கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவுக்களஞ்சியம் 1994.01

Page 1
டைனோசர்" எனும்
 

R العلاج الإسلامي
*
தி:

Page 2
O
வாசகர் கருத்து
உங்களால் வெளியிடப்படும் அறிவுக்களஞ்சியத்தைத் தொடர்ந்து
படிப்பவர்களில் நானும் ஒருவன். அறிவுக்களஞ்சியம் என்னும் சிறப்பான பெயரை வைத்து உண்மை யிலேயே இதை இவ்வளவு சிறப்பாக வெளியிட்டு வரும் உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 1994ம் ஆண் டி ல் சிறப்பான சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
அரியாலை லயன், செ. துரைசிங்கம் அறிவுக்களஞ்சியம் .18 படித்தேன், வழமை போல சுவைத்துப் Ulq i தேன். சிறுவர்களுக்கு மட்டுபன்றி என் போன்ற "மகியம் திரும்பிய வர்களுக்கும்" (50க்கு மேல்) பயனுள்ளதாகவே இருக்கிறது. நாயன் மார்கட்டு 9. 15. TITFGir அ க 17ல் வெளிவந்த இலங்கை யின் நாணயங்கள்" என்னும் தலைப்பில் கட்டுனரைய எஸ்.பி.கே எழுதியுள்ளார். அதில் பண்டைய மாற்றுப் பொருள் மறைந்து பணப் போருளியல் தோன் றிய து 1870ஆம் ஆண்டு எனக்க ப்ெபிட்டுள்ளார். ஆனால் என்னிடம் 1815ல் வெளிவந்த (யானைச் சின்னம்) நாணயம் உள்ள ஈ என்பதை தெரி பா’படுத்தகிறேன். அகற்க முன்பாகவும் நாணயங்கள் உள்ளதை நூல்கள் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.
426, கே.கே.எஸ் 69 GR, u riħ. ரெ. கிலகசெல்வன்
*அறிவுக் களஞ்சியம் என்ரிm இ கழை வாசிக்கக் (ο) στιτούτ (η ά (με ιδ af u?rrågaderstgrøeraf gasflå நாம்ை କାଁrrk ଘw * . 5 ířhs oft sig; y (ιτ. είο Εθοδο οι பபிள் டுஃ7 சைா மசனவர்களுக்ாக கல்வி கொடர்பாக போதிய வழி காட்டல் ல்ெல + க நிலையில் உங்களினதும் உங்கள் குழுவினகம் இப் பணி மிாவும் பாராட்டக்கூடிய ஒன்று. த ய வ செய்த ன்ெறைய இ  ைள எடு ர் க ளந க்க தன்னம்பிக்கை உளட்டி வவ+ாளின் லாம்க்கை ஆரோக்சியமடைவதன் மூலம் புண் ரிைாம் கட்டிக்கொள்ளுங்கள் தன்னர் பிக்கை கட்டுாைகள் அவசர அவசியமானவை.
frr?on" q. சி உமா காந்தன் கூறிரைக்களஞ்சியம் மாணவர்களாகிய நாங்" ஸ் மட்டுமல்ல, எங்களி? பெற்றோர்கள், பாட்டனார் ஆகியோரும் விரும்பிப் படிக்கிறார்கள் படிப்பது மட்டுமல்ல, பாதுகாத்து வைக்கி வேண்டிய பொக்கிஷம் அறிவுக் களஞ்சியம்.
யாழ்.மத்தியகல்லூரி ஆ.மரிஸ்நியூட்டன் அ.க.6ல் வெளியான செங்கை ஆழியானின் "அபகமம்" "ஆ" சிறுகதை வரவேற்கத் தக்கது! இது போன்ற கதைகள் இன்னு t இன்னும் அழிவுக்களஞ்சியத்தில் வெளி வர வேண்டும் "சி எனது பணிவான வேண்டுகோள்! யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடம் ககன்யா வைற்றஸ்

3க்கு ஒரு நல்ல சந்த*
existock, KKKKKE3
தி ரு க் குறள் முத்துக் க ள் தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று. (236)
ஒரு செயலில் முற்பட்டுத் தோன்றுவதாயின், அச்செயலில் புகழ் பெறத்தக்கதாக இருக்க வேண்டும். அப்படிப் புகழ் பெற முடியாதாயின் அச்செயலில் இறங்காதிருப்பதே மேல்.
M Y YAY YFY Y YY YNʼ7 Y7 M YYZLLLLuYLYYYYYYLLLCLLLLLLLLLLLLzSY
அறிவுக் sn't T6mrÎrossir களஞ்சியம் k Sa5 LD F. F. JavaB6în BÊaps B. A. (Hon)
19 * திரு.கா. வை. இரத்தினசிங்கம்
(கொக்கூர்கிழார்) ஆசிரியர் வரதரி * திரு. சு. குமாரசாமி B. Sc.,
O ܫ * மூதறிஞர் க. சி. குலரத்தினம் இணை ஆசிரியர் * பேராசிரியர், அ. சண்முகதாஸ்
கலாநிதி க. குணராசா * திரு. நா. கா. சண்முகநாதபிள்ளை B. Sc. (செங்கை ஆழியான்) * பேராசிரியர், செ. சிவஞானசுந்தரம் (நந்தி)
Ο * திரு. சி. சிவசரவணபவன் M. A., (சிற்பி
துணை ஆசிரியர் * வித்துவான் க. சொக்கலிங்கம் M. A.
*புத்தொளி" (சொக்கன்)
Ο * திரு. அநு. வை. நாகராஜன்
* திரு. அ. பஞ்சலிங்கம் B. Se, (தபால் மூலம்) e5turr 6 of * திரு. F. Lunrøverpö35uruh B. A. (Hons) eg8fechf6).5Lib: * வண. பிரான்சிஸ் அடிகளார் M. A. 226 காங்கேசன்துறைச் * மருத்துவ கலாநிதி, எம் . கே. முருகானந்தன் *n 860, սյուbւյւյր 6մմլն. * திரு. கோ. சி. வேலாயுதம் B. Sc.
இதழ்களுக்கான சந்தா
அறிவுக் களஞ்சியம்
அன்பர்கள் அனைவருக்கும் எமது அன்பார்ந்த
1994 புத்தாண்டு வாழ்த்துக்கள்!
|

Page 3
ஈழத்துத் தமிழ்ப் புலவர்கள்
சபாபதி நாவலர்
1842 - 1903
இவர் வட கோவையில் வாழ்ந்த சுயம்புநாத பிள்ளைக்கும் தெய் GFG)6ðIT அம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தார்.
இளமையிலே நீர்வேலிச் சிவசங்கர பண்டிதரிடம் கல்வி கற்றார்* பின்'மிழ்நாட்டிலுள்ள திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்து பிரமணிய தேசிகரிடம் தமிழ் இலக்கண இலக்கயங்களையும் சைவ சித் தாந்தத்தையும் முறையாகக் கற்றார். அவரே "நாவலர்" என்னுஞ் சிறப்புப் பெயரை இவருக்கு நல்கியவர்.
இவரியற்ற்ய செய்யுள் நூல்கள் பல. சிதம்பர சபாநாத புராணம்? சிவ கர்ணா மிர் தம், சதுர்வேத தாற்பரிய சங் கி ர கம், பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம், யேசுமத சங்கற்ப நிராகரணம், இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப் பு,  ைவ தி க காவிய தூஷண மறுப்பு, ஞான சூடாமணி, ஞானாமிர்தம், திருச்சிற்றம்பலயமக '''திதிருவிடை மருதூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, மாவையந்தாதி, ஒ தம்பர நாயக மும் மணிக்கோவை, வட கோவைச் செல்வவிநாயகர் இரட்டைமணிமாலை, நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம், வ தி ரி நகர்த் தண்டபாணிக்கடவுள் பதிகம், புறவார் பனங்காட்டுப் புறவம்மை பதிகம், சிவஞான யோகிகள் குருபூசை மகோற்சவம், திராவிடப் பிரகா இகை என்பனவாம்.
திராவிடப் டிரகாசிகை என்னும் உரை தடை நூல் இவருக்கு அசி யாப் பெருமையை ஈட்டிக் கொ டுத்தது!
இவரது செய்யுள்கள் பக்தி இலக்கியத்தை நினைவூட்டும்; தேவார திருவாசகங்களையும். ஆழ்வார்களின் பக்தி அனுபவத்தையும் கற்று அதில்
ைைதப் பறி கொடுத்தமையை எமக்கு எடுத்து இயம்புகின்றது.
பெரிய புராணத்தைச் சேக்கிழார் பக்திச்சுவை GæTLL-IS La tr Lg. Trif. Foi நம்பிக்கை அற்ற வர் கள் கூட சேக்கிழாரின் கவிதைச் சுவையை நன்கு உணர்வர். பெரிய புராணம் நாயன்மார் வரலாற்றை եւ4ւն» அக்காலத்தமிழ் நாட்டின் சமூக நிலைப்பாட்டையும் எடுத்து இயம்
பும் நூல்
ஈழத் தமிழ் அறிஞர்கள் பலர் 19 ஆம் நூற்றாண்டில் தமிகழத்தில் வாழ்ந்து தம் மொழிவளத்தை வளர்த்ததுடன் அம்மண்ணில் அளப்பரிய செந்த்ம்ழ் தொண்டினை மேற்கொண்டுள்ளனர் எனபது வ ர ல |ா ற் று sator 60s அவர்களில் ச ப" பதி நாவலர் அவர்களும் குறிப்பிடத்தக்க ஒருவர். く
re
O O Ho பாலசுந்தரம் பீ. ஏ. (சிறப்பு) O

Ο “சிற்பி? O
ஆவைக்குத் தன் வேகம் என்ன என்பது தெரியும்.
சக போட்டியாளனான முய லின் வேகம் எ ன்ன என்பதும் நன்கு தெரியும்.எனினும் எவ்வித பய மோ தயக்கமோ இ ன் றிப் போட்டியிற் கலந்து கொண்டது. கா ற்  ைறக் கிழித்துக்கொண்டு L'sDÚt sið S t? G - m é L n ski á gi ஓடியது முயல் ஆனால் ஆமை யோ அடிக்கு மேல் அடிவைத்து மெதுவாக அசைந்துகொண்டிருந் திது
இமைப்பொழுதில் எவ்வள வோ தூரத்தைக் கடந்து விட்ட முயல் தான் ஒ டி வந்த தடத் கைத் திரும்பிப் பார்த்தது. ஆமை வரும் அசுகையே இல்லை!
"தனியாக இப்படி ஒடுவதைப் பார்த்தால் உயிருக்கு ப் வ ய ந் து
ஓடுவதாக அல்லவா எல்லோரும் நினைப்பார்கள்! ஆமைப்பிள்ளை Bilth Gaugr, 69th ... .-- என்னுடைய
வேகத்தைத் தெரியாமல் எனக் குக் கொஞ்சங்கூட மதிப்புக் கொ டூக்காமல் என்னோடை போ t டிக்கு வந்த அவரைப் பேய்க்காட் டத்தான் வேண்டும் . அவரைக் கொஞ்சம் முன்னே போக விதி வோம். அவர் குக் குப் பின்னாலே போய், கடைசி நேரத்தில் அவரை முந்திக்கொண்டு போறதிலைதான் கிளு கிளுப் பே இருக்கிறது. கொஞ்ச நேரம் இங்கே இருந் தால், ஓடிவந்த களைப்பும் மாறி விடும்."
வெகு நேரத்தின் வின் னரி அவ்விடத்தை அடைந்த ஆமிைக்கு முயலின் குறட்டையொலி தன்
(9,60 Dutd முயலும்
தாகக் கேட்டது.
தன் சக போட்டியாளரின் குறட்டையொலியன. வேறு முய லாருடையதா என்பது அதற்குத் தெரியவில்லை அந்த ஆராய்சில் பில் இறங்கவும் அது விரும்பவில் லை. தொடர்ந்து தன் இலக்
கை நோக்கிப் போய்க் கொண் 4ருந்தது. - ஓட்டப் போட்டியில் த கர்த் து" கொண்டிருந்தது.
விழித்தெழுத்து, ஆமை யின் பாதச் சுவடுகளைக் கண்டு சற் Աlւն தேற்றமடைத்து, தன் சக்தியெல் லாவற்றையும் திரட்டி ஒடி இறுதி இலக்கை அடைந்த (pu8urrgrers)- போட்டியில் முதற்பரிசு பெற்ற ஆமை, தனக்குப் பரிசளித்துத் தன் னைப் பாராட்டியோருக்குச் சுருக்கமாக நன்றி தெரிவித்துவிட் டுத் த  ைல யை ஒட்டிற்குள்ளே சுருக்கிக்கொண்டு அடங்கியிருப்பு தை ஏக்கத்துடனும் பொறாமை யுடனும் பார்த்துக் கொண்டிருக் த்தான் முடிந்தது !
மிகந்த ஆவலுடன் கதை யைக் கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து ஆசிரி பரி கேட்டார் "இந்தக் கதையிலி குந்து நீங்கள் என்னத்தை அறி கிறீர்கள்???
"மற்றவர்களைப் பற்றி ஒரு போதும் தாழ்வாக நின்ை க் கக் கூடாது"
"தன் திறமையை நினைத் து க் கர்வம் கொள்ளக் கூடாது" 'ஆனைக்கும் அடி சறுக்கும்"
19 - 3

