கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1994.05

Page 1
குந்தகம் Gσιiυμε தென் இந்தியத்
 

| fGLIIĜI) SIG
畿
**
திரைப்படங்கள்
வைகாசி 94 விலை ரூ 15:/

Page 2
'அரசி ய லு ம், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர தனித்தனி விடயங்கள் அல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றியமைக்கின்றோமோ, 5. T II t I L. உடைத்தெறிகி றோமோ, அதைப் பொறு த் தே அரசியலும், பொருளாதாரமும் உடனே தாம ாகவே மாறுபாடு அடைந்து விடும்.
- G if IITs –F, Gill. J.T.
இப்ப க்க அன்மேப்பு
அங்கர் பார்மசி Auch Dr. Phar ITha CW.
அரச டிவீதி - கந்த படம்
யாழ்ப்பானாம்
 

நங்கூரம்
*GLsi) : 2
அலை 8
பக்கங்களின் எண்ணிக்கை 32
சமூக அறிவியல் ஏடு
மாதாந்த சஞ்சிகை
O-5-1994
விலை: ரூபா 15.00
முஆப்போவியம்
தயா
படப்பிடிப்பு அ. மனோகரன்
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பானம்
နှီဖွံ့ဖြို #
ಫ಼ಿ:Ñ
R *
لا ]....ኴ ܩ ܢܝ .
ஜி
裘
影
:l
:
:

Page 3
6O)60s MYNAH
ஒளர்ப்புப் பறவைகளில் கிளிக்கு அடுத்தது மை னா தா ன். மைனாக்களில் ஆற் று மைனா, மனவமைனா, பிராமிணிமைன", சுதேசிமைனா எனப் பலவகைகள் எண்டு. நாம் எமது சந்திப்பது சுதேவி மைனாதான்,
ரோஜாமைனா,
வளவுகளில்
அலகுகளும் கால்களும் ஒளி மஞ்சள், கருந்தவிட்டு நிற இறக்கைகளின் உட் புறத்தில் அமைந்த வெள்ளை நிற மச்சம், கண்ளிைலிருந்து நீண்ட மஞ்சள் பட்டி-இவைதான் சுதேசி மைனா வின் அங்க இலட்சணம்.
மைனாக்கள் பேசும் ஆற்ற வில் கிளிக்குக் சமமானவை. இவை மனிதக் குரலையும் திறம் உச்சரிக்கும். Del SILETT அல்லது காட்டு மைனாவுக்குக் தான் பேசும் ஆற்றலில் முதவி
டம். இதனாலேயே இதுணை வளர்க்கப் பலரும் ஆசைப்படு கின்றனர்.
வெந்த மாமிசத் துணுக்குக ளையும், வெங்காயத்துண்டுக ளையும் மாவுடன் கலந்து மைனா வுக்கு உண்ணக் கொடுக்கலாம். மைனாக்களை க வன மா கி ப் பேணி வளர்க்காவிடில் இலகு வில் நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகிவிடுகின்றன. நாக்கில் புண்வருவது இதற்கு வரும் நோய்
களில் ஒன்று; உடனே யம் செய்யாவிடில் ஆபத்தாகிப் போய்விடும்,
வைத்தி
சில வருடங்களுக்கு முன் னால் தென் ஆபிரிக்கா, மோரிஸ் தீவு, நியூசிலாந்து முதலிய நாடு கள், அவர்களின் வயல்களில் ஏற்பட்ட பூச்சிகளின் பெருக்கத் தை உயிரியலாட்சி முறையில் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து மைனாக்களை வாங்கிக் கொண் டன. பூச்சிகள் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் அங்கு பெரு கிய மைனாக்கள் இன்று அவர் களின் பயிருக்கே ஆபத்தாகி விட்டன. மைனாக்களை அன்று தருவித்தமைக்காக இன்று அவர் கள் வருந்துகின்றனர்.
4ற்ஜைகன் 徽
 

கடல் - 2 அலை - 8
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - பாரதிரார்
மீண்டும் "ராக்கிங்" வனமுறை பரவத் தொடங்கி உள்ளது.
புதிய மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில வகுப்புகளைத் தொடர்ந்து "தாக்கிங்" வீதிக்கு வந்துள்ளது.
சமூகத்தின் பல மட்டங்களிலிருந்தும் இச் சீரழிவு குறித்துக் குரலெழுப்பப்பட்ட போதும் "ராசி கிங்" அங்கீ கரிக்கப்பட்ட தொடர்கதையாயுள்ளது.
சட்டத்தையும், ஒழுங்கையும் கடைப்பிடித்து ஒழுக்க தெரிக்கு மதிப்பளிக்கும் பொது சனத்தின் சமூக நியமத்தி லிருந்து பல்கலைக்கழகத்துச் சமூக நியமம் எவ் வகை பிலும் மாறுபட்டதல்ல.
சொல்லிக் கேட்கவில்லையென்பதால் தொடர விட ημήτρ ΤΡ
இதற்கான முற்றுப் புள்ளியே, சமூகத்தின் ஏகோபித்த
G7 édium di Üy.
.S ܟܗܚܠ ܐܢ?

Page 4
பழங்கள் சில. நலங்கள் பல.
ாலுமிச்சம் பழச்சாற்றில் தினந்தோறும் உப்புக் கலந்து அதி காலை வெறும் வயிற்றில் அருந்தினால் இரத் தம் சுத்தமாகும். தேவையற்ற ஊளைச்சதைகள் குறையும், சாற்றை நீரோடு கலந்து வாய் கொப்பளிக்க வாய், தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் தீரும். திராட்சைப்பழத்துக்கு இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களைப் பெருக்கும் சக்தி அதிகம். இதில் செம்பு, இரும்பு, கல்சியம், பொஸ்பரசு, விற்றமின்கள் "பி" , "பி"2, "பி"12 ஆகியவை செறிந்துள்ளன. விற்றமின் "ர", "சி" அதிகமுள்ள பப்பாசிப் பழமானது சிறு நீரகத்தில் கல் ஏற்படாமலும், பார்வை அதிகரிப்புக்கும், பல் ஈறு உபாதையிலிருந்து தப்பவும், ஞாபக சக்திக்கும் உதவி அளிக்கிறது. எலும்புகளின் உறுதியான வளர்ச்சிக்குத் தேவையான விற்ற மின் "சி" கொப்பாப் பழத்தில் அதிகம் உள்ளது. சொறி சிரங்கு, புண் உள்ளவர்களும் பலச்சிக்கல் உள்ளவர்களும் சாப்பிடவேண்டியது கொய்யாப் பழந்தான். விளாம்பழம் ஈரற் கோளாறுகளுக்கு ஒரு தீர்வு, விற்றமின் "சி" நிறைந்த இப்பழம் பித்தத்தை அகற்றும், தோல் வியாதி நீக்கும், வயிறு தொடர்பான நோய்களை அறவே அழிக்கும். இனிப்பு மாதுளை மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய் யும். பித்தம் சம்பந்தமான நோய்களுக்கும் மலச்சிக்கலுக்கும் மாதுளம் பம் சிறந்தது. மாம்பழத்தில் விற்றமின் "ஏ" அதிகளவு காணப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி யையும் நல்ல வலுவையும் தர வல்லது மாம்பழமே. தினந்தோறும் பெரிய நெல்லிக்கனி ஒன்றையாவது உண்ணுவோ மானால் நமது மூளை, கண் நல்ல நிலையில் இருக்கும். இதில் விற்றமின் "சி" அதிகளவில் உள்ளது. குழந்தைகளுக்கம் சிறுவர்களுக்கும் தினந்தோறும் வாழைப் பழம் உண்ணக் கொடுக்கவேண்டும். மூளை நன்றாக விருத்தி படையும். கல்சியம், பொஸ்பரசு, கந்தகம், இரும்பு, விற்றமின் "ஏ", "பி", "சி" ஆகியன இதில் அதிகம்.
தொகுப்பு . It
யா/ இந்துக்கல்லூரி
நங்கூரம்

9 6) 5)
ஆண்டில் பீ சிங் فيچ1944 கடலிலுள்ள சென் மத்தியூ நீ வில் . களை கொண்டுபோய் விட்டார் கள். 1983 இல் கலைமான்களின் எண்ணிக்கை ,ே000 ஐ தாண்டி யது. ட ம் பெரும் தட்டுப்பாடாகிப்போக 1983 - சிே அளவில் 12 சுனை மான்களைத் தவிர மற்ற யாவும் அழிந்துபோயின. இவ் வா று எ ல் லா த் துெ  ைவ களும் நிறைவாயு ள் ள போது, ஒரு இனம் வேகமாகப் பெருகுவதும் சூழல் நிலைமைகள் தலைகீழாக
AE. Gri:39;r &l
மாறும்போது, அ வ் வி ன ம் வேகமாக அழிவதும் உயிரியல் விஞ்ஞானத்தில் நாம் பிற்கின்ற
விடயம். இந்த உயிரியல் கோட்
பாடு மனிதனுக்குப் பொரு ந் துமா? என்பது தான் நவீன சந்தேகம்.
"இது மனிதனுக்கும் பொருந் தும்" என்று பொருள்பட வெளி வந்த கொள்கைதான் "சனத் தொகைப் பெருக்கம் பற்றிய மல்தூசியன் கொள்கை- Mah
9II (IIIDT?
நீங்கரம்
isian theory of population 20Wh". இதை வெளியிட்ட பிரிட்டிஷ்காரரான தோ ம ஸ் 1060.5'r griw (Thomas Malthus) ஒரு பொருளியல் நிபுணர்.அவர், கூறியது: "பஞ்சம், நோய் சுள், புத்தம் என்பனவற்றால் கட்டுப்படுத்தப் படும்வரை மணி தர்களின் சனத்தொகை பெரு கும்" என்பதே. அவர் அவதா னித்த வரலாறு தான் அவரது கொள்கையின் ஆதாரம், 7-ம் நூற்றாண்டு மாயா நாகரிக மக் கள், 14-ம் நூற் றாண் டி ன் ஐரோப்பா, 19-ம் நூற்றாண்
"ஆம்" என்கிறது மல்தூசி யன் கொள்கை அதுவும் வெகுவிரைவில் .
டின் அயர்லாந்து என்பன இவ் வாறு மனித சனத்தொகை தன் னிச்சையாக கட்டுப்படுத்தப்படு வதைக் காட்டியிருக்கின்றன. அங்கெல்லாம்,துெ ன்னப்பெருக்கு, நிலநடுக்கங்கள் போன்ற இயற் கை அனர்த்தங்கள் பெ ரு ம் தொகையில் அழியக் காரணமாயிருந்திருக்கின்றன.
மக்கள்
அயர்லாந்தின் கதையைக் கே ளுங்கள். இங்கு O-I'd இடையில் சனத்தொகை 2 மில் வியனில் இருந்து 7 மில்லியனாக

