கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1994.06

Page 1
விஷமாகு மருத்துவக் கு
 
 

ஆன 24
anno 5 /

Page 2
'சர்வதேச அளவில் பூமி வெப்பமடைவதற்குக் காரண மாக இருப்பவை தொழில் 6ள தடுகளே. ஏனெனில் அவை திங்களது அரிமித நுகர்வு அடிப்படையிலான வளர்ச் சியை புதைபடிவ எரிபொருள்களின் மீதே அமைத்துள்ளன. உலகின் மக்கட்தொகையில் 15 சத விகிதத்தை மட்டுமே கொண்டிருக்கும் அதி திர தொழில்வா நாடுகள், உலகின் மோத்த புதைவடிவ எரிபொருள்களின் நுகர்வில் 50 சத வி ரீதத்தை எடுத்து கொள்கின்றன அதோடு 50 சத விகி இத்துக்கும் அதிகமாக பசு ஒழி இல்ல வா' க்களையும் Galorf." கின்றது .'"
றியே : பூமி மாநாட்டில்
ஃபிட ஷ் காஸ் ட ரே
இப்பக்க அமைப்பு
அங்கர் பார்மசி Anchor Pharmacy
அரசடிவிதி - கந்த மடம்
யாழ்ப்பாணம்
 

நங்கூர
கடல் : 2
அலை 9
பக்கங்களின் எண்ணிக்கை 32
Typ 9 jaîULIổ) JB
மாதாந்த சஞ்சிகை
05-06-1994
விலை: ரூபா 15-00
முகப்போவியம்
தயா
படப்பிடிப்பு மழலை
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
蠶
EÑ R ההלתת ## နှိုဖြားကို ဖြိုးကြီး Boog:0.554 蠶
*
鷲 *
Ha H Hify
}
皋、芷
ಸ್ವಸ್ಥ್ಯ;
الليلي
鲇
鲑

Page 3
ரீங்காரப் பறவை HUMMING BIRD
Meluga helசானகி.
றவையினங்களில் பெரியது தீக்கோழி என்பது போல மிகவும் சிறியது, கியூபா நாட் டில் காணப்படும் இந்த ரிங்கா ரப் பறவைதான்.
பறக்கும் ஆற்றல் பெற்ற வற்றுள் பெரியது கோரி என்னும் பறவை. ரிங்காரப் பறவையை விடக் கோரி பத்தாயிரம் மடங்கு பெரியது, ஆனால் கோரியை விட தீக்கோழி ஒரு இலட்சம் மடங்கு பெரியது. இப்போது நினைத்துப்பாருங்கள் இந்த காரப் பறவையின அளவை.
ஆண் பறவையின் நீளமே 2, 24 அங்குலம் மாத்திரம் தான் இதில் அரைவாசி வாலுக்கும் அதன் நீண்ட ஊசி போன்ற அல குக்கும் போய் விடும். இதன் நிறை 0.05 அவுன்ஸ், பெண் பறவை ஆண் பறவையை விடச் சற்றுப் பெரிதாகும்.
இறக்கைகளை இவை மிக வேகமாக அடித்துக் கொள்ளும் போது உண்டாகும் "ஹம்" என்ற ரீங்கார ஒலி காரணமாயே Humirning Bird Taip GLIEL op" பெற்றுள்ளன.
மற்றெல்லாப் பறவைகளை யும் விட பல விடயங்களில் இவை வேறுபட்டு நிற்கின்றன. ாங் லாப் பறவைகளும் முன்னோக் கித்தான் பறக்கும், ஆனால் பின்னோக்கிப் பறக்கக் கூடிய
ஆற்றலைப் பெற்றிருப்பது இந்த
ரீங்காரப் பறவைகள் மாத்திரங்
தான். இது மேலும் கீழும் நக ரும், பறந்தபடியே அசைவற்று உலங்குவானூர்தியைப்போல அந் தரத்தில் ஒரே இடத்தில் நிற்கும். நொடிக்கு 200 முறை தன் இறக் கைகனை அடித்து இந்தச் சாத னையைச் செய்கின்றது.
பூந்தேனை அருந்துவதற்கு இவை செடியின் கினையில் அமர் வது இல்லை. அந்தரத்தின் பறந் தபடியே அலகைப் பூவுக்குள் நுழைத்து பூந்தேனைப் பருகும். குடித்து முடிந்ததும் "ஜிவ்" என்று பின்னோக்கிப் பறந்து தன் அல கை வெளியே எடுத்துக்கொள் கின்றது.
பிரகாசமான பளபளப்புத் தன்மை வாய்ந்த உடல், இந் தப் பறவைகளைப் பறவைகள் உலகின் ஆபரணமாக்கியுள்ளது.
4ற2ைஇன் 瓮蒙
 

MGLegio - 2 அலை - 9
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - பாரதியார்
கற்ரவரல்லாதோரால் விளங்கிக்கொள்ள முடியாது என்ற நிலையிலிருந்த துழலியல்" இன்று எளிமைப் படுத் தப்பட்டுள்ளது.
இதுவரை கல்விச் சமூகத்தினரிடையே கற்றலுக்கான தளமாக மாத்திரம் சிரைப்பட்டுப் போயிருந்த "சுற்றாடல் பிரச்சினை"களை இன்று சமூகத்தின் அடிமட்டம்வரை எடுத் துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரும் துழி நிலைச் சீர்கேடுகளால் எமது தேசம் தழப்படாத போதும் சுற்றுச் சூழல் தொடர்பான விழிப் புணர்ச்சி இங்கு ஏற்படத் தொடங்கியுள்ளது;
இதுவே சூழ்நிலைச் சீர்கேட்டை சீர்செய்வதற்கான பரிகாரங்களில முதன்மையானது,
இதனைச் செய்து வருவதன் மூலம் தமிழீழ பொருண் மிய மேம்பாட்டு நிறுவனத்தின் துழல் பாதுகாப்புப் பகுதி" எமது தேசத்தின் வளமான எதிர்காலத்தை இன்றே நிச்ச
(பப் படுத்திவிட்டது.

Page 4
பிரசவமாகும்
ன்னாள் சோவியத் சோசலி (p சக் குடியரசு உடைந்து ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் புதிய தேசங்களைப் பிரசவித் துள்ளது. பதினைந்துக்கும் மேற் பட்ட இந் நாடுகள் தமது சுதந்திரத்தை எல்லாத் தளங்க எளிலும் கட்டியெழுப்பி வருகின் றன. இந்நாடுகள் இறுதியாக இறங்கியிருக்கும் முயற்சி புதிய நாணயங்களின் அறிமுகம், புதிய நாணயங்கள் (New Cபாாencies)ஐக் ஒருநாட்டிற்கென உருவாக்குவது மிகப் பெரிய விடயம். ஏனெனில் இதற்க உறுதியான பொருளா தாரக் கொள் கைகளை யும், புதிய நிறுவன ஒழுங்கமைப்புக னையும் அந்த நாடு கொண்டி ருக்க வேண்டும். இவையில்லா விடின் இம் முயற்சி பெரும் பொருளாதார அழிவில் நாட்டை விட்டுவிடும் இவ்வளவு கடினப் பட்டும் புதிய நாணயங்கள் தோன்று வதற்குக் காரணம்: ஒன்று அவை தேசிய சுதந்தி ரத்தை சுட்டிக்காட்டுகின்றன. இரண்டு தேசிய நாணய மாற்று வீதத்தை ஆளும் வல்லமையை அந்நாட்டுக்கு கொடுக்கின்றன.
புதிய நாணயம் NEW, CURRENCY தேசிய சுதந்திரத்தைச் சுட்டிக்காட்டும் சின்னம்
தங்கடரக்
உறுதியான நிதிக் கொள்கை தான் புதிய நாணயத்தின் பிறப் புக்கு மிக அவசியம். இதை அடிப் படையாக வைத்து, நாணயத் த ைஅறிமுகப்படுத்து வதற்கு முன்னர் அதை அறிமுகம் செய் பும் போது - அதை அறிமுகம் செய்த பின்னர் எள ஆயத்த நடவடிக்கைகள் உண்டு.
எப்படியான செலாவணி மாற் நத்தை கைக்கொள்வது என்பதை நீர்மானிக்கவேண்டும். யான் நாணயமாற்று, மாறுகின்ற நாணயமாற்று, இரண்டும் கலந்த
Pada Aj
நாணய மாற்று என 3 வகை செலாவணி மாற்ற வகைள் உண்டு.
இவற்றுள் எதைப் பின்பற்று வது எனத்தீர்மானிக்க வேண் டும். அடுத்து நிதிவிட பங்களைக் கையாள ஒரு மத்திய வங்கி (Central bank) உருவாக்க வேண் டும். நிதிச்சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். நிதிச்சந்தையில், புதிய நாணயம் எந்தளவு நம் பப்படும் என்பதை அறிய வேண்
டும்.
புதிய நாணயத்திற்கு சட்டத் தின் ஆதரவும் வூேண் டும் கொ டு க் கல், f སྨན་སྟོན་ வாங்க வ்கனிங் ଧ୍ମା\
இந்த நாணயம்(9TS
பயன்படுத் த த் \ந்: தக்கது என சட் ஆ
டம் அனுமதிப்
 
 
 
 

பதுடன் மத்திய வங்கி, நிதி விவ காரங்களை ஆளவும் உரிமை பளிக்க வேண்டும்.
இந்த ஆயத்தங்களைச் செய்த பின்னர், புதிய தாணயத்தை அறி முகப்படுத்தியாக வேண் டு ம். ஆனால், புதிய நானயம் அறி முகப்படுத்துவதற்கு வேண்டிய நிதிநிலமை உறுதி வரவில்லுை யெனில் இடைக்கால நாணய மாக "கூப்பன்கள் (Coபpons)"ஐ அறிமுகப்படுத் து கி ரா ரீ க ன். பழைய நாணயம் பற்றாக்குறை யாக உள்ளபோது அதன் இடத் தை நிரப்பவும் கூப்பன்கள் அறி
முகம் செய்யப்படும், கூப்பன்
கு. மீனலோஜினி
மெய்யியல் துறை -3ஆம் வருடம் யாழ். பல்கலைக்கழகம்,
கிள் நாணயங்களின் வேலையை செய்கின்றன: ஆனால் அவை நான்யங்கள் அவ்வ.
இனிப் புதிய நாணயங்கள் தயாரிப்பில் தான பங்களின் முகத்தில் அச்சிட பெறுமதி, அச்சிடப்பட வேண் டிய பணத்தாள்களின் எண்ணிக்
தானின் என்பன தீர்மானிக்கப்படும். ஒரு பணத்தாள் கையாள இலகுவா னதாயும், தூரத்தில் வைத்துப் பார்க்கும் போதே அதன் பெறு மதியைச் சொல்விவிடக் கூடியவா றான நிறங்களிலும் அமைக்க
வேண்டிய
வடிவமைப்பு
தங்கூரம்
படும். இதில், சில படங்கள், திகதிகள், சிலரது கையொப்பங் சுள் என்பனவும் அச்சிடப்படும்.
தயாரிக்கப்பட்ட புதியதான யம் இனி, பாவனைக்கு கொண் டுவரப்படுகிறது புதிய யத்தை நாம் வைத்திருக்கும் பழைய நாணயத்திற்கு மாற்றி டாக எவ்வாறுபெற்றுக்கொள்வது என்பன தி அரசு அறிவிக்கும். இவ் வறித்தனர் தொடர்ந்து, மக்கள் தம்மிடமுள்ள பழைய நாவை யங் களை வங்கிகளில் புதிய நாண யங்களாக மாற்றுவர். இவ்வாறு மாற்றம் நிகழும் காலம் மாற் றக்காலம் - ப்ெபversion period எனப்படும். அனேக நாடுகளுக்கு மாற்றக் காலம் 3-7 நாட்களாக இருக்கும். இவ்வாறு மாற்றம் ஆரம்பிக்கும் முதலாவது நாளி வேயே புதிய நாணயம் சட்ட பூர்வமானதாக அங்கீகரிக்கப் படும். இக்காலத்தில் புதிய நாணயத்தையும், நானயத்தேயும் பயன்படுத்த அனுமதியுண்டு. வர்த்தக நிலை யங்களும், மக்களிடமிருந்து பழைய நாணயங்களைப் பெற் பதிலாக புதிய நாணயங்களை வழங்குகின்றன. புதிய நாணயங்களுக்கு பதிலாக
Tal
மக்கள்
பழைய
துக் கொண்டு,
தற்காவிகமாகி கூப்பன்களும் கலந்து வழங்கப் ŁUGlü. மாற்றுக்
கலாம் முடிவடைந் ததும் கூப்பன்கள் வங்கிகனால் மீனப் பெறப்படும்.

