கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1994.01

Page 1
C
ñh
எ
ரங்க வெளிப்பாடு.
றாக்கிங் :
மனவிகா
 

daillé) GJG
சிதை 94
விலை ரூ. 15-/

Page 2
குழந்தைகளின் வளமான எதிர்காலம் வேறு பாரிடமும் *I aն ու), உங்கள் கைகளிலேயே .
சிகிச்சை முறைகளை விடத் தடுப்பு முறைகள் இலகுவானவை.
தடுப்பூசி மருந்துகளைக் தவறாது கொடுங்கள்.
上。
தாமதித்தால் இப்பக்க அனாதிப்
A Inch ( }r plh:A TIT1:H ("y" தவிக்க (5T l III. அங்கர் பார்மர்
அர புனிதி - சுந்தர் மடம்
பாழ்ப்பானம்
 

நங்கூரம்
கடல் 2
அலை : 4
பக்கங்களின் எண்ணிக்கை 32
சமூக அறிவியல் ஏடு
மாதாந்த சஞ்சிகை
O5-01-1994
விலை: ரூபா 15-00
படப்பிடிப்பு
மழலை
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
புதிய கண்டுபிடிப்புகள்
5 நவீன மான் சழிப்பறைத்
தொட்டி ஒன்றை ஜப்பானில் கண்டுபிடித்துள்ளார்கள் தொ பட்டியுடன் ஒரு சிறிய திரை இணைக்கப்பட்டிருக்கும். இத் தொட்டியில் ஒருவர் மலம் கழித்த,சிறுநீர் கழித்த இரண்டு நிமிடங்களில் அவரது புவத்தி னதும் சிறுநீரினதும் தன்மை கள் தானியங்கி முறையில் ஆய்வுசெய்யப்பட்டு முடிவுகள் திரையில் பளிச்சிடும். அது மட்டுமின்றி ஒரு பெண்கருவுற் றிருப்பதையும் இது கண்டு பிடித்துவிடும். 1995இல் விற் பசைக்கு வரும் இத்தொட்டி கள் முதலில் மருத்துவ மன்ை களுக்கே வழங்கப்படவுள்ளது.
சூரிய ஒளியைப் பயன்படுத்தி நெருப்பு எறும்புகளை (Fire Ants) அழிக்கமுடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் நிரு பித்துள்ளார்கள். எறும்பு களுக்கு உணவு மூலம் ஒளித் து r க்க இரசாயனங்களை Photo reactive Chemicals) செலுத்தினால், சூரிய ஒளி பட்ட சிலமணி நேரங்களில் அவை இறந்துவிடுகின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. எறும் பின் நரம்புத் தொகுதி செயற்படத் தேவை யான் ஒரு நொதியம் அவ் இர சாயனத்தாலும் சூரிய ஒளியா லும் செயற்பாடற்றதாகச் (Inactivated) Gafr LLGs. இதற்கான காரணமாகும்.

Page 3
as Taksih - Indian Crow -
Corzis splenders
கம் என்றதும் கரிய நிற காமும் அதன் கா. கீா.
என்ற இரைச்சலும் முதலில் ஞாபகத்திற்கு வந்து. அதன் சுவையான பல அம்சங்களை
மறைத்து விடுகின்றன.
கண்டதையும் உண்னக் கூடிய காகம், அதன் உணவுப் பழக்க முறையாலேயே ஆகாயத் தோட்டி (பிரேenger) எனப் பெயர் பெறுகிறது. எந்த உண வையும் கூட்டமாகவே கூடி உண் ணும் காகங்கள் எதிரிகளைக் கண்காணித்து தம் இனத்துக்கு தகவல் கொடுத்துத் தப்பிவிடும். வெடிச்சத்தங்கள். துப்பாக்கிகள் இவற்றுக்கு சிம்ம சொப்பனம். தோட்டங்களில் காகம், கிளி மைனா போன்ற பறவைகளைப் ப யமு று த் துவ தற்காக வே வெகுளி" வைப்பார்கள் ஆனால், காகம் ஒரு "வெருளி'யுடன் நீண் டகாலம் பழகிவிட்டால் பின்னர் வெருளியின் தலையிலேயே அமர் ந்து கொள்ளுமாம். இதற்காகவே "வெருளி" யைக் காலத்துக்குக் காலம் மாற்றுகிறார்கள்.
காகக் குடும்பம் மிகப்பெரி
யது. உலகின் வட அரைக் கோளத்திலும் ஆபிரிக்காவிலும் காணப்படும் இக் குடும்பத்தில்
10 இனங்கள் உண்டு, இதில் ஒன்றுதான் எமது பகுதிகளில் வளரும் வீட்டுக்காகம் அல்லது இந்தியக்காகம்,
மரத்தில் தரையிலிருந்து 20 - 30 அடிகள் உயரத்தில் குச் சிகள் சருகுகளால் கூடமைத்து பெண்காகம் 4-5 முட்டைகளை இடும். இனத்திற்கு இனம் முட் டையின் நிறம் வேறுபடும். முட் டையை அடைகாக்கும் பெண் காகத்திற்கு ஆண்காகம் இரை தேடிவந்து கொடுக்கும்.
பேசக் கூடிய அறிவுள்ள பற வைகளில் காகமும் ஒன்றென் பது நம்மிற்பவருக்குத் தெரி யாது, கிளி, மைனா போன்று காகத்திற்கும் பேச்சுப் பழக்க முடியும் என்று பறவையியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பாவம்.அறிவுள்ள இக்காக்கைகளினால் தமது முட் டைகளுடன் கலந்துகிடக்கும் குயில் முட்டைகளை இதுவரை அடையானம் க ச ன மு டி ய வில்லை.
4ற2ைஇன் 荔
 
 

Ls) - 2 அலை - 4
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - U.T.T Fluff
குடாநாட்டில் மலேரியா கட்டுக்கடங்காத நோயாகி விட்டது. கிலிகொள்ளுமளவுக்குப் பலரைப் பலிகொண் டுள்ளது.
நோய்க்கான மருந்துகளைத் தேட முடியாத தழ்நிலை பாதிப்பினைக் கடுமையாக்கி வருகின்றது.
ஆனால் சிகிச்சை முறைகளை விடத் தடுப்பு முறை கள் எளிமையானவை. இதற்கு சுகாதாரப் பகுதியினரை விடப் பொது மக்களின பங்களிப்பு அவசியமானது.
நோய்க்கெதிரான தடுப்பு நடவடிக்கைகளில் "வழி கோலிகள்" ஆகத் தொழிற்படப் பாடசாலை மாணவர்கள் முன் வருதல் வேண்டும்.
பொது மக்களுக்குத் தடுப்பு முறைகள் பற்றிய விழிப் புணர்வை ஊட்டும் வகையில், மாணவர்கள் சிறு குழுக் களாகப் பிரிந்து செயற் திட்டங்களை மேற் கொள்வது அவர்கள் முன் உள்ள சமுதாயப் பணிகளில் ஒன்று.
ീക്ഷു

Page 4
மகப்பேற்றுக்கால
மதுப்பாவனை
JI jOIOI நம்பிக்கை
மது நாட்டுப் பெண்கள் மது 6அருந்துவது பற்றிய புள்ளி விபரங்கள் இல்லாவிட்டாலும் இவர்கள் மது அருந்துவதில்லை எனக் கூறிவிடமுடியாது. குறிப் பாக மகப்பேற்றுக்காலத்தில் கட்
டாயமாக மது அருந்த வைப்
தயார்ப்படுத்துகின்றன. பிள்ளை பிறந்த ஒரு சில நாள்களுக்கு உடலின் சேமிப்பு உபயோகமா கும்,
முதல் நாளிலிருந்தே தாய் தனது பிள்ளைக்கு அடிக்கடி
பது இன்று ஒரு சம்பிரதாயமாகி பாலூட்டவேண்டும். ஆரம்பத் விட்டது. தில் சிறிதளவு பால் மட்டுமே பிள்ளை பெற்ற சுரக்கும். இவ் தாய்க் குப் பசி வாறு கொடுத்து ஏற்படுத்த மது C D வர நாளந்தம் தேவை என்னும் சுரக்கும் பாவின் நம்பிக்கை ஆழ இல்லாத அளவுஅதிகரித்து வே ரூ வின் றி யுள் உ ட வி லுள் ஒள ஒளது. உண்மைக் நோய்க்குப் சே மி ப் புண் வி குப் புறம்பான பொல்லாத ಙ್: இந் நடவடிக் ங்கும். சேமிப் ಡಿ; மருநது பலரை மதுவுக்கு குறைய பசிஇய அடிமை பா க் கி ல்பாகவே ஏற் விடுகின்றது. இய படும். ற்  ைசு யாக வே
கர்ப்பவதியின் உடலில் மேலதிக அப்போது தேவையான உணவு சேமித்து வைக்கப்படு உணவைக் கொடுக்கவேண்டும்.
கின்றது, இது மனிதருக்குமட்டு மல்ல மிருகங்களுக்கும் பொருந் தும், சத்துணவும் சரியான பரா மரிப்பும கர்ப்பவதியைக் கர்ப்ப காலத்துக்கு மட்டு மல்லா து பாலூ ட் டு ம் காலத்துக்கும்
4
அத்துடன் தாயின் உடலிலிருந்து சிறுநீராகவும், பிள் ளை க்கு ப் பாலாகவும் வெளியேறும் நீர் மீ ள விக் கப் பட வேண் டு ம். தவறின் பால்சுரப்பதும் பாதிக் கப்பட்டு சிறு நீரகநோய்களும்
நங்கூரம்
 
 
 
 
 
 

