கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவுக்களஞ்சியம் 1995.08

Page 1

݂ ݂ ݂

Page 2
வரலாற்றில் ஒரு முக்கியமான
புதினம்
"யாழ்ப்பாணத்தை ஒரு முறை அடிக்க வேண்டும் அதன் பிறகு பேச்சு வார்த்தையை நடத்தினால் தாங்கள் சொல்வதைப் புலிகள் கேட்டு நடப்பார்கள்" என்பது பூரீ லங்காவின் நப்பாசையாகி இருந்தது.
கடந்த 9, 7. 95 ல் அதையும் அரங்கேற்றிப் பார்த்து விட் டார்கள்,
அகோர செல்" அடியினால் பலர் மரணிக்க நேர்ந்தது. மிகப் பலர் படுகாயம்பட்டார்கள். பொருட் சேதம் மிகப் பெரிது!
இலட்சக் கணக்காண மக்கள் குடிபெயர்ந்து அகதிகளானார்கள்.
நவாலி தேவாலயத்தில் "புக்காரா" போட்ட குண்டுகளினால் நூற் றுக்கு மேற்பட்டோர் உடல் சிதறிப் பலியானர்கள்.
*வரட்டும்" என்று புலிகள் விட்டுக் கொடுத்த இடங்கள் வரையும் இராணுவம் படுவேகமாக முன்னேறி, இரண்டு நாட்களில் 78 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பைக் கைப்பற்றி விட்டோமென்று ஆர்ப்பரித் தார்கள்.
புலிகள் எதிர்க்கத் தொடங்கியதும் - நான்கு நாட்களாக முன்னேறிப் பாய முடியாமல் திண்டாடினார்கள். பிறகு, புலிகளின் அதிரடிப் படையொன்று இராணுவ அணியைக் குறுக்கே பிளந்து சிதற அடித்தது
"முன்னோக்கிப் பாய' வந்த இராணுவம், பின்னோக்கி ஒடித் தப்பி யது! அவர்களின் உதவிக்கு வந்த புக்காரா போர் விமானம் "ஒன்றை யும் புலிகள் சுட்டு வீழ்த்தினார்கள்!
தொடர்ந்து, காங்கேசன் துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் படை
யைக் கடற்புலிகள் தாக்கி, "எடிதா ரா" என்ற பாரிய கட்டளைக் கப்பலை மூழ்கடித்தார்கள்! :
இவ்வளவுக்குப் பிறகும் -
பிடித்த பகுதிகளைப் பலப்படுத்துகிறோம்; விரைவில் அ டு த் த கட்டத் தாக்குதலைத் தொடங்கப் போகிறோம" என்று எத்தனை நாட்க ளுக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?
பூரீ லங்கா அரசின் நப்பாசை இப்படிப் பரிதாபகரமாக . கதை முடிந்தது! ஈழப்போர் வரலாற்றில் இது ஒரு நல்ல புதினம்!

S
•8
경
யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியின் தமிழ் விழா 15 - 8- 95. பிரதம விருந்தினர்: மருத்துவ கலாநிதி செ. சு. நச்சி
னார்க்கினியன்.
சிறப்பு விருந்தினர்: கம்பன் கழக ஜெயராஜ். ஜெயராஜ் அன்று சொன்னார்: "சிறு பிள்ளைகளுக்குத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழக்கும் போது ப, ட முதலிய சிக்கலில்லாத எழுத்துக்களையே முதலில் பழக்க வேண்டுமென்று இப்போது சொல்கிறார்கள். இது சரியல்ல.
"தமிழ் எழுத்துக்கள் எல்லாமே மூன்று விதமான வரிவடி வங்களாலானவை.
* ஒன்று சுழி (0)
இரண்டாவது வளைவு கோடு (*) மூன்றாவது நேர் கோடு (-) * தமிழ் எழுத்துக்கள் எல்லாமே இந்த மூன்று வரிவடிவங் களில் அடங்கிவிடுகின்றன.
"தமிழ் எழு fதுக்களின் முதல் எழுத்து 'அ' "இந்த 'அ' வில் மேற்படி மூன்று வரி வடிவங்களும் அமைத் துள்ளன. தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகத் தொடங்கும் பிள்ளை, முதலில் இந்த 'அ' வை எழுதப் பழகி விட்டால் பிறகு மற்ற எழுத்துக்கள் எல்லாவற்றையும் சிரமமின்றி எழு தப் பழகிக் கொள்ளலாம்."
மேற்கத்திய மெஞ்ஞானிகள் சொல்லும் கருத்துக்களே சரி யானவை என்று பொதுவாக நம்பிவிடும் இயல்பு எம்மில் பல ருக்கு உண்டு. அதை விடுத்து ஜெயராஜ் அன்று சொன்ன இந்தக் கருத்தையும் அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்கலாம்!
ஜெயராஜ் பேச்சுக் கலைக்கு ஒரு இலக்கணமானவர். புதிய சிந்தனைகளைச் சொல்பவர்.
தாம் வெறும் சொல்வீரர் மட்டுமல்லர், சிறர் த செயல் வீரருமென்பதை கம்பன் கழக விழாக்கள் மூலம் உறுதி செய்து வருபவர்.
ஜெயராஜ் என்ற நிலாமீது களங்கம் போலத் தோன்றும் ஒரு சிறு புள்ளி, பெரிதாகி அந்த நிலவையே மறைத்து விடுமள வுக்கு வளருவது விரு பத்தக்கதல்ல.
- வரதர்,

Page 3
CosůsnLů Llůb
முள்ளம் பன்றி
முள்ளம்பன்றி என்ற பெய ரைக் கொண்டு அது பன்றியினம் என்று எண்ணிவிடக் கூடாது. அது பன்றியைப்போல இது கொறிக்கும் விலங்குகளான எலி அணில் போன்றனவற்றின் இனத்தைச் சேர்ந்ததாகும். முள்ளம் பன்றி உடல் முழுவதும் முட்க ளைக் கொண்டிருக்கும். தன் உலிலுள்ள முட்களை எதிரியின் மேல் எய்யும் என்ற கருத்துத் தவறானது. இது விரோதிகளைக் கண்டதும் தன் உடலிலுள்ள முட் கள் அனைத்தையும் செங்குத் தாக நிற்கும்படி செய்து அவற் றைச் சிலிர்த்துப் பயமுறுத்தும் முட்கள் மிகுதியாகவுள்ள வாலைப் பக்கத்திற்குப் பக்கம் ஆ ட்டும்.இந்த முட்கள் எல்லாமே இலேசாகவே இதன் மேல் தோலுடன் இணைக் கப்பட்டிருப்பதால் இந்தச் gain பினாலும் வாலின் ஆட்டத்தினா லும் சில முட்கள் உடலிலிருந்து தெறி நாலாபக்கமும் விழும். இவ் வாறு உதிரும் முட்கள் தற்செயலாக அருகில் உள்ளவர்கள் மேல் படுமே யொழிய முள்ளம்பன்றி வேண் டு மென்று கறிபார்த்து முட்களை எய்வதாகக் கொள்ள முடியாது.
இதன் பயமுறுத்தலுக்கு: அஞ் சாமல் இதை நெருங்கும் சில வில ங்குகளுள்ளன. அவை இதனைக் காலினால் தாக்கத் தொடங்கும்: அவ்வளவு தான், கணக்கற்ற முட் கள் அவற்றின் கால்களில் தைத் துக் கொள்ளும். ஒரு முறை தைத்த முட்களை நீக்க எளிதில் முடியாது. அதற்குக் காரணம் இம்முட்களின் நுனி கொக்கி போல வளைந்திருப்
33-2
உறுமினாலும் "
ஓங்கி
பதுதான். சதையில் உள்ளே எளிதில் புகுந்த முட்களை வெளி யில் இலேசில் இழுக்கவே முடியாது.
விரோதிகளைத் தாக்க மற் றொரு முறையையும் முள்ளம்பன்றி கையாளுகிறது. தன்னுடல் முட்க ளை நெட்டுக் குத்தாக வைத்து பயங்கரத் தோற்றத்தைக் காட்டிய படி, எதிரியின் முகத்தில் 'வாலி னால் மோதும். அதிலுள்ள முட் கள் சில எதிரியின் முகத்தில் ஏறிக் கொள்ளும். உடனே அலறிப்புடைத் துக் கொண் டு ஓடவேண்டியது தான் அந்த விலங்கு இவ்வாறு முள்ளம்பன்றியால் தாக்குண்ட ஒநாய், கரடி, பூமா, ஜகுவார் போன்ற பெரிய விலங்குகள் உயிர் இழந்துள்ளன. அப்படியும் பூமா ஜகுவார் போன்ற விலங்குகள் முள் ளம் பன்றிகளைக் கொன்று தின்று விடுகின்றன. இதன் மூக்குப் பாகம் மிக நுட்பமானது, அதன் மேல் அறைந்தால், அடுத் த வினாடி இது உயிர்துறக்கும்.
முள்ளம்பன்றிக் குட் டி கள் பிறக்கும் போதே முட்களுடன் பிறப்பதில்லை. அவை உறுதியற்ற உரோமம் போலக் காணப்படுகின் றன தாயின் உடலிலிருத்து வெளியா ன சில மணி நேரத்திற்கு உரோமம் போன்று காணப்படும் முட்கள் காற்றுப் பட்டு இறுகிக் கடினமான முட்களாக மாறுகின்றன. முள்ளம் பன்றிக் குட்டி பிறக்கும் போது அரை கிலோ கிறாம் எடை இருக் கும். ஒரு ஈத்தில் ஒரு குட்டியே போடும்.
முள்ளம் பன்றிகளைப் பகல்வே ளைகளில் காண்பது அரிது. இரவி
(23ஆம் பக்கம் பார்க்க)

நோபல் பரிசுபெற்ற சேர் றொனால்ட் றொஸ்
க சி. பொன்னம்பலம் கூ
நுளம்புகள் மூலம் மலேரியா பரவுவதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி இவரேயாவார். இவர் 1857 ஆம் ஆண்டு சென்ற் பத்தலோமியஸ் வைத்திய சாலையில் வைத்தியப் படிபவை மேற் கொண்டார். 1881 ஆம் ஆண்டு பிரித்தானிய - இந்திய இராணுவ வைத்தியப் பிரிவில் சேர்ந் தார். 11 வருடங்களிற்குப் பின் மலேரியா நோய் பரவுவதைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டார். 1897 - 1898 ஆம் ஆண்டுகளிற்கிடையில் இந்நோய் நுளம்பு மூலம் பரவுவதைக் கண்டுபிடித்தார். அதற்காக 1902 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
1889 ல் ஒரு குழுவினருக்குத் தலைமை தாங்கி மேற்கு ஆபிரிக் ாவுக்குச் சென்றார். அங்கே மலேரியாவைப் பரப்பும் நுளம்பினம் ண்டுபிடித்து அதனை அழிக்கும் வரை மேற்பார்வை செய்தார்.
1913 ஆம் ஆண்டு லண்டனில் கிங்ஸ் கொலிச் வைத்திய சாவையில் வெப்பவலய நோய் க ளி ற் குரிய வைத்திய நிபுண ராக கடமையாற்றினார். பின்பு லிவர்பூல் பல்கலைகழகத்தில் வெப்பவலய நோய்களிற்குரிய பேராசிரியராகக் கடமையாற்றினார்.
1910 ஆம் ஆண்டு மலேரியாத்தடை எனும் நூலை வெளி யிட்டார்.
1911 ஆம் ஆண்டு இவருக்கு வீரத்திருத்தகை ( சேர் ) பட்டம் வழங்கபபட்டது.
1932 ஆம் ஆண்டு இவர் காலமானார்.
大 ஒலிம்பிக் போட்டியில்
இதுவரை நடைபெற்றுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட் டிகளில் அதிக பதக்கங்களைப் பெற்றது அமெரிக்காதான்; மொத்தம் 1574
அடுத்த இடம் சோவியத் ஒன்றியம் - 865.
மூன்றாவது பிரித்தானியா - 547
33-3

