கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவுக்களஞ்சியம் 1998.07

Page 1
வரதர் வெளியீடு
 

35
அடுத்த
ஆண்டு இவருக்கு
நூறாவ 5. A யது நிறைவு விழா!
ஆம் பக்கம் பார்த்சு
yಯನ್ 15

Page 2
囊
மீண்டும், யாழ் நகரில் -
ஆர். ஜி. ஸ்ரோர்ஸ்
:DR
36, A பனிக் கூட்டு வீதி,
யாழ்ப்பஈ 80 ம் ,
* அழகு 3 தசாப் போருட்கள்
பாடிச்ா இ ஈ உ ஆரன்னரங்கள்
單 v FA . நே aid ந்திதனிடி
ம்ே இங்டே கலைஞர்களுக்குத
La Fīni பேஒரு سفن واقعه قق
திர இன் வை! Su Es un revi fi sin su
Îāntik (ự: இல 34 மக்க வீதி, யாழ்ப்பாணத்
* కీ-తి E. E-8జిత్త క్షేత్ర క్రైజైజై-3 ===

t
வ வினக்கர்
ஆறிலக் களஞ்சியம் அன்பர்கரோடு, சிக நீண்ட இடை வெளி குப் பின் மீண்டும் சந்திக்க முடி த்திருப்பது குறித்துப் பெரு மகிழ்ச்சி -ణి டகிறேன். 町
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவுக் களஞ்சி பத்தின் 4 ஆவது இதழ் வெளி வந்தது. 35ஆவது இதழ் அச்சு வேலை நடந்து கொண்டிருந் த வேளையில் .
ஒக்டோ பர் கடைசிபில் எமது ஊரை விட்டு இடம் பேயர நேரிட்டது.
அப்போது, ஊரே ட நாமும் ஒத்தோடிரோம்.
திரும்ப வந்தோம். வார்க்கை நடக்கிறது. உறைய மகிழ்ச்சியும், பது நிம்மதியும், செழிப்பும் ாம்பிடம் வந்து சேர வில்லை,
ஆயினும் இன்னும்
ஆயினும் வாழ்ந்து 'காண்டிருக்கிறோம். மின்சாரம்,தெர டிரதிே: "கீகுவரத்து எவ்வாமே து
**"t — 4r '77" sRIT gy Exa/? வகுப் பாக வந்து கொண்டிருக்கின்றன.
"எல்லாம் நிறைவாக வரட்டும்" சின்று பார்த்துக் கொன் முப்பத்தில் பரவில்லை.
"அறிவிக் கூடிஞ்சியத்தை வெளியிடவில்லையா?" அன்பர்களும் விசாரிக்கத் தொடங்கி Lil' l - Trifa jir,
எதுவே ,
என்று பல
கிடைத்த வசதிகளைப் பயன் க்ேகிக் கொண்டு
அறிவுக்
ளேஞ்சியம் உங்கள் வஃகளுக்கு வந்து விட்டது
அன்பர்களும் அறிஞர்களும் Foy (n+ Toản முன்வந்திருச் கிறார்கள்.
அன்பர்கிள் பல்லாருடைய ஒத்துழைப்புடனும் அறிவுக் களஞ்சியம் இனித் தொடரும்,
ஆ: புே செய்யுங் ஜன், அறிவுரைகள் கூறுங்கள்.
அன்பு டன்
- аудтдг

Page 3
அறிவுக் களஞ்சியம் . 35
அழிவியல் தொடர் வெளியீடு م ம்ேலாளர் :- வரதர்
இணை ஆசிரியர்கள் . ச. பாலசுந்தரம், பீ. ஏ. (சிறப்பு)
ந. சிவபாதம், ஜே. பி. (புத்தொளி) உதவி ஆசிரியர் :- செல்வி, வை. சுகன்யா முகாமையாளர். அ க. சண்முகதாசன் முகவரி 3. 226, காங்கேசன்துறைச்சாலை, யாழ்ப்பாணம்.
தொலைபேசி : 2820
அரண் செய்வோர்: * வித்துவான், க.சொக்கலிங்கம், எம். ஏ (சொக்கன்) * சி. சிவசரவணபவன், எம். ஏ. (சிற்பி) , * சு. குமாரசாமி, பி. எஸ்ஸி, (சாமிT). * கலாநிதி.க. குணராசா, (செங்கை ஆழியான்).
நீங்களும் எழுதலாம் !
அறிவுக் களஞ்சியத்துக்கு நீங்களும் எழுதலாம். அறிவியல் தொடர்பான சுவையான விடயங்களைச் சுருக்கமாக-ஒரு பக்கத் துள் வரக் கூடியதாக எழுதுங்கள்.(ஒரு எச்சரிக்கை! வேறு பத்திரி கைகளிலோ, புத்தகங்களிலோ வந்த விடயங்களை அப்படியே 'கொப் பியடித்து" எழுகக் கூடாது).
உங்கள் கட்டுரை ஏற்றுப் பிரசுரிக்கப் பட்டால் அதற்குச் சன் மானமும் கிடைக்கும். வினாவும் விடிையும்
வரவிருக்கும் வினாவிடைப் பகுதிக்கு நல்ல வினாக்களை நீங் கள் எழுதி அனுப்பலாம். நான்கு வினாக்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கு விளக்கமான பதில்கள் தரப்படும். அந்த வினாக்களைக் கேட்ட நால்வருக்கும் ரூபா 20/- வீதம் பரிசு கிடைக்கும். வாசகர் குரல்
அடுத்த இதழிலிருந்து ? வாசகர் * குரல் பகுதி வெளிவரும். அறிவுக் களஞ்சியம் பற்றிய உங்கள் கருத்துக்களை மிகச் சுருக்க மாக எழுதி அனுப்பினால் அவை உங்கள் பெயருடன் பிரசுரமாகும் -ஆசிரியர்

* பண்டித மணி
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பண்டிதர்கள் பெருந் தொகை. இவர்களில் பலர் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பண்டிதர்கள் சிலர் மது ரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்கள்.
திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலையில் தமிழ்ப் பேராசி ரியராக இருந்த சி.கணபதிப்பிள்ளை அவர்களும் ஒரு மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்தான்.
பண்டிதப் பரீட்சை எடுத்துச் சித்தியடைந்தவர்கள் எல்லோரும் பண்டிதர்களே.
ஆனால், இந்த சி.சணபதிப்பிள்ளை என்ற பண்டிதர் சற்றே வித்தியாசமான பண்டிதர்.
பல பண்டிதர்களை உற்பத்தி செய்த பண்டிதர். அதனால் அவரை வித்தியாசப் படுத்தி உயர்த்திக் காட்டுதற் காக ஒரு முறை தினகரன் பத்திரிகை அவரைப் "பண்டிதமணி என்று குறிப்பிட்டது.
மி மக்கள் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள் “பண்டிதமணி’ என்பது ஏதோ ஒரு உயர் கல்விப்பிடப் படம் போல கணபதிப்பிள்ளை அவர்களோடு ஒட்டிக்கொண்டது,
யாரும் அதற்கு அட்டி இல்லை.
வேறு எந்தப் பண்டிதரும் தம்மைப் பண்டிதமணி என்று குறிப்பிடக் கூச்சப் பட்டார்கள்.
அது இமயமலை
பேராதனைப் பல்கலைக் கழகத்தார் பண்டிதமணிக்கு, * இலச் கிய கலாநிதி" என்ற பட்டத்தை அளித்துத் தங்களைக் கெளரவம் செய்து கொண்டார்கள்.
ஆனால், இந்தப் பட்டத்தையும் விஞ்சி, “பண்டிதமணி என்ற பட்டமே கணபதிப்பிள்ளை அவர்களோடு ஒன்று கலந்து விட்டது: பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கியத் தைக் கசடறக் கற்றவர். பழத்தைப் பிழிந்து அதன் ரசத்தை எடுப்பது போல, இலக்கியத்திலிருந்து அதன் நயத்தை எடுத்துக் காட்டுவதில் மகாவிண்ணர் .
39 ஆம் பக்கம் பார்க்க

Page 4
பரிசு ரூபா 2005
பொது அறிவுப் போட்டி
வினாக்கள்
2)
இந்த யூலை மாதக் கடைசியில் சார்க் அமைப்பின் மாநா
கொழும்பில் நடைபெறவுள்ளது. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள்
3)
4)
5)
6)
7)
8)
9.
0)
எவை? இந்தியாவும் பாகிஸ்தானும் சமீபத்தில் அணுக்குண்டுப் பரிசோத னைகளை நடத்தின. அதற்கு முன்னரே அணுச்சக்தி வல்லரசுகள் என்றபெயரோடு விளங்கும் ஐந்து நாடுகளும் எவை?
இலங்கையின்நிதி அமைச்சர் யார்? கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப்போல் சிறந்த
புலவர்களை உலகெங்கும் காணவில்லை என்று பாரதியார் பாடியி ருக்கிறார். இந்த மூன்று புலவர்களுக்கும் புகழ் சேர்த்த நூல்கள் எவை?
சூரியன், காரியதரிசி, ஆஸ்பத்திரி, சந்தோசம், சுகம் ஆகிய பிற மொழிச் சொற்களுக்குச் சரியான தூய தமிழ்ச் சொற்கள் எவை?
சிங்கள மன்னனான விஜயன் இலங்கைக்கு வர முன்னரே,இலங்கை யில் வாழ்ந்த திராவிட இனத்தவர் யாவர்?
29 Urs r h லிங்கன் ஒரு கறுப்பு இனத்தவர் அமெரிக்க ஜனா
திபதி கிறிஸ்தவ மத போதகர் புகழ் பெற்ற விஞ்ஞானி. இவற்றில் சரியானதை மட்டும் எழுதுக.
எயிட்ஸ் என்பது மிகப் ப்யங்கரமான ஆட்கொல்லி நோய். இந்த நோய் வருவதற்கு முக்கியமான காரணம் எது?
பின்வரும் இலக்கங்கள் ஒருவித ஒழுங்கு முறையில் அமைந்துள்ளன. அந்த ஒழுங்கு முறையின் படி சடைசியாக வர வேண்டிய இலக் கத்தைக் குறிப்பிடுக - ۶ . . . سید سه صص. و I 1 و 34 و 43 و 6 گا ه 65 ه 2 i 21
இவ்வுலகில் முதன்முதலாக அணுக்குண்டைப் போட்டவர்கள் எந்த நாட்டினர்? எந்த நாட்டின் மீது போட்டார்கள்?
( விபரங்கள் : 39 ஆம் டக்கம் பார்க்க )
4

குமரப்பருவ ம்
இப் பருவத்திற்குரிய வயது 18 லிருந்து 20 வரை என்று பொது வாகச் சொல்லலாம். இந்த ஏழாண் டுகளும் ஒருவனுடைய வாழ்க்கை யில் மிக முக்கியமான காலமாகும். எதிர் காலத்தில் ஒருவன் எவ்வித மாக மாறிப் பெரிய மனிதனாக விளங்கப் போகிறானென் ப ைத
இப்பருவகாலமே தீர்மானிக்கிற தெனலாம்.
ஒருவனுடைய в - бі7 стар ћ
உடலும் இப்பருவ காலத்திலேயே செம்மை யு று கின்றன. ஒரு வ னுடைய முழு வளர்ச்சிக் காலத்தில் அவன் அடையக் கூடிய உ ய ர வளர்ச்சியில் பத்தில் ஒன்பது வீதத் தையும், நிறையில் மூன்றில் இரண்டு பகுதியையும் அவன் தனது பதினாறாவது வயதிலேயே பெற்று விடுகிறா ணென்பது குறிப் பிடத்தக்கது.
வெளித் தோற்றத்தில் ஆடை அணிகள் அலங்காரங்கள் செய்து கொள்வதிலும் இப்பருவத்தினரே மிகுந்த கவனம் செலுத் துவ து இயல்பு.
A.
சிந்தித்தல், செயற்படுதல், கவ னித்தல், கற்பனை செய்தல் , நினைவு கூரல் முதலிய ம ன த் திறன்கள் இளமைப் பருவத் திலேயே தோன்றி யிருந்தாலும்
"குமரப் பருவத்திலேதான் அவை
பெற்றுத் தொழிற் படு מJ6%60L(6 கின்றன.
ஆண் - பெண் பாலுணர்வும் இப் பருவத்திலேயே தீவிரமாக ஏற் படுகிறது - இது தவறான ஒன்றல்ல இயற்கையானதே.
சிறந்த எழுத்தாளர் களும் கலைஞர்களும், அறிவியலாளர் களும் விளையாட்டு வீரர்களும் தொழில் வல்லுனர்களும் இந்தப் பருவத்திலேயே a C5 a tra . தொடங்குகிறார்கள்.
குமரப் பருவம் ஒருவனது வாழ் வில் மிக முக்கியமானது. இந்தப் பருவத்தில் சரியான வழி நடக்க வழி கிடைத்தவர்கள். - வழிநடத் தப் பட்டவர்கள் பிற்காலத்தில் மதிப் போடும் புகழோடும் வாழ் கிறார்கள்.
வித்தியாசமான சிங்கப்பூர்
இலங்கை, இந்தியா போன்ற பல நாடுகள் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைக் குறைப்பதற்குப் படாத பாடுபடுகின்றன. ஆனால், ஆசி யாக் கண்டதிலேயே சிங்கப்பூர் மட்டுந்தான் அதிகமாகக் குழந்தைக ளைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்களை தூண்டுகிறது. பொருளாதார வளம் அங்கே நிறைய உண்டு. ஆனால் குழந்தைகள் பிறப்பு விகிதமோ
மிகவும் குறைவு !

