிந்தனை வட்டத்தால் கெளரவிக்கப்பட்ட அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களுக்கு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதையும், மேலே இடம்பெற்றுள்ள படத்தில் பிரபல நாடக நடிகரும் ரத்னதீபபதனம ஸ்தாபகருமான திருவாளர் ராஜா ஜென்கின்ஸ் அவர்கள் பதக்கம் அணிவித்து கெளரவிப்பதையும் கீழே உள்ள படத்தில், சட்டத்தரணி ஏ. எம். ஜிப்ரி அவர்கள் சிந்தனை வட்ட நினைவுச் சின்னத்தை வழங்கி கெளரவிப்பதையும் கணலாம்.

Page 20
8) கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள் 1994
9) அல்லாமா உவைஸ் (தொகுப்பு) 1994 10) சுவடி ஆற்றுப்படை - முதலாம் பாகம் 1994 11) சுவடி ஆற்றுப்படை - இரண்டாம் பாகம் 1995 12) கிராமத்து இதயம் - நாட்டார் பாடல்கள் 1995 13) இஸ்லாமியக் கல்வி 1996 14) கல்விச் சிந்தனைகள் (2ம் பதிப்பு) 1996 15) சுவடி ஆற்றுப்படை - மூன்றாம் பாகம் 1997 16) அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் (தொகுப்பு) 1997 17) கலாநிதி பதியுத்தீன் மஹற்மூதின் கல்விப்பணிகள் 1997 18) ISLAM IN INDEPENDENT SRI LANKA (Edited) 1998 19) SRI LANKA UDANA (Co- Edited) 1998 20) கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் 1998 21) காலச் சுவடுகள் 1998 22) நமது முதுசம் 1999
விழாவில் நேசக்கரம் நீட்டிய அண்பு நெஞ்சங்கள்.
முதற்பிரதி : புரவலர், அல்ஹாஜ் ஹாசிம் உமர்
(சார்பாக முதற்பிரதியைப்பெற்றவர் மேமன்கவி அவர்கள்)
சிறப்புப் பிரதிகள் பெற்றோர்;
பொறியியலாளர் அல்ஹாஜ் எம். ஆர். எம். லுத்பி சமூகத் தொண்டர், பிரபல எழுத்தாளர் பாலா சங்குப்பிள்ளை அவர்கள். எம். ஆர். எம். காமில் அவர்கள் (எக்ஸ்பிரஸ் பிரிண்ட் ஷொப்) திருமதி சுலைமா சமி இக்பால்
திருமதி ஸாஹிரா நஸார்
ஸரிப்தீன் மொஹம்மட் ஜவுபர்
அந்தனி ஜீவா அவர்கள் இலக்கிய ஆர்வலர் ஜனாப் எம். ஸி. எம். அன்வர் (கூட்டுறவுப்பரிசோதகர்)
அல்ஹாஜ் கே. யு. ஷரீப் J.P. (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளா) * அல்ஹாஜ் ஏ. அன்வர் (மக்கள் வங்கி, அக்குரணை) * பொறியியலாளர் எம். எம். எம். சதாத் அவர்கள் (கொழும்புத் துறைமுக அதிகாரசபை)
* அருட்கவி, கலாபூசணம் எம். எச். எம். ஹலிம்தீன் அவர்கள்
23

கவிஞர் மாரி முத்து சிவகுமார் (ஹட்டன்) டாக்டர் தி. ஞானசேகரன் அவர்கள் (பிரபல எழுத்தாளர், ஆசிரியர் ஞானம்) கவிஞர் சிபார்தீன் மரிக்கார் அவர்கள் ( பிரதேச சபை உறுப்பினர், பாத்ததும்பரை) ஜனாப் எம். ஜீ நிலாப்தீன் (அதிபர் ஜாமியுல் அஸ்ஹர் ம.க) பிரபல எழுத்தாளர் அல்ஹாஜ் உயன்வத்தை ரம்ஜான் (ஆசிரியர் - ப்ரியநிலா) கவிஞர் கலைநதி பதியத்தளாவை கே. எம். பாரூக் அவர்கள்.
ஜனாப் ஏ. எம் அக்பர் (பொலிஸ் திணைக்களம், கண்டி.) * அல்ஹாஜ் எம். ஏ. அஸிஸ் (ஓய்வு பெற்ற அதிபர்) * கவிஞர் எம்.ஐ. எம் நயீம் அவர்கள் (ஆசிரியர், கலைமுத்து) * திருவாளர் ஐ. என் ஏ. பிரசாத் (வீரகேசரி விற்பனை அபிவிருத்தி அதிகாரி)
ஜனாப் என். பி. உவைஸ் (இலங்கை வங்கி மாத்தளை) இலக்கிய ஆர்வலர் பி. டி. பாலரட்ணம் அவர்கள் பொறியியலாளர் ஏ. எல். எம் அஷரப் அவர்கள். இலக்கிய நெஞ்சம் கவிஞர் என். பார்த்தீபன் (எழுத்தாளரும், பிரபல விமர்சகரும்) ஜனாப் குத்துபுதீன் (இலக்கிய ஆர்வலரும், பிரபலபாடகரும்). அல்ஹாஜ் எம். ஏ. ரஸிட் (மக்கள் வங்கி, வத்தேகம)
கலைச்சுடர் ஹனிபா அப்துல் சக்கூர் அவர்கள் (பத்திரிகையாளர்,)
ஜனாப் ஏ. எம் பாயிஸ் (ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லுாரி). * அல்ஹாஜ் ஏ. ஜே எம் ஹசன் (வர்த்தகரும், இலக்கிய ஆர்வலரும்)
கவிஞர் ஜே. ஜெயக்குமார் அவர்கள் (பனை அபிவிருத்தி உத்தியோகத்தர்) கவிஞர் உடப்பு வீரசொக்கன் அவர்கள் (நிரூபர்)
கணக்காய்வாளர் என். எல். ராஜின் அவர்கள்.
:
கவிஞர் திருமதி யூ. எல். அரபா உம்மா (எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும்) * ஜனாப் எம். எம். ஆர் முஷ்டாக் (கூட்டுறவுப் பரிசோதகர்) * இலக்கிய ஆர்வலர் எம். எச். எம். நஸார் அவர்கள். (உடத்தலவின்னை) * ஜனாப் ரியாஸ் எம். தாஜுதீன் (H.N.B. கொழும்பு) * செல்வி R.B.P. மஹற்ரூப் (விவசாய, கமநலசேவை அமைச்சு C. P). * செல்வி M.J.S. சரினா (விவசாய, கமநலசேவை அமைச்சு C. P). * செல்வி J.A.F. ரிஸானா (மக்கள் உரக்கூட்டுத்தாபனம்) பெயர்குறிப்பிடாவிட்டாலும் கூட பல இலக்கிய நெஞ்சங்கள் விழாவின் போது 80க்கு மேற்பட்ட சிறப்புப்பிரதிகளைப் பெற்று எம்மை ஊக்குவித்தனர். பெயர் குறிப்பிட்ட, பெயர் குறிப்பிடாத அனைத்து நல்லிதயங்களுக்கும் எமது
நண்றி நண்றி நண்றி நண்றி நண்றி நண்றி நண்றி
329

Page 21
பற்றிய குறிப்புக்கள்
ֆ#:ԵՏ
ώρυττό" τιμή αδ. θρόαοτιτσουώ
“. இந்த மண்ணில் எத்தனையோ துன்பதுயரங்களைப் பட்டிருக்கின்றேன். அவமானப் படுத்தப் பட்டிருக்கின்றேன். எனது ஆத்மாவே கசப்புணர்ச்சியால் நிரம்பி வழிந்ததுண்டு. ஒரு காலத்தில், அத்தனை துாரம் என் உணர்வுகள் நொந்து போயிருந்தன. ஆனால் இன்று அவைகளைப் பின்னோக்கி அசை போட்டுப் பார்க்கும்போது பதப்படுத்தவே செய்யப்பட்டது போல எனக்குப் படுகின்றது.(மல்லிகை ஜனவரி 1982.பக். 56) எத்தகையதொரு ஆழ்நிலையில் ஜீவா உருவாகினார் அல்லது உருவாக்கப்பட்டார் என்பதை மேற்கண்ட அவரது கூற்று வெளிப்படுத்துகின்றது. பாரதி, புதுமைப்பித்தன் முதலிய பல இலக்கிய கர்த்தாக்களது வாழ்க்கைப் பின்னணியைப் பெருமளவு ஒத்ததாகவே ஜீவாவின் வாழ்க்கைப் பின்னணியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .
5C)
 
 
 

''..... ஜீவா எழுத்துத் துறையில் பிரவேசித்த காலகட்டம் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே மிக முக்கியமான மாற்றங்கள் பல ஏற்படத்தொடங்கியிருந்த காலகட்டமாகும். இத்தகைய மாற்றங்களுக்கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதனைச் சார்ந்தவர்களும். மிக முக்கியமான பங்களிப்பை நல்கினர். இவற்றுள் ஜீவாவும் அவரது மல்லிகையும் ஆற்றிய பணி மதிப்பிடற்கரியது.”
'..... ஜீவா தனது சிறு பராயத்தில், பள்ளிப் பருவத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரால் தனக்கு ஏற்படுத்தப்பட்ட நீங்காத மன வடுவையும் இதயக் குமுறலையும் அந்நிகழ்ச்சியே காலப்போக்கில் தன்னை ஓர் எழுத்தாளனாக உருவாக்கியதாகவும், எமது சமூகத்தின் இழி நிலைகளையும், அவலங்களையும், ஏமாற்றுத்தனங்களையும், அவற்றை அகற்றும் வழி வகைகளையும் பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், அவற்றுக்கெதிராக செயற்படவும் வைத்ததாகவும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும், பல்வேறு வடிவிலும் வெளிப்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக அவரே ஒரு சந்தர்ப்பத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்." பிறப்பால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சவரத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவன். ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அந்தக் காலத்தில்தான் என்னை வெகுவாகப் பாதித்த அந்த நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இலக்கியத்துறைப் பிரவேசத்திற்கே இந்த நிகழ்ச்சிதான் காரணம். நான் அப்போது தொடக்கப்பள்ளி மாணவன். அந்தப்பிஞ்சுப் பருவத்திலேயே என் இதயத்தில் விழுந்த அடி, அதன் வடு, என் பிறப்பை, என்னை வளர்த்த என் தந்தை செய்த தொழிலைச் சுட்டிக்காட்டிய பொழுது, என் இதயத்தில் விழுந்த காயந்தான் கனன்று கனிந்து காலப்போக்கில் இலக்கியமாக என் எழுத்தில் எரிகிறது’.(ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரல், 1982.பக் 63-64)
''...... எழுத்துத் துறையில் ஜீவா பிரவேசித்தபோது, கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்த சாதிக்கொடுமைகளே அவரது எழுத்துகளில் முக்கியத்துவம் பெற்றன. அவருள் எப்பொழுதுமே இடைவிடாது கனன்றுகொண்டிருக்கும். இடைவிடாத தேடல் முயற்சி, அயராத கடின உழைப்பு, தீவிர ஆர்வம் முதலியன அவரை வெகுவேகமாக வளர்த்துக் கொண்டன. தன்னுள் தானே போராடிக்கொண்டும் சுற்றுப்புற ஆழ்நிலைகளோடும், தம்மீது சேற்றை வாரிப்பூச நினைத்தவர்களோடும் போராடிக்கொண்டும் தமது உள்ளத்தை புடமிட்டு பதப்படுத்தி மேதா விலாசத்தை வளர்த்துக்கொண்டார். ஆரம்பத்தில் அவர்களது சாதி உணர்வு மேலோங்கி இருந்தபோது, வெகுவிரைவிலேயே தான் வாழும் சமூகத்தின் சமூகப் பொருளாதார ’

Page 22
ஒடுக்குமுறைகளைத் தெரிந்துகொண்டார். மாக்ஸிய தத்துவமும், சார்ந்திருந்த ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கமும் அவருக்குத் தெளிவான பார்வையையும் பரந்துபட்ட அறிவையும் ஏற்படுத்தின. ப. ஜீவனாந்தம் போன்றோரின் நெறிப்படுத்தலும் அவருக்குக் கைகொடுத்துதவிற்று."
“. ஜீவாவின் எழுத்துலக வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் அவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளனாக மட்டுமே மிளிர்ந்தார். பல சிறந்த சிறுகதைகளையுந் தமிழுக்குத் தந்தார். அவரது கதைகள் பல, உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டுதல்களையும் பெற்றுள்ளன.”
“. ஜீவாவின் வளர்ச்சியின் அடுத்த கட்டம் மல்லிகை என்னும் மாதாந்த சஞ்சிகை வெளியீட்டுடன் ஆரம்பமாகிறது. உண்மையிலே ஜீவாவுக்கு ஒப்பற்ற புகழைத் தேடிக் கொடுத்ததும், கடல் கடந்த நாடுகளில் எல்லாம் ஜீவாவின் புகழ் பரவியதும், ஜீவாவின் மேதா விலாசம் வெளிப்பட்டதும், அவரது இலக்கிய, சமூகப் பணிகள் பரந்து விரிந்ததாக அமைந்ததும், மல்லிகையின் மூலமேயெனலாம். சுருங்கக் கூறின் ஜீவா தமதும், தமது குடும்பத்தினரதும் சுக போகங்களையெல்லாம் தியாகம் செய்து, மிக அரும்பாடு பட்டு மல்லிகையை வளர்த்துக் கொண்டார். வளர்த்து வருகின்றார். அதன் மூலம் தானும் நாளுக்கு நாள் விஸ்வரூபமாக வளர்ந்து வருகின்றார்.”
“...எத்தகைய இடையூறுகளுக்கும் போட்டி பொறாமைகளுக்கும் மத்தியில் ஜீவா மல்லிகையை வளர்த்து வருகிறார் என்பதை விபரிக்கப்புகின் அதுவே ஒரு கண்ணிர்க் காவியமாக மலரும்.
*. மல்லிகையினது வளர்ச்சியின் பொருட்டு ஜிவா மட்டுமா தியாகம் புரிந்தார்? பல சமயங்களில் மல்லிகையை வெளியிட முடியாத அளவிற்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவிடத்து, மனைவியின் நகைகளே கை கொடுத்துதவின என ஜீவா அடிக்கடி கூறியுள்ளார். பாரதியும் அவரது குடும்பமும் போன்றே ஜீவாவும் அவரது குடும்பமும் நாளாந்த உணவுக்கே மல்லுக்கட்டிக் கொண்டு, “நான்படும் பாடு தாளப்படுமோ? தறிபடுமோ? யார் படுவார்? ’ என்ற நிலையில் மல்லிகையின் வளர்ச்சியின் பொருட்டு இலட்சிய வேள்வித் தீயிலே தமது சுகபோகங்களை அர்ப்பணித்துள்ளார்.”
“. மல்லிகையின் மூலம் ஜீவா தமிழ் உலகிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. ஒரு சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம். இது காலவரை. மல்லிகையில் வெளிவந்தவை சிறு கதைகள், புதுக்கவிதைகள், பல்வேறு துறைகள் சார்ந்த கட்டுரைகள், திறனாய்வுகள், உலகச்செய்திகள், துணுக்குகள், வாதப்பிரதிவாதங்கள் என ஏராளம். இவை எல்லாவற்றுக்கும் மகுடமாக அமைவது மலர்தோறும் வெளிவரும் ஆசிரியர் தலையங்கமே. துாண்டிற் பகுதியின் சிறப்பு யாவரும் அறிந்ததே. சுருங்கக்கூறின் மல்லிகை ஈழத்தின் சமகால வரலாறாகவே விளங்குகின்றது எனலாம். இதுவரை மல்லிகையின் மூலம் உருவாகிய எழுத்தாளர்கள், புதுக்கவிதையாளர்கள் முதலியோர் கணக்கற்றவர்கள். எழுத்துத்துறையிற் காலடி எடுத்து வைத்தவர்கள், முது பெரும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள் எனப்பலதரப்பட்டவர்களுக்கும் மல்லிகை களம் அமைத்துக் கொடுத்தது. இதுவரை வெளிவந்த ஆண்டு மலர்களும், சிறப்பு மலர்களும் தனித்துவமானவை; விதந்தோதத்தக்கவை.
“...இலட்சிய வெறியும் மன வைராக்கியமும் அசுரத்தனமான உழைப்பும், பாட்டாளிகளின் பால் அளவு கடந்த நேசமும் கொண்டுள்ள ஜீவா, கடந்த மூன்று சகாப்தங்களுக்கு மேலாக முற்போக்கு இலக்கியத்துடனும், மாக்சியத்துடனும், தன்னை இறுகப் பிணைத்துக்
39

கொண்டு, இன்றுவரை தமது இலட்சியப் பாதையிலிருந்து தடம் புரளாமல் இதய சுத்தியோடும், சுயலாபம் கருதாமலும் உழைத்து வருபவர். ஆரம்பத்தில் ஜீவாவை தப்புக்கணக்கு போட்டவர்களும், அலட்சியமாக நோக்கியவர்களும், எரிச்சல் கொண்டு சேற்றிை வாரிப் பூச முயன்றவர்களும், எத்தனித்தவர்களும், காலப்போக்கில் ஜீவாவிடம் குடிகொண்டிருந்த சிறப்பம்சங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டனர்.”
". ஜீவா! அவர் ஒரு படிக்காத மேதை. உன்னதமான மனிதாபிமானி, முற்போக்காளன், தலைசிறந்த பத்திரிகையாளன், தலைசிறந்த எழுத்தாளன், திறனாய்வாளன், சிறுமைகளைக் கணன்டு குமுறும் எரிமலை, கனல் கக்கும் பேச்சாளன், போலிகளைச் சுட்டெரிக்கும் அக்கினி, உக்கிரம் மிக்க போராளி, நின்றும் இருந்தும் கிடந்தும் என்றும் உழைப்பு உழைப்பு என்பதையே தாரக மந்திரமாகக் கொண்ட கடின உழைப்பாளி, தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தனது முன்னேற்றத்திற்காகவோ, சுகபோகங்களுக்காகவோ, தனது குடும்பத்திற்காகவோ அல்லாது புதியதோர் சமூகத்தை உருவாக்கும் பொருட்டுத் தன் வாழ்வை அர்ப்பணித்துப் பெரும் நிறுவனங்களும் செய்து முடிக்க முடியாதவற்றைச் செய்து முடித்த கர்மவீரன், திசைகாட்டி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன், ஈழத்தின் சமகால இலக்கிய வரலாறு.
“.ஜீவாவினது அசுரத்தனமான உழைப்பின் பெறுபேறுகளுள் ஒன்றாக இன்று நுால் வெளியிட்டுத் துறையும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜீவாவின் எழுத்துக்களும் பிறரது எழுத்துக்களும், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளாக வெளிவந்துள்ளமையும் மேலும் வெளிவர இருப்பதும் இலக்கிய நெஞ்சங்களுக்குப் பேரானந்தம் அளிக்கும் செயலாகும்.
(மல்லிகை ஜீவா - மணிவிழா மலரிலிருந்து)
சிந்தனை வட்டத்தால் கெளரவிக்கப்பட்ட திருவாளர் டொமினிக் ஜீவா அவர்களுக்கு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதை முதலாவது படத்திலும், பிரபல திரைப்பட புகைப்படக் கலைஞர் திரு காமினி விஜயரத்ன அவர்கள் சிந்தனை வட்டத்தின் சார்பாகப் பதக்கம் அணிவித்து கெளரவிப்பதை இரண்டாவது படத்திலும் காணலாம்.
விழாவில் இசைகானம் வழங்கியவர் கவிஞரும், பாடகருமான மாத்தளை கமால் அவர்கள்.

Page 23
விழாவில் நாவப்பட்ட தவி வாழ்த்துப் பாலிருந்து மேமணி குவி .
புன்னியாமீனே! உனக்கு ஏன் ஐயா இந்த வேலை இந்த பொல்லாத வேலை!
நல்ல டியூஷன் நடத்தி
அதிகம் பணம் பண்ணி
சொகுசா வாழாமல்
பண்ணிய பணத்தையெல்லாம் புத்தகங்களாய்ப் போட்டு
பொண்டாட்டி பிள்ளைகளின்
பொல்லா சொல்லுக்கு
ஆளாகத்தான் வேண்டுமா? புன்னியாமீனே உனக்கு ஏனய்யா ༤ இந்தப் பொல்லாத வேலை!
நீயெம் ஜாதி
நாம் படும்பாடு
நீயும் படு பாதி
நன்றியுனக்கு.
இரட்டைத் தாய்களின் ஒற்றைக்குழந்தையொன்று அழகிய அட்டைப்படத்துடன் கவிநுாலாய் அரங்கேறும் நாளிது.
இட்டகட்டளையும் இம்மென்று சொல்லாது நிறைவேற்றி - நிறைவேற்றி அட்டையாய் உறிஞ்சியும் அவனே தெய்வமென்று அடங்கி வாழ்ந்து முட்டவரும் காளையின்
54
 
 

மூர்க்கத் தனங்களுக்கெல்லாம் முகம் கொடுத்து
பெண் பட்டேவரும் துன்பங்களின் பட்டியலை நாம் அறிவோம்!
அத்தோடு விட்டோமா? மொட்டைத் தலையில் மயிர் வளர மெச்சத்தக்க எண்ணெய் இது என்று. கொட்டை எழுத்துக்களில் விளம்பரங்களில் கூட கூந்தல் அழகிகளாய் அவர்களைக் காட்டி கூந்தல் அழகிகளாய் உலா செய்து பணம் பண்ணும் வித்தைகளிலெல்லாம் அவள் தன் நிர்வாணம் காட்டி அவள் மேனி தனை அலங்காரப் பொருள்களாக்கி பெண்மைதனைச் சுரண்டும்
காலம் தன்னில் -
பேனா சுமந்து,
நில் இனியும் நாங்கள் பேதைகள் இல்லையென்று காணாமல் போன அவர்தம் சிறப்புதன்னை மறுபடியும் உணரவைத்த பெண்குலத்தின் வாரிசுகளாம். இரட்டைத்தாய்களின் ஒற்றைக் குழந்தையொன்று அழகிய அட்டைப்படத்துடன் தமிழ் கவி நுாலாய் -
அரங்கேறும் நாளிது!
இந்த நாளில் -
வந்துபோன வரலாற்றில் சொந்த சக்தி அத்தனையும் செலவு செய்து கலை இலக்கிய உலகம் மந்தமான பொழுதெல்லாம் மகத்தானதொரு சாதனை செய்த மனிதர்தம்மை போற்ற வந்தோம்! விண்ணாடை போற்றி பூமியின் மீது தன் வளங்களை விரயம் செய்து இன்னாளில் சேவையாற்றியவர் தமக்கு பொன்னாடை போற்றி கெளரவம் செய்யவந்துள்ளோம்.
ஆணினத்தின் வக்கிரங்களுக்குள் சிக்கித் தவிர்க்கும் பெண்ணவளின் விடுதலை வேண்டியும் வரலாற்றில் சாதனைகள் வகுத்துவிட்ட மனிதர் தம்மை போற்றுகின்ற இந்த நன் நாளில்
ggT)00pg5 5TuJITLD
35

Page 24
இலங்கை உம்மாவின் இரட்டைக்குழந்தைகள் முட்டி மோதி முகங்கள் வீங்கி வாங்கிடத் துடிக்கும் விடுதலைக்காய் சிந்தும் இரத்தத்தின் மழையில் நனைந்து கொண்டிருக்கையில், பேசும் மொழிகள் இரண்டு ஆனாலும் நேசம்மாறா மனிதர்கள் உலாவரும் உன்னதக் காற்று வீசும் மண்ணிலே துப்பாக்கிகள் பேசும் அவலத்தைக் கண்டோம்.
எத்தனை சதவீத மண்டைகள் அதிகாரத்தை தக்கவைப்பதென வக்கிரங்கள் வளர்த்து மூண்ட சண்டைகளில் ஆண்டவனே அலறிப்போகும்
அளவிற்கு - மாண்டவர்களின் மண்டை ஓடுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டோம்!!
மானுடத்தின் மகிமைதன்னை மறந்ததினால்தான் - காணுமிடமெல்லாம் கலகமென்னும் பெரும் புயலை வீசக் கண்டோம்!!
ஜீவ காருனியம் பேசவேண்டிய நாவுகளெல்லாம் - ராணுவ ஜீப்பின் நடமாட்டமே நாட்டை காக்க நல்ல வழியென்னும் அதிகாரப் பூசை செய்யும் மடமையைக் கண்டோம்!!
வேலிகள் நாமே பயிர்களின் உயிர்களை .
காவு கொண்டோம்!
அதனால் தானே! இந்த தேசத்தின் எல்லா திசைகளிலும் அநியாயச் சாவுகள் கண்டோம்!
ஒட்டுப் போட்டுத் தன் இறைமையை நிலைநாட்ட வந்தவர் மீது -
வேட்டுக்கள் தீர்த்து மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள் வேட்டைக்காரர்களாய் மாறிப்போன மட்டமான அதிகார வர்க்கத்தில் சிக்கிக் கொண்டோம்!
36

மனிதர்கள் நாம் என்று மறந்ததனால் தானோ மிருகங்கள் கூட நம்மை பார்த்து நகைக்கும் நிலைக்கு ஆளானோம்!
சித்தார்த்தன் ஊட்டிவிட்ட ஞான உபதேசம் ஒரு மனிதன் இயற்கையாய் செத்தாலும் கண்ணிர் சிந்திய கானவான்கள் வாழ்ந்த நாட்டிலா மனித உயிர்கள் தினமும் கிழிக்கப்படும் திகதித்தாள்களாய் போயின!
அதனால் தானே நாம் பெற்ற சுதந்திரத்தின் திகதியை கூட மறந்து போனோம்.
மணம் மாறாத இளம் பெண் மொட்டுக்கள் காமுக கடையர்களால் - நார் நாராய் கிழிக்கப்படும் கீழ்மையும் கண்டோம்!
ஜனநாயகத்தின் மீது அமைத்துக் கொண்ட அதிகார மமதையில் தடம் புரண்டுபோனோம். பணநாயகத்தின் வரவுக்காய் போலிகளையெல்லாம் அசல்களாய் பிரகடனம் செய்து அர்ச்சனை செய்தோம்!
சாராய போத்தல் ஒன்றுக்காயும் செத்தாலும் புதைக்கப்பயன்படா நுாறு ரூபாய் நோட்டுக்காகவும் நம் ஒட்டுக்களை விற்றுப்போட்டு அரசியல் வியாபாரத்தை நடத்தினோம்! பாலை வனத்தில் பாலாறு பாயவைக்கப் போவதாகவும் நாயின் வாலை நிமிர்த்தி நல்ல வாழ்க்கை வழங்கப் போவதாகவும் ஒட்டுயாசகம் கேட்டு வரும் வண்ண வண்ண யாசகரையும் கண்டோம்.
இரட்டைத்தாய்கள்! நாளைய எங்கள் இலங்கை உம்மாவுக்காய் இனத் துவேசம் துாவாத இளைய தலைமுறை ஒன்றைத் தாருங்கள்!
37

Page 25
போற்றப்படும் பெரியோர்களே உங்களையுந் தான் இனிவரும் நாட்களில் நீங்கள் ஆற்றப்போகும் பணிகளால் ஒரு மாற்றத்தைத் தாருங்கள்! இனியும் இந்த தேசத்தில் அநியாயமாய் ஓர் உயிர் மண்ணில் விழாமல் இருக்கப்பாருங்கள்!
சதவீத கணக்குகளால் மண்டைகளைப் பார்க்காது, மத, இன மொழியென்னும் முத்திரைகளால் மனித குலத்தைப்பிரிக்காது, இத்தரை மீது பிறந்த எல்லாப் புத்திரர்களும் இந்த மண்ணின் சொந்தக்காரர்களெனும் நிலை தன்னை உருவாக்குங்கள்!
பொன்னாடை என்ன.? பூமாலை என்ன? ஒரு பூங்கா வனத்தையே உங்களுக்குக் காணிக்கையாய் தருகிறோம். அந்த நிலையை உருவாக்குங்கள்.
இரட்டைத்தாய்களே! பிரம்புகளால் பிள்ளைகளை அடிப்பதைவிட்டு விட்டு அவர்தம் நரம்புகளில் -
நாமெல்லாம் - இலங்கை மாதாவின் நற்பிரஜைகள் என்னும் நம்பிக்கை மிக்க நற்செய்தியினை அச்சடியுங்கள்.
மேலே உள்ள புகைப்படத்தில் சட்டத்தரணி ஏ. எம். ஜிப்ரி அவர்கள் C.G.M. எக்ஸ்பிரஸ் பிரிண்ட்ஷொப் உரிமையாளர் ஜனாப் ஏ. ஆர். எம். காமில் அவர்களுக்கு சிறப்புப்பிரதி வழங்குவதைக் காணலாம்.
38
 

2000 - 1 - n அண்று நடைபெற்ற விழாவிண்போது கெளரவிக்கப்பட்ட சிமருந்தகைகளான திரு. டொமினிக்
ஜீவா, திரு. டிரீதரசிங், அல்ஹாஜ் எஸ். எச். எம். சிஜமீல், திருமதி இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோருக்கு மலர்மாலை ஆ2 வரவேற்றவர் செல்வி பாத்திமா சம்ஹா ugaiafuarañai e9vajňraobamarajnrň.

Page 26
திருவாளர் W. L. ராஜரட்ணம் அவர்களின் உரையிலிருந்து.
“. இந்த புகழ்பூத்த புன்னியாமீன் அவர்கள் இலக்கியரீதியில் உங்களுக்குத் தெரிந்தவராக இருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக, தொழில்ரீதியாக என்னோடு மிகவும் நெருக்கமாக இணைந்து செயலாற்றுபவர் என்ற ரீதியில் உண்மையிலே நுாறுவீதம் அவரைப்பற்றி நன்கு புரிந்தவனாகவே நான் இருக்கின்றேன். எண் தலைமைத்துவத்தில் பணியாற்றிய பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அந்தவகையிலே இன்றைய கதாநாயகனாகத் திகழும் புன்னியாமீன் அவர்கள் மனிதநேயமிக்கவர். (நான் பேச்சுக்காக, அல்லது முகத்துதிக்காக எதையும் பேசுபவன் அல்ல, நான் கொஞ்சம் வித்தியாசமானவன். மனதில் பட்டதைச்சொல்லுபவன்) இந்த சோற்று மனிதர்கள் வாழும் நாட்டிலே தன் சுயநலத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டு, எந்தப்பொதுநலத்தைப் பற்றி பேசினாலும் “சிந்தையில் கள்விரும்பி, சிவசிவ என்பது போல்” நெஞ்சத்தில் கொள்ளாமல் இருக்கின்ற மக்கள் மத்தியிலே புன்னியாமீன் வித்தியாசமானவர்- தனக்கு இல்லையென்றாலும் பொதுநலத்துக்காக உழைப்பதில் அவர் தனித்துவமானவர்.
“ஆரம்பகாலங்களில் புன்னியாமீன் அவர்கள் வறுமையில் வாழ்ந்தவர். அவர் புதுவிடுகட்டுவதற்கு முன்பு நான் அவர் பழையவீட்டுக்குப் போயிருக்கின்றேன். எனது வீடுதான் ஞாபகத்திற்கு வரும். இருவரும் அந்த வறுமை என்ற பிடிக்குள் ஒன்றோடு ஒன்றுபட்டதால். எமது மூளையில் பகுத்தறிவுக்குரிய கலங்கள் அத்தனையும் வேலை செய்ததாலோ என்னவோ தெரியவில்லை எம்மால் சாதாரண மனிதர்களைப் போலல்லாமல் பல விடயங்களைச் சிந்திக்கமுடிந்தது. கற்பனை செய்ய, கனவுகாண முடிந்தது. ஒன்றை மனதில் நிறுத்திக்கொண்டு பலவருடங்கள் சென்றாலும் அதனை அடையமுடியும் என்ற நம்பிக்கை எம்மில் இருந்தது. அந்தவகையில் புன்னியாமீன் அவர்கள் தனது சக்திக்கு
4O
 

எட்டியவாறு இரவுபகல் பாராது உழைத்தார். சிந்தையை வியர்வையாக்கினாா. எனவே அதன் பலாபலனாகத்தான் இன்று இலங்கையில் ஒரு சாதனையாளனாகத் திகழ்கின்றார். “...இந்த இலங்கையிலே இந்தியாவைப் போல் கலைஞர்களுக்கு மதிப்பில்லை. தேவையுமில்லை. இனவாதங்களுக்கிடையே அகப்பட்டு, நாம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று, தேசத்தை மறந்தவர்களாய், நாம் என்று நினைக்காமல் நான் என்று நினைக்கும் மனிதர்களாக இருக்கும் இந்த நாட்டிலே ஒரு கலைஞன், ஒரு எழுத்தாளன், ஒரு கவி உருவாகின்றான் என்றாலே அது ஒரு சாதனைதான். அதுவும் தனக்காக அல்லாமல் தேசத்துக்காக என்ற அடிப்படையில் தமிழை, தமிழ் இலக்கியத்தை தேசத்தின் பொதுப்பிரச்சினைக்காக களமாக்குவதினுாடாக புன்னியாமீனின் சேவை; சாதனை என்பதைவிட மானிட நேயமிகுந்ததாக அமைந்துவிடுகிறது.
சட்டத்தரணி வி. art. வைஸ் அவர்களின் உரையிலிருந்து.
& 8
எல்லாவற்றுக்கும் ஒரு தகுதி வேண்டும்,” என்று எமது பெரியோர்கள் கூறுவார்கள். அதிலும் விசேடமாக ஒருபுகழ்பூத்தவரைப்பற்றிக் கதைப்பதற்கும் தகுதிவேண்டும். அந்தத்தகுதி எனக்கு இல்லையென்றாலும்கூட இந்த சந்தர்ப்பத்தை ஓர் அதிர்ஷ்டமாகக் கருதி ஏற்றுக்கொண்டேன். எமது பெண்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று பலதரப்பட்ட் போராட்டங்களில் முன்னிற்கின்றார்கள். சட்டஉரிமைகள் பெற சத்தியாக் கிரகம் கூடச் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் மத்தியிலே தமது தன்னம்பிக்கையை முன்வைத்து சிலபெண்கள் ஆண்களைவிட முன்னேறிவந்து விடுகின்றார்கள் இந்தத் தன்மையானது சட்டஅந்தஸ்தை விட வலுவானது. இவ்வாறு புகழ்பூத்த மூத்த ஒரு பெண்மணியைப் பற்றிப் பேசும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது. அவ்வாறாக யாரும் மதிக்கும் பெண்மணி எமது ராஜேஸ்வரி சண்முகம் அவர்களே.
“. கொட்டாஞ்சேனையிலே பிறந்து, கொட்டாஞ்சேனை மாகாவித்தியாலயத்திலே ஆங்கில மொழியில் கல்வி கற்றவரே இவர். இதில் விசேடமென்னவெனில் அவர் கல்வி கற்ற மொழிக்கும், அவர் புகழ் பெற்ற மொழிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புமே இல்லை. ஆம், ஆங்கிலத்தில் படித்துவிட்டு தமிழ்மொழியிலே புகழ்பூத்தார்.
“. இவரைப்பற்றி சிந்திக்கும்போது முக்கியமான சில விடயங்களை நாங்கள் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்பேசும் பெற்றோருக்குப்பிறந்து, தமிழ்மொழியிலே கற்று, தமிழ் ஆழலிலே வாழும் நாம் தமிழை ஒழுங்காக பேசவே தவறும் ஒரு நிலையிலே ஆங்கிலத்தில் கற்று தமிழை தமிழாகத் தந்து தமிழின் இனிமையை உலகிற்கே பறைசாற்றிய ராஜேஸ்வரி அக்காவின் பணியினை எம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. விசேடமாக தமிழ் எனும் சொல்லை தன் நாட்டின் பெயரோடு இணைத்துக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டுக் கலைஞர்களின் பேட்டிநிகழ்ச்சியொன்று வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, ஒளி, ஒலிபரப்பாகும் போது கேட்டுப்பாருங்கள். இது ஆங்கிலப் பேட்டியா, அல்லது தமிழ்பேட்டியா என்று இனங்கண்டு கொள்ள முடியாத அளவிற்கு சந்தேகம் எழும், ஏனென்றால் அந்த அளவிற்கு அந்தப்பேட்டிகளில் ஆங்கிலமே மிகைத்து விடுகிறது. ஆனால் ராஜேஸ்வரி அக்காவின் தமிழிலே தமிழ் மட்டுமே இருக்கின்றது. அது கலப்படமற்ற துாய தமிழ்.
4l

Page 27
எமது ராஜேஸ்வரி அக்காவைப்பற்றி ஒரு பிரபல எழுத்தாளர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். அதாவது கவிக்குயில் என்றால் சரோஜினி, கானக்குயில் என்றால் சுப்புலட்சுமி, இசைக்குயில் என்றால் சுசீலா, இவர்களுக்கிடையில் வானொலிக் குயில் ஒன்றும் இருக்கின்றது. அது இலங்கையிலே தான் இருக்கின்றது. அந்த வானொலிக்குயில் வேறுயாருமில்லை. நம் ராஜேஸ்வரி சண்முகம் தான். இந்த ராஜேஸ்வரி அக்கா நான் பிறப்பதற்கு முன்பாகவே தன் தொழிலை (1952ல்) ஆரம்பித்து விட்டார். அதாவது எங்கள் பெரும்பாலனவர்களின் வயதை விட அவரின் சேவையின் வயது அதிகம் அந்தளவுக்கு அவர் பழையவர். அன்று ஆரம்பித்த அந்தக் குரல் இலங்கையின் சட்டப்படி ஒய்வுபெற்றாலும் கூட, இன்னும் பூரண ஒய்வு பெறவில்லை. அவரின் சேவையையும், தேவையையும்; வானொலியும், நேயர்களும் உணர்ந்திருப்பதினாலேயே இன்று கூட அவரது மதுரக்குரலை வானொலியும் ஒலிக்கச் செய்கிறது. நாங்களும் ஆசையுடன் கேட்டுவருகிறோம்.
“. அவரது சேவைக்காலத்தில் பல பட்டங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. கெளரவங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் அரச மட்டத்தில் வழங்கப்பட்ட பட்டங்களில் ஒரு சிலதை மட்டுமாவது நான் குறித்துக்காட்டுவது கடமையெனக் கருதுகின்றேன். சொல்லின் செல்வர் என்று புகழப்பட்ட முன்னாள் இந்து கலாசார, விவகார அமைச்சர், செல்லையா ராசதுரை அவர்கள் இவருக்கு ‘மொழிவளச்செல்வி' எனப்பட்டமளித்து கெளரவித்தார். உண்மையிலே அக்காவை நேரடியாகப் பார்க்காதவர்கள் இன்னும் செல்வி' என்று தான் நினைப்பார்கள். ஏனெனில் அவரின் குரல் இன்னும் எங்களுக்கு செல்வியின் குரலாகத்தான் தெரிகின்றது. மேலும் இந்து கலாசார அமைச்சு இவருக்கு ‘தொடர்பியல் வித்தகர்' எனும்பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது. இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவில் தமிழ்சங்கம் கூட ‘வானொலிக்குயில்’ எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. நாமெல்லாம் புகழும் கவிஞர் வைரமுத்து கூட இந்த அக்காவைப்பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.
வசந்தத்தில் குயில் கூவுமாம் இந்த வானொலிக் குயிலுக்கு
வருடமெல்லாம் வசந்தமாம்.
42
 