ஏற்படலாம். ஆனால் விசேடமா கப் பயிற்று விக்கப்பட்ட பராம ரிப்பாளர்கள் ஒரு சொட்டுக் தண்ணீர் கூட அருந்தவிடாமல் கண்காணிப்ட்ார்கள், பல்வேறு காரணங்கள் சொல்விப் பட்டினி போடுவார்கள். இதன் விளை வாசு பிள்ளைக்கு வெளிநாட்டு மாடுகளின் பாலும் தாய்க்குப் பல்வேறு நோய்களுக்கு மருந்தும் அதிகசெலவில் ஏற்பாடு செய்யப்
படும். உண்மையில் மகப்பேற டைந்த பெண்ணுக்கு குடிபான மாக "மதுபானம்" கொடுப்பதி
ஆரம் பார்க்க தாகமடங்கத்தண்
aைரும் பசியடங்க நல்ல உண வும் கொடுப்பதுவே சிறந்தது, அதிகசெலவில்லாதது வரவேற் கத்தக்கது.
""வயிற்றுப் புண்னை ஆற் றுவதற்கு மதுஅவசியம்" பவர்களும் உள்ளனர். உண்மை யில் இரைப்பையினுள் செல்லும் மது அங்கு அரிப்பு ஏற்படுத்திப் புண்களைத் தேர்ற்று விக்குமே தவிர, புண்களைக் குணப்படுத்து வதில் பங்கெடுப்பதில்லை.
என்
கருப்பையில் ஏற்படும் மாய் நம் புண்அல்ல. கருப்பை ஒரு விசேட உறுப்பாகும். இதன் Liti சுவர்கள் கருவைப் பேணும் வகையில் விருத்தியடை வதும், கருக்கட்டல் நிகழாத போது தைவடைந்து வெளி யேறுவதும், மீண்டும் விருத்திய டைவதுமாகத் தொடர்ச்சியான மாற்றத்துக்கு ட் படுகின் ற பின.
தங்கூரக்
இவ்வாறு இவை சிதைவடைந்து வெளியேறும் ஒவ்வொரு தட வையும் மாத விலக்கு ஏற்படும் போது, புண்வந்து விட்டதென்று யாரும் "மருந்து குடிப்பதில்லை
சுருக்கட்டல் நடைபெற்றுக் குழந்தை உருவாகும்போது கருப் பையின் அகப்படைக் கலங்கள் நன்கு விருத்தியடைந்து, குழந் தையைப் பேணுகின்றன. குழந் தை பிறந்ததும் சிதைவடைந்து வெளியேறுகின்றன. அதிக விருத் தியடைந்திருந்தால் அதிக அள வில் வெளியேறுகின்றன. இதில் புண் என்று எதைச் சொல்வது?
டாக்டர் க. சிவபாலன்
மகப்பேற்று அறுவைச் சிகிச் சையினாலோ அல்லது குழந்தை பிறக்கும் போது யோனியில் ஏற்பட்ட பாதிப்புக்களினாலோ புண்கள் இரத்பட்டால் அவை சரியான முறையில் தைக்கிப் பட்டு, தொற்று ஏற்படாமல் சக்திவாய்ந்த மருந்துகள் கொடுக் கப்படுகின்றன. இவற்  ைற க் குணப்படுத்துவதில் மது வின் பங்கு எதுவுமேயில்லை.
மிகப் பேற்றுக் காலத்தில் மது அருந்துவதனால் நன்மைக் குப் பதிலாக நீமையே உண்டா கின்ற து. மதுவை மருந்து என்று அருந்திய சில பெண்கள் பின்னர் மதுவுக்கு அடிமையாகி, நோய்

Page 5
வாய்ப்பட்டு யாழ் போதனா
வைத்தியசாலையில் சிநிச்சை பெற்றுள்ளனர். இது தவிர இப் பழக்கத்தினால் குழந்தைக்கும்
பாதிப்புகள் ஏற்படலாம் என
அண்மைக்கால ஆராய்ச்சி முடிவு
தெரிவிக்கின்றன.
கள்
மருந்து என்று மதுவைத் தொட்டவர்கள் ஈற்றில் மது வுக்கே அடிமையாகும் நிலை
ஒரு பெண் கர்ப்பவதியாக இருக்கும் போது, குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் மது அருந்துவது குழந்தையை மோச மாசுப் பாதிக்கின்றது என நிரூ பிக்கப்பட்டுள்ளது. தாயின் குரு தியிலிருந்து குழந்தையின் உட வை அடையும் மது குழந்தை யின் விருத்தியைப் பாதிக்கின் றது. இதனால் குழந்தை வளர் ச்சி குன்றியதாகவும், அங்கக் குறைபாடுகள் உள்ளதாகவும் முனை விருத்தியற்றதாகவும், அதிகம் நோய்வாய்ப்படும் தன் மையுள்ளதாகவும் பிறக்கும். சிலு வேளைகளில் கரு அழிந்து விடும் அபாயமும் நேரிட்டு விடு கின்றது.
குழந்தை பெற்றபின் அருந் தும் மது தாய்ப்பாலுடன் குழந் தைக்கும் கிடைக்கின்றது. இத னால் பிறந்தவுடன் மது அருந் திய பெருமை பிள்ளைக்குக்
б
கிடைக்கின்றது. இவ்வாறு குழந் தைக்குச் சேரும் மது சிறிதள
குழந்தையின் தசை இயக்கங் களை, அவை மீதுள்ள மூளை யின் கட்டுப்பாடுகளைப் பாதிக் கும் எனவும் கண்டறியப்பட் டுள்ளது. குழந்தையின் உடல் - உள விருத்தியின் முக்கிய கால கட்டத்தில் மது ஏற்படுத்தும் தாக்கம் - பிற்காலத்தில் ஏற்படுத் தும் அனர்த்தங்கள் ஏராளமா கவே இருக்கும்.
மகப் பேற்றுக்கால மருத்து வத்தில் மதுவின் பாவனையை விலத்திவைப்பதே தாய் - சேய் நலனுக்கு உகந்தது என்பதை விஞ்ஞான உலகம் இன்று நிரு
பித்திருக்கின்றது.
குழந்தையை வயிற்றிலும் பின்னர் மடியிலும் சுமக்கும்
பொறுப்பு இயல்பாகவே பெண் ணிைடம் வந்துவிடுகின்றது. அப் பெண்ணுக்குத் தேவை யா ன உணவு, பாது கிாப்பு என்பனவற் றுடன் பிள் ளை பிறந்தபின் பிள்ளைக்குரிய உணவு, உட்கர னங்கள், நல்ல சூழல் என்பன வற்றை வழங்குவது ஆணின் பொறுப்பாகின்றது.
மூட நம் பிக்  ைகீ க  ைளக் களைந்து ஆரோக்கியமான வாழ் வுக்கு அத்திவாரமிடும் பொறுப் பும் இவர்களையே சார்ந்திருக் கிறது.
நங்கூரம்

9.TfGJITI GOTTIGîÂ) QC5 அதிசய உலகம்
ந்த உலகத்தைப் போலவே ஒரு ஒன்னஞ்சிறு உலகக்கை அமைக்கமுடியுமா?
த ஜ க ம் போல்
டிஸ்னி (Disneyland) வெறும் ாஜ் காட ஒக்காக அல்லாமல் உண்மையி லேயே மிகச்சிறிய அளவில் இந்த ம் (Miniature Worldபோன்ற
சூழலை அமை
கூடாரத்தை அமைத்தார்கள். இதற்காகச் சுமார் இரண் டு இல ட்சம் சதுர அடி பரப்புள்ள கண்ணாடி உபயோகப் படுத்தப் பட்டது. பின்னர் மூடப்பட்ட அந்த நிலப்பரப்புக்குள் சிறிய சிறிய காடுகள், மலுைகள் நீர் வீழ்ச் சிகள் sia) கள், வயல் வெளிகள், கடல்கள் போன்ற வற்றை அமைத்தார்கள். உள்ளே ஆடுகள், பன்றிகள், கோழிகள்
என ஏகப்பட்ட
த்து, அதில் வாழ மு 4 யுமா என்று அமெ 円晶晶r
வில் பரீட்சித் துப்பார்த்திரு க்கிறார் க என். அதுவும் அரி  ேஆF T ஆr T ப் பாலை நிலத் தில்,
சுமார் மூன்
விலங் என ங் கன் வேறு.
இந்தச் சின் ன தி சிறி ய புதிய உ6 கத் தில் சின் து தாக ஒரு வீடு. அதில் குடியி ருக்க எட்டுப் பேர் அனும தி க் கப்பட்ட னர். இந்தண்ட் டுப் பேருமே
று ஏக்கர் நிலப்
பரப்பில் இந்தச் சோதனையை நிகழ்ந்தியிருக்கிறார்கள். முதலில் அந்த மூன்று ஏக்கர் நிலப்பரப் பையும் கண் ணா டி கி ளை க் கொண்டு வெளிக்காற்று உட் புகாவண்ணம் ஒரு இராட்சித
பூமிக்குள்
தங்கூரக்
வித் தி யா ச
மான வயதுடையவர்கள்.
29 வயது இளைஞர் முதல் 59 வயது முதியவர் வரை இதில் அடக்கம், இவர்களில் நான்கு ஆண்கள். நான்கு பெண்கள்.
ஒரு பூமி

Page 6
இவர்கள் அனைவரும் தங்கள் தேவைகள் அனைத்தையும் அந் தச் சிறிய உலகத்திலிருந்தே பெற் றுக் கொள்ள வேண்டும. உழுது பயிரிட்டு உற்பத்தி செய்து சாப் பிடவேண்டும். அந்த 75 ILLU வெப்ப நிலையிலேயே வாழவேண் டும். முக்கியமான நிபந்தனை - இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த உலகை (?) விட்டு இரண்டு வருடங்களுக்கு வெளியே வரக்கூடாது. இந்த இரண்டு வருட வனவாசத்து முடித்துவிட்டு ஆண் மை பில் வெ விரி யே வந்திருக்கிறார்கள் இந்த எட்டுப்பேரும்.
தாங்களே உற்பத்தி செய்த
பொாட்களைச் சமைத்துச் சாப் பிடவேண்டும் என்பது மட்டு மல்ல, தண்ணிர் கூட உபயோகித் ததையே சுத்தப்படுத்தி யோகப்படுத்தியாக வேண்டிய நிலை, வெளியில் இருப்பவர் களோடு தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமே தொடர்பு கொண்டிருந்தார்கள். ந ஸ் அடிக்கும் இ ய ந் தி ர மொ ன் நில் விரல்கள் பட்டுச் சற் பூ ப் பலத்த காபம் ஏற்பட, ஐந்து மணிநேரம் ஒரு பெண் மட்டும் ஒரேயொருமுறை வெளியே வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். மற்றைய எல்லாப் பிரச்சலுடன களையும் உள்ளேயிருந்து சமா வித்து விட்டார்கள் இந்த எட்டுப் பேரும்,
இந்த எட்டுப்பேரும் இந்தப் பரிசோதனைக்காகத் தங்களை உபயோகித்துக் கொள்ள த் தாமாகவே முன் வந்தவர்கள். இவர்களில் எவருமே விஞ்ஞானி கள் கிடையாது. ஆனால் இந் தச் சிறிய உலகத்தின் வெளியே ஏகப்பட்ட நவீன தொழில் நுட்
பங்களின் உதவியினால் உள்ளே ஏற்படும் மாறுதல்களை எந்நேர மும் மிகத் துல்லியமாகக் கண்கா னித்துக் கொண்டிருந்தது விஞ் ஞானிகள் குழுவொன்று.
பரிசோதனையின் முடிவில் இவர்கள் எட்டுப்பேரும் "இந்த" உலகத்துக்குத் திரும்பி வரும் நிகழ்ச்சியைக் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தி ருந்தார்கள். 1991 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதிடின்ளே நுழைந்த இவர்கள் இரண்டாண் டுகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து கொண்டு அண்பை யில் திரும்பியதை பல்லாயிரக் கணக் கானோர் கண்டு கணித்தனர்.
முதலில் வெளிவந்தது அபி கெயஸ் எனிஸ் என் ஈ முப்பத்தி நான்கு வயதுப் பெண். எல் லாப் பிரச் ச  ை ைகன விள யும் உள்ளேயிருந்து சமாளித்து விட் டார்கள் இந்த எட்டுப்பேரும்,
இந்த இரண்டாண்டு சோத னைக்க மட்டும் 150 மில்ஜியன் அமெரிக்க டொலர்கள் வெ வாகியுள்ளது. இப்போது இரண் டாம் கட்டப் பரிசோதனைக்கு இந்தச் சிறிய உலகம் தயாராகிக் கொண் டி ருக்கிறது. மூன்று மாதங்கள் நடைபெறும் செப்ப னிடும் பணிமுடிவுற்றதும் இன் னொரு புதிய குழு உள்நுழை பும். ஆனால் இம்முறை இரண்டு வருடங்கள் அல்ல, இன்னும் அதி கமான வருடங்கள் அவர்கள் உள்ளே இருப்பார்கள்.
எதற்காக இந்த ஏற்பாடுகள் எல்லாம் என்றுதானே யோசிக் கிறீர்கள்? வெளிக்கிரகங்களுக் குப் போய் மனிதர்கள் வாழு வதற்கான வழிவகைகளைக் கண் டறியத்தான் இந்த ஆராய்ச்சி கனெல்லாம் என்கின்றனர் விஞ் ஞானிகன். 口 தங்கடரக்