Page 5
உயர்ந்தது. உருளைக்கிழங்கே இங்கு பிரதான உ னைவுப்பொரு
ளாக இருந்தது.
1845 இல் பங்கசுத் தாக்கிக் தினால் உருளைக்கிழங்குச் செய் கை வீழ்ச்சி கண்டது பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதன் கார ணமாக 1926 இல் சனத்தொகை 7 மில்லியனிலிரு ந்து - 4. ே மில் வியனாக குறைந்தது இப் போதும், இச்சனத்தொகை ERP : அளவாக திட்டமிட்டுப் பேணப் பட்டு வருகிறது.
தற்போது கை 514 மில்லியனைத் தாண்டி மல்தூசியன் கொள்
உலகின்சனத்தொ
நடக்கிறது. கையை நம்பும் அறிஞர் கள் மனித இனம் உலகளாவிய ரீதியில் ஒரு பேரழிவைக் காணக்கூடும் எச்சரித்தார்கள்.
தற்போதைய சனத்தொகை வளர்ச்சி வீதம், கிடைக்கும் வளங்கள் உற்பத்தி என்பன போன்ற தகவல்களை ஒரு கணனியில் (Computer) போட்டுக் கருத்துக் கேட்டபோது கணனி யின் கணிப்புப்படி, 3100 ஆம் ஆண்டளவில் உலக பொருளா தாரம் அதிதாழ் மட்-தீன்: அடைய உலகின் மரணவீதம் அதி உயர்மட்டத்த அடையும் என்பது தெரிய வந்துள்ளது. அதிகரித்த தொழில் நுட்ப வளங்கள், அதி வேக உணவுஉற்பத்தி என கன னரிக்கு எவ்வளவு தகவல்களை மேலதிகமாக வழங்கியபோதும்,
நாம் நோயாளி என்று எப்போதும் எண்ணுவது நமது நோயைப் போக்காது;
மருந்து தேவை. நமது பல வீனத்தை நினைப்பதால் Gurf y Lu LYGT ஒன்றும்
விளை பாது பலத்தை ஊட் டுங்கள். பலவீனத்தை நினைத்தால் பலம் வராது. பலத்தைப் பற்றிய நினைவே பலவீனத்தை ஒழிக்கும் வழி: பலவினச் சிந்தனையல்ல.
விவேகானந்தர்
கம்பியூட்டர் "அறிவு வரும் " எனும் சோகமான பதிலையே தருகிறதாம்.
அத்துடன் இவ்வழிவினால், மனித சனத்தொகை 8 மில்லிங் னைத் தாண்டாது எனவும் தெரியவருகிறது. அதாவது 8
மில்லியனைத் ஆாண்டாமல் உலக சனத்தொகிைவிபக்கீட்டுப்படுத்தி வைத்திருக்க முடியுமாயின் 2100 ஆண்டில், உலகம் பேரழிவைச் சந்திக்க வேண்டியிராது. மக்கள்
தங்க்டரம்
 
 

இன்னும் வளர்ச்சி பெற்ற சொகு
FITT Euתוח&Hוהי முடியும்.
அனுபவிக்க
" (FTTuh Asp #, #. — Club of Rome" இப்பரிசோதனை முடி வுகளை வெளியிட்டு இருபத்தி இரண்டு வருடமாகிறது. ஆனால் மில்துTசிமன் கொள்கையை அடிப்
படையாகக் கொண்ட இவ்வெ கிர்வு கூறல்கள் உண்மையிலேயே மனித இனத்திற்கு நேருமா? இல்லையா? என்பது இன்றும் விவாதிக்கப்படுகிறது. -ಸ್ಥೈಘೆ T61)
இன் னும் ஓர் இருபது ஆண்டுகளில் இவ்வுண்ணிம புலனாகிவிடும் எனத் தெரிவிக்கப்படு கிற து. "அப் போது தெரிய வந்தாலும் நட வடிக்கை எடுப்பதற்கு கால அள காசம் போதாமலிருக்கும் " என முணுமுணுக்கிறார்கள் மல் துஸ் இன் ஆதரவாளர்கள்.
இதில் உண்ணா, டொப் பார்க்க வேண்டியதில்லை. Wதிக சனத் தொகையால் பிரச்சினைகள் உரு
வாவது கண்கூடாகத்  ெத ரி
கிறது. ஆபிரிக்கா சிறந்த நல்ல தோர் உதாரனம் ஆனTள்: சனத்தொகை அளவுக் கதிகமா
கப் பெருகிப்பரவும் தகுனத்தில் விண்வெளிக் குடியிருப்புச் சிளை (Space Colonies) அமைத்து அங்கு வாழ முடியும்
பூமி நிரம்பி வழியாது, என்று ஒரு வாதாடுகிறது. இந்த வ ச தி சு ன்
ம ணி த இன்
கூட்டம்
"வாம்;
நங்கூரம்
ஆனால் அவை வும் கிடைக்குமா?
உலகம் பூரா
வ ல் இர சு தேசங்களின் மக்கள் வெளியூர்ப் பயணம் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஆனால் வறிய நாடுகளின் மக் கள் சத்துகள் உறிஞ்சி சக்கை யாக்கப்பட்ட இந்தப் பூமியைத்
போலு
தான் நம்பியிருக்கவேண்டும். இந்த பூமியை சக்கையாக்கி, முன்றாம் வேக நாடுகளிடம்
கொடுத்துண்டும் நில்தான் செல்வந்த நாடுகள் செயல்படுகின்றன. இ  ைத ப் புரிந்துகொண்டு, சீனா இந்தியா
ஆசிய நாடுகள் சனத்தொகையை கட்டுப்படுத் தும் பணிசனி ல் தீவிர பு
இந்நாட்டு சளுடன், அந்நாட்டுக் நின்ைபும் அடிக்கடி ஒத்துழைத்து மேலதிக சனத்தொகையை மட் டப்படுத்தி வருகிறது.
கா எண் ண் த்
F I
காட்டி
ta' TAR
வருகின்றன.

Page 6
Ö QII FT Í
யிற்றுக்ெ தாகுதிக்கு (Solar (Gh System) உள்ளும் அப் பாலும் நாமறியாத பல அண்ட வெளிக்குரிய தோற்ற ங் கள். தொகுதிகள் உள்ளன. அவற்றுள் அரை குறையாக எமக்கு புவிப் படும் "குவாசார்"களும் (Quasars) அடங்கும்.
"குவாசார்"கள் என்பது நட் சத்திரங்களை ஒத்த, மிகச் செறி வான மின்காந்தக் கதிர் வீசவைச் செய்கின்ற ஒரு சிறு அண்டமா கும். ஆனால் அவை சாதாரண உடுக்களை ஒத்தவையல்ல, அவை ஒளி பின் வேகத்தில் பிரபஞ்ச எல்லையில் அசைந்து செல்கின் றன. ஆனால் அவை மிகச் செறி வான ஒளியையும் வானொலி அலைகளையும் ஏற்படுத்துகின்
தன.
இந்த வகையில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதற்கு அதன் நட்சத்திரத் தோற்றத்திற்கும் அவை வெளியிடும் செறிவான வானொவி நிலை
IDTLIGITIS QITGGOTTG)
அப்லைக்கும்,
அற்ற தன்மைக்குமாக " மாயவுரு GIF. GIT (Isar Tss“ (Qasi Steller) Rai) என்ற பெயர் கொடுக்கப் பட்டது. பின்னர் இப்படியான உடுக்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு "மாயவுருவுடுக்களின் தொகுதி
எஈரப்படுகின்றன.
இவை
முன்பு
skrif"
நட்சத்திரங்கள் என
கருதப்பட்டு பின்னர்
வேறு
இவை
அவற்றிவிருந்து
பட்ட "குவாசார்"கள் என நிரூ
பிக்கப்பட்டது 1960 ஆம் ஆண்டி வாகும், மூன்றாவது கேம்பிரிட்ஜ் வானொலி தொகுதிகளுக்கான girl T. F. L. Lei" (Frr CFFbridge (3C) Catalog He of Radio Sir) அந்த ஆண்டு வரை கண்டுபிடிக்கப்பட்ட இப்படியான மாயவுருவுடுக்சளின் *? tл т ѓ கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை *" தொகுதிகள் எனப்படும் ரீட் சத்திரக் குவியல்களுக்கிடையில்
நங்கூரக்
 

ஒரு குவாசாரைக் கண்டுபிடிப் பது கஷ்டமானதெனினும் அதனு டைய நீல நிறம் அடையாளப் படுத்தி உதவுகின்றது. G ) களின் மத்தி வரை 50க்கும் மேத் பட்ட "குவாசாரி"கள் பிடிக்கப்பட்டு விட்டன.
கண்டு
இந்த ஆய்வு 1989 இல் E, F, Hubble என்பவரின் கண்டுபிடிப் Här ஆரம்பமாகியது எனலாம்" இவர் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டு செல்கின்றது என்ற கீண்டுபிடிப்பைக் கூறினார். பிர பஞ்சத் (Hiere) தில் நம்மில் இருந்து மிக தூரத்தில் காணப் படும் உடுக்களின் வரிசையிரை சிவப்பு சுழற்சிகள் (Red Shர்) என அழைப்பர். இந்த வெள் ஆளுடுத் தொகுதிகள் ஒரு மில்லியன் ஒளி வருடங்களின் தூரத்திற்கு அப்பாலும் காணப்படுவதாக வும் இவர் கூறினார். ஒரு ஒளி வருடம் என்பது ஒளி ஆலை ஒரு வருடத்தில் செல்லும் தூரமாகும்" மேற் கூறப்பட்ட வெள்ளுடுத் தொகுதிகளில் சிவப்புச் சுழற்சி கள் ஒளி வேகத்தில் மூன்றிலொரு பங்கினைக் கொண்டது என 1983 இல் இவை பற்றிய கருத்துக்கள் தெளி
இவர் கூறினார்.
வடைந்தன. எமது பால் வழிக்கு அப்பால் 30-373 திறமாலையில் மேற் கூறிய சிவப்புச் சுழற்சிக்
குரிய கோடுகள் தெளிவாகத்
தங்கடாச்
தெரிந்தன. அதுவே முதன் முத வில் பே-8? "குவாசrர்" எனது பெயரிடப்பட்டது.
'96o@d Mounfwi/son , ሥaሃgவானியல் ஆய்வு கூடங்க ளைச் சேர்ந்த Mar, $ மேலும் ஒரு வகையான "குவா சீர்"கீசிளை அடையாளம் 5 டினர். அவை 32-து விான்னப்பட்டன. ஒரு செக்கணுக்கு 194,000 மைல் கள் வேகத்தில் அவற்றின் ஒளி அலைகள் உள்ளன. இது ஒளி பின் வேகத்தில் 80% ஆகும்.
செ. பாலச்சந்திரன்
இத்த "குவாசார்களின்" அவதா
னிக்கித் கூடிய பரப் பிலிருந்து புவியை வந்தடையும் ஒளியானது 10 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பே அங்கிருத்து பிரயாணத் தைத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிட த்தக்கதாகும். | 9 Gj கனில் கண்டுபிடிக்கப்பட்டவற் இறுள் -ே "குவாசார்"கள் இட ரீதியிலும், கால ரீதியிலும் மிகத் அாரத்திலுள்ளதாகும். ஆயினும் இவ்வாறு தொடர்ந்தும் இருப் பது சந்தேகமாகும். இ ஈ வ பொதுவாக மிகையாக வெளி யேற்றும் சதி காரணமாக Félagaf
9