Page 5
மாற்றக் காலத்தின் போது, அந்நாட்டுக் குடிமக்களில் ஒரு குறித்த வயதுக்கு மேற்பட்டவர் களையே தமது நாணயங்களை மாற்றிக் கொள்ள அரசு அனும திக்கும். உல்லாசம் பிரயாணிகள் ஒரு குறித்த தொகையை மட் டும் மாற்றிக் கொள்ள முடியும்" குடிமக்கள் அல்லாதோர். (NonTecidents) இந்த மாற்ற விடயங் களில் ஈடுபடுவதை தடுக்க ஸ்வோ வேனியா (Sovemia) மாற்றக் காலத்தில் தனது எல்லைகளைக் கூட மூடி வைத்திருந்தது"
கனக்கிலிருக்கும் காலத்தின்
வங்கிக் பணமும் மாற்றக் போது புதிய நாணயமாக மாற் நப்படும். தாம் தமது பன்த்திை பழைய நாணயமாகவே பாரா துே பெற விரும்பினால், ஒடு குறித்த காலத்தில் வங்கி அவர் களுக்கு கொடுக்கும். இவ்வாறு கொடுப்பதற்கு மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பழைய நான
யங்கள் பயன்படும். இவ்வாறு கொடுப்பது போக எஞ்சும் பழைய நாணயங்கள் ଛାyIffiଶି
களில் முட்கீசப்படும் (DլIIllpւմ) இவை இனி பாவனையில் இல்லை என அறிவிக்கப்படுவதுடன் திய நானய அறிமுகம் என்னும் நிண்ட கதை முடிவுக்கு வரும்.
எற்கனவே, தனது தேசிய நாணயமாக "லட்ஸ் - Lats" ஐ அறிமுகம் செய்துவிட்ட லத்வியா
б
(Lavia) வின், மத்திய வங்கி (Bank of Latvia) set will F. எயி Forff siv GIL's (Einars repse) புதிய நாணயத்தை அறிமுகம் செய்ய விரும்பும் நாடுகளுக்கு சொல்வித்
? படி முறைகளை
தருகிறார்.
உங்கள் சந்தைகளைத் தாரா சுதந்திர மான மந்திய வங்கியொன்றை அமையுங்கள். நாணயத்தை அறி முகம் செய்யுங்கள். நிதி அமைப் சந்தைக் கொள்கை
சரி செய்யுங்கள்.
ளமயப்படுத்துங்கள்.
புக்களை
களுக்கேற்ப மாறும் நாணய மாற்றுவீதத்தை கடைப்பிடியுங்கள் இறுக்கமான மிக இறுக்கமான நிதிக் கொள் கையை கடைப்பிடியுங்கள். அத் துடன் சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருங்கள்!
ஒரு தேசத்தின் சுதந்திரத்துக் பே தும்
குப் பிறகு தோற்றம்
புதிய நன பங்களின் பிர சவ வேதனை இப்போது புரி யுமல்லவா உங்
களுக்கு. L
ஆதாரம் :
FINANCE DEVELOPMENT.
December - 93.
நங்கூரம்
 

அதனக்கு7ை
இடம்:
காலம் :
மணற்காடு - வடமராட்சி கிழக்கு 25 - 05-94 (புதன்) மு ப. 10 மணி
குடாநாட்டின் சிறுபாவில என்னுமளவுக்கு மீணல் மலைக னாகப் பாந்து - விரிந்து இது நாள் வரையில் கேட்பாரற்றுக் கிடந்த மாற் கட்டுப் பிரதேசம் இன்று பருக்கும் பரிச்சயமாகி விட்டது.
தினமும் நூற்றுக் கரைக்கான வர்கள் வந்து பார்த்துச் செல்லும் சுற்றுலாத் தந்ாா மாறிவரு கிறது
காட்டின் உள்ளேயிருந்து கறிக் கப்பட்ட்- மசிங்களை வீதிக்குக் கொண்டுவரு வதில் நீடழவு இயந் நிரங்கள் உறுமிக் களைத்துப் போயிருந்தன கால்நடையான பயனம் - அந்தப் பெரு நிலப் பரப்பின் வியாபாத்தை எமக் , உண்ர்த்தியது. சூழல் பாது கிரிப்பு நிறுவ  ைப் பிரதிநிதியின்
நங்கூரர்
வழி நாட்டலின்ரி அப்பாவைச் சோசலுயிலிருந்து அம்மால் வெனி யேறி வந்திருக்கவே முடியாது.
விரகுத் தே டிவக்காகத் தெரிந் து களையும் பணியும், சவுக்கு மரங்களின் நடுகைப் பணியும் ஒன்றாகவே ந  ைட பி ட ற் று க் கொண்டிருந்தன.
பிரபஞ்சன்
ஏழை நாடுகள் பலவற்றில் தாவர வினை கத்தான் முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். எமது தேசமும் அதற்கு விதிவிவக்கல்ல.
எமது வனவனப் பூமியான வ ன் னி ப் பி ரா ந் தித்துக்கும்
7

Page 6
குடாநாட்டுக்கும் இடையிலான தரைப் போக்குவரத்துத் துண் டிப்பும் குடாநாட்டில் அதிகரித் துள்ள சனப் பெருக்கமும் விற குக்கான நெருக்கடியை இங்கு தீவிரப்படுத்தியுள்ளது. திறந்த வகை அடுப்புகளில் சமையல் செய்யும் எமது பாரம்பரிய முறை விறகை மேன்மேலும் விரயமாக்கி வருகின்றது.
"கடந்த ஆறுமாதசாநிலமாக இந்தச் சவுக்கங் காடுதான் குடா நாட்டின் விறகுத் தேவையின் கஜரிசமான பங்கை ஈடுசெய்து வருகின்றது" - சூழல் பாதுகாப்பு நிறுவனப் பிரதிநிதி இதனைத் தெரிவித்தபோது மறுப்பின்றித் தலையசைத்துக் கொண்டோம். அவர் சுற்றுக்குச் சாட்சியாகச் சவுக்கம் விறகுகள் மலைபோலக் குவிந்து கிடந்தன.
ஏற்கனவே நடுகை செய் ப்
பட்ட 1 ஏக்கர் நிலப்பரப் ை
விட சூழல் பாதுகாப்பு நிறுவனம்
35 ஏக்கர் நிலத்தில் புதிதாகச் சவுக்கு மரங்களையும் 10 ஏக்கர் நிலத்தில் தென்னம் பிள்ளை
罵
களையும் நட்டுப்
வருகின்றது.
பராமரித்து
விறகுப் பொருளின் தேவை அதிகரித்துவரும் காரணத்திற் காகப் பெரிய அளவில் சவுக்கங் கன்றுகள் நடுவதற்குத் தீர்மா னிக்கப்பட்டுள்ளது. 9-ம் ஆண் டுக்குரிய இலக்கு 1000 ஏக்கர்கள்.
இதன் தேவை இப்போதுதான் சகலராலும் முழுமையாக உணர ரப்பட்டுள்ளது. இவ்வாறான மாற்றுத் திட்டங்" என் இல்லா விடில் குடாநாடு துருவியெறியப் பட்ட தேங்காயாக மொட்டை பாகிப்போய்விடும்.
சுற்றப்புற இயற்கைச் சூழலை அழிப்பதனால் உண்டாகும் தீய விளைவுகளை நிTமும் எ நிர் கொள்ள வேண்டியநிலை மெஸ் உருவாகி விடும்.
ஆண்களும் பெண் களுமாக அநேக ம் பேர் உழவு இயந்திரங் சள் மூலம் அயற் கி ரா ம தங்க ளி "லிருந்து கொண் Tடுவரப் பட்டிருந் இதனர். கொதிக்
தும் ܢܚܬܐ
மே வா தி
மன லுக்கு 品雷岛
யெழும் மணலே அந்தத்தொழிலாளிகளுக்கு இடை செய்துகொண்டிருந்தது. ஒவ்வொரு தடவை காற்றுவிசும் போதும் நீர் எடுக்கும் துரவுகள் மணவினால் நிறைந்துபோகும். துரகிகளை மீளத் தோண்டும்
ஆங்கூரக்
 
 
 
 
 
 
 
 
 
 

பணியில் ஒரு குழுவும் பட்டை களில் நீரை மொண்டு வார்க்கும் பணியில் வேறொரு குழுவும் ஈடு பட்டிருந்தது.
"மூன்று நான்கு அடி தோண் டினாலே போதும் பளிங்குபோ லத் தண்ணீர் கிடைக்கும்" - எனக் கூறியவாறு பட்டையால் மொண்டு எமக்குத் தாகந்தணித் த தொழிலானி தனக்கு இந்த வேலை வாய்ப்பை வழங்கிய சூழல் பாதுகாப்பு நிறுவனத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
உலக சுற்றாடல் தினம் ஜான் - 5
வெ ர்  ைமக்
உண்மையில் கொடுமை அந்த நீரைத் தேனா
கச் சுவைக்கச் செய்தது. சி லுக்கு அருகில், அதுவும் சில அடி ஆழத்தில் நன்நீர் கிடைப்பது இந்த மண்ணின் பெருமைதான்.
சவுக்கங்காடுகள் வெறுமனே விறகு க் கா சு வார்க்கப்படும் மரங்களல்ல வென்பது மணற் காட்டுச் சூழலைப் பார்த்தபோது தான் எமக்கும் புரிந்தது.
பாலை பரவுதலைத் தடுக்கும் ஒரு பசுமைச் சுவராகவும், குடி யிருப்பு நிவங்களும் வேளாண்மை நிலங்களும் உவராகிப் போவ
நங்கூரம்
தைத் தடுக்கும் ஒரு காப்புச் சுவ ராகவும் இப் பாவைச் சோலை கள் பங்காற்றுகின்றன.
சின்ந் தெ ழும் மணவினால் மூடப்பட்ட அந்நியராட்சிக்காலு தேவாலயத்தின் இடிபாடுகளுக் கிடையே நின்று ஒரு புறம் ஆர்ப் பரிக்கும் கடலையும் மறுபுறம் வானத்துக்குச் சாமரம் வீசும் சவுக்கிங் காடுகளையும் திதி மீறி
வைத்தது. ()
பார்த் சூழலின் வெம்மையையும் Life இதங்கொள்ள