- அதிர்ஷ்டம்
ஆம் ஆண்டில் அமெரிக் |QQ6 காவின் அட்லாண்டா நகரில் நடைபெறுவுள்ள 26வது ஒவிம்பிக் போட்டிகளுக்கு அடுத் ததாக 2000 ஆண்டில் உலகப் புகழ் பெற்ற 27வது ஒளிம்பிக் போட்டிகளை நடத்துவ தற்கு அவுஸ்திரேலியாவின் சிட்னி நக
இம்முறை அவுஸ்திரேலியாவுக்கு.
ஆம் நூற்றாண்டின் முதல் ஒலிம் பிக் போட்டி என்பதால் இதனை நடாத்துவதற்கு அவுஸ்திரேலியா,
சீனா, பிரிட்டன் உட்பட பல நாடுகள் போட்டியிட்டன. இப் போட்டி கடந்த ஆண்டு முதல் நிலவி வந்தது. அப்போதே இதற் கான முடிவு சென்ற ஆண்டில்
ரத்திற்கு அதிர் ஒலிம்பிக்கமிட்டி ஸ் ட ம் அடித் கூடும் போது திருக்கிறது. 事 அறிவிக்கப்படும் எனக் கூறப்பட் கடந்த செப் N - ரெம்பர் மாதம் 23ஆம் கி க தி இக் காலப் ஆனை தி து வி கி Q52ᏭᎧ பகுதியில் இந்த நாடு சு ஸ் ஒவ் ஒலிம்பிக் கமிட் OD
வொன்றும் தமக்
டியின் 91 உறுப் பி ன ரீ க ஞ ம் கலந்து கொண்ட சு ட் டத் தி ன் போது நடத்தப் u li l- வ T க் கெடுப்பு மூலம் சிட்னி நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2000 ஆண்டில் நடைபெற வுள்ள ஒலிம்பிக் போட்டிகள் 21
நீங்கடரம்
1996 ΑΤΙΑΝΤΑ
அட்விாண்டாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கான கோடிச் பின்னம்
குத் தான் அந்த வாய்ப்பு கிடைக் கும் என எதிர் பார்த்து ஒலிம் பிக் போட்டிசு ளை நடாத்துவ வதற்கான தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. பிரிட்டனில் மான்செஸ்டர் நக ரில் இரண்டு பிரமாண்டமான ஒலிம்பிக் ஸ்ரேடியங்கள் கட்டும்
9.

Page 7
பணிகள் தொடங்கியிருந்தன. மான்செஸ்டர் என்ற சிங்கக் குட் டியை தமது பிரத்தியேகச் சின் னமாக உருவாக்கியிருந்தார்கன். அவுஸ்திரேலியாவிலும் சிட்னி நகரம்ஒலிம்பிக் போட்டிகளுக்காக பெரும் எடுப்பில் தயாராதி வந் தது. இங்குள்ள வீடுகள் அடுக்கு
நகரம் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரே லிய அரசு சிட்னி நகரிற்கு வரும் 15,000 வீரர்களுக்கான விமான, நூங்குமிட செலவுகளை ஏற்றுக் கொள்ளவுள்ளது. இவ் ஒலிம்பிக் போட்டிகள் 18 நாட்கள் வரை நடைபெறும், சிட்னி நகரமே சூரிய சத்தியால் மின்சாரம்
மாடிகளை கொண்டவை என்ப பெற ஒழுங்கு செய்யப்பட்டுன் நீரின் ஈரமான ஆடைகளை எளிது. வெளியில் காயப்போடுவதற்கு இதனிடையே இவ் ஒலிம்பிக் சிட்னி நகரசபை போட்டியை நட SAL- விதித் த்துவதால்அவுஸ் திருந்தது. நக திரேலியாவுக் கு ரின் அழகு இத :ெ னால் கெட்டுவி T டும்என்றும் துணி 5YDNEY2ODO டுள்ளார்கன்,
FiGig HT 5 TITUT Jug J
க்க கூட இயந்தி
ரம் இல்வாத சிட்ரிபி நாடபெற iali III
ஏழைகள் என ஒலிம்பிக்கிற்கான கொடிச்
slik h
நினைத்து ஒலிம்
போட்டி
களை நடத்தும் வாய்ப்பை தமக்கு தராமல் போகலுரம் என்றும் சிட்னி அரசு கருதியது. ஆனால் சிட்னிக்கு பாடுபட்டதிற் கேற்ற பலன் கிடைத்துவிட்டது. பற்ற நாடுகளுக்கு ஏமாற்றம்.
கி. செல்மர் எமில்
இவ் வாக்கெடுப்பின் போது சீனாவின் பீக்கிங் நகரை விட இரண்டு வாக்குகனை அதிகமாக பெற்று சிட்னி நகரம் வெற்றி பீட்டியது. சிட்னி உலகின் மிக அழகிய கடற்கரையை கொண்ட
C)
அவுஸ்திரேவி பரவில் முன்ன ரும் 1956 இல் 16வது ஒலிம்பிக் போ ட் டி கீ என் மெல்போரின் நசு
ரில் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.
சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு 2000 ஆண்டிற்கு பின்னர் அடுத்த ஒலிம்பிக் போட் டிகளை நடத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதேவேளை 1996ம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு அமெரிக்காவின் அட்லாண்டா நகரம் தயாராகி வருகிறது. அமெரிக்காவில் இப் முறையோடு ஐந்தாவது தடவை யாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
தி கூரக்

கழிவுத்
தொட்டிகள்
3-ம் உலக நாடுகளின் பரிதாபநிலை
ழு உலகமுமே ஓசோன் துவா
ரம் பற்றியும், ஏனைய சூழல் மா ச  ைட த ல் ப ற் றி யும் ஆராய்ந்து விழிப்புற்றுதற்பாது காப்பு ந வடிக்கையில் ஈடுபட் டுள்ள பேர்து இன்னொரு ஆழ்ந்த தரக்கூடிய தகவல் வேளி பாகியுள்ளது.
எனினும் உலகளாவிய தனது அமைப்புக்களின் ஊடாக "கிறீன் பீஸ்" இந்த வியாபார அளவினை மதிப்பீடு செய்துள்ளது. இவர் களது கருத்துப்படி 1988 - 1988 ஆம் ஆண்டு சுளு க் கிடையில் குறைந்தது 3 மில்லியன் தொன்
கழிவுப் பொருட்
அது தான் உயிர்களை அழிக் கக் கூடிய ஆபத் தான கழிவு ப் பொருட்க எளி ன் இரகசிய வியா பாரம்
தரப்படும்.
அம்பலத்துக்கு கழிவு வியாபாரம் இங்கு பொருளுடன் பணமும் சேர்த்துத்
கள் கைத்தொ ழில் நாடுகளிலி ருந்து வளர் முக் நா டு க ரூ க்கு அனுப்ப ப் பட் டுள்ளன. இத் தொகை உண் மைத் தொகை
வரும்
வளர்ந்த நாடுகள், வறிய நாடு களின் தன் வயில் தமது கதிவு கனாக் கொட்டிவிடும் இந்த வியா பா ரத்தை "கிரீன்பீஸ்" (Gree perce) என்னும் அமைப்பு புள்ளி விபரங்களுடன் அம்பலப் படுத்தியுள்ளது.
மிகவும் இரகசியமான முறை பில் மேற்கொள்ளப்படும் கழிவு வியாபாரத்தின் உண்மையான நிலையை அறிய முடியாதுள்ளது"
நங்கூரம்
பின் ஒரு துனி தான். இ ன் வர் த் த சுத் தில் ஈடுபட்டிருப்போர் Q R G - ) ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ச0 மில்லியன் தொன் கழிவுப் போருட்களை வியாபாரம் செய்ய முனைந்துள்ளி .
கழிவுப் பொருட்களால் வரக் கூடிய ஆபத்துக்களை உணர்ந்து தங்கள் நாடுகளில் சட்ங்கள்ை இயற்றிக் கடுமையாக் அமுல்

Page 8
செய்து வரும் கைத்தொழில் நாடுகள், வறிய நாடுகளைத் தமது கழிவுகளுக்குரிய புதை
குழிகளாகப் பயன்படுத்தி வரு கின்றன. பாதிப்பு என்று தெரிந் தும் பணத்திற்காகப் பல வறிய நாடுகள் இதை அனுமதித்து வரு கின்றன.
ஆளுக்கொரு நீதி ! இதுவே வல்லரசு நாடுகளின்
தாரக மந்திரம்.
இக்கொடிய வி யா பாரத்தி னால் அதிகம் பாதிக்கப்பட்ட கிண்டம் ஆபிரிக்காதான். உயி ராபத்து நிறைந்த இக் கழிவுப் பெ ா ரு ட் க  ைஎா ப் கொடுத்து ஆபிரிக்க நாடுகளுக்கு விற்று வருகின்றனர். நாடு வறியது. அதற்குப் பணம் வேண்டும். அதனால் 15 மில்லி பன் தொன் கழிவினை 80 மிங் வியன் டொலருக்கு வர அறு மதித்தேன்" - என ஆபிரிக்க நாடொன்றின் (Grea Bir) இயற்கை வளத்திற்குப் பொறுப் பான அமைச்சர் தெரிவித்துள்
iTTF.
கென்யா தேசத்து ஜனாதிபதி டானியல் அர ப்மோய் (Darte ATP சர்) இதனை "கழிவுப் பொருள் ஏகாதிபத்தியம்" எனக் கூறி இதற்கெதிராகக் குரல் எழுப் பினார். இத்தாலியில் இருந்து கொண் டு வர ப் பட்ட 300) தொன் கதிரியக்கமுடைய கழி வுப் பொருட்களை நைஜீரியா
1.
வின் துறைமுகத்தில் இறக்கிய போது இறக்கிய தொழிலாளர் கள் இரத்தமாக வாந்தி எடுத் ததையடுத்து நைஜீரிய அரசாங் கம் இத்தாலியுடன் கடுமையான ராஜதந்திர தொடர்பை ஏற் படுத்தியது. கப்பலையும் அவ் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை பும் சிறைப்பிடித்து, குற்றவாளி களாகக் காணப்பட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப் போவ
தாக மிரட்டியது. சுே T பங் கொண்ட மக்கள் அக்கழிவுப் பொருட்களை இறக்க அணு
மதிக்கவில்லை. வேறு வழியின்றி இத்தாலி அவர்ன்றத் தன் நாட் டிற்குத் திருப்பி எடுத்துச் சென் நிறது.
கழிவுப்பொருள் வியாபா ரம் - பரவிவரும் ஒரு விஷ வலை !
வளர்முக நாடுகளின் அதிகாரி களிடம் பொதுவாகக் கானப் படும் இலஞ்சம் வாங்கும் தன் மையை, இதில் ஈடுபடும் வர்த் த க ர் க ள் சா துர் ய மா சு பீ பயன்படுத்தி அந்நாடுகளுக்குக் கழிவுப் பொருட்கள் என்ற பெய ரில் நஞ்சை அனுப்பி வருகின் நினர். 1989 இல் இரண்டு அமெ ரிக்கக் கம்பனிகள் பசுபிக் சமுத் திரத்தில் உள் சிறிய நாடாகிய மாசல் (Marshal) தீவுகளுக்கு 34 மில்லியன் இறாத்தில் நசு ரக் கழிவுகாை 139 மில்லியன் டொலர் கொடுத்து அனுப்பின. அக்கழிவுப் பொருட்கள் கடவ்
திங்கடரம்