Page 7
விரைவில் உடையக் கூடும், ஒரு மில்வியன் னர் உடைந்து விடும் எனக் கரு
தப்படுகிறது.
ஆண்டுகளுக்குப் பின்
குவாசார்கள் அனைத்தும் மிக மிகத் தூரத்திலுள்ளன. இவற் றின் மையம் ஒளியாகத் தான் தோன்றும். ஒவ்வொன்றையும் சுற்றி அேல்வது 3 சுழல்கங்களக் சடு கொண்டிருக்கும் "குவா சார்"கன் பிரகாசமான ஒளியை வெளியேற்றிக் கொண்டிருக்கும். இது வெப்பமான ஆனால் மெல் விய வாயுக்கள் கொண்ட முகிலை அங்கு உருவாக்குகின்றது. ஐத ரசன், ஒட்சிசன், நைதரசன் ஆகி பன காணப்படுவதற்கு ஏதுவன்ா அடையாளமும் இம் முகி வில் காணப்படுகின்றது. சூரியனிலும் பார்க்க மில்லியன்கள் மடங்குக்கு மேற்பட்ட ஒளி விச்சுக் கொண்ட "குவாசார்'கள் உள்ளன என நம்
பப்படுகிறது
ஆயினும் இவற்றின் உருவம் சிறியr. அவற்றின் கட்புலனா கும் தன்மையும் அ வ ற் றி ன் வானொலி அவையின் தெளிவும் மாத ரீதியிலும், வருட ரீதியிலும் வேறுபடுவதால் அவற்றின் உரு வம் மறைமுகமாக ஊகிக்கப்படு கிறது. ஒரு துவாசிார் ஒரு ஒளிக்
கற்றையாகத் தென்பட்டால்
O
உன்னுடைய விரோதியிடம்
அன்பு காட்டு, அது அவனைப்
பைத்தியம் பிடிக்க வைத்து விடும்.
எலியனார் டோன்
அது பெரும்பாலும் ஒரு சில ஒளியாண்டுத் தூரத்தில் இருக்
கும். அப்படியல்லாமல் வேறு பட்ட ஒளிக் கற்றைகள் தெரிந் தால் பெரிதாகவும், மிகமிகத்
தொலைவிலும் இருக்கும்.
u PT GivāAJ 4áše, (Milky
குவாசார்"கள்
எமது ИИ’ay) உள்ளும் போன்றன கண்டுபிடிக்கப்பட் Lopers
டுள்ளன. அவை IFr
ானப்படுகின்றன.
சில வெள்ளுடுத் தொகுதிகள் D. W- Syer என அழைக்கப் படுகின்றன. பிரகாசமான வெள் ளுடுக்களின் தொகுதிகள் இவை இவையும் வானொலி சுழற்சி. இரும்பு கலந்த மையம் வற்றைக் கொண்டுள்ளன. ஆயி னும் இவற்றிற்கும் குவாசார்ஸ்" களுக்கும் இ  ைட யி ல் உள்ள
ஆகிய
தொடர்பு நிரூபிக்கப்பட வேண் டியதாகும். றிய விபரமான தகவல்களுக்கு இன்னமும் ஆய்வுகள் தேவைப் படுகின்றன. DI ]
குவாசார்"கள் பற்
நங்கூரம்

ஆபத்துத் தரும
இராகத்தி இடி யுடன் கூடிய மழையைக் கண்டதும் டினம் மகிழ்ச்சியால் துள்ளும். மழைக்கீற்றுகளைத் தேசத்தில் பட விட்டு உல்லா சக் குளியல் செய்யலாம் எனத் தீர் மானித்து விட்டால்.சிலவேளை களில் காயம்பட்டு மருத்துவ மனைக்குள் நுழையவேண்டியும் வரலாம். மழையுடன் சேர்ந்து விழும் ஆலங்கட்டிகளின் வள் செயல்தான் அது.
மழைக்கீற்றுகளுடன் சேர்ந்து ஆலங்கட்டிகள் விழும் செயற் பாடு காலநிலை குளிராகவுள்ள பிரதேசங்களில்தான் நிகழ்கிறது.
திரவநிலையில் "சாது"வாக இருக்கும் நீர் திண்ம நில்ை யடைந்து மழையுடன் விழுவ தால் "ஆலங்கட்டிகள்" எனக் கெட்ட பெயரை எடுத்துவிடுகின் றன. சாதாரணமாக ஆலங்கட் டிகள் உருண்டையாக கரகரப்
ஆலங்கட்டி IDSM
நங்கூரம்
மேற்பரப்புடையனவாக
உள்ளன. பெரும்பாலும் 1-25 ச. மீ. விட்டங்ரொண்டவையாக விழுந்து போதிலும் சில பிரதே சங்களில் 5 ச.மீ. விட்டங்கொண்ட கட்டிகளாகவும் விழுகின்றன.
வயலில் வேலைசெய்துகொண் டிருந்த விவசாயிகள், வெட்ட வெளியில் க ச ல் ந  ைடக  ைஎா மேய்த்துக் கொண் டி ருக்கு ம் தொழிலாளிகள் ஒதுங்க இடம் இல்லாததாஸ் ஆலங்கட்டி மழை பெய்யும்போது பாதிக்கப்பட்டு விடுகிறார்கள். மேய்ந்துகொண் டிருக்கும் கால்நடைகளும் சேதப் பட்டு விடுவதுடன் வீட்டின் கூரை களும் சேதப்பட்டுவிடுகின்றன. ஆலங்கட்டிகள் விழும் வேகம், எடை காரணமாக கடுமையான பாதிப்பு நிலவும் பிரதேசமாக அமெரிக்காவின் றொக்கி மலைத் தொடரை அண்டிய சமவெளி கள் கணிக்கப்படுகின்றன.
சாதகமான பருவ நிலையில் மிகப்பெரிய ஆலங்கட்டிகள் மழை யுடன் விழுந்த போதிலும், ஏடு களில் அதிகாரபூர்வமாகக் குறிப் பிடப்பட்டஆலங்கட்டி 1938ஆம் ஆண்டு யூலை மாதம் 8ஆம் திகதி 'selfs ÜTGň) 57, T " , Nebraska) எனும் இ ட த் தி ல் விழுந்துள்ளதாம். இதன் எடை 700 கிராம்களாக வும், விட்டம் 13- 5 ச. மீ. ஆக அம். சுற்றளவு #215 தீ, காரை வும் குறிக்கப்பட்டுள்ளது.
1889இல் ஸ்பெயின்" இல் பெய்ந்த ஆலங்கட்டி மழையின் போது 5 கிலோகிராம் திசிை அடைய ஆலங்கட்டிகள் அநேக

Page 8
மான வீடுகளை நாசமாக்கிவிட் டிருந்தன. வேகத்துடன் பறந்து கொண்டிருக்கும் விம னங்கள் மீது ஆவங்கட்டிகள் விழுந்து இறக்கைகளைப் பிடுங்கிக்கொண் ட சம்பவங்களும் உண்டு. ஜேர் மனியின் "மூனிச்" என்ற நகரில் கோடைகால இடிமழையில் சிக் கிக்கொண்ட விமானம் ஒன்றின் திசை மாற்றிச் சாதனங்களில் சிதறல்கள் ஏற்பட்டு விமானம் தனது பயனப் பாதையிலிருந்து I 8.5 oiliúil gur மீற்றருக்கு அப்பால் இழுத்துச் செல்லப்பட்டது.
1935 இல் செப்டெம்பர் 22ஆம் திகதி இங்கிலாந்தின் "நோர் தொம்டன்ஷியா" எ ன் னு ம் இடத்தில் பெய்த ஆலங்கட்டி கிளினால் கோழிப்பண்ண்ைபி விருந்த கோழிகள் எல்லாமே கொல்லப்பட்டு சில நிமிடத் துணி கனில் பெருநட்டம் ஏற்பட்டது. பயிர்கள் எல்லாம் முறித் து சிதைந்து நார்களாகின. வீட்டுக் கண்ணாடிகள் எல்லாம் கற்கண் டுத் துகள்களாகப் பரவிக்கிடந்த தாகவும், ஒதுங்கத் தவறிய மக் கள் அனைவருமே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அச்சந்தர்ப்பத் தில் தப்பித்துக்கொண்ட நகர வாசிகள் அளித்த பேட்டியில் . விழுந்த ஆலங்கட்டிகள் டெனிஸ் (Tennis) பத்தைவிடப் பெரிய தாக இருந்தது எனக் குறிப்பிட் டுள்ளார்கள்
தென்ஆபிரிக்காவில் ஒரு இடி மழையின்போது விழுந்த ஆலங் கட்டிகள் எழுப்பிய ஓசையைக்
1.
கேட்டு நகரவாசிகள் துப்பாக்கிக் குண்டுகள் என நினைத்து நாலா புறமும் சிதறி ஓடினார்கள்.
இங்கிலாந்தின் இந்த ஆலங் கட்டி அனர்த்தங்களையிட்டு ஒரு நினைவுச் சின்னமே எழுப்பியுள் விரவர், 1883 ஆம் ஆண்டில் யூலை மாதம் 3ஆம் திகதி "பேர் டான்' நகரில் பெய்த மழையின் போது விழுந்த ஆலங்கட்டிகள் காய வைக்கப்பட்டிருந்த செங் கற்களின் மீது பள்ளங்கள் பல வற்றை உண்டாக்கின. அந் நகர மக்கள் அந்தச் செங்கட்டி களைக் கொண்டே ஆலங்கட்டி மழைக்கு நினைவுச் சின்னம் கட்டிவிட்டார்கள்.
மகேசன் - கஜேந்திரன்
ஆலங்கட்டிகள் என்பவை குளி ரும் பனிக்கட்டிப் பந்துகள் தான்.
உருகி நீராகி அப்பாவிபோல் இருந்துவிடக் கூடியவை இவ் கிளவு துன்பங்களையும் திண்ம
நிலையின்போது வழங்குகின்றன. சடப்பொருளின் நிலை மாற்றம் விபரீத விளைவுகளை ஏற் பநித்தக் கூடியவை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஆலங்கட்டிகள் தோன்றுவது
பெளதீக மாற்றமே ஆகும். கோடைகாலங்களில் தரைக்கு அருகே இருக்கும் வளிப்படை
அதிக சூடாக இருக்கும். இத னால் தரையை அண்மித்த வளி விரிவடைந்து கனவளவால் அதி
நங்கூரம்

கிரித்து, அடர்த்தியால் குறை படைந்து விடுவதால் மேல்நோக் கிப் பயணம் செல்கின்றது.
அதிக உயரத்திற்கு மேவெடுத்துச் செல் வப்பட்ட தரைக்காற்று 38" பா
மேற்காவுகையிகோல்
னைற்றுக் குள்ளாகும்போது வளி யிலுள்ள நீராவி உறை நிலையை அடைந்து பனிக்கட்டிப் படிகங்க ாாக (I: Tystals) மாறுகின்றன. இப்படிகங்கள் எடை மாக கீழ்நோக்கி வந்துகொண் டிருக்கும்போது மேற்பரப்பு மீண் டும் நீராக் மாறிக்கொண்டிருக் கும். இவ்வேளையில், மீண்டும் ஒரு தடவை மேல்நோக்கி வந்து கொண்டிருக்கும் த விர வ Gf. Il f” னால் மேல்நோக்கி எடுத்துச் செல்லப்படும். இப் படிகங்களின் மீது இன்னுமொரு பனிப்படை உண்டாகின்றது. இவ் வா நு மேலும் Լlճն{ւքaն մ] அலைக்கழிக்கப்பட்ட பணிக்கட்டி கள் பலபடை கொண்டவையாகி விடுவதால் எடையில் அதிகரிக் கின்றன.
TF TET
கீழுமா கப்
மேலும் கீழுமான அலைவுகள் அதிகரிப்பின் பனிக்கட்டிகளின் மீதான பனிப்படிவுகளும் அலை வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கும். வளிமண்டலத்தில் மிதக்க முடியாத நிலை ஏற்பட்ட வுடன், புவியை நோக்கி விழம் போதுதான் ஆலங்கட்டி மழை என்ற பெயரைப் பெற்றுவிடு கிறது. ()
Mirabayi
புகைத்தல் தடை நாள்
(*LD-31
புகைப்பழக்கத்தை இன்றே விட்டுவிடுகிறீர்கள் எட்டுமணி நேரத்தில்.
உங்கள் இரத்தத்தில் உள்ள காபனோரொட்சைட்டு பெரியன வில் குறைகின்றது. நீங்கள் உள் எடுக்கும் ஒட்சிசன் அதிகமாகின் றது. இரத்த ஒட்டம் அதிகரிக் கின்றது,
ஒரு வாரத்திற்குள்.
இருமல் குறைய ஆரம்பிக்கும். கவை. மனம் போன்றவற்றை உனரும் தன்மை கூடும்.
ஓராண்டு கழித்து.
இதய நோய் ஏற்படுகின்ற வாய்ப்பு ஐம்பது சத விகிதம் குறைவதுடன் வாதநோய், நுரை யீரல் புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்பும் குறைகின்றது.
இரண்டிலிருந்து கழித்து.
புகைப்பழக்கமே இல்லாத ஒரு வருக்கு ஏற்படும் அள்வுக்குத் தான் உங்களுக்கு இதயநோய் ஏற்படும் நிலை,
ஏழாண்டுகள்
பத்து தாண்டுகள் கழித்து.
உங்கள் உயிர் வாழும் காலம், புகை பிடிக்காத ஒருவர் ஆயிர் வாழும் காலமளவுக்கு அதிகரிக்
கின்றது.
3.