Page 7
வாழ்வின்
LLIT”. கார்ல் ஜங்க் (Carl Jung) என்ற சுவிஸ் நாட்டு மனோதத்துவ விஞ்ஞானி தான் சாவதற்கு சிவதினங்களுக்கு முன் இப்படி எழுதினார்: என்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் மூன்றிலொரு பங்கினருக்கு உண் டிையில் மனோவியாதி இல்லுை. வாழ்க்கையின் உணர்வற்ற தன் மை யு ம் வெறுமையுணர்வுமே அவர்களை நோயாளிகள் போல் காட்டியுள்ளன."
எந்த வேலையும் இல்லாம விருப்பது எவ்வளவு சலிப்பூட்டும் விடயம் என்பதை அனுபவத்தில் அறிந்திருப்பீர்கள். செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஆகிறபோது ஏற்படும் ஸ்தம்பிதம் வாழ்க்கை யைச் சாக்கடை நீராய்த் தேங் கச் செய்கிறது; நோய்க்காவியும் பீடையும் சேர்ந்து நாற்றமெடுக் கும் சூழலைத் தருகிறது. அங்கே கவலையும், சந்தேகமும், எரிச்ச லுணர்வும் பஞ்சமின்றி ஊற் றெடுக்கும்.
வெற்றிக்கான வழிமுறைகள் சில
சங்கீதம்
LO
இவ்வாறெல்லாம், நடக்கா திருக்க வேண்டுமென்பதற்காகத் தான் வாழ்க்கை ஒடும் நீராக. குறைந்த பட்சம் அவையடிக்கும் நீராகவாவது இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த நீரோட் டத்திற்குத்தான் மேடும், பள்ள மும், பாறையும், பதிவுசஞம் தேவை என்கிறார்கள் தத்துவ ஞானிகள். இப்படிப் பாய்ந் தோடும் நீரோட்டம் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள்கிறது பள்ளத்தைக் கண் டால் பாய்ந்து நிறைக்கிறது பாறையில் மோதினால் புதுவகை யான இராகங்களைச் சேர்த் திணைத்துச் சங்கீதம் தருகிறது. இப்படி மோதி, அவையடித்து, திசைதிரும்பிப் பயனம் செய்த மனிதர்களின் வாழ்க்கை நீரோட்
டம் தான் இலக்கியங்களுக்கு அடிப்படை காவியங்களுக்குக் கருப்பொருள் கலைகள் உருவா கக் காரணம். பன்னிரண்டு வயது քն են]]" தாழ்வுச் சிக்கலுடன் s Inferiority Complex) GJIT ATT EL ஒரு எளிய மனிதர் பின்னர் சேர். வின்ஸ்டன் சேர்ச்சிவாக எப்படி வளர்ந்தார் என்பதுதான் எண் ணங்களும் சாதனைகளும் - ThDLights and adventures' புத்தகத்தை எமக்குத் தந்தது. ஒரு அரசனின் காதல் வாழ்வில் ஏற்பட்ட அனர்த்தம், அழியாத தாஜ்மகாவை எமக்கு விட்டுச் சென்றது. இப்படி மனித ன்
எனும்
தங்கரம்

தொடர்ந்து போராடுவதால், தொடர்ந்து உயிர் வாழ்கிறான். போராட்டத்திலிருந்து அவன் தற்காலிக ஓய்வை அனுபவிக்க லாம்; ஆனால் நிரந்தர ஓய்வைப் பெறமுடியாது - கல்லறைக்குள் சரணடிையும் வரை இது முடி யாது. அப்படியாயின் வாழ்வு என்பது எப்போதும் வேதனைக் குரியதா துன்பத்தின் நிழல் - எமது சொந்த நிழலா என்ற க்ேன்வியை எல்லோரும் கேட்கி றோம் நவீன சமூகவியல், மற் றும் மனோதத்துவ அறிவுத்
துறைகள் இவ் வினாங்களுக்கு
விடை தருகின்றன.
ஆறுதலாக மூச்சுவிடச் செய்
பும் விடைகள் அவை
நெருக்கடி நிலையில் உயி
ருள்ள எல்லாப் பொருட்களுமே தமது இயக்கத்தை உஷார்படுத் துகின்றன என்பது அடிப்படை விஞ்ஞானம், தாழ் விலங்குகளில் இது உடலளவில் (Physically) மட்டுமே நின்றுவிடும். மனிதன்அவனுக்கு மனம் உண்டு. உட லைப்போலவே மனமும் மனித ணுக்கு ஒரு ஆக்கக் கூறு. எனவே, மனிதர்களுக்குக் கொடுக்கப்படும் நேருக்கடிகள், மனத் தள வில் அவர்களை எச்சரிக்கையுணர்வு அடையச் செய்து முன்னோக்கித் துரத்துகின்றன என்று வினக்கு கிறார்கள் மனோதத்துவ அறி ஞர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் கல்வியை எரிக்கிறார் கள். "அதிகம் கடினமானது" என்ற முன்னறிவித்தலுடன் சில பாடங்களைக் கற் பிக் கும்
தங்கூரக்
EARNAU? நீண்டி ஆயுளுக்கு.
疆
புகை பிடிக்காதீர்கள். இரவில் ஏழு அல்லது எட்டு மணி நேரத்திற்கு மேல் உறங்காதீர்கள். * Gurrou உடற்பயிற்சி
செய்யுங்கள். * அதிக உடல் எடையைத்
தவிருங்கள். * மது அருந்தாதீர்கள். * சாப்பாட்டிற்கிடையே
எதையாவது கொரிக்கும் வழக்கத்தைத் தவிருங்கள். * தினமும் காலை உணவை கண்டிப்பாக உட்கொள் ளுங்கள்.
தொகுப்பு. க. கனகராசா
பொழுது கற்கும் மாணவர்களில் குறைந்த தொகையினரே அப் பாடத்தில் அதிக புள்ளிகள் பெறு கின்றனர். ஆனால், அப்புள்ளி கள் இவகுவான பாடங்களில் பெற்ற புள்ளிகளைவிட உயர் வாக இருக்கின்றன. அந்தக் கடி னத்தை வெல்வதற்காக மான வன் செய்த கடின முயற்சி, மற் நைய பாடங்களை விட அந்தப் பாடத்தின் புள்ளிகளை உயர்த் தித் தருகிறது. தடை தாண்டு வதற்காகத்தான் வைக்கப்பட்

Page 8
டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்பவர்களால் அது தகர்த் தெறியப்படுகிறது. தடை தமது வாழ்க்கையின் என்னைச் சுவர் என்று நம்புபவர்கள் பணிந்து போப் வாழ்க்கையை விட்டுவிடு கிறார்கள். இது தனிமனிதனின் மிட்டத்தில் வைத்துத் தரப்படும் விளக்கம்.
சமூகவியல் (Sociology) போரா டுவதைப்பற்றி என்ன சொல் கிறது எனப் பார்ப்போம். அமெ ரிக்காவின் ஆடம்பர நகரங்களில் தற்கோணலகள் பரவலாக இடம் பெறுவதைக் கிறோம். நகரவாசிகளின் மனத் தின் வெறுமையுணர்வு (Empiாess) தான் இதற்தக் காரணம். அந்த மக்களுக்குப் பணம் இருக் கிறது. சுதந்திரம் இருக்கிறது. நிறைய உல்லாச ஏகபோக வசதி கன் இருக்கின்றன. இருந்தும் ஒரன் வெறுமை புனர்வு அவர் இளது உயிர்த் துடிப்பு இல்லாததுதான் வெறு மையைத் தருகிறது. அவர்கள் எதற்கும் போராட வேண்டிய தில்லை. குறைந்த பட்ச முயற் சிபிலேயே சகல தும் பூர்த்தியாகி விடுகின்றது. பின்னர் வாழ்க்கை பில் வெற்றி தோல்வி, ஏற்றத் தாழ்வு எப்படி வரும்? நீரோட் டம் எப்படிச் சங்கீதம் பாடும்? ஹக் பிராதர் என்ற எழுத்தாளர் கேட்கிறார்: "நான் விரும்பும் ஒவ்வொன்றும் அப்படி யே நடந் துவிட்டால், நான் எதைத்தான் புதிதாகச் சந்திப்பது வெற்றி யால் நிறைந்த வாழ்க்கை, வெற்
கேள்விப்பட்டிருக்
வாழ்க்கையில்
2.
வியையே ஒரு புளித்த அனுபவ
மாக மாற் றி வி டா தா?" போராட்டமில்லாத வாழ்க்கை ஒரு நாள் நிச்சயம் புனித்துப் போகும்.
ஒரு பிரச்சினையோடு வாழும் போது, மனித மனம் பொது அதை ஒரு வாழ்க்கைச் சுமையாகக் காண்கிறது. பிரச் சிளைகளுக்கு நல்ல பக்கங்கள் உண்டு. அதைப் பார்க்கப் பழகிக் கொள்வது பிரச்சினைகளோடு போராடுவதை - அவற்றைத்தீர்ப் பதை இலகுவாக்குகிறது - இன்ப மாக்குகிறது. போர்க்காலச் சூழ் நிலையால் எமக்கு இன்லை, உயர்ந்த வசதிகள் இல்லை. ஆனால், போர் எமக்கு எத்தனை புதிய விடயங்களைக் சுற்றுத் தந்தது என்று கேளுங் ாள். எங்களுக்குப் பதுங்கு குழி தன் அமைக்கத் தெரியும், குண்டு களுக்குத் தப்பிக்க வழி தெரி பும், கிடைக்கும் சொற்ப மண் னெ பிலு ம் விளக்கெரிச்துப் படித்து பொதுப் பரீட்சைகளில் சித்தியெய்தத் தெரியும். இவற் நைக் கேட்கும்போது நிமிர்ந்து நிற்கத் தோன்றவில்லையா உங் களுக்கு? நிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் இந்த வாழ்க்கை சாதா ரE வாழ்க்கை மள்வி அது ஒரு அழகிய நீரோட் உம் - அது கடை தானக் கண்டு தேங்குவகில்லை அல்லது பின்வாங்குவதில்லை, நெளிந்து வளைந்து மோ தி த் திசைமாறி அது ஒடும்போது அது ாடும் சங்கீதம் இப்போது உங் களுக்குக் கேட்கிறதா? ெ
தங்கூரக்
Garffii
மின்சாரம்