இவ்வாறு பட்டங்கள், கெளரவங்கள், புகழ்ச்சிகள், மதிப்புக்கள் எல்லாம் கிடைத்தாலும் இதைப்பற்றி அக்காவிடம் கேட்டால் அக்கா கூறுவது. “இந்தப்பட்டங்களை விட நேயர்களின் உள்ளங்கள் வழங்கிக்கொண்டிருக்கின்ற வாழ்த்துப்பட்டங்கள் தான் என்னை மகிழ்வடையச் செய்கின்றன”. ஆம் இந்த வசனங்கள் ஒரு கரை கண்ட கலைஞனின் உள்ளத்து வெளிப்பாடு. இந்த வெளிப்பாடு நாங்கள் அவர் மீது எவ்வளவு அன்பும் மதிப்பும் வைத்திருக்கின்றோமோ அதைவிட அவர் எம்மீது அன்பும் மதிப்பும் வைத்திருக்கின்றார் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
& 4
w a இராஜேஸ்வரி அக்கா வானொலிக்கு ஒரு ச்ொத்து. நேயர்களுக்கும் ஒரு சொத்து. அண்மையில் தோன்றியுள்ள வானொலி நிலையங்கள் அக்காவிடம் எவ்வளவோ படிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதுடன் அக்கா நீண்டகாலம் வாழ்ந்து எமக்குப் பணியாற்ற வேண்டும் எனப் பிரார்த்தித்து இந்த சொத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் முடிக்கின்றேன்.
y
விழாவில் ஆாவப்பட்ட கவி வாழ்த்துப் பாவிலிருந்து.
- கவிஞர் சிபார்தீண் மரிக்கார் உடத்தலவிண்ணை, மடிகே
இந்த நந்த வனத்தினில் நான் சொல்லவில்லை. கொத்து மலர்களாய்க் கூடியிருக்கும் புன்னியாமீன் சேர் அவையாளும் அறிஞர்களே! முன்னமொரு சமயம் சுவையாளும் கவிஞர்களே! சொன்னது ஞாபகம்! அன்பான சோதரர்காள்! பண்பான சோதரிகாள்! தென்னிலங்கை மங்கையவள் - தந்தேன் தங்களுக்கு தென்றலாய் தவழ்ந்து சந்தனம் மணக்கும் வந்தனங்கள்! குறிஞ்சி மண்ணில் குடியிருக்க வந்த
கவிமகளாம் மஸிதா தென்னிலங்கை மங்கையவள் - மஸ்தா தென்கிழக்குச் சீமையிலே
வெண்ணிலவின் தங்கையென்று
43

Page 28
தெம்மாங்கு தாலாட்ட தேன்மதுரக் கவியெழுதும் கலைமகளாம் ஹிதாயா!
எனும்
இருவேறு தாய்மார்க்கு ஒரு குழந்தை இங்கு பிரசவிக்கும் அதிசயம்- ஆனால் உண்மை. பிட்டும் தேங்காய்ப்பூவும் எனும் கலைமகளின் உதாரணத்துக் கொப்ப மஸிதாவும் கலைமகளும் இந்தத் தொகுதியில் இணைந்திருக்கின்றனர்.
சுலைமான் நபி காலத்து வழக்கு! இங்கு சுவையான தலைப்பு!
எந்தனைக் கவி பாடிட அழைத்திட்ட சிந்தனை வட்டமே! உந்தனை வாழ்த்துவதென்றால் வந்தனை செய்வதென்றால் தந்தனை நேரம் -அது
போதாதையா!
என்றாலும் நிந்தனை பல தாண்டி நீ வளர்ந்தனை அந்த வரலாறு. சங்கக் கவிதைகளல்ல! வெந்த புண்ணில் பாய்ந்த வேல்கள்!-என வந்து சொன்னவை உந்தன் நுால்கள்! எனினும் நீயோ, சொந்த மண்ணின் பெருமை தனை சந்து பொந்து தொட்டு இந்து சமுத்திரமும் தாண்டி சிந்து நடை போடச் செய்தாய்!. வாழ்க!
சிந்தனை வட்டமெனும் பெயர்கொண்டு தனிமனிதனாய் நின்று சாதித்த சாதனையாளனே! சாமானியனா நீ? சதமடித்து விட்டாய் ஐயா! ஒன்றா இரண்டா நுாறு நுால்கள் - அப்பப்பா!
அறிவுரை கூறும் எழுத்தாளனாய் விரிவுரை செய்யும் ஆசானாய்
44
வீறு நடை போடும் புன்னியாமீனே! பல்கலைக்கழகம் புகும் பாக்கியம் தொல்லை தந்த போது - எனக்கு பட்டப் படிப்புக்கான அரிச்சுவடியை தெட்டத்தெளிவாய்ப் போதித்தவனே! வாழ்க வளமுடன், வளர்க நலமுடன்
இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை இயற்கைக்குப் புறம்பு. ஒரு தாய்க்கு ஒன்பது குழந்தை இயற்கைக்கு அல்ல வரம்பு! அந்த ஒன்பதிலே ஓரிரண்டு ஊதாரிகளாகவும் வளரலாம்! உருப்படாமலும் போகலாம்! அதற்காக,
தாயை இகழ்தல் தகுமா? நல்ல தனயனுக்கு அது அழகா?
தாய்ப்பாலில் உண்டு - தாயின் பாசம் தாய்மண்ணில் உண்டு - தாயின் வாசம் மாதாவின் பாதத்தடியில் மக்களின் சுவர்க்கமென்றால், பெற்ற தாயின் பாதம்
எங்குள்ளதோ? பிறந்த மண்ணில் அல்லவா?
எனவே, சாத்தான்கள் தலைநீட்டின வென்று சொர்க்கத்தையே குறை கூறலாமா? அது குற்றமல்லவா? பதில் சொல் தலைவா? வாழ்த்துக்கவிதை பாடவந்து வரம்பு மீறிப் போயிருந்தால் ம்ன்னித்திட வேண்டும்.
இதுவென் சொந்த மண்ணின் மீது நான் கொண்ட பந்த பாசத்தின் பாதிப்பு!
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லும்
தமிழ் நாட்டு அரசியல்வாதி அல்ல நான்! என் உடலும், உயிரும் நான் பிறந்த மண்ணுக்கே - எனும் பிரதேச அரசியல் வாதி நான்!
w

தாயைப்பழித்தாலும் தாங்கிக் கொள்வேன். தாய் மண்ணைப் பழித்தால் வேங்கையாவேன்! எனும் கொள்கைக்காரன் நான். நுாறு தமிழ் நுால்களை வெளியிட்ட இருபதாம் நுாற்றாண்டின் நுாதனனே.
சிலர் நிந்தித்துமை நிராகரித்தால் நீரேன் கவலை கொள்கிறீர்? நிலவைப் பார்த்து நாய்கள் குரைக்கும்! நிலவோ சிரிக்கும்.
காய்க்கின்ற மரத்துக்குத் தானே
கல்லடி கிடைக்கும்! அதற்காக மரம், காய்க்காமல் விடுவதா, கவலை கொள்வதா?
பூத்திரு காய்த்திரு கனிந்திரு விதையாய் வந்து மீண்டும் விருட்சமாய் எழுந்து நில்! அந்த நிழலில் நாங்கள் வாழ வேண்டும்!
நல்ல தமிழ் நுால்கள் பயில வேண்டும் பெயர் பெற்ற எழுத்தாளனாம் புன்னியாமீன் - பார்போற்ற வாழ வேண்டும்.!
சிந்தனைவட்டப் பணிப்பாளர் ஜனாப் பீ. எம். புன்னியாமீன் அவர்களுடன்
மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தலைவர் திரு இரா. ஆ. இராமன் அவர்கள்.
45

Page 29
அல்ஹம்துலில்லாவற்!
கல்ஹின்னை இரட்டையரின் பாட்டனார்’
இழிசனர்கள்பலரும் விடுத்தபொல்லா அபாண்டங்களாம் ஏவுகணைகள் நல்லுளத்தை நொறுக்கியபோழ்தும எழுதுகோலின்வலு இமியுமிழக்காது இலட்சியவேட்கையுடன்
அறிவுக்கு விருந்தும் - அத்துடனே இலக்கியக் கனிரசமும் எழிலாய்த்தருகின்ற ‘வெற்றித்திருமகன் புன்னியாமீனின்
ஏற்றமுறும் சிந்தனை வட்டத்தின் வரலாறு மட்டுமின்றிக் குழிபறிக்கும் அசிங்கப் பேர்வழிகளின் குள்ளநரிப் போக்கினையும்
கோடிட்டு அழகாய்க் காட்டியுள்ளார் முதற்பாகத்தில்!
★
இரட்டையராயவர்கள் இல்லாவிட்டாலும் உயரெழுத்தால் இணைந்த
இனிய சோதரிகள் -கலைக்கொருமகள் - கலைமகள் ஹிதாயா சுரக்குமாற்றலுக்குச் சுருதி சேர்த்துப் புன்னியாமீனை
சிறக்க வைக்குமவர் துணை சோதரி மஸிதா ஆகியோரின் பரந்த அறிவுஞானம் அனுபவத்தில் சங்கமித்தழகாய்ப்
பூத்தபுதுக்கவிதை மலர்களும் சேர்ந்தொன்றாய் இரண்டாம் பாகமாமமைந்து பொலியும் இந்நுால் தான்
இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை யாம். அறிவீர்!
★ இந்நுாலண்மையில் வெளியீட்டுவிழா கண்ட நிகழ்வு
என்றும் நல்இலக்கிய நெஞ்சங்களில் நிலைத்திருக்கவும் செந்தமிழ்த்தாயும் பூரிப்பெய்திநித்தம் சித்தம் குளிரவும்
‘சுவடு' எனும் குறிப்பேடு புது உத்தியில் மலர்வதறிந்து சிந்தைமிகவும் மகிழ்ந்தின்று நாமும் வாழ்த்துகிறோம்
செல்லாக்காசாய் அடுத்தவனின் உயரறிவு - ஆற்றலை உந்தும் பொறாமையால் அவமதிப்போரை அலட்சியம் செய்தே
ஆக்கம்புரியும் துணிவையும் பாராட்டுகிறோம் அல்ஹம்துலில்லாஹற்!
46

pn маталист- ö
உலகைப்படைத்து ஊசலாடும் பொருள்படைத்து நிலவைப் படைத்து நீந்திடும் மீன்படைத்து காலம் படைத்து - வாழும் கலைகளும் படைத்து மூலப் பொருளாய் விளங்கும் முதலோனுக்கே முதற்புகழ். அல்ஹம்துலில்லாஹற்.!
புத்தக விழாவுக்கு புறப்பட்டு இங்கு வந்து மெத்தச் சிறப்பாய் மேலாம் தலைமை தாங்கும் பட்டமதைப் பெற்று பலதுக்கும் வழி சொல்லும் சட்டத்தரணி ஜிப்ரி அவர்காள்!
ListóJITg. பாவைகளை வாழ்த்த நாவாடி
நற்சுவை பாடி
நுால் தேடி நுகர்ந்த கருச்சாடி அரங்காடி - கருத்துக்களை அள்ளியேவைக்க கனிந்தோடி வந்துள்ள கவிஞர்! அறிஞர்காள்!!
சிந்தனை வட்டத்தின் சிறப்பான வெளியீட்டில் வந்தென்னைக் கலந்து வாழ்த்தோதிப் போக தந்திருந்த அழைப்பிற்கும்!
செவி சாய்த்து செப்பும் உரைக்காய் இங்கே
47
வி வாழ்த்துப் பாவிலிருந்து - கவிஞர் கலைநதி பதிய்தளாவை மாறுாக்
காத்திருக்கும் கலை உள்ளங்களுக்கும் கவி சாய்க்கும் எந்தனின் காணிக்கை வாழ்த்துக்களும்
வணக்கமும்!
பூவை அழைத்தார்கள் புத்தக விழாவிற்கு அதனால் தான் நாவை அசைத்திங்கு நறுங்கவி பாட வந்தேன். தாயைப்போலிவர்களை தரங்கண்டு நிற்கின்றேன். ஏனெனில் பூவைகள் தந்திருப்பது புத்தகச் செல்வங்களை! -
கவிதைக்குள் கரு படைத்து காசும் செலவழித்து புத்தகம் வெளியிட்டது புகழுக்காகவா?
இல்லை.
நாறிப்போய் இங்கு நலிந்து அதிலே ஊறிப்போய் கிடக்கும் ஒரு சமுதாயத்தின் மாறும் நிலைக்காக மனம் விரும்பிக்கொண்ட மனிதாபிமானமிது!
பிரசுரங்கள் என்பது பிரசவ வேதனை என்பர் இவர்களோ
பிரசவத்தை பிரசுரமாக்கியிருக்கிறார்கள்!

Page 30
பூவை இவர்கள் புத்தகத்திற்குள்
பாவை வைததுப பண்ணியது என்ன? ஆய்வுக்குள் இவைகளை அணிசெய்யும் போது ஓய்வற்ற உயர்கலை இங்கே உயிர் பெற்றிருக்காது.
ஒற்றைக் குழந்தைக்கு இரட்டைத்தாய்
இங்கே நியதியை மிஞ்சிய நியாயமா? இலக்கியத்தில் புதுமை தொகுதிக்கு இட்டபெயரிலோர் புரட்சி.
வாதிட்டால் வழக்கு வெல்லாது
48
ஏனெனில் இது கவிதைத் தொகுதி பெற்ற கடும்பேறு ஐயா!
மஸிதாவும் ஹிதாயாவும் மழலையின் சொந்தக்காரர்கள் பசித்தால் குழந்தைக்கு பாலுாட்டுவாள் தாய்
இந்த
ஒற்றைக்குழந்தையின் இரட்டைத் தாய்களோ கலைப் பாலைக் கறந்து கவிதைகளாக்கி நினைப்பால் பெயர் சொல்ல நிலைப்பால் ஊட்டியுள்ளனர்.
கண்டிெடுத்து கரங்கொடுத்து கவிதைத் தொகுதிக்குள் கலைமகள் ஹிதாயாவை
 

இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தையாய் இனங்காட்டி கிழக்கு மண்ணுக்கு கீர்த்தி சேர்ந்த புண்ணியவான்
நண்பன் புன்னியாமீனால் கண்டி நகர் கூட 3ցաT!
இன்று பண்டிதனாகிக் கொள்கிறது!
சமுதாய இருள்கள் சாக்கடை நாற்றங்கள் அமாவாசை இருளுக்குள் அகப்பட்ட வர்க்கங்கள் எதைஎதையோ எழுதாமல் எண்ணித் துணிந்த இவர்கள் சதையுள்ள இலக்கியத்தை சந்தைக்கு விட்டுள்ளனர்!
பண்டைத் தமிழ் குளித்து அதனைப் பக்க துணையாக்கி நின்று நிதானித்து நீழ்கலை வடித்து வென்ற தமிழுக்காய் வெற்றிக் கொடி துாக்கி நின்றிருக்கும் இவர்கள் நிலைக்கண்ணாடி இல்லை கலைக்கண்ணாடி!
வீட்டுக்குள் சில வேளை விளக்கெரிய மறுக்கும் ஆனால் இலக்கிய நாட்டுக்குள் ஏற்றிய இவர்களின் நறுங்கவி விளக்கோ பாட்டாய் நின்று என்றும் usolostu 6Trful LDLIT
தோன்றின் புகழோடு
தோன்றுக அ.திலார் தோன்றலின்
49
தோன்றாமை நன்று சொன்னான் வள்ளுவன் இந்த வளளுவன வாககை வழியினிற் கொண்டு கவிதைகளால் தெள்ளு தமிழுக்கு தேடறிய புகழை அள்ளி வைத்ததில் இந்த அரிவையர்கள் இந்த மண்ணின் வெள்ளியதாய் பூத்தனர் விடியலுக்கோர் விளக்கமாக
கவிஞன் இறப்பதில்லை அதனால் தான் கவிதைகளும் இறப்பதில்லை இவை
காலத்தை அளக்கும் காத வழி கடக்கும்
சமூகக் கோலத்தை அளந்து குருட்டுவிழிகளுக்கெல்லாம் கோலைக் கொடுக்கும்.!
காற்றுப் பட்டாலே கற்பூரம் கரைந்து போகும் ஆனால்
இந்தப்
பாட்டுப் பட்டாலே பண்பாடு மணக்கும் ஊற்று வற்றாத வரை ஒடும் மீன் வாழும் தோற்றுப் போகாத வெற்றிக்கு துணைபோகும் கவிதை!
கல்லை எடுத்தெறிந்தால் அது காயமதை ஏற்படுத்தும் இவர்களோ சொல்லை எடுத்தெறிந்து சுகத்தை காட்டியுள்ளனர். மாறும் நிலைகளுக்கு மருத்துவம் பார்க்கும் வீறுகொண்ட கவிதைகள்

Page 31
என்றும்
வாழ்ந்த சமூகத்தை நிமிர்த்தும்.
பாரதி கவிதைக்குச் சாரதி கம்பனும், வள்ளுவனும் கவிதையின் காவலன் விழிக்குள் இவர்கள் விழுந்து கிடந்தால் அழியாத கதைகள் என்றும் அறிவை வெல்லும் அறத்தைச் சொல்லும்!
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு
என்ற தொரு பழைய பல்லவியின் இடுப்பை உடைத்து எழுந்த இவர்களின் எழுதுகோல் துணிந்து இங்கே பெண்ணின் பெருமைக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
தொட்டிலை ஆட்டும்கை இங்கே துாரிகை பிடித்து கவிதை வட்டத்துள் நின்று வாழும் வழிக்கு வழி சொல்லியுள்ளது ஆமாம்
பேனா பிடித்த பெண்கள் இவர்கள் பெருமைதனைச் சாணை பிடித்துச் சரித்திரமாக்கியுள்ளனர்!
மூடிய பர்தாவுக்குள் இவர்களின் முகம் மட்டுமா தெரிகிறது பாடிடும் இவனுக்கு இவர்களின் பக்குவமே தெரிகின்றது ஏனெனில் தேடிய கருவுக்குள் இவர்கள் என்றும்
வாடிய சமூகத்துக்கு வைத்தியம் பார்ப்பவர்கள்.
காவடி எடுத்து கண்தலை தெரியாது , பூவடி போட்டு இவர்களைப் புகழ்ந்து விட்டுப்போக எந்தனின் பாவடிகள் ஒன்றும் பலிக்கடாய்களல்ல திறமைகள் என்றும் திறக்கப்பட வேண்டுமென்ற அறத்தை இங்கு அடியேன் நாடினேன் அவ்வளவு தான்!
இறுதியாக! இலக்கியம் வாழட்டும் ஏந்திடும் எழுதுகோல் வாழட்டும் பெண்ணின் உயர்வுக்காய் பேசிடும் கவிதைகள் வாழட்டும் நாளைய விடியலுக்காய் நமது சோதரியாள்
பாடுபட்ட பண்ணெல்லாம் நிலைக்கட்டும் என்று யான்கூறி இனிதே விடைபெறுகின்றேன். நன்றி!!
1967 ஆம் ஆண்டு முதல் இலக்கியப்பணிகளில் ஈருயட்ருவரும் பதியத்தளாவை பாடுக் அவர்கள் இதுவரை கதை, கட்டுரை, கவிதை, நாடகம், விமர்சனம் என 500க்கு 6uesóuÚv - uaðLúuøað6r இலங்கை,இந்தியப் பத்திரிகைகளிலும், இலக்கியாருகளிலும் எழுதியுள்ளார். சிறந்த நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் விளங்கும் இவர் நல்ல பேச்சாளர்களுள் ஒருவர் எண்பதும் குறிப்பீடத்தக்கது.
SO

டமஸிதா புண்ணியாமீண்ட “.ஈராயிரமாண்டு இலக்கிய வரலாறு கொண்ட நம் தமிழ் இந்த இருபத்தோராம் நுாற்றாண்டின் தொடக்கத்திலும் எப்படியெல்லாம் புதிய நரம்புகளுக்கு ரத்தம் பாய்ச்சுகின்ற தென்பதைத் திளைத்துத் திளைத்து - சுவைத்துச் சுவைத்து - மகிழ்ந்து மகிழ்ந்து - நெகிழ்ந்து நெகிழ்ந்து புல்லரிக்கும் உச்சரிப்பில் நீங்கள் சொல்லெடுத்துச் சொன்னபோது நான் மீண்டும் ஒரு கல்லுாரி மாணவனாய்க் கற்கத் தொடங்கினேன்.எந்திர உலகத்திற்குத் தமிழைக் கொண்டு சேர்த்த மந்திரநிகழ்ச்சி உங்கள் பொதிகைத் தென்றல்.காலங்காலமாய்த் தமிழ்காத்த கவிஞர் பரம்பரையின் கடைக்குட்டி என்ற முறையில் உங்களுக்கு நான் நாத்தழுதழுக்க நன்றிசொல்கின்றேன். வீசும் திசைகளை வைத்தே காற்றுக்குப் பெயரிட்டான் தமிழன். வடக்கே இருந்து வருவது வாடைக்காந்று. மேற்கே இருந்து வருவது கோடைக்காந்று. கிழக்கே இருந்து வருவது சிகாண்டல்காந்று. சிதந்தே இருந்து வருவது சிதண்நல்காந்று.
51

Page 32
எங்களுக்குத் தெற்கேயிருந்து வீசுகிற நீங்கள் தென்றலாகத்தானே இருக்க முடியும்! இது அர்த்தமுள்ள தென்றல்; ஆனந்தத் தென்றல். பருவம் கடந்துவீசும் பைந்தமிழ்த் தென்றல்.’
கவிஞர் வைரமுத்து இராஜேஸ்வரி அக்காவிற்கு சென்னையிலிருந்து அனுப்பிய மடலின் சில வாசகங்கள் அவை. இவைமட்டுமல்ல கவிஞர் வாலி, ஏ. வீ. எம். சரவணன், எஸ். ஏ. சந்திரசேகரன், எஸ். பி. முத்துராமன், இசையமைப்பாளர் அரவிந், முத்துலிங்கம், பழனிபாரதி, அறிவுமதி, அறிஞர்களான கலாநிதி கைலாசபதி, கலாநிதி சிவதம்பி, டாக்டர் நந்தி, வி.வி. வைரமுத்து, கலையரசு சொர்ணலிங்கம். எஸ். டி. சிவநாயகம். இவர்கள் போல இன்னும் நுாற்றுக்கணக்கான கலைஞர்கள், அறிஞர்களின் வாழ்த்துக்களை இங்கே பிரசுரிக்க இடம் தடையாக இருக்கின்றது. இலட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான தமிழ் பேசும் உலக நேயர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள மதுரக்குரல் இராஜேஸ்வரி அக்காவை கார்த்திகைத் திங்கள் 11 ம் நாள் எழில்கொஞ்சும் கண்டிமாநகரில் சிந்தனை வட்டம் கெளரவப்படுத்தியமையால், சிந்தனை வட்டம் தன்னை கெளரவப்படுத்திக்கொண்டது.
மதுரக்குரல் இராஜேஸ்வரி அக்காவைப்பற்றி எழுதுவதானால். ஒரு புத்தகமல்ல பல புத்தகங்களே எழுதலாம். இருப்பினும் ஒருசில தகவல்களை மட்டும் இங்கே தர விளைகின்றேன். 1938. 03. 16ம் திகதி கொழும்பு நகரில் பிறந்த இராஜேஸ்வரி அக்கா கொழும்பு -13 அரசினர் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆங்கிலமொழிமூலம் கல்விகற்றவர். தனது 14 வது வயதிலே (1952இல்) வானொலிக் கலைஞராக அறிமுகமான அக்கா முதலில் நடித்த வானொலி நாடகம் என். எஸ் எம். ராமையா எழுதிய ‘விடிவெள்ளி; ஆமாம் அன்று விடிவெள்ளி மூலம் அறிமுகமான அக்கா; வானொலி நாடகங்களிலும் மேடைநாடகங்களிலும் தன் திறமையை படிப்படியாக வெளிக்காட்டிய இராஜேஸ்வரி அக்கா என்றும் மங்காத விடிவெள்ளியாகவே திகழ்கின்றார். நுாற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் மதுரக்குரல் ஒலித்த அதே நேரத்தில் மேடைநாடகங்களில் அக்காவின் நடிப்புத்திறன் மிளிர்ந்தது. அவற்றுள் பிரபல்யம் பெற்ற அக்காவுக்கு புகழ் சேர்த்துத்தந்த சில நாடகங்களையாவது ஞாபகப்படுத்துதல் வேண்டும். ஸ்புட்னிக் சுருட்டு, வாடகை வீடு, திரு சி. சண்முகம் எழுதிய பல மேடைநாடகங்கள, ஹரேராம் நரே கோபால், நெஞ்சில் நிறைந்தவள், லண்டன் கந்தையா, ரீமான் கைலாசம, தேரோட்டி மகன், (குந்திதேவி
岛塑
 

பாத்திரம்) கண்ணகி, வீரத்தின் பரிசு. முருகையனின் - விடிவை நோக்கி. போன்ற மேடைநாடகங்களில் பல்வேறு பாத்திரங்களில் முத்திரை பதித்துப் புகழ்சேர்த்தவர். சிலம்பின் ஒலி, வளவனின் பதியூர்ராணி. என, வானொலி நாடகங்களால் தனது குரல் வளத்துக்கு உரம் சேர்த்தவர். வானொலி நாடகத்திலே முதலில் குரல் பதித்து, நாடகத்துறையையும் ஒலிபரப்புத்துறையையும் தனித்துவமாக மிளிரச் செய்த பெருமை அக்கா இராஜேஸ்வரி அவர்களுக்கு உண்டென்றால் அது மிகை அல்ல.
1952, 12.26 ம் திகதி முதல் வானொலிக்கலைஞராக கலைத்துறையில் பாதம்பதித்த இராஜேஸ்வரி அக்கா 1969 இல் பகுதிநேர அறிவிப்பாளராகவும், 1971 இல் மாதர், சிறுவர் பகுதித் தயாரிப்பாளராகவும், 1974 இல் நிரந்தர அறிவிப்பாளராகவும், 1982 இல் தரம் - 1 அறிவிப்பாளராகவும் (முதல் தரம்) 1994 இல் மீ. உயர் அறிவிப்பாளராகவும் படிப்படியாக உயர்ந்தவர்.
இராஜேஸ்வரி அக்காவின் அன்புக்கணவர் திருவாளர் சண்முகம் நாடறிந்த ஒரு நல்ல, சிறந்த நாடகாசிரியர், இவர் எழுதிய வானொலித் தொடர்கள் ஏராளம்; விளையாட்டுத்துறை விமர்சனம் செய்வதிலும் அவர் வல்லவர். அவர் எழுதிப்புகழ்பெற்ற (வானொலி) நாடகங்கள் சில, துணிவிடு துாது, லண்டன் கந்தையா, புழுகர் பொன்னையா, ஊருக்குழைத்தவன், நெஞ்சில் நிறைந்தவள், இரவில் கேட்டகுரல் அதேபோல (மேடையில் புகழ்பெற்றவை); ஸ்புட்னிக் சுருட்டு, றிமான் கைலாசம், வாடகைவீடு, நீதியின் நிழல், ஹரேராம்நரேகோபால், நெஞ்சில் நிறைந்தவள் இப்படி இன்னும் பல. கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அரச அதிகாரியாக இருந்து கலைப்பணி ஆற்றிய திரு. சண்முகம, இராஜேஸ்வரி அக்காவின் முன்னேற்றத்துக்குத் துணை நின்றவர்.
இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் - மூத்தவள் பெண். பெயர் வசந்தி சண்முகம. (தற்போது திருமதி வசந்திசிவகுமார்) அன்னையைப் போலவே சிறுவயது முதல் வானொலியிலும், மேடையிலும் பங்களிப்பு வழங்கிய இவர் பட்டதாரியாகி இலங்கை வானொலியில் இசைப்பகுதியில் தயாரிப்பாளராக பணியாற்றினார். திருமணமுடித்து இரண்டு ஆண்மக்களோடு பாரதத்தில் வாழ்கின்றார். ஆண் மகன் இருவர். எஸ் சந்திரமோகன் - பாடகர். புகைப்படக்கலைஞர், எஸ். சந்திரசேகரன் தனியார் வானொலியில் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றுகின்றார்.
Sö

Page 33
அக்கா வானொலியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளோ பல. அவற்றுள் சில பின்வருமாறு; இசைச்சித்திரம், முத்துவிதானம், பூவும்பொட்டும் மங்கையர் மஞ்சரி, சிறுவர் நிகழ்சிகள், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலிமஞ்சரி. என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
போட்டி நிகழ்ச்சிகளை வானொலியில் நடத்தும்போது: அக்காவின் மதுரக்குரலாலும், மொழிவளத்தாலும் தமிழ் புதுக்களை தட்டிவிடும். தென்னகத்தில் புகழ்பூத்த எத்தனையோ கலைஞர்களை அக்கா வானொலியூடாகப் பேட்டிகண்டுள்ளார். அவர்களுள் சிலர் வருமாறு, எஸ். பி. பாலசுப்பிரமணியம், இளையராஜா, சங்கர் கணேஷ், கல்யாணிமேனன், எம். எல். வசந்தகுமாரி, கே. ஜே யேசுதாஸ், ஜமுனாராணி, கங்கை அமரன், கவிஞர் பூங்குயில், ஜிக்கி, மலேசியாவாசுதேவன், ரீ. எம். செளந்தரராஜன், ஆலமங்கலம் ராஜலஷ்மி, ஆர். எஸ். மனோகர், எஸ் ஜானகி, வி. கே. ராமசாமி, எஸ். பி. சைலஜா, அசோகன், வாணி ஜெயராம், குட்டிபத்மினி, எஸ். பி. முத்துராமன், எஸ். வி. சேகர், கமல்ஹாசன், மனோரமா, பி. சுசீலா, வைரமுத்து, வாலி, ரீகாந்த், ஜென்சி, ஜொலி ஏப்ரஹாம், சீர்காழி சிவசிதம்பரம், மகாகவிபாரதியின் பேத்தி சகுந்தலா.
ஐம்பதாண்டு கலைப்பணியினுாடாக அக்கா பெற்ற கெளரவங்கள், பட்டங்கள், விருதுகள் ஏராளம். அவற்றுள் சில வருமாறு;
大 1994 இல் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது. (போட்டியின்றி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது) 大 1995 இல் ஜெயலலிதா விருது (ட்ாக்டர் புரட்சித்தலைவி விருது) முதன்
முதலாக ஈழத்துப் பெண் என்ற வகையில் 大 பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்ட அக்காவிற்கு பரிஸ் கலையமுதம்
சார்பாக பரிஸ், டென்மார்க், சுவிஸ், நோர்வே, ஜெர்மனி, லண்டன், பேர்லின் போன்ற இடங்களில் கெளரவமளிக்கப்பட்டது.
大 கலாசார அமைச்சின் மூலம் முன்னாள் அமைச்சர் செ. இராசதுரை அவர்களினால் மொழிவளர் செல்வி பட்டமளிக்கப்பட்டது.
大 சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டுப் பெருவிழாவினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மேதகு ஜே. ஆர். ஜயவர்தனா அவர்களினால் வாகீசகலாபமணி பட்டமளிக்கப்பட்டது.
大 அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களினால் ‘தொடர்பியல் வித்தகர்’
பட்டமளிக்கப்பட்டது.
大 போராசிரியர் டாக்டர் இரா நாகு (தமிழ்த்துறைத் தலைவர் - மாநிலக்
கல்லுாரி சென்னை) பேராசிரியர் அருட்திரு. சி. மணிவண்ணன். (தேர்வு ஆணையாளர் - துாயவளனார் கல்லுாரி திருச்சி) ஆகிய தமிழறிஞர்கள் முன்னிலையில் துாத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் இளசை சுந்தரம் அவர்களினால் எட்டயபுரம் தென்பொதி தமிழ்சங்கம், வானொலிக்குயில் பட்டம் வழங்கி கெளரவித்தது.
大 , அம்பாறை மாவட்டத்து மருதமுனை, அட்டாளைச்சேனை, கல்முனை,
சாய்ந்தமருது போன்ற இடங்களில் பாராட்டும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டமை. சாய்ந்தமருது கலைக்குரல் “வான்மகள் விருது வழங்கி கெளரவித்தது.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பவளவிழாவில் 50 வருட கால சேவை பாராட்டு.
大 சிந்தனை வட்டம் (நாளைய சந்ததியின் இன்றைய சக்தி) பேராதனை
பல்கலைக்கழகதமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். தில்லை நாதன், கலாநிதி துரை மனோகரன், கம்பவாரி ஜெயராஜா போன்றோர் முன்னிலையில் 'மதுரக்குரல்' பட்டம் வழங்கி கெளரவித்தமை, -
34

பட்டங்கள் பல பெற்றாலும், பெருமைகள் பல சேர்ந்தாலும், பாராட்டுக்களை அள்ளிக் குவித்தாலும் - ஒரு சில கலைஞர்களைப் போல அக்கா தடம் மாறிவிடவில்லை. அன்று போலவே இன்றும் குணவதியாய் இருக்கும் இரஜேஸ்வரி அக்கா என்றும் இதே போலவே இருக்க வேண்டும். உடலாலும், உளத்தாலும், குரலாலும் என்றும் இளமையாய் இறவாப் புகழ் பெற வேண்டும்.
சிந்தனை வட்டத்தால் கெளரவிக்கப்பட்ட திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களுக்கு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதை முதலாவது படத்திலும், சட்டத்தரணி ஏ. எம். ஜிப்ரி அவர்கள் சிந்தனை வட்ட ஞாபகார்த்த விருது வழங்கி கெளரவிப்பதை இரண்டாவது படத்திலும, பிரபல சிங்கள மேடைநடிகை திருமதி எச். ஆர். ஏ. ரணசிங்க அவர்கள் சிந்னைவட்டம் சார்பாகப் பதக்கம் அணிவித்து கெளரவிப்பதை மூன்றாவது படத்திலும் காணலாம்.
இரட்டைத்தாயின்
ந்ைநைத் குழந்தை
நூாலாசிரியைகள் அறிமுகம்,
கலைமகள் ஹிதாயாரிஸ்வி.
இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுள் முத்திரை பதித்துள்ள கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் சாய்ந்தமருதுார் வைத்தியக் கலாநிதி மர்ஹம் டாக்டர் யூ. எல், ஏ. மஜித், திருமதி செய்னப் மஜீத் தம்பதிகளின் புதல்வியும், வரகவி மரபில் உதித்த மீ. அஹமட்துரைப் புலவரின் பேத்தியுமாவார். இவர் 1982 களில் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தார். முதலாவது ஆக்கம் ‘அம்மா’ எனும் தலைப்பில் ‘சிந்தாமணி' யில் அரங்கேறிய மரபுக்கவிதையாகும். மரபுக்கவிதையின் பால் தனக்கு ஊக்கம் தந்து வந்த சிந்தாமணியின் ஆசிரியரை என்றும் அன்புடன் நினைவு கூறும் இவர், இலங்கையின் சகல தினசரிகளிலும், வாரஏடுகளிலும், சிற்றேடுகளிலும் எழுதி வருகின்ற பெண் எழுத்தாளராவார். மரபுக்கவிதைகள, புதுக்கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், கட்டுரைகள். என இலக்கியத்தின் பல வடிவங்களிலும் பாதம் பதித்துள்ள இவரது படைப்புக்கள் இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘சமரசம்' சஞ்சிகையிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தரம்வாய்ந்த இவரது ઈ6) கவிதைகஜ் அரபு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. மூன்று குழந்தைகளுக்கு தாயாரான இவர் கணவர் பொல்காவலையைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வி அவர்களாவார்.
55

