கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1994.02

Page 1
fi
Jeph 9
அழகுசாதனம் ஒரு
அனைத்துலகப் பெண்கள் நாள்
LID TIġI 8
 

பிவியல் ஏடு
பொன்விலங்கு
1 (0Jő 94 விலை ரூ 15:/

Page 2
எமது வீர இளைஞர்களே! செயல் புரியத் தொடங்குங்கள்
தேசமுன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரத் தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள் களைக் கொடுங்கள்.
பெயர், புகழ் போன்ற எந்த அற்பவிட யத்திற்காகவும் நீங்கள் நின்று திரும்பிப்
பார்க்க வேண்டாம்.
சுயநலம் என்பதை அறவே துர எறிந்து விட்டு வேலை செய்யுங்கள்.
ட விவேகானந்தர்
இப்பக்க அமைப்பு. அங்கர் பார்மசி Anchor Pharmacy
அரசடிவிதி - கந்த மடம்
யாழ்ப்பாணம் -
 

[hthiՅոIIլը
E.
ஜீ
2
5 : (51 (הר וי9.
பக்கங்களின் எண்ணிக்கை 32
Fap3, 91) a Li JB
மாதாந்த சஞ்சிகை I) 5-02-194
விலை: ரூபா 15.00
முகப்போவிதத்
மருது
燃 படப்பிடிப்பு
தி. தவபாலன்
漩
懿
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்

Page 3
வளர்ப்புப் புறா Domestic Pigeon Calerriba livia
மக்குப் பரிச்சயமான புற - பறவையினங்களுக்குப் பரிச் சயமில்லாத வியப்பான பழக்கங்
ள் பலவற்றைக் கொண்டுள்
துே.
நமக்கத் தெரிந்த பறவை
துவங்களில் பெரும்பாலானவை அலகில் நீரைஅள்ளி அண்ணாந்து பார்த்துத்தான் குடி இம் ஆனால் தலையை நிமிர்த்தா
பலே நீரை உறிஞ்சிக் குடிக்கிக் கூடிய ஆற்றலைப் புறாக்கள் கொண்டுள்ளன.
பெண்புறா இரண்டு முட்டை துளை இடும். பகலில் ஆண்புறா இரவில் பெண்புறா என்று மாறி மாறி அடைகாக்கும். பதினாறு நாட்களில் குஞ்சுகளாக வெனி வரும். குஞ்சுகளுக்கு ஆண்புற வும், பெண்புறாவும் அவற்றின் கழுத்துப் பகுதியில் உள்ள அரைப் புப்பை (Crop) யிலிருந்து சுரக்கும் பால் போன்ற பதார்த்தத்தை ஊட்டிவிடுகின்றன. பாலூட்டி களின் முலைப்பாலை_ேே rk) ஒத்திருப்பதால் இவ்வுணவு புறப்பால் (Pigeon mk) எனப் படுகிறது. வேறெந்தப் பறவைக் கும் இல்லாத சிறப்பியல்பு இது.
ஆயிரம் மைல்களுக்கப்பால் கொண்டு சென்றுவிட்டால் கூடதனது இருப்பிடத்துக்கு மீண்டும் சோமல் புறாக்கள் திரும்பி வந்துவிடுகின்றன. புறாக்களின் இந்த ஆற்றலுக்கான காரணம்
அறியப்பட வீடுகளில் வளர்க்கப் 50 மைல்கள்
இன்னமும் சரியாக வில்லை. படும் புறாக்கள் இலகுவாகச் சென்று திரும்பிவரு கின்றன. திரும்பிவர விரும்பாத
புறாக்கள் கட்டிடங்களில் அல்
லது காடுகளில் தஞ்சம் புகுந்து
விடுகின்றன.
புறாக்களில் 300 இனங்கள் உண்டு. இவை துருவப்பகுதி களைத் தவிர உலகின் எல்லாப் பாகங்களிலும் வாழுகின்றன.
அன்பு காட்டுவதில் பறவை யினங்களில் புறாவுக்கு ஈடுஇனை கிடையாது. இதனாற்தான் சமா தானத்துக்கான சின்னமாக புறா GAM GILL பயன்படுத்துகிறார்கள். அலகில் ஒலிவ் இலைத்தளிருடன் கூடிய அமைதிப் புறா வை முதன் முதலில் ಖಳ್ಗ பெருமை உலகப் AGAL வியர் லோே o್ಲೆ?
4றனுஜன் நலஜிதம்
 

JPG|Ligi) — 2 -3 h୍l) — 5
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் தண்மை தெரிந்தது சொல்வேன். - பாரதியார்
தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவையினர் மாண வர்களின் கல்வி மேம்பாட்டுக்கென ஆரம்பித்து வைத்து நிதியம் வறியமானவர்களிடையே நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
போராட்ட நெருக்கடிகளினால் நிதியூட்டம் குறைந்து வாடி நிற்கும் மாணவப் பயிர்களே எமது கல்விச் சூழலில் இன்று அதிகம். இவர்களைக் கருகவிடின் கல்விச்சூழல் தரிசாகிப் போப் விடும்.
இவர்களைத் தகுந்தமுறையில் அடையாளம் கண்டு உயிர்ப்பூட்ட வேண்டிய் பணி கல்வியுலகினருடையதே. ஆனால் இதற்குரிய வலுவானதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கவேண்டியது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் கடப்பாடு ஆகும்.
அநாவசியச் செலவுகளைச் சுருக்கி, சிறுகச் சிறுகச் சேமித்தேனும் தமிழீழக் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு நிதியூட்டம் செய்வத்ே இதற்குப் பொருத்தமான வழி.
அறுவடை நமக்குத்தானே!

Page 4
விதை 6î LIITILI TIUJİ)
கத்தியின்றி, இரத்த மின்றி ஊனப்பட்டுக் கொண்டிருக்கும் மரபு வழி வேளாண்மை.
மூன்றாம் உலக நாடு களின் வளங்களைத்
திருடிச் செல்ல பன்னாட்டு நிறுவனங்களின் புதிய அணுகுமுறை.
2/2த்தசன்
பெங்களூரிலுள்ள "griti Elgin" என்ற அமெரிக்கபன்னாட்டு விதை நிறுவனத்துள் திடீரெனப் புகுந்த ஆயிரக்கணக்கான விவ சாயிகள் அங்குள்ள கணணித் தகவல் வங்கிகளை நொருக்கி அலுவலகத்தைத் தி யி ட் டு க் கொழுத்தினார்கள். இந்தியா வில் கடந்த சில வருடங்களாக அமெரிக்கப் பன்னாட்டு நிறுவ இனம் நடாத்திய ஆய்வுகள் அடங் கிய ஆவணங்களும், இந்திய அரசு அவர்களுடைய முதலீட்டுத் திட் டங்களுக்கு வழங்கிய ஒப் தல் களும் சாம்பல் மேடாகியது.
அமெரிக்க நிறுவனம் இதை வன்முறையென்று கண் புத்தது.
இந்திய அரசாலும், இந்தியப் பத்திரிகைகளாலும் அந்த விவ சாயிகள் "சீர்திருத்தத்தை பின் நோக்கி நகர்த்துபவர்கள்" என குற்றஞ்சாட்டப்பட்டனர்.
உண்மையில் இந்திய அரசை விட, விவசாயிகள் தமது மண் அம்மண்ணுக்கேயுரித் தான மரபுப்பயிர்களையும் நேசிக் கின்றனர். அதனாலேயே சீர் திருத்தம் என்னும் பெயரால் நாட்டுவனங்களைக் சுரண்ட முய லும் பன்னாட்டு நிறுவனங்களுக் கெதிராகப் போர்க்குரலெழுப் பத் தொடங்கியுள்ளனர்.
னையர்,
முன்னர் நேரடியாகப்
செய்தது போன்று படையெடுப்புக்
கருவிக் ரூடன் ஒரு நா ட் டி ல்
 

போய் இறங்கி, மக்களை அடி மைப்படுத்தி அவர்களின் வனங் கிளைச் சுரண்டிச் சென்ற மேற் கத்திய நாடுகள் இன்றும் அதைக் கைவிடுவதாயில்லை. ஆனாள் அப்பட்டமாக நிகழும் ப த ட யெடுப்பு உலக சமூகத்தின் கண் டானத்துக்காளாவதால் வள அபி விருதிதிக்கான ஆயுதமாக உயிர்த் தொழில் நுட்ப அறிவை இன்று பயன்படுத்தத் தொடங்கியுள்
il frof
மேற்கத்திய நாடுகளின் பன் ாேட்டு நிறுவனங்கள் இன்று மூன்றாம் உலக நாடுகளில் முகா மிட்டுள்ளன. அத்தகைய நிறுவ னேங்களில் ஒன்று தான் கார்கில்" விதை உற்பத்தி நிறுவனம். இத் தகைய நிறுவன ங்கள் மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தாவரங் கிளை ஆராய்ந்து அவற்றில் புதிய ரகங்களை உருவாக்கி வருகின் வி. அதிக விளைச்சல் தரக் கூடிய தாவர இனங்கள் என்ற
கவர்ச்சிகரமான விளம்பரங்க எாால் கவரப்பட்ட அரசும் மக் களும் இதனைத் தமது வாழ்வை மேம்பாடு அடைய வைக்கும் உயிர்த்தொழில் நுட்பமாகவே கருதுகின்றனர். ஆனால் உண்மை நிலை வேறு; மேற்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை அடி சமைப்படுத்தும் ஒரு புத்தக் கருவி யாகவே விதை உயிர்த் தொழில் துட்பத்தை மிக நாகுக்காகப் பயன்படுத்தி வருகின்றன.
தற்போது உலகின் உணவு உற் பத்தியில் பெரும்பகுதி மேற்குலக நாடுகளிலிருந்துதான் வருகிறது. ஆனால் அங்கிருந்து வரும் முக் கிய உணவுப்பயிர்களான பார்லி, கோதுமை, அரிசி போன்ற பிரதான உணவுப்பயிர் கள் யாவற்றினதும் தாயகம் மூன்றாம் உலக நாடுகள்தான். முன்னர் படையெடுப்பின்போது கவரப்பட்டவைகளில் இந்த இயற்கை வனங்களும் அடங்கும்.
சோனம்,
தேடல் அமைய வேண்டும்.
துரைசார் அறிவு, ಹೆರಾ...ಛಿor & ಠೇನ್ತಾಥ್ರ!
திருத்த முடியாது.
"செயல்முறை ரீதியாகவே
சாதாரன மிதிவண்டித் திருத்துனர்களிடையே இருக்கின்ற
அத்துரையில் பெளதிகவியல் படித்த விஞ்ஞான வர்களினால் பட்டதாரிகளினால் பழுதடைந்த டைனமோவைத்
ஆ இ ஈ ஆ அதனை இலகுவாகச் செய்து விடுவரர், முறைக்கு ஏற்பட்ட தோலுவியல்லவா?"
விடுமுறைக்கால அறிவியல் அரங்கில் திரு. "சுடர்' மகேந்திரன்
மாணவர்களின் அறிவுத்
பட்டம் பெத்தவர்களி
{!}}''Tit!!"
மிதிவண்டிக் கிடைக்காரர் இது எமது கல்வி
திங்கரம்