Page 4
மாமதக் குகை
இயற்கையின் தரைக்கீழ்
அலங்கார மாளிகை
ஐக்கிய அமெரிக்காவில் ଈsଞr டக்கி மாநிலத்தில் உள்ள மலைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த தேசியப் பூங்காவில் 'மாம தக்குகை' எனறு ஒன்று காணப்படுகி றது. மாமதக் குகை என்பதன் அர்த்தம் பிரமாண் டமானது என்பதாகும். பண்டைக் காலத்தில் மாமதம் என்ற ஒர் பெரிய யானை உடல் முழுவதும் உரோமம் கொண்டதாக - காட்டின் குளிருக்கு தாக்குப் பிடிக்கும் வகை யில் - குளிர்ப்பகுதியில் வாழ்ந்து வந்தது. எனவே பெரிய உருவம் களுக்கு மகmmoth என்று ஆங்கிலத் தில் வழங்குகின்றனர். தமிழில் மாமதம் என்பது நேரடியாகவே கருத்தைத் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது?
துெண்டக்கி மாநிலத்தின் தென் பகுதியில் தரைக்கு கீழ் இந்த மா மத குகை காணப்படுகிறது. இது s7 p8grupo 18 si மீ சுற்றளவைக் கொண்டதாகவும். 225 உள் வழி கள் பல மட்டங்களில் கொண்டதா
கவும் அமைந்திருக்கிறது. இவை ஏறத்தாழ 50 கிமீ களுக்கு மேற் Lt-- நீளத்தைக் கொண்டன.
இந்த தரைக்கீழ் குகை ஒரு அலங்
ஒரு தேசியப்பூங்கா
காரமான இயற்கை மாளிகையாக விளங்குகின்றது. இக்குகையின் கூ ரைகளில் பல்வேறு நிறம் கொண்ட பூக்களும் கோலங்களும் அவற்றில் காணப்படுகின்றன. அத்தோடு இக்கு கைகளின் சுவர்களில் கிறிஸ்மஸ் மரம்களும் விலங்குகளும் நீர் வீழ்ச் சியும் பொழிந்திருக்கின்றன. இவற் றை கைகேர்ந்த சிற்பிகள் செதுக்கி இருக்கின றார்கள் என்று கொண் .ோல், அது மிகுந்த ஏமாற்றத்தை தரும். இந்த சிலா வடிவில் இயற் கையாகவே தோன்றியவையாகும் , இவை இயற்கை வடித்த சிற்பங்கள்.
பூமி யில் காணப்படுகின்ற தரைக் கீழ் குகையில், எல்லாவற்றி லும் இதுவே தலைசிறந்ததென்று நாடுகாண் பயணிகள் புகழ்ந்து கொள்கின்றார்கள். வருடாவருடம் இந்த தரைக்கீழ் குகைகளை காண் பதற்காக 12 இலட்சம் மக்கள்
வந்து செல்கின்றனர். இத்தரைக்கீழ்
குகையை அடைவதற்கு ஒர் பிர தான வாயில் காணப்படுகிறது. அதன் ஊடாக உள்நுழைவாயிலில் ஒர் பரந்த மேடை காணப்படுகிறது அந்த மேடையில் இருந்து 5 சுரங் கப் பாதைகள் உட்புறமாக செல்வ தை காணலாம்.

இத்தரைக்கீழ் குகை சுண்ணாம் த்தரையை கொண்டிருக்கிறது.நுண் துளைகளைக் கொண்ட சுண்ணாம் புக்கற் பிரதேசங்களில் மேலே பெய் கின்ற மழைநீர் நுண்துளைகள் SDSZTu-7IG Golurr Flög g5 Gorišgib Šour தேக்குவது உண்டு. இவ்வாறு பொ சிந்த பொழுது சுண்ணாம்புக் கல் வில் உள்ள கல்சியம் கரைசலுக்குள் ளாகின்றது. அதன் பின்னர் குகை யில் இருந்து ஒழுகுகின்ற வன் சுண் ணாம்பு கூழ்நிலையில் கசிந்து தோ றணங்களாக தரையை நோக்கி வளர்கிறது. இவ்வாறு தரையை நோக்கி வளர் கின்ற இந்த த் தோறணங்களைக் கசிந்துளி வீழ்வு ( Stalact tes ) என்பர். அதேபோல் கூழ் நிலையிலான வன் சுண்ணாம்பு நிலத்தில் கூழாக வீழ்ந்து கூம்பு வடிவில் கூரையை நோக்கி வளர் கின்றன. இதனை கசிந்துளி படிவு (Stalagmites)6Taötluff. 2).535 3565 துளி வீழ்வும் இக்கசிந்துளி படிவும் ஒன்றிணைந்து ஓர் தூணாக மாறி விடுவதுண்டு. இத் துர னின் கள் தரைக்கீழ் குகை இடிந்து விழாது பாதுகாக்கின்றன. இந்த மாமதி குகையில் இவ்வாறான 47 துரண் கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று 20 மாடி கட்டிடத்திலும் பார்க்க உயரமானது என்பது வியப்புக்குரியது.இந்த மாமத குகை யில் சில கசிந்துளி வீழ்வு தரையை நோக்கி வளராது தூண்டில்போன்று வணைந்து காணப்படுகின்றன.
இந்த மாமத குகையில் ஒர் பாரிய நீர் வீழ்ச்சி போன்று ஒர் கல்சிலா வடிவம் காணப்படுகின்றது இந்த உருவத்தை கசிந்துளி வீழ்வு கள் ஏற்படுத்தி இருக்கின்றன. 25 மீற்றர் நீளமு 4 15 மீற்றர் உயரமும்
கொண்ட இந்த நீர்வீழ்ச்சி வடிவத் தை உறைந்த நயாகரா என்று பெய சிட்டுள்ளனர். புவிசரிதவியல் ஆய் வாளர்களின் கருத்துப்படி ஒரு அடி நீளமான கசிந்துளி வீழ்வோ கசிந் துளி படிவோ ஏற்படக் குறைந்தது 1000 ஆண்டுகள் வரை தேவை எனக் கணித்துள்ளனர். அவ்வாறு பார்க்கும் போது இந்த மாமத குகை பில் உள்ள இந்த அலங்காரமான தோறண வடிவங்கள் உருவாவதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும்?
இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகிய இந்த மாமத குகையின் உள்ளே பல் வேறு அற்புதங்கள் காணப்படுகின்றன. இக்குகைகளில் உள்ள ஓர் ஒடுங்கிய பாதை இருக் கிறது. அதனுடாக செ ல் லி ல் கூடைப் பந்து மைதான அளவி லான பெரிதான ஒர் அறையை காணலாம். அங்கிருக் து சிறிது தூரம் நடந்து சென் mால் ஒடுங்கிய பல பள்ளத்தாக்குகளை காணலாம். அதற்கு அப்பால் த ரைக் கீழ் நீரி னால் உருவாக்கப்பட்ட 8 சிறிய நீர் வீழ்ச்சிகளையும் பளிங்கு போன்ற நீரை கொண்ட 2 ஏரிக ளையும் காண முடியும். குகைக ளின் உள்ளே பளிங்கு போன்று அசைகின்ற நீரை கொண்ட மூன்று நதிகளும் காணப்படுகின்றன.
இந்த மாமத கு கை யினுள் 100 இற்கு மேற்பட்ட வெவ்வேறு வகையான உயிரிகள் காணப்படுகின் றன. நீரில் சில வகை மீன் கள் நீரில் காணப்படுகின்ற கட்புலனா காத நுண் ணிய சேதனங்களை உண்டு வாழ்கின்றன. பல்வேறு வகையான பூச்சிகள் இங்கு உள் ளன. இவை மாதக் குகையில்

Page 5
சூழலுக்கு பழக்கப்பட்டவையாக கானப்படுகின்றன.
மாமதக் குகை 20800 ஹெக்டேயர் பரப்பைக் கொண்டது. இந்த மாமத குகை யை விட இந்த பூங்காவினுள் 40 seguiu குகைகளும் உ ள் ளன. இந்த மலைப்பகுதியில் விவசாயம் செய்த கமக்காரர் வயல்வெளி கனோடு ஒன்று அல்லது இரண்டு தரைகீழ் குகைகளை தங்களுக்கு
தேசிய பூங்கா
உரியதாகக் கொண்டிருந்தனர். இந்த பிரதேசத்தில் பெய்கின்ற மழை நீர் 10, 000 இற்கு மேற்
பட்ட விழுங்கு துளைகள் ஊடாக தரைக்குகீெழ் இறங்கியதை அவர் கன் கணமடு எளனர். சில இடங்களில் இந்த விழுங்கு துளைகள் பெரிய தாக, அவர்கள் வளர்தத பசுவோ அல்லது நாயோ அதனுள் விழுந்த அனுபவங்களும் உண்டு. இவ்வாறு இநத விழுங்கு துளைகள் ஊடாக மில்லியன் ஆண்டுகளாக இறங்கிய நீர் இந்த சுண்ணாம்புக் கல்லை அரிதது இந்த அறபுதக் குகைகள் உருவாகியிருக்கி ைறது. LD n Lp 5 குகை யில் ப டி ந் த கல்சியம் சல் பேற்று என்பன ஜிப் சம் பளிங்குகளைப் பல இடங்களில் உருவாகி உள்ளது இந்த குகையின் பர் அறையில் பணி வெண்மை கொண்ட ஜிப்சம் குழிழ்கள் காணப் படுகின்றன இந்த ஜிப்சம் குமிழ்க ளினுள் அகப்பட்ட வளியானது அவற்றை உடைத்துக்கொண்டு வெ ளியேறும் போது பல்வேறு வகை யான வடிவம் கொண்ட தோற்றம் உருவாகின்றன லி ல் லி ரோஜா போன்ற பேைவறு மலர்களில் வடி வங்களில் அவற்றில் உருவாகியுள்
of
இந்த பிரதேசத்தில் முன்னர் வாழ்ந்த சுதேச இந்திய கள் இந்த ாமத குகையினுள் ஏறத்தாசி
33-6
ஓ மை ல் வரை பயணம் செய்து இந்த ஜிப்சம் பளிங்குகளை தீந்தை கள் செய்வதற்கும் மருந்துக்குரிய உப்புமாகப் பயன்படுத்தியுள்ளனர். எனினும் இந்த மாமத குகை சம்பந் தமான வரலாறு 1798 ம் ஆண்டில் இருந்து வெளி உலகிற்கு தெரியவரு கின்றது. வல ரைன சீமன் என்ப வர் 24 28 இலக்க நில உறுதியின் படி இப்பிரதேசத்தில் 200 ஏக்கர் நிலத்தையும் அவறறே "டு சேர்ந்த 2 குகைகளையும் வாங்கினார் என்று தெரிகின்றது 1812 ஜூலை 9 ம் திகதி இந்த சீமன் என்பவர் இந்த மாமக குகையையும் அது சார்ந்த 200 ஏக் ர் நிலத்தையும் முட்டாள் தனமாக 17 டொலர்களுக்க ஒருவ ருக்கு விற்று விட்டார். அவர் விற்ற அன்றே சூரியன் மறைவதற்கு முன் ரே அந்த குகை 3 கரங்களுக்கு கைமாறி கடைசியில் 10 , 000 டொலர் 4 ஞக்கு விற்கப்பட்டது. 1812 இல் இந்த குகையில் இருந்து உப்பு படிவ கள் அகழ் 6து எடுக்கப்பட்டு துப்பாக்கி ம நந்து செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது என்றும் தெ ரிய வருகின்றது. 1923 இல் ஜெனி வின்ட் என்ற சுவீடிஸ் காரரும், எட்வின் வூத் என்பவரும் இக்குகை யை பக்குவமாக பேண வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார் அதன் விளைவாக 1941 இல் கெண் டக்கி மாநில அரசாங்கம் இப்பிர தேசத்தை சுவீகரித்து தேசிய பூங் காவாக பிரகடனப் படுத்தப்படுத்தி யது. அதன் பின்னர் இந்த மாமத குகை ஊர்காண் பயணிகளின் கவ னத்தை கவர்ந்தது தரையின் கீழ் அமைந்திருந்த இந்த அலங்கார Daraflaupági எத்தனை தடவை சென்று வந்தாலும், ஒவ்வோர் திட வையும் முதலில் காண்பது போன்ற
ஓர் பரவசத்கை ஏற்படுத்துவ தாக ஊர் காண பயணகள பலர் தெரிவிற்துள்ளனர். O
(தொகுப்பாசிரியர்: க. கு)