Page 5
கூட்டன்பேர்க்
ஜெர்மனியிலுள்ள மயின் s Mains) 6Tairah இடத்தில் பிறந்தவர் கூட்டன் பர்க், gGutri பாவில் அச்சடிக்கும் முறையைக் கண்டு பிடித்த இவர் ஒருமுறை அரசியல் நிகழ்ச்சிகளின் காரண ப0ாக 1420 ல் தனது 57 պt-ծծr மயின்ட்ஸை விட்டு ஓடினார்.
இவருடைய சொத்து (1Ք(Լք வதையும் எதிரிகள் கைப்பற்றிக் கொண்டதால் பணம் எதுவும் இன்றி பல நாடுகளில் அலைந்து திரித்த இவர், தன் கடின முயற்சி யால் 1439 ம் ஆண்டு ஜெர்மனி யிலுள்ள "ஸ்டிராஸ்பர்கில் 7ss. boயா?) அச்சிடும் முறையைக் கண்டு பிடிக்க முயன்றார்.
சிறிய மரத்துண்டுகளை சேக ரித்த கூட்டன் பேர்க் அவற்றில் எழுத்துக்களைத் தலைவிழாக இருக் குமாறு கத்தியால் செதுக்கினார். பின்னர் அக் கட்டைகளில் துளை
Gutenberg ( 1400 - 1468 )
யிட்டு கோத்து கரு நிற மையில் மூழ்க வைத்து எடுத்து மெல்லிய
ாக்கில் அழுத்தி "அச்சிட்ட இதுவே அச்சுத் தொழிலின் ஆரம் '' படியாகக் கருதப்படுகிறது. 1448 ல் தமது சொந்த ஊர் திரும்பிய கூட்டன் பேர்க் ஜோகன் பஸ்ட் என்பவருடன் இணைந்து அவரது பொருளுதவியால் தன் அச்சு இயந்திரத்தை விரிவுபடுத்தி 6Tiri.
"மாசரின் பைபிள்" என்ற நூலை அந்த இயந்திரத்தில் முதன் முத லாக அச்சேற்றி வெளியிட்டார். இன்று மூலை முடுக்கெல்லாம் இன்றியமையாது ஒன்றாகவே அச்சு இயந்திரம் ஆகிவிட்ட் தென்றால், கூட்டன் பேர்க்கின் அ ய ர ர த முயற்சி தான் முதற் காரணம் ! "வல்லவனுக்குப் புல்லும் ஆயு தம்" என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக கூட்டன் பேர்க் விளங் குகிறார்.
* புகா, புகா ?
அரசன் ஒருவன் மொழிகளில் இயற்கையான மொழி எது என்று அறியும் நோக்குடன், பேசிப் பழகாத பராயமுள்ள குழந்தைகள் சிலவற் றை தனியே ஒரு வீட்டில் வைத்து, உணவு கெ ா டு த துப் பராம ரித்து வந்தான். அக் குழந்தைகள் பிறருடன் பேசிப் பழகும வாயபபுத தவிர்க்கப்பட்டது. சில காலத்தின் பின் ஒரு நாள் அக் குழநதைகளுக குப் பழக்கமான உணவு வகைகளை ஒரு இடத்தில் வைதது குழநதை கிளை அந்த இடத்துக்கு வரவழைத்தான். உணவைக் கண்ட குழந்தை கள் " புகா, புகா " என்று ஆரவாரித்து ஓடி வந்தன ! s
சங்கத் தமிழ் இலக்கியங்களில் " புகா " என்ற சொல்லுக்கு "உணவு என்று பொருள். இந்த நிகழ்ச்சியால் தமிழ் மொழியே இயற்கையான மொழி என்று அரசன் தீர்மானித்தானாம்!
6

oaiTUTä 2amÜLT SäT (orang - outong)
என்ன, பெயர் வேடிக்கை "ச இருக்கிறதா ? வேறொன்றும்
ல்லை. எங்கள் மூதாதையர் தான்! போர்னியோ என் லும் இடத்திலுள்ள மனிதக் குரங்கு
தான் இது. நீாலரை அடி உயரம் ைெர வளரும். இக் குரங்கிலுள்ள சிறப்பு அம்சம்: இதன் மூளை மனித மூளையுடன்” ஒத்திருட்பது தான். இதை ஒரு வகையில் காட்டு மனிதன் என்றே அழைக் 56nt.
இந்த வானரம் பகலில் அதி கம் திரிவதில்லை. பகல் முழுவதும் மரத்தில் உறங்கிவிட்டு இரவி லேயே இரைதேடுவதற்கு மரத் திலிருந்து இறங்கும். வம்பில்லாத வாழ்க்கைதான். இவற்றின் மயிர் சிவப்பு நிறமாக இருக்கும். தன் கைகளையும் கால்களையும் பயன் படுத்தி நடக்கும்.
இந்த ஊராங் ஊட்டானின் குட்டி அசல் சிறு குழந்தைகளைப் போலத்தான் இருக்கும். அதனிடம் ஏதாவது சேஷ்டை செய்தால் பெரும் கூச்சலிடும். ஆனால் தட்
இராம0ாண ab
டிக் கொடுத்து சமாதானம் செப் தால் உடனேயே எல்லாவற்றை யும் மறந்து குஷியாகிவிடும். இவற் றின் குரலும் குழந்தைகளின் குர லைப் போலவே இருக்கும்.
இவை பொதுவாக இலை, பழங்கள் என்பவற்றை உண்ணும். மங்குஸ்தான் பழத்தையும் விரும்பி உண்ணும். இவை தண்ணிரை பாத்திரத்திலிருந்து குடிப்பதில்லை. தங்கள் விரல்களை தண்ணீரில் நனைத்து வாய்க்குள் விடும். பழ கிய குரங்குகள் மட்டும் பாத்திரத்
தில் தண்ணீர் குடிக்கும்.
இந்த ஊராங் ஊட்டான் பெரும்பாலும் தனித்தே வாழ விரும்பும், கூட்டு வாழ்க்கை ஏனோ அதற்குப் பிடிப்பதில்லை. ஆண் தனியாக இருக்கும். அல்லது ஒரே பெண்ணுடன் ( மனைவி?) இருக் கும். இவற்றின் குட்டிகளும் இவற் றுடன் இருக்கும், தான், தன் குடும் பம் என்று இருக்கும் இவை வெளியிடங்களில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. பி  ைழ க் கத் தெரிந்த வானரம் !
* அடுக்கி வைத்திருந்த உங்கள் பெரிய புத்தகமொன் நை, எடுத்து
டிரித்துப் பார்த்தால், அதில்
சிறு சிறு ஊசித்துவாரம்
3LT air in
தளைகள் அநேக தாள்களுக்கு ஊடுருவி இருப்பதைச் சில நேரங்களில்
காணலாம். இப்படித் துளைகளையிட்டது ஒரு சிறு பூச்சி.
s
பெயர்தான் " இராமபாணம்
இது இறக்கையில்லாத ஒரு வகைப் பூச்சி பெரும்பாலும்
தெரியாமல் மறைவிடங்களிலேயே
னுக்குத்
அதன்
3. କୀif
வாழும் . tத்தகம்
துணி போன்ற பிற பொருட்களைக் கடித்துத் தின்று நாசாக்கிவிடும்? இவற்றின் வாய் உறுப்புக்களும் கடிப்பதற்கு ஏற்றவாறு வசதியாச அமைந்துள்ளன. இதில் விசேட பண்பு என்ன வென்றால் மற்றைய பூச்சிகளைப் போல உருவமாற்றம் அடைவதில்லை. பிறந்ததிலிருநது அதே உருவ அமைப்புடன் இருக்கும்.

Page 6
பைபிள் (வேதாகமம்)
Y Nk/news/Nwy Nuw, \lequals MMNMNMMNNWY ~~േ. MMMMMM
உலகில் மிகவும் புகழ் பெற்ற நூல் கிறிஸ்தவர்களின் வேதாக மம். முதன் முதலில் அச்சு வாகனம் ஏறிய நூல் என்பதுடன் பல மொழிகளிலும் மொழிபெயர்க் கப்பட்ட நூல் என்ற பெருமையும் வேதாகமத்திற்கு உண்டு. இதற்கு 'aipapanut b" என்ற பெயரும் ஐ. எண் டு .
வேதாகம நூல் ஆங்கிலத்தில் * FM - 9 G) " ( Bibe: ), 67 Går gy அழைக்கப்படுகிறது. இந்த பைபிள் என்ற ஆங்கிலச் சொல் பிபிளுஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந் தே ’தோ ன் றி யது எ ன் பர். * பீபிளுஸ் " எ ன் 11 து எழுதப் பயன்படுகின்ற ஒரு புஸ் தண்டின் பெயர். பிபிளுஸ் என்ற சொல்லில் இரு த்து பிபினம் ( புத் த கம்) என்ற சொல் மருவி இறுதியில் பைபிளாகியது என்றும் கூறப்படு கின்றது.
இயேசுக் கிறிஸ்துவின், கடவு ளின், பொன்மொழிகளைத் தாங்கி யுள்ள நூல் என்று கிறிஸ்தவர்க
ஒதுங்கி வாழாதீர்
"ல் போற்றப்படும் பைபிளின் ஒபகும் பகுதி ஆரம்பத்தில் "எபி "ே மொழியிலேயே இருந்தது. பின்பு நாற்பது பேர் கொண்ட ஒரு குழு பைபிளை முற்றும் முழு தாக இரேக்க மொழிக்கு மாற்றி யது. இந்த ே மாழி பெயர்ப்பை "செப்டு வாஜின்ட்" என அழைப் பர். ஆனால் பின்னொரு காலத் தில் கிரேக்க பேரரசு வீழ்ச்சி கண்டு உரோமப் பேரரசு எழுச்சி கண்டதால் கிரேக்க மொழியில் இருந்த பைபிள் "புனித ஜெறோம்" என்பவரால் இலத்தீன் மொழிக்கு
மாற்றப்பட்டது. இந்த மொழி பெயர்ப்பை "வல்கேற்” என்று அழைப்பர்.
இலத்தீன் மொழியில் இருந் தே பைபிள் ஏனைய மொழி
ஆளுக்கு மொழி பெயர்க்கப்பட்டது. இன்று சகல மொழிகளிலும், ஒரு புனித நூலாக, இறைவார்த்தை களின் பெட்டகமாக கிறிஸ்தவ மக்களால் போற்றப்பட்டு வருகி றது பைபிள். Ο
சிலர் ஒருவித அச்சத்தினாலும், வெட்கத்தினாலும், தாழ்வு மனப் பான்மையினாலும் மற்றவர்களோடு சேர்ந்து பழகாமல் ஒதுங்கி வாழ் கிறார்கள். பலர் கூடும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுக்கிறவன்,
தன்னைத் தானே மோசமாகக் வாழ்வில் பல நல்ல
வாய்ப்புகளை இழந்து விடுகிறான். ஒட்டி வைத்த வண்ணக் கடதாசியைப் போல,
கெடுத்துக் கொள்கிறான். தனது அழகுக்காக ஒருவர் வீட்டுக்குள்
னேயே ஒதுங்கி இருந்து விடக்கூடாது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை
பில் சுவை இருக்காது.

இளங்கோவடிகள்
கண்ணஇ - கோவலன் கதை நீங்கள் படித்திருப்பீர்கள். அதை அழகான செய்யுள் வடிவில் எழுதியவரே இளங்கோவடிகள். இவர் சுமார் 1.800 ஆண்டுளுக்கு முன்பு வாழ்ந்தவர். சேரநாட்டு மன்னன் சேரலாதனின் இளைய மகன். இவருடைய அண்ணன் சேரன் செங்குட்டுவன். அண்ணன் இருக்க இவருக்கே அரச பட்டம் கிடைக்கும் என்று நிமித்திகர் ஒருவர் சோதிடம் கூறினாராம்" "அண்ணனுக்குப் பட்டம் கிடைப் பது தான் முறை. ஆகையால் தம் அண்ணனே அரசராக வேண் டும்" என்று விரும்பினார் இளங் கோ. உடனே அவர் தம் அரச வாழ்க்கையையும், அரண்மனை யையும் கைவிட்டார். துறவியா னார். குணவாயில் என்ற ஊரில் சமணரின் கடவுளான அருகன் கோயிலில் தங்கித் தவம் இருந் தார்.
இயல் இசை நாடகம் ன்ன் னும் முத்தமிழிலும் இளங்கோ வடிகள் வல்லவர். தமிழ் நாடு முழுவதையும் நன்கு அறிந்தவர். கோவலன். கண்ணகி வரலாற்றை நேரில் கேட்டறிந்து அவர்களைக்
காப்பியத் தலைவர்களாக வைத்து அரிய ந ஒன்றை இயற்றினார் அதுதான் சிலப்பதிகாரம் என்ற நூல். கண்ணகியின் கால் சிலம் பின் காரணமாக நடந்த கதை யாதலால் இந்நூலுக்கு இப்பெயர் இடப்பட்டது. (சிலம்பு + அதி சாரம் - சிலப்பதிகாரம்) இந்நூலில் உள்ள பாடல்கள் சில இசையுடன் பாடக் கூடியவை. முறை தவறிய மன்னன் கேடு உறுவான். கற்பிற் சிறந்த பெண்களை உலகம் தெய் வமாக மதிக்கும். தீயது செய் வோருக்கு விதி தீயதையே வினை விக்கும் என்ற கொள்கைகளை இவர் தம் நூலில் எடுத்துக் கறி ιιιείτοΙτπή.
இளங்கோவடிகளின் காலத் தில் சோழ நாடு. பாண்டிய நாடு சேர நாடு என்று தனித்தனி நாடு கள் இருந்தன. எனினும் அந்த மூன்று நாடுகளையும் ஒன்று சேர்த்துத் தமிழ்நாடு என்று இவர் குறிப்பிடுகின்றார். தம் நூலில் சைவம், வைணவம் ғио6ратиф பெத்ைதம் ஆகிய எல்லா சமயங் களையும் இவர் சிறப்பித்துள்ளார். ஆயினும் இவர் சமண மதத்தவ ராகவே கருதப்படுகிறார்.
0 தங்களுக்குத் துன்பம் நேரினும் மற்றவரை ஆபத்திலிருந்து கா க் சுத் துணி பவரே மிக உயர்ந்த மனிதர்கள்;
மாந்தருக்குள் மாணிக்கம் போன்றவர்கள்,
9

Page 7
ஈக்வடோர்
பூமத்திய ரேகைக்குக் குறுக்கே <éy6???pf5g576ir6Ir f5/7G. qrj;Lrf என்பது பூமத்திய ரேகையைக் sequator) குறிக்கின்றது. இந்த Préaul-ntifiair முதுகெலும்புபோல ஆண்டிஸ் மலைகள் நீண்டு கம், மாக காட்சி தருகின்றன.
ஈக்வடாரில் இயற்கை படை த்த எல்லாமே அழகு தான். அங்கே Loଉ)fଣଙr மட்டுமல்ல, குருவிகள் கூட அழகான நிறங்களில் இருக்கின்றன. சுருஞ்சிகப்பு நிறமுடைய பிளை '' இதற்கு சிறந்த எடுத்துக் கிாட்டு, அது மட்டுமல்ல; இங்கு அழகிய நிறங்களில் இயற்கை அளிதி திருத்த Hறவைகள், மலர்கள் பட்டுப் பூச்சிகள் ஆகியவற்றின் பள பளப்பான வண்ணங்கள் அங்கே
○ g\。 யப்படும் து னி களி லும் காணப்படுகின்றன.
"ஈக்வடாரில் பல்வேறுபட்ட வானிலைகள் ஒரே நேரத்தில் ஏற் படும் எப்படி என்கிறீர்களா? ஈக்வ டாரின் அண்டீஸ் மலையின் உச்சி யில் இருக்கும் நகரங்கள் ஒரேநேர
த்தில் நான்கு பருவநிலையையும் அனுபவிக்கின்றன.
இங்கே சில நேரத்தில் மூடுபனி ஏற்படும். மாறிமாறி ஈக்வடாரில் உள்ள பகுதிகள் மூடுபனியினால் மூடப்பட்டுக் கொண்டே இருக்கும் . அழகை அள்ளி வழங்கும் ஈக்வடா ரின் பிரதேசங்கள் இப்பணியினால் மூடப்பட்டிருப்பது எரிச்சலைத்தந் தாலும் அதுவே ஒரு அழகுபோல ரசிக்கக் கூடியதாகவே இருக்கும்.
மொத்தத்தில் பசுமையும் பல விதவர்ணஜாலமும் கொண்ட ஓர் அழகிய நாடு ஈக்வடார். இயற்கை தான் எவ்வளவு ஒப்பற்ற அழகினை எல்லாம் படைக்கின்றது? இந்த இயற் கை அழகை மிஞ்சமுடியாது! இயற் கையை அழிப்பவரே அதிக்ரித் துள்ள இவ்வுலகில் இயற்கையின் அழகையே முதன்  ைம யாக க் கொண்டு அதன் வழியைப் பின் பற்றும் ஈக்வடார் நாடும் அதன் மக்களும் போற்றப்பட வேண்டிய வர்களே!
கம்பர்
தமிழில் இராமாயணத்தைப்
ரீ என்று கூறுவதுண்டு.
பாடியவர் " கம்பர். " கல்வியில்
தமிழ் நாட்டின் மிகச் சிறந்த புலவர்களுள் கம்பர் குறிப் 'த்தக்கவர். மாயூரத்திற்கு அருகிலுள்ள திருவழுந்தூரில் இவர்
பிறந்தார் என்று
புலவர்களும்
0
கூறுவர். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கம் ஒட்டக் கூத்தர், செயங் கொண்டார் என்ற இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்.