Page 9
16) சுவையான தகவல்கள்
um
"பல்லுப் போனால் சொல் லுப் போச்சு" - இது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்த கூறப்படும் வாக்கியம். சொற் கிளின் தெளிவான உச்சரிப்புக்கு மட்டுமல்ல, கவர்ச்சியான சிரிப் புக்கும் பளிச்சிடும் டற்கள் அவ சியம். நாம் உண்ணும் உணவை அதைத்து பக்குவமாகத் தொண் டைக்கு அனுப்பும் அரைவை
இயந்திரமும் இந்தப் பற் சுன் தான்,
குழந் ைத களு க்கு அவை பிறந்து ச - 8 மாதங்களின் பின் னர் தான் பற்கள் தோன்றுவதாக தாம் நினைத்துக் கொண்டிருக்கி றோம். ஆனால் தாயின் கர்ப் பத்தில் இருக்கும் மூன்றாவது மாதத்திலேயே குழந்தைகளுக்குப் பற்கள் தோன்றத் தொடங்கி விடுகின்றன. ஆண்ாங் அவை இக்காலப் பகுதி வரை வெளியில் தெரிவதில்லை. சில குழந்தைகள் விதிவிலக்காக பிறக்கும் போதே பற்களுடன் பிறந்து விடுகின்றன; பிரான்சின் பதின்னான்காம் லூயி மன்னர் இவ்வாறு பற்களுட னேயே பிற ந் த ஒரு நபர் தானாம்.
குழந்தைப் பருவத்தில் பாற் பற்கள் எனப்படும் இருபது பற் கள் முதல் தொ து தி ய ர க மு ைாே ந் து, ஏழு வயதளவில் உதிர்ந்து விடுகின்றன. பொது
வாக எட்டு வயதிற்கு மேல் நிரந் AFGELOTIGT பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன. முழுவளர்ச் சியடைந்த எம்மில் 32 பற்கள் காணப்படுகின்றன. பாலுரட்டி களுக்கு இரண்டு தொகுதிப் பற் கள் தான்; அதாவது பாற் பற்க ளைத் தொடர்ந்து மூளைக்கும் நிலையான பற்கள் உதிர்ந்தால் அவ்விடத்தில் வேறு பற் கள் முளைப்பதில்லை. ஆனால் அபூர் வமாக சிலரில் வாழ்வின் பிற் பகுதியில் மூன்றாவது தொகுதிப் பற்களும் தோன்றுகின்றன.
எண்ணிக்கையிலும், தோற் றத்திலும், வா ப் க் குழி யி ல் ஒழுங்கு பண்ணப்பட்டுள்ள விதத் திலும் பற்கள் விலங்குக்கு விலங்கு வேறுபடுகின்றது.
உண்மையான பற்கள் முள் எந்தண்டு விலங்குகளிலேயே (Wertebrates) காணப்படுகின்றன: எனினும் எல்லா முள்ளந்தண்டு விலங்குகளும் பற்களைக் கொண் ருடிப்பதில்லை.
பறவைகளுக்குப் பற் சுளே’ கிடையாது. அவை இரையைப் பிடித்துண்ன அவற்றின் அலகு கிளையே பயன்படுத்துகின்றன. ஆனால் "ஆர்க்கியோப் ரெறிக்கள் என்ற முன்னர் வாழ்ந்து மறைந்த பறவைக்குப் பற்கள் இருந்ததாக
திங்கரம்

பறவையியல் வல்லுநர்கள் கூறு கிறார்கள்.
விலங்கினத்தில் முயலுக்கும், வரிக் குதிரைக்கும் பற்கள் ஆயுள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். இப்படி ஒரு வசதி இல்லாவிட்டால் அவை உணவை அரைத்துண்ண முடியாமல் இருந் திருக்கும்.
எலிக்குஞ்சுகளுக்கு 

Page 10
புதிய ஏற்பாடு
ஆசாத்தியம் என்றதெல்லாம் இந்த கண்ணில் இன்று சாத்தியதா கிக்கொண்டிருக்கிறது.
"இலங்கைத் தமிழ்த் திரைப்படம் இங்குள்ள தமிழ்பேசும் முக்க னின் பண்பாடுகளை முழுமையாகச் சித்திரிக்க முடியாத திவைசில் இருக்கிறது. தென் இந்தியத் திரைப்படங்களிலும் பார்க்க தொழில் நுட்ப ரீதியாகவும், கலைப்பண்பு ரீதியாகவும் இவை தாங்குரைத் தவை" - "சவனம் மாத இதழில் இலங்கைத் திரீழ்ப் பத்திரிகைதுர ளர் கே. எஸ். சிவகுமாரன் இதைத் தெரிவித்து இன்னமும் ଧୃଷ୍ମା 0}'? பாக ஒருவருடமாகவில்லை;
ஆனால் வரையறுக்கப்பட்ட தொழில் நுட்ப வசதிகளைப் பயன் படுத்தி விதந்துரைக்கத்தக்க வகையில் தமிழீழத் திரைப்படத்துறை இன்று பரிணாசித்துள்ளது,
கலை என்பது தானாகவே உருவாவதல்ல; அது பிரச்சினை களைப் பிரதிபலிக்கின்றது. நம்பிக்கைகளை எதிரொவிக்கின்றது
கலையும் வாழ்வும் வேறானதல்ல; வாழ்வு அனுபவமே கலை வெளிப்பாடாக அமைகிறது - ஒலிறு மற்றையதைச் சார்ந்திருக்கிறது ஒன்று மற்றையதை உந்து விக்கின்றது.
அண்மையில் இங்கு வெளியான குறும்படங்கள் - தொலைத் காட்சித் திரைப்படங்கள் - இதை நிரூபணம் செய்கின்றன. பின்புல வசதிகள் எதுவுமற்ற நிலையிலும் படைக்க வேண்டும் என்ற ஆவல் வெளியான படைப்புக்கள்ை ச் சுவைக்குரியதாக்கியுள்ளது.
இப்படங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குக் குந்தகமாகத் துருத்தி நிற்கும் காரணிகள் கண்டறியப்பட்டு களை பப்படல் வேண் இம்.
ஏனெனில், இப் போராட்ட சூழலில் உருவாகும் கலைப்படைப் புகள் வெறுமனே வாழ்வனுபவங்களின் தொடர்பாடல் மாத்திரமன்று: அடுத்த சந்ததிக்கு நாம் வழங்கும் ஆவண நீ கோவையும் இவை தான்.
(
 

"இராணுவத்தை வளர்ப்பது போல கலாசாரத்தைபுரம் சேம் படுத்த, அதற்கு நிதியுதவி அளிக்கவேண்டியதும் அரசின் பொறுப்பு" எனத் தேசப்பாதுகாப்பில் கலாசாரம் வகிக்கும் பங்கை யூதத் திரைப்படக் கலைஞரும் பொறியியல் - பொருளாதாரத் துரைகளில் வல்லுதருமான டாக்டர் காட் மெய்ட்சிக் தெளிவுபடுத்தியுள்ளார்
திரைப்பட துரையைத் தொழிற்பாட்டு வீறுடைய இளையே தலைமுனரசின் இலக்குகளைச் சிதைக்கும் கலாசாரக் கண்ணிக் ாாக ஏகாதிபத்திய நாடுகள் இன்று பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
இதனாலேயே இளைஞர்களிடையே கட்டொழுங்கையும். நன் னெஜியையும் சிதைப்பதில் இந்தியத் தமிழ்ப்படங்களின் பங்களிப்பை மலேசிய நாடு சுட்டிக்காட்டி கடத்த வருடத்திவிருத்து வன்முறைப் படங்களுக்குத் தடைவிதித்துள்ளது.
ஆயுதப் படையெடுப்பின்ரி - அரசியல் அதிகாரத்தைக் கைப்பர் ராமல் - பொருளாதார கலாசார ஆக்கிரசிப்பின் மூலம் நாடுக ைர அடிமைப்பதித்த முடியும் என்பதே வப்லாதிக்க நாடுகளின் புதிய கோட்பாடு, இதில் வெற்றியும் கண்டுள்ளன.
கோட்பாடு ரீதியான இத்தகைய தாக்குதல்களைத் தவிர்க்கும் புதிய ஏற்பாடுகள் நமக்கும் அவதிபராகின்றன.
களிப்பூட்டும் தன்மை என்றும் பெயரால் யதார்த்த பூர்வமான வாழ்வியற் தடத்திலிருந்து மக்களைத் தூர விலகவைத்து அவர் கனனக் கனவுத் தொழிற்சாலைகளாக நகர்த்திச் செல்லும் தென் இந்திடத் தமிழ்த் திரைப்படங்களின் ஆக்கிரமிப்பிவிருந்து எமது தேச மும் விடுவிக்கப்படல் வேண்டும்.
எமது கலைஞர்களின் நிபுணத்துவ வெளிப்பாட்டுக்கு ரசத்திர
மில்ஸ் ஆர்ே அசாரச் சிதைவிையும் இதனால் ஏற்படும் வாழ்வுச் சிருது வையும் தவிர்க்க இது அவசியமாகும்.
நீர்மூழ்கி