தங்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
மனிதனால் கண் டு பி டி க்கப் கும் தொட்டி 1934 ல் தயாரிக்கப் பட்ட முதல் உலோசமாக தங்கம் பட்டது. விளங்குகிறது. தங்கமானது கி. மு xx . . . . . 3000 த்திலே யே மனிதர்களிடம் மிகப்பெரிய தங்கநாணயமாக பழக்கத்திலிருந் , காக தெரியவத கனடாவில் 96 ல் 4 கிலோ கின்றது. இசஸ்குரிய சான்றுகள் அங் குல கனத்தில் எகிப்திலும் மெசபொடேனியவிலும் தயார்க்கப்பட்டது. 37 அங்குல. கிடைத்துள்ளன. விட்டத்தைக்கொண்ட இந் தான பத்தின் மதிப்பு 1, 102, 107, 1872 g de 75.60 அ.வி ன் ஸ் டாலர் ஆகும். தங்கச்சிலைகளுள் பெரிய சிங்கம் வெட்டி எடுக்கப்பட மிகப்பெரியது பாங்காக்கில் 15 ம் டது. இ ைஆஸ்திரேலியாவில் விக் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட புத் .ேPறியா பகுதியில் உள்ள (மாலி தர் சிலையாகும். எகிப்து நாடு ய"குல் என்ற இடத்தில் எடுக்கப் வசம் இருந்த ஒரு பெட்டி 24.3 பட்டதாகும். உலகில் 70 நாடுகளில் பவுண்டு தங்கத்தால் ஆனது. திங்கப் கிடைக்கும். ரஷ்யாவில் 11ம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட டெண்களுக்குத் தங்கம் எனப் தங்கத காயங்கள் புழக்கத் தி ல் பெயர் வைக்கிறார்கள். ஆண்க இருந்தன. ளுக்கு தங்கப்பன். தங்கையன்
மிகப்பெரிய சுரங்கமாக 12000 என்று பெயர்களுண்டு. ஏக்கர் பரப்பளவு உடைய இச்சுரங் நல்ல குணமுள்ள மனிதனை கம் தென் ஆபிரிக்காவில் உள்ளது. "தங்கமான மனிதன் ? என்று பெரிய தங்க த்றலான் குளிக் புகழ்ந்து கூறும் வழக்கம் உண்டு
-வீ. விஜித்தன்
போருக்குப் பின்
°ளகுடாப் போர் மேற்கு கு வைத்துக்கு ஒரு எதிர்பாராத விளை 'த் தந்தது. குவைத் வனாந்திரத்தின் குறுக்கே வெடிக்காமல் பரந்து சிகும் பல ஆயிரம் கண்ணிவெடிளுெம் குண்டுகளும், ஆட்டு மந்தை களுக்கும், வேட்டையாடுவோருக்கும் உல்லாச சவாரி செய்வோருக்கும். விளையாட்டாக வனாந்தரப் பறவைகளை சுடும் இளைஞர்களுக்கும் தடையாக உள்ளன.
மேற்கு குவைத்தின் பறவைகள் தொகை யை கடந்த 17 ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் சாள்ஸ் பில் சர் என்ற பேராசிரி யர் போருக்குப் பின் பறவைகள் துறு மடங்கு அதிகரித்துள்ளன என் றும் இயற்கைப் பயிர்கள் மீண்டும் வளர்ந்துள்ளன என்றும் கூறுகிறார்.

Page 6
110 ஆவது |
மூலகம்
பத்மினி கோபால் பி. எஸ்வR
இரண்டாவது உலக மகா யுத் தம் முடிவுற்ற பின்னர் பெளதீக விஞ்ஞானிகளின் கவனம் செயற் கை மூலகங்களை உருவாக்குவ தில் சென்றது. 1944 ல் லேயே அமெரிசீயம் Am 95 என்னும் மூலகமும், கியூசியம் Cm 96 என் னும் மூலகமும் ஓர் அமெரிக்கப் பெளதீக விஞ்ஞானக் குழுவால் உ ரு வர க் கப்பட்டிருந்தன. தொ டர்ந்து 10 வது மூலக்ழ் வரை அவர்களாலேயே உருவாக்கப் LU L. (6) ஐன்ஸ்டைன், என்றிக்கோ, ஃபேர்மி
டிமிற்றி மென்டெல்லீவ் போன்ற
சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்கள் சூட்டப்பட்டன.
1957 ல் பிரிட்டிஷ் சுவீடிஷ், அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவினர் நோபிள் விஞ்ஞான ஆய்வு நிறுவ னத்தில் 102 வது மூலகமான நோபீலியத்தை உருவாக்கினார் கள். அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கிய 103 வது மூலகம் சைக்கிளத்தோனை உருவாக் கியவரான லோறன்ஸின் டெய ரைப் பெற்றது. 1961 க்கும் 1984க் gth, இடையில் 107 வது மூலகம் வரை உருவாக்கப்பட்டன.
சிகார்ட்
இரு
ஆர்ம்ஸ் பிறஸ்ர்ரர், கொட்மஃன்ன் எ ன் னும்
8 ـ 3ة
அவற்றிற்கு அல்பேர்ட்
விஞ்ஞானிகளின் த  ைல  ைம யின் கீழ் உள்ள விஞ்ஞானிக்ள் குழு ஜெ ஸ் ஸெ ல் ஸ் சாவ்ற் ஃபோர் ஸ்சூச்வீரியன், டு பர் ஸ் சூ வு கி ( G S II ) LIT b6ñbuT nrl- என்னும் ஜேர்மன் நகரில் அணுக் கருவுரு மாற்றம் தொடர்பான பரிசோத Gö)沉”蟹6ö}@f மேற்கொண்டு 1994 ந வம் ப ரி ல் 269, 11 എ.ബ് ബ്
th மூல கம் 110 ன் தானி பற்றியும் 1994 டிசம்' 27 110 எ ன் னும் ይup@)òth 力卫0念r சமதானி பற்றியும் விரிவான ஆய்வு ஆ றிக்கைகளை FD பித்து உள்ளனர்" இவ் விஞ்ஞா னிகள் குழுவே 1984 ல் மூலகம் 08 பற்றிய ஆய்வின் பெரும பகுதியை மேற் கொண்ட வர்கள்* இவர்களுக்கு இவ் ஆய்வில் வேறு ானிதன் குழுவும் *தி 2."ష్ణవే 1984 ல் 106 வது மூலகத்தை உருவாக்கும் ஆய்வை மிக ரிவாகச் செய்தவர் களுமாவார்’ள். 109 வது மூல கத்தைப் பற்றி இவர்கள் வெளி
டி. விபரங்களே. ஏற்புடைய என்று வேறு சிறந்த விஞ்ஞானிக ளைக் கொண்ட குழுக்கள் அறி வித்தன்.
1994 ம் ஆண்டு ஜூன் மிா தத்தில் பார்க்லேய் நகர் கலிபோர் னியா லோறன்ஸ் ஆய்வு கூடத்து

விஞ்ஞானிகள் தாங்கள் 287 10 என்னும் மூலகத்தின் ஒரே ஒரு அணுக் கருவை அவதானித்ததாக இத்தாலியின் தாவோறறினா நக சில் நடந்த பெளதீக விற்ஞான மகாநாட்டில் அறிவித்தனர். ஆ గావు இவர்கள் தொழில் நுட்பக் கோளாறு காரணமாகத் தங்க ளால் ஆய்வுகளைத் தொடர்ந்து செய்ய முடியவில்ல்ை என்றனர்.
இவர்கள் அதி சிறந்த HLAC ஆர்முடுக்கியைப் பயன் படுத்தி 209 Bi என்பதைக் கொண்டு 59 Co என்பதைத் தாக்கினார்கள். தாக் கத்தின் பெறுபேறுகளை SASSY - 2 என்னும் வேறாக்கி யைக் கொண்டு ஆராய்ந்தார். 287 410 க்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல குணாம்சங்கள் அந்த ஒரே ஒரு புதிய அணுக் கருவிலும் காணப் பட்டன. ஆனால் பட்ட அல்பாத் (OC) தேய்வை அவர்களால் தெளிவாகப் பெற முடியவில்லை. is
( L. B. L. J விஞ்ஞானிகளது HLAC ஆர்முடுக்கி அப்போதே பழுதடைய ஆரம்பித்து விட்டது. பின்னர் அது பழுதடைந்து 1995 ஆரம்பத்தில் கூடத் திருத்தி அமைக் கப்படாது இருக்கின்றது. SASY-2
வேறாக்கியும் அன்று வேறு ஆணி
வேறாகக் கழட்டப்பட்டு உள்ளது இதனால் 287 10 என்னும் மூல as fair தன்மைகளைப் விரிவாக எதுவும் விஞ்ஞானி களால் கூற முடியாதுள்ள க.
ஆனால் மூலகம் 269 110 என்னும் மூலகம் 110 ன் சமதானி யையும் 27 10 என்னும் சமதனி
யையும் பெற முற்ைசி செய்த
எதிர்பார்க்கப்.
பற்றி
மன்னோடிப் பரிசோதனைகளையும் செய்தனர். அவர்கள் 80 T + 208bp-;> 258 - X 184 + Xn
gav XF (1, 2, 3,) என்ற தாக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி மூலகம் 14 ஐப் பெற்று இத்தாக்கத்தின் அருட்டல் சார்பு பற்றியும் நன்கு ஆராய்ந்தனர்.
மேலும் அவர்கள் மூலகம் 108 ஜப் பெmவதற்கான காக்கமான 58 Fe —+- 208 Pb ——> 265 1og -- n என 285 103 கிடைக்கப் பெறுவ தையும் நன்கு ஆராய்ந்தனர். இவ் வாறு மூலகங்கள் 104 ஐயும் 108 ஐயும் தீவிரமாக ஆராய்ந்ததால் அவர்களால் ஒரு நிாத்திரேirனை மட்டும் எவ்வாறு பெறுவது Grör பதை இலகுவாக எதிர்வு கூறக் கூடியதாக இருந்தது.
(G. S. 1) குழு விஞ்ஞானிகள் ஒரு மெல்லிய தகட்டு ஈயத் துண் g. 6ör G3 odio (28 Pb) 311 -- Mev சக்தி கொண்ட 62 N யின் அயன் கற்றைகளை மோதச் செய்தனர். வி ளைவாகத் தொடர்ச்சியான நான்கு அல்பாத் துணிக்கைகள் காணப்பட் டதை அ வி த ர னித்தார்கள். இவ் வாயூ தொடரிச்சியாக நான்கு அல் பாத் துணிக்கைகள் காணப்பட்ட மையானது நிச்சயமாகத் தேய்வுத் தொடர் ஒன்றைக் குறிக்கிறது என் பது அனேகமான விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அல்பாத் துணிக்கைகள் காணப் பட்ட நேர இடைவெளியானது ஒரு சில நூறு மைக்குறோ செக்கண்டு களில் இருந்து ஒரு சில நூறு மில்லி செக்கண்டுகளாக அமைந்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசி மூன்று அல்பாத் துணிக்கைகளின் அதிகரிதி
G.S.I.) குழு விஞ்றானிகள் பல துச் செல்லும் நேர இடைவெளிகள்