Page 4
“ “SGD $g5 காரியத்தை முடிக்க
முன்னர் வேறு வேலையில் ஈடு ப
L - iš Jan L-Tight”* W
ஒருவரையொருவர் முந் தி க் கொண் டு மாணவர்கள் ப தி ல் அளித்தனர். ஒவ்வொன்றின் GOLlunir ருத்தப்பாட்டையும் விளக்கி அவர்க ளை ஆசிரியர் பாராட்டிக் கொண் டிருந்த பொழுது, புதிதாக ஒரு பதில் வந்தது. 0.
"ஆமையும் முயலும்" அது க  ைத யின் தலைப்பல் லவா?'- ஆசிரியர் .
"கதையின் தலைப்பும் அது
தான். நாம் அறிந்து கொள் இரம் உண்மையும் அதுதான்"
பதில் சொன்ன மாணவனை விநோதமாகப் பார்த் தார் ஆசி ரியர் .
“முயலும் என்றால் முயற்சி செய்யும் என்பது கரு 5 glo (Up u லின் வேகத்தை நினைத்துப் பின்
வாங்காமல், முயல்வேன், முயன்று டார்ப்பேன்" என்ற ஆ ைம யின் ஆக்கபூர்வமான - முன்னேற்ற கர மா ன சிந்தனையை தாம் அறிந்து கொள்கிறோம் . முடிவு இப்படித்தான் இருக்கும் என முன் கூட்டியே தீர்மானித்துச் செயலற் றிருக்காமல், முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்பதை இந் தக் கதை விளக்கு கிற து" எனத் தொடர்ந்தான் அந்த மா
ஏ  ைனய மாணவர்களுடன் தன்னையும் சேர்த்து முயலாக்கி விட்ட அந்த மா ன வ  ைனப் பார்த்து முகஞ் சு விரிக் காம ல் , “இப்படிப் புதிய முறை யிற் சிந்தித்துச் செயற்பட நீங்க ளு ம் முயல வேண்டும், உங்கள் முயற்சி திருவினையாக்கும்’ என ஒத் தாய்ப்பு வைத்து அந்த மாணவ னின் முதுகிற் தட்டிக்கொடுத்தாரி ஆசிரியர். Ο
தெலுங்கில் திருக்குறள்
உலகிலேயே மிக அதிகமான மொழிகளில் பெயர்க்கப்பட்ட தமிழ்
நூல் என்ற பெருமைக்குரியது திருக்குறள், தெலுங்கில் பெயர்த்தவர், பூ த லப் பட்டு பூரீராமுலுரெட்டி என்பவர்.
இதை மொழி
மொழி
பெயர்க்கத் தூண்டியது எது தெரியுமா? ஒரு புத் தாண்டு நாட் குறிப் பே91 (Diary). சென்னையிலுள்ள கடையொன்றில் இவர் வாங்கிய நாட்குறிப்பேட்டிலே ஒவ்வொரு பக்கத் தி லும் ஒரு திருக்குறள் கிழ காக அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டார். ஒரே மூச்சி லே யே எல்லாக் குறள்களையும் வாசித்து முடித்தார். நன்கு தமிழ் தெரிந்த அவருக்குக் குறளின் கருத்துக்கள் தெளிவாக விளங்கின; அவரை மிகவும் கவர்த் தன. திருக்குறள் மூல நூலை வாங்கினார்; முழுவதையும் படித்தார். அந்த அரும்பெரும் கருத்துக் கருவூலம் தன் மக்களுக்கு ம் ப யன் பட வேண்டும் என்றும் விரும்பினார். . திருக்குறளின் தெலுங்கு மொழி பெயர்ப்பு உருவாகியது! 一 町万<厚命
19 - $

ஊனுண்ணும் தாவ ரங்கள் LSLLLLLLLL LL LLLLLLLLSLLLLLLLALLLL LLL LLLLLLL MLAL LMLL LL LeLMqM TLALSL LLLLLL fi. கோணேஸ்
(தொ.நு. கல்லூரி, யாழ்.
சதுப்பு நிலத்தில் வாழும் தாவரங்களுக்கு நைதரசன் உப்புக்கள் சளையில் இருந்து கிடைப்பது கஷ்டமாகும். ஏனெனில் சதுப்பு நிலக் தில் நைதரேற்றை ஆக்கும் அங்கிகள் வாழ ஏற்ற சூழ்நிலையாக அது இல்லாதிருப்பதால் இவ்வங்கிகள் குறைவாயிருக்கும்.
இதனால் சேற்று நிலத்தில் சேதனப் பொருட்கள் பற்றிரியாக்களி னசல் தாக்கப்படாததால் நைதரேற்று உப்புக்கள் குறைவாக இருக்கும் இங்கு வளரும் தாவரங்கள் நைதரசன் குறைவை ஈடுசெய்ய விலங்குக ளில் இருந்தே நைதரசனைப் பெறுகின்றன.
இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிப்பதற்கு ஏற்ற விசேட பகுதிகளை 2-6-67.
O கெண்டிக் கொடியின் (Nepentes) இலையின் நுனி கெண்டி Gurrá) அமைந்துள்ளது. இக்கெண்டியின் மூடி கவர்ச்சிகரமான நிறமாய் இருப் பதுடன் செங்குத்தாக உள்ள கெண்டியுள் மழைநீர் செல்லாதும் பாது காக்கும். உட்புறம் வளைந்துள்ள கெண்டியின் வாய் உள்விழும் பூச்சி யை வெளியேற விடாது. உள்ளே விழுந்ததும் அதனுள் உள்ள திரவத் தில் பூச்சி இறக்கும்; அதனுள் சுரக்கும் சமிபாட்டு நொதிய* அதைச் சமிபாடு அடையச் செய்யும். * ...,
O Guirguitasai (Drosera) இலை பூச்சியைப் பிடிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இலைகளின் மேலுள்ள உணர் ெ காம்புகளின் நுனியில் சுரப்பிகள் உண்டு. இவை சுரக்கும் திரவத்தில் பூச்சி ஒட்டுப்பட எல்லா *னர் கொம்புகளும் பூச்சியை நோக்கி மடிந்து அதைப் பிடித்துக் கொண்ட பின் சமிபாட்டு நொதியங்களினால் சமிக்கச் செய்து உறிஞ் சிய பின்பு உணர் கொம்பு மீண்டும் விரியும்.
நீரில் வாழும் தாவரமான யூற்றிக்குலேரியாவில் (Uticularia) உள்ள சவ்வுப்பை வால்வு ஒன்றை உடைய துவாரத்ைைதக் கொண்டது அத்துவாரத்தின் முன் உள்ள மயிர்களில் பூச்சிகள் படுமாயின் வால்வு திறபடும். நீருள் உள்ள இந்த சவ்வுப்பை பெரிதாகி நீரை உள்ளிழுக்கும், நீருடன் பூச்சி உள்ளே செல்ல வால்வு மூடிக் கொள்ளும், சவ்வுப் பையின் சுவர்களினால் சுரக்கப்படும் சமிபாட்டு நொதியங்களினால் சமித்த பின்
உறிஞ்சப்படும்
19 - 5

Page 5
முதன் முதலாக
இலவசக் கல் ବର୍ଲା
இலங்கையில் இலவசக் கல்வியை வி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அமுல் நடாத்த முன்னரே முகன் முதல் அது வு ம் ஆங்கிலக் கல்வியை இலவசமாக அளித்த பெருமைக்குரியவர் பெரு ங் கொடை வள்ளல் புத்தூர் மழுவராயர் குடும்பத்தினர் ஆவர். இக் கல்லூரி தான் புத்தூர் பூரீ சோமாஸ்கந்தக் கல்லூரியாகும் , ஆங்கிலப் பாடசாலை
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக ஆங்கிலப் பாடசாலையை அமெ ரிக்கன் மிஷனரிமார் ஆரம்பித்தனர். இப் பாடசாலை யே வட்டுக் கோட்டையில் ஆரம்பிக்கப் பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரியாகும். ஊர்ப் பெயர் அகராதி
யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை வைத்து விளக்கம்ாக எழுதியவர் புலவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். இதன் பெயர்தான் யாழப்பானவை பவு கெளமுதி". அத் துடன் ஆசுகவி அவர்கள் 1902ல் ஆர ம் பித்த 'சுதேச நாட்டியம்" பத்திரிகையையும் தொடர்ந்து 30 வருட காலமாக எதுவித தளப்பமு மின்றி நடாத்தி ஒரு சாதனை படைத்தார். தடை விதித்த நூல்
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ஒரு கும்மி நூலை எழுதி வெளி பிட்டார். அதன் பெயர் "அழகம்மா கும்மி". இந்நூலிலுள்ள பாடல் சள் அப்போது யாழ்ப்பாணக் கிராமிய மக்களால் பாடப்பட்டு வந்தன. இந்நூலிலுள்ள பாடல்களை யாரும் பாடக்கூடாதென அப்போதைய அரசு தடையுத்தரவு போட்டது. அப்போது இக்கும்மி நூல் பிரச்சி னைக்குரியதொனறாகக் கருதப்பட்டது. சேர்பட்டம் பெற்ற சைவப் பெரியார்
இந்து சமய புராண அலான அரிச்சந்திர புராணத்தை 1882 ல் முதன் முதல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர், வின்னர் அவரது கலைத்திறனுக்கும் ஆங்கிலப் பேச்சு வன்மைக்கும் cšìả{3_rrifluf LogrrU"rr ணியர்ரால் "சேர்’ பட்டம் பெற்றவர், மானிப்பாய் தந்த மாணிக்கம் முத்துக்குமாரசுவாமி. இலங்கையில் மட்டுமல்ல, ஆசியா க் கண்டத்தி லேயே முதன் முதல் “சேர்’ பட்டம் பெற்ற சைவசமயத்தவரும் இவரே ஆவார். பெண்கள் மாத இதழ்
1937 ல் பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் “தமிழ் மகள்" இது வண்ணார்பண்ணையிலிருந்து வெளிவந்தது. இதன் ஆசி ரீ யை திருமதி மா. மங்களம்மாள் மாசிலாமணி (கலைப் புலவர் நவரத் தினம் அவர்களின் மாமியார்)
தல் யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்டி புளொக்
அச்சுவேலியில் அச்சுக்கூடம் நடாத்தி "சன்மார்க்க போதினி என்ற
19 - 6
”:战绩

wo ese
முதன் முதலாக
பத்திரிகையை வெளியிட்டவர் ச. தம்பிமுத்துப் பிள்ளை ஆவர். 1889 1895 வரை இப்பத்திரிகையை இவர் நடாத்தினார். "சுந்தரம் செய்த தந்திரம்" என்ற நாவலை எழுதியவரும் இவரென ப் பேசப்படுகிறது. தனது பத்திரிகையில் வெளி வரும் விடயங்களுக்கான பட புளொக்கு களை அக்காலத்தில் தானே மரக்கட்டைகள் மூலம் செய்து அச்சடித் தார். அக்காலத்தில் பட புளெனக் செய்யுமிடம் யாழ்ப்பா ன த் தி ல் இருக்கவே இருக்கவில்லை. '. முதல் ஆங்கில கவிதைப் பத்திரிகை
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள் அச்சுவேலியில் பிறந்த "பொயற்” (Poet) 35th Gypöögi Syarifas Gir av Jð7 L-GohaớUBjög “Poetry of London New York" என்ற ஆங்கிலக் கவிதைப் பத்திரிகையை நடாத்தினார். ஆங்கி லத்தில் நடாத்தப்பட்ட முதல் கவிதைப் பத்திரிகை இதுவாகும்! தமிழில் பைபிள்
பேர்சிவல் பாதிரியார் வேண்டு கோளுக்கிணங்கி பைபிளை முதன் முதல் தமிழில் மொழி பெயர் த் தவசி நல்லைநகர் ஆறுமுகநாவலர்,
முதற் சிறுகதைத் தொகுதி
ஈழத்தில் வெளிவந்த சிறுகதைகளைத் தொ குத்து முதன் முதல் வெளியிட்டவர் கனைச் செல்வி மாத இதழ் ஆசிரியராக இருந்த திரு சி. சிவசரவணபவன் "சிற் பி? அவர்களே. சிறுகதைகள் 12 இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. "தமிழருவி" பதிப்பக வெளியீடு இது:
பெண் எழுதிய நாவல்
அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியும், வலிவடக்கு மணி
யகாரனர்க் இருந்த ஆர். ஆர். பி. குமாரகுலசிங்கத்தின் சகோதரியுமான
மங்களநாயகம் முதன் முதல் இரு நாவல்களை எழுதிய யாழ்ப்பாணப் பெண் எழுத்தாளர் ஆவார். அவை "நொறுக்குண்ட உதயம்" (1914), "அரியமலர்" (1926) என்பன.
முதற் கட்டுரைத் தொகுப்பு
ஈழத்தில் உள்ள தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முதன் முதல் கட்டுரைத் தொகுப்பொன்றை வெளியிட் டவர் திரு ந. சிவபாதம் "புத்தொளி அவர்கள். மொத்தம் 11 கட் டு ரைகளைத் தொகுத்து தமயந்திப் பதிப்பகத்தின் வெளியீடாக இது வெளிவந்தது. "கட்டுரை மணிகள்" என்பது இதன் பெயர். யாழ்ப்பாணத்தில் முதற் தமிழ் சங்கம்
பாழ்ப்பாணத்தில் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி 14 ம் நூற்றாண் டில் தமிழ் சங்கம் ஒன்றை அமைத்தான். தமிழக, ஈழத்துப் புலவர்கள் இச்சங்கத்தை வளர்த்தனர். தென் ஈழப் படையெடுப்பின் போது இ தீக்கிரையாக்கப்பட்டது.
19 - 7

Page 6
நாட்காட்டியின் வரலாறு
இ ன்று வழக் கி லு ள் ள நாட்காட்டி அமைப் பிற்கு மூத லில் வித்திட்டவர்கள் உரோமா னியப் பேரரசின் தலைவர்களான யூலியஸ் சீசரும், அகஸ்டஸ் சீசரு மாவர்.
சந்திர மானக் கணக்கின்படி உரோமானியர் ஒராண்டிற்குரிய நாள்கள் 355 என்று நீண்ட கால 18ாகக் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் சூரியனின் போக்கைக் கொண்டே பருவகாலங்கள் வகுக் கப்பட்ட பொழுது ஒர் ஆண்டுக் கணிப்பிற்கு மேலும் 11 நாள்கள் சேர்க்கப்பட வேண்டியதாய் இருந் தது. கி. மு. 46 இல் யூலியஸ் சீசர் 365 நாள் கொண்டது ஓர் ஆண்டு எனப் பிரகடனம் செய்து மேலதிகமான ஒரு நாளின் 24 மணித்தியாலங்களையும் நான் காக வகுத் து நான்காண்டுக்கு இரு முறை 365 நாள் க ளோ ற மிே ல தி க மாக ஒரு நாளைச் சேர்த்து 366 நாள்களாகக் கொள் ளுமாறு அறிவுறுத்தினான். ஆனால் இந்த 6 மணித்தியாலக் கணக்குத் தவறு என்றும் 6 மணி 45 நிமி டம் 46 செக்கன் என க் கொள் வதே சரியானது என்றும் பின்வந் தோர் கணித் ததால் ஆண்டுப் பகுப்பிலே பல தவறுகள் நேரலா ஆயின.
இந்நிலை யி ல், கி. பி. 1582 ஆம் ஆண்டிலே X 111 ஆம் கிற கோறி பாப்பாண்டவர் யூலியசீச சின் கணிப் பினை ச் செம்மை
19 - 8
** eյնւյ6ծr"
செய்து எ ல் லா ஆண்டுகளையும் ஒரே நாளெண்ணிக்கை அமையு மாறு வகுத் தா ர்.
1751 இல் பிரித் தா னியா வும் இம் முறை யை ஏற்றதாயி னும் துண்டுவிழும் மேலதிக ஒரு நாளை (366 ஆம் நாளை)ச் செப்ட ம்பர் மாதத்திற்குரிய நாள்களோடு கூட்டிக் கடைப்பிடித்தது. பிரான்சு 1582 இலேயே கிற கோ றிய ன் முறையைக் கைக் கொண்டாலும் இடை யி ல் 1793 - 1805 வரை இதனைக் கை வி ட் டு வேறொரு புதிய "புரட்சி முறை யை ஏற் றது. 1917 உக்குப் பின்னர் ருஷ் யாவும் துருக்கியும் இம் முறையை ஏற்றன,
ஓராண்டில் மேலதிகமாக வரும் ஆறு மணி த் தி யா ல ங் களைக் கொண்டு நான்காண்டுகளில் மொத் தமாய் வரும் இரு பத்து நான்கு மணித்தியாலங்களையும் சரிசெய்ய ஒருநாளைக் கோடைக் காலத்தில் (பெப்ருவரி 29) சேர்த்து ஆண்டுக் கணிப்பினை அமைத்துக் கொள்வ தாகிய முறைமையினை, 1930 ஆம் ஆண்டுவாக்கில், உலக நாடுகள் go 60011 (League of Nations) II i][T4, டனம் செய்தது. மேல தி க நாள் கொண்ட ஆண்டிற்கு Leap Year என்று ஆங்கி லத் தி ல் வழங்கும் வழக்கம் உண்டாயிற்று. (-2.5 rptibi Hutchinson's 20th Century Encyclopedia)
New