எழுச்சிக்கு எதிரான அணைக் கட்டிற்குப் பாவிக்கப்பட்டன. இவ் ஏற்றுமதி தோல்வி கண்ட தும் மீன்பிடி அபிவிருத்தித் திட் டம் என்ற பெயரில் கடலில் அரண் கிள் அமைப்பதற்கெனக் கூறி பழைய ரயர் (Tyre) களை அனுப்பின. வருடா வருடம் ெே மில்லியன் பழைய ரயர்கள் அமெ சிக்காவிலிந்து இங்கு அனுப்பப் பட்டு வருகின்றன.
நுகர்வோ  ைரத் தேடி அலையும் ஆபத்தான பேர் வழிகள் !
"கியான் கடல்" (Khir Sea) என்று கப்பல் 4000 தொன் எரித்த கழிவுப் பொருளின் சாம் பலை எடுத்துச் சென்றமை ஒரு வரலாற்துப் பதிவாகி விட்டது இக்கப்பல் 1986 ஆம் ஆண்டிவி துந்து ஏதாவதொரு நாட்டில் அக்கழிவைக் கொடுப்பதற்கு உலு கைச்சுற்றிவருடக்கணக்கில் வலம் வந்தது. இறுதியாக இந்து சமுத்
எங்கோ
திரத்தில் நி த  ைஎன இறக்கி விட்டது.
இந்தக் கப்பல் மூ த வி ல்
ஹெயிற்றி (Hai) யில் நங்கூர மிட்டது. அங்கு அந்நாட்டு அர சாங்கம் இறக்குவதற் அனுமதியளித்தது. பதிவாக
J.J.F.G.G.J.
கென்றே ஆனால் பசளைக்குப் மிக ஆபத்தான கழிவுப் பொருட் களை அக்கப்பல் கொண்டு வந்
நீங்கூரம்
துள்ளதென்பதனை, அவை இறக் கப்பட்ட போது தான் அந்தாட்டு அதிகாரிகள் அறிந்தனர். அவற் திற்கு நடவடிக்கை எடுக்கு முன் நடுச்சாமத்தில் கப்பல் மறைந்து போய் விட்டது. போகுமுன்னர் 4000 தொன் சாம்பலை அது கடற்கரையில் இறக்கி விட்டுச் சென்றது. இச்சாம்பல் இன்றும் அக்கரையில் காணப்படுகின்றது.
இக்கப்பல் பின்னர் பிலடெல் பியாவுக்குச் சென்றது. அங்கு கழிவுப்பொருட்களிை இறுக்கக் tடாது என்றதும் திருப்பி அத்தி லா ந் தி க் சமுத்திரத்தினுடாக பூக்கோ சில வியா செ மன்ற து. 1988 ஜூலை மாதம் அங்கு நங் கூாமிட்டது. அங்கு சென்று போது நனது பெயரை "பெலி
சுந்தரம் - டிவகலாலா
சியா (feld) என மாற்றியது. அங்கும் தன் நோக்கம் நிறை வேறாததால் அங்கிருந்து செனி கல், வங்காளதேசம், இலங்கை, இந்தோனேஷ்யா, பிவிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அவைத் தது. இறுதியாக இக்கப்பல் சிங் கப்பூர்ப்பகுதியில் வேறுபெயரு டன் கழிவுப் பொருட்கள் இறக் கப்பட்ட நிலையில் காணப்பட்ட தாகவும், பெரும்பாலும் வங் கான விரிகுடாப் பகுதியில் அல் வது சனத்தொகை குறைந்த ஒரு

Page 9
தீவுப்பகுதியில் இறக்கப்பட்டிருக் கலாமென "கிறீன்பீஸ்" கூறு
கிறது.
பல நாட்டு அரசாங்கங்களின் வேண்டுகோனின் பேரில் ஐக்கிய சூழல் பாதுகாப்புச் சபை, கழிவுப்பொருள் விாபா ரம் சம்பந்தமான உலகளாவிய சட்டம் தயாரிக்க முன்வந்து 33 நாடுகளுக்கிடையே ஒப்புத்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இது பேசல்குழு’ (Base Convention) என அழைக்கப்படுகின்றது.
நாடுகள்
பாலுக்கு காவல், ஆனால் பூனைக்கும் தோழன் ஐ நா. வின் இரட்டை வேடம்.
கழிவுப்பொருள்
FL -
பேசல் குழு வியாபாரத்தை முற்றாகச் டப்படி தடைசெய்யவில்லை. இது சுழிவுப்பொருட்களை ஏற்று மதி செய்யும் நிறுவனங்கள் முன் கூட்டியே அவற்றின் விபரங்களை இறக்குமதி செய்யும் நாட்டிற்கு அறிவித்து அவர்களின் சம்மதம் பெற்ற பின்னரேயே அவற்றை கொள் கலனில் இட்டு அடைக்க முடியும் என்றும் இம்மு னி ம மீறப்பட்டால் அல்லது ஏற்று மதியாளர் ஏமாற்றினால் 30 நாட்களுக்குள் திரும்பவும் அக் கழிவுகளை மீள எடுத்துவிடல் வேண்டும் என்றும் மாத்திரமே கூறியுள்ளது.
4.
குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவோர் பெற்றோர் களையும் விடப் பெருமதிப்
புக்கு உரியவர்கள். பெற் றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கின்றனர். ஆசிரியர்
களோ நல்வாழ்வு வாழும் கலையைக் கற்றுத் தருகின் ரனர்.
அரிஸ்ட்டாட்டில்
"கிறீன்பீஸ்" இதவைப்பற்றிக் கூறும் போது "கழிவுப்பொருள் வியாபாரத்தைத் த  ைட செப் வதற்குப் ப தி லு கி இந்த அமைப்பு கழிவுப்பொருள் வியா பார பயங்கரவாதத்திற்கு சட்ட மூலம் அனுமதி அளித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இரைக்காகச் சிக்கிக் கொண்ட தூண்டில் மீனின் நிலையிற் தான் வறிய நாடுகள் அனைத்தும் இன்று வல்லாதிக்கப் பொறியி னுள் சிக்கிக்கொண்டுள்ளன. |
நன்றி Towards a gree Vr.
நங்கூரக்
 
 

இ கரும்பு பூக்கும்
முன்னரேயே அதனை அறுவடை செய்துவிட வேண்டும் என்கிறார்களே, இது மூட நம்பிக்கையா? அலலது விஞ்ஞானரீதியான விளக்கங்கள் உண்டா?
LI JITT ... i for T, aT U TIT tir u ETI ,
யாழ். இந்து மகளிர் கல்லுரரி
ஒவ்வொரு
வளர்ச்சியம்
தாவரத்தினது இரண்டு படிகளில் நடைபெறுசிறு . முகவில் பதிய Tu za 7 ri i Falain (Wegetative g TCI W Lhi ) தொடர்ந்து இனப்பெருக்க வளர் Fugin (Reproductive growth is மும்.
பதிய வளர்ச்சியின்போது வேர், தண்டு. இவை போன்ற பதியப் பாகங்களின் வளர்ச்சியும் இனப் பெருக்க வார்ச்சியின்டேTது பூக் கன், பழங்கள். விந்துக்களினது விருத்தியும் நடபெறுகின்றது.
புதிய கிளர்ச்சியின்போது ந்மா ரிக்கப்படும் உண்வு இவை போ ன் ற சேமித்து வைக்கப்பட்டு, பின்னர்
வேர், தண்டு, பாகங்களில்
இப் பெருக்க இளர்ச்சியன் போது பூக்களையும் பழங்களை பும் தோற்றுவிப்பதில் ப யன்
படுத்தப்படும்.
பதிய வளர்ச்சியின்போது சுக் துரோசு பேCTE) என்னும் வெவ் Rமாகவே, கரும்பினது தண்டில் ஒனவு சேமிக்கப்படுகிறது. இத் தண்டுதான் சீனி தயாரிப்பில் எமக்குப் பயன்படும் பாகமாகும். கரும்பினைப் பூக்சி அனுமதித்
நங்கூரம்
-தே0%2 Zá7
தால், தண்டில் இருக்கும் வெல் ம்ை இனப்பெருக்க வளர்ச்சிக்கு பயன்படுத்தப் பட்டுவிடும். இ
னாங் தண்டின் வெல்லச் செறிவு
குறைந்து இ னி ப் புச் சுவை மறைந்து போய்விடும்.
பூக்களை உருவாக்க முன்ன
ரேமே கரும்பினது தண்டு வெட் டப்பட்டு விடுவதன் இரகசியம் இது தான். ஆனால் " கரும்பு பூத்தால் வீட்டுக்கு ஆகாது'என்ற மூட நம்பிக்கை சில வீடுகளில் இன்னமும் நிலவுகிறது.
கரும்பு, மூங்கின் தாளிப்பனை (Talino Plா போன்ற தாவரங் கள் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் பூக்களை (Mon00 -Brpie) உருவா க்கு கின்றன. ஒரு தடவையிலேயே பல்லாயிரக் கனக் TE பூக்களை, பழங்களை உருவாக்கிய பின்னர் அவை பட் நிப்போய்விடுவதற்கான காரண மும் இதுதான்-அவற்றின் பதிய வளர்ச்சிக்குரிய உணவு இல்லா மற் போய்விடுகின்றது.
விளக்கமளிப்பவர் :
மகேசன் கஜேந்திரன்
ஆசிரியர் யாழ் இந்துக் கல்லூரி
5

Page 10
விகாரிகள்.
*கல்வியின் அடிப்படைக் குறிக்கோள் மனித விடுதலை தான். உடலாலும் மனத்தாலும் வளர்ச்சி பெறுவதைக் கட்டுப்படுத் துவதும், விடுதலையைத் தடை செய்வதாகவும் அமையும் அனைத் தையும் வீசியெறியும் ஆற்றலை மனிதர்களுக்கு வழங்குவதுதான் கல்வி**
சிறந்த கல்விச் சிந்தனையாளரான தன்சானியா நாட்டுத் தலைவர் ஜுலியஸ் நைரேரேயினுடைய கல்வி பற்றிய பார்வை இது.
உண்மை நிலையும் அதுதான்.
ஆனால். இங்கு நிலவும் கல்வி முறை வீசியெறிய வேண் டியதையெல்லாம் எம் மேல் பூச வைத்துள்ளது.
போட்டிமனப்பான்மையிருந்தாலொழிய மனிதன் பிழைக்கமுடி யாது என்ற மனப்பான்மையை ஊட்டி வருகின்றது.
மனித நேயத்தை வளர்க்க வேண்டிய கல்வி, இங்கு நிலவும் போட்டிக் கல்வி முறையால் புதிய மானுடங்களை வெறுக்கும் மனித விரோதப் போக்கை மனத்தளவில் வளர்த்து விடுகின்றது.
தொடக்கப் பள்ளிகளிலிருந்து பல்கலைக் கழகங்கள் வரை இது ஆழ வேரூன்றியுள்ளது இத் த  ைகய மனவிகாரங்களின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் உயர்கல்வி மையங்களில் நிகழும் *ராக்கிங்' என்னும் அங்கீகரிக்கப்பட்ட சித்திரவதை,
*தழலுக்கு இசைவு காணச்செய்தல்' என்ற போர்வைசில் சிரேஷ்ட மனவிகாரிகளின் உடல் - உள துன்புறுத்தலுக்கு ஆளாகும் புதிய மாணவர்களிற் பலர் தாங்கள் சிரேஷ்டர்களாகும் போரி இதற்கு முற்றுப் புள்ளி வைக்கத் தவறி விடுகின்றனர்.
 