Page 7
104 257 حس- 06د ا26 حلأس to g 26 -, 253 192 என்னும் முன்பே அறியப்பட்ட தேய்வுத் தொடரின் நேர இடை வெளிகளுடன் சரிவரப் பொருந்துவதாகி அமைகின்றது. எனவே முதலாவது அல்பாத்துணிக் கயானது 269 110 -7 26 108 என்னும் தேய்வுத் தாக்கத்தால் உண்டாகி இருக்க வேண்டும் என்
57 அனுமானிக்கப்படுகிறது.
ஆவர்த்தன அ ட் டவணையின் பிற்பகுதியை நிரப்புவதில் (C. S.) விஞ்ஞானிகள் குழுவுடன் போட்டி டிம் இன்னொரு விஞ்ஞானிகள் முலாகுமுறன்ஸ் லிவர்மூா தேசிய ஆய் வு கூடத்து (L.L. N.L)(3(p. Gւյոլ -ւգ ளர்களான \1. ப. N.1) குழுவி வர் கூட (G. S , 1) குழுவினரது ஆதாரங்கள் நம்பத்தகுந்தன என்று பாராட்டியுள்ளனர்.
மு. L. N.L) குழு விஞ்ஞானி களும் 110 வது மூலகத்தின் சம தானி ஒன்றைப் பெறவே முயல் கின்றனர். ஆனால் அ வ ர் க ஸ்
*: "
110 273 என்னும் சமதானிக்கே
முயல்கிறார்கள்: 27 110 என்னும் 110 வது மூலகத்தின் சம தானியின் ; வாழ் வுக் காலம் 269 10 என்னும் 10 வக மூ ல கத்தின் சம தா னியின் வாழ்வுக் காலத் தைப் போல் எட்டு மடங்காக இருப்பதால் 273 l 10 என்னும் சம தானியை உருவாக்க முடிந்தால் அது ஒப் பீட் டளவில் ஒரு நிலை யான சம தா னி யாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
இதற்காக 244 p. வைக் கொண்டு 34 S என்பதைத் தாக்கச் செய்ய முயன்று வருகிறார் கள். தங்கள் ஆய்வில் முன் னற் Dub இப ப்பதாக (L L N.L.) விஞ் ஞானிகள் கூறுகிறார்கள் தற்போது. (C. S. 1) விஞ்ஞானிகள் குழுவினர் 111 வது மூ ல கத்தைப் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்க யுள் ளார்கள். அவர்கள் 209 8i என்பதைக் கொண்டு 64 N ஐத் தாக்கி 11 வது மூலகத்தைப் பெற முயற்சிக் கப் போகிறார்களாம்.
w அவா கள
ജ
உலகின்
大
என்பவர். அவருடைய அரண்மனை
பெரிய பணக்காரர்
உலகின் பெரிய பணக்காரர் புரூணி நாட்டு சுல்தான்
1788 அறை கள்
கொண்டது. பெட்றோல் மூலம் ஆண்டுக்கு 4725 கோடி ரூபாய் வருமானம் கிடைத்கிறது. அவரிடம் உள்ள அந்நிய செலாவணி சேமிப்பு 17500 கோடி ரூபாய். அடுத்த பணக் காரர் அமெரிக்காவின் சாம்மூர் , வாட்சன் என்பவர். அவ ரின் சொத்து பெறுமதி 5625 கோடி.
33 ... O

கண்டு பிடிப்புகள் வி. கமலா
* நெடுஞ்சாலைகள்
முதன் முதலில் நெடுஞ்சாலை களை போட்ட வர்கள் பாரசீகர்கள். முதல் நெடுஞ்சாலை அவர்களால் தம் துருப்புகளையும் தளவாடங்க ளையும் கொண்டு போவதற்காக ஆ*யா மைனரிலிருந்து இந்தியா வரை போடப்பட்டது. ஜ என் மகா டம் என்னும் முதல் ஆங்கிலேய நெடுஞ்சாலை நிபுணர் சாலையின் மேற்பரப்பை சின்னச் சின்னதாய் உ ைக் 1, கருங்கற்களைக் கொண்டு மிருதுவக்கினார்.
* பிஸ்டன் டெனிஸ் பா பின் என்ற
பிரெஞ்சு ளெதிக விஞ்ஞானி (1 1713) சிலி ன டருக்குள் பிஸ்டனை தகர்த்த - ல்ல சக்தி நீ UT : i விக்கு இருக்கிறது என்று கண்டு சொன் *வர். ஆனால் தன்னுடைய நீரா எஞ்ானை செய்து முடிக்க அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்காததால் அவர் மங்கிப் போனார்.
* தாமஸ் நியூகோமென்
(1663 - 172 sy) எனபவர்தான் 17 1 2 ல் முதல் நீராவி எஞ்சனை டெனிஸ்பாபின் செய்து முறை யைக் கொண்டு செய்தவர். ஜேம்ஸ் வாட் அல்ல. அப்போ தைய நடைமுறையில் புதிய மாதி ரிகளுக்குத் தடை ஏற்பட்வே -* քիպ கோமெனின் கண்டுபிடிப்புக்கு அவ் வளவாகப் புகழ் கிடைக் *வில் லை. *குக் நாட்டின் நீராவ எஞ்சின் சாலையில் செல்லக்கூடிய நீராவி
எஞ்சின் பொருத்தப்பட்ட வண்டி யை முதன் முதலில் குச்நாட் என் பவர் 1679 ல் செய்து முடித்தார். இதற்கு சக்தியும் குறைவு. தாங் கும் சக்தியும் இல்லை. மணிக்கு
இரண்டே மைல்கள் நசர்ந்த இவ்
வண்டி பதினைந்து நிமிட நேரத் திற்குமேல் போனால் நின்றுவிடும்.
* ஜேம்ஸ்வாட்
(1736 - 1819) ஜேம்ஸ்வாட் நியு கோமென் கண்டு பிடித்த நீராவி எஞ்சின் மாதிரியைக் கொண்டு 1776 ல் தம் எஞ்சினை நவீனப் படுத்தி செய்து முடித்தார். 1783 ல் *க்தி மிக்க அவரது மாதிரி வெள்ளோட்டம் விடப்ப ك سانتاj{ . எ ஞ் சின் வேகம் மற்று ம் தாங் கும் சக்தி களி ன் த ரத் தால் அவருடைய நீராவி எஞ்சின் பல ஆண்டுகளுக்கு எவ்வித Lorriba)Gorr, போட்டியோ இ ன் றி புழக்கத்தி லிருந்தது.
பலூன்
சமையலறைத் தீ எழுந்து புறப் படுகையில் அதில் பறந்து திரியும் நர்னாவித துகள்களே காற்றில் பறக் கும் பலூனைக் கண்டறிய ஏதுவான விஷயம். இதனைக் கண்டு மாண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் முதல் பலூனைக் கண்டு பிடித்தார் கள். இது மூ த லில் 1783 ல் வானில் உயரக் கிளம்பியது. அடுத்த கிராமமொன்றில் இது இறங்கிய போது அதை ஏதோ வானிலிருந்து இறங்கும் ராட்சத ஐந்து என எண் ணிக் கொண்டு தாக்கி அழிக்க ஆயுதங்களோடு விரைந்தனர்

Page 8
மெக்காவிலிருந்து மஸ்(
அந்த விதிவசமான இரவில் எதுவுமே வழமைக்கு மாறாக தோன்றவில்லை. கொழும்பு வான் பயணக் கட்டுப்பாட்டு நிலைய4 அந்த டக்ளாஸ் டி சி 8 விமானம் தரையிறங்க அனுமதி வழங்கிவி டது. ஆனால், மெக்காவில் தன் பயணத்தை முடிப்பதற்கு முன் கொழும்பு விமானத் திடலில் இற இச் செல்ல இருந்த, விமானம் அந் தப் பயணத்தை முடிக்கவில்லை.
1974 டிசம்பர் 4 ம் நாள் இரவு பத்து மணியளவில் மார்ட்டினெயர் டக்ளாஸ் டி. சி. 8ஹ்ஜ் யாத்திரீ கர்களை மெக்காவுக்கு கொண்டு செல்லும் வழியில் மஸ்கெலியாவின் ஏழு "கன்னி மலைகளில் மோதி அதில் பயணம் செய்த அத்தனை பேரையும் (சிழந்தது, வரலாற் றின் மிக மோசமான விமான விபத்துக்களில் இது ஒன்று. விதி வசமான இந்த விபத்தில் 59 பெண்கள் உட்பட 189 பேர் கொல்லப்பட்ட னர்
1974 டிசம்பர் 6 ம் திகதி பத் திரிகைகளின் முன் பக்கம் முழுவ தும் டி சி 8 மோதிய செய்திக ளையே பிரசுரித்தன.
ஒரு பத்திரிகை, " புதன்கிழ மை இரவு மஸ்கேலியாவின் மலைத் தொடரில் டக்ளாஸ் டி .சி 8 மோதிய காரணம் புதிராக உள்ளது. விமானம் வானில் பிரச்சினையை எதிர் கொள் டிருப்பின் 5 மானி கொழும்பு வான் கட்டுப்பாட்டாளருக்கு வானொலிச் செய்தி கொடுக்காதது ஏன்?" என தலைப்புச் செய்தியில் எழுதியிருந் み&W・
12 ـ 3 نة
qLMLSLSLMLqLeqMLLALLMLM LMLMMML ML Lq LMLMLMLSqM LLLLLLSLLLLLLLL LLLLLL
சுமார் 29 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்துக்களில் 400 பேர் மஸ்கெலியா ஏழு கன்னி மலை கி வது கிம் புல பிட்டியா தென்னம்
qqqqqLMMLSLSqLMSMqLSTSLSM LLSLLLSMLMLML AMMLMLMLBL LMLMLMLTLSSSLSLS L A MAMLMALALMAMMLML
விபத்து நடந்த இடத்துக்கு சமீபத்தில் இருந்த தி பேர் ட் டன் குறுாப் தோட்ட சுப்ரீன்ரென்டன்த் திலக் சொய்சா கூறியதாக பத்தி ரிகை ஒன்று வெளி யி ட் ட செய்தி:
இரவு 10, 10. எங்கள் இர வுச் சாப் பச ட் டுக்காக அமர்ந் தோம். அந்த நேரம் எங்கள் வீட் டுக்கு மேல் ஒரு விமானத்தின் டயங்கர இரைச்சல் கேட்டது. அது மிகப் பதிவாகப் பறந்தது. அடுத்த ஐந்து விநாடிகளில் ஒரு பயங்கர வெடி கேட்டது. நாகிகள் வெளி யே போய், கிட்டத்தட்ட 150 யார் தொலைவில் ஒரு விமானம் துண்டு களாக சிதறிக் கிடந்ததைப் பார்த் தோம்.
மலையின் முகப்பில் செங்குத் தான ஒரு நீண்ட வெள்ளை தெரிந்தது. மலைகளுக்குள் oupth போது விமானம் மோதிய இடத் தை குறிப்பதாக அது உள் ள து எனவும் பத்திரிகைகள் தெரிவித் த ை
அந்த ட க்ளாஸ் டி சி. -8 ஹொலன் டில் உள்ள மார்டடினெ