O таба C)
qq SqAAATqqLLLLS S BeLTCMLHeLLssLS S LEeALAG GG GG LS LSESE L S LqSS L LLLLLLLLSSSSSSSMLSSLSLSSLLSLSLEEES LSLSSqqqqqS LLLL ES q
சமுத்திரங்களில் வாழ் கி ன் ற மேல் நோக்ெ பார்ப்பதற்கேற்.
- o, தட் டை யான மீன் திருக்கையா அவற்றின் வி ழி தன் தலையின் கும் தி ரு க் கை மீனில் நூற்றுக் மேலுள்ளன. ஏனைய శrణగా
۔۔۔۔ போன்று திருக்கைகள் வாயினன் சு ண க் காண வகைகளுள்ளன. റ്റു - " . ി
- i) ; சுவாசிப்பதில்லை -96) !! ?? ^ 2 (7, 3) irr அ ையாவும் நீண்ட மெலிந்த : மலுேம் சேறும் புகுந்து வாலி னை க் கொண்டு ன் எ ரை. விடும் அவை ஆழச் சீவிபபதால் வாலின் நுனியில் ഒ? ജ്ജ } இந்த நிலை. எனவே திருக்கை கூர்மையான முட்களைக் சின் விழி ஞக்கு மேல் பக்கத்திலிரு "T" f oli' துவார்ங்களுள்ளன. அவற்றினூ அழுத்தும் வால் நுனி முட் ' உடபெற்றுச் சுவசி சிசி"ல் குத்தியும் திருக்கை காயப் க்கின்றது. படுத்தி விடும், ந் த வல் বুঢ়ী মঞ্জী tேட்கள் குத்தினால் அவற்றிலி விஷத் தன்மை (4′ மிகுந்த கடுகடுப்
இருக்கைகள் தமது உணவாக நண்டு, கனவ ப், ഒ ' போன்ற வற்றைக் கொள்கின்றன. அவற் - ... . f ன் பலமான பற்கள் வற்றின் யுைம் வலியையும் . ஒடுகளை அ நர க் (, ) ഖഴിഞb ಙ್ಗ# # # ” ಇಂತಿ זי4י94שלי" על , . . ( திருக்கைகள் எதிரிகளி Gö# ಕ್ಕೆ கனடியர்கள் 国、 . 7 ਨੂੰ சம்மைப் பாதுகாத்து © 7ಳ್ಳ' ಖ್ವH, Lorr & உபயோகித் கொள்ள மண லுள் அல்லது சேற்
துள்ளனர். றுள் தம் ைப்ெ பு ைதத்துக் கொள்
திர்க்ை கன் சமுத்திர ஆழ் பகுதிகளில் வசிப் பன, என: - - வ. ரவி
II t * ; :
: "இந்த மறதி என்கிற ச த் தி யின்" ல் தான் மனிதன்
D sm) தி .ീi് ഖ"p முடிகிறது - ஆண்ாபே அ ழக்கி விடக் ଏa'li' );
o” (jTL! உங்களை மனிதன் வெது லேசாக மனத்திலிருந்து
கழித்து விடுகிற்ன் *。 வாழ்க்கை திதியமல் தற்கு இதுதான் &TTGör மென்று சொல்ல வேண்டு. நாளை, நளை என்று ஒவ்வொரு நாளும் 'ತ್್ · ವಾರ್ತೆ... sq # 0 #°: ' மேறையது இன்பமும் துன்பம். பிறந்து விடுகிறது. அந்த மறந்து விடுகிற சக்தி படைக்காத மனிதன் என்றா வது ஒரு நாள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் போய் pittu வேண்டியதுதான்."
 ைக. நா. சு.
19 - 9

Page 7
பாரதத்தின் பணக்காரர்
ALT LT
தேசத்தின் பெரும் # "ש חנL பன க் கா ர ரா ன ஜே. ஆர். டி. Lrt-rt 29 - II - 936v Borr Gv LOT னார். இவரது வாழ்க்கை Lfilgéir சுவையானது. "எத்தனை கோடி இ ன் பம் வைத் தா ய் எங்கள் இறைவா" என்று பாடிய பாரதி யார் வாழ்ந்த பூமியில் பல கோடி பணத்தைச் சேர்த்து வைத்தும் தற் பெருமையில்லாது 89 வயது வரை வாழ்ந்து LDpra007 LosTGOTnt if LITL-IT.
இந்தியாவின் மிகப் பெ if uur பணக்காரக் குடும்பங்கள் டா-" ஜி. டி. பிர்லா, டால் மி கா, கோயங்கா குடும்பங்களாகும். மற் றவர்கள் எல்லாம் இவர்களுக்குப் ஒன்னால் தான். டாடா நிறுவ னம் செய்து வரும் தொழில்கள் கிணக்கற் றவை. எல்லாத்துறைகளி லும் இவர் முதலிட்டிருக்கிறார். நாளுக்கு நாள் டா டா வின் வரு ய் வளர்ந்து வருவதுடன் சொத் துக்களின் மதிப்பும் பெருகி வருகி றது. ஜே. ஆர். டி டா டா வின் தாத்தா, ஒரு தனி மனிதன் எப்ப டிப்பணக்காரனாகலாம் என்பதை உலகத்திற்கு எடுத்துக் пru"цGOTTri. டாடா நிறுவனத்தினர் ஒரே குடையின் கீழ் இருந்து தத்தமது கடமை களைச் செய்கிறார்கள். இந்நிறுவ னத் தி ல் ஒரு வித கட்டுபபாடும் ஒற்றுமையும் இருந்து வருகிறது.
டாடாவின் தந்தை ஒரு முறை செஸ்னார் "நிறுவனத்தில் முதலா ளாகவும் படுக்கைக்குக் கடைசி ஆளாகவும்" இருக்கிறேன் என்று. டாடா நிறுவனங்கள் தனியார் துறையில் மின் உற்பத்தியைத்
19-10
*சிவம்"
துவக்க இருக்கிறார்கள். பீகாரில் அமைக்கப்படும் இந்த மின் உற்பத்தி நிலையத்தில் 200 மெக்கவாட் மின் சாரம் உற்பத்தி செய்ய முடியும். இத்திட்டத்திற்கான செலவு ஆயிரம் கோடி ரூபாய். நூறு கோடி ரூபா முதலீட்டுடன், ஒரு புதிய வங்கியை யும் இவர்கள் தொடங்க இருக்கி றார்கள் .
டாடா நிறுவனம் பம்பாயில் 1903ல் தாஜ் மஹா ல் ஹோட் டலை நிர்மாணித்தது. இது கட்டி 53 ஆண்டுகள் கழித்து 1956 அக் டோபர் 30ந் திகதி இந்தியாவின் முதல் 5 நட்சத்திர டீலக்ஸ் புது டில்லியில் திறக்கப்பட்டது. இதன் பெயர் அசோக்,
ஆரம்பத்தில் சொந்த விமா னத்தை முதன் முதல் இந்தியா வில் வைத்திருந்தார். அதனை ப் பின் னர் அரசாங்க. சொத்தாக்கி னார். ஐ. நா. சபை தூதுக் குழு வில் இந்தியாவின் பிரதி நிதியாகச் சென்ற முதல் தொழிலதிபர் L-ITL-rr Gal.
விமானம் ஒட்டும் பைலட்டா கப் பயிற்சி பெற்ற வருக்கன்றி ஏனையோருக்கு விமான மோட்ட லைசென்ஸ் கொடுக்கும் வழக்கம் இல்லாத போதும், டாடாவுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
டாடா குடும்பம் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு இந்திரா காந்தி முதலான தலைவர்களுடன் நெருங்கிப் பழகி நட்புரிமையுடன் வாழ்ந்தது. இந்திய காங்கிரசின்

யுத்தத் தாங்கி
இத்தாலி நாட்டைச் சேர்ந்த லியனார்டோடாவின்சி பல் வே று துறைகளிலும் நிபுணத்துவம் பெற் றிருந்த பேரறிஞர். பல புதி கண்டு பிடிப்புகளுக்கான guis Spr சாதனங்களைத் தொழிற்றிறன் மிக்க படங்களாக அவர் வரை து வ் ளா ர். ஹெலிக் கொப்டர். sisnt Ku Guorrari என்பனவற்றின் மாதிரிப் படங்களை e$y6uff 6uaמשפ திருந்தார். அவ்வரிசையில் புத்தக் கவசவாகனம் ஒன்று 67 Gil Gauar any இருக்க வேண்டுமென 1500 ܬܛܐܸܣܛܝܢb ஆண்டளவில் அவர் வரைந்தளித்
தார்; இதில் குறிப்பிடத்தக்க அம் சம் யாதெனில் ஹெலிக் கொப்டர் ஆகாய விமானம், யுத்தத் தாங்தி என்பன பற்றிய எண்ணக் கருத் துக்கள் எள்ளளவேனும் நில்வாத அக்காலத்தில் அ வை பற்றிய முன்னோடி வரைபுகளை அவர்
ஆக்கியமையாகும். O
டிாAா (முற்பக்கத் தொடர்ச்சி)
வளர்ச்சிக்கு வாரி வாரி மாரியாக வழங்கினார். டாடா மகாத்மா காந்தி நேருஜி அறக்கட்டளையில் முக்கியமானவராகத் திகழ்ந்தார்.
கே. ஆர். டாடா தமக்கு வய தாகி விட்டது என்று நிறுவனத்தை விட்டு விலக விரும்பினார். டாடா வுக்கு பிள்ளைகள் இல்லை. அத னால் தமது குடும்பத்தைச் சேர்ந் தவர்களை அழைத்தார். தனக்கு அடுத்த வாரிசு யார் என்ற பிரச்
கினை எழாமல் - தனது வாரிசு?
இவர்தான் என ஒரு இளஞரைத் தேர்ந்தெடுத்தார். அவரிடம்
அதிகாரங்களை ஒப் படைத்தார். டாடா நிறுவனத்தின் தலைவராக் கினார். பிரச்சனை ஏதும் எழுத் தால் கடைசி முடிவெடுப்பது தலை வரின் பொறுப்பு என்று கூறிவிட் -ார். ஏனையேசர் டா டா வின் சொற் படி கட்டுப்பட்டு நிறுவ னத்தை நடாத்தி வருகிறார்கள்.
டாடாவுக்கு எமது நாட்டுப் பண மதிப்பில் 30 ஆயிரம் கோடி ஆண் டு வருமானமாகும். டாடா நிறுவனத்தில் 25 லட்சம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். O
19a

Page 8
O நீர்
கிறார் கள்?-
சிறந்த ஆய்வாளர்களின் இக்கட்டுரை தரப்படுகிறது.
மனித நாகரீகங்களின் வளர்ச்சி ததியோரங்களில் ஆரம்பித்தது என் பர். நா த ரீக வளர்ச்சிக்கு மட்டு மன்றி உயிரி வாழ்வனவின் வாழ்விற் கும் நீர் இன்றியமையாதது. இது வாழ்விற்கு அவசியமான பல்வேறு வளங்களுள் மிக முக்கியமானது. ஒரு மனிதன் உணவு இன்றிப் பொதுவாக 2-3வாரங்கள் வாழலாம். ஆனால் நீரின்றி அவனால் 3-4 நாட்களுக்கு மேல் வாழ முடியாது. ஜீவராசிகள் நீரின்றி வாழமுடியாது. மரங்களும் அவ்வாறே. மனிதனுடைய பழக்க வழக்கங்களும், சமூக அமைப்புக் * ஞ ம் அவனுடைய வருவாய்க்கு மூலகாரணமாய் இருக்கும் நிலத்தி லு ம் பார்க்கக் கூடியளவு நீரினால் தீர்மானிக் கப் படூ கிற து. உயிரி னம் கடலிலிருந்து ஆரம்பித்தது. ஒவ்வொரு உயிர் வாழ்வனவின் வளர்ச்சியும் ஆரம்பம் முதல் இறுதி வரை நீரோடு சம்பந்தப்பட்டது. சுவாசித்தல், உணவு ஜீரணம் செய் தல், உணவு உற்பத்திகள், செயற் பா டு கள் அபிவிருத்திகளெல்லாம் நீரோடு தொடர்புடையது ஆகும். ஒரு மனித னு  ைடய உடமப்பில் 65%-75% வரை நீரினால் ஆனது அந்தளவு குறிக்கப்பட்ட அளவிற்குக் குறையுமா னா ல் அவன் மரணிக்க நேர்கிேன்றது. ஒருவருக்கு நாளாந் தம் 4 லீ ற் றர் சிறந்த குடிநீர் அவசியமாகும்.
சாதாரண தண்ணீர்தான்!. ஒரு நாட்டு மக்களின் AI Tyib வுக்கும் தாழவுககும் அது எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி எத்தனை பேர்
ஆங்கிலத்தில் எ (Լք கட்டுரைகளை ஆதாரமாகக் கோண்டு
ஆழமாகச் சிந்திக் 5 L a
இந் நீரினை மழைவீழ்ச்சியி விருந்தும் பனிக்கட்டிகளில் இரு ந் தும் நாம் பெறுகின்றோ ம் இவ் வாறு பெறப்படும் நீர் "மேற்பரப்பு நீர் எனவும், கீழ்ப்பரப்புத எனவும் பின்னர் வகுக்கப்படுகின் Pது. சில நாடுகளில் கடல் நீரும் பதிப்படுத்தப்பட்டு நன்நீராகப் பல் வேறு தேவைகளுக்குப் பயன்படுத் தப்படுகின்றது. பொதுவாக ஒரு *ருடத்தில் இந்த உலகத்தில் மழை யா கவும், பனிக்கட்டியாகவும் மூ*றுலட்சத்து எண்பதாயிரம் மில் லியன் ஏக்கரடி நீடி பெறப்படுகின் றது. இதில் மூவாயிரம் மில்லியன் கடலிலும் எண்பதாயிரம் மில் லி யன் நிலத்திலும் வி ழு கின்றது. நிலத்தில் விழும் நீரில் இருபது தேழாயிரம் மில்லியன் ஏக்கரடி நீர் கடலைச் சென் றடைகின்றது. இதில் பதின் மூவாயிரம் மில்லியன் ஏக்கர் கனவளவைக் கொண்ட நீர் உலகிலுள்ள அறுபத்தெட்டுப் பெரிய நதிகளூடாகக் கடலை ச் சென்று அடைகின்றது. எண்ணா யிரம் மில்லியன் ஏக்கர் கனவடி நீர் உலகில் உள்ளூர்க் கடல்களிலும், வாவிகளிலும் விழுகின்றது.
நீரினுடைய உபயோகத்தைப் பற்றிக் கணிக்கின்ற போது ஏக்கரடி விகிதத்திற் கணிப்போம். ஒரு ஏத் கரடி நிலத்தில் மூன்று லட்சத்து
O O
சுந்தரம் டிவகலாலா
O O
191 R