வாழ்ந்தவருள் மிகக் கொரேமான முகத்தோற்றம்ெ
அப்பாச்சிகளை நீங்கள்
அறிந்திருப்பீர்கள். ரேனரி
கொமிக்ஸ்" என்ற இதழில் "செவ்வித்தியர்கள் 67 air gy (Red
ading) வர்ணிக்கப்படுபவர்கள் இவர்கள் தான்.
அப்பாச்சிகளின் ? தலைவர்
ஜராணமோ
AMAAM AAM 'v1a1A Maga
MMMMNMNMMMMMMMMMMM
மெக்ஸிகோ வீரர்களை கணக்கு வழக்கின்றி கொன்று குவித்து மனித இனத்தின் புலிகள் என்று வர்ணிக் கப்பட்ட அப்பாச்சிகளின் கடைசித் தலைவர்தான் இந்த ஜராணமோ, 1850 ம் ஆண்டு ஒரு கொடுமையான 5 пr єтf? ćü மெக்ஸிக்கோவிலுள்ள "ஜேனோஸ்" புறநகர்ப் பகுதியில் கூடாரமிட்டிருந்த 25 அப்பாச்சிப் பெண்களையும், பிள்ளைகளையும் கொடூரமானமுறையில் மெக்சிகோ போர் வீரர்கள் கொன்று குவித் தார்கள். இவர்களில் ஜரானமோ வின் இளம் மனைவியும் மூன்று பிள் ளைகளும் அடங்குவர்.
இந் நிகழ்வு ஜராணமோவைப் பாதித்தது. அவர் கொதித்தெழுந் தார். தன் வாழ்நாள் முழுவதும் மெக்ஸிகோ ஆட்களை வெறுத்த ஜரானமோ, பழிவாங்க வேண்டும்
என்ற வெறியினால் தூண்டப்பட்டு
மிக அஞ்சத்தக்க அப்பாச்சித் தலை வர்களில் ஒருவரானார் •
~ ~ ( 2.
பழிவாங்கும் 2-ewrfa y Nunt caso தான் விட்டது? இரானமோவின் மனதில் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்ஓ இருந்ததால் பல மெக்ஸிகோவினரை கண்மண்ர் தெரியாமல் கொன்று குவித்தார். Hலரால் வெறுக்கப்பட்ட அதே வேளை தைரியத்திற்கும் அஞ்சர நெஞ்சத்திற்கும் பெயர் பெற்றவ 77கவும் விளங்கினார் .
இறுதியாக அமெரிக்க ராணு வத்திடம் சரணடைந்த அப்பபாச் சிகளின் தலைவர் ஜரான மே7, கது எண்பதாவது வ ய ஒ 1909 ம் ஆண்டு ஒக்லஹாமாவில் டச்சு சிஃபார்ம்ட் சேக்சின் ஓர் அங் கத்தினராகவே இறந்தார்.
இவரே பலரையும் கலக்கிய அப்பாச்சிகள் இனத்தின் இறுதி தலைவராகவும் கருதப்படு இன்
prf.

Page 8
மாலை தீவு
நீலவானம்! அதன் கீழே அழ காய் பரந்துகிடக்கும் கடல் பரப்பு. தூ ய் மை பா ன காற்றோட்டம் கண்ணுக்கெட்டிய பகுதியெல்லாம் பசுமை, இதுதான் மாலே" யைத் 456060au 1535prreg i GasnTeciwl. -- it offeirio a'i தீவு. மாலைதீவு மக்கள் சற்றே கூச்ச சுபாவம் உ ைட ய வ ரி கள் • இங்கே பிரார்த்தனைகளில் அதிக ஈடுபாட்டுடன் பங்கு கொள்ளும் அதேவேளை, காற்ப ந் தாட்டம் போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபாடுடையவர்களாக இருப்பாரி கள். இங்குவரும் சுற்றுலாப் பயணி களோ ஏராளம்,
மாலைதீவில் புது  ைம யான ஒரு சந் ைத கப்பல் சந் ைதி (Friessh Markt) . g) špBLLOMTG9db கப்பல் சந்தையில் எல்லாவித நாடு களினதும் பழவகைகள், காய்வகை afsî மற்றும் சந்தையில் காணப்ப டும் அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. நம்
தாட்டில் இப்படியொரு நடமாடும்
கப்பல் சந்தையை நினைத் தும் பார்க்க முடியாது.
மாலைதீவில் மீன் கன்' பிர தான இடம் வகிக்கின்றன. மாலை தீவுக் கடற்கரையே ஒரு கண்கொ ள்ளாக்காட்சி தான். மீனவர்கள் தாம்பிடித்த மீன்களை உற் சா சு
12
tonas yaikštesnarprofressà கடைபரப் பும்போது அந்தமின்கள் அடுக்கப் பட்டிருக்கும் நேர்த்தியால் மீன் சந்தையே களைகட்டுகின்றதென் றால் பாருங்களேன்! இங்கு பிடிக் கப்படும்முக்கிய மீன்வகை"டியூனா " இது இங்கே பிரதான இடம் வகிக் கின்றது. மாலைதீவு உணவுக்கடை களில் மீன்களால் செய்யப்பட்ட பலவகையான உணவுவகைகள் விற் கப்படுகின்றன. மீனை "மாஸ்" என்று அழைக்கிறார்கள்.
மாலை தீவில் பணம் ருபாயா? என வழங்கப்படுகிறது. மாலை தீவு மக்கள் பழகுவதற்கு இணிஷம யானவர்கள், நட்பும் பாசமும் கொண்டவர்கள், பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஈடுபாடு கொண்ட
இவர்கள் சற்றே கூச்ச சுபாவம் உடையவர்கள்.
மாலைதீவு சிறிய பரப்பாக இருந்தாலும் தன்வளத்தாலும், பசுமையாலும் அழகாலும் சர்வ
தேச மட்டத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. அது மட்டு மல் ல பெரும்பாலான சுற்றுலாப்பயணிக ளில் இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. இறுதியாக நடை. பெற்ற சார்க்° - உச்சிமகாநாடு இங்குதான் நடைபெற்றது.

சிறார் பாடசாலை
Vk Vl VK
இப்போதெல்லாம் மூலைக்கு மூலை சிறுவர் பாடசாலைகளைக் விாணலாம். மிகவும் பின் தங்கிய சிற்றுார்களிற் கூட சிறுவர் பாட சாலைகள் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தமது ஊர்ச் சிறு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி யில் நாட்டம் கொண்டதல்ல. அத் கந்த ஊரிலுள்ள சிறிது படித்த பெண் பிள்ளைகள் தமக்கு சிறுவரு வாப் தேடிக் கொள்வதற்காகவும் பொழுது போக்குக்காகவும் இந்தப் பாடசாலைகளை நடத்துகிறார் கள் . மிக அருமையாகச் சில பாட சாலைகள் சிறார்களின் கல் வி வளர்ச்சியை நோ க் கமா கக் கொண்டு தடைபெறுகின்றன.
சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவர் பாடசாலையைக் காண்பதே எமது நாட்டில் அபூர்வம்.
288ஆம் ஆண்டு இங்கிலாந்தில் றொபேட் லூயி என்பவர் சிறாருக் கான ஒரு பாடசாலையை ஆரம் பித்தார். 1907 ஆம்ஆண்டு இங்கி வாத்து கல்விப்பகுதியாரே சிறுவர் பாடசாலைகளை அமைப் ப தி ல் கவனம் செலுத்தினர். அதே ஆண் டில் இத்தாலிய நாட்டில் மொன் டிசோறி என்ற அம்மையார் சிறார்
பாடசாலைக்கான ஒரு திட் டத்தை ஒழுங்கு முறையாக வகுதி தார். அந்தத் திட்டம் உலகின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமாகி விட்டது. சிறார் படர்சாலை:ை "மொண்டிசோறி ஸ்கூல் எர்ன்று குறிப்பிடுவதும் ஒரு வழக்கமாகி விட்ட து* । ११ १
முதலில் சிசுக்கள் பாடசாலை ( lin "ant School) 6r6öy Ajoojjö A5erias 1907 ஆம் ஆண்டிலேயே சிறார் LU7LéFr66a) (Nursery School) என்று வழங்கத் தொடி ன் கி sorrisci.
சிறு குழந்தைகளுக்கு முறை யூான கல்விப் பாடங்களைச் சொல் லிக் கொடுப்பது சிறார் பாடசா லைகளின் நோக்கமல்ல. அவர் களின் உள, உடல் வளர்ச்சியை ஊக்குவிப்பதே சிறார் பாடசா
லைகளின் a air an in a fit ar தோக்கம்.
ஆராய்தல், சோதித்துப் பார்த்தல் ஒன்றைப் பார்த்து
அதன்படி செய்தல் முதலியவற்றுக் கான சூழ் நிலையை ஏற்படுத்தி அவருடைய உள வளர்ச்சியைத் துண்டிவிடுவதுவே சிறார் டாசாலைகளின் கடமையாகுக்

Page 9
சரோஜினி நாயுடு
மகாத்மா - காந்தியின் காலத் இல் வாழ்ந்த புகழ்பெற்ற ஒரு பெண்மணி சரோஜினி நாயுடு. இந்தியாவின் ஹைதராபாத் நகரில் 1879 ல் பிறந்தவர். இ வ. ருடைய தகப்பனார் இங்கிலாந்தில் பட்டம் பெற்று ஹைதராபாத் கல்லூரி ஒன்றின் முதல்வராக இரு ந் தவர். தாயாரும் இளம் வ ய தி லே யே கவிதைகள் எழுதும் ஆற்றல் உள் ளவர். இத்தகைய பெற்றோருக்குப் பிறந்த சரோஜினிதேவியும் இளம் வயதிலேயே கல்வியிலும் கலைஇ லக்கியங்களிலும் மிக விருப்புடையவ ராகஇருந்தார். لر −
ச ரோ ஜி னி தே வி தமது 12 ஆவது வயதிலேயே மெ ற் றிக் கு லேசன் பரீட்சையில் மாகாணத்தி லேயே முதல்வராகத் தேறினார். தமது 13 வது வயதில் 1300 வரி கொண்ட ஒரு நீண்ட ஆங்கிலக் கவிதையை எழுதினார். "ஏரியின் guor lug." (Lady of the Lake) என்பது அதன் பெயர்.
ஆண்டிலேயே 2000 6ዞ[ክ وقgGے கொண்ட நாடகம் ஒன்றையும்
எழுதினார். தினத்தோறும் நிறைய வாசிப்பார் .
பின்னர் இங்கிலாந்து சென்று கல்வி கற்று பட்டங்களும் பெற் றார். 1898 ல் சாதிக்கட்டுப்பாடு ைேள மீறி டாக்டர் கோவிந்தராஜ் நாயுடுவை மணம்புரிந்தார். (சரோ ஜினிதேவி பிராமண குலத்தவர் )
1915 ல் லண்டன் நகரில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். அன்று தொடக்கம் “சரோஜினி தேவியும் தேச சேவகி யானார். பல சுதந்திரப் போராட்டங்களில் பங்கு கொண்டாரி, சி  ைற யு ம் சென்றார்.
மகாத்மா காந்தியால் மிகவும் பராட்டப்பெற்ற பெண்மணிகளில் இவரும் ஒருவர். " கவி க்குயில் எ ன் று புகழப்பட்டவர்
1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் உத்திரப்பிரதேசத்தின் கவர்னராக நியமனம் பெற்றார். கவர்னர் பதவியில்இருக்கும் போதே 1 950 Distrit &# 2 6iv &srt av Draw nrrf“
) நல்லெண்ணெய், என்ற எள்தெய்யே ஆதிகாலத்திலிருந்து உப
யோசமாகும் தானியநெய் எனலாம்.
நல்லெண்ணெய்" என்ற
சொல்லைப் பிரித்தால் நல்ல + எள் + நெய் என்று வரும். எள் நெய் என்பதால் எண்ணெய் எனப்பட்டது. ஆனால், அதன் பின்னால் பிற தானியங்களிலிருந்து பெறப்பட்ட நெய் வகைக
ளும் எண்ணெய் என்றே பேசப்பட்டன.
வேப்பெண்ணெய் என்றவாறு.
4.
தேங்காயெண்ணெய்

குலசேகரன் படி ட
வைஷ்ணவ ஆலயங்களில் உள்வாயிற் படிக்கு "குலசேகரன்படி? என்ற பெயருண்டு. இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?
சேரநாட்டில். திருவஞ்சைக் களத்தில் அரசர் குலத்தில் மாசி மாதத் தில் அவதரித்தவர் குலசேகராழ்வார். சேர நாட்டு மன்னன். ஆனால் பக்தி உணர்வு மேலிடப் பெற்றவர். பெருமாளுடைய இன்ப துன்பங் களை தம் சுகதுக்கங்களாக நினைத்து உருகியதால் "பெருமாள்" என்ற பெயரும் இவருக்கு வழங்கலாயிற்று
இறைவனில் மிகுந்த அன்பு கொண்ட ஆழ்வார் அவனையும் அவன் அடியாரையும் இவர் ஆதரித்தார்.
"செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா, நின்கோயிலின் வாயிலில் அடியாரும், வானவரும், அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.
என்று இவர் உருகி வேண்டியமையில் ஆலயங்களின் உள்வாயிற் படி " குலசேகரன் " படி என வழங்கலாயிற்று.
இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டு பெருமானைத் தரிசித்து அவனடியாருடன் வாழ்வதையே பெரும் பேறாக நினைத்து உலக வாழ்வில் வெறுப்புற்றிருந்த குலசேகராழ்வார் அருளிய பிரபந்தம் பெருமாள் திருமொழி. நூற்றியைம்பது பாசுரங்களைக் கொண்ட இத் திருமொழி தமிழ் பிரபந்தங்களுள் சிறப்பாக வைத்துப் போற் றப்படுகின்றது. v
சரவணமுத்துப்பிள்ளை
* யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழுவில் பிறந்த சைவசித்தாந்தச் சொற் பொழிவாளர் சரவணமுத்துப்பிள்ளை. செய்யுளியற்றும் திறமை வாய்ந்த இவர், தமிழ்நாட்டிலும் பல சொற்பொழிவுகளை
நிகழ்த்தியவர்.