எஸ். பி. கே.
கெலியா வரை
LL LMMMLLSMLMLMLMLMLMM LMLMMLMLMLSMLMLMMLMLLALSLSLMLMSLMLMLLLBLSSMSLLLLL
காற்றில் மிதந்து கொண்டிருந்தது.
தேடுதல் நடவடிக்கைக்கு உத வுவதுடன் பொலிசாருக்கு, விமான உடைவுகளிலும் அதைச் சுற்றிலும் நினைவுப் பொருள் தேடுவோரைத் தடுக்கும் பணியும் சேர்ந்துகொண் ly •
இலங்கையில் இடம்பெற்ற இரு i வரை கொல்லப்பட்டனர். ஒன்று
நடுவில் விழுந்தது. இரண்டா 8 தோட்டத்தில் விழுந்தது. 8
MvaMrvaM MVM MM v1 \1
யர் நிறுவனத்துக்கு சொந்தமா னது. இந்த மோதலின் ஈர்ப்புச் சக்தி மார் ட் டி ைெயர் நிறுவன முதல் வரை, "இந்தோனேசியாவிலி ஈந்தும் ஹொலந்திலிருந்தும் இரு பது ஆய் வா ளர்களுடன் இலங் கைக்கு வர வைத்தது.
விமானிக்கும் கொழும்பு விமா னப் போக்குவரத்து கட்டுப்பாட் டாளருக்கும் இடையில் நடந்த இறுதி உரையாடலும், சர்வதேச síur meðli t_russor அமைப்பின்நிபந் தனைகளுக்கு ஏற்ப, பெறப் பட் آن سا
7 ம் திகதி சனிக்கிழமை மலை கள் மேல் ஏறும் பணி தொடங்கப் பட்டது. ஏழு உடல்கள் கண்டுபி டிக்கப்பட்டன. சில பத்திரிகையா ளரும் மலையேறுதலில் இணைந்து
கொண்டனர். உடல்கள் எடுக்கப்
பட்ட இடங்களிலேயே புதைக்கப் பட்டன. அங்கங் கே விசேட புதை குழிகள் தயாரிக்கப்பட்டன.
சிதறுண்டு கிடந்த மனித சிதைகள்,
அவர்களை கிட்ட அணுகவிடாது நாற்ற மடித்தன. காட் டு மரக் கிளைகளில் துணிகளும் அணிகளும் தொங்கிக் கிடந்தன. ஒரு மரத்தின் உயர் கொப்பில் ஒரு சிகப்புத் துணி
விபத்துக்கான காரணம் அறிய நடத்தப்பட்ட விசா ர ணைகளிலி ருந்து, மார்ட்டினெயர் டி. , ஒ.8 விமானத்தின் விமானி, சர்வதேச விமானத் தளத்திற்கு சமீபமாக வந்துவிட்டதாக கணிப்பிட்டு விமா னத்தை இறக்கத் தொட ங்கியதே காரணம் எனத் தெரிய வந்தது. அறிக்கையின் படி விமான த்தில் தொழில்நுட்பத் தவறுகள் இருந்த தாக கண்டுபிடிக்கப்படவில்லை.
விபத்து நடந்த கணம் வரை விமானிக்கு தனது விதிப்பலனே விமானப் பணியாளர் குழுவினதும் அதில் பயணம் செய்தவர்கள்ன், விதிப்பலனோதெரிந்திருக்கவில்லை. இதுதான் இலங்கையில் நடந்த பெரும் விமான விபத்து அல்ல.
இதே போன்ற இன்னொரு விமான விபத்து அடுத்த நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் இடம் பெற்றுள்ளது.
1978 i gGolf hurř 5 புதன் கிழ  ைமத ஹஜ் யாத்திரீகர்களை மெக்காவில் ஏற்றிக் கொண்டு இத் தோனேசியா நோக்கிப் பறந்த ஐஸ்லாந்திக் எயர்லைன்ஸ் டி ஒ - 8 கொழும்பு சர்வதேச விமா னத் தளத்தில் தங்கிச் செல்வ தற்கு வத்த வழியில் கிம்புலபிட்

Page 9
டியவில் தென்னம் தோட்டத்தில் விழுந்தது.
அதிர்ச்சியளித்த இந்த விபத் தில் 200 பேர் கொல்லப்பட்ட னர். 49 பேர் தப்பிப் பிழைத்த னர்,
அந்தச் செய்தி அன்றைய சனாதி பதி ஜே. ஆர். ஜயவர்தனாவுக்கு எட்டியதும் அவர் உடன் விசார் ணைக்கு உத்தரவிட்டார். சிவில் வான் பயண திணைக்களத்தின் நெறிப்படுத்தலின் கீழ், பொலி சாரினதும் அரச அதிகாரிகளின தும் உதவியுடன் அந்த இரண் டாவது ஹஜ் யாத்திரீகர்களின் முடிவு பற்றி விசாரணை நடந்தது" விசாரணை செய்யும் இலங்கைப் பொ லிசாருக்கும் அரச அதிகாரிகளுக்கும் உதவவும் இந் தோ னேசியாவிலி ருந்து பத்து அதி சா ரிகள் உடன் கொழும்பு வந்தனர்.
விமானியின் அறையில் வழ மையாக இருக்கும் பதிவுக் கருவி
யான கறுப்புப் பெட்டிை առյւծ
தகவல் தொடர்பு நாடாவையும்
சிவில் வாள் பயண அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
கட்டு நாயக்கா சர் வ தே? விமான தளத்தில் தரையிறங்குவ தற்கு சில விநாடிகளுக்கு முன் இந்த விபத்து நடந்தது. பலர் கடுமையான காயங்களுடன் நீர் கொழும்பு, கொழும்பு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அடுத்த நாள் அதிகாலையில் விபத்து நடந்த இட ம் பரிதா பமாக காட்சியளித்தது" மனித உடல்கள் வியானப்படைப் பிரிவி னரால் குவி க் கப்பட்டிருந்தன. அவை பின்னர் கொழும்புக்கு எ டு த் து ச் செ ல் லப் பட்டன. விமானம் மூன்று பகுதி க ள |ாக உடைந்து காணப்பட்டது. 100 தென்னை மரங்கள் வரை முறித் துக் கொண்டு விழுந்த விமானத் தின் மூச்கு சேற்று மண்ணில் புதைந்து கிடந்தது. O
சந்திரனில் மனிதன்
1969 ம் ஆண்டு ஆடி மாதம் 21ந் திகதி அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ரோங், பஸ் ஆன்ட்ரின் ஆகிய இருவரும் சந்திர னில் காலடி வைத்த சாதனை நாம் அறிந்ததே. அச்சமயம் நிகழ்ந்த சில மாற்றங்கள் வருமாறு: O இந்த நிகழ்வை தலா 50 கோடி மக்கள் தொலைக் காட்சி மூல quo ** , வானொலி (pod př. அறிந்} னர் 0 அடி பலோ - 11 திட்டத்தின் படி அமெரிக்க விண்வெளி வீரர்கள் கொலம்பியா எனும் விண்வெளிக் கலத்தில் சந்திரனுக்கு பயணமானார் கள். இந்த விண்வெளிக் கலத்திலிருந்து ஈகிள் எனும் துணை விண்வெளிக் கலம் மூலம் 12 ஆயிரம் மீட்டர் உயரத் தி ல் கொலம் பியா விண்வெளிக் கலத்திலிருந்து பிரிந்து சென்று சந்திரனில் தரையி றங்கியது.

d66) 6T
ങ്ക
657 Dgil DUG) லாயிரக்
முழுவதும் பல் கணக்கான கலங்களால் ஆனவை. a- (-otYy sira மூ ள இருதயம், குருதி தோல், நகம் அவயவங்கள் என்பன அனைத்தும் கலங்களாலேயே ஆக்கப் பட்டு கை. இவற்றில் தோலும் நகமும் இறந்த dSSUM 4s6MTfir ஆனவை உடலினுள் இருக்கும் உறுப்புக்க : உயிர் க் கலங்களால் ஆனவை வளர்ந்க மன்னிகனின் உடலில் பல பில்லியன் கலங்கள் உண்டு. எமது உடலிலுள்ள மிகப் பெரிய கலத்தின விட்டம் 0 - 2 மி.மீ. மிகச்சிறிய கலத்தின் விட்டம் 0 - 005 மி.மீ இவற்றை சக்தி வாய்ந்த துணுக் குக் காட்டி மலமே நோக்கலாம. எமது உடலில் பல வித்தியாச மான கலங்கள் காணப்படுகின்றன. எனினும் அவை அவற்றினது அடிப் படை அமைவில் ஒத்தே காணப் படுகின்றன.
கலத்தைச் சூழ கலச்சுவர் கா ணப்படுகிறது. " ைசற்றோ பிளாசம்' (Cytoplasm) 676arůUQah strávrší களினால் கலம்கள் நிரப்பப் ப டுள்ளன. இது கலம் ஊக்கத்து டன் தொழிற்ப உதவுகிறது. கலத்தின் நடுவில் உட்கரு உண்டு இது கலம் தனது தொழிலை சரி வரச் செய்ய உதவுகிறது.
(5GurrCLorrostartboy" (Chrom980mes) எனப்படும் சிக்கலான இர சா யன க் கூறினுள் கலங்களுக்குத் தே  ைவ ய ர ன G செ ய் திக வி அடங்கி யு ள்ளது. சாதாரண கலம் ஒறுை 46 வகையான குரோ மோசோம் ஸைக் கொண்டுள்ளது. குல்க் கலமும்
~சாந்தகுமார் பிருந்தான்
வித்துக் கல !pbs.Spram and е тg) 23 வகையான குரோமோ சோம்சை யே கொண்டுள்ளது . இவை இரண்டும் இணைந்து 46 குரோமே 3, ஸைக் கொண்ட முளையமாகிறது. இந் 5 முளையம் விருத்தியடைந்து இதிலி நக புதிய கலங்கள் éחוצ6ש - פ" கிப் பல்கிப் பெருகி குழந்கை உருவா கிறது. இக் yr குரோமோசோம்ஸ்கள் டி என்ஏ (DNA) மூலக் ta 015 anriri "%81_3 నీ త్ 4 - 767. థా. g. ( ஏணி போன்ற ஒர் sé 69t fit f6ontஉடையது. இந்த DNA மரபுக்
கூறுகளால் ஆனது. ” இம்மரபு *றுகள் அவ்வவ் கலங்கன் அகற் குரிய தொழி  ைல ச் செய்ய உதவுகிறது,
ஒரு டி என் ஏ ஒரு மில்லியன் அணுக்களால் ஆனது. இந்த DNA யின் நிறை,0 000,900,000,6 கிராம் ஆகும். இந்த டி. என். ஏ மூலக் கூறுகளே எ:து நிறம், பால் என் பவற்றைத் தீர்மானிக்கிறது. இந்த டி . என . ஏ யில் மாற்றத்தை உண்டு பண்ணுவதன் மூலம் நிறம் டால் என்பவற்றில் மாற்றத்ை உண்டாக்கலாம்.
துணுக்குக் காட்டி மூலம் கலத்தை நோக்கும் போது ஒரு இரு ண் ட பிரதேச ம் தெரி 4 ம். இது உட் கரு ஆகு ம் , உட்கரு இறந்து படின் அதன் மூலம் இயங்கும் கலமும் இறந்து விடும். உட்கருவும் எமது கண்கள், த  ைவ மயிர் என்பவற்றின் நிறங்களைத் தீ மோனிக்கிறது. அப்பப்பா . இந்த சிறிய, கலத்தில் இத்தனை
பகுதிகளா?
33
5