இருபத்தையாயிரத்து எண்ணுற்று இருவத்திரண்டு கலன் நீரினைத்
தேக்கலாம். இன்று உலகம் மூழுவ
தும் நீர் பல்வேறு தேவைகளுக்காக மனித னால் உபயோகிக்கப்படு
கிறது.
வீட்டுத் தேவை கள், நீர்ப்
பாசனம், கைத்தொழில், மீன்பிடி
மின்சார உற்பத் தி, களியாட்டம், போக்குவரத்து -இவற்றுக்கெல்லாம் நீர் தேவைப்படுகிறது.
நீரினுடைய தேவை அதிகரித்த வேளையில் அந்த வளத்தினைச் சரியான முறையிலே பயன்படுத்த வேண் டி யது அவசியமாகின்றது. இதற்காகப் பல்வேறு நாடு களில் பல சட்டங்கள் சிறப்பாக உண்டாக்கப்பட்டன. மலேசியா நாட்டைப் பொறுத்த வ ைரயில் அந்நாட்டின் அரசியல் அமைப் பிலேயே இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. 1920ம் ஆண்டில் நீர் சம்பந்தமான சட்டம் கள் அந்த நாட்டில் நிாை வேற்றப் பட்டு உள்ளன. 1974ம் ஆண்டில் 127ம் சட்டத்தின் படி சூழற் பாது காப்பு சம்பந்தமாக நடவடிக்கை எ டுக் கத் தொடங்கியது.
அதேபோன்று சிங்கப்பூரி தாட் டிலும் பல்வேறு சட்டங்கள் இது சம்பந்தமாக எடுக் கப்பட்ட ன. 1975ல் நீர் மாசடைதலும், கட்டுப் படுத்தலும் என்ற சட்டமும், 1976ம் ஆண்டில் வர்த்தக சட்டமும் குறிப பிடத்தக்கவை.அதேபோன்று பிலிப் பைன்ஸ் நாட்டில் 1977ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் முதன்மையானதாகும். இவ்வாறு பல்வேறு நாடுகளிலும் இது சம்பந் தமாக இப்பொழுது கடும் நடவ டிக் கைகள் எடுக்கப்படுகின்றன. ஆசியாவைப் பொறுத்தவரை யில் இந் நாடுகள் நீர் சம்பந்தமாகக்
கடும் சட்ட தடவடிக்கைகள் எடுத் கத் தொடங்கியமைக்கு யகாட்டா வில் இடம் பெற்ற மகா நாடு வித்திட்டது எனலாம்.
அம் மகாநாட்டில் நீர் வளத் தைப் பேணுவதற்கான பல தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றிலிருந்து அறிவது என்ன வெ ன் றால், நீர் வளம் வேண்டி யளவு கிடைப்பது இல்லை. கிடைக் கின்ற வளமும் சரியான முறையில் உபயோகிக்கப்படுவது இல்லை. விவசாயிகளைப் பொறுத்த வரை பில் உலகிலுள்ள நதிகளிலிருந்து கிடைக்கப் பெறும் நீர் 4% மட் டுமே அத்துறைக்கு உபயோகப்படு கிறது. அதாவது 350 மில்லியன் ஏக்கர் பயிருக்கு உபயோகம் ஆகின் றது. இப்பரப்பு உலகின் நிலப்பரப் பில் 1% மட்டுமே, கைத்தொழில் களைப் பொறுத்த வரையில் நீரின் தேவை மிகக் கூடிய அளவினதா கும். உதாரணம் கூறில்,ஒரு பீப்பா எண்ணெயினைச் சுத்திகரிப்பதற்கு பதினெட்டுப் பீப்பா நீர் தேவை. ஒரு பீப்ப்ா பியர் தயாரிப்பதற்கு 1300 வீற்றர் நீர் தேவை. ஒரு தொன் கரியில் இயங்குகின்ற நீர் மின் சக்தி இயந்திரத்தை இயக்கு வதற்கு 600-1000 தொன் நீர் தேவை.
நீர் வளம் குறை ந் த படி னால் சில நாடுக ளில் மலசல கூடங்களில் உபயோகப்படும் நீர் மருந்துகள் போட்டுப் பதனிடப் பட்டு மீண்டும் உபயோகப்படு கிறது. உலகின் நீர்ப்பிரச்சினை இவ்வாறாக இருக்கும் பொழுது யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருக் கும் தாம் இவ்விடயம் சம்பந்தமாக மிக விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்பது புலனாகிறது. o
9-3

Page 9
அரண்மனையைத் திருத்த
அரசியிடம் பணமில்லை!
பிரித்தானியாவின் இ ரா னி இரண்டாம் எலிசபெத் வசிக்கும் அரண்மனையில் விரிக்கப்பட்டிருந்த செங்கம் பளம் கடந்த ஒக ஸ்ட் மாதம் ஆறாந்தேதி தொடக்கம் ஒக்டோபர் முதல் நா ள் வ ைர நான்கு இலட்சத்திற்கும் அதிக மான விருந்தினரை, உள்ளே அனு மதிப்பதற்காக, சுருட்டி வைக்கப்
--3
கடந்த நவம்பரில் அங்குள்ள வின்சர் அரண்மனை தீப்பிடித்து சேதமடைந்ததால் அ த  ைன ச் செப்பனிடத் தேவையான பணத் தைச் சேகரிக்க-அரசிடம் பண ம் பெற முடியாத நிலையில்- அரண் மனைக் கதவுகளைப் பொதுமக்க ளுக்குத் திறந்துவிடும் முடிவை எடுக் கும் நிலை அரசிக்கு ஏற்பட்டது
தினமும் 8000 பேரிடமிருந்து எதிர்பார்ப்பு. வயதானவர் 8பவுண். பென்சனியர் 5$பவுண். 17 வயதுக் குட்பட்ட சிறுவர் 4 பவுண் கட்ட ணம் பெறப்பட்டது. பெறுமதிமிக்க பொருள்கள் எல்லாம் விரல்அடை யாளம் படாவண்ணம் தடைவேலி இடப்பட்டன. விருந்தினர், "கி யூ" வரிசையில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், விமான நிலையச் சோதனைகள் போன்று, பித்தளைக் கம்பங்களில் பொருத்த தப்பட்ட கயிற்றினால் ஆன பா தையில் சுற்றுலா வந்த விருந்தி னருக்கு, மிக ப் பெறுமதியான கம்பளங்கள், சேதத்தைத் தவிர்க்க வென்று சுற்றி வைக்கப்பட்ட செய்தி தெரியாது.
19 - 14
எஸ். பி. GE_
சிங்காசன மண்டபம்" முறை சார் நிகழ்ச்சிகளின் போது மட் டும் அரசியினால் பயன்படுத்தப்ப இம், வண்ணங்களால் அலங்கரிக் கப்பட்ட மண்டப உட்கூரையில் தொங்கும் ஏழு 19ம் நூற்றாண் டுத் தங்கநிற விளக்குகள் பரந்து ஒளியூட்டும். 1953 ல் முடி சூட்டு விழாவுக்குப் பயன்படுத்தப்பட்ட இராணியினதும் இளவரசர் பிலிப் பினதும் சிங்காசனங்கள் இங்குள் ளன. முன்னைய முடிசூட்டு விழாக் களில் பயன்படுத்தப்பட்ட சிங்காச னங்கள் மண்டபத்தை சூழ உள்ளன.
அரண்மனையின் அறைகள் யாவிதும் பெரியது படமாடம்,இங் கே வன்டைக், ரூபென்ஸ், சைப், ரெம்ப்ராண்ட், ஆகியோரின் ஆக் கங்கள் உட்பட முக்கிய ஓவியங் கள் உள்ளன.
உலகின் புகழ்பெற்ற கட்ட டங்களில் ஒன் றா ன பக்கிங்காம் அரண்மனை ஒரு சிறு நகரம் போன்றது, நூற்றுக் கணக்கான பணியாளர் உள்ளனர். தபாலகம், பொலிஸ் நிலையம், உணவகங்கள், சாப்பாட்டறைகள் உள்ளன. செய லாளர்கள், எழுதுவினைஞர்கள், தோட்டவேலையாட்கள், பெண் பணியாளர், சமையல்காரர், அரண் மனையில் உள்ள 300 மணிக்கூடு களைப்பராமரிக்க இருவர், எனப் பலர். முடியாட்சியின் பணி என் றுமே நிறுத்தப்படவில்லை. சிவப்பு நீல வண்ணப் பெட்டிகளில் வரும் அரச ஆவணங்களில் கையொப்ப மிட இராணி இரவிலும் நீண்ட நேரம் விழித்திருக்கிறார். Ο

அறிந்து கொள்ளுங்கள் “Lu J b”
விஷேடம்
எல்லாந் தமிழ், தனித்தமிழ், இயன்றவரை தூய தமிழ் என்று பலவித மான மொழியாக்கச் சிந்தனைகள் பரவி வருகின்ற இக்காலத்திலும் வடசொல் மோகமும், ஆங்கிலச் சொல் மோகமும் எழுத்தாளர் சிலரைப் பற்றிக் கொண்டிருக்கிறது. இவர்கள் பிறமொழிச் சொற்களின் சரியான பொருளை உணராமலும், அவற்றின் சரியான உருவத்தைத் தெரிந்து கொள்ளாமலும் தாம் நினைத்சுவாறே பிழை யான பொருளி லும், பிழையான உருவிலும் எழுதிப் பிழை பரப்பும் பணியில் ஈடுபட்டிருக் கிறார்கள்.
இந்து மத குருமார், தமிழாசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை பாளர்கள் என்போர் சரியாகத்தானே எழுதுவார்கள் என்ற நம்பிக்கை பில் சாதாரண வாசகர்களும் இவர்களைப் பார்த்துப் பிழையாக எழுதுகிறார்கள். சரியாக எழுதப்பட்டு வந்த பல சொற்கள் அண்மைக் *ாலத்தில் பிழைகான புதுக் கோலங் கொண்டு உலாவுகின்றன.
சமயம், தத்துவம், மருத்துவம், சோகிடம், கலை ஆகிய துறைக ளில் விசேஷம் என்று ஒரு வடசொல் தமிழில் வெகு காலமாக வழங்கி வருகிறது. இதற்கு நிகரான தமிழ்ச் சொல் சிறப்பு என்பதாகும். வட சொல்லை வட எழுத்தோடு விசேஷம் என்றே சிலர் எழுத, இலக்கண மரபை விரும்புவோர், ஷ எழுத்துக்கு ட என்னும் தமிழெழுத்தைக் கையாண்டு விசேடம் என்று எழுதி வருகின்றனர். பழமையான இந்த இரு வடிவங்களையும் விட்டுவிட்டு வேறு சிலர், இவற்றுக்குப் பதிலாய் *விஷேடம்" என்று ஒர் அலங்கோலச் சொல்லைப் படைத் ஈ வழங்குகி றார்கள். இது வடசொல்லுமல்ல; தமிழ்ச் சொல்லுமல்ல. சரி பிழை தெரி யாமலே சமய குருமாரும் இப்படி எழுதுகிறார்கள். "ஷ" இடமாற்றம் பெற்றதுபோல் வருங்காலத்தில் "ட" வும் இடம்மாறி விடேஷம் என்றும் வரக்கூடும்! Ο
சிறு வயதிலேயே அறிவை வளர்க்கும் நாடு
சிறுவர்களின் அறிவு வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் நாடு சோவியத் ரஷ்யாவாகவே இருந்தது. அங்கு வெளியிடப்படும் நூல்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்களுக்கான நூல்கள்தானாம்! ஆண்டுதோறும் ஐம்பது கோடி நூல்களைச் சிறுவர்களுக்காக அவர்கள் வெளியிடுகிறார்கள்.
O நேரமும், வாய்ப்பும் எல்லோருக்கும் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே அவற்றைப் பயன்
படுத்தி வெற்றியடைகின்றனர். - ஜேம்ஸ் ஆலன்.
19-15

Page 10
டைனோசார்’ எனும் இராட்சத விலங்குகள்
இருநூற்றியிரூபத்தைந்து மில் லியன் ஆண்டுகளுக்கு முன் றையா இக் (Triassic) காலத்தில் பூமியில் டைனோசார்கள் என்ற இராட்சத விலங்குகள் நி ைம திர அலைந்து திரிந்தன. அவை இந்தப் பூமியில் ஏறத்தாழ 35 மில்லியன் ஆண்டு கள் அதாவது 190 மில் லியன் ஆண்டுகளுக்கு முன் புறாசிக் காலம் (Jurassic) வரை, பூமியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. யுறா இக் காலம் "ஊர்வனவற்றின் காலம்" ஆகக் கருதப்படுகின்றது.
டைனோசார்களின் எலும்புக் கூடுகள் நிலத்தினடியில் புதையுண் டிருந்த சுவதிகளாக அகழ்ந்தெடுக் ப ட் டு ன் ள ன. முதிலாவது டைனோசார் சுவடு, ஒக்ஸ்போர்ட் டில் வாழ்ந்த புவிச்சரிதவியலறிஞ ன பாதிரியார் டின்பக்லாண்ட் என்பவரால் கண் டு பிடிக்கப்பட் -Silo இச்சுவட்டின் பிரமாண்டத் தைக் கருதி இது மெகலோசோ றஸ் (பெரிய ஊர் வ)ை என அழைக்கப்பட்டது: இரண்டாவது எலும்புக்கூடு ஜிடியோன்மான்ரெல் என்ற புவிச்சரித விங் லாளரால் கண்டெடுக்கப்பட்டது.
பெயரிட்டனர். இலண்டன் இயற் கை வரலாற்று தொல் பொருட் சா லை யி ன் இயக்குநரான ஹிச் சார்ட் ஒவென் என்பவரே 1842இல்
சேர்வ சித்தன்”
19-16
இதனை "இகுனோடன்” (Iguanodon) எனப்
இத் த கை ய இராட்சத ஊர்வ னவற்றிற்கு டைனோசார்" என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் *டைனோ என்றால் பயங்கரமா னது; 'சோறோ ஸ்? என்றால் ஊர் 6.
அமெரிக்காவிலேயே டைனோ சார்களின் சுவடுகள் அதிகம் கண் டறியப்பட்டன. அமெரிக்க தொல் லுயிர் ஆய்வாள ரா ன ஒத்ணீல் மார்ஸ், எ ட் வேட் றிக்கர்கோ ப் ஆகிய இருவர் ஏ ரா ள மா ன டைனோசார்களின் எலும்புக் கூடு களைக் கண்டெடுக்தனர். அவர் கள் அப்பாற்றோசோறஸ், ஸ்ரீ கோசோரஸ், நிசேறாற்றொப்ஸ் கமாறாசோ றஸ் முதலான பல் வகை டைனோசார் வகைகளின் சுவடுகளைக் கண் டு பிடித்தனர். யுறாசிக் காலத்திற்கும் கிறிற்றே சியஸ் காலத்திற்குமுரிய பாறைப் படை களி ல் டைனோசாரிகளின் சுவடுகள் அகப்பட்டுள்ளன.
டைனோசார்கள் மாபெரும் உருவங்களைக் கொண்டிருந்தன. உடலின் பெரும் எடையைத் தாங் குதல் கால்களிரண்டிற்கும் பெரும் சுமையாக இருந்ததால், நான் கு
" கால்களையும் த ரை யில் "ஊன்றி
நடந் தன. சில டைனோசார்கள் தங்கள் சுமையை ஒரளவு குறைத் துக் கொள்வதற்காக நீரில் இறங்கி நீந்தின. பெரும்பாலான டைனோ சார்களுக்கு நீண்ட கழுத்தும் மிகச்சிறிய த லை பும், நீண்ட வாலும் இருந்த ன. எண்பது