Page 10
உலகை மாற்றிய புத்தகங்கள் 女 六
''Books That Changed the World' GTs so Quuhá Robert Dowe என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
1956 ம் ஆண்டில் இந்தப் புத்தகம் முதலில் வெளிவந்தது.
அதற்குப் பின்னரும் பல பதிப்புகள் வெளியாகி பல லட்சக் கணக்கான பிரதிகள் விற்பனையாகி யிருக்கின்றன.
"புத்தகங்கள் பலமான ஆயுதங்கள்" என்பது இந் நூலாசிரிய ரின் கருத்து.
ஒவ்வொரு புத்தகமும் உலகில் எத்தகைய மாற்றங்களை யெல் லாம் எவ்வாறு கொண்டு வந்துள்ளன என்பதை இந் நூலாசிரியர் மிகவும் அழகாக விளக்கியிருக்கிறார்.
உலகில் மிகப் பெரிய மாற்றங்கள் பலவற்றிற்கு சில புத்தகங் வே காரணமாக இருந்திருக்கின்றன.
பல புத்கங்கள் நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள போதிலும் சில புத்தகங்கள் உலகிற்கு படு பாதகமான கெடுதல்களை பும் செய்திருக்கின்றன.
ஹிட்லர் எழுதிய "மெயின் கேம்ஃப்" என்ற புத்தகம் இரண் டாம் உலக மகா யுத்தத்தை எதிர் கூறியதுடன் அதனால் விளைந்த சவுகளுக்கும், அழிவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது
உலகை மாற்றிய புத்தகங்கள் என்னும் இந்த நூல் மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் எழுதப்பட்டிருக்கிறது. வாசிக்கும் போது அலுப்புத் தட்டவில்லை. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது.
புத்தகங்களை நல்ல " புத்தகங்கள் " கெட்ட " புத்தகங்கள்
என்று பாகுபாடு செய்யாமல், உலகில் ஏற்பட்டுள்ள அடிப்படை பான பல மாற்றங்களுக்குக் காரணமான பல புத்தகங்களைப் பற் நீயே ஆசிரியர் இதில் குறிப்பிடுகிறார்.
6

அரசியல், விஞ்ஞானம் பொருளாதாரம், உளவியல், வானசாஸ் நிரம் என்று இன்னோரன்ன பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத் திய பல புத்தகங்களைப் பற்றிய விபரங்ளும் விமரிசனங்களும் இந்த நூலில் இருக்கின்றன.
மொத்தம் பதினாறு நூல்களைப் பற்றிய விபரங்கள் இந்த நூலில் உள்ளன.
ஒவ்வொரு நூலிலும் சொல்லப்பட்டுள்ள அடிப்படைக் கருத்துக் கள் தெளிவாகத் தரப்பட்டிருப்பதோடு வரலாற்று ரீதியில் ஒப்பு நோக்கி ஆராயப்பட்டும் உள்ளன.
W
w இந் நூலில் இடம் பெற்றுள்ள புத்தங்களின் பெயர்களும் அவற் றின் ஆசிரியர்கள் பெயர்களும்:
. . The Prince — Machiavelli 2. Common Sense - Thomas Paine 3. " Wealth of Nations" - Adam Smith 4, Essay on Principle of Population
- Thomas Malth uS 5. Civil Disobedience - Henry David Thoreau 6. Uncle Tom's Cabini i Harriet Beecher Stowe 7. “ Das Capital“ – Karl Marx 8. The Influence of Sea Power upon History
- Alfred Mahan 9. " The Geographieal Pivot of History
- – Sir Haltord Mackinder 10.“ Mein Kampf“ – Adolf Hitler 1 1 . o De Revolutionsus Orbium Celestium o
- Nicolus Copernicus 12. “ De Motu Cordis ” - William Harvey Ᏹ: 13. “ Principia Mathematica ” - Sir Isaac Newton 14. Origin of Species ' - Charles Darwin 35. The Interpretation of Dreams - Sigmund Freud 16. " Relativity, The Special & General Theories'
- Albert Einstein
17

Page 11
கண்டறிதல்
கண்டு அறிதல் எல்லாம் கண் களாலேயே என்று பொதுவாக நம் பிக்கொண்டிருக்கிறோம்.
561
"அதோ ஒரு மரம் நிற்கிறது" என்று சொல்லும் போது அந்த மரத்தைக் கண்க ளா ல் கண் டு சொல்கிறோம்;
Fti வானொலியில் கேட்கும் ஒரு பாட லைக் குறித்து "இந்தப் பாட்டை கே" பி. சுந்தராம்பாள் பாடுகிறார்" என்கிறோம்.
கே. பி. சுந்தராம்பாள் பாடு வதை நாங்கள் கண்களால் கண் டோமா? இல்லை. செவிகளால் கேட்டே அதை இன்னார் பாடு கிறார் என்று கண்டறிந்தோம்.
"இங்கே நல்ல காற்று வீசுகி றது" என்று சொல்லும் போது காற்று வீசுவதைக் கண்ணால் கண்டோமா? இல்லை. உடம் பி னால் அதை உணர்ந்தே கண்ட
நிந்தோம்.
"இந்தப்பழம் நல்ல இனிப்பாக இருக்கிறது" என்று சொல்லும்
போது நாவினால் அதன் சுவை யைக் கண்டறிந்தோம்.
"இந்தப் பூ நல்ல மணம் வீசு கிறது" என்னும் போது பூ வின் நறுமணத்தை மூக்கினால் கண்ட றிந்தோம். காணல் - கண்டறிதல் என்ற நிகழ்ச்சி கண் களினால்
ஒயிற் கும் மி
"ஒயில்" என்பது ஒரு வகைக் கூத்து. இதனை ஒயிலாட்டம், ஒயிற் கும்மி என்றும் அழைப்பர். பெரும் பாலும் கிராமப் புறங்களில், இந் துக் கோயில்களில் இவை ஆடப் படும்.
'கும்மி" என்பது பொதுவாக பெண்களாலேயே ஆடப்படுவது. பெண்கள் பலரும் கூடி நின்று பாடிப் பாடி கும்மியடித்து ஆடு வர் . ஆனால் இதற்கு விதிவிலக்காக இந்த ஒயிற்கும்மியை ஆண்களே ஆடுவர் தமிழ் நாட்டின் தென் பகுதியில் இக் கூத்துக்கள் பரவலாக ஆடப்படும். எதாவது ஒரு பழங் கதையையோ அல்லது வரலாற் றையோ இசையோடு பா டி க் கொண்டு ஆடுவர். இரவு இரவாக இளைஞர் இக் கூத்தினை ஆடி மகிழ்வார்கள்.
இதில் ஆடும் ஆட வர் க ள் தலைப்பாகை முதலிய உடைகளை அழகாக அணிந்து கொண்டு தம் கைகளில் கைக் குட்டைகளை ஏந்தி ஆடுவார்கள். இரு வரிசையாக எதிர் எதிராக நின்று இளைஞர் கள் அனைவரும் பாடிக் கொண் டே ஆடும் நேர்த்தியும், ஒழுங்கும் வியக்கத் தக்கதாகும். சிலர் இதை ஒரு பாரம் பரியக் கலையாகவே போற்றி வருகிறார்கள்.
நாடோடி நடனங்களில் ஒன்
மட்டும் தடப்பவையல்ல. றாக மதிக்கப்படும் இக் கும்மியில் மெய், வாய், கண், மூ க் குவள்ளியம்மை ஒயிற்கும்மி, சிறு
செவி என்ற ஐந்து புலன்களினா|தொண்டர் ஒயிற்கும்மி எனப்
லுமேயே நாம் கண்டறிகிறோம். பல வகை உண்டு.
8

மகிழ்ச் சி யாக இருக்க
ஏ மு வி தி கள்
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையா? எந்த நேரமும் ஏதோ கவலையாக இருக்கிறதா? எந்த விஷயத்திலும் மனம் ஈடுபாடு கொள்
ளாமல் சோர்வாக இருக்கிறதா? - அப்படியானால் பின்வரும் ஏழு விதிகளையும் படியுங்கள்.
1. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பேன்" என்று உறுதி
கொள்ளுங்கள்,
2. மற்றவர்சளுடன் நட்போடு பழகுங்கள்.
3- மற்றவர்களிடமுள்ள குறை குற்றங்களைப் பெரிது படுத்தாமல் அவர்களிடமுள்ள நல்ல குணங்களைக் கருத்தில் கொள்ளுங்கள்"
4. எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் "வெற்றி பெறுவேன்"
என்ற நம்பிக்கையோடு செயற்படுங்கள்.
5 ஒரு நாளில் குறைந்தது மூன்று முறையாவது சிரியுங்கள்.
6. கவலையளிக்கக் கூடிய, உங்களுக்கு விருப்பமில்லாத எண்ணங்
களுக்கு மனத்தில் இடமளியாதீர்கள்.
7. எந்தச் சந்தர்ப்பத்திலும் பதற்றமடையாது. நிதானமாகவும் 4
புத்திசாலித் தனமாகவும் நடந்து கொள்ளுங்கள்.
இந்த ஏழு விதிகளையும் தொடர்ந்து இருபத்தொரு நாட்களுக்கு தவறாமல் கடைப் பிடித்துப் பாருங்கள்- வாழ்வில் வித்தியாசத்தை மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.
ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டு மென்று நீங்கள் தீர்மானித் தால் உடனடியாகவே அதைச் செய்து விடுங்கள். தாமதித்தால் ஒரு வேளை நீங்கள் அந்த நல்ல செயலைச் செய்ய முடியாமலும் போது,
லாம்.
19

Page 12
x சங்கம் அமைத்துத் தமிழ்
திராவிட இன மக்களே உலகில் முத வில் தோன்றிய மூத்த குடியினர். திரா விட இன த் தி ல் முக்கியமானவர்கள் தமிழ் ம க் கள் . 'கல்தோன்றி LDsist தோன்றாக் க எ லத் தி ய மூத்த குடி யி#ேர்" என்று பெருமையாகச் சொல்லிக் சொன்பவர்கள். பெருமையாகச் சொல்
y A.
திரு. கதிர்வேல் தணிகாசலம் אאc & Jy6urtssir urrjut 6vat b a-Gil Sll. டியைச் சேர்ந்தவர். அரசபணியி லிருந்து ஓய்வு பெற்ற மூதறிஞர். தமிழ் மொழியிடத்தும், தமிழ் மக்களிடத்தும் மிகுந்த அபிமானம்
கொண்டவர். எழுத்தாளர்.
இவர் எழுதிய "தமிழர் வரலா றும் இடப்பெயர் ஆய்வும் என்ற நூல் தமிழுலகில் மிகுந்த வரவேற் புப் பெற்றது.
இவர் எழுதிய 'தமிழ் மொழி யின் மாட்சியும் பரந்த பண்பாடும்" ான்ற புதிய நூல் சமீபத்தில் வெளி வந்திருக்கிறது. அந் நூலிலிருந்து
எடுத்துத் தொகுத்த சில பகுதி களே இக் கட்டுரையில் இடம்
--பெற்றுள்ளன.
举 A A. 20
விக் கொண்டாலும் உண்மையும் அது தான். பல ஆய்வாளர்கள் இதைத் தக்க ஆதாரங்களுடன் உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.
இன்றைய தமிழ கத்துக் கு தெற்கே, அதனோடு இணைந்த தாக இலங்கை உள்ளிட்ட பெரிய தொரு நிலப்பரப்பு இந்து சமுத் திரத்தில் இருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நிலை இது.
அந்த நிலப்பரப்புக்கு 'லெமுரி யா" என்று பெயர். "குமரிக் கண் டம்' எனப்பட்டதும் அது வே. அக் கண்டத்தில் குமரிமலை உள் விட்ட பல மலைகளும், பஃறுளி ஆறு போன்ற பல ஆறுகளும் இருந் தன. சங்க "இலக்கியச் செய்யுள் களால் இது நிரூபணமாகிறது.
பஃறுளி ஆற்றின் கரையிலே
தென்மதுரை என்ற நகரம் இருந்
தது. பாண்டிய மன்னர்கள், அதை ஆண்டு வந்தார்கள். தலைச்சங்க மான முதற் தமிழ்ச் சங்கமும் அந் நகரத்தில் பாண்டிய அரசன் ஆதர வில் செழித்திருந்தது.
-முதற் சங்கம், பல ஆயிர ம் ஆண்டுகளாக - காய்சின வழுதி முதல், முதலாம் கடுங்கோன் வரை 89 பாண்டிய மன்னர்களின் ஆட் சிக் காலம் வ  ைரயும் நீடித் து நடைபெற்றது. 4449 தமிழ் ப் புலவர்கள் இச் சங்கத்தில் உறுப்பி னர்களாக இருந்தார்கள். இறை

வளர்த்த எமது முன்னோர்கள் *
யனார், முருகன், அகத்தியர் முத லான பெரும் புலவர்களும் இவர் களுள் அடங்குவர்.
பெரிய தொரு கடற் கோ O னால், குமரிக் கண்டத்தின் பெரும் பகுதி கடலில் மூழ்கி அமிழ்ந்தது. அதனோடு முதற் சங்கமும் மறைந் 岛g·
இதன் பின், பல காலம் சென்ற
பின்பு, இரண்டாவது இடைச் சங் கம் தொடங்கிற்று. முதற் சங்கம் நடைபெற்ற தென் மது  ைர க்கு வடக்கே கபாடபுரம் என்ற நகரில் பாண்டிய மன்னர் ஆட்சி  ையத் தொடங்கிய போது இடைத் தமிழ் சங்கமும் நிறுவப்பட்டது.
இந்த இடைச்சங்கம் 39 பாண் டிய மன்னர்களின் ஆட்சிக் கா ல மாண 3700 ஆண்டு காலம் நடை பெற்றது. அகத்தியர் தொல்காப் பியர், காக்கை பாடினியார் உட் பட 3700 புலவர்கள் இச் சங்கத் தில் இருந்தார்கள்.
இரண்டாவது முறை ஏற்பட்ட கடற்கோளினால் கபாட புரமும் கடல் வாய்ப் பட்டது. இ  ைடச் சங்கமும் மறைந்தது.
இப்போது தமிழ் நாட்டிலுள்ள மதுரை நகருக்குத் தென் கிழக்கில் இருந்த மதுரை என்ற பெரு நக ரத்தை மீண்டும் பாண்டிய மன்னர் கள் கட்டியமைத்து ஆட்சியைத் தொடங்கினார்கள். மூன்றாவ தான கடைச் சங்கமும் தோன்றி
X -...* -~--~--- Yve
21
இந்தக் கடைச் சங்கம் 1850 ஆண்டு காலம் நடை பெற்றது . ‘நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே" என்று கூறிய நக்கீரர் உள்ளிட்ட 49 பெரும் புலவர்கள் இச் சங்கத்தில் இருந்து தமிழை ஆய்ந்தார்கள். 469 புலவர் களின் நூல்கள் இச்சங்கத்தில் அரங் கேற்றம் செய்யப்பட்டன. உக்கிரப் பெரு வழுதி என்ற பாண்டிய மன்னனே இச்சங்க காலத்தின் கடைசி மன்னன்.
பல்லாயிரக் கணக்கான ஆண்டு களாகத் தமிழ் மக்கள் தங்கள் மொழியைப் போற்றி வளம் படுத்தி வந்திருக்கிறார்கள். தமிழ் மன்னர் களும் சங்கம் அமைத்து புலவர் களை ஆதரித்து தமிழ் மொழி வளர பேருதவி செய்திருக்கிறார் £eT,
தொல் காப்பியம், திருக்குறள் சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி மற்றும் கம்பராமாயணம், வில்லி பாரதம், கந்தபுராணம் முதலான பல நூற் றுக் கணக்கான இலக்கியச் செல் வங்களை எமது .மூதாதையர் எமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்
so
இவ்வளவு சிறந்த இலக்கியச் செல்வங்களையுடைய 6 feet தமிழ் மொழிக்கு உலகில் வேறு எந்த மொழியும் ஈடாகாது!
تقیصحت سہ:تنسیخ خصتحصحہ سخت تحت --- "۔"" సూలాలా~~~~ లాలge