JJ LIJ IJ
Rādi ir Rāli dection and Ranging - வானொலி அனலுகளைப் பாவித்துக் கண்டறி தலும் இடங்குறித்தலும் - என் பதன் சுருக்கப் பிரயோகமாகும். தூரவுள்ள பொருட்களை நோக்கி வானொலி அரவகளை அனுப்பி அவை அப்பொருளில் பட்டுத் தெறிக்கையில் அத்தெறிப்புக் களை உள்வாங்கி, அப்பொரு
வின் தூரம் திசை ஆகியவற்
றைக் காட்டுவது ராடாரின் வேலை.
1922 இல் ர ற் க என வே
வானொலிப் பெட்டியைத் தயா ரித்து விட்டிருந்த மார்க்கோனி (Margani) கடலில் செல்லும் கப்
பல்களை வானொலி அவை கனைக்கொண்டு கண்டுபிடிப்பு தைப்பற்றி ஒரு திட்டத்தை
வெளியிட்டார். இது ராடாரின் ஆரம்பம், 1916 இல் பிரான்சில் இவ்வாறு க ப் ப ல் க ளே நி தொடர்பு கொள்ளும் ராடார் முதன் முதலில் அமைக்கப்பட் டது. ஆனாலும், ராடார் உயிர் பெற்றதென்னவோ, இரண் டாம் உலகப் போரின்போது தான். ஜேர்மனியும், பிரிட்டனும் ஒருவர், மற்றொருவரது விமா னங்களை இனங்கண்டுகொள்ள
RADAR
நங்கூரம்
ஆயிரக்கணக்கான ராடார் நிலை
பங்களை அமைத்தனர். போர் முடிவடைய ராடார் பொது விமானப் போக்குவரத் திலும்
பய ன் பட த் தொடங்கியது; ராடார் தனது ஆதிக்கத்தை உலு கெங்கும் பரப்ப ஆரம்பித்தது.
அடிப்படையில் இருவகையான ராடார்கள் உண்டு. ஒருவகிை வானொலி அலைகளை இடை விடாது செலுத்திக்கொண்டே யிருக்கும். மற்றவகை; இவ்வவை து டி ப் புக விளா க (Pulse) செலுத்தும்.
மின்
பொதுவான ரா டா ரில், வானொவி அலைகளைப் பிறப் பிக்கும் பகுதி, அதை வெளி
காணவும், குறிக்கவும் ILIALU 85III(6i) 905 அறிவியல் தொழில் நுட்பம்
யேற்றும் பகுதி, தெறித்துவரும் அலையை வாங்கும் பகுதி, வாங் கப் பட்ட தெறிப்பலைகளை திரைமூலம் காட்டும் பகுதி என் பன காணப்படும். ராடார் உற் பத்தி செய்யும் 1 முதல் 10 Mே வரையான அவை நீளமுள்ள துடிப்புகளை ஒரு வான் கம்பி (Antenna) வளிமண்டலத்திற் குள் காலுகிறது. சுழலக்கூடிய இவ்வமைப்பு நாலா திசைகளி லும் துடிப்புகளைச் செலுத்திய
13

Page 9
வாறு சுழன்றபடி இருக்கும். இத்துடிப்புகள் ஒரு தூரப் பொருளில் பட்டுத் தெறித்துவ ரின் அதே வான்சும்பி இத்தெறிப் பலைகளை ஏற்கும். பாரிய அண்டா (Basin) போலுள்ள வான்கம்பி இதற்கு வசதியானது. ஏற்கப்பட்ட தெறிப்பலைகள் உள்ளே அதற்குரிய பகுதிகளி மாற்றங்களுக்குட்பட்டு திரையில் (Screen indication) வீழ்த்தப்படும். இத் திரையில் மையத்தில் பொருத்தப்பட்ட ஒரு முள் - ராடாரின் வான்கம்பி சுழல்வதற்கேற்ப சுழன்றுகொண் டிருக்கும். திரையின் மையத்தி விருந்து ஆரையில் அதிகரித்துச் செல்லும் பல வட்டங்களும் திரையில் இருக்கும். இவை, ராடாரிலிருந்து பொருள் உள்ள தூரத்தைக் காட்டப் பயன்படு பவை. ஒரு பொருள் இருப்பதை ராடார் திரையில் விழும் வெண் னிறப்புள்ளி காட்டும். இப் புள்ளி, திரையின் முன் எத்திசை யில் இருக்கையில் கிடைக்கிறது என்பதைக் கொண்டு பொருளின் திசை அறியப்படும். அது திரை மையத்திலிருந்து எ வ் வன வு தூரத்தில் உருவாகிறது என்ப தைப் பொறுத்து, பொருளின் ராடாரிலிருந்தான தூரம் அறி பப்படும். சில சமயங்களில் ராடார் திரையில் விழும் தகவல் கள் பதிவுசெய்யப்பட்டு, சேமிக் கப்படுவதும் உண்டு. இது துடிப் புக்களை அனுப்பும் ராடார்.
தொடர் அவைகளை அனுப் பும் JTITLINT rifo தொப்பினரின் விளைவு (Doppler's effect)
4.
எனும் பெளதிகத் தோற்றப்பாட் டில் இயங்குகிறது. இது அனுப் பும் தொடர் வான் அலைகள் (Continuous radio waves sy பொருளில் பட்டுத்தெறித்து வரு கையில் தெறித்துவரும் அவை யின் அதிர்வெண் (Frequency) அனுப்பப்பட்ட அலையினதை விடக் குறைந்திருப்பின் பொருள் ராடாரை விலகி நகர்கிறது என் றும், கூடியிருப்பின் பொருள் ராடாரை நோக்கி நகர்கிறது என்றும் தொப்பினர் எனும் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்துத் தீர்
மற்ானிக்கிறார்கள். பொருளின் வேகத்தைக் கணிக்கும் வசதி களும் உண்டு. வா ன வெளி
ஆராய்ச்சியில் இவ்வகை ராடார் மிகவும் உதவுகிறது.
ராடாரின் மிகப்பெரும் பாவ னை, வானிலும் கடலிலும் தேடு தவ் நடத்துவது. மழை, பனி, மூடுபனி எதுவும் ராடாருக்கு தடைபோட முடியாதென்பதால் தேடுதல் பணிக்கு உகந்த கருவி. ராடார் கொண்டு சட்டெனப் பா யு ம் ஏவுகணைகளும் கூட கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. வளைகுடாப் போரில், இஸ்ரேல் இப்படித்தான், ஈராக்கிய ஸ்கட் (Sud) ஏவுகணைகளைக் கண்டு பிடித்து அழித்தது.
நவீன யுத்த விமானங்கள் நுண்ணலை ராடார்கள் ( MicroWave radars) aTairgi Lh Gau ராடாரைக்கொண்டு தரை இலக் குகளைத் துல்லியமாகக் காண் கின்றன. வெளிநாடுகளில் மீன
நங்கூரக்

வர்கள் சிறியரக கடல் ராடார் களை (Marine radar) எடுத்துச் செல்கின்றனர்.
விமான நிலையங்களின் கட் டுப்பாட்டுக் கோபுரம் (Cuntrol 10Wer) முழுக் முழுக்க ராடாரை நம்பியிருக்கும் ஒரு தளம். இவற் றின் உதவியுடன் விமானங்களின் தரையிறக்கங்கள், தரிப்புகள் தீர் மானிக்கப்படுகின்றன.
வானிலை மு ன் னே தி ர் வ FIDE:s år (Weather fiðreicās ting) ாைனிலை ராடார்கள் பயன்படு கின்றன. இவை தாழ் அமுக்கங் கள், சூறாவளிகள் என்பவற்றை
கண்டுபிடித்து எச்சரிக்கின்றன.
ராடாரின் அதிஉயர் பாவனை விண்வெளியியல் துறையில் தான். இங்கு ராடார் வானியல்-Radar Astronாy எனும் ஒரு தனித் துறையே வளர்ந்து வருகிறது. விண்கலங்கள், கோன்கள், வான் டொருட்கள் பற்றிய நுண்ணிய கணிப்புகளைச் செய்ய இங்கு ரா டார் தொழில் நுட்பம் பயன் படுகிறது.
ராடாரைப்பற்றி இறுதியாக வந்த தகவல் இ க் கருவி யை க் சு ன னி யு டன் (Computer) இணைத்துள்ளார்கள். எனவே: வான் கம்பியைச் சுழற்றுவதிலி ருந்து திரையிலிருந்து தகவல் களைப் பெற்று நடவடிக்கை எடுப்பது வரை கணனிகள்தான் ரா டாரைக் கையாாப் போகின் றன. D
தங்கூரக்
'மனிக் கரடிகள்
காசுனில் பாறைக்குகைகளில் வாழும் விலங்குகள் பற்றிக் கேள் விப்பட்டிருக்கிறோம். அதே போல், வட துருவப்பகுதியில் பெரிய பணிக்குன்றுகனில் குகை யமைக்து வாழும் விலங்குதான் துருவக்கிரம.
துருவக்கரடி கனின் n- L - á அடர்த்தியான துெண்மயிர்க ாால் போர்க்கப்பட்டிருக்கும். மூக்குப்பகுதிமட்டும் கறுப்பாயுள் நிTது.
பெரிய உருக்கொண்ட விலங் காக இருந்தாலும் துருவக்கரடி ஒரு கோடிய விலங்கு அல்ல. விநோதமாக உள்ள எதனையும் அறிந்துகொள்ள ஆர்வத்தைக் காட்டும், மனிதனால் வேட்டை பாடப்படாத நேரத்தில் அது மனிதனைப்பற்றி அ வட் டி க் கொள்வதேயில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரமே இதுப் பெருக் கம் செய்வதால், பாதுகாப்பு முறைகள் செவ்வனே செய்யப் படாவிடில் இவை விரைவில் அழிந்தே போய்விடும்.
15

Page 10
நகல்கள்
ஆசிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து, தமது நாடுகளில் மருத்து வர்களாகப் பணிபுரியும் பலர் தகுதிச் சான்றிதழ்கள் எதுவுமற்ற "போலி மருத்துவர்கள்" என ஐரோப்பிய நாடுகள் பல குரலெழுப்பி வருகின்றன.
இந்தக் குற்றச்சாட்டை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இந்தியா வில் - குறிப்பாக தமிழ் நாட்டில் பல்வேறு பரீட்சைகளினதும் பெறு பேற்றுச் சான்றிதழ்களை நகல் செய்யும் அச்சு நிலையங்கள் பல அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அசலை விட, நகலைப்பயன்படுத்தி - உயர் கல்வி பெற்றவர் க்ளின், வேலை வாய்ப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
இதனைத் தொடர்ந்து உயர் கல்வி மையங்களிலும் தொழிற் கூடங்களிலும் தகுதிச் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணி அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏனைய துறைகளிலுள்ள சீர்கேடுகளை விட இந்தப் போலி ஆவ ணங்களினால் மருத்துவத் துறையில் ஏற்படும் பாதிப்பு பன்மடங் காகும்.
தவறான ஆங்கில மருந்துச் சிசிச்சை முறை பலரது உயிரைப் பலி கொண்ட சம்பவங்கள் மருத்துவ வரலாற்றில் அதிகம்.
எமது பகுதியிலும் போலி மருத்துவர்களின் நடமாட்டம் இருப்ப தாக நிலவும் ஊர்ஜிதப் படுத்தப்படாத குற்றச்சாட்டு பல தகுதியான வைத்திய அதிகாரிகளினால் முன் வைக்கப்படுகிறது,
மருத்துவரின் சுய விபரத் தரவுகள் எட்டாத இடங்களில் திறக் கப்படும் சிகிச்சை நிலையங்கள் இச் சந்தேகத்தை வலுவூட்டுகின்றன.
வைத்தியர்களின் சிபார்சுக்கு இணங்க மருந்து கொடுப்பதை மாத்திரமே தொழிலாகக் கொள்ள வேண்டிய ஒளடதவியலாளர்கள் பலரும் ஏற்கனவே இங்கு மருத்துவர்களாகியுள்ளனர்.
 