(டைனோசாரிானதும் மணி தனதும் எலும்புக் கூடுகள் ஒப்பி தலுக்காக.) m
டைனோசார்கள் ஒன்ற ன் பின் ஒன்றாக நின்றால், ஒரு கிலோ மீற்றருக்கு மேலான ஊர்வலம் போன அமைத்து விடும். மூன்று மாடிக்கட்டிடத்துக்கு மேலால் எட் டிப் பார்த்தல் மிகவும் பெரிய டை னோ சா ருக் குச் சுலபமான செயலாக இருந்திருக்கும்.
டைனோசார்களில் மாமிசபட் சணிகள் தாவர உண்ணிகள் என இருவகையிருந்தன, வலிமையான இரண் டு கால்களையும் இரு சிறு கரங்களையும் கொண்ட "டிரான் னோசார்கள் பயங்கர ஊன் உண் ணிகள். கத்திகள் போன்ற கூர்மை யான பற்களைக் கொண்டிருந்தன. பாம்பு போன்ற கழுத்துக்களைக் கொண்ட பிளிசீயோ சார்கள் கடல் களில் வாழ்ந்தன. கடல் வாழ் உயிரினங்களை உணவாகக் கொண்
L-6".
இந்த இராட்சத வி லங்கு க ளுக்கு நிகராக இன்று எந்த விலங் கையும் கூறிவிட முடியாது. அண்
மைய ஆய்வுகள் பல புதிய தக
வல்களை டைனோசார்கள் குறித் து த் தந்துள் ளன. அண்மையில் அகப்பட்ட சுவடுகளில் டைனோ சார்களின் எலும்புகள், முட்டை கள், பாத அ டை பா ள |ங்கள் கண்டறியப்பட்டுள்ளன. டைனோ சார்கள் குளிர் இரத்தப் பிராணி கள் என்றே கருதப்பட்டன.
ஆனால், அவை மாரியில் சூரியன் உதிக்காத குளிரான ஆக்டிக் பகுதி களிலும் வாழ்ந்துள்ளன. இவை வாழ்ந்த காலத் தி ல் 90 செ.மீ
நீளமான தும் பி கள், 45 செ.
நீளமான கரப்பான் பூச்சிகள் என் பனவும் வாழ்ந்துள்ளன.
1991 இல் அந்தீஸ் மலைப்பகு தியில் ஆ செந் தீன விஞ்ஞானிக ளால் ஒரு டைனோ சார் உடல் சுவடு கண்டுபிடிக்கப்பட்டது. யுறா சிக் காலத்தில் வாழ்ந்த அலோ சோ ற ஸ் என்ற டைனோசார 35 அடி நீளமானது அதே காலத்தில் வாழ்ந்த செசிமோசொறஸ் 14கு அடி நீளமானது. றைனானோசொ றஸ் என்ற மாமிச உ ண் ணி 45 அடி நீளமானது. இவை 30 - 60 தொன்கள் உடல் எ டையைக் கொண் டி ரு ந் தன. இவை ஒவ் வொன்றும் நடக்கும் போது பூமி அதிர்ந்திருக்கும்.
டைனோ சார்களை வை த் து "uprT9áLurrš"(Jurassic Park) என்ற
'வொரு ஹொலிவூட் திரைபப்டம்
வெளிவந்துள்ளது.
கிர்டடேசியஸ் காலத் தின் இறுதயில் டைனோ சா ர் கள் அழிந்து போயின. அவை த டீ ரென அழிந்து போகவில்லை. காலநிலை மாற்றம்; உணவுத் தட் (நிப்பாடு இவை அழியக் காரண மாயின எனக் கருதப்படுகின்றது. O
9-7

Page 11
யார் அந்தக் கவிஞர்?
- நபி.
*சாவிற் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.”
இது மாவை பண்டிதர் க - சச்சிதானந்தன் பாடிய எழுத்துக்கு ஒரு நூறாயிரம் (அட்சரலட்சம்) பொன்பெறும் தமிழ் உணர்ச்சிக் கவிதை
"தமிழ்க்கவிப்பித்து" என்ற தலைப்புடன் ?ஆனந்தத்தேன்" என்ற கவி தைத் தொகுப்பு நூலில் (கபிர் அச்சகம, சென்னை. 1954.பக்க-6) உள்ள பாடல்களில் இறுதிப் பாடலின் இறுதி அடி இது.
பல்துறை ஆராய்ச்சிப் பேரறிஞரான பண்டிதர் அவர்களை இக் சுல் த. சிறப்பாக இதன் ஈற்றடி பெருங்கவிஞராக அறிமுகம் செய்கிறது. அடிக்கடி பலராலும் மேற்கோளாகக் காட்டப்படும் இக்கவிதை 950 களில் கவியுலகிற் புகுந்து, தமிழீழ விடுதலைப் பெருங் கவிஞராக நிலைத்து நிற்கும் காசி ஆனந்தன் பாடியது என்று கருதப்பட்டதுமுண்டு.
தினகரன் முதன்மை ஆசிரியராக இருந்த க.கைலாசபதி, "சாவி ல். வேகவேண்டும் என்று ஈழத்து "இளங் கவிஞர் ஒருவர்" பாடுகை யில் இந்த உண்மை தெளிவாகிவிடுகிறது" (தினகரன்,தமிழ்விழாமலர், 1466.ப. 126 என்று குறிப்பிடும் போது இப்பாடல் கவிஞர் காசி ஆனந் தன் பாடியது என்றே கருதினார் என்பது வெளிப்படை
'ஒடையிலே என் சாம்பல் கரையும் போதும்" என்று அ. க. 17 ல் வெளிவந்த அடி தவறானது. Ο
பெண்களின் விரல்
வேகவைக்காமல் பச்சையாக உண்ணக் கூடிய காய்கறிகளில் வெண்டி குறிப்பிடத் தக்கது. எமது காய்கறி வகைகளுள் வெண் டிக்காய் முக்கியமானது. ஒரு வெண்டிக்கா யை ச் சாப்பிட்டால், "ஒரு முட்டையைச் சாப்பிட்டதற்குச் சமன்" என நாட்டு வைத் தியர் கூறுவர். இது கீழைத்தேசக் காய்கறி அதனாலேதான் இதனைப் பார்த்த மேலைத் தேசத்தவர்கள் இதன் வடிவை Gífu sög| 'Ladis Finger" sr 67. 2) g fð G 11 பெயரிட்டனர்,
19-18
 

சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்த
பிற்மன்
பிற்மன் சுருக்செழுத்து முறை, ஒலியை அடிப்படையாகவும், சேத் திர கணித அடிப்படைத் த ரவு களை ஆதாரமாகவும் கொண் டு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது.
ஒருவர் பேசும் போது எழும் ஒலி அசைவுகளையே அடிப்படை யாகக் கொண்டு இருப்பதால் உல கில் இன்று அனைத்து மொழியின ராலும் பிற் ம ன் சுருக்கெழுத்து முறை பாவிக்கப்படுகிறது.
உலப்புகழ் பெற்ற எழுத்தாளர் களான பேர்னாட் ஷா சார்ள்ஸ் டிக்கின்ஸ் ஆகியோரும், இந்தியா சுதந்திரம் பெற முன் வங்காள தே சத்தில் மகாதேசாதிபதியாக இருந்த லார்ட் கார் மைக்கேல் அவர் களும் மிகவும் திறமைமிக்க பிற்மன் முறைச் சுருக்கெழுத்தாளர்கள்.
உலகப் பிரசித் தி பெற்ற பைபிள் நூலும், டேவிட் கொப் பர்பீல்ட் என்ற அறிஞரின் நூல் ஒன்றும் கூட சுருக்கெழுத்துப் பிர திகளாக உள்ளனவாம்.
சுவாமி விவேகானந்தர் தனது சுற்றும் பயணங்களின் போது நிகழ்த்திய உரை களை ஜே.ஜே. குட்வின் என்ற ஆங்கிலேய இளை ஞர் சுகுக் கெழு த் தில் எழுதி, நூலாக்கி வெளியிட்டு இருக்கிறார். பிற்மன் மறைந்து பல ஆண்டுகள் சென்றாலும் இன்னும் அவரது சேவைகளை லண்டன் மாநகரில் உள்ள சேர். ஐசாக் பிற் மன் அன் சன்ஸ் என்ற நிறுவனம் செய்து வருகின்றது. இந்நிறுவனம் இது வரை நூற்றுக்கு மேற்பட்ட சுருக்கெழுத்து நூல்களை வெளி யிட்டுள்ளது.
பிற்மன் தி லு வனத்தினர்
க. வை. சிவச்சந்திரதேவன். செயலாளர், கெழுத்துக் கழகம்)
வட ம ராட்சி சுருக்
ஆண்டு தோறும் உலகம் முழுவதும் உள்ள தமது முகவர்கள் ஊடாக சுருக்கெழுத்துப் பயிற்சி பெற்றவரி களுக்கு பரீட்சைகளை நடாத் தி பெறுமதி மிக்க சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர்.
சேர் ஐசாக் பிற்பன் 4.1.1818ல் லண்டனில் உள்ள வில்ற்ஷையர் மாநிலத்தில் துரொபிறிஜ் என்ற இடத்தில் பிறந்தவர். தனது பெய ரைக் கொண்ட சுருக்கெழுத்து முறையொன்றை உருவாக்கியமை யால் அவர் ஒரு சிறந்த கல்விமானா கப் பலராலும் கணிக்கப்பட்டவர். சேர் ஐசாக் பிற்மன் முதன் முதலில் சாமுவேல் ரெய்லர் என் பவரின் சுருக் கெழு த்து முறை யையே பயின்றார். பின்னர் சுருக் கெழுத்துக் கலையை அபிவிருத்தி செய்யும் விருப்புடன் தனது ஒலி முறை யி லா ன சுருக்கெழுத்தைக் கண்டு பிடித்தார்.
1837ல் நூல் வெளியீட்டாளர் சாமுவேல் பக்ஸ் சர் என்பவரின் ஆலோசனைப் படி அவரின் உதவி யுடன் தனது சுருக்கெழுத்து நூலை குறைந்த விலையில் கூடுதலான வர்களுக்கு விநியோகம் செய்தார். இதனால் உலகளாவிய ரீதியில் இவரது சுருக்கெழுத்து முறை பிர பல்யம் அடைந்தது.
சேர் ஐசாக் பிற்மன் போலியோ வியாதியால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்ற ஒருவர். புகை பிடித் தல், மது அருந்தல் போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாதவர். அத்துடன் மாமிசம் எதுவும் அருந் தாத ஒரு சுத்த சைவர்.
இவர் 12, 01. 1897 ல் சோம செற் மாநிலத்தில் தமது 79 ம் வயதில் காலமானார். O
19-19

Page 12
வினாவும்
O பூமியில் தோன்றிய மிகப் பண்டைய பூச்சியினம் ஒன் றினைக் கூறுக.
2) அதன் இரத்தம் என்ன
நிறம் ?
1) கரப்பான் பூச்சி 2) வெள்ளை
o 1) நீரில் வாழ்கின்ற மிகப் பெரிய பாலூட்டி யாது? 2) முட்டையிட்டுக் குஞ் சு பொரித்துப் பாலூட்டும் விலங்குகள் எவை? 1) திமிங்கிலம். 2) வாத்துச் சொண் டு பிளாற்றிபஸ் (Duck Billed Platipus) உடலில் முட்களை ui Gol tu எ று ம் பு gairgof. (Ant - Eater)
o I) கணவாய் இல வேளைக ளில் ஏன் கறுப்பு நிற மை யை ப் பீறிட்டடிக் கின்றது? 2) ஆக்டோபஸ் (Octopus) என்ற கடல் பிராணிக்கு எத்தனை கரங்கள் (ஒருவகைக் கணவாய்) உள்ளன?
19.20
O Ο Ο O
1) எதிரிகள் துரத்தும் போது
தப்புவதற்காக
667.
O சிலந்திப் பூச்சி எவ்வாறு
வலை பின்னுகின்றது? சிலந்திப் பூச்சி ஓர் ஆச்சரிய மான பிராணி. எந்தக் கால நிலையிலும் வாழக் கூடியது. எட்டுக் கா ல் களுள் ளன. அதன் گWIL வயற்றிலிருக் கும் சுரப்பிகளிலிருந்து மிக நுட்பமான து வார ங் கள் மூலம் திரவ வடிவில் நூல் வெளிவருகின்றது. அது காற் றுப்பட்டதும் இறுகி விடும். சிலத்தி வலை பின் னு வது தன் இரையை அகப்படுத்து வதறகாக.
O 1 சிறு கைக்கரு வி களை (கல் தடி, எலும்பு) ப் பயன்படுத்திய மனிதன் யார்? வாழ்ந்த கால ம் யாது? 2) தீயினைப் பயன்படுத்திய மனிதன் யார்? வாழ்ந்த காலம் யாது? நவீன மனிதனின் வர்க் கம் எவ்வாறு அழைக் கப்படுகிறது? 1) ஹோமோ ஹபிலிஸ் (Homohabilis); 2 tildi. Gugli
 