Page 13
தோடர்கள்
இந்தியாவில் தமிழ் நாட்டின் *ல்லையிலுள்ள ஊட்டிப் பக்கத்தில் தோடர்கள் வசிக்கிறார்கள். இந் கியாவின் பழங் É549. Lo és és Gif) 6 இவர்களும் ஒரு இனத்தவர். தங் களை "அஹ்ள் (Ah) or air சொல்லிக் கொள்வாள். இதன் கருத்து "மக்கள்? என்பதாகும்.
தோடர்கள் சிறு சிறு கிராமங் களில் வாழ்கிறார்கள். கிராமத்தை "மந்து" என்று சொல்கிறார்கள். ஆங்களுடைய சிறு வீடுகளை topáš தினாலேயே கட்டிக் கொள்கிறார் கள் .
இவர்களுடைய குடும்ப வாழ்க் G凉必% வித்தியாசமானது. ஒரு குடும் பத்திலுள்ள ஆண் சகோதரர்கள் எல்லாரும் ஒரே பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார் கள். சகோதரர்களில் மூ த்தவனே பெண்ணின் சட்ட பூர்வமான கண வனாக:இருப்பான். அந்த்ப் பெண் அணுக்குப் பிறக்கும் எல்லாப் பின் ளைகளுக்கும் அவனே சட்ட பூர்வ மான தந்தையாகவும் இருப்பான். sudant Luar prá5ả கதையிலும் திரெள பதி ஐந்து சகோதரர்களைத் திரு மணம் செய்ததாகப் படித்திருக் கிறோம் )
- தோடர்கள் இடையில் ஒரு துண்டுதான் கட்டியிருப்பார்கள். ஆனால், உடம்பை மூடி, அழகிய வேலைப் பாடமைந்த ஒரு போர் வையை அணிந்திருப்பார் கள் . தலை முடியை அடர்த் தி யாக வளர்த்திருப்பார்கள்.
கலை நிசழ்ச்சிகளில் இவர்க ளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. தோடவப் பெண்கள் அலங்காரத் தையல் வேலை செய்வதில் பிரபல மாணவர்கள். தோடர்கள் மரத்தி னால் சிறு தளபாடங்களையும், கலை நயத்துடன் கூடிய கைத் தடிகளையும் செய்கிறார்கள்.
இப்போது தோடர்கள் கல்வி கற்றுப் பல துறைகளிலும் மு ఉ னேறி வருகிறார்கள். தோடவப் பெண்கள் பல கணவர்களை மணக் கும் வழக்கமும் அருகிவிட்டது.
இந்தியப் பழங்குடி மக்களுள் தோடர்கள் மிகுந்த திறமை சாலி கள் என்று சொல்லப்படுகிறது.
*message
மிகவும் சிறிய பறவை
* பறவைகளில் மிகவும் சிறிய பறவையே தேன் Pu (9. மிகவும் அழசானவை. தன் நீண்ட சொண்டால்
இவை a 6irst
பூக்களில்
தேனை இவை குடிக்கும் அழகு தனிதான். இவை வண்ணத்துப் போல பறந்து திரியும், ஆண் பறவையும் சரி, பெண் பறவையும் சரி.
இரண்டும் மிக அழகானவை.
罗&

* கிரேக்க புராண வீரன்
ஈடிப்பஸ்
கிரேக்கத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு புராணவீரன், ஈடிப் *ஸ். இவரது வாழ்க்கை விசித்திர மானது. விதியின் விளையாட்டுக் களை அவரது வாழ்க் கை யில் பார்க்கலாம். புகழ் பெற்ற கிரேக்க நாடக அவலச்சுவை ஆசிரியர் "சொபோகினிஸ்? இவரைப்பற்றி
இரண்டு தாடகங்களை எழுதியுள் Sffr fr
தீபிஸ் நகர மன்னனான லேய சுக்கும். யொகஸ்ரா விற்கும் பிறந் தவர் ஈடிப்பஸ். ஆனால் 'இவர் பிற்காலத்தில் தன் தந்தையைக் கொன்று தாயை மணப் பான்' என கி ரக்க தீர்க்க தரிசிகள் கூறி பதால் லேயஸ், தன் குழந்தையை ஒரு இடையனிடம் கொடுத் து கொல்லும்படி அனுப்புகிறான். ஆனால் அவன் அக் குழந்தையைக் கொல்லவில்லை. அது இன்னொரு இடையன் மூலம், "பொலிடஸ் அரச னிடம் சேர்கிறது. குழந்தைப் பாக் கியம் இல்லாத பொலிபஸ் மன்னர் அக் குழந்தைக்கு ஈடிப்பஸ்" எனப் பெயர் இட்டு வளர்க்கிறார்.
ஆனால் அதுவும் நிலை க் க வில்லை. தன்னைப்பற்றி கூறப் பட்ட தீர்க்க தரிசனத்தை எப் படியோ அறிந்து கொண்ட இவர்
女
பொலிபஸே தன் உண்மையான தந்தை என எண்ணி ஊரைவிட்டே ஒடுகிறார்.
விதி யாரைத்தான் விட்டது? பல இடங்களில் அலைத்து இறுதி யில் தீபிஸிற்கே வந்தடையும் 5F Églio பஸ் வரும் வழியில் தகராறு கார னமாக தீபஸ் நகர மன்னன் லேயஸை - த ன் த ந்  ைத  ையக் கொன்று விடுகிறார். அதுமட்டு மல்லாது, தீபிஸ் நகரை பிடித்தி ருந்த ஒரு தீய சக்தியையும் இவர் அழித்தார். இதனால் தீபிஸ் மன் னனான இவர் கிரேக்க வழக்கப்படி தீபிஸ் ராணியை -தன் த ஈ  ைய தாயென்று தெரியாமலே திருமண மும் முடித்தார்.
ஆனால் சுாலப்போக்கில் உண் மை வெளிப்படுகிறது. துக்கம் தாளாத தாய் (மனைவி) யொகஸ் தா தற்கொலை செய்ய ஈடிப்பஸ் அவலத்தின் எல்லைக்கே சென்று தன் கண்களைக் குத்திக் கொள் கிறார். பலராலும் புகழப்பட்ட இந்த ‘ஈடிப்பஸ் பற்றிய நாடகம் பல நாடுகளில் பல மொ ழி க ளில் மேடை யேற்றப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த நாடகம் யாழ் நகரில் சுண்டுக்குளி மகளிர் கல்லு" ரியில் பிரமாண்டமான முறையில் மேடை யேறியமை குறிப்பிடத் தக்கது.
2等

Page 14
- ஈ ப் புலி -
அழகாக, கலைநயத் தோடு வ லை பின் னு ம் சி ல ந் தி யப் பார் த் தி கு ப் பீர் கள் • gy G. car és LD T 657 9  ைன வ ர து வீடுகளிலும் இது இருக்கும். அந்த இலத்தியில் ஒரு வகைதான் இந்த சுப்புலி‘. இதற்கு இப்பெயர் வந் ததே ஒரு காரன மாகத்தான். இது ஏனைய சிலந்திகளைப் போல வலை பின்cசி பூச்சிகளைப் பிடிப்ப இல்லை. இதன் முக்கிய உணவு இலையான் (ஈ). ஈயைக் கண்ட தும் புலிபோல பதுங்கிப் பதுங்கிச்
ச்ென்று பாய்ந்து பிடிக்கும். இத எர்ல்ஸ் இதற்கு 'ஈப்புலி’ என்ற பெயரே நிலைத்துவிட்டது.
இதனால் இது வேட்டையிடும் இலந்திச் சாதிகளில் ஒன்றாகக் கரு தப்படுகின்றது. இதன் தலை priri? பின் மேல் அமைந்திருக்கும். முகம் ஆகியதாகவும் செங்குத்தாகவும் இருக்கும். இதன் கண்கள் வரி"ை
ரன்சு வின் உயில் 1
உலகக் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த தேவதை டயானா. ரது பூர்ணத்தைக் கேட்டு உலகமே ஒரு கணம் தன் துடிப்பை இழந்தது. உல்கையே கலக்கிய இந்த பிரிட்டிஷ் இளவரசி
ளவரசி என்பதை, மரணத்தின் பின்பும் நிரூபித்துள்ளார். தன் உயி லில் தன்னுடன் பல வருடம் பணியாளராக இருந்தவருக்கு முப்பத்தி மூன்று இ லட்சம் ஒதுக்கியுள்ளாராம் :
சிறுவர்களுக்கும் சொத்தில் உரிமை
சொந்த வாழ்க்கை
வளர்ந்த பதினேழு அனாதைச் இருப்பதாக எழுதியுள்ளாராம்.
இவ்வகை சிலந்திகள் பொது வாக கல்லின் அடியிலேயோ அல் லது வீட்டுச் சுவர்களிலேயோதான் வாழும். இவை தாம் வசிப்பதற் காக தம் உடலில் இருந்து வரும் ப்ட்டு நூலால் அழகாக வலை பின் னும் . பின் அதிலேயே பெண் ஈப் புலி தன் முட்டைகளை வைத்துப் பாதுகாக்கும். குஞ்சுகள் பொரித் ததும் அவை தாயின் முதுகில் ஏறி மொய்த்துக் கொண்டிருக்கும்.
இவ்வகை சிலந்தியால் மனித னுக்கு அவ்வளவு ஆபத்து இல்லை என்று தான் கூற வேண்டும். நாம் எத்தனையோ வகையான பூச்சிக ளைப் பார்க்கிறோம். ஆனால் கலை நயத்துடன் தன் வலையைப் பின்னும் சிலந்திகளை நாம் அவ் வளவாக கவனிப்பதில்லை. வீட்டுச் சுவர்களில் அவை பின்னியிருக்கும் வலைகளை கூர்ந்து பார்த்தால் அவற்றில் காணப்படும் நுட்பமும், நேர்த்தியும் எம்மை வியப்பில் ஆழ்த்தும்
இ
தான் இதயங்களின்
அதேபோல் தன் ஆதரவில்
எப்படியிருத்
போதிலும் அவருடைய இதயத்தில் மனிதாபிமானம் நிறைவாக இரு
ததையே இவை காட்டுகின்றன.

புனுகு
"புனுகு" வா சனைப் பொருள். ፵G9 வகைப் பூனைகளில் இருந்து எடுக் கப்படுகின்றது. šaríffluuiorras இருக்கின்றதா? இவ் வகைப் பூனைகள் இந்தியா, தென் கிழக்கு ஆசிய நாடுகள், தென் ஐரோப்பா ஆபிரிக்கா, மடகஸ்கார் போன்ற நாடுகளில் மட்டுமே வாழ்கின்றன.
இப் பூனைகள் பெரும்பாலும் காடுகளிலேயே வாழ்கின்றன. காட் டுப்பூனைகள் பறவைகள், முட்டை கள், பாம்புகள், தவளைகள், பூச் சிகள், பழங்கள், வேர்கள் இவற் றின் முக்கிய உணவுகள். புனுகு பூனையின் இனவிருத்தி உறுப்புக்கு அருகில் புனுகைச் சுரக்கும் சுரப்பி இருக்கின்றது. இதில் சுரக்கும் புனுகு அதன் அருகில் உள்ள ஒரு பையில் சேர்க்கப்படுகிறது இந்தப் பையிவிருந்துதான் கொம்பினா லான கரண்டி ஒன்றின் உதவியால் புனுகைச் சுரண்டி எடுக்கிறார்கள். புனுகு எடுக்கும் போது அந்தப் பூனையின் பின்னங்கால்களைக் கட்டி விடுகிறார்கள்.
ஒரு மாதத்தில் ஒரு பூனையி டம் இருந்து சுமார் 120 கிறாம் புனுகு எடுக்கப்படுகிறது. ஆண்
பூனையை விடப் பெண் பூனையே
அதிகப் புனுகைத் தருகிறதாம். புனுகுப் பூனையின் இனக்கவர்ச்சிக் குப் էվ:191G5 பயன்படுவதாகத் தெரிய வருகிறது. புனுகைக்
கொண்டு ஊது பத்திகள், நறுமணச் சுருட்டுகள் ஆகியவற்றிற்கு வாச னையைச் சேர் க் கி றார்கள். புனுகுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்புண்டு.
என்பது ஒருவகை
தினத்தந்தி
இந்தியாவில் வெளியாகும் எல் லாப் பத்திரிகைகளிலும் மிக அதிக மாண வாசகர்களைக் கொண்ட பத்திரிகை என்ற முதல் இடத்தை " தினத்தந்தி பெற்று பிரமிக்கத் தக்க சாதனை புரிந்துள்ளது.
" தினத்தந்தி " யை தினம் 82 இலட்சத்து 60 ஆயிரம் வாச கர்கள் படிக்கின்றார்கள்!
அகில இந்திய கணக்கெடுப் பில் இது தெரியவந்தது.
இந்தியாவில் வெளியாகும் ஒவ் வொரு பத்திரிகையையும் எத்தனை வாசகர்கள் படிக்கிறார்கள் என்று ஒ ஆர். ஜி - மார்க் நிறுவனங்கள் கணக்கு எடுத்தன.
பத் தி ரி  ைக நிறுவனங்கள், விளம்பரதாரர்கள், விளம்பர நிறு வனங்கள் சார்பில் இந்தக் கணக்கு எடுக்கப்பட்டது.
'தினத்தந்தி" யை தினமும் 82 இலட்சத்து 60 ஆயிரம் வாச கர்கள் படிக்கிறார்ாள் என்றும், இந்தியா வில் வெளி யா கும் அனைத்து மொழிப் பத்திரிகை களிலும் 'தினத்தந்தி முதலிடத் தை பிடித்துள்ளது என்றும் கணக் கெடுப்பு முடிவில் அறிவிக்கப்பட் டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் முதல் பத்து இடத்தைப் பி டி த் துள்ள பத்திரிகைகளில் தமிழ் நாட் டி ல் வெளியாகும் வேறு எந்தப் பத்திரி கையும் இடம் பெறவில்லை.
25

Page 15
கொண்டர்
இன்று உலகம் வெகுவாக முன் னேறியுள்ளது. பல புதிய துறை கள், கண்டுபிடிப்புக்கள் இன்னும் தோன்றிக் கொண்டே இருக்கின் றன . இருப்பினும் எம் மத்தியில் நாகரிகத்தில் சிறிதும் முன்னேறாத ஆதிக்குடியினர் இன்னும் இருக்கத்
தான் செய்கிறார்கள். அப்படிப் பட்ட ஒரு பழங்குடியினர்தான் “Gsm GðòTri” (Khondas). Siffl6mont
மாநிலத்தைச் சேர்ந்த இவ் ஆதிக் குடிமக்கள் தம்மை "கூப்" என்றும் கூறிக் கொள்கின்றனர்.
கொண்டர்களில் LD 620)6Uéä கொண்டர், சமவெளிக் கொண்டர் என இரு வகுப்புக்கள் உண்டு. மலை களில் வாழ்பவர்கள் மலைக்கொண் டர். இவர்களிடம் ஆதிக்குடிகளின் பழக்கங்கள் அதிகம் காணப்படும். ச்மவெளிக் கொண்டர்கள் சற்று முன்னேறியவர்கள். இவர்களில் இந்து மத அம்சங்கள் அதிகம் காணப்படும். சமவெளிக் கொண் படர்களில் ராஜகொண்டர் க ள் உயர்ந்தவர்களாக கருதப்படுபவர் அரச குடும்பம் போல
செகண்டர்கள்-பெரும்பாலும்காட் டுப்பகுதியிலேயே வாழ் வார்கள். இவர்களில் ஆண்கள் அதிகம் துணி உடுத்துவதில்லை. பெண்கள் இடை யில் ஒரு நிறத்துணியும், மார்பைச் சுற்றி மற்றொரு நிறத்துணியும் அணிகிறார்கள் டெண்கள் பளபளப் பன பல நிற அணிகளை அணி வதில் அதிக ஆர்வம் உடையவர். தங்கள் முகத்தில் செங்குத்தாகவும்
இடைக் கோடாகவும் பச்சை குத்
திக் கொள்வர்.
இக் கொண்டர்களிடம் துப் மையான உள்ளம் உண்டு. உண் மையையே பேசுவர். பொய் பேசி னாலும் விரைவில் அகப்பட்டுக் கொள்வர். வெகுளிகள். பாவம், இவர்கள் இப்படி இருப்பதே மேல்! ஏனெனில் பொய்யும், வஞ்சகமும் நிறைந்த நாகரிக உலகத்திற்கு இவர்கள் வந்தால் என்ன ஆவார் களோ !
கலைகளில் அதில் ஈடுபாடு கொண்ட இவர்கள், இப்போது கல் வியில் சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது. O
* ரோமாபுரியில் முற்காலத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் கலண்
டர்கள் மாட்டுவதில்லை.
ஒவ்வொரு
மாத முதல் நாளிலும் ஊர்
கட்டியக்காரன் ஒருவன் வந்து புதுமாதப் பிறப்பைக் கூவிச்செல்வான்.
உரோம மொழியில் கலேர் " இந்தக் கலேர் * சொல் பிறந்தது.
என்றால் கூவுதல் என்ற வார்த்தையிலிருந்துதான் கலண்டர் " என்ற
என்பது பொருள்.
26