கைப்புண்ணுக்கு மருந்து கட்டுபவர்கள் குடற் புண்ணுக்கு மருந்து தருமளவிற்கு மருத்துவத்துறை இன்று சிதிலமடைந்துள்ளது.
இங்கு நிலவும் வைத்தியர்களின் பற்றாக்குறையே, மருத்துவச் சூழலில் போலி மருத்துவர்களை நடமாட வைத்துள்ளது.
குடா நாட்டின் பெரும் மருத்துவ மனையான யாழ். போதனா வைத்தியசாலை தொடங்கி அனைத்து அரச வைத்திய சாலைகளி லும் போதிய மருத்துவர்கள் இல்லை.
இந்தத் தேசத்து மக்களின் உடலைப் பரிசோதனைக் களமாகப் பயன்படுத்தி பட்டம் பெற்ற மருத்துவர்கள் பலர், பணத்துக்காக இம் மண்ணை விட்டு வெளியேறி விட்டனர்.
இங்கு நிலவும் நெருக்கடிகளைப் பெரும் செளகரியக் குறை வாகக் கருதும் மருத்துவ மாணவர்கள் பலர், பல்கலைக் கழகத்தி லிருந்து வெளியேறியதும் சிங்காக் கிராமங்களுக்கு நியமனத்தைக் கேட்டுப் பெற்று வருகின்றனர்.
"யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறும் மருத்துவர்கள் அங்கு பணிபுரிய முன்வரும் வரை யாழ். மாவட்டத் தில் உள்ள அரசினர் வைத்திய சாலைகளில் மருத்துவர்களுக்கு நில வும் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும்" - என பூரீலங்கா அரசின் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ரெஜி பெரேரா சுட்டிக் காட்டுமளவிற்கு எம்மானவர்களின் சுதேசிய உணர்வு மழுங்கிப் போய் விட்டது .
இந்நிலை மாற்றியமைக்கப்படல் வேண்டும்; ஆரோக்கியமான சமூகத்தைத் தாங்கி நிற்குமளவுக்கு எமது சுகாதார தழல் புனர மைக்கப்படல் வேண்டும்.
வறுமையையும் பிணியையும் சாதகமாகப் பயன்படுத்தி மருத்து
வச் சூழலை நச்சாக்கி வரும் போலி மருத்துவர்கள் களையப்படுவது
டன், எமது மருத்துவ பீட மாணவர்களை புதிய நாற்றுக்களாக
ங்கு ஊன்றச் செய்தலும் சீரமைப்பில் தவிர்க்க இயலாதவை.
நீர்மூழ்கி

Page 11
தகவற்
d5GT (G5d(II)
8
கோப்பி குடித்ததும் உற்சாகம் ஏற் படுவது போல் தெரிகிறதல்லவா ? கோப்பியில் உள்ள கஃபின் (Caffeine) என்னும் சேர்வை தான் இந்தப் புத் துணர்ச்சிக்குக் காரணம். உண்மை யில் கோப்பி கூட ஒரு போதைப் பொருள்தான்.
கொப்பளிப்பான், சின்ன முத்து அம்மை போன்ற வைரசு நோய்கள் ஒருமுறை வந்தால் மறுமுறை வராது ஆனால் சாதாரண தடிமன் மட்டும் வைரசு நோயாய் இருந்தும் திரும்பத் திரும்ப ஏன் வருகின்றது? தடி மனைத் தோற்றுவிக்கும் வைரசுவில் குறைந்தது 200 வகைகளாவது இருக் கலாம் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு, இப்போது புரிகிறதா ? தடிமன் திரும்பத் திரும்ப வருவதன் இரகசியம்.
alovas stgiasif Sgut (WWF) காண்டா மிருக கொம்புகள் பயன் படுத்தப் படுதலுக்கு தடைவிதிக்கு மாறு தன் உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. வேண்டுகோளுக்கு ஏற்ப சீன அரசு தன் நாட்டில் தடைவிதித்துள்ளது.
முதன் முதலில் ஆங்கில மொழியில் அகராதியை உருவாக்கியவர் யார்
தெரியுமா ? ரொபோட் காவ்டரே
என்னும் பள்ளி ஆசிரியரே இதனைச் செய்தார். இது நடந்தது 1604 இல்,
1980 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதியே இருபதாம் நூற்றாண் டின் முதல் பூரண சூரிய கிரகணத் தைக் காண முடிந்தது. இதற்கு முற்
இத் த
திய பூரண சூரிய கிரகணம் 1858, ஜூன் 22 ஆம் திகதி பதிவு செய்யப் பட்டதாம்
கல்கத்தா தாவரவியல் தோட்டத் தில் உள்ள ஆலமரமே உலகின் மிகப் பெரிய ஆலமரம். உயரம் 85 அடி குறுக்கு வெட் டு 300 அடி பரப்பு 1.5 ஏக்கர், தரையில் ஊன் றிய விழுதுகளின் எண்ணிக்கை 464, பரிமாணங்களைப் பார்த்துப் பயந்து போப் விடாதீர்கள்.
உபயோகப் படுத்திய ஆகாய விமா னங்களின் சக்கரங்களையே ராஜஸ் தான் மாநிலத்தில் ஒட்டக வண்டி களின் சக்கரங்களாக பயன்படுத்து கிறார்கள்.
பாம்புக்கடி விஷத்தை மருந்தில்லா மல் மந்திரத்தால் குணப்படுத்த முடியுமா ? முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள் அன்ரி வெனம் ரேம் . AVs" எனும் மருந்து மட் டுமே நச்சுப் பாம்புக் கடி க்கு க் கொடுக்கக் கூடிய ஒரே மருந்து
1987 ஆம் ஆண்டு ஏதன்ஸ் நகரில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் கண்டு பிடிப்பு - எவரொருவர் பகலில் 15 அல்லது 20 நிமிடங்களாவது தூங்கு இறாரோ அவர் மாரடைப்புக்கு ஆளாகாமல் தப்பிக்க நிறைய வாய்ப் பிருக்கிறது என்பதே அது
இரவில் பாதையோர விளக்கு ஒளியை நோக்கிக் கவரப்படும் வெட்டுக்கிளி. தத்துவெட்டிகள், ஈசல்கள் போன்ற வற்றை கிழக்கு ஆபிரிக்க மக்கள் காத்திருந்து பிடித்துக் கொள்கின் றார்கள். இதனைப் பொழுது போக்கு என எண்ணிவிடாதீர்கள். அவர்களுக்குப் பிடித்தமான உணவே பூசிக்கறிதான்.
ஒரு நல்ல பத்து முனைப் பேனா attai (FBall
Point Pen) 6Tait a ளவு நீளத்துக்கு கோடு போட
நங்கூரம்

முடியும்? கிட்டத்தட்ட இரண்டை ஒலோ மீற்றர் நீளத்துக்கு வரைந்து கொண்டே போகலாம். நம்ப முடி யாவிடில் செய்து பாருங்களேன்.
கவலை, மனஅழுத்தம், பயம் இவை களிலிருந்து விடுபட தியானம் மிகச் சிறந்த பயிற்சியாகும். தியானத்தின் போது ஆழ்மனம் அமைதியடைந்து இரத்தத்தில் கலக்கும் சுரப்புக்களின் அளவு குறைந்து இதய படபடப்பு மூச்சு விடுதலில் சீரான தன்மை ஏற் பட்டு உடலும் உள்ளமும் புத்துணர்சி யடைகிறது. இப்படித்தியானம் செப் யச் சொல்பவர்கள் நம்மவர்கள் மட் டுமல்ல அமெரிக்க நிபுணர்களும் தான்!
ஆண்களில் புகைப்பிடிப்போர் எண் ணிக்கை குறைந்து கொண்டிருக்கும் அதே வேளையில், சிகரெட்டைத் தழுவும் பெண்களின் எண்ணிக்கை பெருகி வருகிறதாம். சிகரெட் விளம் பரங்களில் தயாரிப்பாளர்கள் பெண் களுக்குத் தரும் முக்கியத்துவமும் கவர்ச்சியும் தான் இந்த மாற்றத்திற் குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
* கோழிக் குஞ்சைக் கையில் வைத் துக் கொண்டு இரண்டொரு நிமிடம் முன்னும் பின்னுமாக ஆட்டினால் அதற்கு ஒரு மாதிரியாய் மயக்கம் வரும். வசியம் செய்தது போல ஐந்து நிமிடத்துக்கு அசையாமல் இருக்கும்" - ஒரு கோழிக்குஞ்சை அப்படியே அசையாமல் நிற்க வைத்து ஓவியமாக வரைந்த, காலஞ்சென்ற அமெரிக்க ஓவியர் நார் மென் ராக்வெல் சொன்ன தகவல் இது. சரியா என வாய்ப்புப் பார்க்க வேண்டியது நீங்கள் தான்.
முற்றிலும் வெள்ளை நிறம் கொண்ட மயில்வகை ஒன்று உண்டு. இந்த அபூர்வ மயில் இந்தியாவின் அஸ்ஸாம் காடுகளில் மாத்திரம் காணப்படு கின்றது.
நங்கூரம்
காயத்தை விரைவில் ஆற்றிவிட ஒலி அலைகள் உதவும் என்று பிரித் தானிய உடற்கூறு வல்லுநர்சளும் மருத்துவ நிபுணர்களும் கண்டுபிடித் திருக்கிறார்கள்.
தமிழீழ நிர்வாக அமைப்பின்படி "வட்டம்" எனப்படுவது உதவி அர சாங்க அதிபர் பிரிவுகளையும், "சிற் றுார்" எனப்படுவது கிராம சேவகர் பிரிவுகளையும் குறிக்கும்.
கொலை வெறி எறும்பு என்று ஒரு வகை உள்ளது. இவை வேறு எறும் புகளின் புற்றுக்குப் படையெடுத்துச் சென்று, அங்குள்ள முட்டைப் புழுக் களைக் தமது புற்றுக்கு எடுத்து வந்து விடும், புழுக்கள் வளர்ந்து எறும்பாக மாறியதும், அவைகளை கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் ஆண்டான் - அடிமை பேதம் எல்லா விலங்குகளிலும் உள்ளது போலும்,
முயலும் ஆமையும் ஒட்டப் பந்தயத் தில் போட்டியிட்ட கதை உங்களுக் குத் தெரியும். முயல் வழியில் தூங்கி விட்டதால் ஆமை வெற்றி பெற்ற தும் தெரியும் இந்தக் கதையைச் சொன்னவர் யார் தெரியுமா? சிறிய கதைகளாக நிறைய நீதிக்கதைகள் எழுதிய "ஈசாப் தான் அவர்.
இரண்டாம் உலகப் போர் சமயத் தில் உலோகம் ஓர் அபூர்வமான பொருளாகி விட்டது. அப்போதெல் லாம் பல சர்வதேச விருதுகள் மரப் பலகைகளால் தயாரிக்கப்பட்டே வழங்கப்பட்டன.
பசையுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய தபால் தலைகள் 1855 ஆம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கு முன்பெல்லாம் கட்டணம் பெறப்பட்டது என்று தபால் அலு வலர் கடித உறையிலேயே எழுதி விடுவார்.
மேல்மட்டம் 25°C ஆகவும், கீழ் மட்டம் 5°C ஆகவும் இடையே
19