களுக்கு முன். 2) பீக்கிங்Lo Gof 5 6ồT (Peking man); 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன், 3) ஹோமோசபி uGö7 Gño (Homo - Sapiens)
O () p is (, b. bs (Flying
fox) 6Tairgents it?
தரிமுகம் வாய்ந்த வெளவா
லைத்தான் பறக் கும் நரி என்பர். உருவில் சிறியவை.
இந்தியா, அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுக ளில் உள்ளன.
வாழ்நாள் முழு வ தும் த ண் ணி ர் அருந்தாத பிராணி எது?
க ங் கா ரு எலி, அமெரிக்கப் பாலைநிலங்களில் வாழ்வது. உண்ணும் தாவரத்திலிருந்து
Sua உருவத்தில் Tsar
படும் உலோகம் யாது?
எல்லா உலோகங்களும் திட உ ரு வில் தான் இருக்கும். ஆனால், பாதரசம் (Mer - cury) மட்டும் திரவ உருவில்
இருக்கும்.
வால் அறுந்தாலும் மீண்
டும் வள ரும் பிராணி எது?
பல்லி, பல்லியின் வால் எதி ரியின் பிடியில் அகப்பட்டால் பல்லி வாலை அ ப் படி யே அகற்றிவிடும். வாலிழந்த பல் லிக் குச் சில நாட்களிலேயே
'is لازمه. புதிதாக வால் முளைத் து விடும். வால் அறுந்து போகும் போது இரத் தம் வருவ தில்லை. பல்லியைப் போலவே தண்டுகளிலும் சில இனங்க ளுள்ளன.
மிருகங்களில் மிக வேக மாக ஒடக்கூடியது எது?
சிறுத்தை. மணிக்கு 112 கி.மீ. ஒடும். கரு மான் மணிக்கு 95கி.மீ ஓடும். சிங்கம் 88 கி.மீ. முயல், நரி என்பன 75 கி.மீ
சிறிதளவு நீரை ப் பெற்றுக் யானை 35 கி. மீ. O கொள்கின்றது.
O o o o 6,60Luld =
19-21

Page 13
வரலாறு
“சோனா?
காசியப்பன்
க ச பன் எனவும், தா ன் அமைத்த புதிய தலைநகரமான சி கிரி யின் பெயரை அடையாகப் பெற்றுச் சி கிரிக் க ச பு எனவும் அழைக்கப்படும் இம் மன்னன் , இலங்கை வரலாற்றிலே வசை, இசை(புகழ்) இ ரண் டி னாலும் நிலையான இடத்தைப் பெற்று விட்டான். இவன் தந்தை தா து சேனனு  ைடய பட்டத்தரசியின் வயிற்றில் உதித்த முகலன் , காசி யப்பனுக்கு வயதால் இளையவன். எனினும் தான் தாழ்குலப் பெண் வயிற்றிலே பிறந்தமையாலே முக லனுக்கே அரசுரிமை கிடைக்கக் கூ டி ய சாத் தி யம் இருந்தமை யாலேகாசியப்பன் தானே அரச னாக அற் றம் பார்த்திருந்தான்
இவனது எண்ணம் நிறைவேற மிகாரன் என்ற தளபதியின்(தாது சேனனின் மகளை மணம் முடித் தவனது) துணை கிட்டியது. மிகா ரனின் தாய்(தாதுசேனனின் சகேச தசி) ,தன் மரு கி க்கு (மிகாரனின் மனைவிக்கு)க் கொடுமை இழைத் தமைக்குப் பழி வாங்கும் வகையி லே தாதுசேனன் அவளை உயி ரோடு எரித்ததால் பெரிதும் சிற் றம் கொண்ட மிகாரன், தா f சேனனைத் தொன்லக்கக் காசிய பனைக் கருவியாகக் கொண்டதும் ாேசியப்பன் அரசுகட்டிலில் தானே
அமர விழைந்ததுமாகச் சேர்ந்து தாதுசேனனது உயிருக்கு உலிையா பின.
9 - 22
காசியப்பன், Ló) s mr r னி ன் அாண்டுதலாலும் துணையா லும் * தந்தையைச் சிறையில் அடைத்ததோடு, அவன் தனது பெருஞ் செல்வத்தை எங்கோ H  ைத த் து வைத்திருப்பதாகவும் அதனைத் திரும்படியாகவும் நெருக் கலானான். தாது சேனன் காசி யப்பனின் தொல்லை தாழாது தான் வெட்டிய கால வீ வா க் குளத்திற்கு தன்னை அழைத்துச் செல்லும்படியும், அங்குத் தான் புதைத்துள்ள செல்வத்தைக் dastrı. டுவதாகவும் வாக்களித்தான்.
அவ்வாறே கா சி யப் பன் தீ ந் தை  ையக் காலவீவாவிற்கு அழைத்துச் சென்றான். ஆனால் அங்குத் தாதுசேனன் புதையலைக் காட்டவில்லை. தனது குளத்தைச் சுட்டிக்காட்டி "இதுவே எனது புதையல், வேண்டிய அ ளவு அள் ளிக்கொள்’ என்றான். தந் தை யின் கூற்றினால் மிகு தி யும் ெ குண்ட காசியப்பன், அவ ைன காலவீவக் குளச் சுவரி லே ரோடு சமாதிசெய்து கொன் Ամո அன்றுமுதல் தானே நா ig. 6ir அரசனானான்.
இத் த அரக்கச் செயல்மூலம் வரலாற்றிலே தன் பெயரி ை மாளாவசைக்கு உள் ளா த் ஒத் கொண்டானாயினும், காசியப்பன் சிகிரிக் குன்றினைக் கலைஎழில்
ஒழுக அமைத்தமையால் தனது வசையிலும் மேலான பெரும்புகதி

தந்தையைக் கொன்று சுவருக்குள் வைத் துக் கட்டிய
கொடுமைக் காரனாயினும் சிகிரிக்
குன்றில் கலை யம் சம்
நிறைந்த ஓவியங்களை அமைத்தமையால் காசியப்பனின் புகழ் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
னையும் படை த்து விட்டா ன் என்றே கூறல் வேண்டும். சிகிரிக்குன்றின் தா ன த் தை யும் அமைப்பையும் பற்றிச் “சிங்ககிரிக் காவலன்" என்ற நாடக நூலிலே பேராசிரியர் க. கைலாசபதி எழு தியுள்ள பின்னுரையிலே பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார்.
"கடல் மட்டத்திலிருந்து ஏற த்தாழ 1193 அடி உயர்ந்தெழும்பும் சிகிரிக்குன்று சுற்றுப் புறத்திலிருக் கும் தரைமட்டத்திலிருந்து சற்றே ஏறக்குறைய அறுநூறு அடி செங் குத்தாக மேலோங்குகின்றது. இக் குன்றின் உச்சியிலேயே காசியப்பன் தனது அரண்மனையினை அமைத் தான். மேலே மூன்று ஏ க் கர் பரப்பு நிலமுண்டு. சி கிரிக் குன்று கோட்டையாக இருந்த காலத்தில் அதன் பரப்பு நூற் றுப்பத் து ஏக்கராக இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர் மதிப்பிட்டுள்ள னர்.இன்றுள்ள நிலை யில் சிகிரிக் குன்றின் மேற்குப்புறத்திலே 500 அடி நீளத்திற்குச் சாலையொன்று இருக்கி ன் றது. இந்த நடைசா லைக்கு 40 அடி மேலே செங்குத் தான மலைப்பாறை முகத்திலே யுள்ள செயற்கை ச் சுவர் களி ல் புகழ் பூத்த சிகிரிச் சித்திரங்கள் காலத்தையும் வென்று, சித்திரத் திற் காணப்படும் நங்கை யரின் அழகைப்போலக்காட்சிதருகின்றன. . குன்றின் மறுபக்கத்திலே பிரமாண்டமான சிங்கத்தின் உருவம்
கல்லிற் கட்டப்பட்டுள்ளது. சிங்கத் தின், வாய்க்குள்ளே போ வ து போன்ற பிரமை மே லே ஏறுபவ டுக்கு ஏற்படாமற் போகாது. இவ் வாறு செங்குத்தான் குன்றின் மேலே தனது உவளகம், ஒலக்க மண்டபம் முதலியவற்றை நிறுவிப் Hதியதொரு நகரத்தை நிர்மா ணிைத்தான் காசியப்பன்.
சிங்கம் ஒன்று படுத்திருப்பது போன்று சிகிரிக்குன்றை உருவகப் படுத்தி, அதன் முகப்பைக் கற்கள் கொண்டு சிங்கமுகமாக்கிச் செங்குத் தான மலையில் ஏறப் படிகள் சமை த்து, படிகளின் ஒருபக்கத்திலே இன் றும் பளிங்கு போல் பளபளப்பாக வும், வழுவழுப்பாகவும் காட்சிதரும் சுவர் எழுப்பி, அச்சுவரின் மேற் பகுதியில் பன்னூறாண்டுகள் சென் றாலும் வர்ணம் மாறாத சுவர் ஒவி யங்களை வரைந்து, குன்றின் உச் சியிலே தடாகமும், மண்டபமும், மாளிகையும் ஓர் எழில் நகரையே கட்டி உருவாக்கிய வகையில் காசி யப்பனுக்கு இணையான கலையு ணர்ச்சி வாய்ந்த மற்றொரு மன் னனை இலங்கை வரலாறு காணவே இல்லை என்று அறுதியிட்டுக்கூற 6ծուն •
இத்தகையதொரு ந கரும், அரணும், முகலன் த ன்  ைன எதிர்த்து வருவான் என்ற அச்சத்தி னாலே காசியப்பனால் அமைக்க ப்பட்டன என்று குள வம்சம் கூறுவது பொருத்தமற்றது
9-3

Page 14
சிகிரிய்ைக் காசியப்பன் கட்டக் வில்லை என்பது மட்டும் உண்மை. காரணம். இதுகேலாநிதி டிரண காலத்த்க்குக்ால் கிெ பைத் பித்தT :ாேன் று. தரித்து இந்த ஓவியங்களால் ஈர்க் - نشستهٔ 'தப்பி கப்பட்டோர் சிகிச்சுவரில் தம்து ன்ன்6ே:8 குபேரனாக உணர்வு ைெள வெளிபடுத்தும் வில் ன் தேய்து சிகண்டு குப்ே வகையில் வரைந்து ஒென்று கவித் அல்மத்த அல்கர் புரியன். துவம் வாய்ந்து புகழுர்ைகள் பலவா க சிற்பன்ன பண்ணி கும். இவற்றில் மறந்தன போக நேரமே சிகீரி எஞ்சியசுமார் எழுநூறு அவித வாடி ருத்தமாகும் ' கங்களைப் படியெடுத்துக் கலாநிதி ஐந்தா ਫ பரணவித்தாரண ஒரு நூலாக வெ 標可.*鷺鷺貫 \\."(+"............۔ یہ ا ...,, "ங்களிலே வரை 'ளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதா வீங்களின் lia கும்.' திேரில் க்ர்யப்பட்டுள்ள ஓரின் ஒ:ங்கள் புலவர்கும். நன்ஞ்ேசியிருப்பவ்ை இருப்த் Fರ್ಥ? ့ငှါးန၇ ၈], '' க்ாசியப்பனின் *ள்க' ம்சளிர்களின் ஓவியங்கள் , ஆலயத்திற்கு வழிபடச் செல்லும் மகளிரின் ஒவியங்கள் எனவும் முகிற்கூட்டங்களுக்கூடாகப் ir iš , செய்யம்' தேவமகளிர் ரசுகள் ஒவியங்கள் என்வும், " S S S மின்னல் மேகங்கண் மிங்ஸ்கீயராக அநுரதபுரம்,
காசியப்பனது ஆட் பின் ப்தி னெட்ட்ாவது ஆண்டிலே"ழ்க்லன் இந்திய விலிருந்து திரும்ப் படை ஒன்றை நடத்தி வந்து த்ர்ேமயின்ை எதிர்த்துப் போ T 'ലേ'f8' தோல்விய்ைச் சுவைக்க (ទីក្រ អ៊ី". வேளையில் காசியப்பன் தற்கீொ லைசெய்து " கொண் ட் த ஈக
5+ ,
பொலநறுவ்ை உருவகம் செய்த குறியீட்டோவி என்பன் பு நூற். ாண்டுகள் ': பங்கள் எனவும் பலரும் பலவாறு கையின் தலைநகர்ங்கள்ாய் விளங் தம் கருத்துக்களை வெளியிட்டுள் கிப் போதிலு பதினெட்டான்டே ளனர். அவை எவ்வாறாயினும் தன் ஒமைபெற்ற சிகில் தனது கலை இவற்றிலே சித்திரிக்கப்பட்டுள்ள எழிலால் உலகப் பிரசித்திஅடைந்து
· (።፬Bዎ፥ ஆாண்பவர் எவரை அவ்றிறின் புகழைப் பின் தள்ளிவிட்
。* 鳕
தம்வசழாக்கத் தவற, ட தி. O
,
நாட்டின் 'விடுதலைப் ப்ேராட்டத்தி லிருந்து,
... எழுத்தளன் விலகி விருத்கக்கூடாது! தனது
எழுத்தினால், மக்களின் விடுதலை ஆர்வத்தை அதி
@ಕ್ಷ್ ಡಿಲಕ್ಷ್... (ನೈ
ஜலயூறுத்தவும் எழுத்தளன் முன்னின்று உழைக்க
'g'' . . . . . . . . "
- சரத் சந்திரர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഋ്രിa,Tഞ് செய்யும்
பறவைகள்!
வி. ரவிச்சந்திரன்
இந்தியாவின் அஸ்ஸாம் Lorrö லத்தில் ஜாதிங்கா என்றொரு கிராமம் உள்ளது. Gr LDPrri 2 , 5Fgs/DJ" கிலோ மீற்றர் பரப்புள்ள இச்சி றிய கிராமத்தில் 1200 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஒரு சில மாதங்களில் உலகின் பல் வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பறவையினங்கள் இந்தக் கிராமத்திற்கு வந்து நிலத் தில் விழுகின்றன. ம னி த ர் க ள் நெருங்கி வந்தாலும் அவை எழுந்து பறந்து ஓடிவிடுவதில்லை. அவ்வி டத்திலேயே கிடந்து உயிர் துறக் கின்றன.
1905 ஆம் ஆண் டி லி ரு ந் து இவ்வாறு நிகழ்ந்து வருவதாக அக்கிராம மக்கள், இது பற் றி ஆராய்ந்த விலங்கியலறிஞரான சென்குப்தாவுக்குத் தெரிவித்துள் ளனர். 1905 ஆம் ஆண் டு டிசம் பூர் மாதம் ஒரு நாள் மாலை கர ணா மற் போன ஒரு எருமை யைத் தேடிச் சென்ற இராமவாசி கள் காட்டில் வழி தெரியாது சிக் கிக் கொண்டனர். அங்கிருந்து στι படி யாவது வி டு பட வேண்டு மென்று தீவட்டியின் துணையோடு முயற்சி செய்த அவர் களைப் பற வைகன் கூட்டம் ஒன்று சூழ்ந்து கொண்டு தாக்கியது. அவற்றைப் பி டி த் து வா ட் டி. உண்டனர் . அன்று முதல் இ ன் று வரை இவ்
வாறு வரும் பறவைகளை கள் எளிதாகப் பிடித்துத் தங்கள் உண வா கப் பயன்படுத்துகின் றார்கள்.
ஜாதிங்காக் கிராமத்தின் 6Tai)
அவர்
லாப் பகுதிகளிலும் இவ்வாறான தற்கொலை நடைபெறுவதில்லை : குறித்த ஒரு கிலோ மீற்றர் இடை வெளிப் பிரதேசத்தில் மட்டு 'ம நிகழ்கிறது. தீவெட்டி, f5) Gör de IT DY" வெளிச்சம் என்பனவற்றினால் கவ ரப்பட்டு பறவைகள் வந்து விழு கின்றனவா என்ற ஐயப்பாட்டில் ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட் டன. விளக்கு வெளி ச்ச முள் ள நேரங்களி லும், அவ்வாறில்லா
வந்து விழுந்து அடிபட்டு உண்ணா விரதம் இருந்து மடிவது கண்டறி யப்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்த அந்திப் பொழுது - அமை மழை பெய்து ஒய் ந் த மாலைப் பொழுது - மணி க்கு 30 தொட்டு த0 கிலோ மீற்றர் வேக த் தி ல் காற்று வீசும் போது இவ்வாறு பற வைகள் வந்து விழு கின்றன. விழுந்த பின் அசையாமல் கிடக் கின்றன.
பகல் வேளைகளில் ஜாதிங்கா கிராமத்தின் சுற்றாடலில் எப்பற வையையும் காண முடியாது என் பது ஒர் அதிசயமாகும். அதைவிட இவ்வாறாகப் பறவைகளின் தற் கொலை முயற்சி விடைகாண முடியாத அதிசயமாகும். Ο
9.25