Page 5
உணவு உற்பத்தியில் சிறந் து விளங்குகின்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உண்மையில் மரபியல் வளத்தில் பின்தங்கியவையே. மூன்றாம் உலகப் பயிர்களின் கரு மூலப் பொருட்களைக்கொண்டே தமது தேசங்களில் புதிது புதி தாக உருவெடுக்கும் பூச்சிகளை
யும், நோய்களையும் அவை அழிக்க வேண்டிய நிலையிலுள்
மூன்றாம் உலக நாடுகளில்
எஞ்சி உள்ள தாவர வகைகளைத் தமதாக்கிக் கொள்ளவும், மரபு வழித் தாவரங்களை அழிப்பதன் மூலம் இங்கு வேளாண்மையைப் பாதிப்படையச் செய்யவும் பன் னாட்டு நிறுவனங்கள் தமது புதி ய ர க கண்டுபிடிப்புகளுக்கு அறிவுச் சொத்துரிமை (Intellectual Property Rights) as Tait டுள்ளன.
மூன்றாம் உலக நாடுகளில் இவர்களினால் விற்பனைக்கு விடப்பட்ட விதைகள் மிக அதி களவில் இரசாயனப் பொருட்கள்
"எமது அண்ட வெளிசி துள்ளி அடர்த்தி பிரமிக்கத்தக்க அளவு பாரியதாகும் பொருளொன்றிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து திறுப்பின் அதன் திணிவு
மற்றும் நீர்ப்பாசன வசதிகளை இடுபொருட்களாக வேண்டி நிற் கின்றன. தேசமண்ணுக்குப் பரிச் சயமான, நோய் எ தி ர் ப் புத் தன்மைகளையுடைய அதிகளவு கவனிப்புத் தேவையற்ற விதை களை விடுத்துப் பன்மடங்கு விலையில் பன்னாட்டு நிறுவனங் களிடமிருந்து புதியரசு விதை கிளைப் பெற்றுக்கொள்ளும் விவ சாயி, சாகுபடியின் பின்னர் மறு உற்பத்திக்கென சிறிதளவு விதை களை எடுத்து வைக்கும் போது தான் பிரச்சனையே ஆரம்பமா கும். அறிவுச் சொத்துரிமை குதுக்கே வந்து நிற்கும். விவசாயி கைதுசெய்யப்படும் நிலை உரு வாகும்.
அறிவுச் சொத்துரிமையின்படி ஒரு பொருள் கண்டுபிடிக்கப்படு மாயின் வேறு ஒருவரால் *品置 கண்டுபிடிக்கப்படவோ, மீள உற் பத்தி செய்யவோ, மேலும் மேம் படுத்தவோ முடியாது. இத் தகைய வடிவுரிமைகள் இன்று தாவரங்களுக்கும் விலங்குகளுக் கும் கூட வழங்கப்படுகின்றன. புதிய வடிவுரிமைச் சட்டம் விவ
சில பொருட்களின் இவ்வகைப் பதார்த்தத்தை பல ஆயிரக்கனக் கான
யானைகளின் நிறைக்கு சமனாக இருக்கும்"
விடுமுறைக் கால அறிவியல் அரங்கில் செங்கை ஆழியான்
நீங்கூரம்

சாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு நிறுவனங்களிடமே பெருந்தொகைப் பணமளித்து விதைக்காகக் கையேந்த வேண் டிய நிலையை உருவாக்குவதுடன் மரபுவழித் தாவரங்களைக் கை விடும் நிலையையும் தோற்றுவிக் கின்றது.
விதை வியாபாரத்தை மேற் கொண்டுவரும் பன்னாட்டு நிறு வனங்களே விவசாய இரசாய னங்களின் ஆக் கிரமிப்பு செய்துள்ளது. இவை பூச்சிகளையோ, வரட்சியையோ
சந்தையையும்
தாங்கி வளரும் பயிர்வகைகளை போ வ தி ல்  ைவ. மாறாக தங்கள் நிறுவனத்தின் களை கொல்விகளைத் தாங்கும் தன்மையுடைய விதைகளை உற் பத்தி செய்வதன் முஸ்லம் கள்ை வாங்கும் விவசாயி அந்தக் வாங்க
உருவாக்கப்
விதை
சுனுள் கொல்விகளையும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்.
இந்தப் புதிய விதைத் தொழில் நுட்பம் மூலம் பயனடையப்டோ வது முன்னரைப்போன்று மேற் குலக நாடுகளே. வறுமை, கடன் தொ ல்  ைஸ் டோன்றவற்றின் அழுத்தங்களினால் பன்னாட்டு நிறுவனங்கள் விரித்த வி தை வவையில் சிக்கிநிற்கும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மீத மிருக்கும் மரபுவழித் தாவரங் களும் பறிபோகும் நில்ை இன்று தவிர்க்கமுடியாதுள்ளது. |
தங்கூரக்
சைவ முட்டை
பொதுவாக பேட்டுக்கோழி யுடன் சேவல் இனச் சேர்க்கை யில் ஈ டு பட் ட் பிறகு தான் 3 முட்டையிடத்தொடங்கும் என்று பலரும் நம்பி வருகின்றார். இது தவறான கருத்தாகும். ஒவ்வொரு பேட்டுக் கோழியும் பருவ ம் அடைந்தவுடன் முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஆனால் கருக் தரித்தலுக்குச் சேவலின் இனச் சேர்க்கை அவசியம். சேவலின்
சேர்க்கை இல்லாமல் இடப்படும் முட்  ைட என பத் தான் சைவ முட்டை என்கின்றனர். முட்டை
யிலிருந்து குஞ்சு வருவதற்கு
கருத்தரித்தல் அவசியம் சைவ முட்டை குஞ்சு பொரிக்காது.
நல்ல முட்டை கனமாக இருக் கும். குளிர்ந்தநீரில்போடும்போது ! நல்லமுட்டை நீரின் அடியில்சென் று விடும். பழுதாகிப் போனால் நீரில் மிதக்க ஆரம்பித்து விடும். உள்ளே நுண்ணுயிரிகளின் பெருக் கத்தால் உண்டாகும் வாயு விளை பொருட்களே பழுதடைந்த முட் டையை மிதிக்கச் செய்கிறது.

Page 6
அயல் வீட்டுக்காரரின் மரம் உங்கள் வளவினுள் தலை நீட்டுகின்றதா?
தறிப்பதற்கு முன் ஒரு நிமிடம்.
அகமரம் அயல் வீட்டுக்கார ரது முயற்சியினால் உண் டானதா? ஆம் எனில் கோடரி யைக் கீழே போடுங்கள்.
பயன்தரும் மரத்தைத் தண் னிர் இறைத்து தனது சொந்த முயற்சியால் அயல் வீட்டுக்காரர் உருவாக்கியிருப்பின் அம்மரம் கோணலாக வளர்ந்து கிளைகள் அல்லது மரம்முழுவதும் உங்கள்
வளவினுள் சாய்ந்திருப்பினுங் கூட அம்மரத்தின் மீது படங்களு க்கு எவ்வித உரித்தும் கிடை
பாது, துரங்குகின்ற கினை கனிவி ருத்து பழங்களைக் கூடப் பறிக்க முடியாது. ஆனால் அம்மரத்தின் வளர்ச்சி உண்மையிலேயே உங் சு ரூ க்கு ப் பாதகமாயிருப்பின் மாத்திரமே நீதிமன்ற அனுமதி யுடன் அவற்றை அகற்றலாம்.
"இன்று இப் அதிகரீயூரன்
)
முயற்சியில்லாமல் தானா கவே உண்டாகும் புளி, இலுப் பை, வேம்பு முதலியவற்றின்
கொப்புகள் உங்கள் வளவினுள் சாய்ந்து நிழல் உண்டாக்கின், அத்தகைய கொப்புகளின் பிர யோசகம் உங்களுக்கே உரியதா கும், உங்கள் வளவினுள் சாய்ந்த கொப்புகள் உங்களுக்கு இடை யூறு ஏற்படுத்தின் மரச் சேர்ந் தக் காரின் அனுமதியுடன் அல் வது முன்னறிவித்தல் கொடுத்து அக்கிளைகளைத் தறிக்கவும், தறித்தவற்றை விற்கவும் டிங்க ளுக்கு உரிமையுண்டு. ஆனால் வேம்பு போன்ற பயன்மிக்க மரங்கீகரிகா உரிய அனுமதியின் றித் தறிப்பது சட்ட விரோத மான செயலாகும்.
- தமிழீழ தேசவழமைச் சட்டத்திவிருந்து
அரங்கிற்கு முதலீடு ரெப்யூப் பட்டுள்ளது. இந்த முதலீடு ஒரு ஆத்தல் சிக்க
அறிவியத்
சமூகத்தை உருவாக்குவதற்கே பன்றி பரீட்சையில் "A"க்களை
உருவாக்குவதற்காக ஆஸ்து",
விடுமுறைக்காளி அறிவியல் அரங்கில் திரு. வே. பாலகுமார்
தங்கூரம்

வெற்றிக்கான வழிமுறைகள் சில
915 to Lib
விக்க Tளி லூயிபாஸ்டர் நுண்
ஆணுயிரிகள் - நிர்ப்பிடவம் பற்றி ஆராய்ச்சி செய்து கொண் டிருந்தார். இதற் T. தரும் கிருமிகளை செயற்கையாக ஆய்வு சாலையில் வளர்த்து வத் ஒரு நாள் வார்ப்புக் கிரு மிகள் கொஞ்சம் ஏதோ காரணத் தாஸ் அதை உயிர் நிரையின் பலூச ஸ்ாடிக் கொண்டிருந்தன. பாஸ் டரின் பணியாள் ஆவ ற் றை வெளியே கொட்ட ஏற்பாடு
செய்து கொண்டி
நோ ப்
த i.
குருடல்ல!
றுக் கொண்டார். ಫ್ರೌTFTi இன் னொன்றும் சொன்னார் "அதிர் ஷ்டம் பயிற்றப்பட்ட மின்னத்திை விரும்புகிறது."
குருட்டு அதிர்ஷ்டம் பார்கள்
என் ஆனால் அதிர்ஷ்டம் குருடல்ல. அதற்குக் கண்கள் உண்டு. அது நாடி ஓடாது. அப்படியே தகுதி பற்ற இடத்தை நாடினாலும் அங்கு தங்காது. நவீன விஞ் ஞானிகளின் கரு
எல்லோ ரையும்
ருக்கையில் பாஸ் டர் வந்தார்.திட ரென்று ஏதோ எண்னம் தோன் து அந்தக்கிதுமி கள் சிலவற்றை, நோயுற்று ஆய்வு Hr. LE - அங்கிகளுக் ஆச் செலுத்தி னோர். அவற்றின் நோய் தீவிரம் குறைந்தது.இது.
ஃதுப்படி அதிர்ஷ் - என்று தரிை
■『聶 ஒன் றில்லை "தி காரணகாரி பத்தின் பகுதி யே. ஒரு காலத் தில் வெவ்வேறா கக் கருதப்பட்ட ஆன் மீ சு மும் அறிவி பலும் இன் இறு ஒன்றே என்ப துபோல்;அதிர்ஷ்
நிர்ப்பீடனம் பற்
றி,பாஸ்டர்கண்டு பிடித்த பெரிய உண்மை. பாஸ் டர் மேல் பொறாமை கொண் -வர்கள் அவரது கண்டுபிடிப்பு அவரது அறிவால் விரைந்ததல்ல, அதிர்ஷ்டத்தால் விளைந்தது என்றார்கள். பாஸ்டரும் ஏற்
தங்கூரக்
-மும் காரணகா
ரியத் தொடர் lai (Cause audeffect இன்னொரு பக்கமே. இதை நீங்களே நேரில் கிண்டிருப்பீர்கள்,
அதிர்ஷ்டம் யாரை அடை கிறது என்று ஆராய்ந்து பாருங் கிள். சோம்பித்திரிவோர் வெற்றி