Page 34
அவ்வப்போது நெஞ்சத்தை வருடும் உணர்வுகளை தமிழ் இலக்கியப் படையல்களில் பிரதிபலிக்கும் கலைமகளின் ஆரம்பக்கல்வி, இத்தனைக்கும் ஆங்கிலத்தில் தொடங்கி கல்எலிய முஸ்லிம் பெண்கள் அரபிக் கலாசாலையில் முடிவுற்று தற்போது பேச்சு வன்மையும் புதுச் சிந்தனைகளும் மிக்க ஒரு மெளலவியாவாக இவரை உருவாக்கியுள்ளது. மலேசியாவிலுள்ள உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையின் அங்கத்தவர்களுள் ஒருவரான ஹிதாயா ரிஸ்வி பெரும்பாலான இலக்கிய விழாக்களிலும், கவியரங்குகளிலும் கலந்து கொண்டு இலக்கியச் சொற்பொழிவும், கவிதாமழையும் பொழிந்துவரும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மாதர் மஜ்லிஸ் பிரதியமைப்பாளர்களில் ஒருவராகவும், வானொலியின் வாலிபவட்டம், இளைஞர் மன்றம் போன்ற நிகழ்ச்சிகளின் பிரதித்தயாரிப்பாளராகவும் பங்கு கொண்டுள்ளார். இவரால் இயற்றப்பட்ட மெல்லிசைப்பாடல்கள் சில தற்போது வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இவர் ரூபவாஹினி கவியரங்கில் கலந்து சிறப்பித்த முதல் பெண் கவிஞருமாவார்.
இவரது இலக்கியப் பிரவேசத்தில் இவர் தட்டிக் கொண்ட பரிசில்கள் பல. 1988 ம் ஆண்டு அகில இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கவிதைப் போட்டியில் ஜனாதிபதி பரிசினையும் பெற்றுள்ளார். இவரது கவிதைகள் சில சிந்தனைவட்டத்தின் வெளியீடான புதியமொட்டுகள், அரும்புகள் போன்ற கவிதைத் தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரது முதலாவது கவிதைத் தொகுதி ஒன்று ‘நாளையும் வரும்” எனும் தலைப்பில் ஞெகிழி வெளியீடாக வெளிவந்துள்ளது. சிந்தனைவட்டத்தின் தொன்னுாற்று ஒன்பதாவது வெளியீடான ‘தேன்மலர்கள்” மரபுக்கவிதைத்தொகுதியும் இவருடையதே. இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஒருவரினால் எழுதி வெளியிடப்பட்ட முதல் மரபுக்கவிதைத் தொகுதியும் இதுவாகும். போராசிரியர். க. அருணாசலம் அவர்களது மலையக இலக்கியம் எனும் ஆயப் வில் இவரது கவிதைகளும் உட்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் தடாகம் இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியையும் இவரே. இவர் 1999ம் ஆண்டில் ரத்னதீப சிறப்பு விருதைப் பெற்றுக் கொண்ட முதல் முஸ்லிம் பெண்மணியும் ஆவார்.
மஸிதா புன்னியாமீன்.
விரல் விட்டெண்ணக்கூடிய பெண்கவிஞர்களுள் மஸிதா புன்னியாமீனின் இலக்கியச் சேவை விசாலமானது. 80ம் ஆண்டுகளில் ஈழத்து மண்ணில் தோற்றம் பெற்ற பெண் எழுத்தாளர்களுள் நிலைத்திருந்து அவ்வப்போது இலக்கியத்துக்குச் சேவையாற்றி தமிழ் வளர்த்துவரும் இவர் தென்னகத்தைச் சேர்ந்த காலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மொஹம்மட் ஹம்சா, ஜெஸிமா தம்பதிகளின் மகளான இவர் ஆரம்பக்கல்வியை காலி - ஹ"ஸ்வத்துன் ஹஸனா மகளிர் கல்லுாரியிலும், உயர்தரக்கல்வியை காலி மல்ஹருஸல்ஹியா மத்திய கல்லுாரியிலும் பெற்றவர். 1984 -ம் ஆண்டில் மத்திய மலைநாட்டில் - உடத்தலவின்னை மடிகே முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த புன்னியாமீன் (சிந்தனைவட்டப் பணிப்பாளர்) அவர்களைத் திருமண முடித்து தற்போது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகின்றார்.
இவர் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். 1980 களில் 'தினகரன்’ வாரமஞ்சரி வாயிலாக எழுத்து உலகில் நுழைந்த இவர் புதுக்கவிதை, மரபுக்கவிதை, கட்டுரை, கல்விக்கட்டுரை, சிறுகதை என பல்வேறு துறைகளிலும் ஆக்கங்களைப் படைத்துவருகின்றார். இவரது முதல் சிறுகதை ‘முஸ்லிம் என்ற சஞ்சிகையிலும், முதல்கவிதை தினகரன் வாரமஞ்சரியிலும் அரங்கேறின 1990ம் ஆண்டில் சிந்தனைவட்டத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ‘புதியமொட்டுக்கள்’ கவிதைத்தொகுதியில் இவரது தரமான சில கவிதைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலக்கியம் சம்பந்தமான போட்டிகளில் கலந்துகொள்வதில் மிக்க ஆர்வம் காட்டும்
6

மஸிதா புன்னியாமீன் அகில இலங்கை ரீதியில் தேசிய ஹிஜ்ரா கவுன்ஸில் 1980ம் ஆண்டில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலாமிடத்தை வென்றதுடன் 10000 ரூபாய் பணப்பரிசினையும், பெறுமதிமிக்க சான்றிதழையும் அப்போதைய சனாதிபதி மேதகு ஜே. ஆர். ஜயவர்தனா மூலம் பெற்றுக்கொண்டார். அத்துடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய போட்டிகளிலும், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய போட்டிகளிலும் பங்கேற்று கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் அகில இலங்கைரீதியில் பல பரிசில்களை வென்றெடுத்துள்ளார்.
தொழில் ரீதியாக கணித - விஞ்ஞான ஆசிரியையாக 1987ம் ஆண்டில் நியமனம் பெற்ற இவர் க/ எனசல்கொல்லை மத்திய கல்லூரி, க/ ஹாலுகங்கை முஸ்லிம் வித்தியாலயம், மடவளை மதீனா தேசிய பாடசாலை ஆகியவற்றில் பணியாற்றி தற்போது க/ ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லுாரியில் கணித - விஞ்ஞான ஆசிரியையாகப் பணியாற்றிவருகின்றார். அத்துடன் தரம் 5 மாணவர்களைப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவதில் விசேடதேர்ச்சி பெற்றுள்ள இவர் தனது கணவர் புன்னியாமீனுடன் இணைந்து இதுவரை 21 புலமைப்பரிசில் வழிகாட்டிப்புத்தகங்களை எழுதி வெளியிட்டதுடன், நாடளாவியரீதியில் 430க்கு மேற்பட்ட பாடசாலைகளில் 12000க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு புலமைப்பரிசில் மாதிரிவினாப்பத்திரங்களையும் விநியோகித்து வருகின்றார். இவரிடம் கற்ற பல மாணவ, மாணவிகள் புலமைப் பரிசில பரீட் சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுச்சித்தியடைந்துள்ளதுடன் ஜப்பான்’ நாட்டுக்குக் கல்விச் சுற்றுலா சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
திருமதி ஏ. ஆர் சித்தி அனிசா
57

Page 35
நாகபூசணி கருப்பையா -
இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்களுள் ஒருவரான செல்வி நாகபூசணி கருப்பையா பற்றிய குறிப்புகள்.
கம்பளை மலபார் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட இளம் கவிஞரும், வானொலியின் சிறந்த அறிவிப்பாளருமான செல்வி நாகபூசணி கருப்பையா தனது ஆரம்பக் கல்வியை கம்பளை சென்ஜோசப் பாளிகா கல்லுாரியிலும், நாவலப்பிட்டிய கதிரேஷன் கனிஷ்ட வித்தியாலயத்திலும் பெற்றவர்.
பின்பு க. பொ. த. சா/தரப் பரீட்சையை நாவலப்பிட்டிய சென்ஜோசப் பாளிகா
கல்லுாரியிலும், க. பொ. த. உ/தரப் பரீட்சையை நாவலப்பிட்டிய கதிரேஷன் குமார
மகாவித்தியாலயத்திலும் பூர்த்தி செய்தார். தமிழ் சிறப்புக்கலைமாணிப் படிப்பை - யாழ்
பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்தார். நாட்டின் சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இடம்மாறி
58
 
 

பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினைப் பூர்த்திசெய்தார். அதைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பாடநெறியினையும் திருப்திகரமாக நிறைவு செய்துகொண்டார்.
நடனம், சங்கீதம், கவிதை போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற இவரின் முதற்கவிதை 1987ம் ஆண்டு “பூவும்பொட்டும்’ நிகழ்ச்சியில் மூத்த அறிவிப்பாளரான திருமதி இராஜேஸ்வரி சண்முகத்தின் குரலில் ஒலிபரப்பானது. அதன் பின்பு ஒலிமஞ்சரி, வாலிபவட்டம் போன்ற பல நிகழ்ச்சிகளில் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பப் பட்டதோடு சிந்தாமணி, தினகரன், வீரகேசரி போன்ற தேசிய பத்திரிகைகளிலும், தடாகம் போன்ற சில தரமான சஞ்சிகைகளிலும் சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை போன்ற பல ஆக்கங்கள் பிரசுரமாயின.
சிந்தனை வட்டத்தின் தொகுப்பான அரும்பிலும் இவருடைய தரமான கவிதைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 1994-ல் மலையக ஒலிபரப்பு - அறிவிப்பாளராகவும, 1995 -ல் கல்விச்சேவை தயாரிப்பாளராகவும் கடமை புரியத் தொடங்கினார். அத்துடன் உரைச் சித்திரம், குறிஞ்சிச் சாரல், கவின்கலைகள் போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்தளித்தார். பின்பு 1995 ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகசேவை அறிவிப்பாளராக மாறினார்.
பூவும்பொட்டும்,(தற்போதையமலரும்மங்கையும்) வானொலிக்குறுக்கெழுத்துப்போட்டி அந்திநேரச் சிந்துகள், (இந்த நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான நேயர்களின் மனதைக் கவர்ந்த சிறப்பு நிகழச்சியாகும்) இலக்கிய நிகழ்ச்சி, கொழும்பு சர்வதேச வானொலி வனிதையர் அரங்கம், முத்தமிழாரம் (இலக்கிய நிகழ்ச்சி) போன்ற பல தரமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருவதோடு இலங்கை வானொலி, சுயாதீன தொலைக்காட்சி போன்றவற்றின் சிறப்பு செய்திவாசிப்பாளராகவும் கடமை புரிந்து வருகின்றார். இவர் இளைய சமுதாயத்தின்
ஓர் சிறப்பான முற்போக்கு சிந்தனையாளருமாவார்.
- முனஷ்வரா நவாஸ் -
-அல்ஹாஜ் ஏ. ஆர். எம். உவைஸ்
இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தைவிழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அடுத்த
அறிவிப்பாளர் அல்ஹாஜ் ஏ. ஆர். எம். உவைஸ் அவர்களாவார். தொழில்ரீதியாக பாத்ததும்பரை
கல்வி வலயத்தைச்சேர்ந்த க/ வத்தேகெதர முஸ்லிம் மகாவித்தியாலயத்தில்
அதிபராகக்கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர் மிகவும் பரபல்யமான ஒரு பேச்சாளராவார்.
59

Page 36
உடத்தலவின்னை மடிகே எனும் முஸ்லிம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லுாரியின் பழைய மாணவனவார். கல்வி கற்கும் காலத்திலே பாடசாலை மட்டத்திலும், மாவட்டமட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தமிழ்தின விழாக்கள், மீலாத்விழாக்கள் போன்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பரிசில்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையில் கற்கும் காலங்களில் இவர் ஒரு சிறந்த பேச்சாளரைப் போலவே ஒரு சிறந்த நாடகநடிகருமாவார். அரச நாடகங்களில் மன்னன் பாத்திரமேற்று நடிக்கும் போது இவரின் நடிப்பாற்றலும், பேச்சாற்றலும் சபையோரை மெய்சிலிர்க்கச்செய்துவிடும். தொழில் நிமித்தமாக பிற்காலங்களில் நாடகங்களில் இவர் நடிக்காது விட்டாலும் கூட ஆரம்பகாலத்தில் தனக்கென ஒர் இரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தார்.
அத்துடன் விழா நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவரே. பாடசாலை விழாக்களாக இருக்கட்டும், வலய, மாவட்ட, மாகாண மட்ட விழாக்களாக இருக்கட்டும் அவற்றைத்திட்டமிட்டு ஒழுங்கமைப்பதிலும், சிறப்பாக நடைபெற வைப்பதிலும் இவரின் பங்களிப்பு உயரியது.
கல்விக் கோட்ட, மாவட்ட மட்டங்களில் நடைபெற்ற பல போட்டிநிகழ்ச்சிகளையும், விழாக்களையும் தொகுத்து வழங்கி அனேகரின் பாராட்டைப் பெற்றுள்ளார். குறிப்பாக 1999 -ம் ஆண்டு மத்திய மாகாணசபையின் முஸ்லிம் கலாசார விழாவில் பிரதான நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கடமையாற்றி தனது நா வன்மையால் வருகை தந்த அதிதிகளினது நேரடிப்பாராட்டைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
உவைஸ் - முனல்வரா தம்பதியினருக்கு ஐந்து குழந்தைச் செல்வங்கள் உள. இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய இவரின் திறமையை மூத்தவானொலி அறிவிப்பாளரான திருமதி ராஜேஸ்வரி சண்முகம் கூட பாராட்டியமை இவரின் திறமைக்குக்கிடைத்த ஒரு சான்றிதழாகும்.
- என். எல் சலாஹ"தின் -
6O
 

.என்றும் இந்த மண்டபத்தில் பார்வையாளனாக இருந்திருக்கின்றேன். இன்று மேடையில் அமர்ந்திருக்கும் பாக்கியத்தை தம்பி புன்னியாமீன் தந்ததற்குக் காரணம் எனக்கிருக்கும் தகுதியல்ல. என்மீது அவர் கொண்ட ஒரு பாசம். வயதை ஒத்துப்பார்க்கும் போது நான் புன்னியாமீனுக்கு அண்ணன். அதுவும் ஒரு தகுதி என்று தான் நான் கருதுகிறேன்.
...நான் விமர்சிப்பதற்கு மிகவும் பயந்தவன். ஏனென்றால் அராபியில் ஒரு பழமொழி உண்டு “விமர்சகர்கள் முள்ளை மேயும் ஒட்டகங்கள்” மிகவும் பயங்கரமான குற்றச்சாட்டு. முள்ளில் மேயும் ஒட்டகங்கள். அதுவும் ஒரு சிறந்த விடயம்தான். முட்களை மேய்ந்து விட்டால் மலர் தெட்டெனத் தெரியும். எனவே விமர்சகர்களுடைய பணியும் சிறந்ததொன்று தான். என்றாலும் ஜெயகாந்தன் இதனை அருமையாகச் சாடுகிறார். ‘என்னுடைய கதைகளைப் பார்த்து இது இப்படியிருக்க வேண்டும், அது அப்படியிருக்க வேண்டும், என்று சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது.? மல்லிகையைப் பார்த்து நீங்கள் எப்போதாவது சொன்னதுண்டா மல்லிகை சற்றுப் பெரிதாக இருக்க வேண்டும், சற்று வாசனை வித்தியாசமாக இருக்க வேண்டும். எந்த மலருக்கும் நீங்கள் சொன்னதில்லையே. எனது நுாலுக்குச் சொல்லலாமா? எனவே ஜெயகாந்தனின் கோபப் பார்வையும், அராபியர்களின் கோபப்பார்வையும் என்னைத் தாககாது இருக்க வேண்டும் என்பதற்காக நான் தாவிச்சென்று தப்பிக்கொள்ள விரும்புகின்றேன்.
தம்பி புன்னியாமீனை நான் மிகவும் நேசிக்கிறேன். ஓர் உடன் பிறந்த தம்பி போல.
எதற்காகவென்றால் எனது தாய் மண்ணின் புகழை எல்லா இடங்களிலும் பரப்புகின்றவர்
என்ற கருத்துக்காக. எனது ஊர் கற்ற ஊராக இருப்பினும் பொருளாதாரத்தில் தாழ்ந்த
6.

Page 37
நிலையில் இருப்பதனால் எமது ஊரைப்பற்றிய அபிப்பிராயங்கள் அரங்கேறுவதில்லை. அது மற்றவர்களுக்கும் தெரிவதில்லை. எனவே இந்த ஆழலில் கல்வியையே மூலதனமாக வைத்து இயங்குகின்ற ஊரிலே ஒரு கலைஞன் தோன்றியிருப்பதினால, அதை எனது ஊருக்கு ஒரு பெருமையாக கருதுவதனால் நான் அவரை மிகவும் நேசிக்கிறேன்.
. ஒரு நாள் ஒரு கட்டுரையை எழுதி இதற்குத்தலைப்பிட்டுத் தரும்படி தம்பி புன்னியாமீனிடம் கொடுத்தேன். நான் கற்பித்துக் கொண்டிருந்த பாடசாலையில் மிக அருமையாக சேவையாற்றிய ஆசிரியர் ஒருவரைப்பற்றிய கட்டுரை அது. மிகவும் புகழ் பெற்றிருக்க வேண்டிய அவர் எளிமையாகச் சேவையாற்றியதினால் மற்றவர்களால் அறியப்பட வில்லை. அந்தக்கட்டுரைக்கு தம்பி புன்னியாமீன் இட்டதலைப்பு மெல்லெனப் பாயும் அருவி. உண்மையிலே தம்பி புன்னியாமீன் அந்த ஆசிரியரைக் கண்டதில்லை. கட்டுரை மூலமாக அவரை இனங்கண்டு அவ்வாறு தலைப்பிட்டுத்தந்தார். அந்த ஆசிரியருக்கு மிகச்சிறப்பான ஒரு பட்டம் போல அந்தத் தலைப்பு இருந்தது. அது போல நாங்கள் ஒரு கட்டுரை எழுதினால் அதனை எளிமைப்படுத்தித்தரும்படி புன்னியாமீனிடம் தான் கொடுப்பது வழக்கம். ஒன்றை எளிமையாக்கிச் சொல்லுவதிலும் அவருக்கு நிகர் அவரே தான்.
..எங்கள் ஊரிலே அல்ஹாஜ் எம். வை. அப்துல்ஹமீத் என்பவர் ஐம்பது வருடங்களுக்குமேல் தொடர்ச்சியாக கதீபாக (மதகுருவாக) சேவையாற்றிக்கொண்டிருக்கின்றார். இன்றும் சேவையாற்றி வருகின்றார். அவரது ஐம்பது வருட சேவையை கெளரவிக்குமுகமாக பொன்விழாவொன்றை நடத்தி அவர்பற்றிய புத்தகமொன்றினை வெளியிட விரும்பினோம். தம்பி புன்னியாமீன் அந்தப் பெரும்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் மிகவும் பிரயத்தனப்பட்டு கதீப்அவர்களைப்பற்றி நாங்கள் அறிந்த, அறியாத முழுவிபரங்களையும் திரட்டி ‘கிராமத்தில் ஒரு தீபம்” எனும் பெயரில் அந்த நுாலை எழுதியிருந்தார். அதை நாங்கள் 1988ம் ஆண்டில் பொன்விழாக்குழு சார்பில் வெளியிட்டு இலவசமாகவே எல்லா இடங்களுக்கும் விநியோகித்தோம். . மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் என்னுடைய வீடு தேடி வந்தாா. அவர் என்னிடம் “ கிராமத்தில் ஒரு தீபம்” என்று புத்தகமொன்று உங்களிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதில் பிரதியொன்றினை எனக்குத்தர முடியுமா? என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்றது என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் கூறினார் ‘நான் அறிந்த வரையில் ஒரு கதீபானவரை (மதகுரு) நுால் எழுதி கெளரவித்திருப்பது உங்கள் ஊரில் தான். என்னென்னவோ பரிசளித்திருக்கின்றார்கள். ஆனால் ஒரு நுால் எழுதி இது வரை யாரும் கெளரவித்ததில்லை. என்று சொல்லி அப்புத்தகத்தின் பிரதியொன்றினை எடுத்துச்சென்றார் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த அந்த அன்பர் (அவர் பிரதேசத்திலும் இந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டும் என்பது அவரின் ஆர்வமாக இருந்தது.) உண்மையிலே கதீப் அவர்களைப்பற்றி தம்பி புன்னியாமீன் எழுதும் போது நான் சிந்தித்தேன் ஒரு கதிபைப்பற்றி ஒரு புத்தகத்தை இவர் எவ்வாறு எழுதப்போகின்றார் என்று. ஆனால் புத்தகம் வெளிவந்த போது தான் நான் கண்டுகொண்டேன். அதிலிருக்கின்ற விடயதானத்தை விட கதீப் அவர்களின் சொந்த விடயங்கள் சீராகச், சிறப்பாகத் தொகுக்கப்பட்டு எழுதப்பட்டிருந்ததை. இது தம்பி புன்னியாமீனுக்கே உரிய ஒரு சிறப்பான போக்கு.
..இவ்விழாவிற்கு தம்பி புன்னியாமீனுடைய தாயார் வந்திருக்கின்றார்கள். அவரது மனைவியும், இரண்டு குழந்தைகளும் வந்திருக்கின்றார்கள், அவரின் உறவினர்கள் எல்லோரும் வந்திருக்கின்றார்கள். இன்று அவருடைய தந்தையார் எம்முடன் இல்லை. காவல்துறையில் வேலைபார்த்த அவர் ஒரு நல்ல கவிஞர். எனவே புத்தகத்துடன் சம்பந்தமில்லாமல் வெளியே சென்று நான் அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்று விரும்புகின்றேன். இயல்பாகவே கவிதைபாடுவதில் அவர் வல்லவர். துகிலுரியும் துச்சாதனர்கள் என்று ஒரு கவிதை இன்று வெளியிடப்படும் இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை கவிதைத்தொகுதியில் உள்ளது.
62

இயற்கை மரங்கள் வெட்டிவீழ்த்துவதைப்பற்றி மிக அழகான கவிதை அது. இதை இச்சந்தர்ப்பத்தில் ஏன் ஞாபகப்படுத்துகின்றேன் என்றால் தம்பி புன்னியாமீனுடைய வீட்டு வாசலில் ஒரு ரோஜா செடி இருந்தது. அது வெள்ளை ரோஜா. அந்த வெள்ளை ரோஜாவின் நடுப்பகுதி பொன்நிறமானது. எங்கும் அந்த ரோஜாப்பூவைப் போல நான் கண்டதில்லை. அவருடைய தந்தையார் காலத்துக்குக்காலம் அதனைக் கத்தரித்துவிடக் கூடிய ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒரு முறை கத்தரித்தபொழுது நான் பதினாறு துண்டுகளை எடுத்துவந்து எனது வீட்டில் நாட்டினேன். எல்லாமே முளைத்தன, இறந்து விட்டன. ஒன்று கூட தளைக்கவில்லை. நான் அவரிடம் சென்று இது பற்றிக் கூறிய போது சொன்னார் ‘இது அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ரோஜாச் செடி. எனவே இதை மிகவும் கஷ்டப்பட்டே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று. இன்று அவர் இல்லை. அந்த ரோஜாச் செடியும் இல்லை. நான் நினைத்துப்பார்க்கின்றேன். அவருடைய இயற்கையிலுள்ள நேசத்தை எங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது ‘மே பிளவர் மரமொன்று இருக்கின்றது. அது மே மாதத்தில் பூத்துச்சொரிந்து. அந்தப்பகுதி முழுவதையுமே மலர்ப்படுக்கையாக்கிவிடும்.அந்த மரத்தையும் நாட்டியவர் அவர். அக்காலத்தில் நாங்கள் பாடசாலைப்பிள்ளைகள். அம்மரத்தினடியே ஒரு போர்ட் வைத்திருப்பார். “இந்த மரத்தை யாரும் உடைத்துவிடாதீர்கள்” என்று. உண்மையிலேயே ஒரு கலைஞனிடத்தே இயல்பாகவே இருக்க வேண்டிய இயற்கையை நேசிக்கும் பண்பினை அன்று தம்பி புன்னியாமீனின் தந்தை மர்ஹம் பீர் மொஹம்மட் அவர்களிடம் கண்டேன். இன்று அதே பண்பினை தம்பி புன்னியாமீனிடமும், அவர் மனைவி மஸிதா புன்னியாமீனிடமும் காண்கின்றேன்.
“...இன்று வெளியிடப்படும் இந்தக் கவிதைத் தொகுதியில் 3 அம்சங்கள் இருக்கின்றன. முதலாவது அம்சம் தம்பி புன்னியாமீனுடைய உரை. அது ஒரு கற்சுவர் மாதிரி இருக்கின்றது. கரடு முரடாக வேதனையின் வெளிப்பாடாக இருக்கின்றது. இரண்டாவது பகுதி தம்பி வைஸ் அவர்கள் எழுதியிருக்கின்றார்கள், சாந்து பூசியதைப்போல மிக அழகான ஒரு விடயம். மூன்றாவது பகுதியாக கவிஞர்கள் இருவரும் சேர்ந்து அதற்குப் பூச்சுப் பூசியிருக்கிறார்கள். அழகான நிறப்பூச்சுக்கள். எனவே ஒரு கற்சுவருக்கு அப்பால் ஒரு சாந்து பூசப்பட்ட சுவரையும், அதற்கு அப்பால் மிகுந்த பூச்சுக்களுடன் கூடிய ஒரு கவர்ச்சியையும் இவர்கள் தந்திருக்கிறார்கள்.
'..... இறுதியாக சகோதரன் புன்னியாமீன் அவர்கள் தனது நுாறாவது வெளியீட்டை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இப்போது எனக்கொரு கவலை இருக்கிறது. அவர் கல்விப்பகுதிக்குச் சென்று கல்வியைப்பற்றி, பாடநூல்களைப்பற்றி நிறைய எழுதிக் கொண்டிருக்கிறார். அதனால் எனக்குப்பயமாக இருக்கின்றது. ஒரு கலைஞன் காணாமல் போய்விடுவானோ என்று. சிறந்த சிறுகதைகள், சிறந்த விமர்சனங்கள் பற்றி எழுதிய சகோதரர் இன்று அந்தத்துறையில் இல்லை. சிறந்த ஒரு வெளியீட்டாளராக அவர் பரிணமித்துக் கொண்டிருக்கிறார். பொருளாதாரரீதியில் அவர் பாராட்டுக்களைப் பெற்றாலும். ஆத்மார்த்தமான ரீதியில் அவர் தொடர்ந்தும் ஒரு சிறந்த கலைஞனாக இருந்து எண்ணிக்கையில் கூடியநுால்களை அல்ல. தரத்தில் கூடிய நூல்களை எங்கள் தமிழ்த்தாய்க்குத் தரவேண்டும் என்று வேண்டி விடைபெறுகின்றேன்.
சிந்தனை out b நாளைய சந்ததியின் இண்நைய சக்தி
65

Page 38
கலை, இலக்கிய சஞ்சிகையின் 1999 டிசம்பர் மாத இதழில் அறிவித்ததற்கமைய, இலங்கையில் முண்ணணி விழுத்தாளர்களுள் ஒருவரும், இதுவரை 60 நூல்களை எழுதி வெளியீட்டுள்ள பண்ணுரலாசிரியரும், சிந்தனைவட்டப் பணிப்பாளருமான
മ്മu് ബിജ്ഞLu് ഉs ഖന്ദ്ര ഒബ്ജiശ് கெளரவிக்கும் முகமாக அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெந்நீபெற்றோருக்கான பணப்பரிசில்களும்,சான்றிதழ்களும் இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை நூல் வெளியீட்டு விழாவிண்போது 62.Jprfssagölumuz2_2 av',
இப்பரிசில்களைதடாகம் கலை இலக்கிய மன்றத்தின் சார்வில் வழங்கியவர்
விழாவீண் கெளரவ அதிதி பொறியியலாளர் அல்ஹாஜ் எம்ஆர் எம். ஆத்மீ
ബി.ബി.ബി.
திருமதி சிவயோகமலர் ஜெயகுமார், 244 காலி வீதி, கொழும்பு 04
64
 
 
 
 
 

திருமதி புர்காண் பீ. இப்திகார் இல, 212/2 மாளிகாவத்த பிளேஸ் கொழும்பு 10.
திரு மாரிமுத்து சிவகுமார் இல. 86/A சைட் வீதி, ஹட்டன்.
★ திருமதி குப்றா சாலிஹற் நியாஸ்
இல. 49 இந்திரிலிகொட, மக்கொன.
★ செல்வி சிபாயா சனுான்
இல. 154/A கல்ஹின்னை.
★ செலவன் ஏ. எச். எம். ஜிப்ரி
அந்நுார் மத்திய கல்லுாரி, வாழைச்சேனை.
★ சோதரி பா. கலா
விவேகனந்தா தமிழ் வித்தியாலயம், குண்டசாலை.
★ திரு சு. திருஞானசுந்தரம்
இல 148 புதியநகா, திகன, ரஜவல.
6S

Page 39
விழாவிண் விசேட அ
டாக்டர் ஜிண்ணா சரீபுத்தீன் அவர்களின் உரையிலிருந்து.
உடத்தலவின்னை - மடிகே முஸ்லிம் கிராமத்தின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும் போது கல்வித்துறை எழுச்சிக்கு பிரதான பங்களிப்பு செலுத்திய பெருந்தகைகளுள் புலவர்மணி ஆ.மு. சரிபுத்தின் அவர்களின் பங்களிப்பு விசாலமானது. தற்போது க/ஜாமியுல் - அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலயமாக உயர்வடைந்திருக்கும். அன்றைய அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையின் தமிழ் ஆசானாகவும், அதிபராகவும் கடமையாற்றிய புலவர்மணி இன்று எம்மை விட்டு நிரந்தரமாகவே பிரிந்துவிட்டார். ஆனாலும் அன்னாரின் சேவை உடத்தலவின்னை - மடிகே மக்களில் மனங்களில் அழியாது. அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனப்பூங்காவை அல்லாஹ் அருளவேண்டும் எனப் பிராத்திக்கின்றேன்.
- புன்னியாமீன் -
பணிப்பாளர். சிந்தனை வட்டம.
கண்டி மாநகரில் நடைபெறும் இந்தவிழாவில் கலந்துகொள்வதையிட்டு நான் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன். உடத்தலவின்னையின் மூத்த தலைமுறையினர் இன்று இந்த இளைய தலைமுறையின் நுாறாவது வெளியீட்டை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்கள். அந்த மகிழ்ச்சியில் நானும் கலந்துகொள்கின்றேன். ஏனென்றால் நானும் உடத்தலவின்னை மண்ணில் பிறந்தவன். 1940ம் ஆண்டில் எனது தந்தை புலவர்மணி சரிபுத்தீன் அவர்கள் உடத்தலவின்னையில் தலைமை ஆசிரியராகக் கடமை புரிந்து கொண்டிருந்த காலத்தில் நான் பிறந்தவன். இன்று எனது தம்பி - புன்னியாமீன் நுாறாவது புத்தகத்தை வெளியிடுகின்றான் என்பதால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.
“. இந்த விழாவிற்கு என்னை ஏன் அழைத்திருப்பார்கள்? என்பதை நினைத்துப்பார்க்கின்றேன்.
66
 

என்னுடைய சகோதரி கலைமகள் ஹிதாயா அவர்கள் என்னை அழைக்குமாறு புன்னியாமீனிடம் கேட்டிருக்கலாம். இருப்பினும் இந்த விழாவில் பங்கு கொள்ள நான் மிகவும் பொருத்தமானவன். ஏனெனில் நானும் அந்த மண்ணில் பிறந்தவன் என்பதினால்.
“. இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை எனும் பெயரில் அற்புதமான நுால் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்மூலம் நல்லதொரு கவிப்படைப்பை கலைமகள் ஹிதாயாவும், மஸீதா புன்னியாமீனும் இணைந்து தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார்கள். இலங்கையில் குறிப்பிடத்தக்க இரண்டு கவிகளின் கவிதைகள் இன்று இலக்கியத்தடாகத்தில் சங்கமிக்கின்றன. இது போல இன்னும் பல முயற்சிகளில் இவர்கள் தனித்தும், சேர்ந்தும் ஈடுபடவேண்டும். என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் என்றும் இவர்களுக்குண்டு.
“. இங்கு குறிப்பிட்டதைப்போல குட்டியாழ்ப்பாணம் என்று உடத்தலவின்னை புகழக்காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான எனது தந்தை புலவர்மணி சரிபுத்தீன் அவர்கள் தனது 95வது வயதில்; இறுதிக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். பேசுவதில்லை, உண்பதில்லை, குடிப்பதும் குறைவு. அந்தப் பெருமகனின் பேரப்பிள்ளையினால் இன்று, இந்தமேடையில் நுாறாவது புத்தகம் வெளியிட்டுவைக்கப்பட்டதினால் நான் மிகவும் பெருமையடைகின்றேன்.
விழாவிண் விசேட அ
怒
சொல்லின் செல்வர் சிச, நடராஜா
அவர்களின் உரையிலிருந்து.
* &
. உங்களனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஏனைன்றால் இந்தவிழாவில் நான்தான் இறுதிப் பேச்சாளன். இன்று யாரை, எவரைப் பாராட்ட வேண்டும் என்பது ஒரு விவஸ்தை இல்லாது போய்விட்டது. யாரைக்கொண்டு யாரைப் பொன்னாடை போர்த்துவது யார் யாருக்கு விருது வழங்குவது என்று வரையறையே நமது நாட்டில் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில்தான் இந்த அழைப்பிதழ் எனக்குக்கிடைத்தது.
“. அழைப்பிதழைப் பார்த்ததும் எனக்குள் ஒரு பிரமிப்பு, மகிழ்ச்சி. அதில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தபோது என்னுள் ஒரு சந்தேகம். கெளரவிக்கப்படவுள்ளவர்களின் பெயர்ப்
6フ

Page 40
பட்டியலைப் பார்த்தவுடன் ஒருவித பெருமிதம். இந்த கெளரவிப்பிற்கு அழைக்கப்பட்டவர்களுள் ஒருவர் இங்கு வரவில்லை. இருப்பினும் இலக்கியத்துடன் சம்பந்தப்பட்ட நால்வர் இங்கு வந்திருக்கின்றார்கள். இந்த நான்கு பேரையும் கெளரவிப்பதினுாடாக சிந்தனை வட்டம் தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டதே தவிர இவர்களைப் பெருமைப்படுத்தவில்லை என்றே நான் நினைக்கின்றேன். தமிழ்வளர்ந்த தமிழ்வளர்த்துக்கொண்டிருக்கும் . பெருந்தகைகள் அவர்கள். சிந்தனைவட்டத்தின் தேர்வுக்கும்- கெளரவிக்கப்படத் தேர்ந்தெடுத்தவர்களை, கெளரவிக்கத் தேர்ந்தெடுத்தவர்களும் மிகவும் பொருத்தமானவர்கள். கெளரவிக்கப்பட்டவர்களுக்கு என் நல்லாசிகளும் நல் வாழ்த்துக்களும்.
'..... இன்றைய விழாவிலே கெளரவிக்கப்படவிருந்த அல்ஹாஜ் ஹாசீம் உமர் அவர்களைப் பற்றி பேசவே நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஆனால் அவர் இன்று இங்கு வரவில்லை. எனவே திருவாளர் டொமினிக்ஜீவா அவர்களைப்பற்றி பேசுமாறு இங்குவந்த பின்பு நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன். போராசிரியர் தில்லைநாதன் அவர்களினால் பொன்னாடை போர்த்தப்பட்டு இன்று கெளரவிக்கப்பட்ட டொமினிக்ஜீவாவைப்பற்றி அனேகர் பேசிவிட்டார்கள். இருப்பினும் முப்பத்துஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக இரண்டு இடங்களில் இருந்து கொண்டு மல்லிகை சஞ்சிகையை வெளியிட்டு தமிழ் வளர்த்து வரும் மாமனிதனைப் பற்றி ஓரிரு நிமிடங்களாவது பேச வாய்ப்புக் கிடைத்தமையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.
“. பல சிறப்புகளுக்கு உட்பட்ட அவரது முதலாவது சிறுகதைத்தொகுதிபற்றி இங்கு சற்றுப் பிரஸ்தாபித்தே ஆகவேண்டும். சாகித்திய மண்டல பரிசு பெற்ற அந்தச் சிறுகதைத் தொகுதியினுாடாக சிறுகதைக்கு ஒரு புதிய இலக்கணத்தை ஜீவா தந்தார். இதேபோல மல்லிகைப்பந்தல் எனும் தனது வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் தரமான நுால்களையும் வெளியிட்டு வருகின்றார். யாழ்ப்பாணத்தில் பிறந்து செய்யும் தொழிலை தெய்வமாக மதித்துதலைநகரில் இருந்து கொண்டு இவர் இலக்கியச் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
". இறுதியாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு விடைபெற விளைகின்றேன். அதாவது சிந்தனைவட்ட நாயகன் புன்னியாமீனுடைய முதலாவது சிறுகதைத் தொகுதி ஒரு மினிக்கதைத் தொகுதியாக கட்டுகாஸ்தோட்டை இஸ்லாமிய சேமநல சங்கத்தினால் வெளியிடப்பட்டது. “தேவைகள்’ எனும் அத்தொகுதியின் வெளியீட்டுவிழா (1979ம் ஆண்டில்) கட்டுகாஸ்தோட்டை ஸாஹிராக்கல்லுாரி மண்டபத்தில் நடைபெற்றபோது நானும் ஒரு விமர்சகராகக் கலந்துகொண்டேன், புன்னியாமீன் இப்போது 60 நூல்களை சுயமாக எழுதிவெளியிட்டு விட்டார் என்று அறிந்து பெருமைப்படுகின்றேன். இன்று நடைபெறுவது புன்னியாமீனின் வெளியீட்டுப் பணியகத்தின் நுாறாவது நுால் வெளியீட்டு விழா, எனவே புன்னியாமீனின் முதலாவது நுால் வெளியீட்டிலும், புன்னியாமீனால் வெளியிடப்படும் நுாறாவது நுால் வெளியீட்டிலும் கலந்து கொள்ளக் கிடைத்தமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கெளரவிக்கப்பட்ட பெருந்தகைகளுள் திருவாளர் பூ முறிதர்சிங் அவர்களைப் பற்றிப் பேசுவதற்கு திருவாளர் மேமன்கவி அவர்களும், அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களைப்பற்றிப் பேசுவதற்கு டாக்டர் ஜின்னாசரிப்தீன் அவர்களும் ஆயத்தமாக இருந்த போதிலும் கூட நேரம் நீண்டு விட்டதினால் இவர்களது பேச்சுக்களின் நேரம் சுருக்கப்பட்டமை அவதானிக்கத்தக்கதாகும்.
68

கலைமகள் ஆறிதாயா ரிஸ்வி ‘பூபாலசிங்கம்' என்ற பெயரைக்கேட்டதும் யாழ்ப்பாணத்து மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் தமிழ்பேசும் இலக்கிய வாசக நெஞ்சங்களுக்கும் ஞாபகத்துக்கு வருவது பூபாலசிங்கம் புத்தகநிலையம் தான். இன்று வைரவிழா காணுமளவிற்கு ஒரு தனியார் புத்தகக்கடையைப் பிரபல்யமாக்கி வளர்ச்சி காணச்செய்துள்ளார்கள் என்றால் தனியாக வியாபார நோக்கம் மாத்திரமே அடிப்படையாக இருந்திருக்கும் என்று கருதமுடியாது. அதற்கும் மேலாக ஒரு நோக்கம் கட்டாயமாக இருந்திருக்கவே வேண்டும்.
1941ம் ஆண்டில் திருவாளர் இராமலிங்கம் இராமுப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பூபாலசிங்கம் புத்தகநிலையத்தின் இன்றைய உரிமையாளர் திருவாளர் பூபாலசிங்கம் ரீதரசிங் அவர்களிடம் இதுபற்றி வினவியபோது அவர் கூறிய பதில் சிந்திக்கவைத்தது. ‘வெறும் புத்தகக் கடையாயன்றி அறிஞர்களின் சங்கமமாய் எங்கள் கடையை என்னுடைய அப்பா ஆக்கி வைத்திருந்தார். வியாபாரம் நடந்ததோ இல்லையோ எங்கள் கடையில் அறிஞர்கள் கூட்டம் மட்டும் எப்போதும் நிறைந்திருக்கும்.
69