சங்கிலித் தொடர் போல நிகழும் "ராக்கிங்" உயர்கல்வி நிலை பிேல் இன்று தவிர்க்க முடியாத ஒரு பாடத் திட்டம் போலாகிவிட்டது.
தாங்கொணாத சித்திரவதையால் தற்கொலைச் சம்பவங்கள் பல நிகழ்ந்தும் கற்றலைத் தொடர்வதற்கான ஒத்துழைப்பை யாசித் துப் புதிய மாணவர்கள் மெளனித்துப் போயிருப்பதாலேயே மன விகாரிகளின் மனித நேய - விரோத செயற்பாடுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விடுகின்றன.
புதியவர்களை பழையவர்களுக்கு அறிமுகம் செய்வதிலும், புதிய சூழலுக்கு இசையச் செய்வதிலும் சாத்தியமான மாற்று வழி கள் இருக்கத்தக்கதாக, மனித நேய விரோத செயற்பாடுகளைக் கடைப்பிடிக்கும் ராக்கிங் சம்பவங்கள் நாகரிகப் பின்னடைவுற்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே நிகழ்கின்றன. இந்த வன்முறைக் கலாச்சாரத்திற்கு எமது தேசமும் விலக்காக வில்லை
காலங்காலமாக நிலவி வந்த மனித விரோத செயற்பாடுகள் பல, இங்கு நிலவும் இறுக்கமான சூழ் நிலையால் இன்று வேருடன் களையப்பட்ட போதும் மனித நேயத்தை மழுங்கடிக்கும் "ராக்கிங்’ செயற்பாடுகள் தொடர்வது வேதனைக்குரியது.
"ராக்கிங்" ஐத் தொடர அனுமதிப்பது எமது பண்பாட்ே மேம்பாட்டுக்கு குந்தகமாகவே அமையும்:
நிமிர்ந்து நிற்கும் தமிழர் நாகரிகத்தில் சரிவினை உண்டு U676aofa Gub.
தான் வாழும் சூழலைப் பற்றிய புரிதல் உணர்வும், தனது தேவைகளைப் பற்றிய அறிவோடு பொருத்துதலும் தரக் கூடிய கல்வி முறையே இன்று சிறைப்பட்டுப் போயிருக்கும் மனித நேயத்தை விடுதலை செய்யும்.
நீர்மூழ்கி

Page 11
தகவற் களஞ்சியம்
உலவிலேயே அதிகம் விற்பனையா கும் சஞ்சிகை "ரிடேர்ஸ் டைஜெஸ்ட் (Readers digest)' Gigirus 6TáGart ருக்கும் தெரியும். ஆனால் assir பார்வையற்றவர்களுக்கான"பிரெய்லி (Bailey) முறையிலும் "பேசும் புத் ss (Talking records) வடிவிலும் கூட இச் சஞ்சிகை வெளிவருவதென் பது பலருக்குத் தெரியாது.
ஒயாச்சென்" என்பது இந்திய " பாகிஸ்தான் எல்லையிலுள்ள யுத்த மேகம் சூழ்ந்த பனி உறைந்த எல் லைப் பகுதி. சியாச்சென்’ என்றால் தமிழில் ரோஜாத்தோட்டம்" என்று அர்த்தமாம்.
நோட்டுக்கள் எண்ணும் இயந்திரங் assir (Currency Counting Machimes) இப்போது வங்கிகளில் பிரபல மடைந்து வருகின்றன. ஒரு நிமிடத் தில் 1000 நோட்டுக்களை எண்ணும் இத்தகைய கருவிகளால் நேரமும் சக் தியும் பெருமளவு மிதப் படுத்தப் படுகின்றன. ۷ بر
உலகிலேயே அதிகளவான மக்களால் உண்வாகப் பயன்படுத்தப்படும் முட்டை எந்தப் பறவையினுடையது தெரியுமா ? நீங்கள் நினைப்பது போல அது கோழியினுடையது தான். றுக்கு 56,200 மில்லியன் கோழி முட்டைகள் உணவாகப் பயன்படுகின் றன. இதில் பெரும்பகுதி சீனாவின் உற்பத்தி.
கு பிரிட்டனில் போய்
சராசரியாக வருடமொன்
"உறுதியான மனிதர் யார் ? எனக் கேட்டுப்பாருங் கள். வின்ஸ்டன் சேர்ச்சில் என்று தான் சொல்வார்கள். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனை வழி நடத்திய இப்பிரதமர் மரணப்படுக் கையிலும் கூட வெற்றிக்கு அடை யாளமாக இரட்டை விரலைக் காட் டியவாறே உயிரை விட்டாராம்.
இலங்கைத் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கம் பெளத்தமத தர்மத்துக்கு முரணானது என்னும் கருத்து உண்டு. 1988 இல் கனடா விலுள்ள இலங்கைத் தூதரகத்தில் ஒரு புதிய கொடி பரீட்சார்த்தமாக ஏற்றிவைக்கப்பட்டது. அதில் சிங்கம் பூவை ஏந்தி நின்றது. ஆனால் G应 கள மக்களின் எதிர்ப்பினால் பூ மீண்டும் வாளாக மாறிவிட்டது.
ஒளி நார்கள் (Optica fibres) 676trů படுபவை நீர்க்குழாய்கள் நீரைக் கடத்துவது போல் ஒளியைக் கடத் தும் நுண்ணிய குழாய்களாகும். தொடர் தெறிப்புக்களால் ஒளியைக் கடத்தும் இம் முறை gaig U69 துறைகளிலும் பயன்தர ஆரம்பித் துள்ளது.
சிறுநீரகக்கல் உள்ள நோயாளிகளைக் குப்புறப் படுக்கவைத்து சிறுநீரக முள்ள பகுதியில் 15 நிமிடம் கழி யொலி அலைகளை (Urd Sonic Wes) செலுத்தி அரைமணி நேரத் தில் நோயாளியை வீட்டிற் கணுப்பி விடலாம். தூளாக்கப்பட்ட கல், ஒறுநீருடன் வெளியேறிவி$ம். இச் ஒஇச்சைமுறை வெளி நிா டு க ளில் இன்று சர்வ சாதாரணம்.
பயணிகள் விமானத்தின் எரிபொருட் தாங்கி இரு இறக்கைகளினுள்ளும் அமைந்துள்ளது. விமானம் இயங்கும் போது இருபக்கமும் எரிபொருள் சம மாகக் குறைவதாலேயே சமநிலை தப்பாமல் பறக்க முடிகின்றது.
நங்கூரம்

சூ சுவீடன் நாட்டுத் தெருக்களில்
போக்கு வரத்து விதிகளை மீறினால் உடனடித் தண்டம் விதிப்பதில்லை. விதியை மீறும் வண்டி தன்னிச்சை யாகவே புகைப்படம் பிடிக்கப்பட்டு, வீடுதேடி புகைப்படமும், g56ial பணக் கட்டளையும் வந்து சேர்ந்து விடும். வழக்குத் தொடர்வதும் தண் டம் செலுத்துவதும் பின்னர் தான் நடக்கும்.
மனநோயாளிகளில் சிலருக்கு “வளர்ப் புப் பிராணி சிகிச்சை (Pet Therapy)" என்ற புதுச்சிகிச்சை முறை நடை முறைக்கு வந்துள்ளது. நோயாளி யுடன் ஒரு செல்லப் பிராணியை அன்புடன் பழக்ச் செய்வதே இந்த பெற் தெரபி". அன்பு எந்த நோய்க்
கும் மருந்து என்பது தெரிகிறதல்
6QJ6Quir ?
பணப்பெறுமதியை வைத்துப் umriřá கும் போது உயர்மட்டத்திலிருக்கும் விலங்கு பந்தயக் essaou (Race hos) தான், 1985, யூலை 23 இல் ஒரு பந்தையக் குதிரையின் விலை 13, 1 மில்லியன் டொலர் போனது.
இலங்கை பல விஷயங்கனில் தென் ஆசியாவின் இதர நாடுகளை விட உயர்ந்தது. 1988 இல் இலங்கை பின் கல்வியறிவு வீதம் (Literacy are) 86%. சிறந்த மருத்துவ சுகா தார சேவைகளை வழங்குவதில் இலங்கை சிங்கப்பூருக்கு அடுத்த படியாக உள்ளது. pëg, (Justice),ë துறையிலும் இலங்கைக்கு நல்ல பெயர்.ஆனால் மனித உரிமைகள் ? அதை ஏன் பேசுவான் ?
இரு சிறுநீரகங்களும் செயலிழந்தவர் உயிர் வாழலாம் " ஒரு சிறுநீரக இயந் திரத்தின் (Kidney machine) துணை யுடன். பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே இடைக்கும் இவ்வியந் திரத்தை கொழும்பிலுள்ள கலிங்க
அல்விஸ் என்னும் 39 வயது பொறியியலாளர் வாங்கி வீட்டில்
நங்கூரம்
வைத்திருக்கிறார். இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் தொழிலற்றுப்போய் விட்டன.
தற்போது பூமியின் பரப்பளவில் பத்திலொரு பங்கை உறைபனி மூடியிருக்கிறது. இது முற்றாக உரு கினால் என்ன நிகழும் ? நியூயோக் நகரிலுள்ள 151 அடிகள் உயரமான சுதந்திர தேவி சிலையின் இடுப்பு வரை நீர்மட்டம் a Lu (5 h . இலங்கை இருந்த அடையாளமே இல்லாமற் போகும். பயந்து விடாதீர் கள். இன்னும் பல்லாயிரம் வருடங் களுக்கு இப்பணி உருகப்போவ தில்லை.
பிறக்கும் போதே குழந்தைகள் பற் களுடன் பிறப்பது அரிது. பிரான் ஸின் இறுதி மன்னன் 14 ஆம் லூயிஸ் பிறக்கும் போது இருபற்க ளுடன் பிறந்தவராம்.
கல்லுக்குள் ஈரம் இருக்கின்றதோ இல்லையோ சகாராப் பாலைவனத் தின் தென்பகுதியில் ஈரம் இருக்கிறது. 1981. நவம்பரில் "கொலம்பியா" விண்கலம் எடுத்த படங்களை வைத்து ஆராய்ந்த போது, அப்பகு தியைப் பசுஞ்சோலையாக மாற்றக் கூடிய நீர் தரைக்கடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஞ்சட் காமாளை நோய்க்கு எலு மிச்சம் பழச்சாறு சிறந்த நிவாரணி. நோய் உடையவருக்கு இருபது கிராம்
எலுமிச்சம் சாற்றை நீரில் கரைத்து
தினமும் பல தடவைகள் கொடுத்து வர நோய் தீவிரம் குறையும்.
இன்று தமிழ் நாடு சட்டசபையில் எவ்வாறு உறுப்பினர்கள் நாற்காலி துரக்கி அடிபடுகிறார்களோ, அத்த கைய சம்பவங்கள் பல வருடங்களுக்கு முன்னர் இலங்கைப் பாராளு மன் நத்திலும் நிகழ்த்தது. அதன் பின் னர்தான் பாராளுமன்ற ஆசனங் களை அகற்றமுடியாதவாறு தரை யோடு பிணைத்தனர்.
9