Page 12
20
1000 மீற்றர் ஆழ வேறுபாடுள்ள கடலில் இருந்து பெறப்படும் மின் சாரம் 93 அடி உயரமான நீர் வீழ்ச் சியிலிருந்து பெறப்படும் மின்சாரத் துக்கு சமனானதாகும். தமிழீழ கடற்
பரப்பிலும் இது சாத்தியமாகும்.
பொற்கதவு நகரம்" எனப்படுவது எது தெரியுமா ? ஒ. தெரியுமே. அமெரிக்காவில் உள்ள சான் பிரான் விஸ்கோ நகரத்தான்.
சிங்களம் மட்டும் ஆட்சி மொழிச்
சட்டம் இலங்கைப் பாராளுமன்றத் தில் கொண்டு வரப்பட்டது 1956 ஜுன் 5 இல், அதேமாதம் 15 ஆம் திகதியே அது நிறைவேற்றப்பட்டும் விட்டது.
தாய்லாந்தில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் இருக் கின்றன. ஒவ்வொரு தாய்லாந்து குடி மகனும சில மாதங்களாவது ஆலயத்தில் பணியாற்ற வேண்டும் ஆன்மீகத்தின் மூலம் அமைதியும் நல் வாழ்க்கையும் அமையும் எனத் தாய் லாந்து மக்கள் நம்புகிறார்கள்.
இந்தியாவில் நாட் கூலி சம்பளம் வாங்குபவர்களில் ஊனமுற்றோர் மிக அதிகமாசப் போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளார்கள். டெல்லி, பம்பாய், கல்கத்தா போன்ற நகரங் களின் கணக்கெடுப்பிலிருந்து இந்தத்
தகவல் கிடைத்திருக்கிறது.
உலகிலேயே மிக அதிகமான அணு குண்டுகளை வைத்திருப்பதில் மூன் றாவது இடத்தை வகிப்பது உக்ரைன் நாடு. இது சிதறிப்போன பழைய சோவியத்யூனியனில் ஒரு நாடு.
கண் தானம் செய்பவர்கள் அதிக முள்ள நாடு எது தெரியுமா ? தூரம் அதிகமில்லை, அருகேயுள்ள பூரீலங்கா தான். தமிழீழத்திலும் கண் தானம் செய்யும் ஆர்வம் வளர்ந்து வருகின்றது.
முன்னாள் ஈரான் மன்னர் ஷா தங்கக் கத்தரிக்கோலால் நாடாவை வெட்டித்தான் ஒவ்வொரு திறப்பு விழாவையும் செய்வார்.
மண்புழுவில் ஆண், பெண் எனத் தனித்தனியாக இல்லை. ஒரு புழு விலேயே ஆணுக்குரிய இலிங்க உறுப் பும், பெண்ணுக்குரிய இலிங்க உறுப் பும் காணப்படுகின்றது. பிராணிகள் வாழ்வில் எத்தனை அதிசயம். உலகப் புசழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ் டாயின் மனைவி மிக க் கடுமையானவர். o so Gior só su sir கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியே ஒடிய டால்ஸ் டாப் கடைசியில் இறந்தது கூட ஒரு புகை யிரத நிலையத்தில் தான்.
இத்தாலியிலுள்ள மிலான் நகரில் ஒருவருக்கு 9 - 7 - 93 அன்று துரை யீரல் அறுவைச் சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா ? இதனைச் செய்தது ஒரு றோபோ இயந்திர மனிதன்
மனிதர்களுக்கு மட்டும் தான் தலை வலி வருகிறதாம். மிருகங்களுக்கு வருவதில்லையென்று கண்டறிந்திருக் கிறார்கள். ஒரு நாட்டின் தேசியக் கொடியுடன் வேறு வேறு கொடிகளும் ஏற்றப் படின், அக்கொடிகள் தேசியக் ኣ கொடியை விடப் பெரிதாக இருக்கக் dial-liga
தன் காலால் உதைத்தே ஒரு மணி தனைக் கொல்லக்கூடிய பலம் தீக் கோழிக்கு உண்டு. பறவைகளில் பெரியது தீக்கோழி என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த விடயம் தானே.
உலகிலேயே சாலை விபத்துக்கள் இந்தியாவில் தான் மிக அதிகமாக ஏற்படுகின்றனவாம். பத்து நிமிடத் துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் விபத்தினால் மக்கள் இறந்து விடுவ தாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன.
நங்கூரம்

ベ
g"Taff
1953 ஏப்ரல் 2 ஆம் திகத.
சேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வுகூடம் ஒன்றில் உயிர்வாழ் வின் இரகசியம்" பற்றிய புதிய தொரு உண்மை கண்டு பிடிக் கப்பட்டது. முப்பத்காறு வய தான பிரான்சிஸ் கிறிக் (Francis Crick) என்ற அறிஞரும் இரு பத்திநான்கு வயதான ஜேம்ஸ் airtl & gir (James Watson) 6Tairp ஆய்வாளரும் டீ. என். ஏ (DNA) srdvgy of(5šsupraš குறிக்கப்படும் பரம்பரைக் குணத் தின் மிகப் பெரும் அணுத்திர ளான டீ ஒக்சி றைபோ நியூக் Sefid guageir (De Oxy Ribo Nucleic Acid) 9ut '60) Lë சுருள் வடிவத்தையும், அதனை உருவாக்குகின்ற மரபணுக்களை யும் கண்டறிவித்தனர். இக்கண்டு பிடிப்பிற்காக 1962 இல் அறி வியல் நோயால் பரிசு இந்த இரு வருக்கும் வழங்கப்பட்டது.
டீ. என். ஏ என்பது என்ன? ஒவ்வொரு உயிரினதும் விருத்திக் குக் காரணமான மரபணுக்சளின் திரள். ஒர் உயிரின் நிறம், உட. லமைப்பு, வடிவம் எ ன் பன
LITI
நங்கூரம்
தரையில் மறைந்தவை இன்று திரையில்
டீ என் ஏயைப் பொறுத்ததே. டி. என். ஏ அமைப்பின் முடிச் சவிழ்ப்பு உயிரிகளில் மாற்றங் கள் எவ்வாறு நிகழ்கின்றன என் னும் உண்மையைப் புரியவைத் தன. இதன் மூலம் பரம்பரைக் குணத்தை ஏற்படுத்தும் கூறுகள் எவ்வாறு தங்களை வெளிப்படுத் திக் கொள்கின்றன என்றும், அவை எவ்வாறு மறுபதிப்பாக மாற்றம் பெறுகின்றன என்றும் வாட்சனும் கிறிக்கும் எடுத்துக் காட்டினர்.
ॐ.१: *
டீ என். ஏ பற்றிய ஆய் வுகள் இன்று பெரு விருத்தியுற் றுள்ளது. உயிர்களுக்கு இடையே யுள்ள வேறுபாட்டிற்கு அடிப் படைக்காரணம் டீ. என்.ஏ - யே என உணரப்பட்டுள்ளது. ஒரு
2

Page 13
உயிரியின் டி என். ஏ யிலுள்ள, பாரம்பரியத்துக்கு காரணமான அடினின் (Adenine), குவானின் (Quanine), ab)&G son Sai (Cytosine). 6) suffair (Thymine) -gou மூலங்களின் ஒழுங்கு அங்கி களுக்கு அங்கி மாறுபடுகின்றது. டி என். ஏ யில் இந்த மூலகங்க ளின் ஒழுங்கைப் புரிந்து கொண் டால் அதே போன்ற இன் னொன்றை உருவாக்க முடியும். ஹிட்லரின் டி. என். ஏ. தெரிந் தால் இன்னொரு ஹிட்லரை உரு வாக்கி விடலாம்.
இவ்வளவும் அறிவிய ந் கண்டு பிடிப்புகள்.
இந்த அறிவியற் கண்டு பிடிப்பே ஸ்ரீபன் ஸ்பில் பேர்க் என்ற கலைஞரின் கற்பனைப் பார்வையில்  ைட னெ (ா சோர் (Dinosaur) விலங்காக இன்று மீள் பிறப் பெ டு த் துள்ளது. ஸ்ரீவன் ஸ்பில்பேர்க் என்ற ஹொலிவூட் திரைப்பட இயக்கு னர் தயாரித்துள்ள "ஜ"றா சிக் பார்க்" என்ற இந்தத் திரைப் டடம் 3 ஆஸ்கார் பரிசுகளைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான பரிசும் இதற்கே கிடைத்தி க்கிறது
தி  ைரக் கதைப்படி, ஹம் மாண்ட் என்ற பணக்கார விஞ் ஞானிக்கு உயிர்ச்சுவட்டு (Fossil) ஆய்வின் போது ஒ , "அம்பர்’ கிடைக்கின்றது அம்பர் என்பது ஒரு வகை வைாம். மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆ ரு ந் த தாவரத்திலிருந்து கசியும் பிசினை பூச்சிகள் அருந்தும் போது, சில வேளைகளில் திடீரெனக் கசிந்த பெரும் பிசின் திரளினுள் பூச்சி
22
அசப்பட்டுக் கொள்ளும். அப்
பிசின் திரள் நிலத்தினுள் புதை
யுண்டு, இறுகி அம்பர் வைர மாகின்றது. குறித்த விஞ்ஞானிக் குக் கிடைத்த அம்பருள் ஒரு நுளம்பு அகப்பட்டிருந்தது. 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் "ஜுராசிக் - Urassic" என்ற காலத்தில் வாழ்ந்த நுளம்பு அது. அது அக்காலத்தில் வாழ் ந் த டைனொசோர் என்ற இராட்சத விலங்கின் இரத்தத்தைக் குடித் திருந்தது. அம்பரில் மிக அவ தானமாகத் துளையிட்டு, நுளம் பின் குரு தி  ைய எடுத்து, ஆராய்ந்து அதிலுள்ள டைனொ சோர் விலங்கினுடைய டீ.என்.ஏ மரபணுக்களைப் பிரித்தெடுத்துஅந்க இராட்சத விலங்குகளை விஞ்ஞா னி உருவாக்குகிறார். தனித்ததொரு தீவில் - “யுராசிக் untrid - Jurassic Park' 36) gly is டைனொசர்கள் உருவாக்கப்படு கின்றன. அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை, சிக்கல்களை "ஜுராசிக் பார்க்" என்ற திரைப் படம் விபரிக்கின்றது.
ஜுராசிக் காலம் ஊர்வன வற்றின் (Reptiles) காலம் ஆகக் கருதப்படுகின்றது. நிலத்தினடி யில் புதையுண்டிருந்த டைனொ சார் களின் எலும்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப் பட்டுள் ளன முதலாவது டைனொசார் சுவடு ஒக்ஸ்போர்ட் புவிச்சரித வியலறிஞரான பாதிரியார் டின் பக்லாண்ட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இச்சுவட்டின் பிரமாண்டச்தைக் கருதி இது மெகலே சோறஸ் - பெரிய ஊர்
நங்கூரம்