Page 7
வெகுதொலைவில் என்று காங் குவோரி - இவர்களை அதிர்ஸ்ட தேவதை திரும் பிப்பார்க்காது. சிந்தித்துப் பாருங்கள் பTள் டரல்லாத ஒருவர் பரிசோதனை யை செய்ய முன்வந்திருப்பாரா? பாஸ்டர் பரிசோதனை செய்து பார்க்க முன்வந்ததற்குக் கார னம் அவர் மனதில் பரிசோதனை பற்றிய எண்ணங்களே நிரம்பி யிருந்ததுதான், " எ ன் னால் மு டி. யு ம். இந்தக் கிருமிகள் நோயைக் குணமாக்க எப்படியோ பயன்படத்தான் போகின்றன " என்று எண்ணம் அவர் ஆழ் மனத்தில் ஊறியது. ஒரு சந் தர்ப்பம் கிடைக்கின்றவேளையில் அந்த எண்ணம் மேல்மனத்துக்கு வந்து பாஸ்டரை இயக்கியிருக் கிறது. இந்த எண்ணங்களுக்கும்,
யோ. அன்ரனி யூட்
பொருத்தமான சந்தர்ப்பத்தில்.
அந்த எண்ணத்தால் தூண்டப் படும் செயற்பாட்டுக்குமுள்ள வெளிப்படையாகக் காணமுடி
பாத தொடர்புதான் அதிர்ஷ் டம். எனவே அதிர்ஷ்டம் ஒரு விதியே (Law), துரு தற்செயல் (Coincidence) Jydia).
சைக்கோ சோ மாற் றி க் (psychosomatic) என்பது எமது உள்ளத்தின் குறைகளால் உட வில் தோன்றும் நோய்கள். இது காலவரை இந்நோய்களாக அஸ் Lirr (Asthma) still Dr Eczema) அல்சர் (Ulcer) என்பவற்றைத் தான் கருதிவந்தார்கள், ஆனால் ஒருவர் அடிக்கடி விபத்தில் மாட்டிக்கொண்டால் அதுவும் ஒரு சைக் கோ சோ மற் றிக்
10
வியாதி என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு வருக்தி விபத்தைப் பற்றிய பயம், நடக்குமோ என்கிற சத் தேகம் ஆழ்மனதில் (Subபோiேoug Mind) பதிந்து விட் டால் ஆழ்மனமே நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி வி, கின்றது. ஏதேதோ கவனப் பிசகல்கள், நுண்ணிய அசைவுகள் நாம் அறிய முடியாத தவறுகள் என் பன நிகழ்ந்து விபத்தை உருவாக் கிவிடும், இது திரும்பத் திரும்ப நிகழும். ஆழ்மனதில் பயம உள் எாவார நிகழு ம். இது துர் அதிர்ஷ்டம் (Bad - Lபck) எனப் படுகிறது.
அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி நடங்கள் காரியங்களை நடத்துவது, வானவிவிட்டு தும் விடப் பிடிப்பது போவத்தான். தும்பைப் பார்க்காமல் வாவைப் பிராங்கள்; தும்பு அதனுள் அடங்கும், கிா ர  ைகT ரியத் தொடர்பு என்பது ஒரு சிறிய பக்ரீறியாவின் வாழ்க்கையிலி ருந்து இந்த பிரபஞ்ச இயக்கம் வரை சவ்லுபடியாகக் கூடியது. அந்த தொடர்புகள் பல மனித மனங்களுக்கு, எட்டவில்லையே யொழிய அந்த தொடர்புகள் உண்மையாக வை. நீங்கள் ஒரு காரியம் செய்தால் ஒரு விளைவு நிச்சயம் - இது மிக எளிய விதி, நாம் நம்ப மறுக்கின்ற விதியும் இதுதான். எனவே நடங்கள் செயற்பாடுகளை அதிர்ஷ்டம் என்ற தனியான நோ க் கி ல் கொண்டுசெல்வதல்ல; FiF UITGET - காரியம் இதைவிட வேறில்லை என்று துணிந்து செய்வதே புத்
திசா வித்தானம், வெற்றிக்கான சுருக்கமான வழியும் கூட
நங்கூரம்

Jes, fuIIGĵLIIĜī) 9 ĴafikDT5T(6
Ir:#fl:C### கையிருப்பு முடி வடைந்து போது முன்னரேயே மாற்று எரிஆற்றலுக்கான, அது வும் புதுப் சுகத்தக்க எரியாற் ரலை கண்டறிவதற்கான நடவ கச் சூரியவியல் உச்சி மகாநாடு" 1993 இல் நடைபெற்றுள்ள கு.
பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரி மாற்றல் ஆதTரங்காளக் குப் பிதற்காக "சூரியன்" பாது
சொல் குறிப்பாகப் பயன்படுத் ஆப் பட்டுள்ளது பாசிரிலுள்ள புதுப் கோ தலைமை மாசுத்தில் யூலை 5 முதல் 9 வரை இ ம் மா நா டு நடைபெற்றது.
எரிபொருட்க ளை நூ க ரூ ப் அளவு இப்போ துள்ளது போன் றே தொடருமா னால், உலகில் ஜீன்ஸ் எண்னெ ய் இரு ப் புள் இ ன் நூறு ம் 18 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக் தும், நிலக்கரி இருப்புகள் 205 ஆண்டுகளுக்கும். இயற்கை எரி வாயு இருப்பு ஈள் ஆண்டுக ளூக்கும்மாத் கிரமே காரைக்கூடிய தாக இருக்கும்
மேலும் இந்தப்படி எரிபெ நட்காளப் பயன்படுத்துவதன் காரனமாகவே நீரும், மின்னும், பேவியும் தைநரசன், சுத் தகம், மெதேன் போன்ற பாயுக்களி னோல் மாசுபடுகின்றன எரிமண் டிவத்தில் 1988 இல் 83 கோடி
தங்கூரர்
டாகச் சூரியவியல் உச்சி மாநாட்டின் சின்னம்
கொன் அளவுக்கு இருந்த காப னிரொட்சைட்டு வாயுனின் அளவு 2010 ஆம் ஆண்டளவில் இரு மடங்காகப் பெருகிவிடும். இந் நிலை நீடிக்குமாயின் அமிலமனழ நகர்ப்புறத் தாப்மைக்கேடு, தட்ப சிவப்பமாற்றம் போன்ற உலக irritan சுற்ா சி சூழல் சீர்கேடு சிகிசுரித்து பூமி முழுவதிலும் எதிர் பீால மேம்பாடும்பக்கன் நல்வாழ் வும் வெகுவாகப் பாதித்துவிடும். "தூய்மையான' எரிபொருள் பிரவம் என்று அணு ஆற் ல்
கூறப்படுகிறது. ஆனால் அனு உலைகளில் ஏற்ப டும் விபத்தும், காலாவதி யா ன அணுமின் நிலை யங்சளும், பக்கு எப்படுத்த முடி யாத நச்சுநிறை ந்த கழிவுப் பொ பிேள்களும் அது ஆற்றல் பற்றிய மக்களின் நம்பிக் கையை சிதறடித் துவிட்டன. சூரிய மின்விசை, சான எரி வாயு, காற்றாலை எரியாற்றல். கடல் அலை எரியாற்றல் போன்ற புதுப்பிக்கக்கூடிய எரியா ற் ற ல் முறைகள் இதுவரை போதியள வில் வெற்றி பேறவில்லை.
இத்தகைய புதுப்பிக்கத்தக்க
sffr ாற்றவை வினைத் சிறன் மிக்
சுதாக்க யுனெஸ்கோ நடவடிக் கைகளை முடுக்கிவிட்டுள்ளது. கூரியர்,

Page 8
சத்துக் கெடாமல் சமைப்பது எப்படி?
- காய்கறிகளை அவ்வப்போது பறித்து பறித்தவுடன் உபயோ கிக்க வேண்டும். காய்கறிகள் வாடும் போது அவற்றில் உள்ள விற்றமின் "சி"யை இழந்துவிடுகின்றன
- காய்கறிகளிலும் பழங்களிலும் அவற்றின் தோலை ஒட்டியே பெருமளவு உயிர்ச்சத்துக்களும், கனியுப்புக்களும் அடங்கியிருப் பதால் அவற்றைத் தோலுடன் சமைப்பதே நல்லது. கிழங்கு வகைகளை முதலில் கழுவித் தோலுடனே வேக வைக்கவேண் டும். அவசியமானால் பின் தோவை நீக்கலாம்.
- காய்கறிகளை நறுக்குவதற்கு முன்னால் நீரில் கழுவலாமே தவிர நீரில் ஊறவைப்பது கூடாது. நறுக்கிய பின்பு கீழுவுவது தவறு.
- காய்கறிகளைப் பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
- முதலில் தண்ணீரைக் கொதிக்கவைத்து பின்பு அதில் காய் கறுகளைச் சேர்த்தால் முடிந்தவரை வேகவைக்கும் நேரத்தைக் குறைக்கவாம்.
- சமையல் சோடாவைச் சேர்க்கக்கூடாது.
- சமைப்பதற்கு மிகக்குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். அரிசிச் சாதத்தை அளவான நீரில் சமைக்கவேண் டும். கஞ்சியை வடிக்கக் கூடாது. வடித்தாலும், கஞ்சி மற்றும் காய் வேக வைத்த நீரைக் கொட்டாமல் மற்ற உணவுத் தயா ரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். - உணவுப் பொருட்களை எண்ணெய், நெய் போன்றவற்றில் மூழ்கிய வண்ணம் வெகுநேரம் வதக்குவதோ வேகவைப்பதோ ಔal-Tಳ್ತ : - ஒரு தடவை சமைத்த உணவை மீண்டும் சூடாக்குவது நல்ல
தவின. - உணவிலுள்ள சில புரதச் சத்துக்கள் அதிக வெப்பநிலையால் கெடக்கூடிய வாய்ப்பு உண்டு எனவே மாமிசம, முட்டை போன்ற புரதச் சத்துக்கள் உள்ள பொருட்களை மிதமான வெப்பநிலையில் வேகவைத்தல் வேண்டும்,
தொகுப்பு: க. கனகராசா
நன்றி:- வளரும் வேளாண்ை
2. நங்கூரம்

அண தத்திரி.ില്ല Ø7%
என் பிரியமானவர்களே,
"நங்கூரம் சில சமயங்களில் உங்களைக் காத்திருக்க வைத்து விடுகின்றது.
பூரீலங்கா அரசின் அழுத்தங்கள் ஒற்றுருக்களைத் தயாரிப்பதில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தி புள்ளது. நங்கூரத்தின் பிரசவிப்பு தாமதமாவதற்கான காரணமும் இது தான் - மன்னிப்பீர்களா?
தாமதமாகக் கிடைப்பதால் போட்டிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை என்ற தங்களது முணுமுணுப்புக் கேட்கிறது. இத்தகைய வேளைகளில் போட்டி முடிவுகளுக் கான கால எல்லையை நீடிக்க ஆவன செய்துள்ளோம். பின்புல வசதிகள் எதுவும் அற்ற நிலையிலும் நங்கூரத்தை தொடர்ச்சியாக வெளியிட வைப்பதில் உந்து சக்தியாய் அமைவது நீங்கள் காட்டும் ஆதரவே.
தங்களிடமிருந்து கிடைக்கும் கடிதங்கள் யாவும் - பெரும்பாலும் பாராட்டுக் கடிதங்களாகவே அமைந்து விடுகின்றன.
நங்கூரத்தை வழி நடத்துவதில் தங்கள் பங்கு அதிகமானது.
முதற் பக்கம் தொடங்கி நடு பக்க ம் ஊடாக கடைசிப் பக்கம் வரை தங்கள் கருத்துக்களைத் தெரியப் படுத்துங்கள். குறைகளைக் கண்டியுங்கள். செய்ய வேண் டிய மாறுதல்களைத் தெரியப்படுத்துங்கள்.
நங்கூரம் உங்கள் உற்ற தோழன். நங்கூரத்தை வழி நடத்துவதில் உங்களிடமிருந்து, உங்களை வழி நடத்துவதில் நங்கூரத்திடமிருந்து முகத் துதியற்ற பரிந்துரைப்பு அவசியமல்லவா.
பதில் கடிதங்களுக்காக காத்திருக்கின்றேன்.
அன்புடன்
്.G
தங்கூரம்