Page 41
அவர் தேடித்தந்த மதிப்பால் நாம் இன்று நிமிர்ந்து வாழ்கின்றோம். அவர் தேடிய பொருளை விட அதிக பொருளை எங்களால் தேட முடிந்தது.ஆனால் அவர் தேடிய புகழின் ஒரு பகுதியைத்தானும் எங்களால் தேட முடியவில்லை என்பது சத்தியமான உண்மை. என்றாலும் வேரோடி விரிந்திருந்த அப்பெரிய விருட்சத்திற்கு விழுதாகும் வாய்ப்புக்கிடைத்ததே எனப் பெருமை பொங்க வாழ்கின்றோம். ஆயிரம் புத்தகக்கடைகள் வரலாம் ஆனால். ஒரு கொள்கையாளனால் ஆரம்பிக்கப்பட்ட பெருமை எங்கள் ஸ்தாபனத்திற்கு மட்டுமே உரியது.
அந்த உயர்ந்த மனிதனின் இலட்சியச் சிந்தனையாற்றான் ஆயிரம் இன்னல்கள் வந்தபோதும் அதைத்தாண்டி அசையாமல் எங்கள் ஸ்தானம் ஐம்பதாண்டுகளைக் கடந்து இன்று அறுபதாவது ஆண்டிலும் நின்று பிடிக்கின்றது. இன்றைக்கும் என் கடைக்கு வரும் பல பெரிய மனிதர்கள் “உங்கள் தந்தையார் புத்தகங்ளைச் சும்மா தந்து படிக்க வைத்ததால் இன்று பெரிய நிலையில் இருக்கின்றோம்” என்று சொல்வதைக் கேட்டுச் சிலிர்பேன் நான்.பிள்ளைகளாய் என்றும் அவர் எங்களை நடத்தியதில்லை. அப்துல் றஹீமின் 'மகனே கேள்’ எனும் நுாலைத்தந்து இதைப்படி, உருப்படுவாய் என்று சொன்னது மனதில்பதிவாய்இருக்கிறது. அரசியற் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகப் பெரியார்கள் எனப் பலரதும், மனதில் இடம் பிடித்தவர் என் தந்தை, அவர் இறந்தபோது கல்வியாளர்கள்
பலரும் கண்ணிர் வடித்து நின்றமை அவர் வாழ்வின் வெற்றிக்கோர் சான்று.”
தன் தந்தையின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் தனயன் பூ பூர்தரசிங் அவர்களை கெளரவிப்பதில் சிந்தனைவட்டம் மகிழ்ச்சியடைகின்றது. ஏனெனில் ரீதரசிங் அவர்கள் ஒரு புத்தகக்கடையின் வியாபாரியாக மட்டுமல்லாமல்; தான் ஒரு படைப்பாளியாக இல்லாதவிடத்தும் கூட தமிழ்காக்கும் காவலனாகத் திகழ்ந்து வருகின்றார். இவரின் தமிழ்காக்கும் பணியினை நான் மூன்று கோணங்களில் நோக்குகின்றேன்.
1. ஒரு விற்பனையாளர். பல ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தினை முடக்கி தமிழ்வளர்க்கும் இலக்கிய வாதிகள்
தம்மால் வெளியிடப்பட்ட புத்தகங்களை விற்பனைசெய்துகொள்ள முடியாமல் நொந்து
סל
 

போயிருக்கும் சந்தர்ப்பங்களில் ஒளடதமாகக் கைகொடுத்து உதவிசெய்பவர். எனவே தமிழ்வளர்க்கும் இலக்கியவாதிகளின் தமிழ்காக்கும் ஒரு காவலாளன் என்று நான் சொல்வேன்.
2. ஒரு வெளியீட்டாளன்.
ஓர் இலக்கிய வாதியின் படையல்கள் பத்திரிகைகளில் வெளிவந்த மாத்திரத்திலோ அல்லது வானொலிகளில் ஒலிபரப்பப்பட்ட மாத்திரத்திலோ அவை நிலைத்துவிடப் போவதில்லை. அவைகள் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமாயின் அவை நுாலுருப்படுத்தப்படுதல் மிகமுக்கியமானதாகும். எனவே அந்தப்பணியினை ஏற்று டானியல், தெணியான், ஜீவா, பித்தன், சொக்கன், சபா ஜெயராஜா, வீ. எஸ் உதயசந்திரன், புன்னியாமீன், எஸ் ஆனந்தன், கே. விஜயன். என்போரின் ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புக்களை வெளியட்டுள்ளவர். எனவே தமிழ் வளர்க்கும் இலக்கியவாதிகளின் தமிழ்காக்கும் ஒரு காவலன் என்று நான் சொல்வேன்.
3. அறிஞர்கள், கலைஞர்கள் ஆகியோரின் இனிய நண்பன்.
தன் தந்தையைப் போலவே அறிஞர்கள், கலைஞர்கள் என்போருடன் நெருக்கமான தொடர்புகளை வளர்த்துக் கொண்டிருப்பவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அகில இலங்கை கம்பன் கழகம், சிம்மியாமிஷன் போன்றவற்றில் நேரடி உறவுகளை வைத்திருக்கும் அதே நேரத்தில் இலக்கிய மன்றங்கள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவற்றிலும் தமது பங்களிப்பினை வழங்கத் தவறுவதில்லை. எனவே தான் இவரை தமிழ்காக்கும் ஒரு காவலன் என்று நான் கூறுகின்றேன்.
பூபாலசிங்கம், பாக்கியம் பூபாலசிங்கம் தாம்பதிகளின் மகனாக யாழ்ப்பாணம் - நைனா தீவினைப் பிறப்பிடமாகக் கொண்ட பூ, பூரீதரசிங் அவர்கள் யாழ்ப்பாணம் நைனாதீவு அரசினர் வித்தியாசாலை, யாழ்ப்பாணம் வைத்தேஷ்வர வித்தியாலயம் போன்றவற்றின் பழைய மாணவராவார். 1992-ம் ஆண்டின் பிற்பகுதியில் கொழும்பிற்குப் புலம்பெயர்ந்த
7

Page 42
ரீதரசிங் அவர்கள் பூபாலசிங்கம் புத்தகநிலையத்தின் பிரதான கிளையை கொழும்பு கொச்சிக்கடையில் (340, Sea Street, Colombo -11) ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து வெள்ளவத்தையிலும், பிரித்தானியாவின் தலைநகரமான "லண்டன்' நகரிலும் தனது பூபாலசிங்கம் புத்தகநிலையக் கிளைகளை அமைத்தார். அத்துடன் அவுஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, நோாைேவ, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு தமிழ்நுால்களை விநியோகிப்பதிலும் பிரதான இடத்தைப் பெறுகின்றார். 1951 மார்கழித் திங்கள் 12ம் நாள் இவ்விழாவின் மீது அவதாரித்த பூழரீதரசிங் அவர்கள் தனது தந்தையைப் போலவே முற்போக்கு சிந்தனைகள் மிக்கவர்.இவர் நாகேஷ்வரியைத் தனது வாழ்க்கைத் துணைவியராக ஏற்றுக்கொண்டு தற்போது கொழும்பில் வசித்துவருகின்றார்.
11 - 11 - 2000 அன்று கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் சிந்தனைவட்டம் பூ, பூரீதரசிங் அவர்களை கெளரவித்தபோது; கலாகிர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்கள் பொன்னாடைபோர்த்தி கெளரவிப்பதை முதலாவது படத்திலும், சட்டத்தரணி ஏ. எம். ஜிப்ரி அவர்கள் சிந்தனைவட்ட ஞாபகர்த்த விருது வழங்கி கெளரவிப்பதை இரண்டாவது படத்திலும், பிரபல தொலைக்காட்சி நடிகர் ரோகித்தமானகே அவர்கள் சிந்தனைவட்டத்தின் சார்பில் பதக்கம் அணிவித்து கெளரவிப்பதை மூன்றாவது படத்திலும் காணலாம்.
சிறப்பதிதி திரு. செ. நடராஜா அவர்கள் கூட்டுறவுப் பரிசோதகர் ஜனாப் எம். ஸி. எம் அன்வர் அவர்களுக்கு சிறப்புபிரதி வழங்குகிறார்.
முதலாம் பாகம் நிறைவுந்நது.
 
 

(σαρτ (τώ υδό
1. ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள். 2. புன்னியாமீன் அவர்களினால் எழுதப்பட்ட நூல்கள். 3. சிந்தனை வட்டப்பணிப்பாளர் புன்னியாமீனுடன்
விசேட பேட்டி.
1998ம் ஆண்டில் மக்கள் கலை இலக்கியப் பேரவையினால் நடத்தப்பட்ட மறைந்த எழுத்தாளர் அகஸ்தியர் நினைவு விழாவின் போது சிந்தனைவட்டப் பணிப்பாளர் புன்னியாமீன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கலாகிர்த்தி எஸ். தில்லைநாதன் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்படுகின்றார். அருகே கலாநிதி துரை. மனோகரன் வீற்றிருப்பதை அவதானிக்கலாம்.

Page 43
() () சிந்தனை வட்ட வெளியீடுகள்
49φινυώ - 1988 -
O. figsb|T6flumeiot sely fuel) (p60p. G.C.E. (A/L), G.A.Q. முதலாம் பதிப்பு: 1988 January நூலாசிரியர்: புன்னியாமீன்
O2. figbiT6flurroilar sely fluo) (p60p. G.C.E. (A/L), G.A.Q.
goJ60õTb ugu: 1989 February நுாலாசிரியர்: புன்னியாமீன்
03. கரு (சிறுகதைத் தொகுதி)
முதலாம் பதிப்பு: 1989 November நுாலாசிரியர்: புன்னியாமீன்
04. slífléSs:6öflu isolsö Suðu6ó (yp60g). G.C.E. (A/L), G.A.Q.
மூன்றாம் பதிப்பு: 1989 December நூலாசிரியர்: புன்னியாமீன்
05. அந்த நிலை (சிறுகதைத் தொகுதி)
முதலாம் பதிப்பு: 1990 January நுாலாசிரியர்: புன்னியாமீன்
06. நெருடல்கள் (சிறுகதைத் தொகுதி)
முதலாம் பதிப்பு: 1990 February நூலாசிரியர்: புன்னியாமீன்
07. புதிய மொட்டுகள். (கவிதைத்தொகுதி)
முதலாம் பதிப்பு: 1990 June தொகுப்பாசிரியர்: புன்னியாமீன்
08. அரும்புகள் (கவிதைத்தொகுதி)
முதலாம் பதிப்பு: 1990 November தொகுப்பாசிரியர்: புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்.
74
 
 
 

09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
இஸ்லாமியக் கதைகள்.
(up56umLb LigÉlüL: 1990 December நூலாசிரியர்: மெளலவி . மீராமொஹிடீன்.
இலங்கையின் உள்ளுராட்சிமுறை, கட்சிமுறை,
G66sbit'Gd5 Qasmeiro.E.856ir G.C.E. (A/L), G.A.Q., B.A.
முதலாம் பதிப்பு: 1991 January நூலாசிரியர்: புன்னியாமீன்
fissirofumo 6 segfuo) (p60p G.C.E. (A/L), G.A.Q.
நான்காம் பதிப்பு: 1991 March நுாலாசிரியர்: புன்னியாமீன்
விஞ்ஞான விளக்கம் - 100
(p56,omb us L: 1991 September blmeomérflui: J.M. umafei B. Sc. (Cey)
வரலாறு (ஆண்டு -11) வினா - விடைத் தொகுதி. (p56,om Lib usil: 1991 October நுாலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு குறிப்புகள் (ஆண்டு - 11)
முதலாம் பதிப்பு: 1991 November நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 9) வினா - விடைத் தொகுதி.
(p56umLb ugálüL: 1991 November நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி. முதலாம் பதிப்பு: 1991 November நுாலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு -11) வினா - விடைத் தொகுதி
gy 600 LTLb ugly: 1991 November நுாலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும்
G.C.E. (A/L), G.A.Q., B.A.
முதலாம் பதிப்பு: 1992 January நுாலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி.
மூன்றாம் பதிப்பு: 1992 March நுாலாசிரியர்: புன்னியாமீன்
(ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள். 7s

Page 44
20. வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி.
இரண்டாம் பதிப்பு: 1992 May நுாலாசிரியர்: புன்னியாமீன்
2. இலங்கையின் உள்ளுராட்சி முறை, கட்சிமுறை,
வெளிநாட்டுக் கொள்கைகள் G.C.E. (AIL), G.A.0, B.A.
gj60örLIT b lugu: 1992 August நுாலாசிரியர்: புன்னியாமீன்
22. வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி.
ep6õpib güL: 1992 August நுாலாசிரியர்: புன்னியாமீன்
23. 9856.husl) (335fluff (6856ir . G.A.O., B.A.
(upg56,ort Lib uglyL: 1992 November நுாலாசிரியர்: புன்னியாமீன்
24. fg525s,60fumo 6 eyduugo (p60p G.C. E. (A/L), G.A.Q.
g3göğ5ITLíb ug5üL|: 1992 November நுாலாசிரியர்: புன்னியாமீன்
25. வரலாறு (ஆண்டு -10) வினா - விடைத் தொகுதி.
நான்காம் பதிப்பு: 1992 December நுாலாசிரியர்: புன்னியாமீன்
26. வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி.
நான்காம் பதிப்பு: 1992 December நுாலாசிரியர்: புன்னியாமீன்
27. வரலாறு (ஆண்டு - 9) வினா-விடைத் தொகுதி
gj60, LIT Lib uglyL: 1992 February நுாலாசிரியர்: புன்னியாமீன்
28. அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும்
G.C. E. (A/L), G.A.Q., B.A
இரண்டாம் பதிப்பு: 1993 February நூலாசிரியர்: புன்னியாமீன்
29. வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி.
ஐந்தாம் பதிப்பு: 1993 march நுாலாசிரியர்: புன்னியாமீன்
30. வரலாறு (ஆண்டு - 09) வினா - விடைத் தொகுதி.
மூன்றாம் பதிப்பு: 1993 may நுாலாசிரியர்: புன்னியாமீன்
31. goostiloosuisit sely duo) gu. L6.6Tiréid G.C. E. (A/L), G.A.Q., B.A.
இரண்டாம் பதிப்பு: 1993 May நுாலாசிரியர்: புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்.
ze

33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4.
42.
தெரிவு செய்யப்பட்ட நாடுகள் G.C. E. (A/L), G.A.Q.
முதலாம் பதிப்பு: 1993 July நுாலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி.
ஆறாம் பதிப்பு: 1993 uly நுாலாசிரியர்: புன்னியாமீன்
இலங்கையின் உள்ளுராட்சி முறை, கட்சிமுறை,
G66flybit. Gi. GasTeirsoa5 G.C. E. (A/L), G.A.Q., B. A.
ep60, DTib Ligul: 1993 September நுாலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி.
ஐந்தாம் பதிப்பு: 1993 November நூலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி.
ஏழாம் பதிப்பு: 1994 February நுாலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும்,
G.C. E. (A/L), G.A.Q., B.A.
மூன்றாம் பதிப்பு: 1994 March நுாலாசிரியர்: புன்னியாமீன்
இலங்கையின் உள்ளுராட்சி முறை , கட்சிமுறை
Q66flybit. Gi Qassrofigobab G.C. E. (A/L), G.A.Q., B. A.
நான்காம் பதிப்பு: 1994 March நுாலாசிரியர்: புன்னியாமீன்
இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி G.C. E. (AIL), G.A.0, B. A.
இரண்டாம் பதிப்பு: 1994 April நூலாசிரியர்: புன்னியாமீன்
Gg5rfl6 GQaFuuuuŮULL 5T06356ñT G.C. E. (A/L), G.A. Q, B. A.
இரண்டாம் பதிப்பு: 1994 May நுாலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி.
ஆறாம் பதிப்பு: 1994 May நுாலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும்.
G.C. E. (A/L), G.A. Q, B. A.
நான்காம் பதிப்பு: 1994 May நூலாசிரியர்: புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள். フフ

Page 45
43. வரலாறு (ஆண்டு - 9) வினா - விடைத் தொகுதி.
நான்காம் பதிப்பு: 1994 May நுாலாசிரியர்: புன்னியாமீன்
44. வரலாறு (ஆண்டு - 9) வினா - விடைத் தொகுதி.
gibbTub usil: 1994 December நுாலாசிரியர்: புன்னியாமீன்
45. தெரிவு செய்யப்பட்ட நாடுகள். G.C. E. (A/L), G.A. O.
epocilpitif uglyL: 1995 January நுாலாசிரியர்: புன்னியாமீன்
46. இலங்கையின் உள்ளுராட்சி முறை , கட்சிமுறை,
Q66flybsti (6.is Gassrefoot, G.C. E. (A/L), G.A.Q., B. A.
ஐந்தாம் பதிப்பு: 1995 March நூலாசிரியர்: புன்னியாமீன்
47. Soonjeosu lar sely duo) is L66Tirsida G.C. E. (A/L), G.A.Q., B. A.
ep6pm Lib usL: 1995 March நுாலாசிரியர்: புன்னியாமீன்
48. வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி.
6pm Lib ugitut: 1995 April நுாலாசிரியர்: புன்னியாமீன்
49. இலங்கையின் அரசியல். (நிகழ்கால நிகழ்வுகள் -1995 ) முதலாம் பதிப்பு: 1995 May நுாலாசிரியர்: புன்னியாமீன்
50. liffsgirroflume 6 spy flus) (p60dp G.C. E. (A/L), G.A.Q., B. A.
ஆறாம் பதிப்பு: 1995 July நூலாசிரியர்: புன்னியாமீன்
51. 6o 6pabul6öI SEJJefluu6ð góL6u6m fräFf G.C. E. (A/L), G.A.Q., B. A.
நான்காம் பதிப்பு: 1995 July நுாலாசிரியர்: புன்னியாமீன்
52. அரசறிவியல் கோட்டுபாடுகளும், எண்ணக்கருக்களும்.
G.C. E. (A/L), G.A. Q, B. A.
gibbTub usill: 1995 September நுாலாசிரியர்: புன்னியாமீன்
53. சித்திரக் கலை
முதலாம் பதிப்பு: 1996 - 01 - 01 நூலாசிரியை. அமீனா சராப்தீன்
54. இலங்கையின் உள்ளுராட்சி முறை , கட்சிமுறை,
G665mGd5 Qasm 6f 60.6 G.C. E. (A/L), G.A.Q., B. A.
ஆறாம் பதிப்பு: 1996 January நுாலாசிரியர்: புன்னியாமீன்
്ര{് பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்.
7s

55. g6urtigosugi 9 Jafuj6) guiL66Tfréd G.C. E. (A/L), G.A.Q., B. A.
gb5 TLD Lugu: 1996 March நுாலாசிரியர்: புன்னியாமீன்
56. Wills World Cup '96 - S60601656i. முதலாம் பதிப்பு: 1996 March நுாலாசிரியர்: புன்னியாமீன்
57. அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும்.
G.C. E. (A/L), G.A. Q, B. A.
ஆறாம் பதிப்பு: 1996 may நுாலாசிரியர்: புன்னியாமீன்
58. Gg5rfl6 GGuiu uỦULL 5mTG6a56ñT G.C. E. (A/L), G.A. Q.
bT6jabTb ug6ůL: 1996 June நுாலாசிரியர்: புன்னியாமீன்
59. பாலங்கள் (கவிதைத் தொகுதி)
முதலாம் பதிப்பு: 1996 July நூலாசிரியர்: புன்னியாமீன்
60. Gg5f6n GagFujuuůUU 5 TG6a56ñī G.C. E. (A/L), G.A. Q.
g595ITLib ugll: 1996 November நுாலாசிரியர்: புன்னியாமீன்
61. fissnoflurto6 spy fmrilas (p60p G.C. E. (A/L), G.A.Q. ஏழாம் பதிப்பு: 1997 February நூலாசிரியர்: புன்னியாமீன்
62. அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும்.
G.C. E. (A/L), G.A. Q, B. A.
ஏழாம் பதிப்பு: 1997 February நூலாசிரியர்: புன்னியாமீன்
63. இலங்கையின் உள்ளுராட்சி முறை , கட்சிமுறை,
G6.6flybit (65 G35|T6frgos G.C. E. (AVL), G.A.Q., B. A.
ஏழாம் பதிப்பு: 1997 February நூலாசிரியர்: புன்னியாமீன்
64. அறிமுகத் தமிழ் - (புலமைப்பரிசில் பாடநுால் வரிசை - 1)
முதலாம் பதிப்பு: 1997 Fabruary நுாலாசிரியர்கள்: புன்னியாமீன;/ மஸ்தா புன்னியாமீன்.
65. &sors, sodasuisit 9.Jáu6) gll66Tiréid G.C. E. (A/L), G.A.Q., B. A.
gaspsTib ugu: 1997 March நுாலாசிரியர்: புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்.
Mor

Page 46
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
.7ך
புலமைப்பரிசில் மாதிரி வினா - விடைகள் (தொகுதி - 1)
முதலாம் பதிப்பு: 1997 April நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் மாதிரி வினா - விடைகள் (தொகுதி - 2)
(upg56,ort bugs: 1997 April நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸீதா புன்னியாமீன்
அறிமுகக் கணிதம் (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை - 2)
முதலாம் பதிப்பு: 1997 May நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸ்தா புன்னியாமீன்
சுற்றாடலும், பொது அறிவும்.
முதலாம் பதிப்பு: 1997 June நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
அறிமுக விஞ்ஞானமும, ஆங்கிலமும்.
முதலாம் பதிப்பு: 1997 June நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸீதா புன்னியாமீன்
தெரிவு செய்யப்பட்ட நாடுகள் G.C. E. (AIL), G.A. Q.
gDIT b ugll: 1997 October நுாலாசிரியர்: புன்னியாமீன்
அரசறிவியல் பல் தேர்வு மாதிரி - வினா - விடைG.C. E. (A/L)
முதலாம் பதிப்பு: 1997 November நுாலாசிரியர்: புன்னியாமீன்
goonsisod35uigi sely fluo) g5L616 Isrād G.C. E. (A/L), G.A.Q., B. A.
6JupsTib uglyl: 1998 January நுாலாசிரியர்: புன்னியாமீன்
Seljergsilsiu6ð - Luft.6og uDTgsfl - 660III - 6úsoL G.C. E. (A/L)
முதலாம் பதிப்பு: 1998 January நுாலாசிரியர்: புன்னியாமீன்
அறிமுகக் தமிழ் (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை - 1)
Sj605 LTlib uglyL: 1998 January நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
அறிமுகக் கணிதம் (புலமைப்பரிசில் பாடநுால் வரிசை - 2)
இரண்டாம் பதிப்பு: 1998 anuary நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி.
6T'LT b uglyL: 1998 February நுாலாசிரியர்: புன்னியாமீன்
1947 பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள். 8O

78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
அறிமுக விஞ்ஞானம் (தொகுதி - 1) (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை - 3)
(p56,otlib ugs: 1998 February நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸீதா புன்னியாமீன்
அறிமுக விஞ்ஞானம் (தொகுதி - 2) (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை - 4)
(p56) Tib Lugii: 1998 March நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
நாமும் சுற்றாடலும். (தொகுதி - 1) (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை - 5)
முதலாம் பதிப்பு: 1998 March நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
நாமும் சுற்றாடலும் (தொகுதி - 2) (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை - 6)
(p56urIf ugll: 1998 March நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி - 1)
முதலாம் பதிப்பு: 1998 March நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி - 2)
(upg56,or p ugll: 1998 March நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி - 3)
(p56 lost Lib ugll: 1998 March நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸ்தா புன்னியாமீன்
அறிமுக ஆங்கிலம்
முதலாம் பதிப்பு: 1998 May நுாலாசிரியை எம். ஐ. எஸ். மும்தாஜ்
புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி.
முதலாம் பதிப்பு: 1998 November நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸ்தா புன்னியாமீன்
அறிமுக விஞ்ஞானம் (தொகுதி - 1) (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை -3)
J60ởTLMT Lò LugiůL: 1999 January நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 9) வினா - விடைத் தொகுதி.
got b Lugii: 1999 January நுாலாசிரியர்: புன்னியாமீன்
வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி.
6T LIT b Lugii: 1999 January நுாலாசிரியர்: புன்னியாமீன்
|6967 பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள். 8.

Page 47
90. புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம்.
முதலாம் பதிப்பு: 1999 January நுாலாக்கம்: வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்.
91. அறிமுக விஞ்ஞானம் (தொகுதி - 2) புலமைப்பரிசில் பாடநூால் வரிசை -4)
இரண்டாம் Lugul: 1999 February நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
92. நாமும் சுற்றாடலும் (தொகுதி - 1) (புலமைப்பரிசில் பாடநுால் வரிசை - 5)
இரண்டாம் பதிப்பு: 1999 February நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸ்தா புன்னியாமீன்
93. அறிமுக ஆங்கிலம்
இரண்டாம் பதிப்பு: 1999 February நுாலாசிரியை. எம். ஐ. எம். மும்தாஜ்
94. புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி - 1)
முதலாம் பதிப்பு: 1999 March நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
95. 21- ம் நுாற்றாண்டில் இலங்கையின் தலைமைத்துவம்.
முதலாம் பதிப்பு: 2000 January - 01 நுாலாசிரியர்: புன்னியாமீன்
96. புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி,
(upg56)Tub Ligul: 2000 January நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
97. புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -7)
முதலாம் பதிப்பு: 2000 March நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
98. புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -3)
முதலாம் பதிப்பு: 2000 March நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸ்தா புன்னியாமீன்
99. தேன் மலர்கள் (கவிதைத் தொகுதி)
(gpg56,ortlib ugu: 2000 March நுாலாசிரியை: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
100. இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை (கவிதைத் தொகுதி) முதலாம் பதிப்பு: 2000 April கலைமகள் ஹிதாயா ரிஸ்வி / மஸிதா புன்னியாமீன்
101. புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி
இரண்டாம் பதிப்பு: 2000 April நுாலாசிரியர்கள் : புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள். 82

102.
103.
104.
105
106.
107.
108,
O9.
110.
11.
112.
113.
A.
114.
புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம்.
இரண்டாம் பதிப்பு: 2000 April நுாலாக்கம் - வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்.
அறிமுக கணிதம் புலமைப்பரிசில் பாடநுால் வரிசை -2)
p6ögpTub tugið: 2000 May நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸீதா புன்னியாமீன்
அறிமுகத் தமிழ் (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை - 1)
மூன்றாம் பதிப்பு: 2000 May நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸ்தா புன்னியாமீன்
அறிமுக ஆங்கிலம் (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை . 7)
மூன்றாம் பதிப்பு: 2000 May நுாலாசிரியை. எம். ஐ. எம். மும்தாஜ்
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி - 1)
SAJ6ðLTub lugu: 2000 May நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸ்தா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - வெற்றி ஒளி
முதலாம் பதிப்பு: 2000 Auguest நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸ்தா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -4)
(p56oT Lò glů: 2000 Auguest நூலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸிதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -1)
ep6 DIT b ugu: 2000 September நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸீதா புன்னியாமீன்
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -2) QJ60öLTub Ug6ůu: 2000 September நூலாசிரியை கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி -3) SJ6ðuTub Lig'L: 2000 September நுாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மஸ்தா புன்னியாமீன்
புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி
ep6örptub ugll: 2000 October நூலாசிரியர்கள் : புன்னியாமீன் /மஸிதா புன்னியாமீன் புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம்
p6öADT Lò glů: 2000 October நுாலாக்கம் வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்.
2000 பாராளுமன்றப் பொதுத் தேர்தலும், சிறுபான்மை இனங்களும்.
முதலாம் பதிப்பு: 2000 November நூலாசிரியர் புன்னியாமீன்
உOOO - உ - 31 வரை சிவளிவந்த நூல்களின் பட்டியல் நிறைவுந்நது.
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள். 83

Page 48
1)
2)
3)
5)
7)
4)
6)
saraussrőFÁfugår υ(Αστασίου (τύσι θαυίταδόή στιτού 1979 ύαυώυή υσ5ου 2οοουρσίbυή αυωσ எழுதி வெளியிடப்பட்டுள்ள
நூால்களினதும் விபரங்கள்
தேவைகள்.
G66ńu56 - KIWS - KATUGASTOTA - வெளியான பதிப்பு :
நிழலின் அருமை.
வெளியீடு - தமிழ்மன்றம் வெளியான பதிப்பு
கரு.
வெளியீடு - சிந்தனைவட்டம் வெளியான பதிப்பு
நெருடல்கள்.
வெளியீடு - சிந்தனைவட்டம் வெளியான பதிப்பு
அந்தநிலை.
வெளியீடு - சிந்தனைவட்டம் வெளியான பதிப்பு
யாரோ எவரோ எம்மை ஆள.
வெளியீடு - குமரன் வெளியீட்டகம் (இந்தியா) வெளியான பதிப்பு :
அடி வானத்து ஒளிர்வுகள் வெளியீடு - அல் பாஸி பப்ளிகேஷன் (இந்தியா) வெளியான பதிப்பு
O1
: 0
: 0.
: 01
: 01
O1
: 01
புண்ணியாமீன் அவர்களினால் எழுதப்பட்ட நூல்கள்.
84
 
 
 
 

புண்ணியாமீனின் மற்றுமொரு பக்கம்.
ஓர் இலக்கிய வாதியாகவும் ,ஒரு வெளியீட்டாளனாகவும் இனங்காட்டப்பட்ட புண்ணியாமீண் ஒரு சிறந்த நிர்வாகியுமாவார் லண்பது அனேகருக்குத் தெரிந்திருத்த நியாயமில்லை. தான் கடமையாந்நிய பாடசாலையில் சிறந்தநிர்வாகத்தை மேற்கொண்டமைக்காத அப்போதைய கல்வியமைச்சரும், தந்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சிகளரவ ரணில் விக்ரமசிங்க அவர்களிடமிருந்து புண்ணியாமீண் சான்றிதழ் பெறுவதை மேலே உள்ள படத்தில் காணலாம். 1986ம் ஆண்டு சர்வதேச ஆசிரியர் தினத்தைக் கொண்டாருமுகமாக கண்டி புனித அந்தோனியர் கல்லூரியில் மேற்படி விழா நடைபெற்றது.

Page 49
8) இலக்கிய விருந்து.
வெளியீடு - தமிழ் மன்றம் வெளியான பதிப்பு : 01
9) இலக்கிய உலா.
வெளியீடு - மில்லத் பப்ளிஷர்ஸ் (இந்தியா) வெளியான பதிப்பு : 01
10) கிராமத்தில் ஒரு தீபம்
வெளியீடு - பொன் விழாக்குழு வெளியான பதிப்பு : 01
11) Wills World Cup '96 560)6O1686i.
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
12) புதிய மொட்டுக்கள்.
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
13) அரும்புகள்.
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
14) பாலங்கள்.
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள். 86
 
 
 
 

15)
16)
17)
18)
19)
20)
21)
22)
23)
24)
25)
26)
27)
வரலாறு குறிப்புகள் (ஆண்டு - 9)
வெளியீடு - EPI புத்தகாலயம் வெளியான பதிப்பு :
வரலாறு குறிப்புகள் (ஆண்டு - 10)
வெளியீடு - EPI புத்தகாலயம் வெளியான பதிப்பு :
வரலாறு குறிப்புகள் (ஆண்டு - 11) வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு
சமூகக்கல்வி குறிப்புகள் (தொகுதி -1) வெளியீடு - E.P.1 புத்தகாலயம் வெளியான பதிப்பு
சமூகக்கல்வி குறிப்புகள் (தொகுதி -2)
வெளியீடு . E.PI புத்தகாலயம் வெளியான பதிப்பு :
வரலாறு (ஆண்டு - 9) வினா - விடைத் தொகுதி
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் :
வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள்
வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் :
அரசியல் திறனாய்வுகள்
இலங்கையின் தேர்தல்கள் (அன்றும் இன்றும்) வெளியீடு . E.P.1 புத்தகாலயம் வெளியான பதிப்பு
'94 பொதுத் தேர்தலும், சிறுபான்மை இனங்களும். வெளியீடு . E.P.1 புத்தகாலயம் வெளியான பதிப்பு
'94 சனாதிபதி தேர்தலும், சிறுபான்மை இனங்களும்.
வெளியீடு - E.P. புத்தகாலயம் வெளியான பதிப்புகள் :
21ம் நுாற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம்.
வெளியீடு . சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் :
2000பாராளுமன்றப் பொதுத் தேர்தலும், சிறுபான்மை சமுகத்தினரும்.
வெளியீடு . சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் :
O1
O
: O.
: O1
O1
O6
: 08
08
: O1
: O1
O2
O1
O1
புண்ணியாமீன் அவர்களினால் விழுதப்பட்ட நூல்கள்

Page 50
28)
29)
30)
31)
32)
33)
34)
35)
36)
。37)
38)
39)
40)
அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி -1) வினா - விடைத் தொகுதி. வெளியீடு - E.P.I புத்தகாலயம் வெளியான பதிப்பு : 01
அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி -2) வினா - விடைத் தொகுதி. வெளியீடு . E.PI புத்தகாலயம் வெளியான பதிப்பு : 01
அரசறிவியல் கோட்பாடுகள் வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
இலங்கையின் அரசியல் நிகழ்கால நிகழ்வுகள் 1995 வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
பிரித்தானியாவின் அரசியல் முறை வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 07
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும். Political Science Supplimentary Series - 01 வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 07
இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி Political Science Supplimentary Series - 02 வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 07
தெரிவு செய்யப்பட்ட நாடுகள் Political Science Supplimentary Series - 03 வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 06
உள்ளுராட்சி முறையும், கட்சிமுறையும் வெளிநாட்டுக் கொள்கைகளும் Political Science Supplimentary Series - 04 வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 07
பல்தேர்வு மாதிரி வினா - விடைத் தொகுதி 1 வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
பரீட்சை மாதிரி வினா - விடை 98 வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
B.A. sysfailu6) வெளியீடு - EP1 புத்தகாலயம் வெளியான பதிப்பு : 01
G.A.Q siggp565u65 வெளியீடு . E.P. புத்தகாலயம் வெளியான பதிப்பு : 01
புண்ணியாமீன் அவர்களினால் எழுதப்பட்ட நூல்கள்
88
 

41) அறிமுகத் தமிழ் (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை - 1)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 03
42) அறிமுகக் கணிதம் (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை - 2)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 03
43) அறிமுக விஞ்ஞானமும், ஆங்கிலமும.
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
44) சுற்றாடலும், பொது அறிவும்.
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01 45) அறிமுக விஞ்ஞானம் (தொகுதி 1) (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை - 3)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 02
46) அறிமுக விஞ்ஞானம் (தொகுதி 2) (புலமைப்பரிசில் பாடநுால் வரிசை - 4)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 02
47) நாமும் சுற்றாடலும் (தொகுதி 1) (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை - 5) வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 02
48) நாமும் சுற்றாடலும் (தொகுதி 2) (புலமைப்பரிசில் பாடநூால் வரிசை - 6)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்புகள் : 02
49) புலமைப்பரிசில் மாதிரி வினா - விடை (தொகுதி -1)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
50) புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி.
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
51) புலமைப்பரிசில் மாதிரி வினா விடைத் (தொகுதி -2)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
52) புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி -1)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
53) புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி(தொகுதி -2)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
54) புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி -3)
வெளியீடு - சிந்தனை வட்டம் வெளியான பதிப்பு : 01
புண்ணியாமீன் அவர்களினால் எழுதப்பட்ட நூல்கள் 89

Page 51
55)
56)
57)
58)
59)
60)
புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி -1) வெளியீடு - சிந்தனை வட்டம்
புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி வெளியீடு - சிந்தனை வட்டம்
புலமைப்பரிசில் அறிவுஒளி (தொகுதி - 2) வெளியீடு - சிந்தனை வட்டம்
புலமைப்பரிசில் அறிவுஒளி (தொகுதி - 3) வெளியீடு - சிந்தனை வட்டம்
புலமைப்பரிசில் அறிவுஒளி (தொகுதி - 4) வெளியீடு - சிந்தனை வட்டம்
புலமைப்பரிசில் வெற்றி ஒளி வெளியீடு - சிந்தனை வட்டம்
வெளியான பதிப்புகள் : 03
வெளியான பதிப்பு : 0
வெளியான பதிப்புகள் : 03
வெளியான பதிப்புகள் : 03
வெளியான பதிப்பு : 01
வெளியான பதிப்பு : 01
மேலே உள்ள படத்தில் பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
கலாநிதி துரை. மனோகரன், பேராசிரியர் க. அருணாசலம் ஆகியோருடன் சிநதனை வட்டப்பணிப்பாளர் புன்னியாமீன் அவர்கள்.
புண்ணியாமீன் அவர்களினால் எழுதப்பட்ட நூல்கள்.
90
 