வன அழைக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து பல எலும் புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட் டன. இவற்றுக்கு 1941 இல் றிச்சாட் ஒவென் என்பவ 斤
டைனொசோர் என்று பெயரிட் டார். கிரேக்க மொ ழி யில் சடைனொ" என்றால் பயங்கர
மானது; சோறோஸ்" என்றால்
ஊர்வன.
 ைட னெ T சோ ர் க ள் மாபெரும் உருவங்களைக் கொண் டிருந்தன. உடலின் பெரும் எடை யைத் தாங்குதல் கால்கள் இரண் டிற்கும் பெரும் சுமையாக இருந் ததால், " நான்கு கால்களையும் தரையில் ஊன்றி நடந்தன. சில தங்கள் சுமையை ஒரளவு குறைத் துக் கொள்ள நீரில இறங்கி நீந் தின. சிலவற்றின் இரு கால்களும் பலம் வாய்ந்தனவாக விளங்கின. பெரும்பாலான டைனொசோர் கள் நீண்டசளுத்தும், மிகச்சிறிய த லை யும், நீண்டவாலுமாக பனை மரத்திலும் பெரிதாக உயர்ந்து திரிந்தன
சைவம், அசைவம் என்னும் இருவகைகளும் டைனொசோரி லும் இருந்தன. வலிமையான இரண்டு கால்களையும், இருசிறு கரங்களையும் கொண்ட "டிரான் GarmGFrig 6ir - Tyrannosaurs, பயங்கர ஊனுண்ணிகள்; இவை டைனொசோர்களில் ஒருவகை. டைனொசோர்களின் முட்டை கள், பாத அடையாளங்கள் என் பனவும் இன்று கிடைத்துள்ளன. ஜுராசிக் காலத்தில் இந்தப் பூமியில் அட்டகாசமாக அலைந்து
நங்கூரம்
திரிந்த டைனொசோர்கள், கிரிட் GLF6) (Cretaceous Period) காலத் தி ன் இறுதி யில் - 70,000,000 வருடங்களுக்கு முன் னால் அழிந்து போயின. இவற் றின் அழிவுக்கு நிச்சயமாக மனிதன் காணமில்லை; அவன் பூமியில் தோன்றிய காலப் பகுதிக்கு முன்னதாகவே இவை
அழிந்து போய் விட்டன.
இவற்றின் முட்டைகளை
பிற்காலத்தில் தோன்றிய முலை யூட்டிகள் உண்ணத்தொடங்கிய தால், நோய்களின் தாக்கத்தி னால், சீதோஷ்ண நிலையில் ஏற் பட்ட மாற்றம் இவற்றின் உண வான தாவரங்களைப் பெருமள வில் அழித்ததால், வளிமண்டலத் தில் ஒட்சிசனின் அளவு குறை வுற்றதால், அல்லது மேலே குறிப் பிடாத சிக்கல் மிகுந்த வேறு காரணங்களினால்  ைட னொ சோர்கள் பூண்டோடு அழிந்து போய் விட்டன.
இதுதான் இந்த இராட்சத விலங்குகளின் உண்மை யான கதை
O O O
விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பை மையப்படுத்திய கற் பனைக் கதை மூலம் தொழில் நுட்ப உதவியுடன் - வாழ்ந்து மறைந்து போன டைனொசோர் களை மீண்டும் திரையில் உலாவ விட்டிருக்கிறார் ஸ்ரீபன் Gheo பேர்க்,
தொகுப்பாக்கம் கலாநிதி க. குணராசா
23

Page 14
* பேராசிரியர் அ. துரைராஜா
AV வுடனான நேர்காணல் மிக
வும் நன்றாக உள்ளது.
2/257 அவரை நான் பல்லாண்டு
புற்றுவாழ, வாழ்த்துவதுடன்
இறைவனையும் பிரார்த்திக்
கின்றேன்.
இ. ரமேஸ் சங்கானை,
* அறிவுமழையால் நீராட்டும் நங்கூரமே!, நீடூழி வாழ்ந்து நல் வழியைப் பரப்ப வாழ்த்துகின்றேன். தேச நலம், தேக நலம் பேணும் நங்கூரமே நீ ஏன் மின்னியலைத் தாங்கி வருவதில்லை.
எஸ். டீ. அல்வீனஸ் யா/ஹாட்லிக் கல்லூரி * எங்கள் அறிவுச்சிந்தனையை மேலும் மேலும் வளர்ச்சி அடை
யச்செய்யும் நங்கூரமே நீ வாழி; நீ இடையில் தரித்துவிடக் &alsTigil.
செ. ஜேம்ஸ். ரவீந்திரகுமார் யா/ஹாட்லிக்கல்லூரி * நங்கூரமே கல்விக்குத் தேவையான காண்கையையும், தீய
வழி அகற்றி தீர்க்கத்தையும் தந்தருளும்.
ஆ. சான்பெனற் இளவாலை. * எமது பகுதிக்கு நங்கூரம் இதழ் வரக்காலதாமதமாகி விடுகி
றது. தயவுசெய்து விரைவாக அனுப்பிவைக்கவும்.
இ. உதயணன் வல்வை சிவகுரு வித்தியாசாலை.
* நங்கூரத்தின் மூலம் பணம் செலவுசெய்யப்படவில்லை. மாண
வர் மூளையில் முதலீடாக்கப்படுகிறது. இம்முதலீடு பெரும
ளவு வட்டியுடன் தமிழீழத்திற்கு நிச்சயம் கிடைக்கும்.
ச. கார்மேகவண்ணன் உபய கதிர்காமம். * சமுதாயத்தின் குறைகளை நன்றாக எடுத்துக்காட்டுகிறார் நீர்மூழ்கி, அறியாமை இருளை அறிவுஎன்னும் ஒளியால் போக்க நங் கூரம் மிகவும் உதவிவருகிறது. நங்கூரத்தின் சிறந்த சேவைக்கு இன்றைய தலைமுறை கடமைப்பட்டுள்ளது.
கே. பாலமுருகன் யா/பரியோவான் கல்லூரி
24 நங்கூரம்
 

O பசுமை இல்ல விளைவு (Green House Effect) பற்றி விளக்கம் தருவீர் as67 ? ;
நா. கண்ணன் சாவகச்சேரி இந்துக் கல்லூரி
சூரி யனில் இருந்து பூமி பெ ற் று க் கொண் ட வெப்பத்தின் ஒருபகுதியை மீள வும் செந்நிறக் கீழ்க்க தி ராக (Infra red) 69aiTGavoiapu Gisti கிச் கதிர்வீசுகின்றது. இக்கதிர் களின் ஒரு பகுதியை முகில், நீராவி, காபனீரொட்சைட்டு வாயு போன்றவை உறிஞ்சிக் கொள்கின்றன. சிறைப்பிடிக்கப் பட்ட செந்நிறக் கீழ்க்கதிர்களே பூமியைச் சூடாக வைத்திருக் கின்றன. இதுவே °ப சு  ைம இல்ல விளைவு' எனப்படுகிறது.
இத்தோற்றப்பாடு நிகழாவிடில் பூமி குளிர்ந்து போயிருக்கும், நீர் முழுதும் உறைந்திருக்கும்,
ஆனால் அதிகரித்துவரும் சுற் றுச் சூழல் சீர்கேடு வளிமண்ட லத்தில் மேலும் மேலும் சாப னிரொட்சைட்டு, மெதேன், நைத ரசுஒட்சைட்டு, குளோரோ புளோ ரோ காபன்களை அதிகரிக்கச் செய்வதால் இவை பூமியைச் 35եք கண்ணாடிக்கூண்டு போல் அமைந்து, செந்நிறக் கீழ்க்கதிர் களை வளிமண்டலத்திலிருந்துதப் பிச் செல்லாத வகையில் பெரு மளவில் உறிஞ்சிக் கொள்கின் றன. இதனால் பூமியின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கி
நங்கூரம்
-62.6%
Záý
யுள்ளது. பசுமை இல்ல விளைவு பாதகமாகிக் கொண்டிருக்கிறது.
பசுமை இல்ல வாயுக்களில் பிர தானமானது காபனீரொட்சைட் டுத்தான். அதிகரித்த எரிபொருள் நுகர்வு, கண்மூடித் தனமான காடழிப்பு இந்தக் கரியமிலவாயு வின் அளவை அதிகரிக்கச் செய் துள்ளது.
பூமியின் வெப்பநிலை மேன் மேலும் அதிகரிப்பின் séão Šri விரிவடையும், துருவப் பணிக் கட்டிகள் உருகத்தொடங்கும். இது கடல் மட்டத்தை உயரச் செய்து, தாழ்மட்டத்திலுள்ள தீவுகளையெல்லாம் கடல்நீருக்கு இரையாக்கிவிடும்.
சுற்றுச்சூழல் அறிஞர் க ள் நமது கோளத்தை அச்சுறுத் தும் மிகவும் கடுமையான சுற்றுப் புறச் சூழல் சிக்கல் பசுமை இல்ல வளைவுதான்’ எனத் தெரிவித்து வருகின்றனர்.
விளக்கமளிப்பவர் :
திரு. மகேசன் கஜேந்திரன் விஞ்ஞான ஆசிரியர் யாழ் இந்துக்கல்லூரி
25

Page 15
ஒளிபடைத்த கண்
வானம் கடலைத் தொட்டு வானகி சூடிக் கொண்டாடும்; ஊதற் காற்றோ ஒய்வின்றி வீசி உலக சாதனை புரியும்
அரக்கத்தனமான அ பில கூட மண்லை அரித்துண்டு ஆனந்த் தாண்டவமாடும்; தொலைவில் கரும்புள்ளி போலுள்ள நிலுைகள் கனன்று உமிழும்; வேட்டுச் சத்தம் கேட்கு முன்னரே தொட்டுவிடும் தோட்டா உயிரைக் குடித்துவிடும்.
தெரியும், தயங்கினால் உலைத்தி எரியுமா ? வஞ்சம் ஏதுமறியாப் பிஞ்சுக் குழந்தைகளின் குடற்பசி போக்க கடற்கரைவந்த மீனவரிவர்எடுப்பாகக் கரைவலை வீசும் இல வகம் கண்டு மீன் கூட்டம் சிலாகித்து நின்று மெய்மறக்கும். இடுக்கண் பல வந்து தடுக்கின்ற போதிலும் கனிகொள் அவர்முகம் நல்ல தொருகாலும் ஒளிமயமானதாய் வருமென்றுரைக்கிறது.
அராலியூர் வாகீசன்
சென்ற இதழ் அட்டைப்படப் பரிசுக் கவிதை!
26 தங்கடரம்
 

ஆலயத்தில் அறிவுலக மேதைகள்!
லயங்களில் ஆண்டவன் உரு வங்கள் மாத் திரம் இருப்ப தாகத்தான் நாம் இதுவரை கேன் விப்பட்டிருக்கிறோம். ஆனால் நியூயோர்க் நகரத்தின் புகழ் பெற்ற தேவாலயமொன்றின் வெண்மைச் சுவர்களில் அமரத்து வம் பெற்ற அறுநூறு பெரியார் களின் உருவங்கள் அமைக்கப்பட் டுள்ளன. அவர்களிற் சிலர் மகான் கள், சிலர் தத்துவ ஞானிகள் சிலர் பேரரசர்கள். அவ்வுருவங் களில் பதின்நான்து விஞ்ஞான வித்தகர்களின் உயிரோவியங்கள் - கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்த ஹிப் போ கி ர ட் டி ஸ் முதல் 1953இல் அமரத்துவ மடைந்த அல்பேட் ஐன்ஸ்ரின் வரை பதின்நான்கு உருவங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன. ஆண் ஸ்ரீன் உயிரோடு இருக்கும் போதே அவருடைய உருவம் அவ் விடத்தில் இடம்பெற்றுவிட்டது.
அந்தத் தேவாலயத்தில் வாரந் தோறும் தொழுகைக்கு வரும் கிறிஸ்தவ மக்களுக்கு உயிரோடு இருக்கும் அல்பேட் ஐன்ஸ்ரின் இன் உருவம் அங்கு எப்படி இடம்பெற்றது என்பது அன்று புரியாத புதிராகவே இருந்தது.
அந்த மாதா கோவிலில் அவ் வுருவங்களைப் படைக்கத் திட்ட
தங்கூரக்
- - - மிட்டபோது, டாக்டர் ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் கான்பவர் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு கடி தங்கள் மூலம் ஒரு விண்ணப்பம் விடுத்தார். அவ்விண்ணப்பத்தில் விஞ்ஞானத்தில் த 6 வ சிறு நீ தி ப தி ன் நான்கு விஞ்ஞாவிகளை குறிப்பிட்டுத் தெரிவிக்கும்படி கேட்டிருந்தது. ஒவ்வொரு விஞ் ஞானியும் தமக்குக் தெரிநத உலக விஞ்ஞானிகளில் பதின் நான்கு பெயர்களைக் கொண்ட பட்டியலை அனுப்பிவைத்தனர். ஒவ்வொருவரின் பட் டி ய லு ம் மாறுபட்டிருந்தது. பெரும்பாலா னவர்கள் சுவிலியோ நியூட்டன் ஆகிய விஞ்ஞானிகளின் பெயர்
குறிப்பீட்டிருந்தார்கள் ஆால் அத்தகைது பேரும் தமது பட்டியலில் அல்பேர்ட் ஐன்ஸ்ரீன் இன் பெயரைத் தவாது சேர்த் திருந்தகோர் . புனிதமான அம் மாதா கோவிலில் ஜன்ஸ்ரீவின் உருவம் அவர் உயிரோடிருக்கும் போதே இடம்பெற்றுவிட்டதில்
களைக்
ஆச்சரியமெதுவுமில்லை.
பிரபஞரமும் டாக்டர் ஐன்ஸ்ரிலும்" என் தும் நூலிலிருந்து
27