Page 9
93IIf full 96)fullDT
நீங்கள் ஏதாவது ஒரு போட் டியில் வெற்றிவாகை சூடுபவ ருக்கு அலுமினியப் பதக்கத்தை அணிவித்து, அலுமினியக் காசு களை முடிச்சில் வைத்து வழங்க எத்தனித்தால் என்ன நடக்கும் ? சமூகத்திடம் * ைபத்தியக் காரன்" எனப் பெயர் கேட்க
நேரிடும்.
ஒரு காலத்தில் அலுமினியத் தின் மதிப்பு தங்கத்திற்கு ஒப் பானது. மேலைத்தேச மன்னர் கள் தங்கள் கிரீடங்களை அலு மினியத்தால் செய்து பெருமைப் பட்டுக் கொண்டார்கள். மாவீ ரன் நெப்போலியன் காலத்தில் தான் "அலுமினியம்' ஏழை களின் தங்கம்" எனும் நிலைக்கு மாறியது.
புவியோட்டில் இருந்து அலு மினியம் பெருமளவில் கிடைக் கத் தொடங்கியதும், அதன் புக ழும் சரியத் தொடங்கியது. முடி களையும் சிம்மாசனங்களையும் அலங்கரித்த அலுமினியம் சட்டி, முட்டி, குவளை என்ற நிலைக்கு மாறத் தொடங்கியது.
சமையல் பாத் தி ரங்கள், குழாய்கள், பால்மா உறைகள், பற்பசைக் குழாய்கள், வாகனங் களின் கூடமேற்பரப்புகள், மின் கம்பிகள், நாணயங்கள் என்று எல்லாமே அலுமினி (ம) வம் தான்.
14
1827 ஆம் ஆண்டு fau avrir” என்னும் இரசாயணி அலுமினி யத்தைப் பிரித்தெடுத்த போதி லும் தற்காலத்தில் அலுமினியத் தைப் பெறும் முறையை Charles Martin Hall GTairgib syQuosfäs விஞ்ஞானியே கண்டறிந்தார். பாக்ஸைட் (Bauxite) என்னும் கனியத்திலிருந்து அலுமினியத் தைத் தயாரித்தார்.
அலுமினியம் புவியோட்டில் தனிமூலகமாக இருப்பதில்லை. ஒட்சிசன், சிலிக்கனுக்கு அடுத்த படியாக அதிகமாய் இருப்பது இதுதான்.
குருந்தக்கல், பதுமராகம் என் கின்ற ரத்தினங்கள் அலுமினியம் ஒட்சைட்டின் வடிவங்கள். ஒட்சிஐதரசன் சுவாலையில் அலுமினி யம் ஒட்சைட்டைச் செலுத்தும் போது நீலக்கல் மாணிக்கம் உண் டாகிறது. ஐதரசன் வாயு ஒட் சிசனில் எரியும் போது கிடைக் கும் சுவாலையே ஒட்சி ஐதர சன் சுவாலை.
மகேசன் - கஜேந்திரன்
அலுமினியத்தின் இழுவலிமை இரும்பு, செம்பு தவிர்ந்த மற் றைய எல்லா உலோகங்களையும் விட அதிகம். 658°C வரையில் உருகத் தொடங்குகிறது. நுண் ணிய அலுமினியத் துகள்களை
நங்கூரம்

பன்சன் கடரில் எரித்தால் உண் டாகும் வெள்ளொளிர் சுவாலை பார்ப்பதற்கு இர ம் மிய மாக இருக்கும்.
அலுமினியம் சல்பேற்று குடி நீரையும் கழிவு நீரையும் சுத்த மாக்கும். அலுமினியம் சிலிக் கேற்று குயவத் தொழிலுக்கு சிறப்பானது. அலுமினியமும் மக னிசியமும் சேர்ந்த கல  ைவ வார்ப்பு வேலைகளுக்கு கனகச் சிதம்.
அலுமினியக் கலவை களில் பிரசித்தமானது "டூராலுமின்" என்பது. ஜேர்மனியிலுள்ள டூரன் நகரத்தில் தயாரிககப்படுவதால் இந்தப் பெயர் உண்டாகியது டூராலுமின் அலுமினியக் கலவை யி னா லே யே விமான உடற் alth (Aeroplane body) pyo) udd, கப்படுகிறதாம்,
அலுமினியப் பாத்திரங்களை அடிக்கடி தேய்க்காதீர்கள், அறு மினியம் வளியிலுள்ள ஒட்சிசன் வாயுவுடன் தாக்கமுற்று அலு மினியம் ஒட்சைட்டை உண்டாக் குகின்றது. இது கெட்டியாக ஒட் டியிருந்து மேலும் ஒட்சிசனை படவிடாமல் தடுப்பதால் பாத் திரம் தப்பி விடுகின்றது.
இதே சங்கதிதான் செப்புப் பாத்திரங்சளுக்கும் அடி க் கடி தேய்த்தால் செங்கபில மினுக்க மாய் ஜொலிப்பது உண்மை தான். ஆனால் படிந்திருந்த செப் பொட்சைட்டை அகற்றி விட்
டால் தனக்கும் அலுமினியத்தின்
நங்கூரம்
கதிதான் எனச் செப்பு செப்பும்.
அலுமினியப் பாத்திரங்களில் நீரை வைப்பின் பாதகமில்லை. வெநீரிடனும் அவதானிக்கத் தக்க தாக்கமெதுவும் இல்லை. ஆனால் கொதி நீராவியுடன் தாக்கம் புரிந்து அலுமினியம் ஒட்சைட் படலத்தை உண்டாக்கி விடும்,
அப்படியானால் அலுமினிய இட்டலிச்சட்டி உலைவாய் மூடி போன்றவையெல்லாம் தீங்கி ழைப்பவை தானே. வெற்று அலு மினியச் சட்டியை தணலில் வைத்தால் உண்டாகும் இரசா யன நெடி வயிற்றைக் குமட்டும் அல்லவா ? அலுமினியப் பாத் திரங்களில் சமையல் செய்யும் போது புளியைச் சேர்த்தால் கறி சுவையும் மாறுகிறதே !
இத்தகைய தீய விளைவுகளை நீக்குவதற்காக கறையில் உருக்கு (Stain less steel) Lurris Spril 56061T உபயோகிப்பது நல்லது.
இது எல்லோராலும் முடியுமா என்ன ? இரும்பு, நிக்கல், குறோ மியம், மங்கனிசு எனும் உலோகக் கலவையிலான கறையில் பாத்தி ரங்களின் விலை அலுமினியப் பாத்திரங்களின் வி ைல  ையப் போல் பல மடங்குகள்.
அதற்காக அலுமினியப் பாத் திரங்க  ைள கட்டிவைத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறதே மட்பாண் டங்கள்.
15

Page 10
பொன் விலங்கு
- கையளவேயான ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே ஒரு இராணுவ அமைப்பை விடத் திறமையான முறையில் நாடு களைக் கையகப்படுத்த முடியும் என்பதை ஆங்கிலேய வல்லரசு
விக நன்றாகவே தெரிந்து வைத்திருந்தது:
பிரிட்டனின் பொருளாதாரத்துக்கு உதவிகரமான - ஆங்கிலம் மட்டுமே பேசும் மக்களாக மாற்றுகின்ற வேலையை பள்ளி ஆசிரி யர்களைக் கொண்டே பல தேசங்களிலும் வெற்றிகரமாக செய்து
முடித்தது.
ரீலங்கா அரசு தமிழீழத்திலும், இந்திய அரசு ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் மொழியூடாகவே ஆதிக்கம் செய்ய முனைந்து வந்துள்ளன.
தேசங்களை அடிமை கொள்ள நாகரிகத்தின் பெயரால்' மொழியை ஒரு கருவியாக பயன்படுத்தியமைக்கு ஆங்கிலேய வல் லாட்சி சிறந்த எடுத்துக்காட்டு.
மொழியைப் போன்றே, பண்பாட்டு முறைகளையும் மக்கள் மனதை அடிமை கொள்ளும் கருவிகளாக ஆக்கிரமிப்பு நாடுகள் கையாளத் தொடங்கியுள்ளன.
வல்லாட்சியின் பண்பாட்டுத் தாக்குதலிலிருந்து விடுபடப் போராடும் நாம், முதலில்சொந்த மண்ணின் பண்பாட்டுத் தாக்கு தலைப் புரிந்து கொள்வதும் எதிர்த்துப் போராடுவதும் இ31றியமை யாதது.
U6 usic G patrob பூசி, பெண்களைத் தமக்கு அடிமைப்படுத்த ஆண்கள் அறிமுகப்படுத்திய அழகு சாதனப் பொருட்கள் இன்று வல்லாதிக்க நாடுகள் தேசங்களைச் சிறை கொள்ளப் பயன்படுத்தும் பொன் விலங்காக உருவெடுத்துள்ளது.
பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் அவர்களை அடிமைப் படுத்திய ஆண் சமூகம் - பெண் தனக்குரியவள் என்பதை அடை யாளப்படுத்தும் ஒரு சின்னமாகவும், இழைக்கப்படும் அநீதிகளைக்
 
 
 

கண்டு பெண்கள் தமக்கெதிராக குமுறியெழாமல் தடுக்கும் காப்புச் சுவராகவும் பயன்படுத்தத் தொடங்கிய அழகு சாதனங்களின் மொத்த வியாபாரத்தை இன்று "லிவர் பிரதேர்ஸ்" போன்ற பன் னாட்டு நிறுவனங்கள் கையகம் செய்துள்ளன.
விமானப் பணிப்பெண், உல்லாச விடுதிகள் - செயலக வர வேற்பாளர்கள், அதிகாரிகளின் அந்தரங்கச் செயலாளர்கள், வங்கி உத்தியோகத்தர்கள் போன்ற பதவிகளுக்கு திறமைக்கு வழங்கும் புள்ளிகளிலும் பார்க்க அழகுபடுத்தலுக்கு அதிகம்.
பொருளாதார நிர்ப்பந்தத்தின் காரணமாக சமூக உற்பத்தி யில் பங்கு கொள்ள பெண்கள் தள்ளப்பட்ட பின்பும் பண்பாட்டு ரீதியில் இப்படித் தான் இருக்கவேண்டும் என்பதால் தங்களை அழகு படுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
நிர்ப்பந்தம் - இன்று சுயதிருப்தியாகி விட்டது. சுயதிருப்தியே இன்று சமூக நாகரிகமாகி, பன்னாட்டு நிறுவனங்ளுடாக வல் லாட்சி நாடுகளின் பண்பாட்டுத் தாக்குதலுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பும், ஆதிக்கமும் அரசியல் பொருளாதார ஆதிக்கங்களை விடக் கடுமையானவை.
ஆணாதிக்கம் தொடர்பான விழிப்பு நிலை பெற்றிருக்கும் பெண்கள் கூட புர ரீதியான அடக்குமுறைகளையே எதிர்க்கத் துணிந்துள்ளனர்; தந்திரங்களைப் புரிந்து கொள்ளாமல், :ஆண் ஆதிக்கக் கருத்துக்களைத் தூக்கி நிறுத்தும் தூண்களான அழகு சாதனங்களை வாங்குவதிலும் பாவிப்பதிலும் தமக்கு சுதந்திரம் இருப்பதாக கருதுகின்றனர்.
பல்வேறு தளங்களில் திறமைகள் மிளிரக் கூடிய வகையில் அமையும் பெண்களின் செயற்பாடுகளை, சுயதிருப்தியுறச் செய் வதன் மூலம் சிறை வைத்துள்ள பொன் விலங்குகள் நொருக்கப் படல் வேண்டும்.
பருவந் தவறினால் பனங்கிழங்கும் நாராகிப் போய்விடும்.
நீர்மூழ்கி