Page 10
ஆகா, அப்படியா!
8ரோப்பாவில் 2347 ல் பிளேக் நோய் பரவிய போது 3 கோடி பேர் இறந்து போனார்கள். கண்டத்தின் மக்கள் தொகையில் கால் புங்கு அழிந்தது. ஆசியாவில் இறந்தவர்கள் 4, 5 கோடி பேர், 1910ல் கிழ்க்க சைபீரியாவில் இந்நோய் 60 ஆயிரம் பேரைப் பலி கொண்டது.
O கனடாவைச் சேர்ந்த ஒருவர் இறக் குரு போது இர ண் டு சீல் இட்- உறைகளை விட்டுச் சென்றிருந்தார். ஒன்றில் அடக்கம் செய் இது 1ற்றிய குறிரபுகள் இருந்தன. மற்றதை அடக்கம் செய்தபின்ன ரே பிரித்துப் பார்க்கவும் Tஎன எழுதியிருந்தது.
அவர் கூறியிருந்தபடி அதிகாலை 4 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அந்நிகழ்ச்சிக்கு நான்கு பேரே வந்திருந்தனர்.
அடக்கம் முடிந்ததும் மற்ற உறையை பிரித் துப் பார்த்தனர்.
afಣ್ಣತ್ತಿ செர்த்து முழுவதையும் என் சவ அடக்கத்துக் 9 வந்தவர்க்
ளுக்கு பிரித்துக் கொடுக்கவும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அவ
ரது சொத்தின் மதிப்பு 4 லட்சம் டொலர்!
O
ரிட்மவுஸ் எனப்படுவது எலி அல்ல; அது ஒரு சிறிய பறவை. @@_1. பேர்ட் என்பது பறவையல்ல; ஒரு வண்டு5 ஃபிளையிங் ஃ பொக்ஸ் எனப்படுவது நரி அல்ல; வெளவால், பிரெய்ரிடோக் என்டது ஒரு நாய் அல்ல; அது கொறிக்கும் விலங்கினம். கிளாஸ் ஸ்நேக் என்பது கண்ணாடிப் பாம்பு அல்ல; அது பல்லி. ஹன்ட்றட் வெய்ற் எனும் நிறுத் தல் அளவு 100 இறாத்தல் அல்ல; 112 இறாத்தல் எரி நடசத்திரம் என்பது நட்சத்திரமே அல்ல; வளிமண்டலத்தில் எரியும் விண்சற்கள். ஐசிங் கிளாஸ் என்பது ஒரு கண்ணாடி அல்ல; அது ஒரு வகை மீனின் சவ்வு, ஃபன்னி போண் என்பது எலும்பு அல்ல; ஒரு நரம்பு, பனானா ஒப்பில் வாழையிலிருந்து எடுப் ஆ6 ல; அது நிலக்கரியிலிருந்து எடுக்கப் படும் ஒரு ரசாயனப் பொருள், O
கல்கத்தாவில் ஒரு கெருவுச்கு ஒரு நாவலின் பெயர் சூட்டப்பட்டுள் ளது. 19 வது நூற்றாண்டில் தாராநாத் சாங்கூலி என்பவர் எழுதிய புகழ்பெற்ற நாவல் சுவர்ணலதா. ஒரு நாவலிச பெயரால் ஒரு தெரு அழைக்கப்படுவது கல்கத்தாவில ه،ه نامه.
எப்சன் சோல்ற் என்பது மக்னீசியம் சல்பேற் அடங் ய மருந்து. எப்சன் என்ற ஊரில் இருந்த ஊற்று நீரைக் காய்ச்சி ஆரம்பத்தில் இந்த உப்பு எடுக்கப்பட்டது. அதனால் இந்தப் பெயர் நிலைத்துவி
و از سال

ருஷ்ய - அமெரிக்கக் கூட்டு விண்வெளிப் பறத்தல் திட்டம்
1975 ஜூலையில் சோயுஸ்
-அப்பலோ கூட்டு விண்வெளி பறத் தல் நடைபெற்றது. இது சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையிலான முதலா வது கூட்டு விண்வெளி பறத்தல் திட்டமாகும், 20 வருடங்களின் பின் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக் கும் இடையில் மீண்டும் ஒரு கூட்டு விண்வெளி பறத்தல் திட்டம் நடை பெறப்போகிறது.
கடந்த ஆண்டில் ரஷ்ய விண் வெளி வலவர் செர்கே கிரிக்கலோவ் அமெரிக்க விண்வெளி கப்பலில் பய ணம் செய்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ரஷ்ய விண்வெளி வலவர் லஜிமிர் கிரிச்சோஷ் டிஸ்கவ ரியில் பயணம் செய்தார்.
ருஷ்ய - அமெரிக்க விண்வெளி வலவர்களுடன் கூடிய செ யுஸ்
TM 21 என்ற ரஷ்ய விண்வெளி
கப்பல் மார்ச்சு 14 ம் திகதி மத்திய ஆசிய நாடான காஸக்ஸ்தானின் பைக்கனுரர் விண்வெளி விமான நிலையத்திலிருந்து கோளப்பாதைக்கு ஏவப்பட்டது. இதில் கமாண்டர் லஜிமிர் டிஷோரல் , பொறியர் கின் னாடி ஸ்திரிகளவ் ஆகிய ருஷ்ய வலவர்களுடன் நோர்மன் டகார்த் என்ற அமெரிக்க வலவரும் பயணம் செய்தார். மார்ச்சு 16 ம் திகதி செயுஸ் TM 21 என்ற குஷ்ய விண் வெளி கப்பல் மிர் கோளநிலையத் துடன் இணைந்தது. ஏற்கனவே மிர் கோளநிலையத்தில் அலெக் சாண்டர் விக்ராரியன்கோ, திருமதி
இலேனா கொந்த கோவா மருத்து
வலேரி பலக்கோவ் பணி புரிந்து வருகின்றனர். இரு வலவர் தொகு g@sagið Gr. uel -r* - o நாட்கள் சோ தனையை நடத்தினார்கள்.
O
நா. பூரீரங்கன்
Ο
uomráfiáš sr 22 un திகதி அலெக் ாண்டர் விக்ராரியன்கோ, திருமதி இலேனா கொந்தகோவா. மருத்து வர் வலேரி பலக்கோவ் செயுஸ் M 20 என்ற ருஷ்ய விண்வெளி கப்பல் மூலம் பூமிக்கு திரும்பினார் கள். மருத்துவர் வலேரி பலக்கோவ், மிர் கோளநிலையத்தில் 439 நாட் கள் பணிபுரிந்து புதிய உலக சாத னையை ஏற்படுத்தினார். திருமதி இலேனா கொந்தகோவா 170 நாட்கள் பணிபுரிந்து விண்வெளி வீராங்கனைகளிடையே 'புதிய சாத னையை ஏற்படுத்தினார்.
புதிய விண்வெளி வலவர் தொ குதி 95 நட்கள் மிர் கோளநிலை பத்தில் பணிபுரியும். திறந்த விண் வெளிக்கும் செல்வார்கள். ஜூன் 12 ம் திகதி ருஷ்ய- அமெரிக்க விண்வெளி வலவர்களுடன் கூடிய ஷட்டில் என்ற அமெரிக்க விண் வெளி கப்பல் மிர் உடன் இணை யவேண்டும். கூட்டு சோதனைகள் முடிவடைந்ததும் ஜூன் 19 ம் திகதி லஜிமிர் டிஷோரவ், இன்னாடிஸ்திரி
33-17

Page 11
களவ், நோர்மன் டகார்த் ஷட்டி ம மூலம் பூமிக்கு திரும்புவார்கள். ஷட் டில் விண்வெளி கப்பல் மூலம் செல் லும் ருஷ்ய வலவர்கள் தொடர்ந்து மிர் கோளநிலையத்தில் பணி பு வார்கள்.
1996 மார்ச் தொடக்கம் 1997 செப்டம்பரி வரையான 14 வருட காலம் அமெரிக்க விண்வெளி வலவர் கள் மிர் கோளநிலையத்தில் மாறி மாறி நிரந்தரமாகப் பணிபுரிவார்
கிள். இந்த காலத்தில் 7 முறை ஷட்டில் மிர் உடன் இணைய திட் டமிடப்டடுகிறது.
மனிதன் திறந்த விண்வெளிக்கு சென்றதன் 30 வது ஆ6: டு நிறைவு
- த்தில் பூர்த்தியாகியது -1965
சர்ச்சு 18 ம திகதி சோவியத் விண்வெளி வலவர் அலெக்ஸி லியோ னவ் திறந்த விண்வெளியில் 10 நிமி
.ங்களைக் கழித்தார் -سl
தெரியு LD (T?
O தேங்காய் அதிகம் விளைவது பிலிப்பைன்சில். O நைலோன் துணியில் நாணய தோ ட் டு க ைள அச்சடிக்கும் நாடு
ஜெர்மனி. Ο எவரஸ்ற் மலையில் ஏறிய முதல் பெண் சூங்கோடுபி.
தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்கள் காலத்தில் மரணதண் டனை இருக்கவில்லை.
O லத்தீன் மொழி எழுத்துக்கள் மொத்தம் 21 மட்டுமே. 0 பிறந்த குழந்தை அழும்போது சிண்ணிச் வராது.
18 வயதில் அரசனானவன் அக்டர்"
O ஐடிதம் மூன்று நிமிடத்தில் சுமார் 40 லீற்றர் வரை தண்ணீர்
குடிக்கும்.
0 சரையான் ஒரு மாதத்தில் 80 ஆயிரம் வFை முட்டை இடும், o மீன்களில் மிக வேகமாக நீந்தக்கூடியது சுறா மீன். o யப்பானியர் மூங்கிலிலிருந்து நாற்காலி, வானொலி,பெட்டி, و نس (60 ملكة
கத்தி, சரண்டி, ஊசி, காலணி முதலிய ஆயிரத்து நானூறு பொருள்
களைத் தயாரிக்கிறார்கள்.
33 18

மின்னால் ^ ~
MMMMMM M*NWYN
MMMMMM
AMReMAMAM
தாக்கும் போது -
அமெரிக்காவின் வடகரோலி னா மாநிலத்தில் "கோல்ப்" மை தானமொன்றில் மூவர் விளையா டிக் கொண்டிருந்க போது கடும் மழை பெய்யக் கொ ட கயெது. அவர் புள் ஒரு சிறு ஒதுக்கிடததில் ஒடிப்போப் நின்றபோது, மின்னல் ஒன்று அந்த ஒதுக் கி பட த் தைத் தாக்கியது. வானத்திலிருந்து நிலத் திற்குக் கி  ைள தா ஸ் த் தாக்கி யது. அந் த மூ வ ரி ல் ஒருவன் எது விதமான காயமுமின்றித் தப்பி விட, காற் சட் டையுடன் உட லின் பகுதிகள் தீ யி ன ஈல் சுடப் பட்டுக் கருகிப் போயின. மூன்றா மவன எதுவிதமான வெளிக்காயங் களுமின்றி இறந்து போனான்.
இயற்கை அனர்த் தங்களில் அதிகமோசமான மரணங்கள் மின் னலின் த க்குதல்களாலேயே ஏற் பட்டுள்ளன. அத்துடன் சொத்துக் சளுக்கு இதனா லே யே அதிக சேதம் ஏற்படுகின்றது. ஐக்கிய அமெ ரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் டாலர் களு க்கு மேலான சொத்தழிவு மின்னலால் ஏற்படுகின்றது.
மின்னல் என்பது வெளிச்சத் தோடு கூடிய மின்னேற்றமாகும். அது முகிலிலிருந்து பூமிக்கு வருவ தன்று; பூமியிலிருந்து முகிலுக்கு ஏற்படுவது என்பது வியப்பான தன்று; உண்மை யதுவே. புயல் முகில்கள் ஒருங்கு சேரும்போது கடுமையான குழப்பங்கள் அம்மு
ஓல்டினின் மத்தியிலேற்பட்டு மின் னேற்றத்தைப்பறித்து விடுகின்றது. பொதுவாக எதிர் மின் னேற்றம் முகிலின் கீழ்ப்பகுதிகளில் காணப் படும். நேம்மின்னேற்றம் முகிலின் மேற்பகுதிகளிலும் பூமியிலும் கா ரைப்படும். இவ்விரு மின்னேற்றங் களுக்கு மி டையில் மின் பாயும் போது முகி லி லிருந்து நிலத்தை நோக் கித்தாவும் அவ்வேளை திம்னி யோ, மரமோ, அல்லது நீங்களோ புவியோடு இ ைண க்கு ம் அதன் குறுகிய தூ ரக் கடத்தியாக அமைந்து விடலாம்.
மிகவலுவான மின்னலொன் றின் வேகம் ஒரு துப்பாக்கிச் சன் னத் திலும் பார்க்க 30 ஆயிரம் மடங்கு அதிகமாகும். அது பில்லி யன் வால்ற்சுக்கள் அல்லது 5 இலட் சம் அம்பியர்கிள் சக்தியானதாகும். அதிலிருந்து பிறக்கின்ற வெப்பம்
மரத்தைக் கணப்பொழுதில் கருக
வைக்கக் கூடியது.
மின்னலை அளவிடும் முயற்சி
கள் நிகழ்ந்து வருகின்றன. எட்டு
செ. மீ. தடிப்பான மின் ன ல்கள் 5. O மீற்றர் தொட்டு 5000 மீற்றர் வரை நீளமான பாதையில் பாய்ந்துள்ளன.
மின்னல் காரணமாகப் பலி யானவர்களில் முக்கால் வாசியி னர் வீடுகளுக்கு வெளியே தாக்க
33-19