கோவேறு கழுதை
சிலருக்கு யார் மீதாவது வெறுப்பேற்படும் போது 6, சிேதை ' என்று ஏசுவார்கள், இன்னும் சற்றுத் தாக்கமாக ஏசும் போது'கோவேறு கழுதை" Gravy திட்டுவார்கள்.
இந்தக் கோவேறு கழுதைகளை பொதுவாக நமது நாட்டில் காண முடிவதில்லை
உயிரினங்களில் இது ஒரு வித் தியாசமான விசித்திர பிரனி.
பொதுவாக எல்லா உயிரினங் களும் - மனிதர்கள் உட்பட - அந்த இனத்திலுள்ள ஒரு ஆணும் ஒரு பேண்ணும் உடலுறவு கொள்வ
தால் தமது இனத்தை விருத்தி செய்கின்றன,
ஆனால் இந்தக் கோவேறு
கீழுதை இனம் மட்டும் இதற்கு விதி விலக்கானது. ஒரு ஆ ன் கோவேறு கழுதையும் ஒரு பெண் கோவேறு கழுதையும் உடலுறவு கொள்வதால், கோவேறு கழுதைக் குட்டி பிறப்பதில்லை.
ஒரு ஆண் குதிரையும் பெண் கழுதையும் உடலுறவு கொள்வ தால் கோவேறு கழுதைக் குட்டி பிறக்கிறது. அது போலவே ஒரு ஆண் கழுதையும் பெண் குதிரையும்
--இறவு கொண்டாலும் ே வேறு கழுதைக்குட்டி பிறக்கிறது,
இவற்றில் ஆண் கழுதை பெண் குதிரையுடன் கூடுவதால் பிறக்கும் கோவேறு கழுதையினம் சிறப்பா னது.
கோவேறு கழுதையின் தோற்ற மும் குணமும் குதிரை - கழுதை இரண்டினதும் அம்சங்கள் பொருத் தியதாக இருக்கின்றன.
மிக ஆதி கா லத் தி லிருந்தே கோவேறு கழுதைகள் பாரம் தூக் குவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. முக்கியமாகப் போர்க்காலங்களில் மலை ப் பாங் கான பிரதேசங்களில் ஆயுதங்க ளையும் பிற பொருட்களையும் சுமந்து செல்வதற்குக் கோவேறு கழுதைகள் மிக உதவியாக இருக் கின்றன.
சில ஆண்டுக்கு முன்பு தமிழ் மொழியில் சில எழுத்து வடிவங் கள் மாற்றம் பெற்றுள்ளன. முன்பு லை, னை, லை, என்று எழுதியவற் றை இப்போது லை, ளை னை, என்று எழுதுவது வழக்கமாகி விட் டது. பெரியார் ஈ. வே. ரா பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படி யான எழுத்துச் சீர்திருத்தல்களைச் செய்திருக்கிறார். " ஐ " என்பதை அவர் " அய்" என்றே எழுதினர். (உ-ம் ஐயர் அய்யர் ) o
27

Page 16
இராமானுஜன் (1887 - 1920)
மிகப் பழங்காலத்திலேயே இதி தியாவில் கணிதத்தில் வல்லவர்கள் பலர் இருந்தனர். அரியபட்டரும் வராகமிகிரரும் 1, 500 ஆண்டு களுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந் தார்கள். இவர்கள் கணிதத்திலும் வானவியலிலும் களைக்
so Giovassa Lao கண்டு பிடித்தார்கள்" இவர்களைப் போன்ற ஒரு பெரிய கணித அறிஞர் இராமானுஜன். அண்மையில் 80 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். இவர் பிறந்த ஊர் ஈரோடு; இவர் கல்வி டயின் றது கும்பகோணத்தில், பள்ளியில் பயிலும் போதே இவர் கணிதத்தில் வல்லவராக விளங்கினர். ஆனால் கணிதத்தில் இருந்த ஊக்கத்தி னால் பிற பாடங்களில் இவர் அதிக கவனம் செலுத்தவில்லை. அதனால் இவருக்கு பல்கலைக் கழகப் பட்டம் கிடைக்க வில்லை.
இராமானுஜன் சென்னைத் துறைமுக அலுவலகத்தில் ஒரு சிறு பணியில் அமர்ந்தார். ஆனால் இவருடைய நோக்கம் முழுவதும் கண்னித ஆராய்ச்சியிலேயே ஈடுபட்ஃ டிருந்தது. இவருடைய ஆராய்ச்சி அளுக்கு சென்னைப் பல்கலைக் கழி கம் உதவி செய்தது. இராமாஅ
Ak
ஐன் தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டார். இ வ. ரு  ைட ய ஆராய்ச்சிகளின் பெருமை இங்கி லாந்துக்கும் எட்டிற்று ஹார்டி என்ற கணிதப் பேராசிரியர் இரா மானுஜனை இங்கிலாந்துக்கு வரும் படி அழைத்தார். அதற்கிணங்க இராமானுஜன் 1914 இல் இங்கி லாந்துக் குச் சென்றார். அங் குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலை க் கழகம் இவருடைய ஆராய்ச்சி களுக்கு ஊக்கம் அளித்தது. இவகு டைய கணித அறிவை பாராட்டி இங்கிலாந்திலுள்ள ராயல் கழகம் இவரை ஓர் உறுப்பிடிகராகச் சேர்த்துக் கொண்டது. இப்பெரு மையைப் பெற்ற முதல் இந்தியர் இராமானுஜன் ஆவார். இங் a லாந்தில் இருந்த பொழுது இவ ருக்குக் கொடிய நோய் கண்டது. அதனால் 1919- ல் இவர் இத்தி யாவுக்குத் திரும்பி வந்தார். ஆனால் அடுத்த ஆண்டிலேயே இவர் smravometri •
இவரது நினைவாக * grтиот னுஜன் கணித ஆராய்ச்சி நிலையம்" என்ற நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது. O
28

ஆர்ஜென்டீனா
தென் அமெரிக்காவின் தென் கிழக்கில் அமைந்துள்ள அர்ஜென் டினா, வடக்கே பொலிவியா, பராகுவே மற்றும் உருகுவேயையும் மேற்கே சிலியையும் எல்லையாகக் கொண்டது. "பியூனஸ் ஏர்ஸ்" ஐத் தலைநகராகக் கொன டு ன் வா இ தன் பர ப் பு ஏறத்தாழ 27, 68,854 ச. கி. மீ ஆகும். இங்கு தனிநபரி வருமானம் 2134 டாலர்கள். அர்ஜென்டினாவில் நானயம் 'பெலோ" எனக் கூறப்படு கிறது,
ஸ்பெயினிடம் அடிமையாய் இருந்த அர்ஜென்டினா 1816ல் சுதந்திரம் அடைந்தது. தென் அமெரிக்காவின் தென் முனையில் அமைந்துள்ள இந்நாட்டில் நிலக்கரி, ஈயம், செம்பு, தங்கம் போன்ற கணிப்பொருட்கள் கிடைக்கின்றன. ஆயினும் பொருளாதாரத்தில
மிகவும் பின்தங்கிய நாடாகவும் இது காணப்படுகிறது.
அன்டோரா
இப்பெயர் நீங்கள் கேட்டறியாத ஒரு பெயராக இருக்கலாம். "அன்டோரோலா-வில்லே”யைத் தலைநகராகக் கொண்ட அன்டோரா பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு தென் மேற்கு ஐரோப்பிய தாடாகும். 484 ச. கி. மீ பரப்புக் கொண்ட அன்டோராவில், காத்தலான், ஸ்பானிஷ், பிரேஞ் போன்ற மொழி
assir வழங்கப்படுகின்றன.
இங்கு ஆட்சி சற்று வித்தியாசமானது, தேர்ந்தெடுக்கப் பட்ட 28 உறுப்பினர் கொண்ட கவுன்சில் வழி ஆட்சி நடைபெறுகின்றது. 1993இல் இதற்கென தனிச்சட்டம் வகுக்கப்பட்டதோடு ஐ.நாவின் 184 வது உறுப்பினராகவும் இணைந்தது. பெயரளவில் தான் இது பிரான்சின் சர்வாதிகாரத்திற்கும் ஸ்பெயினின் அதிகாரத்திற்கும் உட் பட்டது.
இங்கு தானியங்கள், உருளைக்கிழங்கு புகையிலை போன்றவை முக்கிய விளைபொருட்கள். கட்டுப்பாடு இல்லா வாணிபம் கொண்ட இங்கு சுற்றுலா முக்கிய வருமான மூலமாக இருக்கின்றது.
29

Page 17
என்ன பொருத்தம் !
தற்செயலான நிகழ்வுகளாக இருந்தாலும், அவற்றின் அசாதர
ான ஒற்றுமை வியப்பூட்டுபவையாக இருக்கும்.
தாடகங்களில் நிகழும் படுகொலைகளைப் போன்ற சோக நிக
டிவு அமெரிக்க ஜனாதிபதிகளாய்ப் புகழ்பெற்ற ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான்பிட்ஸ் ஜெரால்ட் கென்னடி இவர்களுக்கும் நேர்த்தது* இவர்கள் வாழ்வில் காணப்படும் ஒற்றுமை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
.
லிங்கன் 1860 ல் அமெரிக்க ஜனாதிபதியானார். கென்னடி 1960 ல் அமெரிக்க ஜனாதிபதியானார். (இடைவெளி 100 ஆண்டுகள்)
லிங்கனைக் கொன்ற ஜான்பூத 1839 ல் பிறந்தவன். கென்னடியைக் கொன்ற ஆஸ்வால்ட் 1938 ல் பிறந்தவன். (ஏறத்தாழ 100 ஆண்டுகள்)
லிங்கனைத் தொடர்ந்து ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சன் 1808 ல் பிறந்தவர்.
கென்னடியைத் தொடர்ந்து ஜனாதிபதியான லிண்டான் ஜான் சன் 1908 ல் பிறந்தவர். (இடைவெளி 100 ஆண்டுகள்)
இருவருக்குப்பின்னும் துணை ஜனாதிபதிகளாயிருந்த ஜான்சன் என்ற பெயருடையவர்களே ஜனாதிபதிகளாயினர்.
இருவரும் நீக்ரோக்களின் குடியுரிமையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
இருவரும் ஒரு வெள்ளிக்கிழமையில் தத்தம் மனைவியரின் கண் ணெதிரே படுகொலை செய்யப்பட்டனர்.
இருவரும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் பொழுது ஒரு புதல்வனை இழந்துள்ளனர். இருவருமே பின்மண்டையில் துனைத்த ஒரு குண்டால் உயிர் துறந்தனர்.
3 Ꭷ0

ரஷ்ய இலக்கியத்தின் பிதாமகன் அலெக்ஸாண்டர் புஷ்கின்'
ரஷ்ய இலக்கியத்தின் மகா உன் னதமான நுழைவாயிலாக இருந்து அந்த இலக்கியத்தின் கவிதை, சிறு கீதை, நாவல், என்ற அனைத்திற்கும் மூலபிதாவாக யதார்த்த பூர்வமான ஜனநாயக இலக்கியக் கண்ணோட்டத்திற்கு வித்திட்டவர் அலெக்ஸாண்டர் புஷ் கின். இதனால் இவர் ரஷ்ய இலக் கியத்தின் பிதாமகனாகப் போற் றப்படுகின்றார்.
1 799 u፩ ஆண்டு ஜூன் lDFT,5ub 6 ம் திகதி மாஸ்கோ (Mosco) வில் ஒரு உயர் குடும்பத்தில் பிறந்த புஷ் கின், கல்லூரியில் படிக்கும் காலத் திலேயே ஆரம்பித்துவிட்டார். உயர்ந்த பத விகளில்இருந்தவர்களை நையாண்டி செய்தார். தமக்கே உரிய எளிய
f5 TL5th
இலக்கியங்களை எழுத
நடையில் பலரைக் கேலிசெய்தார். அவரது கவிதைகள் அவர் கற்ற கல்லூரியில் பிரடல்பம் அடைந்தன. அதனால் அவர் அங்கு படிக்கும் பொழுதே,
புஷ்கின் தான் ரஷ்ய
இலக்கியத்தின் வருங்கால நம்பிக் கை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட் L一多· அலக்ஸாண்டர் புஷ்கினின் (மு சல் கவிதை நூல் ருஸ்லானும் ஒட்மிலாரும் " - இது அக்காலத்தில் எல்லோராலும் பேசப்பட்ட ஒரு நூலாக இருந்தது.
புஷ்சினின் வாழ்வு வறுமை நிறைந்தது. அவரது திருமண வாழ் வில் துன்பமும் அமைதியின்மையும் நிலவியது. ஆனால் தனது துன்பங் கள் தொல்லைகளின் மத்தியிலும் புஷ்கின் தனது தாய்மொழிக்கு ஒரு அற்புதமான மாளிகையைக் கட்டி னார். தன் இலக்கிய வாழ்வை சிறப்பாகவே நிறைவேற்றினார், தனக்கு ஏற்பட்ட சவால்களை எதிர் கொண்டு எதிர் நீச்சல் போட்டார். அந்த முயற்சியால்தான் அவரது இலக்கியங்களைப் படிப்பவர் நாவில் எல்லாம் அவரது பெயர் வழங்கி வருகிறது. ருஷ்ய இலகியத்தின் பிதா மகன் என்ற மாபெரும் பெரு மையும் அவருக்குக் கிடைத்தது.
"சமாகமம்" என்ற சொல் சேர்ந்திருப்பது என்று பொருள் படும். வான வெளியிலுள்ள கோள்கள், தங்களுக்குள்ளோ அல்லது ஏதாவது
ஒரு நட்சத்திரத்திற்கோ மிக அருகிலிருப்பது போல்
தோன்றுவதை
அதாவது அவை பூமியுடன் ஒரே நேர்கோட்டிலோ அல்லது சிறிது
விலகியோ அமைவதை
t grup T36Lp : “
என்பர்.
31