Page 11
தகவற் களஞ்சியம்
8
காங்கேசன் துறையில் சீமெந்துத் தொழிற்சாலை ஒன்று இருந்ததும் அதற்குரிய மூலப் பொருட்களில் ஒன் தான சுண்ணாம்புக்கல் அங்கு ஏரா ளமாகக் கிடைப்பதும் எமக்குத் தெரி யும் வட பகுதி பூராவும் "மயோசின் எனப்படும விசேட வகை கண்ணக் கல் காணப்படுகிறது. உலகின் சிறந்த கண்ணக்கல் வகைககளில் ஒன்றான இவ்வகைக்கல் தென் இலங்கையில் இல்லை. என்ன வளம் இல்லை pis தத் திருநாட்டில் ?
வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு ரிய மிக முக்கிய சுனிய வளம் கனிய மணல் ஆகும். இது புல்மோட்டை யில் பரவியிருக்கிறது. இக்கனிய மணலின் சிறப்பம்சம் என்னவெனில் இதிலிருந்து 80 வீதம் “இல்மணைற்று பெற்றுக்கொள்ளலாம். அவுஸ்திரே லியாவில் கிடைக்கும் கணிய மணலில் இதைவிடக் குறைந்த வீதமான இல் மனைற்றே பெறப்படுகின்றது.
வளைகுடாப் போரை அமெரிக்கா ஏன் மும்முரமாக ஆரம்பித்தது? சோவியத் ரஷ்யா சிதறிவிட்டபின் னர், அடுத்த பொருளாதார இராணுவ ரீதியாக பலம் வாய்ந்த நாடுகளாக மத்திய கிழக்கு இருந்தது. இந்தக் குளவிக் கூட்டைக் கல்லெ நிந்து கலைக்கவே அமெரிக்கா போர் தொடுத்தது.
பறவையினங்களில் பேச்ச்ாற்றலில் சிறந்தது இந்தியா, இலங்கை, இந் தோனேஷயப் பகுதிகளில் வாழும் மைனா இனமே. ஆனால் வெரி அதிக சொற்களைக் கற்றுக் கொள் ளக் கூடியது. ஆபிரிக்கக் இனி பொன்று 800 சொற்களைக் கற்று சாதனை புரிந்துள்ளது.
குழந்தை பிறந்தவுடன் தாயிட மிருந்து "சீம்பால்" எனும் மஞ்சள் நிறத் திரவம் சுரக்கின்றது. ஒல தாய்மார் இதைக் குழந்தைகளுக்குப் புகட்டுவதில்லை. ஆனால், சிசுவுக் குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றல் (mmunity) சிம்பாலின் бра)Guo கடத்தப்படுகிறது குழந் தையின் ஆரோக்கியத்துக்கு இது அவசியமானது.
ஒரு மருத்துவருக்கு மிகவும் கடின மான பணி நோயைக் கண்டறிதல் (Diagnosis) தான். நோயைக் கண் டறிதலில் பிழையேற்படுவதாலேயே சிகிச்சை பிழைத்து நோயாளி பாதிக் கப்பட வேண்டியேற்படுகிறது. அசி ரத்தையாக நடந்தமையினால் 4 வயதுச் சிறுமியின் மரணத்துக்கு கார னமாக இருந்ததாக டாக்டர் $ბლტ வரைக் குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றம், அந்த டாக்டர் சிறுமியின் தந்தைக்கு ரூபா 50 இலட்சம் நட்ட ஈடாக வழங்க வேண்டுமெனத் தீர்ப்பளித் துள்ளது. இலங்கை மருத்துவத் துறையின் சரித்திரத்தில் நோயாளி யின் மரணத்துக்கு டாக்டர் தட்ட சடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது இதுவே முதற்தடவை
பிரதான விஞ்ஞானத் துறைகளில் இளமையானது சமூகவியல் (Socio ogy) மனிதனது சமூகத் தொடர் புகள் பற்றி ஆராயும் இத்துறையில் ஐம்பதுக்கு மேற்பட்ட துணைப் பிரிவுகள் உண்டு.
சிக்கோ மெண்டிஸ் (Chico memdes) பிறேசிலின் அமேசன் காட்டுப் பகு தியில் வசித்த ஒரு தச்சுத் தொழி லாளி. "காட்டை அழிக்க விடமாட் டேன்’ என்று அரச அதிகாரிகளைத் தடுத்த காரணத்திற்காக, மறைந்தி ருத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மரணம் அமேசன் காட்டின் மீது உலகின் கவனத்தை ஈர்த்துள் ளது.
saivaaløvió

ஐரோப்பாவின் விளையாட்டு மைதா னம் என்றும், உலகிலேயே அமைதி தவழும் தேசம் என்றும் பெயர் பெற்ற சு விற் ச ர் லா ந் தி ற்கும் இலங்கைக்குமிடையே நிறைய ஒற்று மைகள் உண்டு. அங்கேயும் மூன்று தேசிய இனங்கள், மூன்று பிரதான மதங்கள் இங்கும் அவ் வாறே. ஆனால் சுவிஸ் மொத்த வருமானத் தில் 2.1 வீதத்தைப் பாதுகாப்புக்கு செலவிடுகின்றது. ஆனால் இலங்கை அரசு 3.1 வீதத்தைப் பாதுகாப்புச் செலவுக்கெனப் பயன்படுத்துகிறது.
"பாட்டாளிகளின் தத்துவ மேதை" என்றழைக்கப்படும் கார்ல் மார்க்ஸ் பிறப்பால் ஒரு யூதர் ஜேர்மனியில் பிறந்தார். தனது இருபத்தைந்தாம் வயதில் ஜேர்மன் குடியுரிமையைத் துறந்த இவர் இறக்கும் வரை எந்த நாட்டிலும் குடியுரிமை பெறவில்லை. எனவேதான் அவர் "உலகத்துக்குரி யவர்" எனப்படுகின்றார்.
*"சீனமொழியில் கலந்துள்ள பிற மொழிச் சொற்களை நீக்க வேண் டும். அவ்வாறு பிறசொல் களையப் Lu” - “DGär Tpósit” (Mandarin) எனப்படும் தூய சீனமொழியைத் தான் நாடு முழுவதும் பேசவும் எழுதவும் வேண்டும்" என்று சீனப் பொதுவுடமை அரசு கட்டளையிட் டுள்ளது. இடப்பெயர்கள், இயற் பெயர்களைக்கூட சீனர்கள் தம் மொழியில் மொழி பெயர்த்தே வழங் குகின்றனர்.
s6ubes auttgaitis (Helicopter) u9ir வால்ப்பகுதியினுள்ள சிறிய சுழலி இல்லாவிட்டால், உலங்குவானுரர்தி பெரிய சுழலி சுற்றும் திசைக்கு எதிர்த்தில்சயில் சுற்ற ஆரம்பித்து விடும். இதைத் தடுப்பதும், ஊர்தி யின் திசையை மாற்றுவதுமே சிறிய சுழலியின் வேலை,
Gaspaivas Curtitle (Henry Ford) மோட்டார் கார் தொழில் நுட்பத்
நங்கூரம்
தில் மற1க் முடியாத பெயர். வாழ்க் கையை மோட்டார் வாகன உற்பத் திக்கே அர்ப்பணித்த போர்ட் சிறு வயதில் தனக்கு கிடைக்கும் விளை யாட்டுக் கார்களை அக்கு வேறாக கழற்றிக் குவிப்பாராம்.
ஒரு துருக்கியக் கிராமத்தில் இந்த வினோதப் பிரச்சனை. இக்கிராமத் திற்கு முஸ்தபா பைசல் என்ற பெய ருக்கு தபால் போட்டீர்களானால், தபால்காரர் தலையைப் பிப்த்துக் கொள்ள வேண்டியது தான். ஏனெ னில் இங்கு எட்டில் ஒரு பங்கு கிராம வாசிகளுக்கு இதே பெயர் streamreb.
2. Errio Grav'u pisao Gav avampyr sårby பிடிக்கக் கூடிய பொருட்கள் தொழிற் துறையின் வரப்பிரசாதங்கள். நிக் &5də RLS-dir (əsasnr Gög Fub GBu unurgoyab { Borori), CoaFrfdiGasoT68asf?aucypub (Zit Comium) கலந்து பெறும் கலப்பு உலோகம் இன்று ஜெட் விமான இயந்திரங்களில் பயன்படுத்தப்படு கின்றது. உயர் வெப்பநிலையில் சிறப்பாகத் தொழிற்பட கலப்பு
உலோகப் பொருட்கள் உதவுகின் ADr.
தமிழ் நாட்டில் அரச துறையை
விட தனியார் துறையே அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்கின்றது.
கெக்குலே (Kekule) என்ற இரசாய விஞ்ஞானி தனது கனவின் அடிப் படையில்தான் பென்சீன் சேர்வை யின் கட்டமைப்பைக் கண்டுபிடித் தார். இக்கனவில் ஒரு பாம்பு பின் புறமாக வாலை வளைத்து அதனைத் தன் வாயினால் கடிப்பதைக் கண்டா ராம்,
மலைப்பாம்புகள் தீண்டுவதில்லை. ஆனால் இவை தமது இரையைச் சுற்றிவளைத்து இறுக்கி, மூச்சுத் திணற வைத்துக் கொல்கின்றன. பின்பு அதை உணவாக உட்கொள் கின்றன.
19

Page 12
2O
சிறுகுழந்தைகளுக்கு வேடிக்கை காட் டும் போது காது வழியே புகை விடு கிறேன் பார்க்கிறாயா என்று நாம் ஏமாற்றுவதுண்டு. ஆராய் உண்மை யிலேயே காது வழியாகப் புகை விட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றார் இங்கிலாந் தைர் சேர்ந்த ராப்பிலிப்ஸ். இப்படி காது வழியாக புகை விடுவது ஆபத் தானது என் எச்சரித்துள்ளனர்.
தவகாசிப் பாவைவனத்தில் வாழும் "குங்' இன மக்களுக்கு இயற்கையே இருந்தடை ஏற்ப சடு செப்திருக்கின் தது. இங்கு பெரும் பாவிான பெண்கள் நான்கு வருடங்களூ குே ஒருமுறை என்ற வேகத்திலேயே கரிப்பமுறுகிறார்கள் சூ விட ஸ் (மெட்ரே) இப் பெண்களில் குறை வாகவே நிகழ்கிறதாம்.
உலகில் தற்போது சுமார் 30 இலட் சம் மனிதரிகன் செயற்கை உடற் Lurrassissa GMT s M Trificiall bly Farts) பொருத்தி உயிர் வாழ்ந்து வருகின் தனர். இவற்றுள் இதய இயக்கி (Fut Tiger) இடுப்பு, முழங்கை, விரல்கள் என சகவதும் அடக்கம்,
பொதுவாக வர்தாம் நீட்டுவதற் குப் பயன்படும் இந்நியன்மை, நீர் து f னங்கள், மெழுகுக்குச்சிகள், என்பன தயாரிப்பதற்கு அடிப்படைப் பொருளாக காரியம் ( pit) பயன்படுகிறது. உடலின் பல பகுதி சுள் வழியாக இது உட்சென்று படி
நச்சு விளைவுகளை ஏற்படுத்தக் சுடும், இதனால் வர் னங்கள் பாவிப்போரி உசாவு உண்பதற்கு
முன்னரி கைகழுவுதல் போன்ற பாது காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதங் அவசியம்.
மிக ஆதிகாலத்திலேயே மனிதனின் வனப்புப் பறவையாக இடம் பிடித்த பெருமை வாத்தை (பே05) யே சாரும், கி.மு. 2800 அரண்விலே:ே மனிதர்கள் வாத்து வளர்ப்பில் ஈடு பட்டுள்ளனர்.
1979 இல் டிசம்பர் 25 இன் ாேது யத் இராணுவம் ஆப்கானிஸ்தானித் குள் பிரவேசித்தது. ஆனால் இப் பிரவேசிப்பிள் சோவியங்காத salt L கம்யூனிஸ்ட் கட்சிக்கு விருப்பமிருக்க வில்லை. தேசபாதுகாப்புப்படை எனப்படும் கே. ஜி. பி (k ( ) தான் ஆற்புறுத்தி இச்செயவைச் செய்ய விவைத்தது.
இராணுவ நிபுணர்களின் கருத்துப் படி ஒரு நாட்டின் இராணுவம், கடற்படை விமானப்படை ஆகிய
வற்றின் ஆட்புறு எண்ணிக்கை விகி தம் ஆக அமைய வேண் டுமாம், இலங்கைப்படைகளில் இங் விகிதம் பேணப்படாதது ஒரு குறை பாடென அவர்கள் தெரிவிக்கிறார் sit.
"திரவப் பளிங்குத் திரை (1.பு. (rystal lily - I, ( I )" என்பது சிறிய கணிப் பொறிகளிலும், கைக் கடிகாரங்களிலும் பயன்படும் நுண் னிய திரையாகும். இப்போது இதி னைத் தெவைக்காட்சிக்கும் பாவிக் கிறார்கள். இந்தித் தோலைக்காட் சிாய சுவரில் படம் போன் மாட் டியவாறே பாவிக்கலாம்.
பொப் கூறுபவர்களைக் கண்டு பிடிக் அனாமா ? ஆம்; பொப் சொல்பவரின் மூளையின் அலைத்துடிப்பு மாறுகின்
றது உடற்தோவின் மின்தடையு. மின்னோட்டமும் ாறுபடுகின்றது. இம் மாற்றங்கன்ை அறியும் திருவி
лтат "Оштрап III" i Liedetectorஆனால் இதை நீதி மன்றங்களில் பயன்படுத்த முடியாது.
ரோசிமா, நாகசாகி ஆகிய ஆப் பானிய நகரங்கனின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டினால் 3 நிமிடங் களில் ஒரு லட்சம் பேர் அப்போது இறந்தவர். இன்று உலகிலுள்ள மொத்த அனுகுண்டுகளின் சக்தி ஹிரோசிமா மீது டோடப்பட்ட பிரணு குண்டைப் போல பத்து இவடாய படங்கு ஆகும்.
நங்கூரம்