Page 12
பட்டு இறந்தவராவர். ஆக கால் வாசி மரணங்களே வீட்டிற்குள் திகழ்ந்துள்ளன. வீடுகளைத் தாக் கு ம் மின் ன ல் க ள் சி ம் E, மின்சார வயர்கள், தொலைக் காட்சி அன்ரனா என்பன மூலமா கச் செயற் பட் டு ஸ் ள ன " ஒரு தடவை வீட்டின் அரு கில் நின்ற மரம் மின்னலால் தாக்கப் பட்டுச் சரிந்து அன்ரனா மீது விழ அதனூ டாகப்பரவிய மின்சாரம் தொ  ைலக்காட்சிப் பெட்டியை நிறுத்த முயன்ற தாயைப் பலி கொண்டுள்ளது. அவளின் ஐந்து வயதுக் குழந்தை தற்காலிகமாகச் செயலிழப்பிற்குள்ளாகியது.
பொது வாக சிம்னி களில் பொருத்தப்பட்டிருக்கும் அன்ர னாக்களே கூடுதலாக மின்னலால் தாக்கப்படுகின்றன. அன்ரனாக்க ளில் மின் தாக்கி இணைப்பும் சரி யான முறையில் அதனைக் கடத் தும் வயரும் இல்லாமையால் இது நிகழ்கிறது. எனவே, மின்னல் நிகழும் போது நாம் எங்கு இருக்க வேண்டும்?
சுவர்கள், சிம்னி, மின்கம் பங்கள், உலோகக்கம்பங்கள், ஆகி ய ன வ ற் ற, ற் கு அருகில் நிற்கக் கூடாது. அறையின் மத்தியிலி ாப்பதே மிகவும் பாது கிாப்பானது.
உலோகக் கதிரைகளில் இருப்பதை மின்னல் வேளைகளில் தவிர்க்க வேண்டும் தொலைபேசி வயர்கள் கூட மின்னலைக் கடத்தி உங்க ளுக்குத் தீங்கு விளைவித்து விடும். பொதுவாக வீடுகள் அனைத்தும் மின் கடத்திகள பொருத்தப்பட் டனவா யும், மின்னலை எளிதாக நிலத்துக் கடத்திவிடும் இணைப்பு வயர்களைக் கொண் டனவாயும் இருத்தல் வேண்டும். முற்றிலும் உருக்கினாலமைந்த ஒரு கட்டிடத் துள்இருப்பது பாது க ராப்பான க மின்னல் தாக்கில் மின்சக்தி இலகு வாகக் கடத் த ப் பட்டு நிலத்திலி றங்கி விடும். மின்னல் தாக்கும் போது ஜன்னல் கண் ணா டிகள் மூ டப்பட்ட காரினுள் இருக்கில் liftgs sittit inters.
.
திறந்த வெளி யில் நிற்கும் போது மின்னல் புயல் ஏற்படில் மரங்களுக்குக் கீழ் நிற்பது தவிர்க் கப்பட வேண்டும். பள்ளங்களில் இறங்கி மறைந்து கொள்வது, அல் லது தரையில் படுத்து விடுவது பாது கா ப் பா ன து. மின் னல் மின்னி இடி இடிக் ம் போது உடலில் சேறு அப்பினால் அது ஒன்றும் பெரிய விடயமல்ல; உயிர்ப்பாதுகாப்பு மிகமிகப் பெரிய விடயமாகும். Ο
{) அணுகுண்டைக் கண்டு பிடித்தவர் ஒப்பன் கெய்மர்.
O 1945 யூலை 6 ம் நாள் காலை 5. 30 மணிக்கு அணுகுண்டு உரு
வாக்கப்பட்டது.
O 1945 ஒகள் ட் 6 ம் நாள் காலை 8 மணிக்கு 14 அடி நீளமும் 5 அடி விட்டமும் 10, 000 இறாத்தல் நிறையுமுடைய அணுகுண்டு 8 29 விமானத்திலிருந்து பரசூட் மூலம் யப்பான் - கிரோசிமா நகரில்
போடப்ப تكسا سنة .

நீரடி ஆய்வுகள்
73 ஆண்டுகளுக்கு முன்னர் டைட்டானிக்" எனும் பெரிய கப்பல், பனிப்படையில் மோதி உடைந்தது. அதிலிருந்த 150 பேர் மாண்ட னர். பயங்கர அழிவுடன் கடலில் மூழ்கிப் போன அந்தக் கப்டலின் நீராவி கொதிகலன் ஒன்றை அண்மையில் ஒரு நீர்மூழ்கி கப்பல் தேடித் துருவி படம் பிடித்துள்ளது.
கடலுக்குள் இருக்கும் அதிசயங்களையும் புதிய உண்மைகளையும் உலகுக்கு காட்டும் பணியை நீர் 3) Lópa is as 5 L di (Submersible திறமையாகச் செய்து வருகிறது. நீர் 'அமிழ்வுக் கப்பல் நீரடி ஆய்வுப் பணிகளிலும் பெரிதும் பயன்படுகிறது. இவை கடல் படுகைகளில் (seabed) கிடைக்கும் விலை மதிப்புள்ள தாதுக்கள் உலோகங்களைத் தேடி அக் கனிமத்தின் மாதிரி படிமத்தை (minera Samples) சேகரிக் கிறது.
சடல் ஆழத்தில் உள்ள எண்ணெய் வயல்களைக் கண்டறியும் ஆய்வுப் பணி, கட்டுமானப் பணி பராமாப்புப் பணி போன்றவற்றை யும் நீர் அமிழ்வுக் கப்பல் கொண்டு செய்யலாம் எனவும் விஞ்ஞானி கள் சுறுகிறார்கள்.
---- Nr NMNMM Mara.
፵ an 多 மரம் நடும் இராணுவம்
பிலிப்பைன் இராணுவத்தைச் சேர்ந்த போர் வீரர்கள் சு சிகுழல் துப் பாக்கிகளை தம் தோளில் தொங்கவிட்டபடி this feats 3 r arnt தீவுகளை நோக்கி சமீபத்தில் பயணமானார்கள். அவர்களுடைய பணி பிலிப்பைன் தீவுகளில் விரைந்து மறைந்து வரும் காடுகளைக் காப்பாற் உதவுதல். இராணுவத்தின் உடமையாக உள்ள நிலத்தில் மரங்கள் நடுவதற்கு பயிற்சியளித்து வனப் புற கூட்டுறவு அமைப்புகளை ஒழுங்கு செய்தல். இதுவரை 30, 000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. தீவி ரவாத முறியடிப்புப் படையான விசேட ப ைகள் ரெஜி மென்ட் தன் பயிற்சி முகாம்களில் பழ மரங்கள் பாவனை மரங்கள் இரண்டுக் கும் நாற்றுமேடைகளை அமைத்துள்ளது. சமாதானத்துக்காக LDJTsai என்ற பெயரில் இந்க விசேட படைகள் ரெஜிமென்ட் தாற்றுக்களை விநியோகித்து பழமரங்களால் பெறும் பயனை மக்கள் அடைய அனு மதிக்கின்றனர். மலைவேம்பு நாற்ர மேடைகளும் ஆரம்பி க்கப்பட்டன. அவர்கள் பத்து இலட்சம் மரம்களை விநியோகிப்பார்கள். சி வே உதை சூழல்நிறுவனம் ஒன்றினால் நெைகாடையாக வழங்கப்படும் . உள்ளூர் வன கூட்டுறவு அமைப்புகள் வறிய கிராமத்தவர்களுக்கு வருமா ன த் தைக் காட்டிஅதன் மூலம் அவர்கள் கெரிலாக் குழுக்களுடன் இ  ைன வ தை
தடுக்கும் என மணிலா எதிர்பார்க்கின்றது. ”
தொகுப்பு சி. ப. இ
33- 2 Ι

Page 13
விடை தெரியுமா?
• மனிதனின் கரத்தில் எந்த விரல் மிக மிக முக்கியமானது? அதனை யே துரோணர், ஏகலைவனிடம் குருதட்சணையாகக் கேட்டார்.
2. கற்குன்றுகளைக் குடைந்து செய்த மாபெரும் கலைச் சிற்பங்கள் எங்குள்ளன? அங்குதான் அருச்சுனன் தவம் எனும் சிற்பம் உள்ளதாம்"
* மானினத்தில் மிகப் பெரியது எது? குளிர்ப்பிரதேசங்களில் இது வாழு
arub.
4 °டைனமோ" என்ற மின்னோட்டபூ உண்டாககும் எந்திரம் ஒன்றை உருவாக்கிய விஞ்ஞானி யார்? அவர் ஆங்கிலேயராம்.
5. பாசிசம் (Pascism) என்ற கொள்கையை உ ருவாக்கியவர் யார்? அவர். ஒரு சர்வாதிகாரி; இத்தாலியைச் சேர்ந்தவராம்.
6. கியுபாவுக்கு வடக்கேயுள்ள தீவுக் கூட்டத்திற்கு என்ன பெயர்? இது அத்லாந்திக் சமுத்திரத்திலுள்ளதாம்.
7. பப்பைரஸ் (Papyrus) என்றால் என்ன ? இதனை எகிப்தில் உப யோகித்தனராம்.
8. வறுமை நிவாரண உணவு முத்திரைக்குப்பதிலாக பூரீலங்காவில் அறி முகப்படுத்தப்பட்டிருக்கும் வறுமை ஒழிப்புத் திட்டம் யாது? இது வடக்கு - கிழக்கு மாகாணத்தில் மட்டும் இலலையாம்.
9. விவசாயிகள் தினம் எது? டிசம்பரில் வருமாம்.
10. யாழ்ப்பாண மாவட்டத்தின் புனர் வாழ்வுப் unsad it நிறைவேற் றும் திட்டப் பணியாளரின் பெயர் யாது? பாற்கடலில் பள்ளி கொண் டவரின் ஒரு பெயராம்.
15, 8. 95 க்கு முன் விடைகளை எழுதி, அறிவுக் களஞ்கியம், 226, காங்கேசன்துறைச்சாலை, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்
ள். பரிசு ரூபா 100)
ത്ത
O உலகில் அதிக காலம் வாழ்பவர்கள் சுவிடன், நோர்வே, சுவிட்சி லாந்து நாட்டுப் பெண் கள். இவர்களின் வயது சராசரி 78 - 7 ஆண்டுகள்.
38 - 22