சிந்தனை வட்டப்பணிப்பாளர் புண்ணியாமீனுடன் ostóov ću čip

Page 52
6uÚg ö&rv-Wár;
கவிஞர் இக்பால் அலி
2000 - 11 - 11.
கண்டி சிட்டிமிஷன் மற்றுமொரு இலக்கியச் சங்கமிப்புக்காக மீண்டும் விழாக்கோலம் பூண்டது. தனது நாற்பதாவது பிறந்ததினத்தன்று, தனது சிந்தனை வட்ட வெளியீட்டகத்தின் நுாறாவது வெளியீட்டினை மக்கள் கலை, இலக்கிய ஒன்றியத்துடன் இணைந்து விழாக்கோலம் காணச்செய்தவர் இலங்கையிலே முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் பன்னுாலாசிரியருமான ஜனாப் பீ. எம். புன்னியாமீன் அவர்களே.
இதுவரை அறுபது நுால்களை தனிப்பட்ட முறையில் எழுதிவெளியிட்டுள்ள புன்னியாமீனின் அனேக நுால்கள் சிந்தனை வட்ட முத்திரையுடனே வெளிவந்துள்ளன. இருப்பினும் கடுகளில்தோட்டை சேமநலச்சங்கம் (K.I.V.S), தமிழ் மன்றம், E.P. புத்தகாலயம், பூபாலசிங்கம் புத்தகநிலையம், இந்தியாவில் அல் - பாஸி பப்ளிகேஷன், மில்லத் பப்ளிகேஷன், குமரன் வெளியீட்டகம் போன்ற வெளியீட்டு அமைப்புக்களும் இவரது பல நூல்களை பதிப்பித்துள்ளன. புன்னியாமீன் தற்போது மத்திய மாகாணசபையின் முஸ்லிம் கலாசார அமைச் சின் பிரதானியாகவும், மத்திய மாகாண முஸ்லிம் கல்வி அமைச்சின் இணைப்பதிகாரியாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
மத்திய மாகாணத்தின் தலைநகராம் கண்டி மாநகரிலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள உடத்தலவின்னை மடிகே முஸ்லிம் கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, வசித்துவரும் இவர் தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு இன்றுவரை மினிக்கதை, சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், பத்திரிகைத் துறை, இலக்கியத்திறனாய்வு, விளையாட்டுத்திறனாய்வு, இலங்கை, வெளிநாட்டு அரசியல்களம், கட்டுரை, அறிவியல், கல்வி என்று பல துறைகளிலும் பாதம் பதித்துள்ளார். இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்து வெளிவரும் தரமான இலக்கியச் சஞ்சிகைகளான தாமரை, கணையாழி, தீபம், கலைமகள், தீ போன்றவற்றிலும் மற்றும் ஆனந்தவிகடன், குமுதம், சாவி, இதயம் போன்றவற்றிலும் இவரது படைப்புக்கள் அச்சேறியுள்ளன. ஆனாலும் ஒரு முட்டையை இட்டுவிட்டு பறைசாட்டும் கோழியைப் போல கொக்கரிக்காததாலோ, தான் வெளியிடும் ஒவ்வொரு நூல்களுக்கும் வெளியீட்டுவிழாக்கள் வைக்காததினாலோ - என்னவோ ஈழத்துத்
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - கவிஞர் இக்பால் அலி 9s
 

தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளிலும் சரியே - அல்லது தமிழை இனத்தால் அல்லது மதத்தால், அல்லது பிரதேசத்தால் கூறு போட்டுக்கொண்டு குளிர் காயும் ஆய்வுகளிலும் சரியே இவர் பெயர் உச்சரிக்கப்படுவதில்லை. தெரிந்தும் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.
ஜனாப் புன்னியாமீன் அவர்களுடன் ஒரு சகோதரனாக, ஒரு நண்பனாக, ஒரு தசாப்தத்துக்கும் மேல் நெருங்கிப்பழகி வருபவன் என்ற அடிப்படையில் அவரின் இலக்கியச் சேவைகளை நான் நன்கு மதிப்பீடு செய்துள்ளேன். தமிழ் இலக்கியம் பற்றி அவரின் மனதில் அலைமோதும் உணர்வுகளுடன் நான் சங்கமித்துள்ளேன். புன்னியாமீன் இதுவரை இருநுாற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட காத்திரமான சிறுகதைகளை தமிழ்பேசும் உலகிற்கு வழங்கியுள்ளார். அவற்றுள் பல கதைகள் ஈழத்து இலக்கிய விமர்சகர்கள் படித்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அவை இந்தியாவில் மட்டும் பிரசுரமானவை. இதுவரை தேவைகள், நிழலின் அருமை, யாரோ எவரோ எம்மை ஆள., கரு, நெருடல்கள், அந்தநிலை ஆகிய ஆறு சிறுகதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இதில் யாரோ எவரோ எம்மை ஆள சிறுகதைத்தொகுதியைத் தவிர ஏனைய ஐந்து சிறுகதைத்தொகுதிகளும் இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டவை. இவற்றை ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சகர்கள் படித்திருக்காதிருக்க முடியாது. மேலும் இவர் இருபதுக்கும் மேற்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு புதிய தலைமுறையினரை அறிமுகம் செய்துள்ளார். இவற்றுடன் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனிப்பட்ட முறையிலும், தான் பணியாற்றும் அமைச்சின் மூலமாகவும் எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை, கலைஞர்களை, கெளரவித்துள்ளார். இலங்கையில் வாழும் நான்கு இனங்களைச் சேர்ந்த இலக்கியவாதிகளும் இவரால் கெளரவிக்கப்பட்டுள்ளனர். எனவே இன, மத, பிரதேச பாகுபாடுகளுக்கு அப்பால் நின்று தன் எழுத்தைப்போலவே தன்வாழ்க்கையையும் இன வாதக் கரைகளைப் பூசிக்கொள்ளாது பக்குவமாய் அமைத்துக் கொண்டுள்ள இவர் எழுதிய இலக்கிய உலா, இலக்கியவிருந்து ஆகிய இலக்கித்திறனாய்வு நூல்கள் தமிழ்இலக்கிய வளர்ச்சிப் பரிணாமத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தன. அது மட்டுமல்ல இலங்கையில் கொடிகட்டிப்பறந்த அரசியல் விரிவுரையாளர் என்பதினாலோ என்னவோ தனது சமூகத்தினரின் அரசியல் பிரச்சினைகளுக்கு இலக்கிய வடிவத்தை வழங்கியமையால் ஒரு துார நோக்குடைய எழுத்தாளராகவும் இவர் இனங் காட்டப்பட்டார். 1983ம் ஆண்டில் இவரால் எழுதிவெளியிடப்பட்ட அடிவானத்து ஒளிர்வுகள் என்னும் நாவல் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். அதேபோல இவரது பாடஉசாத்துணை, பாடஆய்வு நுால்கள் தேடிப்படிக்கத் தக்கவகையில் தரமாக அமைந்திருந்தமையினால் மாணவர் மத்தியில் பெரிதும் கிராக்கி நிலவியதுடன் ஒன்றுக்கு மேற்பட்ட பல பதிப்புக்களையும் பெற்றன. எனவே புன்னியாமீனுடைய இலக்கியப்பணிகள், கல்விப்பணிகள் என்பன மிகவும் விரிவான முறையில் ஆராயப்பட வேண்டியவை,
2000 - 11 - 11 அன்று கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் புன்னியாமீனின் வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்தின் நுாறாவது நுாலாக கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, மஸிதா புன்னியாமீன் இணைந்து எழுதிய இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை எனும் நூல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் - அமைதியாக; அதேநேரம் நிறைவான முறையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. நுாறு நூல்களை சிந்தனை வட்டம் வெளியிட்ட போதிலும் சிந்தனைவட்டத்தின் முதலாவது வெளியீட்டுவிழா அது. இதனாலோ என்னவோ நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு திருப்தியான ஒன்று கூடலில் இலக்கிய நெஞ்சங்கள் இணைந்து; மகிழ்ச்சியாக - அந்த அந்தி மாலைப் பொழுதினைக் கழித்ததைக் காணமுடிந்தது.
சிந்தனை வட்டம் நுாறாவது புத்தகத்தை விழாக்கோலம் காணச்செய்தபோதிலும் கூட எந்த ஒரு அரசியல் வாதியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை அண்மைக்காலங்களாக நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுவரும் அனேகமான இலக்கியக் கூட்டங்களின்
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - தவிஞர் இக்பால் அலி 93

Page 53
கதாநாயகர்களாக அரசியல் வாதிகளே இருந்து வருகின்றனர்.புன்னியாமீன் அவர்கள் தொழில் ரீதியாக அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு பதவியை வகித்துவருகின்ற போதிலும் கூட எந்தவொரு அரசியல்வாதியையும் அழைக்காதது பற்றி இவரிடம் வினவினேன். அதற்கு அவர் தந்த பதில் சிந்திக்கவைத்தது. V
‘ஓர் அரசியல்வாதியை அழைக்கும்போது; விழாவிற்கு வரக்கூடிய கூட்டத்தினருள் அதிகமானோர் அந்த அரசியல்வாதிக்காகவே வருகின்றனர். இலக்கியக்கூட்டங்களுக்கு அரசியல்வாதிகள் அழைக்கப்படுவதன் நோக்கங்களுள் இதுவும் ஒன்றாகிவிட்டது. சிந்தனைவட்டம் நுாறு புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்ட போதிலும் கூட உண்மையிலேயே சிந்தனைவட்டம் நடத்தும் முதல் வெளியீட்டுவிழா இது. எனவே இந்த விழாவில் முழுக்க, முழுக்க இலக்கிய மணம் கமழ்வதை மட்டுமே நான் விரும்பினேன். அரசியல் வாடையால் அந்த இலக்கிய சுகந்தம் மாசுபட்டுவிடுவதை நான் விரும்பவில்லை. இலக்கியம் தனித்துவமானது. அரசியலின் ஆதாரத்துடன் இலக்கியம் வளர்க்கப்பட வேண்டும் என்பதை நான் விரும்பவில்லை. இலக்கியம் திறயிைன் அடிப்படையிலேயே வளர்க்கப்படல் வேண்டும்”
புன்னியாமீனின் இலக்கியப்பணிகளிலும் போக்குகளிலும், கருத்துக்களிலும் புதிய சிந்தனைகளையும், புதிய வீச்சுக்களையும் கண்டுகொள்ளமுடியும். இலங்கையில் தமிழ்எழுத்துச்சீராக்கம் அமுல்படுத்தப்பட முன்பாகவே தமிழ் எழுத்துச்சீர்திருத்தத்தைப் பயன்படுத்தி ஒரு நுாலினைப் பதிப்பித்தார். ‘கிராமத்தில் ஒரு தீபம்’ எனும் பெயரில் 1988ம் ஆண்டில் வெளிவந்த இந்ததுாலே தமிழ்எழுத்துச்சீராக்கத்துக்கு அமைய இலங்கையில் பதிப்பிக்கப்பட்ட முதல் நுாலாகும். இதுபோல பல முதன்மைகளை நிகழ்த்துவதில் இவர் முக்கிய பங்காளியாகத் திகழ்ந்துள்ளார். 2000 - 11 - 11ம் திகதியன்று புன்னியாமீனினால் நிகழ்த்தப்பட்ட உரை அர்த்தமிக்கவை. சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடியவை. எனவே அவ்வுரையினை மையமாகக் கொண்டதாக இந்த விசேட பேட்டி அமைந்துள்ளது.
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - கவிஞர் இக்பால் அலி 94
 

கேள்வி:
பதில்:
கேள்வி:
பதில்:
சிந்தனை வட்டத்தின் நுாறாவது நுாலான இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை நுால்வெளியீட்டுவிழாவின் போது நீங்கள் நிகழ்த்திய உரையில் ‘தமிழ் மெல்ல, மெல்லச் சாகின்றது.” என்ற கருத்தினை வலியுருத்தினிர்கள். இக் கருத்தினை நீங்கள் ஏன் குறிப்பிட்டீர்கள் என்பதைக் கூறமுடியுமா?
கல்தோன்றி மண்தோன்றாக் கலந்து முன்தோன்றிய மூத்த தமிழ்' எனப்படும்; மொழிகளால் பழைமைப்பட்ட தமிழ்மொழி எத்தனை யுகங்கள் மாறினாலும் எத்தனை மிலேனியங்கள் வந்தாலும் செத்துவிடமாட்டாது. ஆனால் தமிழ் மொழிப் பிரயோகத்தில் பேணப்பட்ட கொச்ச நிலைகள் தமிழ்மொழி வழக்கில் தமிழ்மொழிக்குப் பல அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றன. இன்று தமிழ்சொற்களுக்கு நிலையான கருத்துக்கள் இல்லை. ஒரு சொல்லுக்கான பொருள் நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்குப் பிரதேசம், தமிழ்பேசும் இனத்துக்கு இனம் வித்தியாசப்படுவதினால் தமிழ் வார்த்தைப் பிரயோகத்தில் படிப்படியாக விகாரத்தன்மைகள் ஏற்பட்டுவந்து இன்று உச்சநிலையை அடைந்துவிட்டன. இந்நிலையில் அண்மைக்காலங்களாக இலங்கையில் இளம்தலைமுறையினரின் மத்தியில் அதிக செல்வாக்கினைப் பெற்றுவருகின்ற தனியார் வானொலிகளின் வார்த்தைப் பிரயோகங்கள்,சொல் உச்சரிப்புக்கள் ‘இதுதான் தமிழ்"என்ற அர்த்தத்தினை இளம் தலைமுறையினரின் மத்தியில் பதிந்துவருகின்றன. பேச்சுவழக்கிலான கொச்சைப் படுத்தப்பட்ட மொழிப்பிரயோகம் ஜனரஞ்சக தன்மைக்காக ஒலிபரப்பப்பட்டாலும் கூட எதிர்கால சந்ததியினரின் மத்தியில் தமிழுக்கான இலக்கணமே மாற்றி அமைக்கப்பட்டு விடலாம்! எனவே தான் (துாய) தமிழ் மெல்ல, மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றது என்றேன்.
தனியார் வானொலி நிலையங்கள் இலாப நோக்கினை அடிப்படையாகக் கொண்டவை. நேயர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அவர்கள் பல புதிய உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. நிகழ்ச்சிகளை ஜனரஞ்சகத் தன்மை மிக்கதாக மாற்றிக் கொள்ள அவர்கள் பேச்சுவழக்கிலான ஒலிபரப்புக்களை நிகழ்த்துவது இந்த உத்திகளுள் ஒன்றாகவும் இருக்கலாமல்லவா?
இன்று இலங்கையின் பொருளாதாரமுறைமை கலப்புப்பொருளாதார முறைமையிலிருந்து முதலாளித்துவப் பொருளாதார முறைமையை அடைந்து கொண்டிருக்கின்றது. எனவே போட்டிநிலையில் தனியார் பொதுசன தொடர்பு ஊடகங்கள் தனது இலாப நோக்கத்துக்காக புதிய உத்திகளைக் கையாள வேண்டியுள்ளதை நான் மறுக்கவில்லை. அவர்களுடைய நோக்கத்துக்கமைய இது சாதகமாக இருக்கலாம். இதன் மறுபக்கத்தையும் நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. அரசாங்க வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரே பல்லவிக்கமைய மரபுரீதியான ஒலி, ஒளி பரப்புக்களை மேற்கொண்டு வருவதினால் புதுமைகளை நாடிச்செல்லும் புதிய தலைமுறையினரை விட்டு அவை வெகுதுாரம் ஒதுங்கி விட்டன. சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின் இன்று அரசாங்க தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்களும், வானொலியைக் கேட்பவர்களும் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டார்கள். குறிப்பாக புதிய தலைமுறையினரின்
புண்ணியாமீனுடன் விசேட uேட்டி - தவிஞர் இக்பால் அலி es

Page 54
பெரும்பான்மையோர் இன்று தனியார் வானொலி, தனியார் தொலைக்காட்சிகளையே பெருமளவில் செவிமடுக்கின்றார்கள், பார்க்கின்றார்கள். இங்கு நான் குறிப்பிடவிரும்புவது நிகழ்ச்சிகள் ஜனரஞ்சகமாகத் தயாரிக்கப்படலாம். ஆனால் மொழி, மொழியாகவே இருக்கவேண்டும். மொழியைக் கொச்சைப்படுத்தும் போது இது தான் ‘தமிழ்மொழி’ என்ற அர்த்தம் இளையதலைமுறையினரின் மத்தியில் பதிந்துவிடுமல்லவா? ஏற்கனவே ஏனைய பிரதானமொழிகளுடன் ஒப்பு நோக்கும் போது காலத்தால் பழைமைப்பட்ட எமது தமிழ்மொழியில் பொதுத்தன்மையோ, சொற்களின் ஒருமைப்பாடோ பெருமளவிற்குக் காணப்படாது ஒரு பெரும் குறையாகவே இருந்து வருகின்றது. உதாரணமாகக் குறிப்பிடுவதாயின் உலகிலே அதிகமக்களால் பேசப்படும் மொழி சீன மொழியாகும். சர்வதேச மொழியாக விளங்குவது ஆங்கில மொழியாகும், அதேபோல எமது நாட்டிலே அதிகமக்கள் பேசும் மொழி ‘சிங்கள மொழியாகும். ஆனால் இந்த மொழிகளின் சொற்பிரயோகங்களும், சொற்களுக்கான அர்த்தங்களும் பெருமளவில் பொதுத்தன்மை மிக்கவை. பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபாடுகளைக் காட்டாமல் பெருமளவில் ஒருமைப்பாடுடயதாகவே உள்ளது. எனவே அத்தகையதொருபொதுத் தன்மையையும், சொல் ஒருமைப்பாட்டினையும் தமிழ்மொழி மூலம் காணமுடியாதுள்ள நேரத்தில் தனியார் வானொலிகள் வார்த்தைப் பிரயோகங்களுங்களுக்கும், சொற்களுக்கும் புதுஅர்த்தத்தைக் கற்பிக்கும் போது எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் புதிய இலக்கணங்கள் தோற்றுவிக்கப்படலாம் என்பதை மறுக்கமுடியாதல்லவா? எனவே மொழி எந்த நிலையிலும் “மொழியாகவே பயன்படுத்தப்படல் வேண்டும். மொழியை விகாரப்படுத்தி இளம் தலைமுறையினரின் மத்தியில் மொழிபற்றி தவறான இலக்கணங்கள் வகுத்துவிடப்படக்கூடாது என்பதையே நான் கூற விரும்புகின்றேன்.
|புன்னியாமீனுடன் விசேட uேட்டி - தவிஞர் இக்பால் அலி 96
 

கேள்வி
பதில்
கேள்வி
தமிழ் இலக்கிய ஆய்வுகள் பற்றிய வித்தியாசமான கருத்தொன்றினை இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை வெளியீட்டு விழாவின் போது முன்வைத்தீர்கள். அக்கருத்து பற்றி சற்று விளக்க முடியுமா?
வித்தியாசமான கருத்தென்பதல்ல. தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகள் கவனத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கருத்து என்ற வகையிலேயே அதை நான் முன்வைத்தேன். அதாவது தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்குகள், தமிழ் இலக்கிய வரலாறுகள் பற்றிய ஆய்வுகளில் பிரதானமாக அமைவது படைப்பிலக்கியங்களும், படைப்பிலக்கியவாதிகள் பற்றிய ஆய்வுகளுமே. இதை நான் குறைகூறவில்லை. ஏனெனில் தமிழ் இலக்கியங்கள் எனும் பரப்பில் இவைகளே மூலாதாரங்கள். அதேநேரம் படைப்பிலக்கியங்களை ஒரு நிலையான வடிவில் வெளிக்கொணரும், அல்லது அவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் எத்தனையோ மறைசக்திகள் காணப்படுகின்றன. இந்த மறைசக்திகள் இலக்கிய ஆய்வுகளில் கவனத்தில் எடுக்கப்படுவது மிகமிகக் குறைவு. இதனையே நான் விசேடமாக அன்று சுட்டிக்காட்டினேன்.
இங்கு மறைசக்திகளாக நீங்கள் எதனை இனங்காட்ட விளைகின்றீர்கள்? அவ்வாறு குறிப்பிடும் மறைசக்திகளுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கிற்கும் எத்தகைய உறவுகள் அல்லது தொடர்புகள் இருக்கின்றன?
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - கவிஞர் இக்பால் அலி 97

Page 55
சற்று விரிவான முறையில் கூறப்பட வேண்டிய விளக்கம் என எண்ணுகின்றேன். ஒரு படைப்பிலக்கியவாதியை எடுத்துக்கொள்ளும் போது பத்திரிகை, சஞ்சிகை, அல்லது வானொலியிலே அந்தப்படைப்பாளியின் இலக்கியப் படையல் அரங்கேறுகின்றது. இதன் மூலமாகவே தன்னை ஒரு எழுத்தாளனாக அல்லது கவிஞனாக இனங்காட்டிக் கொள்ள அந்தப் படைப்பாளி விளைகின்றான். இது சாதாரணமான, யதார்த்தமான ஒரு நிகழ்வு. இவ்வாறாக பத்திரிகைகளில் தொடர்ந்து இலக்கியப்படைப்புகள் பிரசுரமாவதினாலோ அல்லது வானொலிகளில் ஒலிபரப்பப் படுவதினாலோ அவன் ஒரு எழுத்தாளனாக அல்லது கவிஞனாக இலக்கிய ஆய்வாளர்களினால் இனங்கண்டு கொள்ளப்படுவதில்லை. அவனுடைய படைப்புக்கள் நுாலுருப்பெற்று ஆய்வாளர்களின் கரங்களுக்குக் கிட்டும் போதே அந்த எழுத்தாளனைப் பற்றி ஆய்வாளர்களின் பார்வை ஓரளவாவது திரும்ப ஏதுவாகின்றது. என்னுடைய அனுபவங்களின் ஊடாகவும் இளம் எழுத்தாளர்களுடன் எனக்குள்ள தொடர்புகளைக் கொண்டும் நான் கண்ட ஒர் உண்மை இது. எனவே ஆய்வாளர்களினால் ஒரு படைப்பாளியை எழுத்தாளனாக அல்லது கவிஞனாக ஏற்றுக்கொள்ள ஆதாரமாக ஒரு
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - தவிஞர் இக்பால் அலி 98
 

Eros, esos greguoguo gar se egresஅவசியமாகின்றது. இவ்வாறாக ஒரு படைப்பாளியை தமிழ்வளர்க்கும் ஒரு எழுத்தாளனாக அல்லது தமிழ் வளர்க்கும் ஒரு கவிஞனாக இலக்கிய ஆய்வாளர்கள் இனங்காட்டும் போது, அந்த எழுத்தாளனை, அல்லது கவிஞனை இனங்காட்டவைத்த மறை சக்திகளைப் பற்றி கவனத்தில் எடுக்கத் தவறி விடுகின்றார்கள். உதாரணமாக -
1, ஓர் எழுத்தாளனை அல்லது கவிஞனை உருவாக்குவதில்
ஆரம்பத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகளின் பங்களிப்பு அடிப்படையானது. இங்கு பத்திரிகைகள், வானொலிகள் என்பன ஒன்றில் அரசாங்க மட்டத்தில் அல்லது இலாப நோக்குடைய வியாபார மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதினால் அவற்றின் பங்களிப்பினை விட பலதரப்பட்ட சிரமங்களின், தியாகங்களின் மத்தியில் சிறுசஞ்சிகைகளை வெளியிட்டுக் கொண்டு இத்தகைய எழுத்தாளர்களுக்குக் களமமைத்துக் கொடுத்து தமிழ் வளர்க்க பிரயத்தனப்படும் இச்சஞ்சிகைகளின் கர்த்தாக்கள் பற்றியும் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் கவனத்தில் எடுக்க வேண்டும். ஏனென்றால் ஒரு படைப்பாளியைச் சிருஷ்டிக்கும் கர்த்தாக்கள் அவை. இதே போல வானொலி, பத்திரிகைகளில் இளம் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து அவர்களின் திறமைகளை வளர்க்கும் பகுதிகள் காணப்படுகின்றன. நிச்சயமாக இத்தகைய பகுதிகள் பற்றியும் அவற்றை நடத்துபவர்கள் பற்றியும் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
2, ஒரு படைப்பாளியின் படையள்களைத் தொகுத்து நூலுருப்படுத்தி வெளியிடும் அமைப்புக்களும் இலக்கிய வளர்ச்சியின் மறைசக்திகளில் ஒன்றே.ஆனால் எமது இலங்கையில், குறிப்பாக தமிழ் இலக்கிய வளர்ச்சிப் பணியில் இவ்வகையான வெளியீட்டு அமைப்புக்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவு. இலங்கையில் சிங்கள இலக்கிய வளர்ச்சிக்கு புத்தக வெளியீட்டுத் துறையின்; பாரியளவில் பங்களிப்பினை வழங்கும் பல வெளியீட்டு நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக எம். டீ.குணசேன வெளியீட்டு நிறுவனம், கொடகே சக புத்திரயோ வெளியீட்டு நிறுவனம், மல்பியலி வெளியீட்டுப் பணியகம் இதுபோல பல வெளியீடு நிறுவன அமைப்புக்களை உதாரணப் படுத்தலாம். ஆனால் இலங்கையில் தமிழ் மொழி மூலமான இந்த வெளியீட்டுப் பணியகங்களின் பணி இன்னும் நீண்டதுாரம் வளர்ச்சி காண வேண்டியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளில் வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் ஸிலோன் லிமிடட் இத்தகைய
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - கவிஞர் இக்பால் அலி 99

Page 56
பணியினை சிறப்பாக மேற்கொண்ட போதிலும் கூட ஏனோ அதனை பின்பு நிறுத்திக்கொண்டது. கல்ஹின்னைத் தமிழ் மன்றம், மல்லிகைப் பந்தல் போன்ற அமைப்புக் கள் ஓரளவில் இப்பணியினை நிறைவேற்றி வருகின்றன. இவை தவிர பாரியளவில் வெளியீட்டுத துறையினுாடாக இலக்கியப் பணியினை மேற்கொள்ளக் கூடிய நிறுவனங்கள் எம்மத்தியில் இல்லை. எனவே ஒரு எழுத்தாளன் ஒரு நுாலினை வெளியிடும் போது சொல்லிலடங்கா பிரச்சினைகளின் மத்தியிலே; பெரும்பாலும்
சுயமாகவே வெளியிடுகின்றான். நிச்சயமாக இந்தப் பின்னணிகளும் ஆராயப்படல் வேண்டும்.
பலதரப்பட்ட சிரமங்களின் மத்தியில் ஓர் எழுத்தாளனால் வெளியிடப்படும் நூல்களை வெளியீட்டு விழாக்கள் காணச் செய்யும் அமைப்புக்கள். எமது இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கில் ஒரு சுகந்தமான பக்கமாக இதனை நான் காண்கின்றேன். குறிப்பாக 20 ம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தங்களில் வெளியீட்டு விழாக்களை நடத்தி விமர்சகர்கள் மத்தியிலும், ஆய்வாளர்கள் மத்தியிலும் எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்து அவர்களை விளம்பரப்படுத்தக்கூடிய சில அமைப்புக்கள் எம்மத்தியில் தோன்றியுள்ளன. என்னுடைய
புகைப்படத்தில் பேராசிரியர் எஸ். தில்லைநாதன், பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா ஆகியோருடன் சிந்தனைவட்டப் பணிப்பாளர் புன்னியாமீன்.
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - கவிஞர் இக்பால் அலீ 1ΟΟ
 

பார்வையில் இது ஓர் ஆரோக்கியமான நிகழ்வு. உதாரணமாக கண்டியை மையமாகக் கொண்டு செயற்படும் திரு. இரா. அ. இராமனைத் தலைவராகக்கொண்ட மக்கள் கலை. இலக்கிய ஒன்றியம் தனது பிரதான பணியாக புத்தகவெளியீட்டு விழாக்களையே மேற்கொண்டு வருகின்றது. இது வரை அறுபது விழாக்களுக்கு மேல் நடத்தி ஒரு தனிமனித சாதனையைப் புரிந்திருக்கின்றார் திரு. இரா - இராமன் அவர்கள். இதேபோல அகில இலங்கை கம்பன்கழகம், கொழும்பு தமிழ்ச்சங்கம் போன்றவற்றின் வெளியீட்டு விழாப் பணிகளும் மதிப்பீடு செய்யப்பட வேண்டியவையே. வெளியீட்டு விழாவொன்றினை நடத்துவதென்பதும் பாரிய சிரமமான பணிகளிலொன்றே. எனவே ஒர் எழுத்தாளனை ஊக்குவிக்கும், ஒர் எழுத்தாளனை ஆய்வாளர்களின் மத்தியில் அறிமுகப்படுத்தும் இந்த விழாக்களை நடத்தும் அமைப்புக்களையும் தமிழ் இலக்கியவளர்ச்சி பற்றிய ஆய்வுகள் மறந்து விடக்கூடாது.
வெளியீட்டு விழாக்களை நடத்தும் போது அண்மைக் காலங்களாக சில தனவந்தர்கள் முதற்பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களுக்கு உதவிகளைப் புரிந்து வருகின்றார்கள். இதனையும் நான் ஆரோக்கியமான ஒர் அங்கமாகவே காண்கின்றேன். இத்தகைய நிகழ்வுகளினால் எழுத்தாளர்களின் வெளியீட்டுச்சுமை ஓரளவிலாவது குறைய ஏதுவாகின்றது. தொடர்ச்சியாக இத்தகைய பணிகளைப் புரிந்துவரும் பெருந்தகைகளையும் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கில் மறைசக்திகளாக நாங்கள் இனங்காட்ட வேண்டியுள்ளது.
ஒரு எழுத்தாளன் ஒரு நுாலினை வெளியிட்ட பின்பு அதனை விற்பனை செய்வதற்கும் அந்த எழுத்தாளனால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. நுால்களை வெளியீட்டுள்ள எழுத்தாளர்கள் அனுபவ ரீதியாகஇதனைக் கண்டிருக்கலாம்.இப்படிப்பட்ட நிலையில் எழுத்தாளர்களின் நுால்களை விற்பனை செய்து உதவும் அமைப்புக்கள், மற்றும் தனிப்பட்டவர்களையும் நிச்சயமாக கவனத்தில் எடுக்கவேண்டும். இவர்களின் பங்களிப்பானது மிகவும் விசாலமானது.
இதேபோல எழுத்தாளர்களின் படைப்புக்களை ஆவணப்படுத்தி
பிற்கால இலக்கிய ஆய்வுகளுக்கு துாண்டுதலாக இருப்பவர்கள், இவர்களும் ஆய்வாளர்களினால் இனங் காணப்படல் வேண்டும்.
இது போல இன்னும் பலதை உதாரணப்படுத்தலாம்.
புண்ணியாமீனுடனர் விசேட பேட்டி - கவிஞர் இக்பால் அலீ to

Page 57
1987ம் ஆண்டில் கொழும்பு “ரண்முத்து” ஆேருாட்டலில் புண்ணியாமீன் அவர்களுடைய அடிவானத்து ஒளிர்வுகள், இலக்கிய உலா, இலக்கிய விருந்து ஆகிய மூன்று நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன. இவ்வெளியீட்டு விழாவில் பிரதம அதிதிகளாகக் கலந்து சிகாண்ட முன்னாள் இந்து கலாசார விவகார அமைச்சர் சொல்லின் செல்வர் செ. இராசதுரை அவர்களையும், மூண்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மர்ரும் அல்ஹாஜ் பாக்கீர் மாக்கார் அவர்களையும், நூலாசிரியர் புண்ணியாமீன் அவர்களையும், நூால் விமர்சகர்களாகக் கலந்து கொண்ட முன்னாள் வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு. சிவநேசச் சிசல்வன் அவர்களையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் தமிழ் சேவைப் பணிப்பாளர் திரு சிவஞானசுந்தரம் அவர்களையும் படத்தில்
(SaaSfd
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - கவிஞர் இக்பால் அலீ Os
 

எனவே தான் ஒரு படைப்பிலக்கிய வாதியின் படைப்புக்களை மாத்திரம் ஆராய்ந்து அப்படைப்புக்கள் தான் தமிழை வளர்க்கின்றன என்ற அடிப்படையில் ஆய்வுகளைச் சுருக்கிக் கொள்ளாமல் அதன்பரப்பை விரிவுபடுத்த வேண்டும். ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி திரைமறைவில் செயற்படும் கலைஞர்களின் திறமையிலேயே தங்கியுள்ளது. திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படப்பிடிப்பாளர் ஒலி, ஒளி, அமைப்பாளர், வசனகர்த்தாக்கள், ஒப்பனையாளர்கள் இவர்களின் திறமையுடன், நடிகர்களின் திறமையும் இணையும் போது தான் திரைப்படம் வெற்றி பெறுகின்றது. இதேபோல எழுத்தாளனின் அல்லது கவிஞனின் பணியை தமிழ்இலக்கிய வளர்ச்சி பற்றிய ஆய்வில் இணைக்கும் போது அவனுக்கு வழிசமைத்து, ஊக்கப்படுத்தி, நெறிப்படுத்தும் சக்திகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய அபிப்பிராயம். எனவே இப்படிப்பட்ட சக்திகள் இனங்காட்டப்படும் போது அவர்களின் ஊக்கம் மேலும் அதிகரிக்கப்படுவதுடன் இதன்மூலம் தமிழ் இலக்கியம் மேலும்வளர்ச்சி காணலாம்.
புகைப்படத்தில் திருமதி மஸிதா புன்னியாமீன்
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - கவிஞர் இக்மால் அலி O3

Page 58
கேள்வி
பதில்:
நீங்கள் குறிப்பிட்டபடி தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய ஆய்வினில் படைப்பிலக்கிய வாதிகளை ஊக்குவிக்கும் சக்திகளைப் பற்றி ஆராய்வதில் அல்லது அவர்களை இனங்காட்டுவதில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்? நீங்கள் ஓர் இலக்கியவாதியாகவும், அதே நேரத்தில் ஒரு வெளியீட்டாளராகவும் இருப்பதினால் மேற்படி ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அப்படிப்பட்டவர்களை இலக்கிய உலகிற்கு இனங்காட்டுவதற்கும் உங்களுக்கு இருக்கும் வாய்ப்புக்கள் அதிகமல்லவா?
இது ஒரு விசாலமான; அதேபோல திட்டமிட்டு கர்மமாற்ற வேண்டிய ஒரு பணியெனக் கருதுகின்றேன். ஒரு படைப்பிலக்கிய வாதியைப் பற்றி ஆராய்வதற்கு ஆதாரங்கள், ஆவணங்கள் அதிகமாக உள்ளன. ஆனால் அந்த படைப்பிலக்கிய வாதிகளை ஊக்குவிக்கும் மறை சக்திகளைப் பற்றி ஆராய்வதற்கு ஆதாரங்கள், ஆவணங்களைத் திரட்டிக் கொள்வதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளன. எனவே இந்நிலையை மாற்றியமைக்க தமிழ் இலக்கிய ஆய்வாளர்களின் பணி விசாலப்படுத்தப்படல் வேண்டும். நீங்கள் குறிப்பிட்டதைப் போலவே ஓர் இலக்கியவாதி, ஒரு வெளியீட்டாளன் என்ற வகையில் எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தமுயற்சியில் ஈடுபட்டே வந்துள்ளேன். குறிப்பாக என்னுடைய தொழில் நிமித்தம்; என்னுடைய மதிப்பிற்குரிய அமைச்சரவர்களின் ஆலோசனை வழிகாட்டலுடன் 1999 -ம் ஆண்டில் என்னால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட மத்தியமாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கெளரவிப்பு விழாவின் போது இதனைக் கருத்திற் கொண்டே நான் செயற்பட்டேன். அதே போல சிந்தனைவட்டத்தின் நுாறாவது நுால் வெளியீட்டுவிழாவின் போது கெளரவப்படுத்தவென நான் தேர்தெடுத்த பெருந்தகைகளையும் மேற்படி என் கருத்துக்கமைய, ஒவ்வொரு துறைசார்ந்த அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தேன். எதிர்காலத்திலும் இது போன்ற திட்டங்களை நான் வைத்துள்ளேன். அத்துடன் இந்த ‘சுவடு' என்ற வெளியீட்டு விழா நுால் தொகுப்புக்கும் மூலகாரணம் அத்தகைய மறை சக்திகளை ஓரளவாவது ஆதாரப்படுத்தும் ஓர் ஆவணமாக்குவதே. பல்கலைக்கழக மட்டத்திலும் இக்கருத்து சிந்திக்கப்பட்டால் பல்கலைக்கழக புத்திஜீவிகளின் வழிகாட்டலுடன் இப்பணி மேலும் விரிவான முறையில்; பலராலும் ஆராயப்பட்டு தமிழ் இலக்கியவளர்ச்சிப் பரிணாமத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும் என்றே நான் கருதுகின்றேன். இத்தகைய பணிகளுக்கு ஒத்துழைப்புத்தர என்னுடைய சிந்தனைவட்டத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்.
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - கவிஞர் இக்பால் அலி O4
ཡ─────────།

υ(Αστατιμίτιδοί σί 55 ψυώ. மேலே உள்ள படத்தில் மகள் பாத்திமா சம்ஹா, தாயார் சைதாஉம்மா பீர் மொஹம்மட், மனைவி மஸிதா புன்னியாமீன், மகன் சஜீர் அஹம்மட்.
புண்ணியாமீனுடன் விசேட uேட்டி - கவிஞர் இக்பால் அலி Os

Page 59
கேள்வி :
பதில்:
மிலேனியம் ஆரம்பமாகி ஓராண்டும் பூர்த்தியாகிவிட்டது. 2001 ம் ஆண்டில் மேற்குறித்த தங்களது கருத்துக்கமைய ஏதாவது திட்டமொன்றினை வைத்துள்ளிர்களா?
திட்டங்கள் பல உள்ளன. ஆனால் அவற்றைச் செயற்படுத்த எத்தனிக்கும் போது பலதரப்பட்ட பிரச்சினைகளையும், தடைகளையும் தாண்டவேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக நான் புரியும் தொழில் நிமித்தமாகவும், தனிப்பட்ட என்னுடைய பொருளாதார நடவடிக்கைகளின் நிமித்தமாகவும் நேரம்தான் முக்கிய தடையாக அமைகின்றது. இருப்பினும் இயலுமானவரை அத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றே ஆசைப்படுகின்றேன். “இன்ஷாஅல்லாஹற்” (இறைவன் நாடினால், தேகாரோக்கியத்துடன் உயிருடனிருந்தால்) ஒரு நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் படிப்படியாக அவற்றை நிறைவேற்ற முடியும் என எண்ணுகின்றேன். புதுவருடத்தின் (2001) முதலரைப் பகுதியில் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களைப்பற்றிய ஆய்வொன்றினை வெளியிட எண்ணியுள்ளேன். திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் ஒரு படைப்பிலக்கியவாதி அல்ல. ஆனால் எமது இலங்கையில் மாத்திரமல்லாமல் தமிழ் பேசும் உலகிலே தன் குரல் வளத்தாலும், மொழி ஆளுமையினாலும் தமிழுக்குப் புது அர்த்தத்தைக் கற்பித்தவர். எனவே தான் அவர் பல்லாயிரக்கணக்கான நேயர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார். வானொலியில் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சிகளினுாடாக நுாற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் இன்று தமிழ் வளர்க்கும் படைப்பிலக்கியவாதிகளாக தமிழ் இலக்கியப் பூங்காவிலே மணம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களைப் பற்றி நேயர்களின் கருத்துக்களையும், அவரால் வளர்க்கப்பட்ட்; இன்று தமிழ் இலக்கியத்தை காக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்களின் கருத்துக்களையும் தொகுத்து வெளியிடும் போது நான் ஏற்கனவே குறிப்பிட்ட மறைசக்திகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்துகொள்ள முடியுமெனக் கருதுகின்றேன். மேலே நான் குறிப்பிட்டது ஆரம்பத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள் நடவடிக்கையை மட்டுமே. அதேபோல அதே துறையிலும், பல்வேறுபட்ட வேறு துறைகளிலும் பங்களிப்பினை நல்கிவரும் பல மறைசக்திகளையும் இனங்கண்டு; ஆராய்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கில் இவர்களின் பங்களிப்பினை இணைக்கவேண்டும், இதனை படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - கவிஞர் இக்பால் அலி O6

கேள்வி:
பதில்:
கேள்வி:
பதில்:
சிந்னை வட்டத்தின் நுாறாவது நுால் வெளியீட்டு விழாவின் போது தமிழ் இலக்கியத்துறையின் அண்மைக்கால சவால்களைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அக்கருத்துக்களை சற்று விளக்கப்படுத்த முடியுமா?
நாங்கள் இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நவீன தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இன்று ஊடகத் துறையிலும் பல்வேறுபட்ட முன்னேற்றகரமான மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. மேற்படி மாற்றங்கள் மேற்கத்தைய நாடுகளில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் தாக்கம் செலுத்தி வருகின்றன. எமது இலங்கையை மையப்படுத்தி நோக்கும் போது சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி சேவைகளின் வளர்ச்சி தமிழ் இலக்கியத் துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கு இயலாது. இதை நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் இன்று இளைய தலைமுறையினரின் மத்தியில் வாசிப்பு ஆர்வம் மிகமிகக் குறைந்துவிட்டது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு காணப்பட்ட நிலையுடன் ஒப்புநோக்கும் போது இன்றைய இளைய தலைமுறையினரின் வாசிப்பு ஆர்வம் சுமார் 73% அளவில் குறைந்துள்ளதை சில ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்த முடிகின்றது. இளைய தலைமுறையினரின் வாசிப்பு ஆர்வம் குறைவுற்றுள்ளமை நிச்சயமாக தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கிற்குப் பாரிய சவாலாகும். குறிப்பாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சிப் பின்னணியில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் நவீன பொழுது போக்கு சாதனங்களில் காட்டும் ஆர்வமும், அக்கரையும் இன்று வாசிப்புத்துறையில் காட்டப்படுவதில்லை. தமிழ்பேசும் மக்கள் அதிகமாக வாழக்கூடிய தமிழ் நாட்டில் தொலைக்காட்சிகளின் தாக்கம் எவ்வாறு தமிழ் இலக்கியத்தைப் பாதிப்பதாகக் கருதப்படுகின்றதோ அதேபோல எமது இலங்கையிலும் இருப்பதை மறுப்பதற்கு இயலாது. தொலைக்காட்சி சேவைகளின் பல்வேறுபட்ட அலைவரிசைகள் மூலம் தமிழ்பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு அதிகமாக நேரம் ஒதுக்கப்படுவதே இதற்குக்காரணம். இந்நிலையில் சென்றால் 2010 ம் ஆண்டுகளாகும் போது பொதுவாக வாசிப்பு ஆர்வம் சுமார் 8% வரை குறைந்துவிடுமென எதிர்பார்க்கப் படுகின்றது. அப்படி ஏற்படும் பட்சத்தில் நிச்சயமாக அது தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கிற்கு மாபெரும் சவாலே.
இந்தநிலையில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
என்று எதிர்பார்க்கின்றீர்கள்?
நவீன தொழிநுட்ப மாற்றங்களையோ அன்றேல் அபிவிருத்திகண்டு வரும் இலக்ரோனிக் யுகத்தின் வளர்ச்சிகளையோ எம்மால் நிராகரிக்கவோ, தடுத்து நிறுத்தி விடவோ முடியாது. அது காலத்தின் தேவை. புதிய மாற்றங்களுக்கு அமைய தமிழ் இலக்கியப் படைப்பு முயற்சிகளும், அவற்றை வெளிக்கொணர பயன்படுத்தும்
புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - தவிஞர் இக்பால் அ8 lo7.