நலந்தானா?
உடலும் 9 GirGTupi நலந்தானா?
"கவலைப் படுவதால் எவன் தன் வாழ் நாளில் ஒரு முழம் கூ ட் டி க் கொள்ளமுடியும்?" என பைபிள் கேட்கிறது.
"ஐயமுற்றவன் அழி வான்' - என கீதை எச் சரிக்கிறது.
என்றோ சொல்லப்பட்ட இக் கருத்துக் களுக்கு இன்று விஞ்ஞானம் ஒளி பாய்ச்சியிருக்கிறது.
பு தி தாக எதுவும் கண் டு பி டி க் கப் பட வில்லையாயினும் இருப் பது உறுதிப்படுத்தப்பட் டுள்ளது.
இக் கட்டுரையை இரு
தடவை படியுங்கள்.
தங்கூரக்
அச்சு இருபத்தெட்டு வயதான
அமெரிக்கப் பெண்மணிக்கு கடுமையான மூட்டுவலி ஏற்பட் -து. அடுக்கடுத்து இரு மருத்து பெர்களிடம் சிகிச்சை பெற்றும் குணம் பெறாத நிலையில், அப் பெண்மணி பிலிப்பைன் சிற்கு சிகிச்சைக்காகச் சென்றார். பிலிப் பைன்சின் பின் தங்கிய கிராம மொன்றில் மாந்திரீசு வைத்திய ரிடம் இரண்டு வாரங்களில் சிகிச் சையும் பூரான சுகமும் பெற்றுத் திரும்பினார் அப்பெண், இச்சம் பவம் "அமெரிக்க மருத்துவ சங்க சஞ்சிகை" எனும் இதழில் பிரசுர மாகியுள்ளது.
ஒரு மாந்திரீக வைத்தியர் எவ்வாறு உடல் நோய்களைக் தண்மாக்கமுடிகிறது என மேற் சுத்திய மருத்துவம் இறங்கி வந்து அவதானிக்க ஆரம்பித்ததை இது காட்டுகிறது. மருந்து, மாத் திரையின்றி தன்னிச்சையாக அல் லது மந்திரங்களைச் செபிப்பதால் உடல் நோய்கள் குணமாவது பல தசாப்தங்களுக்கு முன்னரே ஆச் சரியத்துடன் அவதானிக்கப்பட்ட உண்மை. "அறியப்படாத மணி தன் (Mar the r kr)" என்ற டாக்டர் அலெக்ஸ்காரால் இன் நூலிலும் "உடவே கதாநாயகன் (The Body is the Hero” ar så go டாக்டா றொனால்ட் ஜே. கிளா சர் இன் நூலிலும் வலியிலிருந்து புற்றுநோய்கள் வரை மருந்தின் றி மறைந்து போன சம்பவங்கள் விபரிக்கப்படுகின்றன. உ ட ஸ் நோய்களுக்கு உள்ளம் (Mid) ஒரு காரணம் என்ற அரைகுறை
2.

Page 13
உண்மை இங்கு புலனாகின்றது. உள்ள ம் பாதிக்கப்படுவதால் உடல் பாதிக்கப்பட்டு உருவாகும் "உடல் - உள நோய்கள் (Pych950re disorder)" என்று ஏற்க எனவே மருத் துவத் தி ல் ஒரு தொகுதி நோய்கள் உள்ளன. அஸ்மா, எக்சிமா என்பன இவ் வகை நோய்கள். ஆனால் இன் றைய ஆராய்ச்சிகள் தரும் தக வல்களின்படி விக்சனத்து உடல் நோய்களுமே உள்ளத்தின் உரு வாக்கம் என்று தெரிகிற F. மனித gL š60go (Human behaviour ) மனிதவுட வின் நோய்களை உரு
வாக்குவதிலும், குறைப்பதிலும், குதியில்
பங்களிப்பு செய்வது உறுதியாக் கப்பட்டு விட்டது. egës Tij si " படி என்றும் விளங்கப்படுத்தியாக வேண்டுமே? சுவையான ஆனால் சிற்று சிக்கலான விளக்கம் இருக் சிறது. அதற்கு முன்னதாக எமது உடல் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
பல படையணிகளைக் கொண்ட உடலின் பாது காப்புப் பொறி முறை.
எமது உடலில் நோய்களுக் கீான எதிர்ப்பு சக்தியை இயற்கை வைத்திரு க்கிறது நீர் சீடனும் (rly) எனப்படும் இச் சக் திக்கு எமது குருதியின் வெண் கலங்களே (W. B. C.) காரண மென அடிப்பட்ை விஞ்ஞானத் தில் படித்திருக்கிறோம். வெண் கிலங்களில் பல வகைகளுண்டு. இவைகளில் முக்கியமானது நின
22
நீர்க் குழியங்கள் (Lymphocyter) எனும் வகை எழுது என்புகளில் உள்ா என்புமச்சை (Bore лтаггаи) இல் உருவாக்கப்பட்டு அங்கேயே தங்கிவிடும் நிணநீர்க்குழியங்களை -ேவகை குழியங்கள் என்கிறோம். மச்சைப?ள் பிறந்து ஆங்கிருந்து எமது தொண்டையின் கீழ்ப்பகுதி aaa ருக்கும் தைமஸ் (Thунид) ாேது சுரப்பியல் தங்கிவிடும் கலங்களை T= வாக்க் குழியங்கள் என்கிறோம். இரு வகைக் குழி மங்களுமே முதிர்ச்சியடைந்து பின்னர் ரோந்து சுற்றத் தொடங் கும் இவற்றில் .ே குழியங்கள் உருவாகும் அல்லது புகும் பிற பொருட்களுக்கு எதி ராக பிற பொருட்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றன. T குறியங்களில் பல பனிப்பிரிவுகள் (Regir Perts | T. GÅTT), Magan? JIT sri rif T- går i Hsir (Helper T-Cells) மீ குழியங்கள் பிறபொருள் எதிரி களைச் சுரக்க உதவும் உதவிப்
ாருட்களை ரக்கின்ற ar. கொல்லும் -T- சூழியங்கள் (Riler T- C பிற பொருட்களை நே ப ம ய ரீ க தாக்குகின்றன. அடக்கும் - குழி பங் த ர் (Suppressor -T- Cells) , si சகோதரக் குழியங்கள் பீக்கும் இரசாயனங்களால் உடல் இாழ பங்கள் பாதிக் கப் பட அவற்றை அடக்கியாருகின்றன. இப்படி வெவ்வேறு படைப்பிரிவு எமது உடன த் தாக் கும் துண்ணங்கிகள் சங்கம் செய்யப்பட்டு த டல் கா க்கப்படும் பொழுது நோயிலிருந்து நாம் தப்புகின்றோம்.
கண் ஸ்,
நீங்கூரம்

நியூயோர்க், மவுண்ட் சீனாய் மருத்துவ கல்லூரியின் மார்வின் ஸ்ரீன் மனைவியை இழந்த கணவரிடம் (Wiowers) இருந்து பெற்ற குருதி மாதிரியை, சாதாரண சமவயது மனிதர்களு ண்டய குருதியுடன் ஒப்பிட்டுப் பார்த்த பொழுது, இந்த தபுதா ரர்களுடைய குருதியின் நிணநீர்க் குழியங்கள் சுறுசுறுப்பற்றவையா யும் எண்ணிக்கையில் குறைந்தும் காணப்பட்டன. சுவரவு காரனை மான விளைவு இது என்று நிரு விக்கப்பட்டது. எப்படி என்ப தும் விளக்கப்பட்டிருக்கிறது.
என்பவர்
மனதினில் சஞ்சலம் - பாதுகாப்புப் பொறி மு  ைற  ைய பலவீனப் படுத்தி விடுகிறது.
எமது செயற்பாடுகளை ஆள் வது எமது உடலிலுள்ள அகஞ்
தரக்கும் தொகுதி (Erieஅystem), நரம்புத் தொகு தி (Nervous System) - 5 Li get
பெரும் தொகுதிகளின் கடம்ை. அகஞ்சுக்கும் தொகுதியின் சுரப் பிகள் தமக்கென ஒரு பாதை யின்றி தமது உடல் கட்டுப்பாட் டுக்கு வேண்டிய சுரப்புப் பொருட் களை குருதியில் கலந்து விடுகின் றன. குருதியில் காணப்படும் நோயெதிர்ப்பு சக்தி க்கு ரிய பதார்த்தங்களை இச்சுரப்புகள் பாதிக்கின்றன. இச்சுரப்புகள் சுரக்கப்படுவதை எமது சகல
செயற்பாடுகளினதும் கூட்டுத் தலைமையகமாக விளங்கு ம் மூளை பாதிக்கின்றது. இந்த
மூளை நரம்புத்தொகுதியின் ஒரு முக்கிய பாகம். சுருக்கமாக சொன் னால் அகஞ் சுரக்கும் தொகுதிக் கும் நரம் புத் தொகுதிக்கும் இடையே ஏற்படும் ஒரு உயிர் இரசாயனப் பாதை (Bio Chemர். ப்ே FathWy) சாரணமாக எமது உடல் இயங்குகிறது. உடலின் பகுதியான நீர்ப்பீடனமும் பாதிக் கப்படுகிறது.
உதாரணத்திற்கு பதகளிப்பு (Stress) என்னும் நிலமை எமக்கு
அளில் கப்பல்கள் தி சீழ்ந்து
"நீர் நிலைகளில் மறைவுள்ள இடங்களில் மீன்கள் அதி களவில் காணப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெருமளவில் கானப்படுவது அறியப்பட்டுள்ளது. இந்த உண்மையைப் பயன்படுத்தி செயற்கை உருவாக்கி மீன்களை அங்கே மீனவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்'.
விடுமுறைக் கால அறிவியல் அரங்கில் திரு. i. சி. குகதாசன்
கடல் போன பகுதிகளில் மீன்கள்
மறைவிடங்களை குவியச் செய்யும் முறை
நங்கூரம்
23