Page 12
20
முப்பரிமாணத் திரைப்படங்களின் (3 - D Films) யுகம் இப்போது நடக்கிறது. தமிழில் முதலில் வெளி வந்த 3 - D படம் மை டியர் குட் டிச் சாத்தான்". 1984 இல் வெளி வந்த இப்படம் மலையாளத்தி லிருந்து தமிழுக்குக் குரல் சொடுக் கப் பட்டது. விசேட வகை மூக்குக் கண்ணாடிகளை அணிந்து தான் இப்
படங்களைப் பார்க்கலாமாம்.
சீனமொழித் தட்டச்சு இயந்திரங் களில் 7000 இற்கு மேற்பட்ட குறிப் பீடுகள் உண்டு. சாவிப்பலகை (Key board) g86är 

Page 13
வாறு தற்செயலாகக் கண்டு பிடிக்கும் பேர்வழிகளை அதிர்ஷ் டக்காரன் என்பாா கள். இர ண்டு; நீண்டகால ஆய்வுமுறை. இவ்வாறு ஆய்வு செய்து கண்டு பிடிக்கும் பேர் வழிகளை ஆய் வாளர் என்பார்கள். இரண்டு பேர்வழிகளுமே “படைப்பாளி கள்” தான். நீங்களும் சில சில வழி களி ல் படைப்பாளியாக மாறுவதற்கும் மனோதத்துவம் சில பயனுள்ள தகவல்களைத் தருகிறது.
தேவையில்லாமல் நாம் எதையும் செய்வதில்லை. எதை யாவது படைக்க வேண்டுமா
னால் அது பற்றிய தேவை அல் லது அழுத்தம் உங்களுக்கு இருக் கவேண்டும். "சந்தையில் விற் பனைக்கு விடமுடியாத எந்தக் கருவியையும் நான் கண்டுபிடிக்க மாட்டேன்" - என்று எடிசன் ஒரு சமயம் குறிப்பிட்டார். எனவே, ஒன்றை உருவாக்க வேண்டுமாயின் அது பற்றிய தாகத்தை முதலில் வளர்த்துக் கொள்ளவேண்டும். தாகம் எவ் வளவு இருக்கிறதோ வேகம் அவ் வளவு கூடும். நீங்கள் உருவாக் கப் போகும் விஷயம் சிறிதோ பெரிதோ அதனை நிறைவேற்று வதற்கு ஒரு படிமுறை ஒழுங்கு அவசியம்.
வரையறை செய்தல்:- உங் களுக்கு என்ன வேண்டும்? என் பதை சிறு குறிப்புகளாகவோ,
22
ஒரு வினாக் கொத்தாகவோ தயாரித்து வைத்துக் வேண்டும்.
கொள்ள
ஆயத்தம் செய்தல்:- செய் யப்போவதை மையமாக வைத்து
தகவல்களையும், வளங்களை யும் சேகரித்தல், வாசிப்பது, அவதானிப்பது, உரையாடுவது;
மூலம் தகவல் சேகரிக்கலாம்.
ஊறப்போடுங்கள்:- உங்கள் தேவை தெரியும். தரவுகளும் கிடைத்துவிட்டன. இரண்டை
யும் இணைத்து சிந் தி க் கத் தொடங்குங்கள். சிந்தித்தல் என் பது ஓரிடத்தில் ஓய்ந்திருப்பது
மட்டுமல்ல, நடக்கும் போது, எழுதும் போது, தூங்கும் போது கூட நனவு அடி ம ன த் தா ல் Sub conscious mind) Sigdi356) it th
விடைகிடைக்கும்; எவ்வளவு நன்றாக ஊறப்போடுகிறோமோ திட்ட
மொன்று சட்டெனப் பளிச்சிடும்.
அவ்வளவு விரைவாக
படைத்தலில் இது தான் மிக முக்கியமான நிலை, இந்த நிலை சட்டென்று தோன்றும் போது தான் திடீர் கண்டு பிடிப்புகள் உருவாகி " அ தி ர்ஷ்ட ம் ' என அழைக்கப்படுகின்றன.
சரிபார்த்தல்: திட்டத்தை செயலில் கொண்டுவந்து விட்டீர் கள். உங்களுக்கு வேண்டியதும்
நங்கூரம்

கிடைத் த தும் எந்தளவுக்குப்
பொருந்தியிருக்கிறது எனச் சரி பார்த்துக் கொண்டு - திருப்தி யில்லையெனின் மீண்டும் புதி தாக மூன்றாவது படியிலிருந்து வாருங்கள்.
நீங்கள் அறிந்தோ, அறியா மலோ இது வரை செய்து வந்தி ருக்கின்ற ஆக்கவேலை களை யெல்லாம். இதே படிமுறையில் தான் செய்திருப்பீர்கள். அந்த ஒழுங்கை கண்டுபிடித்ததுதான்
மனோ த த் துவத் தின்வேலை:
இந்த வழியில் நீங்கள் நிறைய விஷயங்களை முயன்று பார்க்க லாம், அது உங்கள் தொழிலா கவோ, பொழுது போக்காகவோ கற்றலாகவோ கூட இருக்கலாம்.
எந்த விஷயத்தையும் உரு வாக்குவதற்கு தேவையான தக வல்களைக் குறித்து, சேமித்து வைக்க தகவல் வங்கி ஒன்றை சுயமாகவே நடாத்துவது சிறந் தது. உங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை குறிப்புகளாக, படங்களாக, புத்தகங்களாக, சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
மேலை நாடுகளில் இவ்வேலை
யைக் கனணி செய்கிறது. இங்கு நமது மூளையே கணணி. நள்ளிரவில் கூட சில நல்ல திட் டங்கள் பளிச்சிடலாம். அவற். றை உடனே குறித்துக் கொள் வது நல்லது.
Savésaordió
at 66D6) நம்புவதை விடப்
V1660V நம்பலாம்.
தோண்டினால் சுனை கூடக் கிடைக்கும்.
மேலைத்தேசங்களில் நவின கருவிகளின் வருகை சிறுவர்கள். இளைஞர்களின் படைப்பாற்ற லைக் குறைத்து விடுமோ?. என்று பயப்படுகிறார்கள். நமக் குத் தான் அந்தப் புதுத் தொல்லை யில்லையே? சிக்கன விளக்கிலி ருத்து சிக்கன அடுப்பு வரை எமது தேவைகருதிய படைப்பாற் றலின் வெளிப்பாடுகளாகிவிட் டன. நாம் தப்பி வாழ இன்னும் நிறையப் ப ைக்கவேண்டியிருக்" கிறது. ஆய் வாளர்களும், கண்டு பிடிப்பாளர்ளும் பெரும்பாலும் பிறப்பதில்லை; உருவாக்கப்படு கின்றார்கள். இதற்கு வேண்டிய தெல்லாம் ஒரு தாகமும்- 960场击 தீர்க்கும் வேகமுந்தான்.
23

Page 14
ல் என்றதும் ஏதோபய வாற்ற உறுப்பு என்றே நம் மிற்பலர் எண்ணி விடுகின்றோம் ஆனால் பிராணிகளின் வாழ்வில் வால் ஆற்றும் பங்கு அளப்பரி
யது, பிராணிக்குப் பிராணி வாலின் பருமனும் பயனும் மாறு படுகிறது.
குரங்கினதும் பச்சோந்தியி னதும் வால் கைபோன்று கிளை களைப் பற்றிப் பிடிக்க உதவு கிறது.
கங்காரு வாலை ஐந்தாவது கால்போலப் பயன்படுத்துகிறது. உட்காரும் போது கங்காரு தன் நீண்ட பின்கால்களையும் வாலை யும் ஊன்றி நிமிர்ந்து அமர்ந் திருக்கும். தாவிப்பாயும் போது வால் சமநிலைப் படுத்தும் உறுப் பாகவும் பயன்படுகிறது. வாலில் பிடிப்பதுதான். கங்கா ருவை அடக்குவதற்குப் LIT gif காப்பான முறையாகும.
மயிரடர்ந்த வால் பரசூட் (Parachute) போன்றும், சுக்கான் போ ன் றும் தொழிற்படுவதா லேயே அணில்களினால் பத்திர ாக மரத்துக்கு மரம் பாயக் கூடியதாய் உள்ளது"
24
பரிணாமத்தில் மறைந்து போன
ஒரு பயனுள்ள Ք-giնւկ
tDITG), குதிரை, 66 போன்ற லெங்குகள் தங்கள் மீது உட்காரும் ஈக்கள் போன்ற பூச்சிகளை விரட்ட வாலைப் பயன்படுத்துகின்றன. இதற்கு வசதியாக, வாலின் நுனியில்
மயிர்கள் அடர்ந்து குஞ்சம் போன்று உள்ளது.
யானையின் வால்நுனியில் உள்ள மயிர்களை ஆபரணங்களில் பொருத்தி அணியும் பழக்கம் நம்மிடையே பரவி வருகின்றது. காட்டுப் பறவைகள் சில யானை மயிர்களைத் தேடிப் பொறுக்கி கூடுகளை அமைத்துக்கொள்கின் றன.
முதலை தன்வாலை எதிரிக ளைத் தாக்குவதற்குரிய ஆயுத மாகவும் நீரில் நீந்துவதற்குரிய துடுப்பாகவும் பயன்படுத்துகிறது.
எதிரிகள் துரத்திப் பிடிக் கும் போது பல்லிகள், அரணை கள் போன்ற நகருயிர்கள் சில தமது வாற்பகுதியைக் கழற்றி விடுகின்றன. கழற்றப்பட்ட வால் சிறிது நேரம்வரை துடித்து எதிரி யின் கவனத்தைத் திசைதிருப்ப இ ைவ ஓடி மறைந்துவிடும். Ssit e-goljuj (påssé (Autotony)
நங்கூரம்
 