Page 11
தகவற் களஞ்சியம்
8.
கிறுத்தக் கொழும்பான் என்றதும் காயில் நீர் அன்றுகிறது. கறுத்தக் கொழும்பான் மாம்பழம் எங்கை
ஈடய தேசத்துக்கு உரியது தான். மாம்பழ உற்பத்தியில் உலக அண்வில் சிேகளிடம் வகிக்கும் இத்தியாவில் கூட இந்த ஆளிவிற்குச் சுவையான மாம்பழம் கிடையாது.
காற்று வீசும் திசைக்கு எதிராகத் தினது முக்கு இருக்கும்படியாகவே நீாப் எப்போதும் படுக்கும் மோப் பத்தினால் உணரவே இவ்வாறு செப் கின்றது.
உலக சுகாதார நிறுவன அறிக்கை யின்படி தற்போது உலகில் 25 இலட் சம் மக்கள் எயிட்ஸ் நோயால் பீடிக் கப்பட்டு உள்ளனர். 1.3 கொடி பேர் எயிட்ஸ் வைரசுவின் தாக்கு தந்திக்கு ஆனாகியுள்ளனர். புள்ளி விபரமே பயமூட்டுகிறதல்லவா :
உண்ணாவிரதத்தினால் நன்நமகள் உண்டா ? கிடையாது என்கி து கஜிபோர்ஜியா பல்கலைக்கழகத்திவி ருந்து பேரும் செப்தி யொன்று. மாதி ரீ க ஒரு நாளுக்கு மேல் தொடர்ந்து பட்டினி கிடந்தால், ந துயிரோடு இயங்குவதற்கு வேண்டிர சக்தியைப் பெற உடல் தன்னைத்
தானே சாப்பிடத் தொடங்கும். உடன்ே தசைகள் சொஞ்சம் கொஞ் 7 IF, Ta' R. LuGaNJITsar u Esa Lura ii.
இதனால் நிரந்தரமான சேதங்கள் கூட ஏற்படுமாம்,
ஹெவிக்கொப்டர் - Hiரது என்ற
பெயர் எப்படி வந்தது தெரியுமா ? கிரேக்க த்தில் இதன் பெயர் '*' என்பதாகும். இதில் சl என்பது சுற்றக்கூடியது என் நூம் "01 என்பது இறக்காக பான் றும் பொருள்படும். ஹெவிக்கோப் டசின் இறக்கைகள் சுற்றக் கூடியது என்பது உங்களுக்கும் தெரிந்த விட பம் தாரே.
பாம்புகளினால் முட்டையிலிருந்து வெளிப்பட்டதுமே தாமாகவே நகர ஆம், நடனங்கயத்தேடி உண்ணவும் முடியும். பாம்பின் குட்டிகளுக்கு தாயின் பராமரிப்பு தேவையிiனது,
விறகுக்காகவும், விவசாயத் துக்கு நிலம் பெறவும் காடுகள் வெட்டப் பட்டதாங் பூட்டானில் இயற்கைச் சமநிலை கடுாையாகப் பாதிக்கும் பேத்து ஏற்பட்டுள்ாது. இங்கு புதி தாக காடுகனை வளர்க்கவும், இருக் கின்ற காடுகளைப் பேண்டிலும் எனது பூட்டான் அரசு 8.4 மில்பேன் டொலர் செலுவில் ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
மரவள்ளிக் கிழங்கை மதிப்புக் குறைத் தது என்று எண்ரிைவிடாதீர்கள். alirafi In Tairi கிழங்கு ஏழின் ஒருவருக்கு, அதாவது, சுமார் 8 கோடி மக்களுக்கு உணவாக விளி ஆகிறது.
உலகிலேயே திருத்தமான கடிகாரம் Click) அணுக்கடிகாரம் தான். சீசியம், ரூபிடியம் போன்ற மூலது களின் இலத்திரன் பாய்ச்சல்கனைக் கொண்டு காலம் கணிக்கப்படுகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான மெனஜானா அபுல்கலாம் ஆசாத் "இந்தியா சுதந் ŠgTrh GlJešag (Tridf I Wins Fாபோ" என்ற நூலை எழுதி விார். அவர் இறந்த பின்னர் 1958
நங்கூரக்

இல் இந்நூலை வெளியிட்ட அரசாங் கம் ஒரு பகுதியை தணிக்கை செட்து வெளியிட்டது. 1988 இல் தணிக்கை செய்த பகுதியை வெளியிடட போது புதிய செப்திகள் காத்திருந்தன. நேரு செய்த அரசியல் தவறுகள் அதில் விபரிக்கப்பட்டிருந்தன.
FLUGU மகிறந்த திரைப் படப் பாட லாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண கீந்திரத்தின் பாடஜ்கள் நாட்டுடமை ஆக்கப்படும் எனத் தமிழ் நாட்டு (திகிண்மச்சர் ஜெயலலிதா அறிவித் துள்ளார்.
மது விருந்திவிட்டு வாகனம் ஒட்டு பவர்கள் மரண தேவதையை துதிய அனைத்துக் கொள்கிறார்கள். குடி போதையிலும் நிதானத்தைத் தாக் கூடிய மருத்தை ஜேர்மன் விஞ்ஞா விகள் கண்டு பிடித்துள்ாார்.
«EJTL GALO & aliás, Tzimi ாாழக்க் ராக்ளி TX) என்ற சொல்வைப் பயங் படுத்துகின்றோம் அல்லவா ? ஆங் கிலத்தில் மட்டுமங் ைபிரெஞ்ச், ஜேர்மன், iúLi. உள்பாவிஷ், டேவிஷ், நோர்வே, போத்துக்ே மொழிகளிலும் வாடகைக் காருக்கு ராக்ஸ்தோன் பெயர்.
ஸ்பாவிய ДН5TLETA டிேசகோ வேனோவில் ஒரு மீட்டர் இருபது சதம மீற்றர் தூரத்துக்கு ஐந்து நிமிட நேரத்துக்கு ஒர் ஒட்டப் பந் தீபம் நடைபெற்றது. என்வி இங் வளவு குறைந்த தாரப் பந்தயம் என்று வியக்கிறீர்களா? போட்டி தந்தைகளுக்குத்தானே.
ரொபேட் போயில் என்ற பொதிக வியல் அறிஞரைப் பற்றி உங்களுக் குதி தெரிந்திருக்கும். இவர் ஒரு முறை படுக்கையறையில் தனியாக இருக்கும் போது ஒருங்சிடம் கட னாக வாங்கிய வைரக்கல்ஸ்டி தனது உடலின் சூடான பகுதி மீது வைத்
நங்கூரக்
நீார். என்ன ஆச்சரியம் இருளில் விவரக்கிங் ஒளிர்த்தது. விடுத்த நாள் கான ஸ்பி வே பே தனது கன்று பிடிப்பை இலண்டன் றோயல் சித்தில் சமர்ப்பித்தார். ஆனால் gadīgie ir ar i arī என்பது தான் இது வரை எவருக் கும் தெரியவில்லை.
கருப்பையில் இருக்கும் போ ே 显 நீாயின் குரவைக் குழந்தைகன் பரிச் சிவப்படுத்திக் கொள்தின் தனவாம்.
பறவைகளின் கூடுகளில் எதனுடை து மிகப் பெரியது "தெரியுமா ? கழுகுகளுடையதுதான். 9 அடி அகல மும் 80 அடி toph L.LU கூடுகளே மொட்டைக் கழுகுகள் ாதுவித சிரமமுமின்றிக் கட்டிக் கொன்கின்றன.
இனங்கள் ஆழமாக்கப் படுவதைத் தான் நாம் பார்த் திருப்போபூ, ஆனால் பெரிய காங்பாய்கள் கட சில சமயங்களில் ஆழமாக்கப்படுகின் றஈ. மத்திய தாரக் Lada it, செங்கடலையும் இணைக்கும் சூபஸ் கால்வாப் தற்போது ஆழமாக்கப் பட்டு வருகின்றது 173 கி. மீ. நீா முண்டா இக்கீால்வாயை ஆழப்படுத் தும் பணியில் ஜப்பாள், பெல்ஜிய நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன.
முன்னாள் சோவியத்யூனியன் சூடி பரசுகளில் ஐக்கிய 15TClair FBIL பில் இறுதியாக சேர்ந்தது எது தெரியுமா? ஜோர்ஜியா (சோg) தான் அந்த நாடு உலகின் மிகப் பெரிய மங்கனீன் சுரங்கங்கள் இங்கு
SITT AFFETT.
தமிழகத்தின் முதலமைச்சர்க#ர் தொடர்ச்சியாக மிக நீண்டகாஷம் பதவியிலிருந்த பெருாம எம். ஜி. ஆரையே சாரும். இவர் 1977 இல் இருந்து 198? இங் இறக்கும் வரை முதலமைச்சராக இருந்தார்.
9

Page 12
சவுதி அரேபியாவில் உள்ள மின் "ணர் காலித் சர்வதேச விமான நிடிையம் தான் நீடங்கில் பகப் பெரியது. இதன் பரப்பு 86 சதுர
..
தனது எழுத்தாற்றங் மூலம் அறிவி பவை எளிமையாக்கிப் பாமரனாயும் பயனடைய வைத்தவர் எழுத்தாளர் சுஜாதா. இவரது இயற் பெயர் எஸ். ரங்கராஜன். இதற்காக இவ ருக்கு இந்திய அரசு தேசிற்ப அறிவி பல் விருதினை வழங்கி விெரவித் துள்விது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் தில் அண்மையில் 7 வயதுக்கு உட் பட்ட பல நூற்றுக்கனேக்கிான குழந் கதகளுக்குத் தடையையும் மீறித் திருமணம் செய்து வைக்கப் பட் டுள்ளது. இந்து மதத்தின் பெயரால் நடந்த இவ்விங்பவம் ஒரு அப்பட்ட மான இழி செயல் அல்லவா?
வினம்பரங்களுடன் தேசியக் கொடி வியப் பயன்படுத்தப் பொதுவாக எல்லா நாடுகளும் நாடவிதித்திருக் கின்றன. எமக்கும் இது பொருந் தும்.
மக்கள் தொகையில் உலகிங் சீனா விற்கு அடுத்தபடியாக இந்தியா Tir L- IT als இ ட த் நி த ப் பெற்றுள்ளது. 1991 கணக்கெடுப் பின் படி இந்திய மக்கள் தொகை BA. H. D. 8 fill regh.
பாஷதுவங்களிங் வாழும் கங்காரு ாஜி தண்டிவீர் குடிப்பதேயில்லை. arm L. G.Sri Jalpura saurfakgeb 54" சிசனுடன் சேர்த்து உடவில் அதற்குத் தேவைப்படும் நீரை ட வாக்கி விடுகின்றது.
மாத்திரைகனை விழுங்கும் போது தோண்டிடயில் சிக்கிவிடுவதுண்டு, இது உணவுக்குழாய் நோப்கள்
நெஞ்சுவலி என்பவற்றை உருவாக் கலாம் வழைப்பழம் போன்ற மெது மெதுப்பான ஒரு பழச்தை உண்ட தால் தோண்டையில் விக்கும் எத ஈனாம் அகற்றி விடாய்,
எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த முடியாமைக்கு பீரதான காரணம் எந்த நோப் ஆ நிகு நியு மின் றி "ே11 உலவும் தோப்க்காவி Tேriers) மனிதர்கள் தான். நுணுக் கமாக எபிட்ன் பரிசோதனையைத் தவிர வேறு வழிகளில் இவர்சனிடம் ாயிட்ஸ் கவரசு இருப்பது தெரிய ஆதாது.
LjaE31 ié3r @ar gii"ELP ah, 5#'uxF T gir Lu asari வற்றை உணவில் சேர்த்துக்கோள்ள முடியாத நீரிழிவு நோயாளிகள் ரத் கரின் என்ற இரசாயனப் பொரு ளைப் பயன்படுத்துகின்றனர். சக்க சின் வெல்வத்தை விடப் பன்மடங்கு இளிப்புச் சுவையுடையது. ஆனால் சக்கரின் ஒரு மாச்சத்து (-11Writ) அல்ல; இது நிலக்கரித் தாசிவிகுந்து தயாரிக்கப்படுகிறது.
பென்குவின்களுக்குத் (P1ஐ ( ; ; ) தனரயில் எதிரிகளே இன டயாது. ஆனால் கடலில் உள்ள திமிங்கிலங் களும், காமீன்களும் பெங்குவின் களை வேட்டையாடி விடுகின்றன.
விளையாட்டு வீரர்கள் போகாதப் போருட்களை உட்கொண்டிருக்கி ாரிகள்ாா இங்வையா என் ப ம த சிறிய இது வரை அபார்களின் சிறு நீரையே பரிசோதித்து வந்தார்கள். ஆனால் தலைமுடியை ஆராய்ந்தும் போதைப் பொருள் பற்றி கண்டறிய முடியும் என அண்மையிங் திருபித் கப்பட்டுள்ளது.
சிங்கத்தின் குட்டிகளுக்குப் புன் சிறுத்தை முதலியவற்றுக்கு உள்ளது போஸ்க் கோடுகளும் புன்னிகளும் இருக்கும். நீண்ாங் குட்டிகள் அாது வளர அவை மறைந்து விடுகின்றன.
தங்கிடிரம்