Page 14
ஏற்படும்போது நிகழும் சங்கிலித் தொடர் நிகழ்ச்சிகளைப் பாருங் கள். மூளையின் பகுதியாக இருக் கின்ற உப பரிவகக் Fib (Hypotharlar) எனும் பாகமும் அகஞ் சுரப்பிகளின் தலைமைச் சுரப்பி யாக விளங்கும் கபச் சுரப்பியும், கீழே எமது சிறுநீரகங்களின் மேல் ஒட்டிக் கொண்டுள்ள அதிசினன் கீரப்பியும் சேர்ந்து இயங்குகின் றன. பதகளிப்பின் போது ஹைப் போதுவ மஸ் திாண்டப்பட்டு "கோர்ட்டிக் கோ - ட்ரொப்பின் விடுவிக்கும் காரர்ை" (Corticoசை - eேerg fr) சிதும் பொருளை விடுவிக்க, இதனால் தூண்டப்பட்ட கபச்சுரப் அதி சினோ கோட்டிக்கோத் துரப்பின் (Ad'егёто Corгісто rDFi) எனும் ஒ விமானதுச் சுரக்கியது. இவ் ஒமோனின் தூண்டுதலால் அதி ரினல் சுரப்பி "கு ரூ க் கே ர கோர்ட்டி கோப்ட் (Сїїисто மேர்பேசி) வகை ஓமோன்களை கீரக்கின்றது. இன் ஒமோன்கள் செறிவில் கூடும் போது r , குழியங்களை அழித்து விடுகின்
பிருதுகின்றார்கள்,
" " GL y Gaga Fries kay sig å WP ar ao GIFT geir தர பெறு பேறு களைப் பெறுவதையே தமது 6ї3077ovота
முதற்தர பெறுபேறுகளைப் களே கெளரவிக்கப்படுகிறார்கள் தொகையில் இரண்டு விதத்தினரே பல்கலைக்கழக அனுமதி யைப் பெறுகின்றனர். இந்த இரண்டு விதத்தினரைப்பற்றியே பத்திரிகைகளும் நாடும் கவலைப் படுகின்றன. ஆனால் ರಾ? யோரைப்பற்றி அக்கறை கொள்ள எவருமேயில்லை.
விடுமுறைக்கால அறிவியல் அரங்கில் திரு. அ. பஞ்சவிங்கம்
.ே அல்லது தைமஸ் சுரப்பி பிரிகுந்து வெளியேற்றி தைமஸ் சுரப்பியை சுருங்கச் செய்தின் நவ. இதனால் நோய் எதிர்ப்பு சீக்கி குறைந்து போகின்றது.
பதகளிப்பு - உடலைப் பலவீனப்படுத்தி விடுகி றது.
நோய்க் கிருமிகள் உடலில் வர்து ஒட்டிக் கொள்கின்றது. உண்மையில் இங்கு ஒரு நடதார எனக்கின் மூலம் உள்ளத்திற்கும் * Bog, th (Mind and Body) உள்ள நோயியல் ெ 高*TL 厅与 விளக்கப்பட்டுன் ୍t !! . ஆனால் விடயம் இன்னும் சிக்கலானதும் ஆராய்ச்சியில் இருப்பதுமாகும்.
இங்கே நாம் வடி க்தெடுத் து கொள்ள வேண்டிய வி. யூ "உடல் நலம் பேண நவம் பேண வேண்டும் என்பதே,
T
LW "Gift Pr
பெறுபவர்
24
தீங்கூரம்

கல்வி குறித்து எடிசனும் ஐன்ஸ்ரீனும்
மிஸ் அல்வா எடிசன் கல் தோ லூரிப் போதனை எப்
படி அமையவேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதாவது, கல்லூரிப் பாடத்
திட்டங்கள் தேவையான விஞ் ஞான உண்மைகனைத் தெளிவு படுத்தும் படியாக அமைய வேண்டுமென்பதற்காக ஒரு கேள் வித்தாளை அமைத்துக் கொடுத் தார். அதிலுள்ள பல கேள்வி சுருக்கு விஞ்ஞானப் பட்டம் பெற் றவர்களாலேயே பதில் கூற முடி பவில் கவ.
ஐன்ஸ்ரீன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் போது இந்தக் கேள்வித்தாளைப் பார்க்க நேரி
ட்டது. அதில் உள்ள ஒரு ாேள்வி. ஒவியின் வேகம் என்ன என்பது அதற்கு அவர் சொன்ன பதில் " எனக்குத் தெரியாது, என்னு ைேடய நினைவாற்றுகால இதைப் போல சிறிய செய்திசளுக்குப் பயன்படுத்த விரும்பவில்லை. இச்செய்தி எந்த விஞ்ஞான நூலி லும் கிடைக்கும்." மேலும் அவர்
எதது கல்விமு ைரசில் மாற்றம் தேவை
அடிப்பண்ட்பே "முழு முனித விடுதயை' க்கு அடித்தளம்
ரன மாற்றமில்லை, வேண் ஜிம். அது
கூறியது. "ஒருவன் விஞ்ஞான உண்மைகளைக் கல்லூ ரிக்குச் சென்று தான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல் லை. அவன் தானாகவே படித் துப் புரிந்து கொள்ளலாம். ஒரு பயனுள்ள கல்லுரரி போதனை நூ கள் வாயிலாக அறிந்து கொள்ளும் உண்மைகளைக் காட் டிலும், அதற்கு அப்பால் சுய மாகச் சிந்திக்கக் கூடிய வகை யில் மூளைக்குப் பயிற்சி கொடுப் பதாக அமைந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் உண்மையான விஞ்ஞானிகளைப் பெறமுடியும்."
மீது சாதா மாற்றிய ஈமக்கப்படல்
அமைக்கக் கூடியதாய் இருத்தல் வேண்டும்".
அறிவியல் அரங்கில்
வன ரா. ம. செல்வரட்னம்
அடிகள்,
ஈங்கடரத்
7.

Page 15
வைராக்கியம்
கருப்பாயி கையிலொரு நீட்டுக்குச்சி; கலைக்கிறாள் மாடுகளை வீடுநோக்கி மாலையிலே காணிதனில் கள்ளி பொறுக்கி; பாலை விற்று வாழுகிறார் தமிழிச்சி போகின்ற பாதை தன்னில் மேடுபள்ளம் போகாமல் தயங்கிடுமோ அவள் உள்ளம் இடர்களைத் திாண்டிடும் அவள் விவேகம்: மாடுகள் பெற்றிடும் புதுவேகம் தன்நிலத்தில் தன் மானமுடன் வாழும் அவள்: தானிலத்தில் என்றும் மதிப்புக்குரியவன்.
அராலியூர் வாகீரன்
சென்ற இதழ் அட்டைப்படப்
பரிசுக் கவிதை
நீங்கூரம்
 

0 நித்திரையில் கனவுகள்
உண்டாவது ஏன் ?
கு, பூறிதார்த்தனன்
சாடிரிபேக்கல்லுரசி
உடலின் வவது பகுதியின் தொழிற்பாட்டை மூ  ைன யி ன் இடது பாதியும், இடது பகுதி யின் தொழிற்பாட்டை மூளை
யின் வலது பாதியும் கட்டுப் படுத்துகின்றன.
பகள் முழுவதும் நTம் வேலை
செய்யும்போது உடலின் வலது பகுதியையே பெரிதும் பயன்படுத் துகின்றோம். இதனால் பகலில் மூளையின் இடதுபாதியின் தொ ழிற்பாடே வலதுபாதியிEதிலும் அதிகளவில் நிகழும்
இரவில் தூங்கும் போது மூளை யின் இடதுபாதி ஒய்ந்து போது தால் வலது பாதி சுயாதீனமாக இயங்குகின்றது: இதன்போது ஏற்படும் விம்பங்களையே மசோா தத்துவ நிபனர்கள் கனவு என் கிறார்கள்.
நித்திரை நான்குமட்டங்களில் நிகழ்கின்றது. இந்நான்கும் 70100 நிமிடங்கள்வரை தொடரும். இவ்வாறு ஒரு இரவில் பல வட் டங்கள் நடைபெறுகின்றன. ஒவ் வொரு வட்டத்திலும், நான்கா வது மட்டமே ஆழ்ந்த தூக்கமா கும். இதன் போது கண்மடல் களுக்குள் கண் வேகமாக அசை
தங்கூரக்
-63(V.
A.
வதால் இம் மட்டம் REM அவத் Gas (Rapid eye movements) என ப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த R E M அவத்தையின் போதே கனவுகள் தோன்றுகின்
நன
அதிகாலையில் நிகழும் வட் L. ES REM அத்துே மணி நேரம் கூட நீடிக்கலாம். இத னாலேயே அதிகாலையில் துயி லெழும்போது நீண்ட கனவுக ளைக் காண்கின்றோம். எமது மூளை இறுதியாகக் காணும் கனவுகளையே பதிவுசெய்யும், முதல் வட்டங்களின் REM நிலை களில் நிகழ்ந்த கனவுகள் மூளை யில் பதிவிலிருந்து அழிந்துவிடும் சில வேளைகளில் கண்ட கனவு களை முழுமையாக SE TIL AR
படுத்த முடியாமற்போவது இத னாற்தாவன:
விளக்கமளிப்பவரி:
திரு. எஸ். பி. நாகநாதன் விலங்கியல் ஆசிரியர் திறந்த பல்கலைக்கழகம்
堂7

Page 16
றுக் கொண்டதாக அறிவுப் பனிபடைத்து விரும் நங்கூ
* தீராத மன யூ 2தியினதும் ഗൂ, இலட்சியத்தினதும் அடிப்ப 2 டையில் தேசத்தின் பால், ற்
28
经勿 ரம் பாழ். இந்துவில் நீடாத்
திய விடுமுறைக்காஸ் அறி வியல் அரங்கு" என்னும் பயன்மிக்க நிகழ்ச்சியின் மும் அறி வியல் வரலாற்றின் தனக்கென்று ஒரு முத்திரை பதித்துள்ளது. து. பிரஷாந்தன் யாழ். இந்துச் கல்லூரி, சர்வதேச மட்டத்தில் நடைபெறும் ஒரு மாநாடுபோல அறிவி பல் அரங்கை நேர்த்தியாக ஒழுங்கு செய்திருந்தமை பாராட் டத்தக்கது. ச. சஞ்சயன் காங்கேசன்துறைச்சாலை, மல்வாகம் ஒரு நாள்ப் பொழுது பயனுள்ளதாக கழிந்தது என்றான். அந்த நாள் நங்கூரம் தந்திட்ட அன்புப்பரிசுக்குரிய நான். இளைய தீவினிமுேறையின் அறிவுவளர்ச்சியில் பற்றுக்கொண்டு பாசமுடன் " அழைத்து, விடுமுறைக்கால அறிவியல் அரங்கிே அரிய "சி சீதக்துக்களை அள்ளித்தந்த அறிவியல் சிடே நும் பணி யை என்றும் மறவோம்.
சு குணேஸ்வரன் கெருடாவில், தொண்டைமனாறு.
மதிய இடைவேளைக்கு முன் நடைபெற்ற "சூழல் அவதானப் Hத்திறன்" விவேகமிக்கதாக அமைந்தது மட்டுமல்ல, சூழல் 1 தி கீாதல் கொண்ட இருவரை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கவும் உதவியது.
எஸ். கேசவன் துணவி, வட்டுக்கோட்டை
அறிவியல் அரங்குக்கு வந்த எங்களுக்கு நங்கூரம் மதிய விருந் தையும் சிறப்பாக அமைத்தது. அறிவியல் அரங்கையும், ay gy *வை விருந்தையும் மறக்க யாரால்தான் முடியும்.
இ. ரமேஸ் தேவாலய வீதி, சங்கானை.
நங்கூரம் நடத்திய "அறிவியல் அரங்கு - 93 பயன்தந்து ஓர் "ஒரு நாள் அறிவுப்பெருமழை." இந்த மழையில் நீனைந்தேன் குளிரவில்லை, அறிவுச் சூடேறியது. பல்துறை அறிஞர்களின் பல வகை அறிவியல் உரைகள் இதுவரை நாங்கள் தெரிந்தி ராதி பல உண்மைகனை தெரிவித்து நின்றன.
உ. ஜெயதீபன் பாம். இந்துக்கல்லூரி,
நீங்கூரம்