இழக்கப்பட்ட வால் 2-3 மாதங் களில் மீண்டும் முளைத்துவிடும், ஆனால் இப் புதிய வாலினுள்ளே எலும்புகள் காணப்படாது.
தவளை வாலைக்கொண்டிருப் பதில்லையாயினும் அதன் வாற் Gulü (Tadpole) ü UCI), Guub 166ör களைப்போன்று வாலைக்கொண் டுள்ளது.
வாலினைக் கொண்டிருப்பது மீன்கள், ஈரூடக வாழிகள் (Amphibions), p5s( 5ířes Gir (Rept iles), பறவைகள், பாலூட்டிகள் போன்ற எல்லா முள்ளந்தண்டு விலங்குகளினதும் (Invertebrates) சிறப்பியல்புகளில் ஒன்று. மனிதன் கூட தனது முளைய விருத்திக் குரிய காலப்பகுதியில் தாயின் கருப்பையில் சிலவாரங்களுக்கு வாலினைக் கொண் டி ருப்பது தவிர்க்க முடியாத நியதியாயுள் ளது. இதனாலேயே சிலசமயங் களில் வாலுடன் கூடிய மனிதக் குழந்தைகள் அதிசயமாக பிறந்து
விடுகின்றன. பரிணாமத் தி ல் (Evolution) (ypair Gaar trii s Grî Gör தொடர்பைக் காட்டும இந்த
வால், முள்ளந்தண்டின் கடைசி யில் குயிலலகு என்னும் எலும் பாக எம்மில் சிறுத்துப் போயுள் ளது.
புரிகிறதல்லவா? :மற்றவர்
இப்போது வாலின் மகத்துவம். களைப் பார்த்து " வால் " என்று ஏளனம் செய்வதை இனிமேலா வது தவிர்த்துக்கொள்ளுங்கள்.()
நங்கூரம்
பாம்பு என்ற ல் GTUI îGM) Pih நடுங்கும்
பாம்புக்கும் எயிட்ஸ் நோய்க் கும் என்ன சம்பந்த மென்று யோசித்து மூளையைக் குழப்பி விடாதீர்கள். எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்ச்சியை மக் களிடையே ஏற் படுத் துவதற் காகப் பல் வேறுவகையான பிரச் சார முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.
டெல்லி சுகாதாரத்துறை வித்தியாசமான ஒரு முறையைப் பின்பற்றிவருகிறது. அங்கு பாம் பாட்டிகளுக்கு எயிட்ஸ் நோய் பற்றியும் தடுப்பு முறைகள்பற்றி யும் சொல்லிக் கொடுக்கப்படுகின் றது. பாம்பாட்டி வித்தைகாட் டும் போது கூட்டம் சேருகிறதல் லவா? அப்போது அவர்கள் நாகுக்காக எயிட்ஸ் பிரச்சாரத் தையும் மேற்கொண்டு விடுகி றார்கள், இதற்காக டெல்வி அரசு பாம்பாட்டிகளுக்குப் பண மும் ஊக்குவிப்பாகக் கொடுத்து வருகின்றது.
மக்களைச் சென் ற டை ய வேண்டிய கருத்துக்களை இந்த விதமாக எடுத்துச் சொல்வது மேடைப் பேச்சுக்களை விட கூடிய பயனளிக்கும் என்பதை அந்த அதிகாரிகள் தெரிந்து கொண்டுள்ளார்கள் போலும்.
25.

Page 15
புத்துயிர்ப்பு
வீரம் என்ற விதை சுமந்து
விளைச்சலுக்காய்த்
துடிக்கின்ற ஈழமண்ணே ! உன் உடலெங்கும் புதைந்துள்ள விதைகள் தன்மானம் கொண்ட தமிழனவன் உடல்கள். உன் கல்லறைக்குள் விதையான அவ்வீரன் முளை கொண்டு Gai PsT L
உன் தொட்டி நீர் தேவையில்லை; கருவறையில் சுமந்தவளின் கண்ணீரே மீதி ! விசித்திர இவ் வித்து முளையினைக் காப்பதற்கு
காவற் கொட்டிலொன்றும் தேவையில்லை;
கண்ணான சோதரர்கள் காவலர்கள் தானே ! இத்தனையும் பெற்று விட்ட வித்துடல்கள் உன் மடியில் முன்ன Q
காள்ளும் நானள !
சென்ற இதழ் அட்டைப்படப்
பரிசுக் கவிதை
வி. சிவகுமாரி யா / கண்டிக்குளி மகளிர் கல்லூரி
நங்கூரம்
 

நட்சத்திரயுத்தம்
மெரிக்காவின் அப்போதைய அஜனாதிபதி றொன ர ல்ட் நீகன், 1983 மார்ச் 23 இல் ஆற்றிய உரை வரலாற்றில் ஒரு புதிய பதிவு. அன்றுதான் உல கின் நவீன போர்முறையாகக் கருதப்படுகின்ற த ட் சத் தி ர ப் போர் (Sir War) திட்டத்தை ரீகன் உலகுக்கு பகிரங்கப் படுத் தினார். யுத்த தந்திரோபாயத் திட்டம் (Strategic Deyer ce. Hiriative -
கண்டம் விட்டுக் கண் டம் பாயும் ஏவுகணை ஒரு சாதாரண எறிகணை (Wrier) போல், பூமி யின் வளி மண்டலத்தில் பாய் வதில்லை. இத்தகைய ஒரு ஏவு கணை தனது இலக்கை அடைய மூன்று படிநிலை (Phases) களை பயணித்துக் கடக்கின்றது.
தள்ளல் |Phase)
அவத்தை (லேசர் எனப்படும் முதலாவது அவத்தையில் இது தன் தளத்தில் இரு
SD) என்ற சிறப்புப் மண்ணில் ந்து ஏவப்பட்டு வளி ଦଗ । யர் பெற்ற இத் நடந்த மண்டலத்தின் முடி திட்டம் முழுமைய வை நோக்கிப் பயணி டைய ஆேண்டு களும் யுததம க்கின்றது. மூன்று
28 மில்லியன் அமெ ரிக்க டொலர்களும் தேவை என அன்று கணக்கிடப்பட்டது. அ த் திட்ட த் தின் நோக்கங்களையும் செயற்பாட் டுத்தொழில் நுட்பங்களையும் இக் கட்டுரை விளக்குகின்றது.
அமெரிக்காவின் போட்டி வல் லரசாக அன்று விளங்கிய சோவி யத் ரஷ்யா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணு எறி ஒரவு கீனைகளில் சிறந்த நிபுனத்துவம் பெற்றது இவ் ஏவுகணைகள் அமெரிக்காவை அணுகவொட்டா மல் தடுப்பதே ரீகன் அறிவித்த புத்து தந்திரோபாயத் திட்டத் தின் (S. P. 1) நோக்கம்.
இனி
திங்க்டிரம்
விண்ணில்.
நிமிடங்கள் தொடக் கம் 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் இப் பயணத்தில் நிமிடத் திற்கொன்றாக மூன்று ரொக்கட்டுகள் (Workers) எரிந்து ஏவுகணையை பூமியிலிருந்து 200 கிலோ மீற்றர் உயரத்திற்கு அதி கரிக்கும் வேகத்துடன் தள்ளி விடுகின்றன. இவ் அவத்தை முடி வில் செக்கனுக்கு 7 கிலோ மீற் நர் எனும் வேகத்தில் சென்று கொண்டிருக்கும்
வளிமண்டலத்தைக் ஏவுகணை அண்ட வெளியில்
கடக்கும்
27

Page 16
அதற்காகக் காத்து நிற்கும் விசேட வாகன மொன் றில் (Multiple Independently Targe
ed Re - erit ry Pechscle) பொருந்திக் கொள்ளும், இப் பொருத்தும் செயற்பாட்டைத் தள்ளுகைக்கு-பிற்பட்ட அவத்தை (Por - baar நhe) என்பார் கள். பொருந்துகையின் போது பெறும் உந்தம் காரணமாக துப் பாக்கியிலிருந்து புறப்பட்ட சன் னம் போல இவ்வாகனமும் ஏவு கணையும் புவித்தரையிலிருந்து கிட்டத்தட்ட 1000 கிலோ மீற் றர் உயரத்துக்குச் சீறி எழும்பு கின்றன. இப்படி எழும்பி திரும் பவும் புவியை நோக்கி விழ ஆரம் பிக்கும் வரையான பயனத்திற்கு 20 நிமிடங்கள் எடுக்கும்
20 நிமிடப் பயணத்தின் பின் னர் இறுதி அவத்தை (Terminal Phase) என்னும் இறுதிக்கட் டத்தை வாகனத்திலிருந்து விடு விக்கப்பட்ட ஏவுகணை அடை யும். புவியை நோக்கித் திரும்பும் ஏவுகணை வளிமண்டலத்தில் பிர வேசித்த ஒன்றேகால் நிமிடங்க வில் தன் இலக்கைத் தாக்கி அழித்து விடும்.
ஏவுகணையின், மேற்கூறிய ே பிரதான படிமுறைகளில் ஏதாவ தொன்றில் அவ்வேவுகணையைக் கண்டுபிடித்து அழித்து விடுவதே
நட்சத்திரப்போர். ஒவ்வொரு படி முறையிலும் ப யன் படுத் த வென்று சிறப்பான ஆயுதங் களை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.
வளிமண்டலத்தில் பயணிக்கும் முதற் கட்ட த் தி லேயே ஏவு கனையை கண் டு பி டிக்கவும் அழிக்கவும் லேசர் (Lாer) ஆயு
தங்கள் பயன்படுகின்றன. ஒளி யின் வேகத்தில் (செக்கனுக்கு 30,000 கிலோமீற்றர்) செல்
லும் லேசர் கதிர் ஏவுகணையை விட 50,000 மடங்கு உடையது. தள்ளுகை அவத்தை யின் போது ஏவுகணையில் துளை களிட்டு செயலிழக்கச் செய் கிறது.
வேகம்
லேசர் ஆயுதங்கள் பல வகை. தரையில் அமைக்கப்படும் லேசர் கள் கப்பல்களிலும், விமானங்க ளிலும் அமைக் சப்படுகின்றன. தரையிலிருந்து இவை அனுப்பும் லேசர் கதிர்கன் விண்வெளியில் பூமியை வலம் வந்து கொண்டி ருக்கும் ஒரு செய்மதியில் பொருத் தப்பட்ட இராட்சத ஆடிகள் மூலம் தெறிப்பிக்கப்பாட்டு அண்ட வெளியில் பிரவேசிக்கும் ஏவு கணையின் மீது பாய்ச்சப்பட்டு,
ஏ வுக ைன அழிக்கப்படுகிறது.
ஆயுத விஸ்த்தரிப்பில் ஒரு புதிய பரிணாமம்
28
தங்கூரம்