Page 15
0 இன்று தமிழீழத்தில் பெற்றோல் இல்லை ஆயினும் இங்கு எப்
படியோ சகல அலுவல்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன ஆனால்O பெற்றோல் இல்லா விட்டால் இன்று உலகின் இயக்கமே நின்று விடுமோ என்று நினைக்கத்தக்கதாக அதன் தேவை. வலுப்பெற்றி ரூக்கிறது. வறுமையில் ஆழ்ந்திருந்து மத்திய கிழக்கு நாடுகள் இன்று பெற்றோலியத்தின் தயவால்மிகப்பெரிய செல்வத்தில் மிதக்கின்றன.
0 பெற்றோலியம் பற்றிய சில முக்கியமான செய்திகளை இக்கட்டுரை
தருகிறது.
பெற்றோலியம்
பெட்டோல்யம் என்பது இலத் தீன் சொல் ப்ெட்ரோ என்றால் பாறை என்றும், ஒலியம் என்றால் எண்ணெய் என்றும் பொருள்.
ஏறக்குறைய 3600 போருட்
களின் தயாரிப்பிற்கு மூலப் பொரு
ளாக பெற்றோலியம் இருக்கின் நறது. பெண்கள் பயன்படுத்தும் உதட்டுச்சாயம் முதல் நைலோன், காபன் தாள்' மற்றும் செயற்கை உரம், சவர்க்கார வகை, நாப்த வின், வாசனைப் பொருட்கள், பொலித் தீன், போன் ற பல பொருட்களின் தயாரிப்பில் மூலப் பொருளாக விளங்குகின்றது.
பூமியிலிருந்து பண்டைக் காலத்திலேயே பெற்றோ லியம் பயன் ப்டுத்தப்பட்டது. பெற்றோ லியத்தை முதலில் எடுத்து அதி கம் உபயோகித்த வர் கள் சீன களே. அந்தக் காலத்து சிவப்பு இந்தியர்கள் பெட்ரோலியத்தை மிருந்தாகவும் பயன்படுத் தி வந் தார்கள் என்று வரலாற்றுக் குறிப் புகள் காணப்படுகின் mன .
வீ. அரவிந்தன்,
9 26
டஅது பற்றிய சில செய்திகள்.
விளக்கு எரிக்கப் LILJoir uba எண்ணெய்யைப் பூமி யிலி ரு ந் து அதிகமாக எடுத்து ' விற்பனை செய்ய அமெரிக் கா வில் உள்ள "பென்ஸ்ல்வேனியா ம நிலத் தைச் சேர்ந்த டிரேக் என்பவர் முயற்சி செய்தார். அவரது அய ராத முயற்சியின் ப யனாக பல நூறு மீற்றர் ஆழத்திற்கு தோண் 4ய பின் முதன் முதலாக 27. 8. 1589 அன்று நீருடன் எண்ணெய் கலந்து நிலையில் பெற் ரோலியம் விற்பனைக்காக எடுக் கப்பட்டது.
இன்று உலகம் முழு வதும் ஏறத்தாழ 6000 மீற்றர் ஆழம்
வரை தோண்டி பெற்ரோலியம்
எடுக்கப்படுகின்றது. பெற்ரோல் படிவங்கள் காணப்படும் இடத்தின் மணல் பிறைவடிவினதாக காணப் படுவதாக கூறப்படுகின்றது.
இப் பெற்ரோலியப் படிவுகள், பல்லாயிரம் ஆண்டு கட்கு முன் இறந்த தாவரங்களதும், விலங்குக ளதும் கொழுப்பா கும். இறந்த
(உடுப்பிட்டி அ.மி. கல்லூரி.

தாவர, விலங்கு பகுதிகள் பூகம் பம் கடற் பெருக்கு போன்ற கார ணி களால் புவியில் அதிக ஆழத் தி ற்கு ஸ் அமிழ்கின்றன. இவை உயர்ந்த வெப்பநிலைக் கும் உயர் அமுக்கத்தின் கீழும் பல்வேறு மாற்றங்களை அடைந்து பெட்ரோலியமாக பெறப்படுகின் றது. இதன் ஒரு பகுதியே நிலக் கிரி ஆகும்.
பாறைகளில் இருந்து எடுக்கப் படும் எண்ணெய் மசகு எண்ணெய் எனப்படும். இது சுத்திகரிக்கப்பட்டு பெற்ரோலிய வாயு, சுப்ப பெற் றோல், பெற்றோல், மண்ணெய், டீசல், ஆயில் தாரி என பிரிக்கப் படுகின்றது.
இந்தியா, ரஷ்யாவின் உதவி புடன் எண்ணெய் கிணறுகளை தோண்டியுள்ளது. பம்பாய்க் கு மேற்கேயுள்ள கடலில் 2000 கி.மீ பரப்பில் எண்ணெய் எடுக் குரு பணியில் வெற்றி பெற்றுள்ளது.
பணிக்கட் டிப் பிரதேசமான அலாஸ்காவிலும் மிகுந்த முயற்சி யின் பின் பெற்றோலியம் பெறப்ப
டுகின்றது. இங்கி குத்து தான் ச வீதம் பெற்றோலிய தேவையை அமெரிக்கர் பூர்த்தி செய்கின்றது.
இன்று 26) சக்தி தேவை யில் 45 வீதத்தை பூர்த்தி செய்யும் பெற்றோலியம் மத் தி ய கிழக்கு நாடுகளிலேயே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகின்றது. அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளாக சவுதி அரேபியாவும் குவைத்தும் விளங்கு கின்றன. இம் மத்திய கிழக்கு நாடுகளை முதலாளித்துவ நாடுக ளி ன் சுரண்டலிலிருநது பாதுகாக்க '823) jä" (Oapec)
r 6öLDuluğ56) so 鸥剧 گی{ திதை நிறுவியுள்
தமிழீழத்திலுள்ள மன்னா + கு டா வில் பெற்றோலியப்படிவு இருப்பதாக அறியப்பட் டுள்ளது. ஆயினும் தொழில் நுட்ப விருததி யின்மை மூலதனமினமை என்ப வற்றால் இங்கிருந்து பெற்றோல யம் பெறுவது சாத்தியமற்றது ஆயினும் தொழில் துட்பம் வளர்ந்து வரும் எதிர்காலத்தில் எமது சக்தி தேவையை கணிச அளவில இங்க ருந்து பூர்ததி செய்யும வாய்ப புண்டு. . s
நெம்பு கோல்
தற்காலத்தில் நமது சிறிய வேலைகளை எளிதாக்கச் சில கருவி களைப் பயன்படுத்துகின்றோம். அவற்றிற்கு இலகு பந்திரங்கள் என்று பெயர். இவை நெம்பு கோல், கப்பி, சாய்தளம் ஆப்பு, தி ருகு என்ற அடிப்படையான அமைப்புகளுள் அடங்குகின்றன . நெம்புகோல் என்பதும் ஒரு நீண்ட கோலாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அது எந்த வடிவத்திலும்
இருக்கலாம். ஆனால் அதில் ஆதா ரத் தானமூம், பளுவைத்தூக்கும் பளுப்புஜமும், அதற்குத் திறனைப் பயன்படுத்தத் திறன் H ஐ மும் இருக்க வேண்டும். நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல கருவிகளும் நெம்புகோல்களே. கத் திரிக்கோல், இடுக்கி, சுத்தியல் பாக்கு வெட் என்பன நெம் பு கோல்களே. -۰۰" س
19 - 27

Page 16
கலிலியோ கலிலி
Ο C O பத்மினி கோவால், பி. எஸ்ஸி o Ο Ο
கலிலியோ கலிவி 16ம் நூற் றாண்டில் வாழ்ந்து ஒரு விஞ் தான மாமேதை. இவர் சிறு வயதி லேயே மிகவும் அதுடிப்பு உள்ளவரா பரிசோதனைகளைச் ஆர்வம் உள்ளவராகவும் இருந்தார். பிஸா பல்கலைக் கழகத் திலே இவர் டிெத்துக் கொண் டு இருந்தபோது வசதி இன்மை கார g இரு முறை ப்டி ப்பைיחמL 6007
இடைநிறுத்தி விட்டு வேலை தேட
‘பேரறி ஞர் அரிஸ்டோட்டிலின்
கேலிக் கூத்தாக்குகிறார் என்ற குற் றச்சாட்டு எழுந்தது.
கலிலியோ ஒரு பெரிய இரும் புக்குண்டும் ஒரு சிறிய இரும்புக் குண்டும் ஒரே உயரத்தில் இருந்து ஒரே நேரத்தில் கீழே விழ விடப் பட்டால், அவை இரண்டும் ஒரே நேரத்தில்தான் பூமியை அடையும் என்று கற்பித்தார். இது கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்டோட் டிலின் கூற்றுக்கு மாறாக இருந்தது.
கருத்துக்களையே தவ
றென்று *றுகிறாரே இந்தக் கலிலியோ கலிலி
*தனது கொள்கையை நிரூபிக்கப் போய் இவர் சரியான
PLTir b el soluú Campañr.
அதைச் சாட்டாக வைத்து
இவரைப் பேராசிரியர் பதவியிலிருந்தே இறக்கி விடலாம்!" 6Tirol தங்களுக்குள் மற்றைய பேராசிரியர்கள் பேசிக் கொண்டு
*ாத்திருந்தார்கள்
வேண்டி ஏற்பட்டது. ஆயினும் அவர் படித்துப் பட்டம் பெற்றார். பிஸாப்பல்கலைக் கழகத்திலேயே கணிதப்பேராசிரியர் ஆனார். வான *ாஸ்திரம்,விஞ்ஞ்ானம் ஆகியனவற் றிலும் மிகுந்த அக்கறை காட்டினார்
இவர் பரிசோதனைகள் மூலம் தான் கண்டு அறிந்த உண்மை களைத் தமது மாணவர்களுக்கும் கற்பிக்க முற்பட்டார். இத்னால் கலிலியோவிற்கும் மற்றப் GբՄո9 ரியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பழைய சிறந்த நூல்களையு ப்ேர் றிஞர்களின் கூற்றுக்களையும் இவர் நிராகரித்து கல்வி ய்ையே ஒரு
19. 28
அரிஸ்டோட்டில் ஒரு கல்லையும் ஒரு பறவையின் இறகையும் ஒரே உயரத்தில் இருந்து கீழே விழ விட் டால் கல்தான் முதலில் கீழே விழும்; எனவே பாரம் கூடியபொ ருள் முதலில் விழும், பாரம் குறை ந்த பொருள் பூமியை அடைய நேரம் எ டுக் கும் எனத் தமது
நூலில் குறிப்பிட்டு இருந்தார்.
இதைச் சுட்டிக் காட்டிய பிஸ்ாப் பல்கலைக் கழகத்து மற்றப் பேராசிரியர்கள், கணிதப் பேராசிரி யர் தன் துறையை விட்டு விலகிக் கற்பிப்பதோடு நில்லாமல், பல நூற்றாண்டுகளாகப் போற் றப் பட்டு வரும் அரிஸ்டோட்டிவின்

நூலிலும் (, ) (Dh காண்கிறாரே என்று قy, I J نیpTت ஆண்டித்தனர்.
கலிலியோ தான் செய்து காட்டி நிரூபிப்பதாகச் சவாஸ் விட்டார். கலிலியோ கலிலி, த* னைத்தானே ஒரு மூட்டாள் என்று காட்டப் போகிறார்: తతో &#FfTul-L - firés வைத்து அவரைப் பேராசிரியர் பதவியில் இருந்து துரத்தலாம் என்று மற்றப் GugTT சிரியர்கள் தங்களுக்குள் (3965riř• பிஸாப் பல்கலைக் கழகத்தினர் சகலருமே அங்குள்ள உலகப்பிரசி த்தி பெற்ற சாய்ந்த கோபுரத்தின்
அடிவாரத்தின் சுற்றுப்புறத்தில் கூடினர். பேராசிரியர்கள் தங்கள் வெற்றிக்காகக் காத்திருந்தனர்.
d கலிலியோ கோபுரத்தின் உச்சி ககுக கிட்ட உள்ள ஒரு திறக்க யன்னல் வழியாக ஒரு பலகை பில் 10 kg எடையும் 2 Kg எடையும் உள்ள இரு இரும்புக்குண்டுகளை வைத்துப் பலகையைச் சரித்து இர ண்டையும் ஒரே நேரத்தில் கீழே விழ விட்டார். இரண்டு ம் gGLT தேரத்தில் நிலத்தை அடைந்ததை எல்லோரும் கண்டார்கள். அவை ஒருமிக்கவே நிலத்தை அடைந்த தை அவர்களது காதுகளும் உறுதி ப்படுத்தின. ஏனெனில் 'தட்' என்று ஒரே ஒரு சத்தம்தான் கேட் ட்து. கூடியிருந்தவர்கள் திகைத்த னர். கூட்டத், ரி கலவாறு வாதி ட்டபடி கலைlது சென்றனர். இதன் பின்னரும் மற்றப் பேராஜ ரியர்கள் உண்மையை ஏற்க மறுத் தனர். கலிலியோவிற்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பிஸாப் பல் லைக் கழகத்தில் இருந்து வெளி Gusósarrif.
(L88 ayGaAs 25 Ab
எங்கள்
தமிழ் மொழி
தமிழ் லெக்சிக்கன் (தமிழ் - ஆங்கில அகராதி ) என்னும் நூல் தொகுதிகளிலுள்ள தமிழ்ச் சொற்கள் 117762. சங்க இலக்கி யங்களில் ஏறத்தாழ 400 க்கு மேற்பட்ட அறிவுரைகள் உள்ள*
வின்ஸ்லோ தமிழ் அகராதி யில் 22214 முதன்மைச் சொற்க ளும், 45238 கிளைச் சொற்களும் உள்ளன. முதன்மைச் சொற்களுள்
7944 வடமொழிச் சொற்கள்
ஆங்கில மொழியில் எஇல்
start 65
குறைவான சொற்கள் வோ அதில் அதிகமான Q