வில் சமிபாடு அடையக்கூடிய அதிக சத்து நிறைந்த உணவு (6l", வின் குறிப்பிட த்தக்க தேன் இன்று வைத்தியர்களினால் நோய் தீர்க்கும் மருந்தாகவும் சிபார்சி செய்யப்படுகின்றது. ஐ துண் தப் பயன்மிக்க இந்தத்தேனை உருவாக்கி நடிப் தேனீக்களின் வாழ்க்கை முன் து சுவாரசியமானது.
ஒவ்வொரு தே அணிக்குடும்பத்திலும் ஆண் தேனி, இரானி, வேலை செய்யும் தேனி என்று மூன்று வகையான தேனீக்கள் உள்ளன.
ஆண் தேனீக்கள் நடுத்தர உருவமுடையவை. இவற்றின் கண் கள் பெரியவை. இவற்றின் ஒரேயேலை இராணித் தேனியோடு கல்வி புரிவது ஆான் அது முடிந்ததும் இறந்துவிடும்.
தேனீக்கள்; Jin (606ļš,5 TGIBT fissõT6Tb
பெரும்பாலும் ஒரே பொரு இராவிைத் தேனி தான் ஒவ்வொரு, கூட்டிலும் காணப்படும். கூட்டின் தெய்வமாகக் கரு த ப் படுவதும் ராணித் தேனியைத்தான். இது பற்றைய தேனிக்களைக் காட்டி
லும் உருவத்தில் பெரியது.
இன்ம் பணியாட் தேனீக்கள் முதிர்வடையும் வரை தேன் கூட்டை விட்டு வெளியேறுவதில்லை. முட்டைகளிலிருந்து விருத்தி பாடயும் குடம்பி, கூட்டுப் புழுக்களைப் பராமரிக்கும் செவிலித் தாய்"களாக தொழிற்படுகின்றன முதிர்ந்த பணியாட்கள் கொண்டு வந்து தரும் மகரந்தங்களிலிருந்து இவை றோயல் ஜெலி என அழைக்+ப்படும் அரச கூழைத் தயார் செய்து இளம் புழுக்களுக்கு வழங்குகின்றன. தேன் கூட்டைக் கிட்டுவது, அதனைப் பழுது பார்ப்பது கூட்டைச் சுத்தமாகவும் கதகதப்பாகவும் வைத்திருப்பது - எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது, அறைகள் தேனால் நிரம்பப் பெற்றதும் மெழுகு பூசி அடைப்பது எனப் பங்வேறு வேலைச்
நீங்கடரம் 29

Page 17
சுமைசளுக்கிடையில் இவை இராணித் தேனீயைச் சுற்றியிருந்து அதற்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்து கொடுக் கின்றன.
இளம் பணியாட் தேனீக்கள் முதிர்வடைந்ததும் வெளியில் சென்று மகரந்தம், قی۔Trufقیi[ = போன்றவற்றைச் சேகரிக்கத் தொடங்கி விடும். பூக்களில் மகரந்தங்களை சேகரித்து *ருண்டைகளாக்கி தமது பின்னங்கால்சனில் உள்ள கேரத்தக் கிடவிடபினுன் நிரப்பிக்கொள் ளூம். பூக்களின் அமுதச் சுரப்பிகளில் இருந்து அமுதத்தை உறிஞ்சி விழுங்கிக்கொண்டு கூட்டுக்குத் திரும்பி விடுகின் றன. இவை கொண்டு வந்து கக்கும் அமுதுமே இறுகி நாளடைவில் தேன் ஆகின்றது.
பணியாட் தேனீக்கள் இனக்கலப்பில்
ஈடுபடமுடியாதவை இவை மலடான பேண் தேனீக்களாகும்.
கூட்டின் பழைநபு ராணி பலவீனமுற்றதும் பணி ய . தே னிக் கி ஸ் புதுராணியை உருவாக்குகின்றன. புதுTரி உருவான சில் நாட்கள் கழித்து *து அணியிலிருந்து வெளி, சென்று ஆண் தேனீக்களுடன் கலுவியில் ஈடுபடும்.
முட்டைகளைத் தேவைகளுக்கேற்ப அடையில் உள்ள வெற்று அறைகளில் இராணி துேணி இடுகின்றது கேன் ஆடையிங் இராணி, ஆண்ணிே, பீரியாட்தேனி வளர்வதற்கெனத் தனித்தனியான அறைகள் உள்ளன. முட்டைகளிலிருந்து வளரும் இடம்பிப் புழுக் கள் சிறிது நாட்களுக்கு அரச கூழ் உண்டு வளரும் இந்த உணவு இராசரியாக உருவாகும் புழக்சளுக்கு மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். மற்றுபவற்றுக்கு தேன் ரொட்டி விநிங்கப்படும். உண்ணும் உணவே தேனீக்களில் வகைகள் உருவரிக் கார ஓபரா கின்றன.
இராணிச் சிற்றுன்றபிலிருந்து வெளிவரும் முன்பு இளம்இராr சிங்கார ஒலி செய்கின்றது. முதிய இராணி அதற்கு ஒ: ஒலி புரிகின்றது. சில சமயங்களில் புதிய இராவியைத் கொல்வதற்கு முயற்சிப்பதும் உண்டு. அப்போதெல்லாம் பணியா. சிங்கார மிட்டு அமைதியின்மையை வெளிக்காட்டி அதனைத் தடுப்பதில் ஈடுபடுகின்றன.
புதிய இராணியின் வருகையால் மின்முடைந்த முதிய இராணி கூட்டிலிருந்து தேனீக்களின் ஒரு பகுதியோடு பெயர்ந்து தனிக் 岛马-岳 தனம் அசிமித்துக் கொள்கின்றது. இதனைத்தான் தாம் திரள் பிரிதல் என்கிறோம். |)
நீங்கூரக்

 ை சில துளிகள்!
மலேரியா
"p-irtibar வலயநோய்களில் மோசமானதான மலேரியா இன்னும் உலகெங்கும் வருடத்திற்கு ஒரு மில்லியன் மக்களைக் கொல்லுகிறது; நூறுமில்லியன் புதிய நோயாளிகளை உருவாக்குகிறது" என உவது சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. எமது எதிர் காலத் தையே காயப்படுத்தும் அளவுக்கு இங்கும் மலேசியாவான் பாதிக் படவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
0 Mala - Aria என்னும் இத்தானிய மொழிச்சேரல் தீய காற்று
(Bad air) என்னும் பொரு ைஎத்தரும். சேற்று நிலங்களிலிருந்து
வரும் துர்நாற்ற முடைய காற்றே இந்நோயை ஏற்படுத்துகின்
றது என முன்னர் ம்ேபப்பட்டதாலேயே மலேரியா 茜青轟暫 பெயரிடப்பட்டது
0 இந் நோய்க் காரணியை பின்னர் 1880 இல் பிரான்ஸ் மருத் துவரான சாள்ஸ்லவெரன் (Charles Laweran) என்பவர் கீஒர டுபிடித்தார்.
சி. யமுனாநந்தா
0 பிளாஸ்மோடியம் (Plar) என்னும் தணிக்கல அங்கிரது நோய்க் குரிய விருமியாகும். இச் சாதியின் நான்கு இ. இலங்கையில் மலேரியாவை ஏற்படுத்துகின்றது என அறிய பட்டுள்ளது.
O இம் மலேரியா ஒட்டுண்ணியைக் காவிச்செல்லும் பூச்சி அனோ பிலிஸ் பெண் நுளம்பாகும். இதனை இந்திய தேசத்தவரான ரொனால்ட்ரோஸ் என்பவரே முதன் முதலில் கண்டு.
0 இந் நோய்க்கிருமி முதலில் நுளம்பையும் பின்னர் மனிதனை யும் தாக்குகின்றது. நுளம்பினில் பெருகும் பிளாஸ்மோடியத் தின் பருவங்கள் நுளம்பின் உமிழ் நீருடன் மனிதனின் குரு தியை அடைந்து அங்கு செங் குருதிக் கலங்களினுள்ளும் ஈரந் கலங்கணினுள்ளும் இரைப்பையின் அகவனிக்கலங்களினுள்ளும் பல்கிப்பெருகுகின்றது.
தங்கரம்

Page 18
32
செங்கலங்கள் சிதைக்கப்படுவதால் குருதிச்சோகை ஏற்படுகின் ாது சிலரில் மூளைக் காப்ர்டில் ஏற்பட்டு மரணமும் சம்ப வித்துவிடுகி பின்றது.
டன் நூற்றாண்டுகாாகவே தேயினைன் மலேரியா : ாப்பு சிருங்க"க பயன்பட்டு வருகிறது. குளோரே கயின், பி , குயின் போன் :) பரிந்து விதைகளுடன் ஆட்ரிபிசினரின் \TLemisinn) * h *L'A5 † (Artemether) (3 voir ா புதிய மருந்து வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
1931 இல் D D T ஐ போல் முல்லர் (T TTLIlle" yanır (E) பிடிக்க தன் பின்னரே ஆங்: "வின் கட்டுப்பாட்டி ஒால் : சியா தடுக்கப்பட்டது. ஆனால் நாளவாட வில் இயற்கைத் + வின் மூவம் DD க்கு எதிர்ப்பக் " " " (Ph, DDTag ria, துக் கொள்ளக்கூடிய துளம்பினங்கள் விட்ட ஆான் I) IT செயலிழந்து போய் விட்டது. இப்போது மலத்திாேன் பயன் படுத்தப்படுகிறது.
உலகம் பூராவும் மலேசியாவுக்கு எதிரான செ யற்திட்டங்கள் மேற்கொள்ளப் ாட்டபோதும் இன் னமும் வெற்றிகொள் னே முடிய வில்லை. ஆபிரிக்கக் கிராமங்களில் ஐந்து வயதிற்குட்ப ட இருபதி குழந்தைகளில் ஒரு குழந்தையை மலேரியா கொ ன்று வருகின்றது.
தனிமனிதர்கள், குடும்பங்கள், மற்றும் சமுதாயத்தின் மொத்த உற்பத்தியையும் பாதிக்கும் நோய்களில் இன்று மலேரியா முதன்மை பெறுகிறது. இந் தோ யா ஸ் ஆபிரிக்காவில் மாத் திரம் 1987 30 diij ஏற்பட்ட திட்டம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது 1995 இனுள் 1 8 மில்லியனாக அதிகரிக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேரியா ஒழிப்புத்திட்டத்தின் பெரும் தவறு வீடுகளில் மலே ரியா மருந்தைத் தெளிப்பதில் மட்டுமே மொத்த கவனத்தை
பும் செலுத்தியது.
சுற்றுப்புற சுகாதாரம், சீரமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் கள். மேடு பள்ளங்கனில்லாத தெருக்கள், சுகாதாரமாா வீட்டுச் சூழல் இன்றி மலேரியா ஒழிப்பு சாத்தியமில்லை.
தேக நலன் பேண தேச தலன் பேணுவோம்
நங்கூரம்

நீங்கள் இறந்தபின்பும் விழித்திருக்க முடியும்;
இன்று இது சாத்தி/மாகிவிட்டது
இறப்பின் பின்னர் உங்கள் கண்களை தனமாக வழங்குங்கள். அந்தகர்களுக்கு பார்வையை வழங்குவதன் மூலம் நீங்கள் சாகாவரம் பெறமுடியும்.
இப்பக்க அமைப்பு. எஸ், எம். பெர்னாண்டோ
f, M. FERNANDO
தரமான மூக்குக்கண்ணாடி விற்பனையாளர்கள்
580, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.

Page 19
NWA W KAKOO ALWAY (AN.
St. Joseph's Cathọlic F
 

CHOR) FEBRUARY 94.
Press Jaffna, 1994