JGT36)
மோதல் கருத்துமோதல்!! மூன்று வருடங்களாக மூவருக்குள் பொருத்தமான முடிவு காணப் படாது தொடருகின்றது.
இடம் எங்கே? இருண்ட குகை - எரிபொருள் தடை காரணமாக ஓடாமல் இடைநிறுத்தப்பட்ட வாகனக் རྐ னுள் அமைந்திருக்கும் திருக்கை யின் பின்னால் பொருத்தப்பட் டிருக்கும், புகைத்தல் கழிவுகளை இடும் சிறிய பெட்டி அந்த குகை யினுள் தான் தினமும் மோதல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது"
சிகரெட் அ டி க்க ட் டை குறைச்சுருட்டு, பீடித்துண்டு இவர்கள்தான் அந்த குகையினுள் கிடந்து விவாதத்தை மேற்கொள் கும் இவர் கவின் குகையிலே ஒருசில கச் சான் கோதுகளும், இனிப்புச் சுற் றுறைகளும் தஞ்சமடைந்திருந் தன. இவர்கள் பார்வையாளர்கள்
கதாநாயகர்கள்.
அன்றும் அதேமோதல்,
"நான் தான் பெரியவன்" இப் படிக் கூறிநின்றது சிகரெட் அடிக் # LISBOL —.
எதிரிகள்
உருவகக் கதை.
தங்கூர்ச்
"இல்லை, இல்லை, நீ அந் நியன். நான் இந்நாட்டிற்குரிய வன்" எதிர்த்துக் கூறியது எரிந்த சுருட்டின் அடிப்பகுதி - குறைச் சுருட்டு. "யார்சொன்னது நீ என்று நானெல்லோ" இவ் விதம் கூறிச்சிரித்தது எரிந்தபீடித் துண்டு,
நான் பணக்காரர்களின் செல் லப்பிள்ளை. அது தெரியுமா?" இது சிகரெட் அடிக்கட்டை.
"நீ பணத்தை அழிப்பவன்" நான் இந்நாட்டு மக்களின் பணப் பயிர். எனவே இவர்களின் செல்
இது
லப்பிள்ளை நான்தான்" குறை சுருட்டின் பதிலடி,
"நீங்கள் இருவரும் கூறுவது முற்றிலும் பொப் நான்தான் எல்லோருடைய கைகளிலும் தவ ளூம் குழந்தை - ஏழைகளுக்கும் கூட செல்லப்பிள்ளை. இப்படிக் கூறிநின்றது பிடித்துண்டு.
"நீங்கள் ஏழைகளுக்கும் வயோ திபர்களுக்கும் மட்டுத்தான் சரி. என்னை வைத்து எத்தனையோ சாதனை புரிந்திருக்கிறார்கள்” எடுப்பாகக் கூறியது சிகரெட் அடிக்கட்டை.
2

Page 13
பெரிசாக ஒன்று ம் புழு காதே. அப்படியென்றால் சாதனை ஒன்றைச் இரTங்
பார் ப் பம், ஆ ,திரமடைந்த
குறைச்சுருட்டின் கேள்வி இது.
* அன்று பிரயாணியொருவர் வாசித்தது உன் காதுகளுக்கு எட்டவில்லையா? அல்பேனிய நாட்டில் புகைப்பதில் சாதனை புரிந்த புகைவீரர் அகமத் ஜோஹர் நாளொன்றிற்கு 30 சிகரெட் டுக்களை குடிப்பாராம், இவ ரைக் கெளரவிக்கும் முகமாக அந்நாடு சிறப்புத் தபால் தலை யையே வெளியிட்டுள்ளதாம். 町 "இப்ப புரிகிறதா' அட்டகாச மாக பதிலடி கொடுத்துவிட்டேன் என்ற நினைப்பில் நின்றது சிக ரெட் அடிக்கட்டை,
ம. போ. ரவி
JË மட்டுமா, நானும் தான் இரும்பு மனிதர் வின்சன் சேர்ச் சிலைத் தெரியுமா த  ைக் கு? அவர் ஒரு சுருட்டுப் பிரியராம்"
பெருமையாகக் கூறிச் சமாளித் தது குறைச்சுருட்டு
சிகரெட் அடிக்கட்.ை விட
வில்லை தொடர்ந்து விவாதித் திதி
"தான் பட்டப்படிப்பானிகளின் நண்பனும்கூட, அதுமட்டுமா என் துடன் உறவாடுபவர்கள் என் றும் இளமையாக இருப்பார்க விளாம்." இவ்வாறு கூறி உதடு
2.
களுக்குள் சிரித்தபடி நின்றது, சிகரெட் அடிக்கட்டை. "என்ன! ஒரன் அப்படி சொல்கின்றாய்." ஆச்சரியமடைந்த இருவரும் எது அம்புரியாமல் விழித்து வினா எழுப்பி நின்றனர்.
"என்னோடு உறவாடினால் மூளை சுறுசுறுப்படையுமாம். மற்றது இளமையோடு அப்ப டித்தான் வாசித்தார்கள், கதைத் தார்கள்." சரியான காரணம் தெரியாமல் இத்தடித்துக் கூறி முடித்தது சிகரெட் அடிக்கட்டை
"இதை நாங்கள் நம்பமாட் டோம். இதற்கு தகுந்த தீர்ப்பு கூறுபவர் ஒருவரைபே நாட வேண்டும்." இவ்வாறு எரிச்ச லோடு கூறியது பீடித்துண்டு.
дуанат:5 ஆமோதிப் V r. Ti தலை அசைத்தது குறைச்சுருட்டு,
இறுதியில் விவாதம் முற்றிக் கிைகிலப்பு ஏற்படுகையில் பார் வையாளர்க பாால் விலக்குப் பிடிக் கிப்பதும்
மீண்டும்
விவாதம் புதிதாக
ஆரம்பமாதும்.
அதே வாகனம் மூன்றாவது வருட முடிவில் ஒரளவு உயர்ந்த கட்டணத்தில் தனது சேவையை
ஆரம்பித்தது
விமானங்களினதும் உலங்கு வானூர்திகளினதும் இலக்குக்கு இரையாகிப் போன வீதிகள். வாகனம் குலுங்கிச் செல்ல தி:
தங்கூரம்

ரென குடிகயின் வாசல் மெல்
வத் திறந்து கொண்டது.
குகையின் உள்ளேயிருந்து துள் னித் துள்ளிப் பார்த்தவர்களுக்கு எதிரே ஸ்டெ தஸ்கோப் (SthDcope) கண்ணில்பட்டது.
மட்டற்ற மகிழ்ச்சி.
நடந்தவற்றை சுருக்கமாகக் கூறி முடித்தது பீடித்துண்டு,
"நடுவரே முடிவை நீர்தான் கூற வேண்டும்.'" அடக்காக நல்ல பிள்ளை போல் ஸ்டெதஸ் கோப்பை விழித்துக் கேட்டு நின் றது சிகரெட் அடிக்கட்டை
மூவரினதும் அறியா மை யை
அறிந்து த ன க் கு ன் சிரித்துக் கொண்டது ஸ்ெ டது ஸ்கோப்.
என்றும் இளமையாக இருக்க
லாம் இளமையிலேயே மடிந்து விட நேர்வதால் பிறகு எப்படி முதுமை அடைவது. எனவே உனது கூற்றுச் சரி. இவ்விதம்
கூறி விட்டுச் சிகரெட் அடிக்கிட் விடையை ஆரம் டியாகப் பார்த்தது ஸ்டெதஸ்கோப்.
"என்ன சொல்கின்றீர்' வியப் பாகக் கேட்டு நின்றது சிகரெட் அடிக்கட்டை.
குறைச்சுருட்டு பிடித்துண் டும் துள்ளித் துள்ளி பெரிதாகச் சிரித்துக்கொண்டன.
"சிரிக்காதீர்கள்! நீங்கள் மூவ ருமே எந்த விதத்திலும் பயனற்ற வர்கள் தான். உங்களோடு உரி
நங்கூரம்
வாடும் மனித உயிர்களை மெல்ல மெல்ல எறிஞ்சும் கிருமிகள்."
"விளக்கமாகச் சொல்லும்" ஆத்திரமடைந்த மூவரும் அதட்ட வாகக் கேட்டுநின்றனர்.
"ஆத்திரமடையாதீர்கள். உங் களைப் புகைப்பதால் ஏற்படும் நோய்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மூனை மண்டலத் தைப் பாதிக் கின்றீர்கள் . இரத் தக் குழாயை சுருங்கச் செய்கின் ரீர்கள், இதயத்துடிப்பை அதி கமாக்குகின்றீர்கள், நுரையீரல் அழற்சியை உண்டாக்குகின்றீர் கள். நுரையீரலுக்கு இன்னும் பல தீங்குகள் செய்கின்றீர்கள். மொத்தத்தில் நீங்கள் மூவரும் சுவாசப்பை எதிரிகள். இவ்வி தம் குட்டிப் பிரசங்கம் செய்து அமைதியாக நின்றது ஸ்டேதஸ் கோப்,
எதிர்த்து எதுவும் கூறமுடியா மல் மூவரும் மென்னித்து குறைக யினுள் கிடந்த சாம்பரினுள் புதைந்துகொண்டனர். நீண்ட நிசப்தம் நிலவியது.
"இவையனைத்தும் தெரிந்தும் எனது சகோதரர்கள் சிலர் உங்
களுக்கு அடிமையாகி விடுகின் றார்கள். அதை நினைக்கும் பொழுது .' அமைதியைக்
கிழித்து மனஆழத்தில் அமிழ்ந்து கிடந்த கவலையை வெளிப்ப
படுத்தி நின்றது ஸ்டெதஸ்கோப்
வாகனம் தனது பய 1ாத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. L
23

Page 14
பழைய
96) fî Tf6ÖT
வரும் அறிந்த எல்லோரா
" லும் உபயோகிக்கப்படும் அஸ்பிரின் வில்லைகளின் புதிய உபயோகங்களைப் பற்றித் தற் கால விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிந்தபின்னர் "An apple a day keeps the doctor away" என்ற ஆங்கிலப் பழமொழியை "An aspirin a day keeps the doctor away” Tair y LDTión வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகெங்கும் இதுவரை வலி நிவாரணியாகவும், காய்ச்சலைக் குறைக்கும் மாத்திரையாகவும் பயன்பட்டு வந்த அஸ்பிரினின் மதிப்பு தற்போது உ ய ர த் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி இதயவலி, மார டைப்பு, பாரிசவாதம், பெருங் குடற் புற்றுநோய் போன்றவற் றிலிருந்து அஸ்பிரின் பாதுகாப்பு வழங்குவது நிரூபிக்கப்பட்டுள்
ஆனால், புதிய 9 JULI İD
24
ளது. மகப்பேற்றுக் காலங்களில் வரும் இரத்த அழுத்தம், MIG RAINE எனப்படும் தலை வவி போன்றவற்றிலிருந்தும் அஸ்பி சின் நிவாரணமளிப்பது அறியப் பட்டுள்ளது.
ஐந்து வருடகாலமாக செய் யப்பட்ட ஆய்வால் ஒரு விட்டு ஒரு நாள் ஒரு அஸ்பிரின் வில்லை உட்கொண்டவர்கள் அவ்வாறு உட்கொள்ளாதவர்க் னிலும் பார்க்கக் குறைந்த அள விலேயே மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
நாள்
டாக்டர் து. விக்கினராசா, முந்தல்
மாரடைப்பு நோய் தோன்றி ஒரு சில மணித்தியாலங்கவில் பாதி அஸ்பிரின் வில்லை உட் கொண்டவர்களின் இறப்பு வீதம் * வீதத்திலும் குறைவடைந்த மையும், மாரடைப்பு நோயால் பீடிக்கப்பட்டவர்கள் அதன் பின் னர் கிரமமாக அஸ்பிரின் வில்லை T உட்கொண்டுவருவ தால் தி ரு ம் பவு ம் மாரடைப்பால் தாக்கப்படுகின்ற தன்மை இது வீதத்தால் துறவடைந்தமையும் பரிசவாதத்தின் விதித்தால் குறைவடைந்தமையு
தாக்கம்
தங்கரிச்