Page 18
சங்கு L *
சங்கை எல்லோரும் பார்த் திருப்பீர்கள். இந்து ஆலயங்களில் அதை வாத்தியமாக ஊதுவார் கள்,
வட இந்தியாவிலுள்ள வங் காளம், அசாம் பீகார், ஒரிசா முதலிய இடங்களில் வசிக்கும் பெண்களும் வேறு பல பழங்குடி இனப் பெண்களும் சங்கு வளை பல்களையும் சங்கிலிருந்து செய்த பிற ஆபரணங்களையும் அணிகி றார்கள். இந்து ஆலயங்களில் கட் டிடி வேலைக்கும் வெள்லைா அடிப்பதற்கும் சங்கினால் செய்த சுண்ணாம்பை உபயோகிக்கின்ற னர். சக்கு ஒரு மென்மையான பிராணி, நத்தை இ ன த்தைச் சேர்ந்தது. அது a 6 di 5 tb கூட் டை யே நாங்கள் சங்கு என்று சொல்லுகிறோம்.
சங்கின் முகப்பில் வளையமாக வரைகள் இருக்கும். இந்த வரை கிள் இடப்பக்கமாக சுற்றியிருந்தால் அது சாதாரண சங்கு. - இடம்புரி சங்கு இந்த வரைகள் வலப்பக்கம் கற்றியிருந்தால் அது வலம்புரிச் சங்கு. இந்த வலம்புரிச் சங்கு மிக அருமையா சவே கிடைப்பதால் மிகவும் விலை உயர்ந்தது. வலம் புரிச் சங்கை வைத்திருப்பவர் வீட் டில் செல்வம் பெருகும் என்ற மூடி நம்பிக்கை உண்டு. அதனால் பெரிய செல்வர்கள் வலம்புரிச் சங்குகளைப் போட்டி போட்டுக் கொண்டு அதிக விலை கொடுத்து வரங்குகிறார்கள்:
MMMMMMMMMM
Yr
ஆயிரம் இடம்புரிச் சங்கு குதி ஒரு வலம்புரிச் சங்கு இருக்கு மென்றும், ஆயிரம் வலம்புரிச் சங் குகள் சூழ ஒரு பாஞ்ச சன்னியச் சங்கு இருக்குமென்றும், ஒரு ஐதிகம் உண்டு. இந்துக் கடவு ளாகிய திருமாலின் கையிலிருப்பது பாஞ்ச சன்னியச் சங்கு என்றே புரானங்கள் கூறும்.
AAM MMA
சகுேகள் மணற்பாங்கான அல்லது மணலும் சேறும் கலந்த கடற் பகதிகளில் அதிகமாக வாழும். தென்னிந்தியாவின் சில கடற்பரப்பிலும், யாழ்ப்பாணத்தி லுவிள தீவுப்பகுதி கடல்களிலும் சங்குகள் நிறையக் காணப்படு கின்றன.
சங்கு ஒட்டின்மீது மெல்லிய மஞ்சள் நிறமான தோல் மூடியி க்கும். இதன் கீழுள்ள ஒடு வெள்ளை வெளோரென்று அழகாகவும் தடிப் பாகவும் கடினமாகவும் இருக் கும்.
பெண்சங்கு தனது முட்டைகளை ஒரு வித உறைகளில் இடும். இந்த உறைகள் முறுகிக் கொண்டு செம்மறி ஆட்டின் கொம்பு போலத் தோற்றமளிக்கும். ஒவ் வொரு உறையிலும் பல அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் பல முட்டைகள் இருக்கும். இந்த முட்டை உறைகளைப் "சங்குப் பூ" என்று சொல்வார்கள்
32

திருமலைநாயக்கன்
மதுரையை ஆண்ட புகழ்மிக்க மன்னன் திரு மலை நாயக்கன். இவன் கோயிற் திருப்பணிகள் பல செய்தவன். அறம் மிக்க ஆட்சி மட்டுமல்ல, இறைபக்தியுமே வாழ் வின் ஊன்று கோல் கள் என எண்ணி இறைபணியை செய்தான். இவன் 96 கோயில்களை - i Surrrtë தனைப்படி - கட்டி முடித்தான் என் நாயக்கர் சரித்திரம் , றுகின் துை . அதையொட்டிய ஒரு சுவார சியமான சம்பவமும் கூறப்படுகின் நிது
மன்னனுக்கு ஒரு முறை கடுமை போன ஜலதோஷம் பிடித்துவிட்ட
111 INMANWN
பெரிய பெரிய மருத்துவர்களும்
*- அதைக் குணப்படுத்த ciple வில்லை.
இறைபக்தி கொண்ட மன்னன் மீனாட்சியம்மையே இனித் துணை *'6'78'test) 2. GTrfjög Gestrsögí-frey. அதன்படி தன் ஜலதோசத்தை நி வர்த் தி செய்ம்யுபடியும் எத் தனை நாளைக்குள் அது குணமா கிறதோ அத்தனை எண்ணிக்கை யான கோயில்களைக் கட்டுவதாக பிரார்த்தனை செய்தான்.
அவ்வாறு வேண்டிக் கொண்ட 96ம் நாள் ஜலதோஷம் நின்றது.
தாம். பார்க்காத மருத்துவர்க பிரார்த்தனைப்படி 96 கோ வில்
ளும் இல்லை; போடாத மருந்து களைக் கட்டி முடித்தான் திரு
களும் இல் லை : எத்தனையோ மலை நாயக்கன்.
பிரமாண்டமான வான வெளி
நமது பூமியும் பிற கோள்க ளும் சூரியனைச் சுற்றி வருவது எமக்குத் தெரியும். இந்தச் சூரிய மண்டலத்தை கலெக்சி " என்று சொல்கிறார்கள்.
சூரியனும் ஒரு நட்சத்திரமே. அதனால் இதை நட்சத்திர மண் டலம் என்றும் குறிப்பிடுவார்கள்.
இருபது நட்சத்திர மண்டலங் கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட இயக்கத்தில் இயங்கு வதாக வானிலை அறிஞர் கள் கூறுகிறார்கள். تح
ஒரு நட்சத்திர மண்டலத்தை யே எம்மால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை, இருபது நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்தால் அதன் பரிமாணம் - நினைத்தும் பார்க்க முடியாததாயிருக்கிறது!
இரவில் வானம் நிறைய நட் சத்திரங்களைப் பார் க் இ ன்றோ மல்லவா? அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூரி யனே அந்த ஒவ்வொரு சூரியனைச் சுற்றியும் பூமியைப்போன்ற சில கோள்களாவது இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திர மண்டலம் தலைசுற்றுகிறதா?

Page 19
ஒட்டகச் சிவிங்கி
ஒட்டகச் சிவிங்கி பற்றி கேள் விப் பட்டிருப்பீர்கள். எல்லாப் பிராணிகளிலும் மிகவும் உயரமா னது இது தான். தன் கழுத் தை கம்பீரமாக நீட்டி இது நடப் பதே ஒரு தனி அழகுதான்.
இது ஒட்டகம் போல உயர மாகவும், சிவிங்கி போல புள்ளி கள் உள்ளதாகவும் இருப்பதால் இரு மிருகங்களின் பெயர்களும் இணைந்து ஒட்டகச் சிவிங்கி என்ற பெயர் வழங்கலாயிற்று.
இவற்றின் கால்கள் சற்று வித் நியாசமானவை. பின்னங் கால் சோடிகளை விட, முன்னங்கால் சோடிகள் உயரமானவை. இவை தம் நீண்ட கழுத்தின் உதவியால் உயரத்தில் உள்ள மர இலைகளை யும் பற்றித் தின்கின்றன. நீண்ட நாட்களுக்கு நீரருந்தாமலும் இவை வாழ முடியும்.
ஒட்டகச் சிவிங்கி சாதுவாக யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்
AK ズ
Ak Vk V
கும். ஆனால் யாரும் பிடிக்க வத் தால் தன் பின்னங்கால்களால் அவர்களை எதிர்க்கும். இது சிங் கத்துடன் கூட போராடும் மனோ பலம் உள்ளது. இது தனித்துக் காணப்படுவதில்லை. தன் கூட்டத் துடனேயே காணப்படும். ஒட்டகச் சிவிங்கிக்கு இந்தப் பெரிய கழுத்து இருந்தாலும் குரல் கிடையாது என்பதுதான் வியப்பான விடயம். தோலுக்காக இவை வேட்டை பாடப் படுவதால் இவற்றின் தொகை குறைந்து வருகிறது. grnurror loGaml Jirii l-T se sio” எ ன் ற விஞ்ஞானப் பெயரை உடைய ஒட்டகச் சிவிங்கிகள் இப் போது ஆபிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன.
இனி யாராவது "ஒட்டகச் சிவிங்கி போல் வளர்ந்தது தான் மிச்சம்" என்று ஏசினால் கால்க ளால் உதைக்க வேண்டியதுதான்!
ஐயம் திரிபற
ஒருவருடைய கல்விச் சிறப்பைப் பற்றிக் கூறும்போது “ அவர் பல நூல்களையும் ஐயந்திரிபறக் கற்றவர் ' என்று குறிப்பிடுகிறார்கள்.
* ஐயம் திரிபற " என்றால் என்ன ?
மங்கிய வெளிச்சத்திலே பாதையில் கிடந்த ஒரு கயிற்றைக் கண்டு " இது கயிறோ அல்லது பாம்போ என்று நினைப்பது ஐயம்
( சந்தேகம் ).
அந்த கயிற்றைப் பார்த்து, "ஐயோ,
இது பாம்புதான்! “ என்று
பதறுவது திரிபு , (ஒன்றை இன்னொன்றாக நினைத்தல்)
ஐயமும் அறிதலையே
திரிபும் இல்லாமல் ஒரு பொருளை தெளிவாக, grifau ffasi
ஐய்ந்திரிபற அறிதல்" என்று குறிப்பிடுகிறார்கள்
34

சந்தன மரம் *
கோயில்களுக்கோ, மங்க ள விழாக்களுக்கோ சென்றால் அங்கே எம்மை வரவேற்பது சந்தனம். மங் களப் பொருட்களில் ஒன்றாகக் கரு தப்படும் சந்தனமரம் இந்தியாவி லேயே வளர்கின்றது. தென்னிந் தியாவில் மைசூர், குடகு, கோயம் Sத்தூர், சேலம் ஆகியபிரதேசங் களில் மட்டுமே இது வளர்கிறது.
குறிப்பிடத்தக்களவு பரி ம்" ணம் கொண்ட சந்தன மரத்தைக் கொண்டு சிறு பெட்டிகள் கைத் தடிகள், பேனா க் கட்  ைட கள் போன்ற வேலைப் பாடமைந்த பல பொருட்கள் செய்யப்படுகின்றன. இன்று அனேக மதத்தவர்களின் சமயச் சடங்குகளிலும் 'சந்தனக் கட்டை தவறாமல் இடம் பெற் றிருக்கின்றது. .
இந்திய வணிகத்தில் பெரும் உதவியாக இருப்பது சந் த ன க் கட்டை ஏற்றுமதிதான் ஓர் ஆண் டிற்கு சராசரியாக 2750 தொன் சந்தனக் கட்டை'உற்பத்தி செய்யப் படுகிறது. இந்தியப் பாவ  ைன போக எஞ்சியவை ஏற்றுமதி செய்
யப்படுகின்றன. சந்தனக் கட்டை யில் இருந்து சந்தன எண்ணெயும் எடுக்கப்படுகின்றது.
ஒரு பெரிய சந்தனக் கட்டைத் துண்டுகளைப் டோட்டு அளவாக நீர் வார்த்து பானையை மூடுவர். பின் பானை யிலிருந்து ஒரு குழாயை பொருத்தி ஒரு செப்புக் கலத்துடன் இணைத்து விடுகிறார்கள். பானையை சூடேற் றியதும் எண்ணெய் பிரிந்து நீராவி யுடன் குழாய் மூலம் கலத்தைச் சென்றடைகிறது. இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து பானையை சூடேற்றி எண்ணெயைப் பிரித் தெடுப்பார்கள்.
இவ்வாறு தயாரிக்கப்படும் சத் தன எண்ணெய்க்கு சந்தனக்கட்டை யைவிட கிராக்கி அதிகம். என்ன வாக இருந்தாலும் சந்தன மரம் இந்தியாவிற்கு கி ைட த்த ஒரு
வரம் என்று தான் கூறவேண்டும்.
மண்பா னனயில்
என்ன, சந்தன மரக் கடத்தல் வீரப்பன் நினைவு வந்துவிட்டதா !
ngwaithwassmansas
* இந்தியாவின் தேசிய பறவையான மயில் பறவைகளிலே:ே تھ#ی
கானது. ஆண்மயிலின் இறகுகள் ஒன்றன் மேல் ஒன்றாகச் சேர்ந்து
சுமார் ஆறடி நீளத்திற்கு இருக்கும்.
மயிலின் சராசரி வயது 25 வருடங்கள்தான். அதற்குள்
رہنا. ! jنی ہتھی۔
முறை இறகுகளை உதிர்த்து விட்டு புதிய இறகுகளைப் பெறுகின்றது. மயிலின் இறகுகள் பொதுவாக கோடை காலத்தில் உதிர்ந்து குளிர் காலத்தில் வளரஆரம்பிக்கும். ஒவ்வொரு மயிலிறகிலும் ஒவியர் வரைந்தது போன்ற அழகிய கண்கள் இருப்பதால் இதற்கு 'ஆயிரம் கண் பார்வை'
என்ற பெயரும் உண்டு.
35

Page 20
ஐஸ்லாந்து
இது அட்லாண்டிக் சமுத்திரத் தின் வட பகுதியில் உள்ள ஒரு சுதந்திரக் குடி ய ரக நாடு இது ம  ைல க ள் நி ைறந்த ஒரு தீவு. 173, 400 சதுர கிலோ மீட்டர் பரப்பு உள்ளது. இங்கு பணியும் குளிரும் அதிகம். மலை மீது எப்போதும் பனி உறைந்து கிடக்கும். ஆனால் ஒரு 6նաւնւ என்ன தெரியுமா? இங்கு வெந்நீர் ஊற்றுக்கள் பல உண்டு எரிமலை கள் இந்நாட்டில் இருப்பதே இதற் குக் காரணம். இந்த ஊற்றுக்களி லிருந்து இடைக்கும் வெந்நீரை இந் நாட்டு மக்கள் குளிக்கவும் சமைக் கவும் பயன்படுத்துகின்றனர். இத் தீவில் இன்னொரு அதிசய மும் உண்டு. இது ஆர்க்டிக் வட்டத்தை அடுத்திருப்பதால் இங்கு கோடை யில் நாள் முழுவதும் ட க ல ள க இருக்கும்; குளிர்காலத்தில் நாள் முழுவதும் இரவாக இருக்கும்.
தீவின் வட பகுதியில் குளிர் அதிகம். மத்திய பாகம் ஒரு பீட பூமி. எனவே தென் பகுதியிலும், தென் மேற்குப் பகுதியிலுந்தான் மக்கள் வாழ்கிறார்கள். இந் நாட்டு மக்களில் பெரும்பாலோர் டென் மார்க், சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து வந்து குடியேறிய ள். மக்கள் தொகை சுமார் இரண்டு லட்சம் •
அமெரிக்காவின் கிராமம்
கோடை காலம் குறுகியத7* இருப்பதால் கோதுமை போன்ற தானியங்கள் விளைவதில் லை பெரு முயற்சியால் பயிராக் கப் பட்ட சிறு செடிகளைத் தவிர வேறு மரங்களே இல்லை. உரு ளைக் ழெங்கு பயிராகின்றது ஆடு மாடு, குதிரைகள் வளர்ப்பதும் மீன் பிடித்தலும் இங்கு நி-ை பெறும் முக்கிய தொழில்கள். இங்கு பல மாதங்கள் பனிக்கட்டி உறைந்து இடப்பதால் பெரிய மரங்கள் வளர்வதில்லை. இதனால் எங்கும் கல் வீடுகளையே காணலாம். இத் தீவில் ரயில் பாதை இல்லை, மசி கள் பெரும்பாலும் குதிரைகளில் தான் பயணம் செய்கின்றனர். காய்கறிகள் பழங்கள், நிலக்கரி, மரம் முதலியன வெளிநாடுகளிலி ருந்தே இறக்குமதியா கின்றன. மக்கள் எல்லோரும் படித்தவர்கள். பள்ளிக்கு வர முடியாத குழந்தை களுக்கு அவர்கள் இருப்பிடத்திற் கே சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பார்கள்.
ரேக்யவிக் ஐஸ்லாந்தின் தலை நகரம். பெரிய பட்டினமும் துறை முகப்பட்டினமும் இது தான் •
ஒன்றில் ஒரு குடியானவனின் வீட்டில்
திருடர்கள் நள்ளிரவில் புகுந்து ஒருடிக்கொண்டிருந்தார்கள். தற்செய லாகக் கண் விழித்த குடியானவன் வீட்டுக்குள் நடப்பதை அறிந்து கொண்டதும் மெதுவாக வெளியே வந்து, அங்கே நின்ற திருடச்சு வின் மோட்டாரை எடுத்திக் கொண்டு பறந்து விட்டான். அவனது டுக்குள் இருந்த பொருள்களை விட, மோட்டாரின் பெறுமதி பல
மடங்கு அதிகம்
36