Page 60
கேள்வி:
பதில்:
ஊடகங்களும் கருவிகளாக்கப்படல் வேண்டும். மரபு முறைகளையே ஆராதிக்காமல் நவீன முறைகளையும் நேசிக்கத் தலைப்படல் வேண்டும். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப நாமும், நாம் சார்ந்த துறைகளையும் இயலுமானவரை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். சிந்தனைவட்டம் தனது இன்ட்நெட் வெப்பத்தளத்தை அமைக்க விளைவது இத்தகைய நோக்கத்துக்காகவே.
இறுதியாக ஒரு கேள்வி. தங்களது சிந்தனைவட்டத்தின் நுாறாவது வெளியீடான "இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை கவிதைத்தொகுதி 2000 - 11 - 11அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. அதே நேரம் 2000 - 12 - 31ம் திகதியிடப்பட்ட சிந்தனை வட்ட வெளியீட்டுப் பட்டியலில் 114 புத்தகங்கள் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வித்தியாசத்துக்குக் காரணமென்ன? நியாயமான கேள்வி. சிந்தனைவட்டம் பாரியளவிலான வெளியிட்டுப் பணியக அமைப்பாக இல்லாவிடினும் கூட, தனிப்பட்ட முறையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் திட்டமிட்டபடியே வெளியிடப்படுகின்றன. இந்த அடி ப்படையில் 2000 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலே சிந்தனைவட்டத்தின் 100வது வெளியீடு என்ற வகையில் இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை புத்தகத்தில் இடம்பெற்ற அனைத்துக் கவிதைகளும் கம்பியூட்டர் டைப் செட் பண்ணப்பட்டது. இந்த நிலையில் 2000 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்த தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக அச்சிடப்பட்ட வழிகாட்டிப் புத்தகங்களின் கேள்வி அதிகரித்தமையால் அனைத்தினதும் கையிருப்பு முடிந்துவிட்டமையினால் ஆகஸ்ட் பரீட்சைக்கென அச்சிடப்பட்ட 6 புலமைப்பரிசில் புத்தகங்களையும் அவசரமாக மீள்பதிப்பு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். (அகில இலங்கை ரீதியில் என்னால் நடத்தப் பட்டுவரும் புலமைப்பரிசில் தபால் மூல பாடநெறியில் இணைந்துள்ள 477 பாடசாலைகளுள் 106 பாடசாலைகளுக்கு புலமைப் பரிசில் புத்தகங்களை அவசரமாக வழங்க வேண்டியிருந்தது) இதனால் இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை நூலினை டைப்செட் பண்ணப்பட்டதுடன் நிறுத்திக் க்ொண்டு அதனை ஆகஸ்ட் மாதத்திலே அச்சிட்டு முடித்தேன். இருப்பினும் அக்டோபர் மாதம் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமையினால் சிந்தனைவட்டத்தின் நுாறாவது புத்தகத்தை என்னுடைய பிறந்த நாளன்று வெளியிட முடிவெடுத்தேன். இந்த அடிப்படையிலேயே நுாறாவது நூலாக பிரசுரமான இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை நுாலினை வெளியிடத் தாமதமேற்பட்டது. 2001 ம் ஆண்டு பரிட்சைக்காக வேண்டி மீண்டும் புலமைப்பரிசில் தபால் மூல பாடநெறியை ஆரம்பித்ததினால் ஆகஸ்ட் - நவம்பர் மாதங்களுக்கிடையில் புலமைப்பரிசில் நூல்கள் ஆறினையும், அத்துடன் ‘வெற்றிஒளி' எனும் புதிய புத்தகத்தையும் அச்சிட்டு முடித்தேன்.சிந்தனை வட்டத்தின் 114 வது புத்தகமாக 2000 பாராளுமன்றப் பொதுத்தேர்தல் பற்றி ஆய்வு நுால் என்னால் எழுதி வெளியிடப்பட்டது. (இதுதணிப்பட்ட முறையில் என்னுடைய 60 வது நுாலாகும்)
| புண்ணியாமீனுடன் விசேட பேட்டி - தவிஞர் இக்பால் அலி O9

21 ம் நூற்றாண்டிலும் தமிழ் இலக்கிய உலகில் இவ்வாறு நடக்கின்றது.
கலைமகள்ன் ‘தேன் மள்கள்” வெள்யீட்டுக்கு கல்முனைக் கல்விப்பணிப்பாளர் தடை!
28 - 06- 2000 தினக்கதிர் பத்திரிகையில் பிரசுரமான செய்தி
கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற இருப்பதாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளில் பரபரப்பாக அறிவிக்கப்பட்டிருந்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் ‘தேன்மலர்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா அன்று நடைபெறவில்லை. இது பற்றி கலைமகளிடம் கேட்டபோது ‘தேன் மலர்கள்' வெளியீட்டு விழாவுக்காக ஏற்கனவே அல் - ஹிலால் வித்தியாலய மண்டபம் கோரப்பட்டு அதற்கான அனுமதியும் கிடைத்திருந்தது. திட்டமிட்டபடியே ஞாயிற்றுக்கிழமை காலை விழாவை சிறப்பாக நடத்த எண்ணிக் கொண்டு இருக்கையில் கல்முனைக் கல்விப் பணிப்பாளரின் தொலைபேசி அழைப்பு வந்தது. விழாவுக்காக மண்டபம் தரமுடியாது என்று. விழாவுக்கான பாரிய ஏற்பாடுகளை ரத்துச் செய்யமுடியாத நிலையினை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மறுத்து விட்டார். தனிப்பட்ட கோபதாபங்களோடு இணைந்த அரசியல் தலையீடு இதில் காணப்படுவதாகத் தெரிகின்றது.
இது சம்மந்தமாக கல்வி அமைச்சு உட்பட பல அரசியல் மேலிடங்களில் கதைத்து அவர்கள் அனுமதி வழங்கிய போதும் கல்முனைக் கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதுார் ஏ. மஜீட் முற்றாக மறுத்து விட்டார். இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த மாபெரும் இலக்கியவாதியொருவர் அரசியல் வாதியாகவும் இருந்த காரணத்தினாலேயே அரசியல் பழிவாங்கலாக இந்த மண்டப மறுப்பு இடம் பெற்றிருப்பதாகவும் ‘தேன்மலர்கள்’ ஆசிரியர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தெரிவித்தார்.
மேலும் இவ்விழாவுக்கு கெளரவ அதிதியாக அழைக்கப்பட்டிருந்த மாபெரும் பேச்சாளரும், எழுத்தாளரும், பன்னுாலாசிரியருமான ஹாஜி உஸ்மான் ஸாஹிம் அவர்களிடம் இந்த வெளியீட்டு விழா இவ்வாறானதொரு அரசியல் தலையீடு காரணமாக இடை நிறுத்தப்பட்டது தொடர்பாகத் கேட்டபோது “இலக்கியப் பணிகளுக்கு இந்த வகையில் அரசியல் தலையீடு நியாயமானதல்ல, இலக்கியத்துக்காக அரசியல் உதவ வேண்டுமே
ნrრდulყხ Ο9 .

Page 61
தவிர அரசியலுக்காக இலக்கியப்பணியை இடைநிறுத்துவது கூடாது. ஒரு வளர்ந்து வருகின்ற பெண் எழுத்தாளருக்கு தனது படைப்பினை தனது சொந்த தாய் மண்ணிலேயே வெளியிட அனுமதி மறுக்கப்பட்ட இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இன்றைய அரசியலில் துாய்மை இல்லை. ஜனநாயகம் இல்லை. ஒரு சீதோசனமான இலக்கிய பணியின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் ஏற்றதல்ல". என்று அவர் தெரிவித்தாா.
மேலும் இவ்விழாவில் கலந்து கொள்ளவென வந்த பல எழுத்தாளர்கள் மாபெரும் கலை, இலக்கியவாதியான மருதுார் ஏ. மஜீட் இவ்வாறு ஒரு கலை, இலக்கியப் பணிக்கு தடையாக இருப்பது பற்றியும், எவ்வளவு தான் வளர்ந்தும் இன்னும் அவரின் மனம் வளராததையிட்டும் கவலை தெரித்தார்கள். ஒரு வளர்ந்த எழுத்தாளருக்கே இந்தக் கதி என்றால் வளர்ந்து வருபவர்களுக்கு.? இறுதியாக இந்த விழா பிரிதொரு தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் தாங்கிய விளம்பரங்கள் கூட இனம் தெரியாத நபர்களைக் கொண்டு கிழித்தெறியப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
மேற்படி விழாவிற்குப் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல பேச்சாளரும், சாகித்திய மண்டல பரிசுபெற்ற எழுத்தாளருமான அல் ஹாஜ் ஷேகு இஸ்ஸதீன் அவர்களாவார்
மேலே இடம்பெற்றுள்ள படத்தில் இந்நூலின் தொகுப்பாசிரியர் அல்ஹாஜ் எம். ஆர். எம். ரிஸ்வி அவர்கள, முரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் அல்ஹாஜ் எம். எச். எம். அஷ்ரப் அவர்களுடன் இருப்பதைக் காணலாம்.
፴ቕጫያቧb • l
 

மலையகச் செந்தமிழ் இலக்கிய வீசும்பிலே உலா வருகின்ற 'மனித நேயமிக்க உடத்தலவிண்னை கலை நிலா
υ(Αστασίου (τύσί.
திழக்கிலங்கையில் இருந்து வெளிவரும் கலை, இலக்கியச் சஞ்சிகையான “தடாகம் ” புண்ணியாமீன் அவர்களுடைய 25 வருட இலக்கிய சேவையை கெளரவிக்கும் முகமாக அவருடைய புகைப்படத்தை 1999 2சம்பர் மாத இதழின முகப்பட்டையில் பிரசுரித்ததுடன் அவர் பந்நிய சிற்ப்புக்கட்டுரை ஒன்றையும் வெளியிட்டது. அக்கட்டுரை இங்கு மறுபிரசுரம் 61st cultub satists.
- தொகுப்பாசிரியர் .
ஈழத்து இலக்கிய வானில் தடம் பதித்த விண்மீன். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் போன்ற தமிழ் பேசும் நல்லுலகம் நன்கறிந்த பெயர். கால் நுாற்றாண்டுப் பணியில் சிறுகதைகளில் விதையூன்றி, கவிதைகளில் வேர் பதித்து நாவல், அறிவியல், விளையாட்டு, அரசியல், விமர்சனங்கள், திறனாய்வுகள் என்று கிளை பரப்பியுள்ளவர். பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி எனப் பல ஊடகங்களில் முத்திரை பதித்தவர். எழில் மணம் வீசும், இன்பத் தமிழால் பார்ப்போர், கேட்போர், பழகுவோர் உள்ளத்தை ஈர்க்கும் விதத்தில் தரமாக கலைப் படைப்புக்களை ஈந்தும், வளரத் துடிக்கும் கலை நெஞ்சங்களுக்குக் களமமைத்துக் கொடுத்தும், கல்வி போதனா மழை பொழிந்து இலங்கையெங்கும் ஆயிரக் கணக்கான மாணாக்கருக்கு அறிவொளி ஊட்டியும் வருபவரான மனித நேயமிக்க கலையூறும் இதயங் கொண்டவருமான புன்னியாமீன் அவர்களின் நிழற் படத்தை அட்டையில் நிதர் சனமாக கித் தருவதில் ‘* தடாகம்’ பெருமிதமடைகிறது.அந்தப் புளகாங்கிதத்தினுாடே இந்த நாடறிந்த இலக்கியப் படைப்பாளனில் நாம் அறிந்தவற்றைத் தகவலாகத் தருவதில் )கிழ்ச்சியடைகின்றோம்.
எழில் கொஞ்சும் மலையகத்தின் தலைநகராம் கண்டியின் பாத்ததும்பறைத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த உடத்தலவின்னை மடிகே எனும் சிற்றுாரே இவர் பிறந்தகம். அலித்தம்பிலாகெதர காதர் பீர்மொஹமட் தம்பதியினரின் ஒரே வாரிசு. இவரது தந்தையாரும், அவர்களது சகோதரர்களும் தலவின்னையூரின் கலைக்குடும்பத்தவர்கள். சென்ற தலை முறைக்கு அவர்கள் செய்ததை இந்தத்
|ഖ lll

Page 62
தலை முறைக்கு இவர் செய்கிறார். தற்போது மத்திய மாகாண சபையின் முஸ்லிம் கல்வி, முஸ்லிம் கலாசார விவகார அமைச்சில் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றி வரும் புன்னியாமீன் அவர்கள் உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லுாரி, மடவளை தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் இளம் வயது முதலே இலக்கியத் துறையில் இயல்பான ஈடுபாடு கொண்டவர். 1974 ம் ஆண்டில் 9ம் வகுப்பில் கல்வி கற்கும் போது இவர் நெஞ்சில் கலையார்வம் ஊற்றெடுத்தது. ஜாமியுல் அஸ் ஹர் மத்திய கல்லுாரியின் கையெழுத்துச் சஞ்சிகையான "இளம் கதிர்”, “இளம் பிறை” ஆகிய இரண்டினதும் ஆசிரியராகவும் படைப்பாளியாகவும் இருந்தார். கற்கும் காலத்தில் இவரது இலக்கியத் தாகத்தைத் துாண்டி, வழிகாட்டியவர்களாக இவரது ஆசான்கள் மறைந்துவிட்ட முற்போக்கு எழுத்தாளர் திருவாளர் யோ. பெனடிக்ற் பாலன், திருவாளர் ஐ. ஹாஜிதீன் ஆகியோரைத் தன் அடிமனதில் என்றும் வரித்துள்ளார். பாடசாலையில் கற்கும் காலத்தில் வெளிவாரியாக இவரது இலக்கியத் துாண்டுதல்களுக்குக் காரணமாயிருந்த திருவாளர் யூ. எல். எம். பஸிர் திருவாளர் கோட்டகொடை ரஹற்மான் இருவரும் இவர் உள்ளத்தில் என்றும் உயர்ந்தே உள்ளனர்.
1974 ல் தினகரன் பத்திரிகையில் மர்ஹம் எச். எம். பி மொஹிடின் அவர்களால் நடத்தப்பட்டு வந்த 'அபியுக்தன்” பகுதியிலும், தொடர்ந்து 'அபியுக்தன்” பத்திரிகையிலும் இவரின் கன்னிப் படைப்புகள் அரங்கேறின. அதன் பின் பு பலப்பிட்டிய அரூஸ் அவர்களால் வெளியிடப்பட்ட “ஜும்ஆ' பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றியதுடன் ஆக்கங்களை எழுதியும் வந்தார். இதே காலத்தில் ரீலங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தின் ‘இம் பெக்ட்'டில் (கல்விப் பத்திரிகை) செய்தியாளராகவும் பணியாற்றினார். 1978 முதல் 1990 வரை உருவகக் கதைகள், மினிக்கதைகள், சிறுகதைகள் என்ற அடிப்படையில் சுமார் 100 க்கு மேற்பட்ட இவரது கதைகளைப் பத்திரிகைகள் பிரசுரித்துள்ளன. இக்கால கட்டத்தில் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, ஈழநாடு போன்ற தேசிய பத்திரிகைகளிலும், மல்லிகை, சிரித்திரன், புதிய உலகம், உதயம், அல்ஹிலால், அஷ்ஷ"ரா போன்ற பல சஞ்சிகைகளிலும் இவரது கதை, கட்டுரை, கவிதைகள் வடிவம் பெற்றன.
இவரது 19 வது வயதில் உடத்தலவின்னை வை. எம். எம். ஏ. யினர் தமது இலக்கிய சஞ்சிகையான “விடிவு”க்கு இவரை ஆசிரியராக்கினர். விடிவின் மூலம் சமுதாயத்தின் விடிவுக்காக இவர் சிந்திய மைத்துளிகள், 1980 களில் ‘ரீலங்கா இஸ்லாமிய காங்கிரஸ்’ தமது திங்களிருமுறை வெளியாகும் “அல்ஹிலால்” (இளம்பிறை) எனும் செய்திப் பத்திரிகைக்கு இவரை ஆசிரியராக்கும் வாய்ப்பை வழங்கின. இங்குதான் இவரின் உள்ளத்து உணர்ச்சிகள் கொதிக்கும் குழம்பாக இனங்காட்டப்பட்டன.
ஆம் இக்காலகட்டத்தில் இவரால் எழுதப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு, அரசியல் விமர்சனங்கள் வாசகர்களின் அமோக பாராட்டினைப் பெற்றன. " அல்ஹிலால்” இவரின் பல ஆக்கங்களுக்கு ஈழமே இனங்காணும் வண்ணம் வடிகாலமைத்துக் கொடுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “உதயசூரியன்” அல்ஹிலாலில் வெளியான இவரின் பல ஆக்கங்களை மறுபிரசுரம் செய்தமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும். “ஈழத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அரசியல் கட்சி அவசியம்” என்ற கருத்தினை 1979ம் ஆண்டில் “விடிவு' சஞ்சிகையில் வலியுறுத்தி நின்ற இவர் 1983ம் ஆண்டில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகளை மையமாக வைத்து “ அடிவானத்து ஒளிர்வுகள்’ எனும் நாவலை எழுதினார். இந் நாவல் இந்தியாவில் அல்பாஸி பப்ளிகேஷனால்
|беаалы 112

வெளியிடப்பட்டது. ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களின் வரலாற்றில் முஸ்லிம்களின் அரசியலை மையமாகக் கொணடு எழுதபபட்ட முதல நாவலும இதுவாகும்.
அடிவானத்து ஒளிர்வுகள் நாவலில் ஒவ்வொரு கட்டங்களிலும் முஸ்லிம் சமூகத்தினரின் சமூக, அரசியல் பிரச்சினைகள் அலசி ஆராயப்பட்டு முஸ்லிம்களின் இன்றைய அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு ஒரு முஸ்லிம் தனிக்கட்சியே என்ற கருத்தினை மிகவும் ஆணித்தரமாகவும், இலக்கிய நயத்துடனும் எடுத்துக்காட்டி பலரின் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றார். இந் நாவல் எழுதப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகளின் பின்னர் ‘பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்' இலங்கையில் முதல் முஸ்லிம் அரசியல் கட்சியாக உருவாக்கம் பெற்றது. அரசியலில் இவருக்குள்ள ஆழ்ந்த அறிவுக்கும், துாரதிருஷ்டி நோக்கிற்கும் “அடிவானத்து ஒளிர்வுகள்” ஒரு சான்று.1986 ம் ஆண்டின் பின்னர் புன்னியாமீனின் இலக்கியப் பயணத்தில் புதிய உத்வேகங்களும், புதிய பரிணாமங்களும் ஏற்படலாயிற்று. இலக்கியத்தின் கருப்பொருள் காதல் மாத்திரமல்ல; சமூகத்தில் புரையோடியுள்ள ரணங்களே இலக்கிய மாக்கப்படல் வேண்டும் என்ற நோக்கில் இவரின் பயணம் தொடர்ந்தது.சமூகத்தில் காணப்படக் கூடிய ஒட்டை ஒடிசல்கள், மூடநம்பிக்கைகள், சுரண்டல்கள் போன்றவற்றை இலக்கியமாக்குவதில் இவர் பெருமளவிற்கு வெற்றி கண்டார். தனது இலக்கிய குருவான திருவாளர் யோ. ப்ெனடிக்ற் பாலனின் அடிச்சுவட்டில் தன்னை ஒரு முற்போக்கு எழுத்தாளராக மாற்றிக் கொண்டார். இதன் விளைவு இலங்கையில் மாத்திரமல்லாமல், இந்திய வெளியீடுகளான தாமரை, கணையாழி, தீபம், கலைமகள், ஆனந்தவிகடன், தீ, சிகரம் ஆகிய சஞ்சிகைகளிலும் சுமார் 50 க்கு மேற்பட்ட இவரின் தரமான சிறுகதைகள் வெளிவந்ததுடன் பலவாகசர்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டயையும் குறிப்பிடத்தக்கது.
கலைநயத்துடன் முற்போக்குக் கருத்துக்களை முன்வைப்பதில் தனக்கென ஒரு தனியிடத்தினைப் பெற்றுக் கொண்ட இவரின் சிறுகதைகள் குறித்து இந்தியாவில் வெளிவரும் முன்னணி முற்போக்கு சஞ்சிகையான தாமரையில் வெளியான வாசகர்களின் கருத்துகளுள் சிலதை தொகுத்துத் தருவதினுாடாக இவரின் சிறுகதைகளை இனங்கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும்.
* அக்டோபர் புரட்சியையும், லெனினையும் மறக்க முடியாதது போல தாமரையில் வெளிவரும் புன்னியாமீனின் சிறுகதைகளையும் என்னைப் பொறுத்த வரை இலேசில் மறக்கவியலாது. அது கதையா? இல்லை கற்பனையா? தேர்ந்த இயக்குநரின் திரைப்படம் கூட புன்னியாமீனின் எழுத்தைப் போல கண்களில்,
கருத்தில் காட்சியைப் பதியவைக்குமா?
கவிஞர் வெற்றிப் பேரொளி, திருக்குவளை (இந்தியா) (1988 டிசம்பர் “தாமரை” இதழிலிருந்து)
* கிராமங்கள் அழிந்து கிடப்பதை, ஜனநாயக நாட்டில் உள்ள ஒரு சாதாரண
உரிமைகளைக் கூட இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல், அரசியல்
வாதிகளின் தலையாட்டி பொம்மைகளாய் செயல்படுகின்றனரே என
வேதனைப்படும் புன்னியாமீன் அவர்களே ‘யாரோ எவரோ எம்மை ஆள. வருகிறது புதியபடை பட்டாளி வர்க்கம் நம்மை ஆளும்”
-மலர்மதி (திருச் செந்துார்)
(1989 மே தாமரை இதழிலிருந்து).
|ørøyb 113

Page 63
புத்தகமொன்றினை பிரசுரமாக்குவதென்பது, இலங்கையில் அதுவும் மலைநாட்டில் மலையேற்றத்தை விடக்கடுமையான ஒரு கைங்கரியம். சொல்லப்போனால் ஒரு தாயானவள் தன் கருவில் வாழும் சிசுவை பெற்றெடுப்பதை விடவும் சிரமமானது. அப்படி கஷ்டப்பட்டு பெற்றெடுத்தாலும் அந்தக் குழந்தையை வளர்த்தெடுக்க எவ்வளவு சிரமங்களைத் தாங்குவாளோ அதைவிட கஸ்டமானது வெளியான நூல்களை விற்பனை செய்வதும் வெளியிடுவதும் புன்னியாமீன் இது வரை 55 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்றால். தமிழ் பேசும் நல்லுாலகில் இவரை ஒரு அசூரதிறன் படைத்தவர் என்பதை இனங்காட்டமலிருக்க முடியாது. முகவரிகளை இழந்து போன (இழந்து கொண்டுள்ள) பெருந்தொகைப் படைப்பாளிகளுள் முகவரி தேடப்படுகின்ற படைப்பாளராக அவர் மாறியுள்ளார் என்றால். ஒன்று அவரின் திறன். அடுத்தது அவரின் எண்ணக்கருத்துக்கள் தடையின்றி நூலுருப் பெற்றமையையும் குறிப்பிடலாம்.
அதிலும் முதன்மைகளை நாடிச் செல்வதில் அவருக்குத் தனி விருப்பம். எனவே தான் முஸ்லிம்களின் அரசியலை மையமாகக் கொண்டு முதல் நாவலை எழுதினார். தமிழ் எழுத்துச் சீராக்கம் இலங்கையில் சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற முன்பாக தமிழ் எழுத்துச் சீராக்கத்தை வைத்து முதல் நுாலை இலங்கையில் பதிப்பித்தார். (கிராமத்தில் ஒரு தீபம் எனும் இவரின் புத்தகமே இலங்கையில் தமிழ் எழுத்துச் சீராக்கத்தை வைத்துப் பதிப்பிக்கப்பட்ட முதல் நுாலாகும்) இலங்கையில் விளையாட்டைப் பற்றி தமிழ் மொழி மூலமாக எந்த விதமான புத்தகங்களுமே வெளிவராத நேரத்தில் “Wils World Cup 96 நினைவுகள்'என்னும் 84 பக்க விமர்சன நூாலை எழுதி வெளியிட்டார். (இலங்கையில் கிரிக்கட் விளையாட்டைப் பற்றி தமிழ் மொழி மூலமாக எழுதப்பட்ட முதல் விமர்சன நூால் இதுவாகும்.)
இவ்வாறாக புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட நுால்களை அட்டவணைப்படுத்தினால்.இலக்கிய நுால்களும், இலக்கியத் திறனாய்வு நுால்களும் 12 வெளியாகியுள்ளன. இவற்றுள் சிறுகதைத் தொகுதிகள் மொத்தம் 06 (நிழலின் அருமை, தேவைகள், கரு, நெருடல்கள், அந்தநிலை, யாரோ எவரோ எம்மை ஆள.) நாவல் 01, (அடிவானத்து ஒளிர்வுகள்) இலக்கியத் திறனாய்வு நுால்கள் 02, (இலக்கிய உலா, இலக்கிய விருந்து) கவிதைத் தொகுப்புக்கள் 03 (புதிய மொட்டுக்கள், அரும்புகள், பாலங்கள்) அரசியல் ஆய்வு நுால்கள் 03 (இலங்கையில் தேர்தல்கள் அன்றும் இன்றும்; 94 பாராளுமன்ற தேர்தலும், சிறுபான்மை இனங்களும்; 94 ஜனாதிபதித் தேர்தலும் சிறுபான்மை இனங்களும்; விளையாட்டு விமர்சன நுால்
(Wills World Cup 96 நினைவுகள்) வரலாற்று ஆய்வு நுால் - 01 (கிராமத்தில் ஒரு தீபம்) மற்றும் பாடநூல்களாக 9, 10, 11 ம் ஆண்டுகளுக்கான வரலாறு நுால்கள் - 08, அரசறிவியல் A/L , G.A.0, B.A. பாடநூல்கள் -13, தனது அன்புப் பாரியாருடன் (மஸீதா புன்னியாமீன்) இணைந்து எழுதிய புலமைப்பரிசில், பொது அறிவு நுால்கள் - 17. ஆக மொத்தம் 55 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். (இவற்றுள் 6 நூல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளன. இத்தரவுகள் 1999 நவம்பர் வரையிலானவை) ‘சிந்தனைவட்டம்” எனும் வெளியீட்டகத்தை ஆரம்பித்த இவர் சகோதர எழுத்தாளரான அல்ஹாஜ் ஜே. மிராமொஹிடீன் (உதவிப்பணிப்பாளர்) முஸ்லிம் கலாசார திணைக்களம்) அவர்களின் இஸ்லாமியக்கதைகள் உட்பட இன்னும் நான்கு சகோதர எழுத்தாளர்களின் நுால்களைப் பதிப்பித்துள்ளார். 21 ம் நூற்றாண்டினை நோக்கிக் காலடி வைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இலக்கிய வடிவங்களுக்கு புதியதோர் பரிணாமத்தை வழங்கி வருவதில் இவர் பெரிதும் ஆர்வம் காட்டிவருகின்றார். 21ம் நுாற்றாண்டில் படைப்பிலக்கியத்துறை எதிர் நோக்கும் சவால்களை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் நவீனப்படுத்தவும், சர்வதேச தொலைத்தொடர்பு வலைப்பின்னல் “இன்டர்நெட்” டின் மூலம் சர்வதேச ரீதியில் ஈழத்து எழுத்தாளர்களின் படையல்களை முன்னெடுத்துச் செல்லும் பூர்வாங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தனது ‘சிந்தனை வட்ட வெளியிட்டுப் பணியகத்தை இன்டர் நெட்டுடன் இணைப்பதனுாடாக இதனைச் சாதிப்பது புன்னியாமீன் அவர்களின் எண்ணமாக இருந்து வருகின்றது. இது ஈழத்து இலக்கிய நெஞ்சங்கள் அனைத்துக்கும் நற் செய்தியாகும். | Graub 14

சம கால முஸ்லிம் இலக்கியப்வாதிகளுள் புன்னியாமீனின் இடம் தனியிடம், இருப்பினும் தேசியரீதியில் இவருக்கு எந்தவொரு விருதும் கிடைக்காமை வேதனைக் குரியவிடயமே. இலங்கை அரசினால் வழங்கப்படும் கலாபூஷண விருது இவ்வாண்டிலிருந்து முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வழங்கப்படல் வேண்டும் என கலாசார அமைச்சினால் தீர்மானிக்கப் பட்டுள்ளமையினால் நிச்சயமாக திறமை உள்ள கலைஞர்கள் பாதிக்கப்படுவது வாஸ் தவமே! இருப்பினும் 1996ம் ஆண்டில் மத்திய மாகாண சாகித்திய விழாவின் போது திருவாளர் புத்திரசிகாமணியினால் பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட புன்னியாமீன், 1998ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற அகஸ்தியர் ஞாபகார்த்த விழாவின் போது பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்களான திரு க. அருணாசலம், திரு அம்பலவாணர் சிவராசா, கலாநிதி துரை மனோகரன் ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்களினால் பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
இத்தனை சாதனைகளையும் புரிந்து வரும் புன்னியாமீனின் நாமம் இலக்கிய உலகில் வேறு யாருக்குமே கிடையாது என்பது கூட மாபெரிய அதிஷ்டம் தான். இந்த அரிய நாமம் இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களில் புகழ் பெற்ற யாகூப் (அலை) அவர்களின் பற்றுமிக்க கடைசி புத்திரனின் பெயராகும்! இப் பெயர் இந்த களங்கமற்ற துாய நல்லிதயத்தி ற்குக் கிடைத்திருப்பது பெரிதும் அதிஷ்டமே! இறுதியாக இவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும் போது இவரின் மனைவி மஸீதா புன்னியாமீன் காலி மாவட்டத்தைப் பிற ப்பிடமாகக் கொண்டவர். இவரும் (மஸீதா புன்னியாமீன்) இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஒரு தரமான பெண் எழுத்தாளர். கவிதை (மரபு - புதிது) சிறுகதை, கட்டுரை இப்படி பல துறைகளிலும் தேசிய ரீதியாக பல விருதுகளும், பரிசில்களும் பெற்றுள்ளவர். தனது கணவனின் வெற்றிகளுக்கு மறைமுகமாகத் தோளோடு தோள் நின்று உழைப்பவர். தற்போது க/ ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லுாரியில் கணித, விஞ்ஞான பயிற்றப்பட்ட ஆசிரியையாகப் பணியாற்றுகின்றார். புன்னியாமீன் கலை தம்பதியினருக்கு அன்புச்சின்ன ங்களாக இரு செல்வங்கள் உண்டு. மகன் ஸஜிர் அஹமட், மகள் பாத்திமா ஸம்ஹா
வெள்ளிவிழாக் காணும் இலக்கிய நாயகன் புன்னியாமீனின் இலக்கியப் பணியின் சில துளி களே இங்கு முன்வைக்கப்பட்டன. இவரின் இலக்கியச் சேவையின் முழுமையான
ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படும். இவரது வளர்ச்சி மேலும் தொடர்ந்து செழித்து மனம் வீச தடாகத்தின் துாய உரங்கள் நல்வாழ்த்துக்களாக,
இரண்டாம் பகுதி நிறைவுந்நது.
| જળb 115

Page 64
* சிந்தனை வட்டப்பணிப்பாளர் ரத்னதி
விருது ந்ெநபோது.
1999ம் ஆண்டில் ரத்னதீப விருது வழங்கப்பட்டு புன்னியாமீன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார். 1999 - 11 - 27ம் திகதி கண்டி டீ. எஸ் சேனாநாயக்க கேட்போர் . கூடத்தில் நடைபெற்ற மேற்படி விழாவின் போது முன்னாள் மத்திய மாகாண சபையின் முதலமைச்சரும், தற்போதைய மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சருமான கெளரவ நந்தமித்திர ஏகநாயக்க அவர்கள் பதக்கம் அணிவித்து ‘ரத்னதீப" விருது வழங்கி கெளரவிப்பதை மேலே உள்ள படத்தில் காணலாம்.
 