ஆய்வாளர்களை வியப்படைய வைத்துள்ளது.
புற்றுநோய்க்கு எதிரான ஆற் றவை அஸ்பிரின் வில்லைகள் கொண்டிருப்பதும் அண்மையி
லேயே அறியப்பட்டுள்ளது. பா
தத்திற்கு 18 தடவைகளுக்கும் அதிகமாக அஸ்பிரின் உட்கொள் பவர்கள் பெ ரு ங் குடல் புற்று
நோயால் தாக்கப்படுவது 50 வீதத்தால் குறைகின்றது. எவ் வளவு கூடிய கா ஸ் த் தி ற்கு அஸ்பிரின் பாவிக்கப் படு சி என்
நீறதோ அந்த அளவுக்குப் புற்று நோயால் தாக்கப்படும் ஆபத் தும் குறைகின்றது,
தகுந்த மருத்து வ ரி ன் சிபார்சு இன்றி மருத்துகளை உள் எடுத்தல் ஆபத்தானது
உடலில் புற்றுநோய் உரு வாவதை எதிர்க்கும் ஆற்றவை Guppi gaji. Gai Tıma interseTabIII, Interleukin போன்ற பதார்த் தங்களின் உற்பத்திக்கு அஸ்பிரின் உந்துசத்தியாய் இதன் இரகசியமாகும்.
அ  ைம வ தே
பார்க்கும் போது ஒரு சஞ் சீவி போ விருந்தாலும் அஸ்பிரி னினால் சில ஆபத்துக்கள் ஏற் படுவதையும் மறுப்பதற்கில்லை வயிற்றுப் புண்களையும் உதிரப் போக்கையும் சிலரில் ஒவ்வாமை II I I rati (allergic) l-siy Il LDTT ( Asthma) கை, காற்ப தங்க ளின் வீ க் + த்
நங்கூரம்
நீர்நிலையில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பு அழகிய அற்புதமாம் ஆண்டவன் படைப்பில்
முட்டாள் தனிதா குணிந்து பார்த்துக் கூனி விடாதேதிமிர்த்து பார். உனக்கு மேலே வானத்தில் மு:இாக இருக்கிறது
- ர ற ஐரி
தையும் ஏற்படுத்திவிடுகின்றன. காப்புச் செய்யப்பட்ட (ENTERIC COATED) GÉÌás-pea] 45.637 GMT உற்பத்தி செய்வதுதான் இவை போன்று பாதகமான விளைவுகளி விருந்து தப்பிக்க உள்ள ஒரே
ag?'
வருமுன் காக்கும் அஸ்பிசின்கூடிய புகைபிடிப்பவர்கள், கடும் பத்தில் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளீர்கள், இரத்த அழுத்த நோயால் பீடிக் கப்பட்டவர்கள். இரத்தத்தில் கொலஸ்திரோல் மட்டம் கூடிய வர்கள், உடல் பருமனானவர் கள். நீரிழிவு நோயால் பிடிக்கப் பட்டவர்களுக்கும் அதிக பய னைக் கொடுக்கின்றது )
5

Page 15
சென்ற இதழ் அட்டைப்படப் பரிசுக் கவிதை
கண்டல் தாவர நிதியே - எம் நுரையீரல் நீயே! : தாங்குவேரை யாசித்துப்பெற்றது - எம்மை தாங்கவேண்டும் என யோசித்தா?
மூச்சுவேர், முழந்தாள்வேர், பஞ்சுவேர் என் முடிந்திருப்பது நீ மூச்சுவிடவா - எம்மை மூர்ச்சையாகாமல் காப்பதற்காகவா?
நீ தொழில் செய்வது - உன் தொகுப்பிற்கா, தேவைக்கா - எம்
தொடர்ச்சியான புகைகளை உறிஞ்சிக்கொள்ளவா?
ஆவியுயிர்ப்பில் நீ சிரமங்களை அனுபவிப்பது - உன் ஆவி நிலைக்கவா? - உன்னைத் தறிக்க வருபவரின் உயிர்வாழ்விற்காகவா?
காவு கொள்ள ஆர்ப்பரிக்கும் கடலுடன் உன் நித்திய போராட்டம்; கத்தியைத் தீட்டி உனைப் பார்ப்பவரின் புத்தியைத் தீட்டுமா?,
.65.eqی۔
■ உடுப்பிட்டி, சிந்தனையைச் சீர்செய்!
26 தங் கூரக்
 
 

ŝ9 6) LI Ql íî
"ஒருவன் நாற்பது வயதில் உலகத்தைப் பார்த்தது போலவே ஐம்பது வயதிலும் பார்ப்பானா யின் அவன் அந்தப் பத்து வரு டங்கள் வாழ்ந்தது வீண்" என்று கவலைப்படுகிறார் ஒரு அறிஞர். வா மு ம் ஒவ்வொருவரையும் கடந்து செல்லும் நாட்கள் மாற் றிவிடுகின்றன. பிரபஞ்சத்தில் எதுவும் மாறா நிலையில் இல்லை என்பது தத்துவம். இவ்வாறு எம்டி ம - உலகத்தை நாம் பார்க் கும் விதத்தை மாற்றும் காரணி அனுபவம் (ExperieாCE) எனப்படு கிறது. நாம் அனு பவி க்கு ம்
வாழ்க்கை தா ன் அனுபவம் ஆகிறது.
வாசிப்பதும் கேட்பதும், காண்பதும் அடிமனதில் ஆத் மார்த்தபTக உணரப்பட்டா லொழிய எம்மில் மாற் பூங்க வைக் கொண்டுவர மட்டா
அவ்வாறு மாற்றம் வரினும் அது நிரந்தரமானதல்ல, ஆனால், ஒரு விஷயத்தை அனுபவித்தால் அது நமது மனத்தை - அதன் வழி செல்லும் நடத்தையை மாற்றி விடுகிறது. அனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட வயதி பகுப் பின் ஏற் படுகையில் அவை மறக்கப்படுவ தில்லை. ஆனால், அந்த விவரம்
SIOlf II Í
தங்கூரம்
தெரியாத வயதிற்கு முன்னர் (5 வயதிற்கு முன்னர்) அனுபவங் கள் உள்வாங்கப்படுவதில்லை என்றல்லு- எமது அறிவுக்கு (Constress) எட்டாமலேயே குழந்தைப்பருவ அ ஒனு பவ ங் க ளைச் சேகரிக்கிறோம். பிற்கால வாழ்க்கையில் அந்த அனுபவத் தைப் பயன்படுத்துகிறோம். குழந்தைப் பருவத்தில் எ  ைத எடுத்துக்கொள்ள வேண்டும், எதை விட்டுவிடவேண்டும் என்ற விவரம் தெரிவதில்லையாதலால்
வெற்றிக்கான வழிமுறைகள் சில!
குழந்தையின் முதல் ஐந்து வரு டங்களில் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழி கா ட் டி வழங்கவேண்டிய பொறுப்பு பெற் றோருக்குரியது என்கிறார்கள் குழந்தை மனோதத்துவ நிபுணர்
ஒரு மனிதன் சமூகத்தில் வள ரும்போது பல பபுகளைப் பொறு மையாகத் தாண்டி வருகிறான். கொஞ்சம் விபரம் தெரிந்ததும்; புதிய விஷயங்கள் சேகரிக்கப்படு கின்றன.
இப்போது நமக்கு விருப்ப மானதை அனுபவிக்கச் சொல் கிறது மனம். உணர்ச்சிகள் உண ரப்படுவதால், உணர்சசிகளின் வழியில்
அனுபவங்களை
இவ
27

Page 16
மைப் பருவத்தில் விட்டுவிடுகி றோம். இது ரீன்-ஏஜ் (Ter-ாgச நிலை - தவறில்லை - இ ய ந் கை ய T ன து ம் வேண்டியதுமே. உணர்ச்சிகள் சில ச1 பங்களில் மனிதனை வீழ்த்திவிடக் கூடிய சுவைபாதவான் உணர்ச்சிகளை
திசைப்படுத்த அறிவைக் கண்டு பிடித்தார்கள். "அறிவுக்கும், உணர்ச்சிக்கும் இடையேயான
போராட்டம்தான் வாழ்க்கை" என்று இதனால் தான் சொல்கி ஹார்கள். இப்பொழுது நன்மை, தீமை புரிகிறது. சுட்டதும் விட்டு விட வேண்டும் என்று பதிவா கிறது. இந்த நன்மை, தீமை
யோ. அன்ரனி பூட்
பாகுபாடு செய்ய தனியே அது பவப் பாடத்தை நம்பியிருக்க வேண்டுமா? அப்படி இருந்தால் இறக்கும் போதும் பல விஷயங் கிள் தெரியாமலேயே இருக்கும் எமக்கு. இதற் குத்தான் ம ரிைத வரலாற்றை எழுதி வைத்திருக் கிறார்கள். கதையாகச் சொல்லி யிருக்கிறார்கள், படமாக்கி விட் டிருக்கிறார்கள்.
உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள், இந்த உலகத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை எது? எனது "வாழ்க் கை” என்பது தான் பதில், துன் பமோ, இன்பமோ வலியோ, வவியின்மையோ, தோல்வியோ, வெற்றியோ எல்லாம் வாழ்க்கை என்ற அடித்தளத்தில் நடக்கின்
28
நன. நீங்கள் இல்லையெனின் உங்களைச் சுற்றி வளைக்கின் து பிரச்சினைகள் இல்லை-ஆனால், இன்பங்களும் இல்லையல்லவா? இதற்காகத்தான் வாழத் துடிக் கிறோம். அனுபவிக்க வேண்டும், நாளை என்ன கிடைக்கப் போகி றது? நாளை ஏதாவது நடக்கு மாரீ என்கிற மர்மத்தை உடைத் துப்பார்க்க விரும்பும் மனத்தின் துடிப்புத்தான் வாழ வேண்டும்
சினும் ஆசை. "தற்கொலுை செய்து கொள்ளலாம் போவிதுக் கிறது" என்று புலம்புபவளின்
கழுத்தின் விளையாட்டுக்கு ஒரு கயிற்றைப் போட்டு இறுக் ங் கள் துடுப்பான் போராடுவான் உயிருக்காக இன்றோ நாளை யோ என்றிருக்கும் முதுமை கண்ட உயிரும், இறுதி நேரத்தில் உலகத்தைவிட்டுக் கவலையோடு தான் பிரிகிறது.
அனுபவம் என்ற மிகப்பரந்த எண்ணைக்க பூவின் வியாக்கியாதும் இது நல்வ வாழ்வை நோக்கிய போராட்டத்தில் இந்த வியாக்கி பாதும் உதவுமா? பேராசிரியர் திரான்ஸ் செல்யி (Har eye), மனச்சோர்வை (Stress) ப் பற்றி நாற்பது வருடங்கிள் ஆராய்ந்த பின்னர் ஒரு எளிய மருந்தைக் கூறிவைத்தார்: "வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை, விக்தி யாசமாகப் பார்க்கக் சு ற் று க் கொள்வது. மனச் சோர்வைக் குறைக்கும். தவிர்க்கும் நல்வழி' வித்தியாசமாகப் பார்க்கும் வழி கிள் நிறைய உண்டு. விதி என்று விட்டுவிடுவது ஒருவகை, கடவுள்
தங்கூரக்