போட்டி முடிவுகள்
அ. க 32 விடைதெரியுமா பகுதி பத்து வினாக்களுக்கும் 16 பேர் முற்றிலும் சரியான விடைகளை எழுதியிருக்கிறார்கள்
鹊”。 20 வினாச்களுக்கும் சரியான விடை எழுதியோர்:
(1) த. சிறிகரன் - யாழ் - இந்துக் கல்லூரி (2) சி. மதுரிகா - யா - மகாஜனக் கல்லூரி (3) P. பத்மரூபன் - யாழ்ப்பாணம்
4) நி. நாராயணன் - யாழ் - இந்துக் கல்லூரி (5) க. சிறி விசாகன் - புனித என்றியரசர் கல்லூரி (6) பூ அகிலன் ** கொக்குவில் இந்து (7) இ. இளங்குமரன் - யாழ் - இந்து (8) ஆ. சதீஸ் - யாழ் - இந்து (9) யோ. சிவராம் - யாழ் - யூனியன் கல்லூரி (10) ந. நிமலராசா - யாழ் - இந்து (11) பா. கோபிநாத் - யாழ் - இந்து
(12) ச. சஞ்ச ன் - யாழ் - யூனியன் கல்லூரி (3) பரீ. பிரசன்னாத்- கொக்குவில் இந்து (14) வேல். அரவிந்தன்- புனித பத்திரிசியர் கல்லூரி (15) எஸ். கோகுலகாந் - சென் ஜோன்ஸ் (16) நா. பூரீரங்கன் - திருநெல்வேலி
இவர்களில் நால்வர் மட்டும் அதிர்ஷ்டம் பார்க்கும் மு  ைற யில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1 சி மதுரிகா, யா - மகாஜனக் கல்லூரி 2 நி நாராயணன், யாழ் இந்துக் கல்லூரி 3 பூ அகிலன், கொக்குவில் - இந்துக் கல்லூரி 4 எஸ் கோகுலகாந், சென் ஜோன்ஸ் கல்லூரி இந்த நால்வருக்கும் ஆளுக்கு ரூ 25/- வீதம் பரிசுத் தொகை பகிர்ந்த ளிக்கப்படுகிறது. அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
- ஆசிரியர்
(2ம் பக்கத் தொடர்ச்சி)
லேயே இரைதேடச் செல்லும். முள் ளம் பன்றியின் உடல் கறுப்பும் பழுப்பும் கலந்த நிறமுள்ளது. நடு முதுகிலும் இடுப்பிலும் உள்ள முட் கள் மிக நீளமானவை. முள், அடியில் கறுப்பாகவும் துணி யில் வெண்மையாகவும் இருக்கும். நுனி மிகக் கூர்மையானது.
முள்ளம் பன்றி வளை தோண்டி அதில் வாழும். இளம் மரங்க ளின் வேர், பட்டை, கிழங்கு முத லியன இதன் உணவு. உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்றால் இதற்கு மிகவும் விருப் பம். வட அமெரிக்காவில் வாழும் ஒரு வகை முள்ளம் பன்றி மரத்தில் ஏறக் கூடியது. ஆசிய நாட்டு முன் ளம் பன்றிகள் தரையில் நகர்வ்ன.
33-23

Page 14
அ. க. - 32 ல் "முற்பகல் செய்தேன்; பிற்பகல் விளைந்தது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டியை அறிவித்திருந்தோம். போட்டி யில் பங்கு பற்றியவர்களுள் யாழ் இந்துவைச் சேர்ந்த திரு. இ. செந் தூரன் சிறந்த கட்டுரையை எழுதி ரூபா 50 /. பரிசு பெறுகிறார்.
கொடையில் சிறந்தது - இ. செந்தாான்.
அந்தச் சம்பவம் தடந்தபோது எனக்குச் சரியாக 19 வ்யது. ஆம் அன்றுதான் எனது பிறந்ததினம். நான் யாழ் இந்துக்கல்லூரியில் உயர் தர வகுப்பில் விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்தேன். அத்துடன் நான் பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாசிப்பதற்கும் தவறுவதில்லை. அன்றைய தினமும் தமிழீழத்தில் வெளிவரும் 3 தினசரிகளையும் வாசிப் பதற்காக நீராவியடி வாசிகசாலைக்குச் சென்றிருந்தேன். மு த லில் ஈழநாதம் பத்திரிகையை வாசிப்பதற்காக அதனை புரட்டினேன். அதில் முதற் பக்கத்தில் வந்த செய்தி என்னைக் கவர்ந்தது. அதை ஆவலுடன் வாசித்தேன். அவ்விடயம் என் நெஞ்சை உருக்கியது. ஆம் அச்செய்தி இதோ: "பத்துவயதுச் சிறுவன் குருதிக்காகப் பரித விக்கின்றான். O “ வகைக் குருதி உள்ளோர் உடன் உதவவும்" என்பதே அச்செய்தி ஆகும். அச்செய்தி எழுதப்பட்ட விதம் என் நெஞ்சை உருக்கியது. . . *レ
பத்திரிகை வாசிப்பதையும் நிறுத்திவிட்டு வீட்டவரிடம் அனுமதியும் பெறாமல் யாழ் போதனா வைத்திய சாலை நோக்கி விரையலானேன். அப்போதுதான் எனக்குத் தெரிந்க கடவுள்களை எல்லாம் வேண்டிக் கொண்டேன், எனது குருதி "O" வகைக்குருதியாக இருக்க வேண்டு மென்று.
வைத்தியசாலைக்குள் நுழைந்து உரியவரிடம் தொடர்பு கொண் டேன். அவர்களும் எனது குருதியைச் சோதித்துப் பார்த்து "O" வகைக் குருதி என்றனர். நான் குருதி வழங்குவதற்கு சம்மதித்தேன். அவர்கள் எனணிடம் ஆருந்து குருதியைப் பெற்றுக் கொண்டனர். எனது உடலில இருந்து குருதியைப் பெற்றுக் கொண்டபோது எனது மனக் கவலையும் இறங்கலாயிற்று. சிறிது ஓய்வின் பின் நோயாளியான அற் தப் பத்து வயதுச் சிறுவனைப் பார்த்துவிட்டு அவனது பெற்றோ ருக்கும் ஆறுதல் கூறிவிட்டு வீடு விரைந்தேன். வீட்டிலோ எனக்குப் பூசைதான், முன் பின் தெரியாத ஒருவனுக்கு குருதி கொடுத்ததற்காக! காலமோ மிக வேகமாக உருண்டது . இப்போது எனக்கு வயது முப்பத்தைந்தைத் தாண்டி விட்டது. தமிழீழமும் மலர்ந்து விட்டது. இரு வாரங்களுக்கு முன்னால்தான் எனது வீட்டின் முன், புலிக் கொடி பறந்து டிகாண்டிருந்த ஒரு "பயரோ" வாகனம் வந்து நின்றது அதில் இருந்து இறங்கியவா யாரெனக் கூறினால் நீங்கள் நம்பபாட்டீர்கள். தமிழீழ அமைச்சரவையின் நிதி அமைச்சரே அவர் ஆம் அவருக்குத் தான பல வருடங்களுக்கு முன் நான் குருதி வழங்கியுள்ளேன்!
(மறு பச்கம் பார்க்க)
அறிவுக்களஞ்சியம். 33. யாழ்ப்பாணம், காங்சேன்துறைச்சாலை: 826 ஆம் இலக்கத்திலுள்ள ஆனந்தா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டவர் தி. ச. வரதராசன். ஒகஸ்ட், 95.

தி ருக் குறள் முத்து க்க ள்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாமல்ல மற்றவை யவை. (400) (அழிந்து போகாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். மற்றைய
எந்தச் செல்வமும் சிறப்பானவை அல்ல).
காப்பாளர்கள் அறிவுக் * திருமதி. ச. அருள்நங்கை B. A. (Hons) களஞ்சியம் 13 திரு காவை'இரத்தினகிங்கம்
, ' dhëhe (கொக்கூர்கிழார்) 33 * திரு. சு."குமாரசுவாமி B. Sc.
ஆசிரியர் வரதர்
O.
இணை ஆசிரியர் : கலாநிதி க. குணராசா
(செங்கை ஆழியான்)
O துணை ஆசிரியரி:
"புத்தொளி'
O
10 இதழுக்கான சந்தா. (தபால் மூலம்) ரூபா 103
அலுவலகம்; 226, காங்கேசன்துறைச்
* பேராசிரியர், அ. சண்முகதாஸ்
* திரு. நா. சண்முகநாதபிள்ளைB. Sc
* பேராசிரியர், செ. சிவஞானசுந்தரம்(நந்தி)
* திரு. சி. சிவசரவணபவன் M. A. (சிற்பி)
* வித்துவான், க சொக்கலிங்கம் W. A
(Gerrässis) அநு. வை. நாகராஜன்
* திரு. * திரு. அ. பஞ்சலிங்கம் B. Sc.
港。 ఆ 3. பாலசுந்தரம் (B. A . Hons) * வண. பிரான்சிஸ் அடிகளார் M. A.
* மருத்துவகலாநிதி. எம்.சே.முருகானந்தன் 等 திரு. கோ. சி. வேலாயுதம் B. Sc.
சாலை, யாழ்ப்பாணம்
(முற்பக்கத் தொடர்ச்சி) அவர் என்னை மறக்காது, வைத்தியசாலையில்
என்னைத்
ளைப் புரட்டிப்பார்த்து உயிர் தந்தவர் நான் என
குறிப்பிட்டிருந்தார். அதுவே எனக்கு
சென்று பதிவுக தேடிவந்துள்ளார், தமக்கு மீள அவர் பல பத்திரிகைகளின் பேட்டிகளில் என்னை அதிரமாக புகழ்வது
போல் இருந்தது. அவர் எனக்குப் பல உதவிகள் செய்ய முன் வந்தார்.
இது எதனால் ஏற்பட்டது? - அன்று
கொடைதான் காரணம்!
நான் செய்த குருதிக்

Page 15
உலகின் மிகப்பழமையான நகர ஈரான ரோம் ஆகும். இது ரைபர் பழங்காலத்தில் பெரும் புகழ் பெற்றி நிகராக ரோம் விளங்கியது . அக் கால கோயில்கள், கட்டிடங்கள் ஆகியவற்றி
றும் அங்கு காணலாம்.
ரோம சாம்ராச்சியத்தின் அழிவு இ விளைவாகவும் அநீதியான செயற்பா வாற்றாசிரியர் கருதுவர். அடிமைகளை முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விளையாட்டரங்கு இருந்தது; அதன் விளையாட்டரங்கில் நிகழ்ந்த முக்கிய னமும் ஆகும். வில்ங்குகள் ஒன்றுட இறக்கும் வரை விடப்பட்டன. அடிை ருவருடன் ஒருவர் சண்டைபிடித்து குருதி வெறியுடன் பார்த்து மகிழ்ந்த
செயின் பீட்டர் எனும் கிறிஸ்தவ மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலயம் இ மிகத் தொன்மையானது. ரோமன் க வும் தணியரசாகவும் விளங்கும் வத்தி பாதும் கத்தோலிக்கரின் தவிர விசைக்
罩 革 A.
 
 

ாங்களில் ஒன்று இத்தாலிய தல்ை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது: ருந்து ரோமப் பேரரசின் தலை த்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் ன்ெ அழிவுற்ற சின்னங்களை இ*
வர்களது ஆடம்பரமான வாழ்வின் டுகளினாலும் ஏற்பட்டதென் வ" ா அவர்கள் வைத்திருந்தனர். அங்கு - (கொலாசியம்) எனும் பெரிய எச்சழ் இன்றுமுள்ளது. இந்த விளைrட்டு சண்டையும் "மர ன் ஒன்று சண்டையிட்டு ஒன்று
ஆள் பங்வதிே ஆயுதங்களுடன் இறப்பதை ரோம் மக்கள் ஒருவித ஆர்.
தேவாலயம் இங்குள்ளது. உலகின் துவாகும், ரோம் பல்கலைக் கழகம் த்தோலிக்க சபையின் தலைநகராக க்கான், இந்த நகரின் ஒரு Logo குரு பாப்பரசரி இங்கு வாழ்கிறார்"
罩