மூண்நாம் பகுதி
ந்ைநைத் குழந்தை
நூல் ஆய்வு
κώδυστό*ίτιμή αδ. θιοαρτιτσου.ύ.
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம.
* கலாநிதி துரை. மனோகரன். தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம். * அல் ஹாஜ் லிஸ் எச். லீம் ஜெமில்.
முன்னாள் மேலதிகச் செயலாளர் கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு.
|நூால் ஆய்வு 117

Page 65
Sjögsbo)aov 2 u l-gógSabi hoo6)jiġi 6112 Jiuffb.
- முதலாம் பாகம் பந்நிய ஆய்வு
சிந்தனைவட்டமும் கானும், மனம் திறந்து உங்களுடன்.
- புன்னியாமீன் - சில குறிப்புகள்.
ՔԵս 16ւկ. ώδυττάείται ά δ, θρθαρτίτσου.ύ.
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
 
 
 

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆற்றி வரும் பணி குறிப்பிட்டுக் கூறக் கூடியதொன்றாகும். சீறாப்புராண ஆசிரியர் முதல் சித்திலெவ்வை வரை, பித்தன், இளங்கீரன் முதலியோர் முதல் திக்குவல்லை கமால், உடத்தலவின்னை புன்னியாமீன் முதலியோர் வர்ை கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் முதலிய துறைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கினை ஆற்றிவருகின்றமை மனங்கொளத்தக்கது.
தமிழ் இலக்கிய உலகில் இலங்கையின் சில கிராமங்களைக் கூறினால், கூடவே அக்கிராமங்களைச் சேர்ந்த இலக்கிய கர்த்தாக்களும் உடன் ஞாபகத்திற்கு வருவர். திக்குவல்லை கமால், உடத்தலவின்னை புன்னியாமீன், மருதுார்க் கொத்தன், மண்டுர் அசோகன், நீர்கொழும்பூர் முத்துலிங்கம், தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன்; முல்லை மணி என இலக்கிய கர்த்தாக்கள் பலரால் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர்களும் இலக்கிய உலகிற் பிரகாசிக்கின்றன.
இவ்வகையில் இளவயதினரான புன்னியாமீன் மூலதுறைகள் சார்ந்த தமது எழுத்து முயற்சிகளினால் தான் பிறந்து வளர்ந்த, கிராமத்திற்குப் புகழைத் தேடிக் கொடுத்துள்ளார். உடத்தலவின்னை மடிகே என்றால் புன்னியாமீனும், புன்னியாமீன் என்றால் உடத்தலவின்னை மடிகேயும் உடன் ஞாபகத்திற்கு வரும் வகையில் அவரது எழுத்து முயற்சிகளும் பிற பணிகளும் அமைந்துள்ளன. மலையக கிராமம் ஒன்றில், சாதாரண குடும்பத்திற் பிறந்து, வளர்ந்து தமது அயராத உழைப்பினால் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பவர்; இளமையிலேயே பல சத்திய சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்தவர்; தம்மை எதிர் நோக்கிய சவால்கள் பலவற்றைத் துணிகர ஆண்மையுடன் ஏற்று அவற்றையே சாதனைகளாக்கிக் கொண்டிருப்பவர்; ஓர் இலக்கிய கர்த்தாவுக்கு இயல்பாக அமைந்திருக்க வேண்டிய குணஇயல்புகள் பலவற்றைக் கொண்டுள்ளவர் புன்னியாமீன்.
உலகப்புகழ் பெற்ற மகாகவி பாரதியார் முப்பத்தொன்பது ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்து அழியாப்புகழ் பெற்றார்; தமது வாழ்க்கை (தன்வரலாறு) வரலாற்றின் ஒரு பகுதியைக் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் துணுக்குகளாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வகையில் ‘சுயசரிதை” என்னும் தலைப்பிலமைந்துள்ள அவரது கவிதைகள் ஊன்றி அவதானிக்கத்தக்கவை.
தமிழ்கூறும் நல்லுலகில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் பெருங்குறைபாடுகளுள் ஒன்று, தன்வரலாறுகளின் பற்றாக்குறையே எனலாம். சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ பல்வேறு துறைகளிலும் காலத்துக்குக் காலம் சாதனைகளைப் படைத்துச் சென்றவர்களின் உண்மையான வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு ஆய்வாளரும், ஆர்வலரும், பிறரும்
படும்பாடு!
சங்கச்சான்றோர், வள்ளுவர், இளங்கோ, பக்திஇலக்கிய கர்த்தாக்கள், கம்பன், சேக்கிழார், சீறாப்புராண ஆசிரியர் முதலியோர் முதல் பாரதியார், சுவாமி விபுலாநந்தர், சித்திலெவ்வை, சுபைர் இளங்கீரன், பித்தன் (கே. எம், ஷா) முதலியோர் வரை மிகப் பெரும்பாலோர் தமது வரலாறுகளை எழுதி வெளியிட்டதில்லை. அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இடர்ப்பாடுகள் அனந்தம்.
ஒருவர் தனது வரலாற்றைத் தாமே எழுதி வைத்தல் அல்லது எழுதிவெளியிடல் தவறானது; இழுக்கானது; தம்மைப் பற்றிய சுயபுராணமாக அமைந்து விடுமோ என்னும் அச்ச மனப்பான்மை, தாம் பிறந்து வளர்ந்த இடம், சுற்றுப்புறச்சூழல், தமது குடும்பம் பற்றிய தாழ்வுச்சிக்கல் முதலிய பல்வேறு காரணங்கள் தமிழ்
| statuie outrofuă a». erbarrasb 19

Page 66
கூறும் நல்லுலகில் தன் வரலாறுகள் பல வெளிவரத் தடையாக அமைந்துள்ளன எனலாம். ஆயின் மேலை நாடுகளின் நிலைமை இதற்கு எதிர்மாறானதாகும். மேலைத் தேசங்களது தொடர்புகளின் பாதிப்பினாற் போலும் கடந்த சில நுாற்றாண்டுகளுள் தமிழ் கூறும் நல்லுலகிலும் "தன்வரலாற்று இலக்கிய முயற்சிகள் படிப்படியாக அதிகரிக்கலாயின.
சங்கப் பாடல்கள் சிலவற்றிலும். சிலப்பதிகாரத்திலும், பக்தி இலக்கியங்கள் பலவற்றிலும், காளமேகப்புலவரின் பாடல்கள் பலவற்றிலும் தன்வரலாற்றுக் குறிப்புகள் சிலவோ, பலவோ காணப்படுகின்றன. பதினெட்டாம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, தன்வரலாறு தொடர்பாக மிகத்தெளிவான செய்திகள் பலவற்றைக் கொண்டுள்ளது. எனினும் தன்வரலாற்று இலக்கியம் எனக் கூறத்தக்க அளவிற்கான படைப்புகள் இருபதாம் நூற்றாண்டிலேயே குறிப்பிடத்தக்க அளவிற்கு வெளிவரல்ாயின.
1944 ஆம் ஆண்டு வெளிவந்த திரு. வி. க. வின் ‘வாழ்க்கை (வரலாறு)க் குறிப்புகள்’ என்னும் நுாலே தமிழில் முதன்முதல் வெளிவந்த தரமானதும், ஆய்வுப் பாங்கானதுமான தன் வரலாற்று இலக்கியமாகப் பலராலும் கருதப்படுகிறது. திரு வி. க. வைப் போன்றே வேறு பலரும் தமது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் எடுத்துக் காட்டாகச் சில வருமாறு; நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் ‘என் கதை’, வ. உ. சி.யின் ‘சுயசரிதை, தி.சே.செள. ராஜனின் நினைவு அலைகள், உ. வே சாமிநாதையரின் ‘என் சரித்திரம்', சுத்தானந்த பாரதியாரின் 'ஆத்மசோதனை', பம்மல் சம்பந்த முதலியாரின் ‘என் சுயசரிதை, கண்ணதாசனின் வனவாசம்’ இவை வாழ்க்கையின் ஒருபகுதியைக் காட்டுவனவாகவோ, பெரும் பகுதியைக் காட்டுவனவாகவோ அமைந்துள்ளன. இலங்கையிலும் அகஸ்தியர், டானியல், டொமினிக் ஜீவா, சி.வி. வேலுப்பிள்ளை முதலியோர் தமது வாழ்க்கை வரலாற்றினைத் தனி நூலாக எழுதாது விடினும் தமது படைப்புகள் பலவற்றினுாடாக வெளிப்படுத்தியுள்ளமை மனங்கொளத்தக்கது.
தன் வரலாறு என்பது வெறுமனே ஒருவரின் வாழ்க்கை வரலாறாக மட்டும் அமையாது கூடவே சமகால அரசியல் , சமூக, பொருளாதார, பணி பாட்டு நிலைமைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்துவதாக விளங்கும். தமிழில் வெளிவந்துள்ள தன்வரலாற்று இலக்கியங்கள் யாவும் இப்பண்புகளைக் கூடவோ, குறையவோ கொண்டு விளங்குதல் அவதானிக்கத்தக்கது.
இளம் வயதினரான புன்னியாமீனும் முப்பத்தெட்டுப் பக்கங்களில் (20 முதல் 57 வரை) தன்வரலாற்றைச் சுருக்கமாக எழுதியுள்ளார். தமது பத்தொன்பதாவது வயதில் எழுத்துத் துறையில் காலடி எடுத்துவைத்த புன்னியாமீன் ஏறத்தாழ நாற்பது வயதிற்குள் “தேவைகள், * நிழலினி அருமை’, ‘கரு’, ‘நெருடலிகள்’, ‘அநீத நிலை’, ‘ யாரோ எவரோ எம்மை ஆள’ முதலிய சிறுகதைத் தொகுதிகளையும, ‘அடிவானத்து ஒளிர்வுகள்’ என்னும் நாவலையும் ‘இலக்கிய உலா', ‘இலக்கிய விருந்து முதலிய நுால்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் முதலியவற்றிலும் இந்திய்ச் சஞ்சிகைகளான தாமரை, கணையாழி, தீபம்,கலைமகள், தீ, கல்கி, ஆனந்தவிகடன் முதலியவற்றிலும் அவரது படிைப்புகள் வெளிவந்துள்ளன.
இலக்கியத் துறைகளோடு மட்டும் தமது முயற்சிகளை ஒடுக்கிக் கொள்ளாது உயர் வகுப்பு மாணவர்களதும், பல்கலைக்கழக மாணவர்களதும் தேவைகளைக்
நூலாய்வு - பேராசிரியர் க. அருணாசலம் 1s2O

குறிப்பிடத்தக்க அளவிற்கு நிறைவேற்றும் வகையில் அரசறிவியல், “வரலாறு, சமூகக்கல்வி முதலிய துறைகள் சார்ந்த பலநுால்களையும் வினா - விடைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். மிகுந்த ஆர்வத்துடன் தாம் எழுதிய நுால்களை வெளியிட முயன்று பட்டதொல்லைகள், அனுபவித்த வேதனைகள், ஏற்பட்ட அவதுாறுகள் முதலியன பற்றியே அதிகம் விளக்கியுள்ளார். அதே சமயம் அவையே சிந்தனை வட்டம் தோன்றுவதற்கும்" குறுகிய காலத்தில் நுாறாவது வெளியீட்டினைக் கொணர்வதற்கும் வழிகோலின என்பதையும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.
புன்னியாமீன் பெருஞ்செல்வந்தரின் அருந்தவப் புதல்வனாகப் பிறந்து வளர்ந்தவரல்லர்; இளமையிலே சுக போகங்களில் திளைத்தவருமல்லர்; தீராத விளையாட்டுப் பிள்ளையாகத் திரிந்தவருமல்லர். அப்படியெல்லாம் செயற்பட்டிருந்தால் தமது நாற்பதாவது வயதிற்குள் இத்தகைய முயற்சிகளையெல்லாம் நிறைவேற்றியிருக்க முடியுமா?
தன் வரலாறு என்பது வெறுமனே தனிமனிதன் ஒருவனின் வ்ரலாறன்று, ‘வந்தான்காண்; வந்ததுபோல் போனான்காண்’ என ஒருவன் பிற்ந்தான்; வளர்ந்தான்; திருமணம் செய்து சுகித்தான்; பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான்; அவர்களைக்கரை சேர்த்தான்; ஆத்மசாந்தியுடன் அமரத்துவமடைந்தான். என அமைவது தன் வரலாறன்று. மாறாக, ஒருவன் தன்வரலாற்றைக் கூறும் போது, தான் பிறந்து வளர்ந்த சூழ்நிலை, சாதகமானதும் பாதகமானதுமான நிலைமைகளையும் எதிர்கொண்டு எதிர் நீச்சலடித்து உயர்ந்து சென்றமை, அவ்வாறு உயர்ந்து செல்லும் போது ஏற்பட்ட தடைகள், அவற்றால் அவன் பெற்றுக் கொண்ட மறக்க முடியாத அனுபவங்கள் , அவற்றினுாடாக அவனி தனது சமகால அரசியல், சமூக, பொருளாதார,பண்பாட்டு நிலைமைகளை அலசிச் செல்லுதல் முதலியன தவிர்க்கமுடியாமல் முக்கியத்துவம் பெறுவதை அவதானிக்கலாம்.
இவ்வகையில் நோக்கும் போது, முப்பத்தெட்டுப் பக்கங்களில் அமைந்துள்ள புன்னியாமீனின் கட்டுரையில், தவிர்க்கமுடியாதவாறு தமது சொந்த வாழ்வைப்பற்றி ஆங்காங்கு ஒரு சில குறிப்புகளையே தந்துள்ளமை ஊன்றிக் கவனிக்கத் தக்கது. தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் வறுமைநிலை, வீட்டுநிலை, இலக்கிய முயற்சிகளில் கொண்டிருந்த பேராவல் காரணமாகத் தமக்கும் பலமைல்கள் துாரத்துக்கப்பால் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம், பின்னர் அது காதலாக மலர்ந்தமை, கணவன் - மனைவி ஆனமை, அப்பெண்ணும் வறிய குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து பெற்றுக்கொண்ட அனுபவங்கள், இவற்றால் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டமை, இல்லறவாழ்வு இனிமையாகவும், அமைதியாகவும் நடந்து கொண்டிருக்கின்றமை, புறவுலகவாழ்வில் எத் துணை அவதுாறுகளையும், அவலங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் எதிர் கொண்ட போதும் அவற்றையே செழிப்பு மிக்க பசளைகளாக்கிச் சாதனைகள் பல நிகழ்த்துவதற்கு அவரது அகவாழ்வு, புரிந்துணர்வுமிக்க தலைவியின் செயற்பாடுகள் முதலியன கைகொடுத்து உதவியமை, அதேசமயம் இனம், மொழி, சமயம் முதலிய எல்லைகளைத் தாணி டிப் பலர் அவருக்குக் கை கொடுத்துதவியமை முதலியன மிகச் சுருக்கமாகவே காட்டப்பட்டுள்ளன. ஏனைய விடயங்களே விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
அவற்றுள் முக்கியமான விடயங்கள் சில வருமாறு;
(1) இலங்கையில் தமிழ் மொழியில் நுால்களை வெளியிடுவதிலும், விற்பனை
செய்வதிலும் ஏற்படும் பாரிய பிரச்சினைகள்.
நூாலாய்வு - பேராசிரியர் க. அருணாசலம் 12

Page 67
(2) பின்தங்கிய கிராமப் புறங்களில், பின்தங்கிய குடும்பங்களில் பிறந்து வளர்ந்து
உயர்நிலையை அடைய முயன்று கொண்டிருப்போர் எதிர்நோக்கும் சவால்கள்
(3) அரசியல்வாதிகளதும், அவர்களது அடிவருடிகளதும் அடாவடித்தனங்கள்.
(4) கல்வியும், கல்வி நிறுவனங்களும் அரசியல் மயமாதலால் ஏற்படும் தீங்குகள் (5) ‘பெரிய மனிதர்களின் அற்பத்தனங்கள்.
(6) ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.
மனிதனது வாழ்விலும் செயற்பாடுகளிலும், சிந்தனைகளிலும் சூழ்நிலை பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் பிரச்சினைகளது ஆழத்தையோ, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினது பிரச்சினைகளின் ஆழத்தையோ, ஒரு நாடு இன்னொரு நாட்டின் பிரச்சினைகளது ஆழத்தையோ உள்ளபடி ஒருபோதும் உணர்ந்து கொண்டதில்லை. ஒருவன் பிறந்துவளர்ந்த குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரநிலை, காலச்சூழ்நிலை, பெற்றுக்கொள்ளும் கல்வி, இயல்பான சுபாவம், சொந்தவாழ்வில் அவன் அடையும் ‘பாடுகள்’ முதலியவற்றுக்கேற்பவே அவனது அனுபவங்களும், சிந்தனைகளும் அமைகின்றன. தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களினுாடாகவே அவன் தன்னையும் புறவுலகினையும் நோக்குகின்றான். இதனாலேயே பலர், நான் பேசவில்லை; எனது அனுபவம் பேசுகிறது' என அடிக்கடி கூறுவர். வாய்ப்பும் வசதிகளும் மிக்கதும் முன்னேற்றமடைந்ததுமான குடும் பச் சூழ்நிலையிற் பிறந்து, புகழ் பூத்த கல்வி நிறுவனங்களிற் பயின்ற ஒருவன் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் வேறு; வசதிவாய்ப் புகளோ கலி வி வாசனையோ அற்றதும் ஏழ்மை மிக்கதும் பின்தங்கியதுமான பிரதேசத்திலோ, குடும்பத்திலோ பிறந்து வளர்ந்து, வறுமையில் வாடி இன்னல்கள் பலவற்றுக்கு ஆளாகிச் சாதாரண கல்வி நிறுவனங்களிற் பயின்ற ஒருவன் பெற்றுக் கொள்ளும் அனுபவங்கள் வேறு.
ஏறத்தாழ நாற்பது வருட வாழ்க்கையில் புன்னியாமீன் பெற்றுக்கொண்ட அனுபவங்களே இங்கு வடித்துக் காட்டப்பட்டுள்ளன. இதனாலே ஆசிரியர் பின்வருமாறு எழுதியுள்ளார். “எமது ரீலங்காவிலே வாழக்கூடிய சிறுபான்மை இனத்திலும் ஒரு சிறுபான்மை இனத்தவனால் - அதுவும் தமிழ்மொழி மூலமாக நுாறு புத்தகங்கள வெளியிடப்பட்டு விட்டதை நான் ‘சாதனை' என்று கருதவுமில்லை. “சாதனையாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
ஆனால்.
இப்பயணத்தில் நான் எதிர் கொண்ட தடைகளைச் சவால்களாக ஏற்றுக் கொண்டதன்
பயனாக எனக்குக்கிடைத்த ஒரு சிறு வெற்றியாகவே இதைக் கருதுகின்றேன்.
ஆம்.
கடந்து வந்த பாதையை மீட்டும் போது.
அந்த அனுபவங்களை
முதல் தடவையாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
அதன் விளைவே.
என் பேனாவைச் சுயேச்சையாக நகரவிட்டுக் கொண்டிருக்கிறேன்.
... (பக். 20)
‘எப்படியோ சிந்தனை வட்டத்தின் மூலம் ஆறு இலக்கியப் புத்தகங்களை வெளியிட்ட பின்னர் நான் புொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுக்குட்பட்டேன். தொண்ணுாறுகளின் ஆரம்பத்தில் என் தனிப்பட்ட தேவைகளும் அதிகரிக்கலாயின. என் தந்தை நோய் வாய்ப்பட்டுவிட்டார். வீடொன்றின் தேவை மிகமிக அத்தியாவசியமாக எனக்கிருந்தது. நான் வசித்து வந்த வீட்டில் போதிய வசதிகள் இருக்கவில்லை. இடைக்கிடையே சுவர் இடிந்து விழத்தொடங்கியது. மழை காலங்களில் வீட்டில் தங்கியிருக்க முடியாத அளவிற்கு
கியது. நூாலாய்வு - பேராசிரியர் க. அருணாசலம் 122

- என் வாழ்க்கையை இயந்திரமாக்கினேன். - வாழ்க்கையே டியுஷன்” மயமாகியது. - அக்குறணை, கண்டி, கொழும்பு. (பக். 31)
கிராமப் புறங்களில் பிறந்து வளர்ந்து உயர்நிலையினை அடையும் பலர் காலப்போக்கில் தமது கிராமத்தையே மறந்துவிடுவர்; தமது கிராமத்தைக் குறிப்பிட வெட்கப்படுவர். பின்தங்கிய கிராமங்களுக்கு இயல்பாக உரிய வறுமை, அறியாமை, உலகநிலைமைகளைப் புரிந்து கொள்ளாமை, தம்மோடு சமதையாக இருக்கும் ஒருவர் உயர்வடையத் தொடங்கிவிட்டால் அதனைத் தடுப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுதல், வீண்பழிகளைச் சுமத்துதல், பொறாமைகொள்ளுதல், வீண் வம்புக்கு இழுத்தல் முதலியவற்றால் உயர்நிலையினை அடைபவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுலாநந்தர் முதலியோர் கூட இவ்வாறான பாதிப்புகளுக்குள்ளானமையை அவர்களது வரலாறு காட்டி நிற்கிறது.
புன்னியாமீன் தாம் பிறந்து வளர்ந்த கிராமத்தின் மீது கொண்ட பற்றுதல் காரணமாகத் தமது பெயருடன் அக்கிராமத்தின் பெயரையும் இணைத்துக் கொண்டார்; தமிழ் இலக்கிய உலகில் அக்கிராமத்தின் பெயர் பிரபல்யம் பெறக் காரண கார்த்தாவாக விளங்கினார்; தமது கிராமத்தவர் சிலரால் அவதுாறுகளும், தீங்குகளும் ஏற்படுத்தப்பட்டபோது மிகவும் மனம் நொந்தார்; வேதனைப்பட்டார்.
“மனிதனின் சுபாவங்கள் வித்தியாசமானவை.
ஒருவன் கிராமத்துக்கோ, சமூகத்துக்கோ அவனால் பங்களிப்புகளை வழங்க முடியுமாக இருந்தும்; அவ்வாறு செய்யமுடியாமல் ஒதுங்கி இருப்பின் அவன் நல்லவன்; விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் தான் வாழும் கிராமத்துக்கோ, சமூகத்துக்கோ ஏதேனும் ஒன்றை ஆக்கபூர்வமாகச் செய்ய எத்தனிக்கும் போது அவனை விமர்சனத்துக்கு உட்படுத்துவதும், கெட்டவனாக்குவதும் கிராமங்களினதும் சமூகத்தினதும் ஒரு பொதுவான நிலை, காய்க்கும் மரத்துக்குத்தான் கல்லடி விழும்” என்பார்கள். அதேபோல் தான் மேற்படி நிலையும், நான் பிறந்துவளர்ந்த கிராமமான உடத்தலவின்னை மடிகேயும் இதற்கு விதிவிலக்கல்ல.
உடத்தலவின்னை மடிகே கிராமத்துக்கும் எனக்கும் இடையிலான பிணைப்பை
நினைத்துப் பார்க்கிறேன். பள்ளிவாயிலாக இருக்கட்டும், சமூக விவகாரங்களாக இருக்கட்டும் கல்வி நடவடிக்கைகளாக இருக்கட்டும். அதைநான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அவை மனசாட்சியுடன் இணைந்த பணிகள். படைத்தவன் அவற்றை ஏற்றுக் கொண்டால் போதும். ஆனால் உடத்தலவின்னை மடிகே என்னும் பெயரை நாடறிய, ஏன் உலகறியச் செய்ததில் நான் ஒரு முக்கியமான பங்களிப்பினை வழங்கியுள்ளேன் எனக் கருதுகின்றேன். அடுத்தவனை ஏமாற்றியோ, அடுத்தவனுக்குத் துரோகம் செய்தோ, அடுத்தவனை வஞ்சித்தோ, இலஞ்சம் பெற்றோ அல்லது தவறான வழியில் உழைத்தோ ஊரின் நற்பெயரைக் களங்கப்படுத்தக் கூடிய வகையில் பிரபல்யப் படுத்தவில்லை. கெளரவமான கல்விச்சேவையை நாட்டிற்கு வழங்கினேன். என் இலக்கிய படைப்புகளினுாடாக இலங்கையில் மாத்திரமல்லாமல் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவுகள் உட்பட புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழக்கூடிய கனடா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ். போன்ற நாடுகளிலும் உடத்தலவின்னையின
gastia - austrifui o. ergorasib 123

Page 68
பெயரைப் பிரபல்யப்படுத்தக் காரணமானேன். இன்டநெட் வலைப்பின்னலினுாடாக உடத்தலவின்னையின் பெயரை முதலில் பதிக்க வைக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். மிலேனியத்தின் முதல் வெளியீடாக (2000 - 01 - 01ல்) சிந்தனை வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட ‘21-ம் நுாற்றாண்டில் இலங்கையின் தலைம்ைத்துவம் உடத்தலவின்னை மடிகே சிந்தனை வட்டம்’ என்னும் முத்திரையுடன் விரைவில் இன்டநெட்டில் பதிவாக்கப்படவுள்ளது.” (பக்.36 - 37) என ஆசிரியர் கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது.
இவ்வாறெல்லாம் செயற்பட்ட ஆசிரியர் மனம்நொந்து கூறியுள்ள வாசகங்கள். பலவாகும்.
அவற்றுள் ஒரு சிறுபகுதி வருமாறு;
“என்னுடைய தனிப்புத்தகங்களாக இருக்கலாம், சிந்தனைவட்ட வெளியீடுகளாக இருக்கலாம், அல்லது மாதிரி வினாப்பத்திரங்களாக இருக்கலாம். இவை அனைத திலும் நான் பிறந்து, வளர்ந்த மண்ணான உடத்தலவின்னை மடிகேயின் பெயரைப பிரஸ்தாபித்தே வந்துள்ளேன். சிலரைப்போலப் பணம் வந்ததும், அல்லது அதிகாரம் வந்ததும் தான் பிறந்த மண்ணின் பெயரை மறந்து விடுவது போல அல்லது கூற வெட்கப்படுவதைப் போல நான் என்றும் இருந்ததுமில்லை. இருக்கப் போவதுமில்லை.
ஆனால்.
உடத்தலவின்னை மடிகே எனக்கு என்ன செய்தது.
நினைத்துப் பார்க்கிறேன்.
விழிகளை நிர்த்திரைதான் மறைக்கின்றது.
எனது கிராமம் எனக்கு உதவிகள் புரிய வேண்டும் என்றோ, என்னைப் பூமாலை போட்டுக் கெளரவிக்க வேண்டும் என்றோ, புகழ்மாலை ஆட்டிப் பாராட்ட வேண்டும என்றோ எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாக அது எனக்குத் தேவையுமில்லை. ஆனால உபத்திரவமாக இருத்தல் கூடாது. இதைத்தான் நான் எதிர்பார்க்கின்றேன்.” (பக்.42)
ஒருவனுக்கோ ஒருத்திக்கோ அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு மிகவும் சுலபமான
வழி, கள்ளத்தொடர்பு' என்னும் குண்டாந்தடிப் பிரயோகமாகும். நகர்ப்புறங்களிலும் பார்க்கக் கிராமப்புறங்களில் இச்செயற்பாடு மிகவும் இலகுவானதாகும். திருமணமாகிச் சில குழந்தைகளுக்கோ, பல குழந்தைகளுக்கோ தந்தையாகிய பின்பும் பெண்கள் சிலருடனோ, பலருடனோ கள்ளஉறவு வைத்துக்கொள்ளும் ஆண்கள் பலரைக் காண்கிறோம்; கண்டும் காணாத மாதிரி நடந்து கொள்கிறோம். அத்தகையவர்கள் சண்டியன்களாக விளங்கினால் மூச்சுக்காட்டவும் தயங்குவோம். சராசரி ஆண்களாக இருந்தால் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. ஆயின் ஒருசில துறைகளிலோ பல்வேறு துறைகளிலோ பிரகாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவப்பெயரை ஏற்படுத்தி அவர்களை வேதனையுறச் செய்து அதில் தாம் இன்பம் காண்பதற்கு மிகச் சுலபமான வழியாக, கள்ளத்தொடர்பு' என்னும் கூரிய ஆயுதத்தினைப் பலர் பயன்படுத்துகின்றனர்.
புன்னியாமீனுக்கும் இத்தகையதொரு நிலை ஏற்பட்டமையினாலே கண்ணிர்சிந்திய வண்ணம் சில வாசகங்களை ஒளிக்காமல் வெளியிட்டுள்ளார்.தனது வாழ்க்கையில் ஏற்பட்ட தாங்கொணா வேதனைகளுள் இதனை முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றின் உச்சநிலையாக,". அந்தக்கதை. பரவிய வேகத்தில். முதல் தடவையாக நான் நிலை தளம்பினேன். என்ன செய்வதென்று புரியாமல் தவித்தேன். எனக்கு ஏற்பட்ட வேதனையில் என் மனைவி மாத்திரம் புரிந்துணர்வு அற்றவளாக இருந்திருந்தால். சில நேரங்களில் நான் என் உயிரைக் கூடப் போக்கிக் கொண்
நூாலாய்வு - பேராசிரியர் க. அருணாசலம் 124

டிருப்பேன்’ (பக்.46) என்னும் அவரது கூற்று அமைந்துள்ளதைக் காணலாம். உலகப்புகழ் பெற்ற யுகப்பெருங்கவிஞனான பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், பிறஆக்கங்கள், அவற்றினுாடாக அவர் வெளியிட்டுள்ள புரட்சிகரமானதும் பயன் மிக்கதுமான கருத்துகள் நாம் அறிந்தவையே. அத்தகைய பாரதிக்குக் கூட அவ ரது நெருங்கிய உறவினர்கள் சிலர் இழைத்த கொடுமைகளால் மனம் நொந்து “ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே.’’ எனப் பாடினார். ரீலறி ஆறுமுகநாவலரு ம் தமது வாழ்வின் பிற்கூற்றில் கட்டுரை ஒன்றின் மூலம் இதே கருத்தினை வெளி யிட்டுள்ளார். இதே போன்று வேறு பலரும் வாழ்நாளின் இறுதியில் ஏறத்தாழ இதே கருத்தினை வெளியிட்டுள்ளனர்.
சாராசரி மனிதர்கள் முதல் உலகப் பெரியார்கள் வரை, அவர்களது வாழ்வில் ‘திருப் புமுனைகள்’ சிலவோ பலவோ எற்படலாம். ஆயின் அவற்றை ஒருசிலரே உள்ளபடி உணர்ந்து கொள்வர்; உணர்ந்து கொண்டவற்றை எழுத்தில் வடிப்பர். இதனாலேயே காப்பியங்கள் முதல் நாவல்கள் வரை, அவற்றில் இடம் பெறும் கதைகளின் முக்கிய திருப்புமுனைகள் எவை எனப்பலராலும் ஆராயப்படுகின்றது.
இளைஞனான புன்னியாமீனும் தமது வாழ்வில் ஏற்பட்ட முக்கியமான திருப்பு முனைகளை மிகத்தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில் அவரது கூற்றின் " ஒரு பகுதி வருமாறு:
“1980 இன் பிறகான ஆண்டுகள் என்வாழ்வில் தனிப்பட்ட திருப்பங்கள் பல ஏற்பட்ட காலகட்டமாகக் குறிப்பிடலாம்.
- 1983 ம் ஆண்டில் எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. - 1984 ம் ஆண்டில் நான் திருமணமானேன். - 1985 ம் ஆண்டில் ஒரு குழந்தைக்குத் தந்தையானேன். குடும்பப் பொறுப்புக்கள் கூடக்கூடப் பொருளாதாரச் சுமைகளும் ஆழ்ந்து கொண்டன. ஆசிரியத் தொழிலில் கிடைத்த வருமானம் மாத்திரம் எனக்குப் போதவில்லை. என் பொருளாதாரத்தை விருத்தி செய்து கொள்ள வேறுமுயற்சிகளில் ஈடுபடவும் எனக் குத் தெரியவில்லை.
இந்நிலையில் .' (us.25)
ஆசிரியரது மேற்கண்ட கூற்று ஆழ்ந்த சிந்தனைக்குரியது. மூன்று வருடகாலத்துள்
தொழில் கிடைத்தமை, அந்த மகிழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டமை ஒரு குழந்தைக்குத் தந்தையாகியமை என எல்லாமே மகிழ்ச்சிகரமானவை; ஆயின் அதன் பிறகே பயங்கரம் மிக்க சோதனைகளும், வேதனைகளும் அவரை எதிர்கொணர்டன; அவற்றைத் துணிகர ஆணி மையுடன் ஏற்று, அவற்றைப் பசளைகளாக்கிச் சாதனைகள் பலவற்றைப் புரிந்தார்.
அவற்றுக்குள் ஒரு சில வருமாறு;
1. சிந்தனை வட்டத்தின் தோற்றமும் வளர்ச்சியும்; அவற்றுக்காக அவர் தன்னையும்
தனது துணைவியையும், துணைவியின் நகைகளையும் பலியாக்கியமை. 2. கொழும்புக்கும் பிற இடங்களுக்கும் ‘இலக்கியப்பயணம் மேற்கொள்வதற்காகக்
கடன் பட்டமை. 3. மிகுந்த சிரமங்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் அடுத்தடுத்துப் பல
நுால்களை எழுதி வெளியிட்டமை. 4. பொருளாதார ரீதியாகப் பாரிய பின்னடைவுக்குட்பட்டமை.
gastie - aurifui o. ergaroasib 12S

Page 69
பாடநூல்களை எழுதி வெளியிடுவதில் தீவிர கவனம் செலுத்தியமை. ஆசிரியரது நுால்கள் பல மறு பதிப்புகள் கண்டமை. பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணத்தொடங்கியமை. பதவி உயர்வுகள் அவரை நாடிவந்தமை. இருபத்தைந்து வருடகால இலக்கியப் பணியிலும், பன்னிரண்டு வருடகால வெளியீட்டுப் பணியிலும் கிடைத்த கெளரவங்கள்.
இலங்கையைப் பொறுத்த வரை தமிழ்மொழியில் நுால்களை- குறிப்பாக ஆக்க இலக்கியங்கள், ஆய்வு நுால்கள் என்பன - வெளியிட்டு விற்பனை செய்து நட்டமடைந்தவர்களுக்குத் தான் அதன் சிரமம் புரியும். இவற்றை வேண்டிய அளவு அனுபவித்த புன்னியாமீன் கூறியுள்ள வாசகங்கள் சில அவதானிக்கத் தக்கவை. -
** ஒரு குழநீதையைப் பிரசவிப் பதறி கொப்பானது தான ஒரு நுாலை வெளியிடுவதென்று கூறுவார்கள். இவ்வாசகத்தில் பொதிந்துள்ளதோ ஆயிரம் அர்த்தங்கள். சொல்லொண்ணா வேதனைகளுடன் ஒரு குழந்தையைப் பிரசவித்து விட்டதுடன் தாயின் பணி (வேதனைகள்) முடிந்து விடுவதில்லை. அக்குழந்தையைப் பாலுட்டித தாலாட்டிச் சீராட்டி வளர்த்து அதனை ஆளாக்க அவள் படும் வேதனைகள் இருக்கின்றனவே, அதற்கு ஒப்பானதுதான் வெளியான புத்தகங்களை விற்றுப்
பணமாக்குவதென்பது. நான் புத்தகங்கள் வெளியிட்ட ஆரம்பகாலங்களில் இந்த வேதனையை நன்கு உணர்ந்து கொண்டேன். அந்த வேதனைகளை அனுபவித்த போது 'கருத்தடை செய்து கொண்டால் (புத்தகங்களை வெளியிடாது விட்டால்) கூட என்ன? என்றும் சிந்தித்த சந்தர்ப்பங்கள் உண்டு. இந்த நேரத்தில் தான
எனக்குக் கைதந்தவர், இலங்கையின் முன்னணிப் புத்தக நிலையங்களுள்
ஒன்றான பூபாலசிங்கம் புத்தக நிலைய உரிமையாளர் உயர் திரு பூ.ழரீதரசிங்
அவர்கள. அன்று அவர் என் வெளியீடுகளுக்கு நேசக்கரம் நீட்டாதிருந்தால்
நிச்சயமாக என் வெளியீட்டுத் துறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பேன்’ (பக். 34)
பாரதி, கண்ணதாசன், திரு வி. க. முதலியோர் தமது வரலாறுகளில் எதனையும் ஒளிவு மறைவின்றிக் கூறியுள்ளனர். புன்னியாமீனும் தமது ஏழ்மைநிலை, அதிலிருந்து படிப்படியாக மீண்டமை, தான் அடைந்த இலாப நட்டங்கள் முதலியவற்றை ஒளிவு மறைவின்றி கூறிச் செல்கிறார். தன்னையும் தனது முயற்சிகளையும் மனந்திறந்து விமர்சிக்குமாறு வேண்டுகோள் விடுப்பது (பக்.36) அவரது மனோ பக்குவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அரசியல் உலகினைப் போன்றே இலக்கிய உலகிலும் சுயநலப் போக்குகளும், குறுகிய மனப்பான்மையும், பொறாமை உணர்வுகளும் தலைவிரித்தாடுவதையும் அவை இலக்கிய வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பதையும் பல இடங்களில் புன்னியாமீன் தெளிவு படுத்தியுள்ளார். தமது வாழ்க்கை வரலாற்றை இலக்கிய நயத்துடன் கூடிய ஒரு நாவலாக எழுதத்திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இவ்விடத்தே சி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் ‘இனிப் படமாட்டேன்’ என்னும் நாவலே உடன் ஞாபகத்திற்கு வருகின்றது. அந்த நாவலில் வேலுப்பிள்ளை தமது வாழ்க்கை வரலாற்றை மிகவும் சுவைபடக் கூறியுள்ளமை மனங் கொளத்தக்கது.
‘கடந்துவிட்ட காலங்களில் என் இலட்சியப் பாதையில் குறுக்கீடு செய்த இந்த நிகழ்வுகளையெல்லாம் மனந்திறந்து ஏன் எழுதியுள்ளேன் என்றால், என் நாமத்தை என் எழுத்தை மட்டுமே எல்லோரும் தெரிந்துள்ளார்களேயன்றி, அந்த இலட்சியப் பாதையில் நான் எதிர் கொண்ட கல்லையும், முள்ளையும் பற்றி எவரும் அறிந்திருக்க
நூாலாய்வு - பேராசிரியர் க. அருணாசலம் 126