சித்தம் என்று அடங்கி விடுவது இன்னொரு வகை. யதார்த்தத் திவிரு (Realy) ந்து தப்ப சுற் பனையுலகில் புகுந்து கொள்வ தும் கவலை தராது. இவையெல் Glur TF 75 iš AG நிகழ்ச்சி எம்மிட மிருந்து எதையாவது பறித்து விடாமல் காக்கின்றன. ஆனால், நடந்தது நல்லதோ ெ கட்டதோ, அந்நிகழ்விலிருந்து நாம் எதையா வது உரித்துக்கொள்ளக் கூடிய தாக ஒரு உக்கி இருக்கிறது. துன்பமோ, இன்பமோ, அது ஒரு அனுபவம் என்று எண்ணிப் பெருமைப் படுவதுதான் அந்த is 7. அனுபவிக்கித்தானே பிறந்தோம்? துன்பத்தையும் சேர்த்து ரசிக்கத்தானே வாழ்க் கை தரப்பட்டது.
அண்மையில் ஒரு இழப்பு, துன்ட உபகர் n உங்களை ஆடிப் சிெய திருக்கும். -அந்த நிகழ்வை ஒரு தாளில் எழுதிப் பார்க்க முயற்சி செப் பங் கள். உணர்வுகளைச் சொற்களில் செதுக் முயலுங் கள். எழுதியவத நீங்களே வாசித் அது ஒரு தல்ல ாலில்லையா? கொஞ் கொட்டி கிாவினது
போகச்
உங்கள்
துப் பாருங்கள் க ைதி ே சம் உணர்ச்சியைக்
எழுதினால் அது ஒரு போலும் இருக்கும். அதில் ஒது அழகு இருக்கிறது. உங்களுக்கு இந்த அரங்ாங்க அனுபவம் நடந் திருக்கிறது என்பதை நினைவு படுத்துங்கள். இப்படி மூன்றாம் மனிதனாக நின்று பார்க்கும் போது அழகாகத் தோன்றும் அனுபவம், அழகான வாழ்க்கை
யின் ஒரு அறிகுறி. L
தங்கூரம்
வெளவாலும் உலகயுத்தமும்
G க்ளாஸ் மாநிலத்தில் ஒரு
குகையில் வசிக்கும் இலட் வெளவால்களை அமெரிக்கர்கள் இரண்டாம் உல கப் போரில் பகைவர்களைத் தாக்க விசித்திரமான முறையில் பயன்படுத்தினார்கள்.
சக்கனக்கான
காலந்தாழ்த்தி வெடிக்கும் சிறிய அளவு எடையுள்ள வெடி ஆண்டு கதிரா வெளவால்களோடு சேர்த்து முதலின் கட்டிவிடுவார் கள், பிறகு வேடிகுண்டுகள் கட் டிம சுமார் ஐயாயிரம் வரையி லான வெளவால்களைப் பெரிய கொள்கலன்களில் போட்டு قق آقالے
ஐடன் பரஆட்டை இனைத்து விமானத்திலிருது இ வ க் கை
நோக்கி வீசிவிடுவார்கள்.
பூமிக்க ஆயிரம் அடி உயரத் தில் இருக்கும் போது பரசூட் விரிந்து கொள்ளும். ஈப்போது கொள்கலனில் இருந்து வெளி யேறும் வெளவால்கள் அப்பகுதி வீடுகள் , கட்டிடங்கள் இருளான
பயிலுள்ள போன்ற இடங்களின் பகுதிகளில் நுழைந்து தொங்கிக் கொள்ளும், குறித்த நேரம் வந் ததும் எல்1 க் குண்டுகளும் வெடிக்க, நகரின் பல பகுதிகளும் ஒருங்கே நாசமாகும்.
இதைப் படித்தும் வெளவால் களைப் பார்த்துப் பயந்துபோய் விடாதீர்கள்.
29

Page 17
O "தயற்ரோமுைற்" என்ற சிவிக்காப் பாரை எவ் வாறு உருவாகிறது ?
துே. தவச்செல்வம்
பளை மகாவித்தியர் லயம்
சமுத்திரங்களில் வாழும் தயற் றங்கள் (Diatoms) என்னும் தனிக் கல அல்காத் தாவரங்களே தயற் றோமைற்(Diatomite)பாறையின் தோற்றத்திற்குக் காரணமாயுள்
TET
நீரில் வாழும் இவ் அல்காக்க ளின் உடலிங் பெருமளவு சிலிக் காப்படிவு காணப்படுகிறது. பல் வேறு விதங்களில் படிவுற்றிருக் கும் இச் சிலிக்காப்படிவு காரண மாயே தயற்றங்கள் இயற்கை (Jewels cof எனவும் அழைக்கப்படு
யின் ஆபரணங்கள் Nature) கின்றன.
பல நூற்றாண்டுகளாக தயற் றங்கள் இறந்து சமுத்திரங்களின் அடியில் ஒன்றன் மேலொன்று படைபடையாகப் படிந்து உரு வாக்கிய சிலிக்காப் பாறையே "தயற்றோமைற்" எனப்படுகிறது இதுவே தயற்ற பூமி அல்லது சேல்கர் எக்ாவும் அழைக்கப்படு கிறது.
30
-630%22 Zക്രീ
"தயற்றோமைற்'மிகுந்தபொரு ளாதார முக்கியத்துவம் உடை யது. உலோகமினுக்கிகள், டைன  ைமற் வெடிமருந்து, கண்ணாடி, போ சிலைன் (Porcelain) வடிகள்
(Point), காவலிகள் போன்ற
பூச்சுமை பற்பசை வெப்பக் வற்றின் தயாரிப்பில் பயன்படு
கின்றன.
தயற்றங்களின் முக் கி ய த்து வம் அளப்பரியது, உயிர்வாழும் தயற்றங்கள் தயாரிக்கும் உண வையே நன்னீரிலும், கடல்நீரி லும் உள்ள அங்கிகள் நம்பி வாழு
கின்றன. இதனாலேயே தயற் றங்கள் கடற்புற்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
விளக்கமளிப்பவர் :
திரு. ர், பாலசுப்பிரமணியம் விஞ்ஞான ஆசிரியர் யாழ் மத்தியகல்லூரி
தங்கூரம்

GHIfỞustLIIT
சில துளிகள்! SEPTICAEMIA
புத்த பூமியில் ஏற்படும் நெருக்கடி நிலைகளினால் அந்நாட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது இன்று தவிர்க்கமுடியாத தாகிப் போய்விட்டது. சுகாதாரச் சீர்கேடுகள், போசாக்கின்மை, மருத்துவ வசதியீனங்கள் போன்ற காரணிகள் புதிய புதிய நோய் களை அறிமுகம் செய்கின்றன. அக்கறையின்மையால் அந்நோய் களிற் பல ஆயிரக்கணக்கானோரைப் பலிகொள்ளும் கொள்ளை நோய்களாகவும் மாறிவிடுகின்றன. இது உலக வரலாறு. இன்று குடாநாட்டில் பலரையும் பாதிப்புக்குள்ளாக்கி, அச்சப்படத்தக்க வகையில் சிசு மரண வீதத்தை அதிகரிக்கச் செய்துள்ள நோய் செப்ரிசீமியா.
0 நோய்க்கிருமிகள் குருதியை தங்கள் பெருக்கத்திற்கான விளை
நிலமாகப் பாவிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.
0 பக்ரீறியா, பங்கசு போன்ற கிருமிகள் தொற்றல் அடைந்து இவற்றின் பெருக்கத்தினால் குருதியில் பெருமளவில் நச்சு விளைவுகள் (Toxins) சேரும் நிலையே செப்ரிசீமியா எனப்படு கிறது.
0 நோய்க் காரணிகளான பக்ரீறியங்கள் போன்றவை தோல், தொண்டை, பெருங்குடல், சிறுநீர் - சனனித்தொகுதி மூலம் தொற்றிக்கொள்கின்றன.
சி. யமுனாநந்தா
0 பொதுவாக நோய்க்கிருமிகள் சூழலில் இருந்து பெறப்பட்ட தாகவோ அல்லது வைத்திய சாலையில் இருந்து தொற்றுதல் அடைந்ததாகவோ இருக்கலாம்.
0 குழந்தைகள், போசாக்குக் குறைந்தவர்கள், சலரோக நோயாளி சுள், மதுபானம் உபயோகிப்பவர்கள், போதைப்பொருட்கள்
பாவிப்பவர்கள், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர்கள்,
நங்கூரம் 31

Page 18
மலேரியா போன்றவற்றால் அதிக தடவை பாதிப்படைந்தவர் கள், முதியவர்கள் போன்றோர் இந்நோயினால் அதிக அள வில் பாதிக்கப்படுகின்றனர்.
0 பக்ரீறியங்கள் குருதியில் தொற்றிக்கொண்டதும், குருதியின் வெண்குழியங்களில் ஒருவகையான ஒற்றைக் குழியங்கள் தூண் டப்பட்டு சைற்றோகைன்ஸ் Cytokine ) ஐ வெளிவிடுகின்றன.
انتقال = افریقہ O Cytokines துெகுழியங்களில் ஒரு வகையான நடுநிலைநாடி
aan STT (Neutrophils) 17 Gš Gth.
ரு நோய்க் கிருமிகளும், நடுநிலை நாடிகளும் குருதிக்கலன்களை அடைப்பதால் (Embolism) மூளை, நுரையீரல், எலும்புகள் பாதிப்படைகின்றன.
ரு பக்ரீறியங்களின் நச்சு விளைவுகளில் ஒன்றான Endotoxin குருதியை உறையப்பண் ணிைவிடுகிறது, குருதிக்கலன்களினுள்ளே குருதி உறைவதாலும் குருதி விநியோகம் தடைப்படுகின்றது.
0 இதன்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன் தாழ் குருதி அமுக்கம் ஏற்பட்டு நினைவிழப்பு ஏற்படும், சுவாச வீதம் அதி கரிக்கும், காய்ச்சலுடன் நடுக்கமும் காணப்படும்.
0 நோய்க் கிருமிகளை இனங்காணுவதில் குருதி வளர்ப்பு ஊட கம் பயன்படும். ஆனால் தற்போது இதனை யாழ்ப்பாணத் தில் மேற்கொள்வதற்கான வசதிகள் இல்லை.
0 நோய்க்கான தடுப்பு மருந்து கொடுப்பதில் நோயாளியின் முந் திய சிகிச்சைகள் நோய்எதிர்ப்பு சக்தி, தொற்றுதல் அடைந்த இடம், மருந்துகளின் எதிர்ப்பு போன்றவை முக்கிய பங்கு எடுக் கின்றன.
() தற்போது நோய்க் கிருமிகள் உருவாக்கும் Cytokines, Endo
oxin போன்றவற்றை அழிக்கக்கூடிய பிற பொருள் எதிரிகளை உருவாக்குவதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேக நலன் பேண தேச நலன் பேணுவோம்
32 நங்கூரம்

அகன்ற எல்லையற்ற வானத்தை எட்ட சிட்டு சிறகடிக்கின்றது!
அறிவாற்றல் திங்கள் இதழ் விலை: 9-50
78, நாயன்மார் வீதி, நல்லுTர்,
பாழ்ப்பானம்.

Page 19
NANKKooRUM
St. Joseph's Catholic
 

( AN CHOF) MA Y 94
- , !
Press Jafna, 1994