இந்தியப பிரதமர் வாஜ்பாயி
சரளமாக வரும் வார்த்  ைத களும் பொருத்தமான ஏற்ற இறக் கங்களும், சுவா ரஸ் ய மில் ல | த விஷயங்களைக் கட ரசிக்க வைக் கும் ஜாலமும் அபாரமான நகைச், சுவை உணர்வும் வாஜ் பாயி யை இந்திய அரசியலில் ஒரு கவர்ச்சி நட்சத்திரமாக ஆக்கி வைத்திருக் கின்றன. -
சென்ற பெப்ரவரியில் நடை பெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெறுமனே ஒரு ஆச னத்தைக் கைப்பற்றுவ த ற் காக இவர் போட்டியிடவில்லை.
பிரதமர் பதவியைப் பிடிப்ப தற் காகத்தான் களத்தில் இறங் ୱିଲିଗ୍t(Tit .. ' '
பாரதீய ஜனதா கட்சி "இதோ: இவர் தான் அடுத்த பிரதமர் என்ற கோஷத்துடன்தான் இவரை தேர்தல் களத்தில் இறக்கியது.
கட்சியின் எதிர் பார்ப்பு பொய்க்கவில்லை.
வெற்றிக் கனியைப் பறித்து práž prř விட்டார். வாஜ்பாயி "
இந்தியப் பிரதம ர் பதவி இவரது கைக்கு வந்திருப்பது இது இரண்டாவது தடவை.
இதற்கு முன் பதின் மூன்றே
நாட்கள் பிரதமராக இருந்த அனு பவம் இவருக்கு உண்டு.
பாரதீய ஜனதாக் கட்சி "இந்து தீவிரவாதம்" ஆனாலும் இந்தக் கட்சியில் உள்ள
37
பதவியையும் பிடித்து
பேசு கிற கட்சி
மிதவாதிகளுள் இவர் "முக்கி ய tony sy Gauri
இந்து மரபு குறித்த பெருமி தத்தை வாவகமாகத் தட்டி எழுப் புவதில் கெட்டிச்காரராக இவர் *ராம ஜன்ம பூமி” விஷயத்தில் அதிக், அக்கறை இல்லா த வராக கட்சி வட்டாரங்களில் கருதப்படுகிறார். பொருளாதாரக் கொள்கையி லும் இவரிடம் ஒரு தனித்துவம் உண்டு. உலகமய மாக்கல், திறந்த பொருளாதாரம் என்ற கொள்கை களை இவர் ஏற்றுக் கொண்ட போதிலும் 'சுதேசி" யத் துக் கு முட்டுக்கட்டை போடாத விதத்தில் அவை இருக்க-வேணடும் என்பதில் இவர் குறியாக இருக்கிறார்.
இந்திய வரலாற்றிலேயே காங்கிரஸ் பாரம் பரியத்திலிருந்து வராத முதலாவது பிரதமர் என்ற பெருமையும் இவருக்ரு உண்டு.
தனது பதினாறாவது வயதி லேயே ஆர். எஸ். எஸ். இயக்கத் தில் சேர்ந்து பணி யாற்றிய விர் இவர்.
ஆர். எஸ். எஸ். இயக்கம் இந்திய சுதந்திரப் போராட்டத் தின் போது வெள்ளைக் கர்ரர் களுடன் அனுசரித்துப் போ.கு ம்

Page 21
போக்கையே கடைப் பி டி த் து வந்தது.
1942 ல் தடைபெற்ற “வெள்ளை யனேவெளியேறு" போராட்டத்தின் போது வாஜ்பாயியும் கைது செய் யப்பட்டு இருபத்து மூன்று நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. இந்த ஒறைவாச அபைவத் தை வைத்துக்கொண்டு வாஜ்பாயி யையும் ஒரு சுதந்திரப் Curruntil வீரராகச் சித்தரிக்க பாரதீய ஜன தாக் கட்சியும் சில பத்திரிகைக ளும் முயன்று வந்தன. வாஜ்பா யின் மறைமுக ஆதரவும் இதற்கு இருந்தது.
ஆனால் சென்னையிலிருந்து Gau gyflangach (Frontine) பத்திரி கை மிக மிக பழைய ஆவணங்களை எல்லாம் தேடிப்பிடித்து வாஜ் பாய் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பற்றவில்ல்ை என்பதையும், FihuDr Lurrrfögés G as T 67 GG) நின்றவர்கள் சிலரை பொலிசார் கைது செய்ததில் அதில் அகப்பட் டுக் கொண்டவர்களில் ஒரு வர் தான் என்பதை யும் சென் ற பெப்ரவரி 98இதழில் வெளியிட்டு உண்மைகளை அம்பலமாக்கியது. ஃபுரன்ட் லைன் வெளியிட்ட" ஆவணங்களுள் 1942 ம் ஆண் 4 ல் கைது செய்யப்பட்ட போது பொலி சாரிடம் வாஜ்பாய் அளித்த ஒப் புதல் வாக்கு மூலமும் அடக்கம்
முதலில் இது குறித்து செய்தி வெளியிட முயன்றபோது வாக்பா பின் வழக்கறிஞர் "ஃபுரன்ட்லைன்" பத்திரிகை உண்மைக்குப் புறம்
பான செய்திகளை வெளியிட முயற்சிப்பதாக மிரட்டல் கடிதம் அனுப்பினார்.
ஆனால் "ஃபுரல்ட்லைன்" தக்க சான்றுகளைக் காட் டி ய போது ஒப்புதல் வாக்கு மூலத்தில் உள்ளது தனது கையெழுத்து என் ப ைதி வாஜ்பாயி ஒப்புக் கொண்டதுடன் தனது வழக்கறிஞர் அனுப்பிய மிரட்டல் கடி த த்  ைத வாபஸ், பெறுவதாகவும் எழுத்து மூலம் கூறிவிட்டார். &
மிக மெலிதான பெரும்பான் மையுடன் ஆட்சி பீடத்தில் அமர்த் துள்ள வாஜ்ாயி , சமீபத்தில் இந்தியா நடத்திய அணுவெடிச் சோதனை மூலம் சாதாரண இந் திய குடிமக்கள் வலரின் அபிமா னத்துக்கும் உரியவராக மாறிவிட் lint.
அணுவெடிச் சோதனை மூலம் தனது பதவியை நிலை நிறுத்தவும் ஆட்சியைத் தொடரவும் திட்டம் போட்ட வாஜ்பாயிக்கு இப்போது * ஜெயலலிதா என்ற குண்டு’ புதிய
பரிணாமம் காட்டி நிற்கிறது
இந்த நெருக்கடியை வாஜ்பாயி எப்படிச் சமாளிக்கப் போகிறார்
என்பதைப் பொறுத்தே அவரது ஆட்சியின் எதிர்காலம் இருக்கிறது.
சுகுமாரன்
38

“பண்டிதமணி 8 ஆம் பக்கத் தொடர்
அந்தக் காலத்தில் பண்டிதர்கள் புதிய இலக்கியங்களான சிறு கதை. நாவல் முதலியவற்றைத் தொட்டுப் பார்க்கவும் விரும்பாம விருந்த போது, பண்டிதமணி அவர்கள் அவற்றையும் சுவைத்து தயம் கண்டார்கள். ར་ རེ་༣.༥
ஈழத்துப் புலவர்களின் அருமைபெருமைகளை (எடுத்துக் காட் டிப் பேசுவதிலும், எழுதுவதிலும் அவருக்குவெகு உற் சா கம் பண்டிதமணி ஒரு பிரமச்சாரியாகவே வாழ்ந்து'தமிழ் வளர்த்த பெருமகன். - • • • •
பண்டிதமணியிடம் படித்தவர்களும் பழகியவர்களும் அவரைத் தமது இதய சிம்மாசனத்தில் வைத்துப்போற்றுகிறார்கள் என்றால் - அதற்கு அவருடைய கல்வித் திறன் மட்டுமல்ல. அவருடைய மேலான குணநலன்களும் காரணங்களாகின்றன,
அடுத்த ஆண்டு - 1999ல் பண்டிதமணியின் நூறாவது பிறந்த னம் வருகிறது.
மறக்காமலிருப்போமாக
ጳ.. - 6.aug sør
பொது அறிவுப் போட்டி - விபரங்கள்
9 தரப்பட்ட பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளைத் தனித் தாளில் எழுதி, அத்தாளிலேயே அனுப்பு பவரின் பெயரும் முகவரியும் எழுதப்படல் வேண்டும்.
O விடைகளை அனுப்பும் போது விடைத் த டி ரூட ன் ஒரு ரூபா
முத்திரை ஒன்றும் வைத்து அனுப்ப வேண்டும். .
9 விடைகள் எமக்கு வந்து கிடைக்க வேண்டிய கடைசித் திகதி 25 - 07 - 98. அனுப்ப வேண்டிய முகவரி: பொது அறிவுப் போட்டி - 35 அறிவுக் களஞ்சியம் 226, காங்கேசன் துறைச் சாலை, யாழ்ப்பாணம்.
0 முற்றிலும் சரியான விடை எழுதிய ஒருவருக்கு ரூபா 200/- பரிசாகக் கிடைக்கும். சரியான விடைகளைப் பலர் அனுப்பி யிருந்தால், குலுக்கல் மூலம் நான்கு பெயர்கள் தெரிவு செய் யப்பட்டு நால்வருக்கும் பரிசுத் தொகை சமமாகப் பகிர்ந்து
அளிக்கப்படும்.
39

Page 22
உதைபந்தஈட்டம்
gilar if a., இந்தியா, அவுஸ் ஒரே டியா முதலிய நாடுகளிலெல் Triin, Fičifikas, " filiālo GTP LTL (ES šis தான் பெயரும் புகழும். அகிலும் இலங் ைடி வீரர்கள் ஒரு முறை உலக வெற்றிக் கிண்ணத்தை வென் றெடுத்ததோடு, இலங்கை யில் ரிேக் 4 ரசிகர்களுக்கு ஒரே உற்
"If
ஆனா , ஈரோட்: ா’விலும்
rq . كة ما تقتضياتصاصيص. ஓரளவு அமெரிக்கா, ஆ பிரிக் கா நாடுகளிலும் உாத பதிகாட்டம்
*jo rrrrಳ್ತ? } thfir?"Fಳ್ತT !
நான்கு ஆண்டுகளுக்கு ஒ (புறை நடைபெறும் உண்க வே ள் விக் கிண்டிர உனக பந்தாட்டப் போட்டி கடந்த ஜூன் 10 ம் திகதி
ரோன்ஸ் நாட்டில் ஆரம்பமா பிாக்கிரது. ரொன்ஸ் பட்டுகல் ஐரோப்பிட நாடுகள் எவ்வாமே விமரக்கோலம் பூண்டிருக்கின்றன
ஜூiரல் 12 ம் திகதி வசதிர படபெறுங் இந்தப் போட்டியில் 4 நாடுகள் பங்கு கொள்கின்றன.
ரொன்ஸ் நா ட் டி. மின் பத்து தரங்களிலுள்ள ஸ்ரேடி யங் கி ஸ் ஆப்பிக்சுப் பெற்று இந்ஆப் போட் டிகள் நடைபெறுகின்றளி - இந்தப் போட்டிஜa தனது நாட்டில் நடத் து :ற்காக பத்தாயிரம் கோபு rya r? ಔ' GIF 2 : Kiži செவ ష இது !
آئنظلہ اللہL
مـا تلم
டி.டி ஜோடங்கிய விதிகள் الإنلته تلك الأتي ال r 1.finي+k} : சட்ட மின்irமல் ஷ்ே றி ச் 4 ப் :பாபிரடிாம். "டிக்கட் கிடைக்க ஆதிர்ஷ்ட் or? tதுள் விாதி I.-Fl.
[] }گھ
ஸ்ரேடியக் கக்குப் போய்விட்ட சுள், மற்றவர்கள் தொலைக் காட் சிப் பெட்டிகளின் பக்கத்தில் போய் ட்கார்ந்து கொண்டார்ஆன்- ஆட் டத்தைப் பார்ப்பதற்கு,
பிரான்சிவிகந்து மட்டுமல்ல உல கின் பல நாடுகளி லுமிருது வசதி செல்வாக்குள்ளவர்கள் பிரான்சுக் குப் பறந்து போயிருக்கிறார்கள் உலகம் புழுவதும் 30 கோ டிப் பேருக்கு மேல் உதுை பர்தாட்ட நிகழ்ச்சிகரைத் தொலைக் காட்சி ாபில் பார்க்கிநார்இனாம்!
தங் தி ஸ் நடந்த ஆட்டத்
இல் ஸ்கொக்லோத் ஐத பிரேசில்
வென்றுவிட்டது.
இதற்கு முன் நகடபெற்ற
போட்டிகளில் பிரேசில் pfi-Fಳ್ತಿ
முறை உாகச் சாம்யேகராக வந்தி ருக்கிறது. இக் ஆ முறையும் பிழே
சிநபரே ! விரும் நிர் t量品虽
றார்கள்.
ரொடகர்கோ, ரொனால்டோ
முதவிய புகர் வாய்ந்து A
பந்தாட்ட வீரர்கள் கிறேசில் அணி ா? ங் இருக்கிாார்கள். அரசியல் தலைவர்களையும் சினிமா நட்சத் திரங்களையும் விட இவர்களுக்கு உல்சுப் புகழ் அதிகம்.
ரொனாவ்டோ என்ற வீரர் தி துே கால்களைச் ஆாப்புது? செப் திருக்கிறார். எவ்வளவு தொகைக் குத் தெரியுமா? மயங்கி விடாதீர் கன், நூறு கோடி ரூபா நூறு ஓட்சமல்ல நூறு கோடி

*
ད།
மெச்சத்தகுந்த அச்சு வேலைகள்
( குரறநஆ துெஸ் விஸ் O sila u ஆவளிப்புலன்
ஆன і54ј5/7
무 as LD
T Lbuurt 351 bt
நே பே *நீ தி

Page 23
3KP-PK-s -- Kad F -- Is FC-s, - T - E-TK.
போட்டார் சை4,கிள்
மோட்டிார் எசக்கிள்
வாகனங்களுக்கு த் சு 3 $ஸ் விதமான ப மற்றும் அசிட் போன் O நல்ல தர த்திலும்
நியாபர் மா631 வி ை
:
-പ്പത്തുപ്തജ ഭട്ട-പ്പ് =(=പ്പ് ആ( "==" +=
-- - - -
ெே
கால் நடைகளுக்குரிய ச
gவனங்களையும் மொத்
। ।।।। ம்பெற்றுக்ெ கTள்
#### s=ے۔##= صحصحصہ صحصحصہ --سمحصہ تہسیحیہ سہیہی ہیں۔ یہیہ۔۔
காந்தன ே
8024 பலாலி வீதி
ھیہ نتیجہ یہ گولا-لم ہی۔ البین تتمہی۔ موہن"=x ہو۔ اور ہر ہے۔ یہ مبنی ع3

-------ca rest Prs.
H கள்
உதி பிப் பாகங்கள் தேவையான
ாறவைகள்
களிலு ம் கிடைக்கும்
AS MMMMe MLSLeMMeMLS MSMASqML MLMeMAeMLS LSLLLSLeeS MSSLLS LSLeL
கல விதி
T।
T
AMSM LeeeLMMM MMeLeLS SLSLSLSALSL AA AAA ASSLASALL ALLeSSeeSALA LTeeeS
ரட் சென்ரர்
திருநெல்வேலி,
--)S-F-F-F------------