Page 17
ஆபத்துக்கு உதவும்
அம்புலன்ஸ்
AQMV ərara "MANAMA MVta MN-in Mhdi MYM AMMA,
(ஆங்கிலப் பெயர்களை தமி ழில் எழுதுவதற்கு முதலில் வாசகர் களிடமிருந்து மன்னிப்புக் கோரு கின்றேன்)
நெப்போலியனின் படைப்பிரி வில் பணியாற்றிய டாக்டா டொமி னிக் ஜீன் என்பவர் (1766 - 1842) அம்புலன்ஸ் என்ற சொல் லைப் பயன் படுத்தினார், பிரெ ஞ சு வார்த்தையான ஹோபிடல் ஆம் புலன்ட் என்ற வார்த்தைக்கு நக ரும் மருத்துவமனை என பெயர் பெற்றது. முதல் அம்புலன்ஸ் வண்டி ஒரே ஒரு குதிரை இணைத்த வண் டியாகத்தான் அப்போது காட்சி அளித்தது.
காயமுற்றவர்கள் கா லதா ம தத்தால் காலமானார்கள். இத ாைல் அம்புலன்ஸில் ஸ்ரெச்சர் வச தியும், காயத்துக்கு கட்டு கட்டவும், ஓ க் ஸிஜன் இருக்கும்படியாகவும் வசதிகள் அமிைக்கப்பட்டன. முதல் உதவி உபகரணங்களும் இதனுன் வைக்கப்பட்டிருந்தன. குதிரை வண் டிக்குப் பிறகு மோட்டார் வாக னங்களில் உருவாக்கப்பட்ட உல இன் முதல் அம்புலன்ஸ் நியூயார்க் நகரின் வெலிங்டன் மருத்துவமனை வில் 1869 ல் பொதுமக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது
9-30
வீ. விஜித்திரன்
صرع صیاء صمیم صنایع همصحه محیه ماه های ۴۰۹
ஹெலிகாப்டர் (Helieopter) Pலமான முதல் அ ம் புலன் ஸ் சேவை 2ம் உலகப் போர் காலத் தில் ஆரம் பித்தது 1939 - 45, அபாய நிலையில் உள்ளவர்களை *-ன் துளிக்கி முதல் உதவி அளித்து சிருத்துவமனையில் சேர்த்தது.
அம்புலன்ஸிற்காகவே டாக்டர் கள், தொழில் உதவியாளர்கள், அமர்த்தப்பட்டார்கள். அனைத்து வியாதிகளுக்கும் உடனடிச் சிகிச்சை அளிப்பதற்கே அம்புலன் ஸ்களில் -ஈக்டர்கள் அமர்த்தப்பட்டார்கள்.
44 பேர்களுக்கு படுக்கை வசதி கொண்ட 59 அடி நீளமுள்ள அம் புலன்ஸ் வேன்கள் பிரிட்டனில் உள்ளன. இதுவே உலகின் மிகப் பெரிய அம்புலன்ஸ். அமெரிக்கா வில் இன்று உலகிலேயே நவீன வசதிகள் கொண்ட அம்புலன்ஸ் கள் உள்ளன.
வீதிகள் இல்லாத பகுதிகளுக் குச் சென்று ஆபத்தான நிலையி லிருக்கும் நோயாளியை தூக்கி உடனடியாக சிகிச்சை அளிக்கும் படியான நவீன மருத்துவமனையே அடங்கிய ஹெவிகொப்டர் அம்பு லன்ஸும் அமெரிக்காவில்தான் அதி கமாக காணப்படுகின்றன. Ο

அறி, கொள்ளுங்கள் Loo
பட்டமாணி
Monauиотелf (B.A.), விஞ்ஞானமாணி (B.Sc), வர்த்தகமாணி (B.C011)- இவையெல்லாம் எல்லோர்க்கும் தெரிந்த பல்கலைக் *Aகப் பட்டங்கள். இவற்றிலுள்ள B என்னும் எழுத்து Bachelor என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கக் குறியாகும். இதற்குப் பிரம சாரி, மாணவன், இளைஞன் என்பன பொருள். இப்பொரு ளமைந்த அழகான பழந்தமிழ்ச் சொல் "மாணி" என்பது. "பட் -மாணி" என்றும் ஒரு பட்ட்ம் எங்காவது உண்டா? செய்தித் தாள் விளம்பரங்களில் வெளிவருகின்ற பட்டாைணி எ ன் னு ம் பெயர் தவறானது. பட்டதாரி என்று திருத்தப்பட வே ண் டி ԱմՑil •
M.A., M.Sc என்னும் சட்டங்களை முறையே, முதுகலை மாணி, முது விஞ்ஞானமாணி என்று பல்கலைக் கழகத்தினரும் தமிழில் மொழி பெயர்த்து வழங்குகிறார்களே, இந்த மொழி பெயர்ப்புச் சரியானதா? ஆங்கிலத்திலுள்ள MA லு ம் M.Sc. யிலும் B என்பதும் தோன்றாமல் (மறைந்து) இருக்கிறதா? இல்லையெனில், B யுக்குப் பதிலான மாணி என்ப து மொழி பெயர்ப்பின் இறுதியில் வந்து ஒட்டிக் கொண்டது எவ்வாறு? இவற்றை முதுகலைஞன், முதுவிஞ்ஞானி என்று வழங் கலாம். அல்லது வேறு அழ கா ன- பொருத்தமான பெயர் கண்டு பிடிக்கப்பட வேண்டும். உரியவர்கள் சிந்திப்பார்களாக.
,நிலா தமிழின் தாசன்”
“நாளை" என்ற பெயரில் ஒரு கவிதை நூல். 'நிலா தமிழின் தாசன்” என்பவர் நூலின் ஆசிரியர், கவிஞர்.
என்னைப் பொறுத்தமட்டில் கவிஞரின் பெயர் இதற்கு முன் அறி யப்படாதது. நூல் அழகாக இருந்தது. நல்ல அச் ச மை ப்பு. எனவே அறுபது ரூபா கொடுத்து வாங்கினேன். முதலாம் பக்கத்தில் ஒரு கவிதை: "மண்மீட்புப் போரினிலே உயிரை ஈய்ந்து மாவீரர் ஆகிவிட்ட மறவர் எங்கள் கண்மணிகள் தமைக் கவிதை செய்வதற்காய் கத்தியினாற் பகைவரெனை வெட்டினாலும் புண்ணின்று பீறிட்டுப் பாயும் ரத்தம் புதிதாக ஒரு கவிதை பாடி நிற்கும்..”*
ஆகா, 'நிலா தமிழின் தாசனிடம் கவிதை இருக்கிறது. அவருடைய வசனங்களில் கூட கவிதை மணக்கிறது!
இத்தகைய ஒரு கவிஞரை இத்தனை நாள் அறியாமலிருந்தது என் னுடைய குற்றந்தான்! 3شس «
- வரதர்,

Page 18
வணக்கம்
அறிவுக் களஞ்சிய இதழ்களை மாணவர்கள் மட்டு ம ன் றி, கற்ற றிந்த அறிஞர்களும் விரும்பிப் படித்து வருகிறார்கள். படிப்பது மட்டு மன்றி, ஏதாவது தவறான கருத்துக்கள் வெளி வந்தால் அவற்றைக் குறிப்பிட்டும். சில சமயங்களில் நல்ல செய்திகளைப் பாராட்டியும் எனக் குக் கடிதங்கள் எழுதுகிறார்கள்.
பராட்டுக்களை நன்றியோடு ஏற்று மகிழ்கிறேன். தவறுகளைச் சுட் டிக் காட்டியிருந்தால், அது குறித்து தக்க அறிஞர்களுடன் கலந்தாலோ சித்து உண்மையிலேயே தவறுகளாயின் அவற்றைத் திருத்திக் கொள்கிறேன்
0 அ. க. 17ல் ‘பரம்" அவர்கள் "நலன்புரி சங்கம்" பற்றி எழுதியிருந் ததைப் படித்து, அறிவுத்துறை சார்ந்த ஒரு அன்பர் அது பற்றி ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அ. க. வில் வெளியிடக் கூடிய அளவில் இல்லை என்பதால், எழுத்தாளர் பரம் அவர்களுக்கே அதன் பிரதி யை அனுப் பிக் குறித்த அன்பருடன் தொடர்பு கொள்ளச் செய்தேன்.
வேறு சில தக்க அறிஞர்களுடன் "நலன்புரி சங்கம்" பற்றிக் கலந்தா லோசித்ததில், பரம் அவர்கள் எழுதியது சரியெனக் கண்டதால் அந்தப் பிரச்சினையை அவ்வளவில் நிறுத்திக் கொண்டேன்.
O அ. க. 18ல் ச. பாலசுந்தரம் அவர்கள் எழுதிய சி. வை. தாமோ தரம்பிள்ளை பற்றிய கட்டுரை குறித்து, ஏழாலையைச் சேர்ந்த ஒரு மூத்த அறிஞருக்குப் பெரிய கவலை. சி. வை. தா. அவர்கள் சிறுப்பிட் டிக்காரர் என்று குறிப்பிடப்பட்டதே அந்தக் கவலைக்குக் கா ர ன ம். முதன்முதலில் ஈழத்தமிழ்ப் புலவர் சரித்திரம் எழுதிய சுன்னாகம் குமார சாமிப் புலவரே அந்தத் தவறைச் செய்து விட்டார் என்று ஏழாலை அறி ஞருக்கு மனம் கொதிக்கிறது. அவரும் எனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி யிருந்ததோடு, 'சி. வை. தா. அவர்கள் ஏழாலைக்காரரே?" என்பதை வலியுறுத்தி ஒரு கட்டுரையும் அனுப்பியிருக்கிறார். நல்ல கட்டுரை. அந் தக் கட்டுரையில் சில பகுதிகளையாவது அடுத்த இதழில் வெளியிடுவேன். அதற்குப்பின் சி. வை. தா. சிறு ப் பிட் டி க் கார ரா, ஏழா லைக் காரரr என்பதை வாசகர்கள் தீர்மானிக்கலாம்.
O இவற்றைவிட, செங்கை ஆழியான் எழுதிய 'குவேனி" பற்றி நான் இப்பகுதியில் பாராட்டி எழுதியது குறித்தும் தகுதி வாய்ந்த இரண்டு பேர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள் இது பற்றிப் பின்னர் பார்ப்போம்.
- வரதர்.
அறிவுக் களஞ்சியம் - 19 யாழ்ப்பாணம், காங்கேசன்துறைச் சாலை 226, ஆம் இலக்கத்திலுள்ள ஆனந்தா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட் டவர்; தி. ச. வரதராசன். ஜனவரி 94,

புதினம்
※
1993 ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் (15 நாட்கள் ஆகிய மாதங் களில் யாழ் மாவட்டத்தில் 1125.3 மி. மீ ற் றர் மழை பெய்துள் ளேது. இதற்கு முன்பு 1985ம் ஆண்டு இந்த மூ ன் று மாதங்களில் 190.4 மழை பெய்தது எ ன் பது குறிப்பிடத்தக்கது. டிசம்பரில் பெய்த மழை 236. மி. மீற்றராகும்.
எவராலும் அடக்க முடியாத இயக்கமாக விடுதலைப் புலிகள் தின மும் வளர்ந்து வருகின்றார்கள். விடுதலைப் புலி களை ஒடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டு அவர்களுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடாத்துவதை ஊக்குவிப்பது அவசியம் என்று "சண்டே ஐலண்ட்” பத்திரிகை அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
உயர் கல்வி அமைச்சராக அநுரா பண்டாரநாயக்கா 17 ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
5 ம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட் சை யில் சென் ஜோன்ஸ் பொஸ்கோ 67 மாணவர்களும், யாழ் இந்து ஆரம்ப பாடசாலை 43 மாணவர்களும், யாழ் இந்து ம க ளிர் பாடசாலை 29 மான வர்களும், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை 34 மாணவர் களும், உடுவில் மகளிர் கல்லூரி 20 மாணவர்களும் சித்தியடைந்த முன்னணிப் பாட சா லை க ளாக த் திகழ்கின்றன. கந்கரோடை ஸ்கந்தா மாணவன் செல்வன் பிரகாஷ் 190 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பெற்றார்.
அரசுக்கு துணை போகும் தேசத் துரோகிகள் ஒன்பது பேருக்கு விடுதலைப் புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வதிரியில் சோழர் கால மட்பாண்டத் தொகுதி ஒன்று மீட்கப் பட்டிருக்கின்றது. -
தமிழீழப் போராட்டம் தீவிரம் அடைந்த 10 வருடங்களில் 23,547 இராணுவத்தினரும், 13 1 அதிகாரிகளும் தப்பி ஒடியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வலயத்தில் "ஷெல்" ஒன்று விழுந்ததில் ஆறு வயதுச் சிறுமி பலியானாள். இளைஞர் ஒருவர் கா யம், இச் சம்பவம் டிசம்பர் 25 ம் திகதி இரவு இடம் பெற்றது.
வை. கோபாலசாமி த லை மை யில் போட்டி தி.மு.க. உதயம் பொதுக்குழு 813 பேரில் 437 பேர் சமு க ம னித்த கூட்டத்தில் கோபாலசாமி க ட் சி யி ன் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு, கலைஞர் மு. கருணாநிதி கட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
- மணிசேகரன்

Page 19
* இப்பொழுது விற் வரதர்
DTGT a (ஆங்கில தமிழ் அகராதி தொகுப்பு: கா. வை. இரத்தி
0ே0 பக்கங்கள்
=றுேவ Mrasil * வரதர் கதை மஜர் -
அன்ெ
.01 1 *g* வை. நாகராஜன்
A. விதம் கதை ம ை=
'இராமன் கதை ( ஈழத்து மூத்த எழுத்தா சிறுவர்களுக்காக
-ూతాత్కాఫోతాత్కాలో శాశాజ్కోరోజూP=
* வரதம் கதை மலர்'
போக்கிரி முயலாரி
தமிழாக்கம்
嵩 வரதர் நதை மலர் 4
வேப்ப மரத்த
எழுதியவர். சி.
محترمہذبیحتہمینہ سمجمہینہ یہ مہینہ یہی ہیں یہ مہینے
J அடுத்த ெ வரதர் கன்த மலர்
சுதந்திரமாய்ப் சிறுவர்களுக்கான சுண்வ.
தமிழாக்கம்'திரு

னையாகின்றன!
அகராதி | 18400 சொற்கள்
னெடுங்கம் (தொங்கூர் கிழார்)
ரு 95H
ருக்கான
துன் எழுதிய அவையான கதை
இராமாயணம்)
எரிசம்பந்தன்
எழுதியது.
ரு 1 =
യ്ല
Er சாகசங்கள்
செர்க்கன்'
பாடுவேன் பிக்க சீனத்துக் கதை
செந்துரன்'