மாட்டார்கள். எனது இந்தக் கருத்துக் குவியலின் மூலமாக வருங்காலத் தலைமுறையி னரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் 100வது வெளியீட்டில் என்மனப் பக்கங்களை விரித்தேன். வாசிப்பதற்காக (பக்.55) என ஆசிரியர் மனந் திறந்து கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.
ஆசிரியர் தனது வரலாற்றின் முத்தாய்ப்பாக உலகப்புகழ் பெற்ற கவிஞர்களுள் ஒருவரான ‘ரட் யார் ட் கிப்ளிங்’ என்பவரது ‘முடியுமானால் ...' எனினும் தலைப்பிலமைந்துள்ள கருத்தாழம் மிக்க கவிதையை எடுத்தாண்டுள்ளார். ‘இக்கவிதை யில் பொதிந்துள்ள கருத்துக்கள் ஆயிரம் அர்த்தமுள்ளவை. ஒவ்வொரு இளஞ்சந் ததியினரும் ஆழமான முறையில் மனதில் பதிந்துக் கொள்ள வேண்டிய வாசகங்கள் இவை,” (பக்.56)
என ஆசிரியர் கூறியுள்ள போதும் உண்மையில் இளஞ்சந்ததியினர் மட்டுமன்றி நடுத்தர வயதினரும், முதியவர்களும் நாள்தோறும் உச்சாடனம் செய்ய வேண்டிய கவிதை இதுவெனலாம்.
ஆசிரியரது நன்றி மறவா உள்ளத்தைப் போற்ற வேண்டும்.
எந்நன்றி சிகான்றார்க்கும் உய்வுண்டாம்ரூ உய்வில்லை செய்ந்நண்றி கொண்ற மகற்கு
என்னும் குறட்பாவினை ஆசிரியர் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளார் போலும்!
அதனாலேயே தனக்குப் பெருமளவில் உதவியவர்கள் முதல் சிறு அளவில் உதவியவர்கள் வரை, நண்பர்கள் முதல் தன்னுடன் முரண்பட்டு மனஸ்தாபம் கொண்டவர்கள் வரை, பரம வைரிகள் முதல் நண்பர்களாக நடித்து எதிரிகளாகச்
செயற்பட்டவர்கள் வரை பக்கங்கள் தோறும் தனது நன்றியுணர்வினை வெளிப்படுத்தி யுள்ளார்.
அத்துடனமையாது தனி வரலாற்றின் இறுதியிலும் தனது நன்றியைத் தொகுத்துக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரு புன்னியாமீனுக்கு முன்னால் அவரது எதிர்காலம் நீண்டு கிடக்கின்றது. தமது பல துறைப்பணிகளை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; இலக்கியப்படைப்புக்களை மேன்மேலும் வெளிக் கொணர வேண்டும் எனத்தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்க்கின்றது.
éé:56DØT SAJŮlub நாளைய சந்ததியின் இண்றைய சக்தி
| 5(vasrúe – őugráfui a. 2zgjavírofasis 17 |

Page 70
p2nglps assos...
- σύζιμιτάύ δύαθεί -
உன்னைச் சூழவுள்ளவர்கள் நிதானம் தவறிவிட்டு அதற்கான பழியை உன்மீது சுமத்திட்ட போதிலும் நிலைகுலையாது நிதானமாய் நடந்திட உன்னால் முடியுமானால்.
எல்லோரும் உன்னைச் சந்தேகிக்கும் போது அவர்களது சந்தேகத்துக்கு இடமளித்து விட்டு உன்மீது உனக்கு விசுவாசம் வைக்க முடியுமானால். உன்னைப் பற்றிப் பொய்யுரைக்கப்படும் போது நீ பொய்யுரைக்காதிருக்க முடியுமானால் .
மற்றோர் உன்னை வெறுக்கும் போது உன் மனதில் வெறுப்புக்கு இடமளிக்காதிருக்க முடியுமானால். அதிகம் நல்லவன் போல் காட்டிக் கொள்ளாமலும் பேரறிஞர் போல் பேசாமலும் இருக்க உன்னால் முடியுமானால்.
உன்னால் கனவு காணவும், ஆனால் அக்கனவுகளை உன் எஜமானராக்கிவிடாமலும் இருக்க முடியுமானால் . உன்னால் சிந்திக்கவும், ஆனால் அந்தச்சிந்தனைகளே இலட்சியமெனக் கொள்ளாமலும் இருக்க முடியுமானால் .
பெருவெற்றியையும், படுதோல்வியையும் நிதானமாய் எதிர்கொள்ளவும் அந்த ஏமாற்று வித்தைகள் இரண்டையுமே ஒரேவிதமாய் மதித்திடவும் உன்னால் முடியுமானால். உன் சாதனைகள் அனைத்தையும் ஒரே குவியலாக்கி அவற்றைப் பணயம் வைத்து இழந்திடவும் இழந்த பின் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கவும் அந்த இழப்புப்பற்றி மூச்சுக்கூட விடாமலிருக்கவும் உன்னால் முடியுமானால்.
சாதாரண சனங்களோடு உறவாடிப் பழகினாலும் உன் நற்குணங்களை இழந்திடாதிருக்க முடியுமானால். அரசர்களோடு தான் பவனி வந்தாலும் உன் சாதாரண தன்மையை இழக்காதிருக்க உன்னால் முடியுமானால்.
எல்லோரையும் மதித்துப் போற்றும் அதே வேளையில், எவரையும் தலையில் துாக்கி வைத்துக் கொள்ளாதிருக்க உன்னால் முடியுமானால். பெறுமதிமிக்க ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்மிக்க அறுபது வினாடிகளால் நிரப்பிட உன்னால் முடியுமானால்.
இந்தப் பூமியும் , அதிyள்ள அத்தனையும்
ச்சயமாய் உனக்குரியவை தாண் மகனே! êtới#ộu{it} {ổ 62ít c_4vớệouD upop5&rrra//ruử upöếør !!
நூால் ஆய்வு 123

சிந்தனை வட்டத்தின் 100வது வெளியீடு.
- ஒரு நோக்கு -
கலாநீதி துரை. மனோகரன்.
முதுநிலை விரிவுரையாளர்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
புன்னியாமீன் என்னும் பெயர் இன்று ஈழத்து எழுத்துலகிலும், நுால் வெளியீட்டுத்துறையிலும் பிரபலமான ஒன்றாக விளங்குகின்றது. சிறுகதை எழுத்தாளராகவும், நாவலாசிரியராகவும், கட்டுரையாசிரியராகவும் விளங்கும் அவர் தேவைகள், நிழலின் அருமை, கரு, அந்த நிலை, நெருடல்கள், யாரோ எவரோ எம்மை ஆள என்னும் ஆறு சிறுகதைத் தொகுதிகளையும், அடிவானத்து ஒளிர்வுகள் என்னும் நாவலையும்; இலக்கிய உலா, இலக்
1929
நூால் ஆய்வு - கலாநிதி துரை மனேகரன்

Page 71
கிய விருந்து என்னும் இலக்கிய நயப்பு நுால்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் மாத்திரமன்றி தாமரை, கணையாழி, தீபம், கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன, குமுதம், சாவி போன்றவற்றிலும் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
அவர் நுால் வெளியீடுட்டுத் துறையிலும் சாதனை புரிந்துள்ளார். மூன்று சிறுகதைத் தொகுதிக ளையும் தமது சிந்தனை வட்டம் சார்பாக வெளியிட்டுள்ள புன்னியாமீன், மூன்று கவிதைத் தொகுதிகளின் தொகுப்பாசிரியராகவும், இரு கவிதைத் தொகுதிகளின் வெளியீட்டாளராகவும் விளங்குகின்றார். அவரது வெளியீடுகளிற் பெரும்பாலானவை பாடப்புத்தகங்களும், பாட உசாத்துணை நூல்களுமாகும்.
புன்னியாமீன் அண்மையில் வெளியிட்டுள்ள இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை என்னும் நுால் அவரது நுாறாவது வெளியீடாக அமைந்துள்ளது. இந்த நுால் இரண்டு பாகங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. முதற்பாகம் சிந்தனை வட்டமும் நானும் என்பதாகவும், இரண்டாம் பாகம் இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை என்னும் கவிதைத் தொகுதியைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.
சிந்தனை வட்டமும் நானும் என்னும் முதலாம் பாகத்தில், தமது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பல விடயங்களையும் புன்னியாமீன் அலசுகிறார் பாடசாலையில் தாம் கற்கும் போது, தம்மிடம் மறைந்து காணப்பட்ட எழுத்துத் திறனைத் தமக்கு இனங்காட்டித் தந்து வழிகாட்டிய ஐ. ஹாஜிதீன், யோ. பெனடிக்ற்பாலன் ஆகியோரை அவர் நினைவு கூருகின்றார். தமது ஆக்கங்களைப் படித்துச் செப்பனிடச் செய்தவர்களையும் நன்றியுணர்வோடு புன்னியாமீன் குறிப்பிட்டுச் செல்கின்றார். தமது படைப்புக்களைப் பத்திரிகைகளில் பார்க்க நேரிடும் போதெல்லாம் தம்மை வீடுதேடிவந்து வாழ்த்தும் யூ. எல். எம். நவ்பரையும் மறந்துவிடாமல் நன்றியோடு குறிப்பிடுகின்றார்.
தமது பத்தொன்பதாவது வயதில் தேவைகள்’ என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தமை பற்றி, எழுத்தாளர் ஒருவருக்குரிய இயல்பான மகிழ்ச்சியுடன் புன்னியாமீன் தெரிவிக்கின்றார். சிறுகதைத்துறையில் தமது ஈடுபாட்டை அதிகரித்த புன்னியாமீன், எஸ். எம். ஹனிபா அவர் களின் தமிழ்மன்றத்தின் சார்பில் நிழலின் அருமை என்னும் சிறுகதைத் தொகுதியை வெளியி ட்டார். விடிவு, அல் - ஹிலால் ஆகிய சஞ்சிகைகளில் தாம் ஆசிரியராக இருந்தமை பற்றியும் புன்னியாமீன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமக்கு ஏற்பட்ட மனப்பாதிப்புகளையும் புன்னியாமீன் இப்பகுதியில் ஒளிவு மறைவு இன்றிக் கூறியுள்ளார். தமது வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளையும், ஏமாற்றங்களையும், நம்பிக்கைத் துரோகங்களையும், இன்னல்களையும், அவற்றைத் தாம் சமாளித்தபாங்கினையும் இதயம் நிறைந்த வேதனையுணர்வோடு அவர் எடுத்துக்கூறுகின்றார். ஓர் இலக்கியவாதி என்ற முறையில் தம்மைச் சுற்றிப் படர்ந்திருந்த சுயநலப் போக்குகளையும், சந்தர்ப்பவாதத் தன்மைகளையும், மனிதத்தன்மையற்ற நிலைகளையும் கடுமையாகச் சாடி யுள்ளார். எந்தவொரு மனிதரும் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயங்களையும், அவதுாறுகளையும் கண்டிப்பதில் தவறு எதுவுமில்லை.
இப்பகுதியில் மலையக இலக்கியம் தொடர்பாக இலக்கிய ஆய்வாளர்கள், விமர்சகர்கள். மத்தியிற் காணப்படும் ஒரு குறையைப் புன்னியாமீன் காட்டிக் கட்டுகின்றார். மலையகஇலக்கியம் என்னும்போது பெருந்தோட்டத் தொழிலாளர் பற்றிய இலக்கியங்களை மட்டும் கருத்திற் கொண்டு ஆய்வு செய்யும், விமர்சிக்கும் போக்கினைப் பற்றிய தமது வருத்தத்தைப் பின்வருமாறு அவர் தெரிவிக்கின்றார்.
| நூல் ஆய்வு - கலாநிதி துரை மனேகரன் 13o

இலக்கியங்கள், இலக்கியவாதிகள் என்று வரும்போது மலையக இலக்கியங்கள், இலக்கியவாதிகள் பற்றிய திறனாய்வுகளின் போக்குகள் ஒருதலைப்பட்சமாக இருப்பது கவலைக்குரியதே ‘மலையக இலக்கியம்' என்றால் பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்களின் வடிவம் என்ற நிலை அண்மைக்காலமாக வேரூன்றி வருவது வேதனைக்குரியதொன்றே. மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர் பிரச்சினை முக்கியமானது. நசுக்கப்பட்டு, உறிஞ்சப்பட்டு நாட்டின் சுபீட்சத்துக்காக உழைத்து விடிவைக் காணாமல் உழலும் அப்பாவிகளின் உணர்ச்சிப் பிம்பங்களை உருக்கொடுக்கும் இலக்கியங்கள் இன்றியமையாதவையே. இதை நான் மறுக்கவில்லை. ஆனால் ‘மலையக இலக்கியங்கள்’ எனும் பொதுப்படையான கருத்தின் முன் பெருந்தோட்டத்துறை சார்ந்தவர்களுக்கான இலக்கிய முயற்சிகள் ஓர் அங்கம் மாத்திரமே. மலையகத்தில் ஏனைய சமூகத்தினரும் பிரச்சினைகளை எதிர் நோக்காமலில்லை. கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் அரசியல், பொருளாதார, சமூகரீதியில் நெருக்கடிகளை அவர்களும் தான் சந்திக்க நேரிடுகின்றது. எனவே மலையக இலக்கியத்தின் பரப்பு விசாலமானது. மலையகத்தில் பிறந்து வளர்ந்து, மலையகத்தில் நான் வாழும் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினையை வைத்து இலக்கியங்களைப் படைத்தாலும் கூட மலையக இலக்கியவாதிகளின் பட்டியலில் எனக்கு இடமில்லை. ஏனென்றால் மலையகத்தில் உள்ள முஸ்லிம்கள் “ஆகாயத்தில் வாழ்வதாக” மலையக இலக்கிய ஆய்வாளர்கள் கருதலாம்” மலையக இலக்கியம் பற்றி நோக்கும் ஆய்வாளர்கள், விமர்சகர்கள் தொடர்பாகப் புன்னியாமீன் குறிப்பிடும் இக்குறை நியாயமானதாகவே எனக்குத் தோன்றுகின்றது. இது கவனத்தில் கொள்ளக் கூடியது.
கவிதைத் தொகுதியாக அமைந்துள்ள இந்நுாலின் இரண்டாம் பாகத்தில் ஐம்பத்தொன்பது கவிதைகள் அடங்கியுள்ளன. கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, மஸ்தா புன்னியாமீன் ஆகியோருடைய கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. ஆனால் எவையெவை யார் யாருடைய கவிதைகள் என்று இனங்காட்டக் கூடிய முறையில் நுால் அமையவில்லை. இது உண்மையில் ஒரு குறையாகவே காணப்படுகிறது. வாசகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் இது சிரமத்தை ஏற்படுத்தும். இரண்டாம் பதிப்பிலாயினும் இக்குறை நிவர்த்திக்கப்படல் வேண்டும்.
இரு பெண் கவிஞர்களது ஆக்கங்களைக் கொண்டுள்ள நுால் என்ற முறையில் இயல்பாகவே பெண்கள் தொடர்பான விடயங்களைக் கொண்ட கவிதைகள் முக்கியத் துவம் பெற்றுள்ளன. பெண்கள் தொடர்பான கவிதைகள் இரு வகையினவாகக் காணப்படுகின்றன. (1) பெண்களின் பிரச்சினைகளை இனங்காட்டுபவை (2) பெண்களின் விழிப்புணர்வை வெளிப்படுத்துபவை. அன்றும் இன்றும், முடியுமா?, கலைஞர் யார்?, நிலவும் நெருப்பும், ஓடாதீர்கள், அக்கினிப் பெண்களின் எழுதுகோல்கள், மங்கையராகப் பிறப்பதற்கே போன்றவை குறிப்பிடத்தக்க கவிதைகள்.
இதற்கு அடுத்ததாக நாட்டின் போர்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட கவிதைகள் விளங்குகின்றன. இத்தகையனவாகச் சுமார் பத்துக் கவிதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. நஷ்ட ஈடு, பிறந்த மண், என் தேசமிது, கூவி அழைக்கும் காகம், துளிர்விட்ட தேசம் போன்றவை போர்ச்சூழலைப் பிரதிபலிக்கும் தரமான கவிதைகள்.
சமுதாய விமர்சனங்களாக அமைந்த கவிதைகள் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளன. இவற்றுள் முதலீடுகள், உறவுகள்'போன்ற கவிதைகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவையாக அமைந்துள்ளன.
நூால் ஆய்வு - கலாநிதி துரை மனோகரன் 13

Page 72
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அவலநிலையை உணர்த்துவதாகவும்
சில கவிதைகள் விளங்குகின்றன.
இவற்றோடு தனிமனித உணர்வுகள், நட்பின் சிறப்பு, புதுயுகம் படைக்கும் ஆர்வம் மரணம் பற்றிய நோக்கு போன்றவற்றை உணர்த்தும் சில நல்ல கவிதைகளும் இத்தொகுதியிற் காணப்படுகின்றன. இயற்கை பற்றிய கவிஞர்களின் உணர்வினை மழை,
துகிலுரியும் துச்சாதனர்கள், பாதிநிலவு முதலான கவிதைகள் இனங்காட்டுகின்றன.
இத்தொகுதியிலுள்ள கவிதைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக ‘நிலவும் நெருப்பும்
என்ற கவிதையை இங்கு தருகின்றேன்.
நிலவு சுடுகிறதாம் ஏன். பிரமச்சாரிகளோ நீங்கள்.?
அல்லது அக்கினிகளைக் கூட நிலவென்று நெருங்கினிர்களோ..?
நிலவு. குளிர்மையானது ஆனால். அதை நேர்மையோடு நெருங்கும் போது மட்டும் தான்.
ஒ. புரிகின்றது நீங்கள் வரையறை மீறி. நிலவைத் தொட்டு விட்டீர்கள் போலும்
அந்தச். சிலநேரங்களில் நிலவுகளும் அக்கினியாவதுண்டு அப்போதுநிலவும் சுடும்தான்.
சிலரின் கவிதைத் தொகுதிகளில் வலிந்து புகுத்தப்பட்டிருக்கும் மத ரீதியான அம்சங்கள் இக்கவிதைத் தொகுதியில் இல்லை என்பது ஆரோக்கியமான ஓர் அம்சம்.
நூலிற் காணப்படும் ஒவியங்களும் கவிதைகளுக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன. ஆங்காங்கே காணப்படும் சில அச்சுப் பிழைகள் இரண்டாம் பதிப்பில் தவிர்க்கப்படுதல்
நல்லது.
மொத்தத்தில் நுால் வெளியீட்டாளர் என்ற முறையில் புன்னியாமீனின் முயற்சியும்,
இரு பெண் கவிஞர்களதும் கணிசமான அளவு உழைப்பும் வீண் போகவில்லை.
நூால் ஆய்வு - கலாநிதி துரை மனேகரன்
l3s)

சிந்தனை வட்டத்தின் hooen 19í éile, fáirib
நூல் விமர்சனம்
இவ்விமர்சனம் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் 2000 - 12 - 02 ம் திகதி
v ஒலிபரப்பாகியது.
அல்வருாஜ் எஸ். எச். எம். ஜெமீல்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மற்றும் மஸிதா புன்னியாமீன் ஆகியோரினால் கூட்டாக எழுதப்பட்டு, உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள நுாறாவது நுால் இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை' எனும் கவிதைத் தொகுதியாகும்.
உடத்தலவின்னை மடிகேயில் இயங்கிவரும் சிந்தனை வட்டம் கல்வித்துறையிலும், இலக்கியத் துறையிலும் பெரும் சேவையினைச் செய்து வருகின்றது. ‘நாளைய சந்ததியின் இன்றைய சக்தி' எனும் தாரக மந்திரத்தை மேற்கொண்டு இதன் நிறுவனரான பீ. எம். புன்னியாமீன் அவர்கள் தொடர்ச்சியாக நுாறு வெளியீடுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார். அவற்றுள் அநேகமானவை மாணவர்களுக்கு, குறிப்பாக உயர்வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமான கற்றல் தொடர்பான நூல்களாகும். அத்துடன் கரு, அந்த நிலை, நெருடல்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும்; புதிய மொட்டுகள், அரும்புகள், பாலங்கள், தேன்மலர்கள், இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை ஆகிய கவிதைத் தொகுதிகளையும்; இஸ்லாமியக் கதைகள் எனும் நூலையும் சிந்தனை வட்டம் வெளியிட்டுள்ளது. தேவைகள், நிழலின் அருமை, யாரோ எவரோ எம்மை ஆள எனும் சிறுகதைத் தொகுதிகளும், இலக்கிய உலா, இலக்கிய விருந்து ஆகிய ஆய்வு நுால்களும், அடிவானத்து ஒளிர்வுகள் எனும் நாவலும் புன்னியாமீன் அவர்களால் எழுதப்பட்டவையேயாகும்.
“ஆலோசனைகள் மட்டும் ஒரு மனிதனின் இலட்சியத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பதில்லை. ஆக்கபூர்வமான நெறிப்படுத்தல்கள், அர்த்த புஷ்டியான செயற்பாடுகள். இவையே ஒரு மனிதனின் இலக்கை அடையச் செய்யும் அத்திவாரங்கள். இந்த அடிப்படையில் மனித
நூால் ஆய்வு - அல்ஹருாஜ் எஸ். எச். எம். ஜெமீல் 133

Page 73
நேயமிக்க ஒரு மாமனிதனான “பூபாலசிங்கம் புத்தக நிலைய உரிமையாளரான பூ. ரீதரசிங் அவர்கள் சிந்தனை வட்டத்திற்கு நீட்டிய நேசக்கரங்களுக்கு இந்நுாறாவது நுால் அன்புக் காணிக்கை” எனும் அர்ப்பணிப்பான இக் கவிதைத் தொகுதிக்கான ஆசிச் செய்தியை மத்திய மாகாண சபையின் அமைச்சர் அல்ஹாஜ் எம். ரி. எம். அமீன் அவர்கள் வழங்கியுள்ளார் அந்த ஆசிச் செய்தியில் அவர் கூறுவது போன்று “கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியும், தென்னிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் மஸிதா புன்னியாமீனும் இணைந்து எழுதியுள்ள இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை எனும் கவிதைத் தொகுதியை மத்திய இலங்கையைச் சேர்ந்த சிந்தனை வட்டம் தனது நுாறாவது புத்தகமாக வெளியிட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியதேயாகும்”
இந்நுால் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவது பாகம் ‘சிந்தனை வட்டமும் நானும்’ எனும் தலைப்பிலான புன்னியாமீனின் கட்டுரையாகும். இந்நிறுவனம் கடந்து வந்த பாதையினை இது விரிவாக விபரிக்கின்றது. கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மற்றும் மஸிதா புன்னியாமீன் ஆகியோரின் கவிதைகள் அடங்கியது இரண்டாம் பாகமாகும்.
நூலொன்றை வெளியிட்டவர்கள், இரண்டாவது நூலொன்றை வெளியிட முடியாது. அலுத்துக் களைத்துவிடும் ஒரு சூழ்நிலையிலே நுாறு நூல்களை வெளியிடும் பயணத்தில் தான் எதிர்கொண்ட தடைகளை சவால்களாக ஏற்றுக் கொண்டதன் பயனாகவே தன்னால் அதைச் சாதிக்க முடிந்தது என்கிறார் கட்டுரையாளர்.
பிரிதொரு முக்கிய விடயத்தையும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்; “இறைவன் ஒவ்வொரு மனிதனிடத்தேயும் இயல்பாகவே ஏதோ ஒரு திறனை அருளாகக் கொடுத்துள்ளான். அத் திறனை இனங்கண்டு, அதனை வளர்த்துக் கொள்வதினுாடாக அம்மனிதன் தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ளமுடியும் எனப் பெரியவர்கள் கூறக் கேடடுள்ளேன். மானுடப் பிறவிகளுக்கு இறைவனின் அருளாகக் கொடுக்கப்பட்டுள்ள அத்திறனைப் பலர் இனங்கண்டு கொள்ளத் தவறிவிடுகின்றனர். அதனை இனங்கண்டு அபிவிருத்தியடையச் செய்து கொள்ள முனைவது ஒரு சிலரே” எனக் கூறுகிறார் புன்னியாமீன். அவ்வாறான அருட்கொடையை இளமைப் பருவத்திலேயே இனங்கண்டு வளர்த்துக் கொண்டதினாற்தான் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் மட்டுமல்லாது, இந்தியாவிலிருந்து வெளிவரும் குமுதம், சாவி, கலைமகள், தீபம், கணையாழி, தாமரை, தீ, கல்கி, ஆனந்த விகடன் போன்ற இலக்கியச் சஞ்சிகைகளிலும் அவரது ஆக்கங்கள் பிரபல்யம் பெற்றன.
இன்னுமொரு முக்கியவிடயமும் இங்கு குறிப்பிடப்படுகின்றது. மலையக இலக்கியம்’ என்பதற்கான வரையறையே அதுவாகும். மலையக இலக்கியம் என்றால் அது பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்கள் தொடர்புடையது மட்டுமே எனும் நிலை அண்மைக் காலமாக வேரூன்றி வருகிறது. இது தவறான கருத்தாகும். மலையகத் தமிழ் இலக்கியம் எனும் பொழுது, இலங்கையின் குறிஞ்சி நிலப்பரப்பு முழுவதையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும். புவியியல் ரீதியாக நோக்குமிடத்து, கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடிகளுக்கு மேற்பட்ட பிரதேசம் ’ மலைநாடு’ என வரையறுக்கப்படுகின்றது. எனவே மலையக இலக்கியம் எனும் ஆய்வினை மேற் கொள்வோர் இப்பரந்த நோக்கிலே அதனை அணுகி அப்புவியியற் பிரதேசத்திற் தோன்றும் அனைத்து இலக்கியங்களையும் உள்ளடக்கிக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
நுாலின் இரண்டாவது பாகம் இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை' எனும் கவிதைத் தொகுதியாகும். கவிஞர்கள் இருவரும் இணைந்து இயற்றிய 59 கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. மரபுக் கவிதைகளையே வழமையாக எழுதிவந்த இவர்கள், இங்கு
ால் ஆய்வு - அல்ஹாஜ் லிஸ். எச். லம், ஜெமீல் 34 s ஆ

புதுக்கவிதையின் பக்கமாகத் தமது கவனத்தைச் செலுத்தியுள்ளனர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்தபெண் அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் ஆசியுரையையும்,
சட்டத்தரணி ஏ. எம். வைஸ் அணிந்துரையையும் வழங்கியுள்ளனர்.
இதிலுள்ள கவிதைகள் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, சமயம், காதல் போன்ற பலதுறைகளையும் தொட்டுத் தழுவுகின்றன. அநேக கவிதைகள் ஒரு முக்கிய விடயத்தை வலியுறுத்துகின்றன. அதாவது அடக்கப்பட்ட பெண்ணினம் வீறுகொண்டெழுதல் வேண்டும்; சீதனக் கொடுமை போன்றவற்றிலிருந்து விடுதலை பெறல் வேண்டும் என்பதே அதுவாகும்.
வெறுங்கோடுகள்’ எனும் கவிதை அபலைப் பெண்னொருத்தியின் வாழ்வைப் பின்வருமாறு
வர்ணிக்கிறது.
ஒரு முதுமையடைந்து போன பணக்கார மலருக்கு என்னைச் சமர்ப்பணமாக்கிய பெற்றவர்களே! என்னை சந்தையிலே விலைப்படுத்திவிட்டு சந்தோஷத்தை வாங்கித் தந்ததாய்க் கனாக் காணும் நீங்கள் சீதன மந்தையிலே ஆடாய்ச் சிக்குண்ட எந்தன் நிலையை அறிவீரோ!
நாங்கள் வாழ்கிறோம் வாழ்க்கை இருவருக்குமே வெறுங் கோடுகள் ஆகிவிட்டன.
‘நியாயம் தரட்டும்’ எனும் கவிதை இளைஞரை நோக்கிச் சவால் விடுகின்றது.
நாங்கள் பெண்கள் எங்களது இளமைக் காலங்கள் சீதனவரமில்லாது சீரற்றுக் கழிகின்றன. இதயமேயில்லா இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட சீதனப் பசிக்கு எங்கள் இளமைகள் பலியாகின்றன. எங்களது கருவறையிலேயே உருவாகிய அவர்களே எங்களினத்தை
(நூல் ஆய்வு - அல்2ருாஜ் எஸ். எச். எம். ஜெமீல்
135

Page 74
விலைபேசிக் கொலை செய்கிறார்கள் நீதி தேவனின் நியாயவிடிவுகள் நாளை - நல்ல முடிவுகளைத் தரட்டும்.
* பெருமூச்சுக்கள்’ எனும் கவிதை அல்லலுறும் பெண்களின் அவதிக்கு மற்றோர் எடுத்துக்காட்டு:
அழகின் யெளவனம் அந்தப் பெருமூச்சுக்கள் யார் கண்களையும் விஞ்ஞான யுகத்தின் உறுத்தவில்லை. அதி சக்திமிக்க ஆண்டுகள் நகர்ந்து சென்று வாயுக்களை விட மூப்பின் லட்சணங்கள் அகோரமானவை முகத்தை போபாலின் முத்தமிட்ட பின்னே அணு உலைவெடித்ததில் மாலையிட இங்கே அநேக மணவாளன் இல்லை. அநர்த்தங்களாம்! அடுப்படியில் இருந்து V இவளின்
அவள் மன உலை வெடிக்குமானால் வடிக்கும் கண்ணிரைவிட, உலகமே உஷ்ணமாய் வரும். உருகிவிடாதோ!
அழகான இயற்கை வர்ணனைக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. மழை எனும் கவிதையின் கடைசிப்பகுதி வருமாறு;
கொட்டும் இடிமின்னல் காற்று
கூஹற் கூஹற் வென்று குரலை ஒலியெழுப்ப, முட்டும் மரக்கிளைகள் மோதிச் சலசலக்க, கார்கால மேகங்கள் காவிச் செல்லும் பல்லக்கிலே நீ வீற்றிருந்து விஜயஞ் செய்கின்றாய். சகாராக்களை சல்லாப புரியாக மாற்றும் சக்தி உன்னுடையது. நீ கொடை வள்ளல் அள்ளிக் கொடுக்கும் போதுதான் இடையூறு அதிகம்.
ஏ. எம். வைஸ் அவர்கள் தமது ஆசியுரையிற் குறிப்பிடுவது போன்று “சிந்தனைகளுக்கு உரமிட்டு, வாழும் பயிர்களுக்கு கவிப்பணிதுாவி, நேசிக்காத நல் நெஞ்சங்களையும் நேசிக்க வைக்கும் கலையுள்ளங்கள் பலர் எம்மிடையே உளர். அந்த வகையில் ஹிதாயாவையும், மஸிதாவையும் குறிப்பிடலாம். இலங்கை இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் பெண்மணியொருவர் முதலாவது மரபுக் கவிதைத் தொகுதியை வெளியிட்ட பெருமையையும் தனது ‘தேன் மலர்கள் நுால் மூலம் ஹிதாயா பெறுகிறார். இவர்களின் படைப்புகள். மேன்மேலும் இலக்கியவானில் உலா வர வேண்டுமென ஆசிக்கிறோம்”
நுால் ஆய்வு - அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் 136

இருந்தாலும்.
மனிதர்கள் நியாயமற்றவர்கள், முறைகேடானவர்கள், சுயநலமிக்கவர்கள்.
- இருந்தாலும், நீ அவர்களை நேசித்திரு
நீ நல்லவையே செய்தால் சுயநல நோக்கில் தான் அவ்வாறு செய்தாய் என அவர்கள் கூறுவார்கள்.
- இருந்தாலும், நீநல்லவையே சிசய்திரு
நீ வெற்றி பெற்றால் உனக்குப் போலியான நண்பர்களும், மெய்யான பகைவர்களும் தான் கிடைப்பார்கள்.
- இருந்தாலும், நீ வெந்நீசியநப் பாருபடு!
நீ இன்று செய்யும் நன்மைகள் யாவும், நாளை நிச்சயமாய் மறக்கப்பட்டு விடும். V−
- இருந்தாலும், நீநண்மைகள் சிசய்திரு
நீ நேர்மையோடும், கபடமின்றியும் இருந்தால், உன்னை எளிதில் ஏமாற்றி விடுவார்கள்.
- இருந்தாலும், நீ நேர்மையோரு கபடமின்றி வாழ்ந்திரு!
உயர் சிந்தனைகளைக் கொண்ட மாமனிதர்களைக் குறுகிய மனம் கொண்ட அற்பர்கள் வீழ்த்திவிடக்கூடும்.
- இருந்தாலும், நீ என்றும் உயர்வாகவே சிந்தித்திரு
மனிதர்கள் எளியவர்களுக்கு அனுதாபம் காட்டினாலும் வலியவர்களைத் தான் போற்றிப் பின்பற்றுவார்கள்.
- இருந்தாலும், நீ எளியவர்க்காய்ப் போராரு
நீ வருடக்கணக்காய் உழைத்து நிர்மாணித்ததெல்லாம் ஓரிரவுக்குள் அழிந்து போய்விடக் கூடும்.
- இருந்தாலும் நீ சிதாடர்ந்து நிர்மாணித்திரு
மனிதர்களுக்கு மெய்யாக உதவி தேவை - ஆனால் நீ உதவி செய்தால் உன்னை அவர்கள் துாசிக்கக் கூடும்.
- இருந்தாலும், நீ மனிதர்களுக்கு உதவி சிசய்திரு!
உன்னிடமுள்ள மிகச் சிறந்தவற்றையெல்லாம் உலகுக்கு வழங்கினாலும், உலகம் உன் முகத்தில் உதைக்கத்தான் செய்யும்.
- இருந்தாலும், உண்ணிடமுள்ள சிறந்தவற்றை எல்லாம் உலகுக்கு சிகாருத்திரு
[ಹೌay 37

Page 75
நண்றி
மணக்கண்ணில் இவர்கள்.
* ‘சுவடுகள் உருவாக்கம் பெற
ஆலோசனைகளுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பினைத் தந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,
புத்திஜீவிகள்,
எழுத்தாளர்கள்.
விளம்பரங்களைத் தந்துதவிய இலக்கிய நேயம் மிக்க விளம்பரத்தாரர்கள்.
அன்பளிப்புகளைத் தந்து ‘சுவடுகளைப் பதிவாக்க ஒத்துழைப்பு நல்கிய நேச நெஞ்சங்கள்.
நுால் ஆய்வுகளைத் தந்து ஊககம தநத கல்விமான்கள் அறிஞர் பெருந்தகைகள்,
அழகுற அச்சுப்பதிப்பு செய்துதந்த அச்சக உரிமையாளர், அச்சக ஊழியர்கள், அவசரமாக இரவு பகல் பாராது கணனிப்பதிப்பு செய்து தந்த சோதரி.
இரட்டைத்தாயின் ஒற்றைக்குழந்தை
கவிதைத்தொகுதிக்கு பாரியளவில் விளம்பரங்களையும், விமர்சனங்களையும் தந்த தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள். இவற்றின் தயாரிப்பாளர்கள், ஒலிபரப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள்.
இவர்கள் அனைவருக்கும்
நன்றி, நண்றி, நண்றி,
மூன்றாம் பகுதி நிறைவுந்நது
38

滋 涇
。

Page 76
ólséanamá,
luib,
இதனை
406) aur DR2685,
[9ی
உடத்தல
aifaat 20go2
e
493746 TOE-6BO645
* 결
●●
● ダ 如
●名 to: 以望 서적 C
●● 心
 

இந்த மண்ணின் விடிவுக்காய் இலக்கியங்களை ஆரியனாக்கிக் கொண்ட சிந்தனை வட்டத்தின் சிறப்பான பணிக்கெந்தன் வாழ்த்துக்கள்
கவிஞர் பதியதளாவை பாறுாச்
(கலைநதி) %፩
JANATHARS 104, MAINSTREET, PADYA ALAWA
T.PHONE: O63 - 46009
‘சுவடு கள் தன் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
அல்டிருாஜ் இ. ஜே. எம். ஆருசன்
(உரிமையாளர்)
MAHAJANASWEETS
மகஜன சுவிட்ஸ் தயாரிப்பாளர்களிடமிருந்து அனைத்து வகையான இனிப்புப் பண்டங்களை
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
50, வத்தேகெதர பொல்கொல்லை. தெலைபேசி : 08, 498201

Page 77
உத்தல
 

Express Print Nihop
Computer Type Setting, Designing, Digital Printing Screen Printing, Book Binding, & Commercial Printing
A.R. Kamil Mohamed (Proprietor)
27, Madawala Road, office : O74- 473274 Katugastota. WorkShop : 08 - 498000
Oείί βοοι Θοτηρίmenία έδιοτη
Goldlen Trandle Centre & BalkerY
125, Madawala Road, Katugastota.

Page 78
O5 பள்ளி ரோட், உடத்தலவிண்னை மடிகே, உடத்தலவின்னை
 

இலங்கை இலக்கிய வரலாற்றில்ே புதிதாகத் தடம் பதிக்கும் ‘சுவடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
B.A G.A.O.
G.C.E. (A/L)
பொருளியல் வகுப்புகளுக்கு
எஸ். விக்கி
B.-A... (Hon) Econ sp.
E P 87 / 1A Katugastota Road,
Kandy.
ஒரு வெளியீட்டு விழாவின் விழா நிகழ்ச்சித் தொகுப்பான ‘சுவடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
&Y. s உங்கள் ஜனரஞ்சக ஆசான்
*翁 I.P சதாரூபன்
B.Sc. (Sp. B. Ad) Hon, Dip in Edu
P 87 / 1A Katugastota Road,
Kandy.

Page 79
A.R.M. GALEÉí ropriétor
** **
#:భ
- SS 籤
WHOLESALE & RETAIL DEALERS IN CEYLON PRODUCE
32 A, KURUNAGALA ROAD, KATUGASTOTA.
T. P. 08-499323
&XXX xx
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்த்துகின்றோம்!
நவமான நல்ல கருத்துகளைத் துாய எண்ணமுடன்
நயந்து நவின்று சமூகநலன் பேண முயன்றாலும் அவமதித்ததனை - அடுத்தவனின் அறிவாற்றலினை
இழி(டி)த்துரைத்து அதிலேசுகங் காண்போரும் அவனியிலதிக மின்றிருந்தாலும் எதிர்நீச்சலுடன்
அல்லாஹற் அருளால் எழுதுகோலை இயக்கியரும் ‘சுவடு போன்ற ஏடுகளின்னும் எம்மிடையே
சுடர்விடச் செய்யவேண்டுமென வாழ்த்துகின்றோம்!
- Z2AZZ1/4AS(Reputed Saree Palace in Matale) மாத்தளையில் பிரபல்யம் பெற்ற துணியகம்
– Le LOITGib–
60, Dharmapala Mawatha , Motole - T.P. 066 - 221 07,
With Best Complements From
KENT SNPORTIN LUB
(N KENROUNDAVION
Head Office: Branch:
14/1, UDATALAINNA 9C, KOSt.JATTE | MADIGE MADIGE
Katugastota - UDATALAINNA .
Tel: 0.0948-498737 Fax: 0094 - 8- 499.331 E-Mail - kent foundation (a)hot mail.com

Page 80
, ఖః
PRINTE
Quality offset Printers
122, Galagedara Road, Katugastota.
a T.P. 08-499313
ጰ%$
 

M/ith /ീst Compliments Šlom
BEECOMB FOODS (PVT) LTD.
Sole Agents For - Miwon Super Seasoning
& Flavor enhancer.
108, George R. De Silva Mawatha,
Colombo - 13 Phone: 451112/451113

Page 81
S -
में E 浔 G社
Ե