இதைவிட விண்ணில் நிர்மாணிக் கப்படும் லேசர் கருவிகள் சுற்றுப் பாதைகளில் வலம் வரும் செய் மதிகளில் (Satelles) பொருத்தப் பட்டு இயக்கப்படுகின்றன.
தள்ளுகை அவததையில் தப்பி, தள்ளுகைக்குப் பிற்பட்ட அவத் தைக்குள் பிரவேசித்து விட்ட ஏவுகணையை அழிக்க அணுச் சக்தியல்லாத இயக் கப்பாட்டு சக்தி ஆயுதங்கள் (Wor Helரே" Kinetic energy Weaports) unusir படுகின்றன. ஒரு துப்பாக்கிச் சன்னம் எவ்வாறு தனது இயக் கத்தினால் உருவாகும் இயக்க சக்தி (Kieric energy) யைக் கொண்டு இலக்கை அழிக்கிறதோ அதே போல் இவ்வகை ஆயுதங் களும் ஏவுகணையை சம்ஹாரம்
செய்கின்றன. இவ்வாயுதங்கள் இலட்சக்கணக்கான உலோகச் சன்னங்களை அசுர க தி யில்
ஏவுகணையை எதிர்த்து அனுப்பு கின்றன. "சன்னப்புகாரினுள்" புகுந்து செல்லும் போது ஏவு கணையும் அதைத் தாங்கி வரும் வாகனமும் சின்னா பின்னமாகி விடும்.
இரண்டாம் அவத்தையிலும் தப்பிவிடும் ஏவுகனை தனது இலக்கை நோக்கி இறுதிக்கட் டப்பயணத்தை மேற்கொள்ளும்
போது அதனைத்துவம்சம் செய் யக் காத்திருக்கிறது சுற்றுப் பாதைச் சுடுகலன் (Orbita gun) செக்கனுக்குப் 10 கிலோமீற்றர் துTரம் குண்டுகளை அனுப்பி ஏவுகணையை சிதறடிக் கும் இராட்சத பீரங்கியே சுற்றுப் பாதைச் சுடுகலன். இதுவும் ஒரு செய்மதியின் உதவி யுடன் அண்டவெளியை வலம் வந்து கொண்டிருக்கும்.
வளிமண்டலத்திலும், வான வெளியிலுமென ஏவுகணை செல் லுமிடமெல்லாம் சென்று தாக்கி
அழிக்கக்கூடிய வழிவகைகளை கொண்டிருக்கும் "நட்சத்திரப் போர்" பற்றி அமெரிக் கா
தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றது, ஆனால் உலகின் அணுவாயுத பல சமநிலை இன்று பெரிதும் மாறிவிட்டது. சோவி யத் ரஷ்யாவின் உடைவு உலகில் அமெரிக்காவுக்கான அச்சுறுத்த வைக் குறைத்து விட்டது. என் நாலும் சீனா ஒரு முக்கிய இரா ணுவ சக்தியாக வளர்ந்து வருவ தால், நட்சத்திரப் போர் திட் டம் கைவிடப்படப்போவதில்லை. ஒத்திவைக்கப்பட்டாலும், அணு சக்தி ஆராய்ச்சியைப்போல் இது வும் இரகசியமாக வளரும் என் பதில் ஐயமில்லை,
அமெரிக்காவிடமிருந்து தொடரும் அச்சுறுத்தல்
நங்கூரம்
29

Page 17
த நங்கூரமே!
காய்க்கின்று மரமே நீ கல்லெறி வேண்டுவாய்
காக்க நாம்
பார்த்திருப்போம்
கனியுடன்
வந்திடுவாய்.
ப. சசிகரன்
யாவைத்தீஸ்வராக் கல்லூரி
க நங்கூர இதழ் கண்டு பூரிப்ப டைந்தவர்களுள் நானும் ஒரு வன். நங்கூரம் சமூகத்தின் அறிவுக் களஞ்சியம். வளர்சு நங்கூரத்தின் பணி.
சி. கஜன் யாஹாட்லிக் கல்லூரி
த பிரபஞ்ச இரகசியத்திற்கு புனை கதை எனப் பெயர் சூட்டியது வியப்பாக இருக்கின் றது, புனை கதைக்குரிய எந் தத் தன்மையும் இல்  ைல. அதில் சம்பாசணை மூலம் வெ றும் தகவல்கள் மட்டுமே தெரி யப்படுத்தப்பட்டுள்ளன.
தி. தேவராஜன் 30, பிரம்படி லேன், கொக்குவில்
த "பிரபஞ்ச இரகசியம்" என்னும் விஞ்ஞானப் புனை கதை எம் மைச் சிந்தனையில் ஆழ்த்தி புள்ளது. இதனைத் திறம்பட எழுதிய செங்கை ஆழியான் அவர்கட்கு வாழ்த்துக்கள்.
தி. பூரீசபேசன் 227, அருச்சுனா வீதி,
யாழ்ப்பாணம்
30
ഗ്ഗ 2%്
து தயவுசெய்து
தகவற் களஞ்சியத்தை இடை நிறுத்தி விடாதீர்கள். இதன் மூலம் பல விடயங்களை அறி யக்கூடியதாயுள்ளது.
ச. சுபாஜினி யாவைத்தீஸ்வராக் கல்லூரி
த நங்கூரமே!
அறிவூட்டும் பல செய்கிகளை அளிப்பதற்காய் நீ வாழி 1
சு. பிரதிப் வே, ம, வித்தியாலயம்
e இந்துக் கல்லூரியில்
கால் பதித்த நங்கூரமே ! உனது புகழ் இன்றும், என்றும் எங்கும் பரவி யாவரும் பயனுற அன்புடன் வாழ்த்துகின்றோம்
சுகன்யா-வைற்றிஸ் யா|திருக்குடும்பக் கன்னியர்மடம்
த அறிவு வளர
ஆக்கங்கள் தந்த மலரே ! இ "ளேயவர் இதழாக ஈழத்கில் மலர்ந்தனையோ உவகை ஊட்டி ஊக்கமும் அளிப்பாய். ஜயங்கள் பலவும் நீர்ப்பாய்" ஒராண்டு நிறைந்ததுபோல ஓங்கியே நிற்பாய் நங்கூரமே !
அல்வையூர் ரமேஸ்
நங்கூரம்

க ச சில துளிகள்
தொழுநோய்
"அங்கமெல்லாம் குறைந்தழுகுதொழு நோயராகி" என் னும் பதிக வரியிலிருந்தே தன் தொன்மையைப் பறைசாற்றும் தொழுநோய் (Leroy) கி.மு. 500க்கு முன்னரேயே இந்தியாவில் காணப்பட்டுள்ளது. உலகில் இன்று காணப்படும் 15 பதில்லியன் தொழுநோயாளிகளில் பெரும் பகுதியினர் இந்தியாவிலேயே உள் ளனர். இந்தியாவிலிருந்து இது எமது பகுதிக்கும் பரவத்தொடங்கி விட்டது.
0 தொழுநோய் எனப்படும் குஸ்டரோகம் Myrobacterm epre (கைகோபக்ரீறியம் லெப்றே) என்னும் பக்ரீறியாவினால் உண்
டாகிறது.
0 இக்கிருமிகள் தோலையும் நரம்புகளையும் தாக்குகின்றன. இக்
கிருமி பெருக 12 நாட்கள் எடுக்கும்.
0 இந்நோயின் முதல் அறிகுறி சருமத்தில் தோன்றும் ஓர் உணர் வற்ற, அரிப்பு உண்டு பண்ணாத அடையாளமாகும். மேற்பரப்பு நரம்புகள் தடித்து சிலரில் கட்டிகளும் தோன்றுகின்றன.
சி. யமுனானந்தா
0 குஸ்டரோகம் நரம்புகளைப் பாதிப்பதால் உடலின் சில பகுதி களில் உணர்வற்ற நிலை ஏற்படுகிறது. அவ்விடங்களில் சூடோ, குளிரோ, வலியோ தெரியாது. இதனால் நோயா ளிக்குத் தெரியாமல் அவ்விடங்களில் காயம் ஏற்பட்டு, சீழ்ப் பிடித்துப் பெரும் புண்ணாகி காலப் போக்கில் அங்க விகா ரங்கள் ஏற்பட்டு விடுகின்றன .
0 இந்தநோய்க்கிருமி நோயாளியின் தோலிலிருந்து தொடுகை மூலமும், மூக்குவழி நீர் மூலமும் தொற்றுதலடைகின்றன. குருதி உறிஞ்சும் பூச்சிகள் மூலமும் தொற்றலாம் என நம் பப்படுகின்றது,
நங்கூரம் 31

Page 18
0 பரவக் கூடியநோய்களில் மிதக் குறைந்தளவு தொற்றுதலை ஏற்படுத்தும் நோயாக இந்நோய் கின்னஸ் (Guiness Book) புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. 10 நோயாளிகளை எடுத்துக் கொண்டால் அவர்களில் 2 பேரிடமிருந்தே இந்நோய் தொற் றக்கூடும்.
0 10 பேர்களில் 9 பேர் இயற்கையாகவே இந்நோய்க்குத் தாக் குப் பிடிக்கும் சக்தியைக் கொண்டிருப்பதனால் அவர்களுக் குக் கிருமிகள் தொற்றினாலும் குஸ்டரோகம் உண்டாகாது.
0 நோயின் அறிகுறிகளைக் கண்டதுமே சிகிச்சை பெறத் தொடங்கினால், அங்க விகாரங்களின்றிக் குஸ்டரோகத்தைக் குணப்படுத்தலாம்.
0 பார்வைக்குறைபாடு ஏற்படுவதனைத் தடுப்பகிலும் உணர் வற்ற பகுதிகளில் காயம் ஏற்படாது பேணுவதிலும் கூடிய கவனமெடுத்தல் வேண்டும்.
0 குஸ்டரோகிகள் சாதாரண வாழ்க்கை நடாத்தலாம். அவர் களைத் தனிமைப் படுத்தவோ, வைத்தியசாலையில் வைக் கவோ தேவையில்லை.
0 தொழுநோயாளிகளுக்குப் பகிரங்கமாக உரிய சிகிச்சை வழங்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும், இந்தியாவில் இந்நோய்க் குரிய சிகிச்சை நிலையங்களில் பெரும்பாலானவை இரவு நேரங்களிலேயே இயங்குகின்றன.
O உலக சுகாதார ஸ்தாபனம் (WHO ) 2000ஆம் ஆண்டளவில்
இந்நோயினை அறவே அகற்றத் திடசங்கற்பம் கொண் டுள்ளது.
0 நாமும் எமது தேசத்தில் வேரூன்றுக் தொடங்கியுள்ள தொழு
நோயை முளையிலேயே கிள்ளியெறிவதற்குத் தேவையான முயற்சிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும்"
தேக நலன் பேண தேச நலன் பேணுவோம்
3. நங்கூரம்

பாழ் மாநகர சபை சுகாதாரப் பிரிவின்
அனுசரனை புடன்
[[fifi
நடாத்தும்
ძს, 1p6l)
பராமரிப்புப் போட்டி
யாழ் மாநகரசபை எல்லையினுள் வதியும் பாடசாலை மானவர்கள்
பங்கேற்கும் இப்போட்டி பற்றிய விபரங்கள்
அடுத்த இதழில்,
| If JJ550)GMT
- வென்றெடுக்க
தயாராகுங்கள்.

Page 19
NAN KIKOO RUMMY (ANC
St. Joseph's Catholic
 

HOR) JANUARY 94.
Press. Jafna, 1994