Page 16
வண்ணத்துப் பூச்சிகள்
ழகான பல வண்ண நிறங் 의 களையும் விசித்திர அமைப் புக்களையும் தமது சிறகுகளில் கொண்டிருப்பதால் மனித மனங் களை மிக இலகுவாகக் கவர்ந்து விடும் வண்ணத்துப் பூச்சிகள் பற்றிய தகவல்களும் அழகான வைதான்.
தொட்டால் ஒட்டக் கூடிய நிறங்களைக் கொண்ட செதில் சுன் இவற்றின் இறகுகளில் காணப்படும். ஒன்றன் மேல் ஒன்று படைபடையாக அமைந்த இந்தச் செதில்கள் அரியம் (PRISM) போலத் தொழிற்பட்டு ஒ வி ையச் சிதறடிப்பதாலும் கவர்ச்சிகரமான நிறங்கள் ஏற் பட்டு விடுகின்றன. இப்பூச்சி களின் அனுசேபத்தில் பெறப்ப டும் நைதரசன் கழிவுகளே இவ் வாறு செதில்களாகப்படிகின்றன.
சீனாவில் காணப்படும் ஒரு வகை வண்ணத்துப் பூச்சியின் பெயர் பூகோள வண்ணத்துப் பூச்சி. அதன் இருபக்கங்களிலும் உள்ள இறகுகளில் பூமி யில் உள்ள சில பரப்புகளும் சமுத்தி
வண்ண வண்ணச் செய்திகள்
28
ரங்களும் தெளிவாகக் காணப் படுகின்றனவாம், அதேபோல் கோஸ்டாரிகா என்ற பிரதேசத் தில் ஒருவகை வண்ணத்துப் பூச்சி யின் ஒவ்வொரு பக்கத்திலு முள்ள இரட்டைச்சிறு என் அடிப் பாகத்தில் 89 என்ற இலக்கம் தெளிவாகப் பொறிக்கப்பட் டுள்ளதாம். இவ்வகை வண்ணத் துப் பூச்சியின் பெயர் புரிந்திருக் g, GLID – J5 Lib4.Jrf (N lJMBE R) GTaöar" பதுதான்.
ஸ்கொட்லாந்து நாட்டில் ஒருவகை விசித்திர வண்ணத்துப் பூச்சியின் இரு சிறகுகளிலும் நல்ல ஒளிமிகுந்த மஞ்சள் நிறக் தில் சிலுவை யி ன் உருவம்
ம. போ. ரவி
பொறிக்கப்பட்டிருக்கும். அவை சிறகுகளை அடித்துக் கொண்டு பறக்கும் போதெல்லாம் சூரிய ஒளிபட்டு அச்சிலுவை அடையா னம் மிகத் தெளிவாகத் தெரியும். அந் நாட்டு மக்கள் சிலுவைக் குறியுள்ள இச் சிறகுகளை கண் னாடிப் பெட்டியினுள் வைத்து புனிதப் பொருளாகப் பாதுகாக் கினறனர்.
வண்ணத்துப் பூச்சிகளுள் சிலவகையானவை தமக்குச் சாத கமான வெப்பதட்ப நிலையைப்
பெற்றுக் கொள்ளவும், உணவு தேடி யு ம், இனப்பெருக்கம்
திங்கூரம்

செய்து கொள்ளவும் இடம்விட்டு
ET SIL) SE
இடம்பெயர்ந்து"வல். போல் சனத்தொகையில்.
தாக கூறப்படுகின்றது.
நிறந்தீட்டப்பட்ட பெண் (Painted Lady) Tär Lg -y5rfä காவிங் தென்படும் வண்ணத்துப் பூச்சிவகை. குளிர்காலத்தில் ஆபிரிக்காவில் வசிக்கும் இது வசந்தத்தின்போது மத் தி ய தரைக் கடலைத் தாண்டி ஆல் மலையையும் தாண்டி ஐரோப்பிய நாடுகளைச் சென்ற டையும். பின்னர் மே - யூன் மாதங்களில் ஆங்கிலக் கால்வா சென்றடைந்து அங்கு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்
நிதி.
ப்ள்
பைச்
அமெரிக்காவில் ப்ளோரிடா விலும் கவிபோர்னியாவிலும் காணப்படும் மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சி ஒரு பயணத் தின் போது சுமார் மூவாயிரம் கிலோ மீற்றர் தூரம் வரை பறக் கின்றது
அதிக உயரத்திற்கு பறக்கக் கூடிய டார்ட்டாய்ஸ் ஷெல் எனும் வண்ணத்துப் பூச்சி வகை இமயமலையில் காணப்படுகின் றது. இவை ஆறாயிரம் கிலோ மீற்றர் உயரம் வரைபறக்கும். இனப்பெருக்கம் செய்வதற்காக வட இந்தியாவிலிருந்து இமய மலை அடிவாரத்திற்குச் செல் லும் ஏராளமான வண்ணத்துப் பூச்சிகன் உண்டு D
தங்கரம்
1993 இல் 5.8 பில்லியன் Billion ஆக இருந்த சனத் தொகை 1998 இல் 6 பில்லிய
னாக அதிகரித்துவிடும்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலிருந்து சுமார் 70 மில்லி பன் (Milion) மக்கன் தற்போது வேற்று நாடுகளில் வேலைசெய்து வருகிறார்கள்.
தற்போது உலகில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்கள் தொகை 1,156 மில்லியன், 80 மில்லியன் குழந்தைகளுக்கு பாட சாலை தெரியாது. 65 மில்லியன் வளர்ந்தவர்கள் கல்வியறிவந்த வர்கள். 50 மில்லியன் மக்கள் போசாக்கு உணவின்றி இருக்கி
றார்கள்.
தென் ஆசியாவில் அதிக சீளத் தொகை வளர்ச்சி பாகிஸ்தானுக் குரியது - இலங்கையின் தற்போ தைய சனத்தொகை 18 மில்வி தென் ஆசிய் நாடுகளில்
அதிக காலம்
பள்.
வாழும் மக்கள் இலங்கையர்கள் - இவர் கனி ன் வாழ்வுக்காலம் 72 வருடங்கள்,
வைகாசி நங்கூரம் பக்கம் 6இல் வரிகள் 15, 40, 42இல் உள்ள சனத்தொகையின் அலகு பில்லியன் ஆகும்.
9.

Page 17
வண்ணத்துப் பூச்சிகள் எல் லாம் வண்ண வண்ணப் பூக்க ளைப் சுற்றிப் பறந்து மகரந்தத் தையும் மதுவையும் மட்டும் சுவைப்பன அல்ல. மழைக்காடு கிளில் பறந்து திரியும் கராக்ளே புபேல் என்ற வண்ணத்துப் பூச்சி சடலங்களைத் தேடி அவற்றின் மாமிசங்களை கொள்கின்றனவாம்.
Alaaral Tas all ".
வண்ணத்துப் பூச்சிகளுள் சர்வாதிகார ராஜா என்று ஒரு வண்ணத்துப் பூச்சி உண்டு. இது மிக அழகானது. ஆனால், இது ஒரு விலங்கைக் கொல்லுமளவு விஷத்தை உடையது. இந்த விஷத்தை இது ஒரு வகை பூச் சாற்றைக் குடிப்பதால் பெறுகின் றது. மிகக்கொடூரமான ஆபி ரிக்க மலைஜாதி பழங்குடி மக் கள் போருக்கென்று இவ்வகை வண்ணத்துப் பூச்சிகளை அற்புத மான முறையில் பயன்படுத்து கின்றனர், போரின் போதுஇவர் கள் இந்த நஞ்சுப பொருளைச் சேகரித்து தங்களின் அம்புகளில் பூசி அவற்றை எதிரியின் மீது எய்வதுண்டு. எதிரியின் உடலில் தைத்த அம்பில் உள்ள தஞ்சு கணநேரத்தில் அந்த எதிரியை இறக்கும் படி செய்கிறது. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து என்பது உண்மை போலும்,
சாலமன் தீவுகளிலுள்ள மக் கள் வண்ணத்துப் பூச்சிகளை வணங்கும் வழக்கமுடையவர்கள். அங்கு வாழும் காட்டு மக்கள்
O
மண்ணில் புதைக்கப்பட்ட தங் களின் உறவினர்களின் ஆன்மாக்
ETT அப்பூச்சிகளை கருதி வழிபடுகின்றனர்.
உலகின் சிவ பகுதிகளில் வண்ணத்துப் பூச்சிகளை உண
வாக உட்கொள்ளும் மக்களும் வாழ்கின்றனர். பிவிப்பைன்ஸ் நாட்டுக்காரர்கள் இதை அதிக மாக விரும்பிச் சாப்பிடுகின்றார் களாம். பழங்காலத்தில் ரோமா னியர்களும் கிரேக்கர்களும் இதே போன்று வண்ணத்துப் பூச்சி களை உணவாகப் புசித்து வந் திருப்பதாக வரலாற்று ஆதாரங் கள் கூறுகின்றன. அமெரிக்கா விங் உள்ள செவ்விந்தியர்களும் r வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்துச் சமைத்து செய்து சாப்பிடுகி
DELTAT
பக்குவம் நார்கள்,
வண்ணத்துப் பூச்சியின் பய ளை உணர்ந்து அமெரிக்கிாவில் கலிபோர்னியா மாநிலத்தில் பசு பிக் குரோங் நகராட்சியின் 352 வது சட்டப் பிரிவு, வண்ணத் துப் பூச்சியை கொல்வதையும் அச்சுறுத்துவதையும் குற் மாக் கியுள்ளது. ஆனால், நாம் "வண்ணத்துப் பூச்சி பறக்குது பார்" என்பதை விடுத்து இன்று "வண்ணத்துப் பூச்சி வயசென் னவாச்சு" என்பதோடு நிற்கின் றோம். இது சிந்திக்கவேண்டிய விடயம் அல்லவா? L
நங்கூரம்

விசர்நாய்க்கடி RABIES - இ . சில துளிகள்!
முகத்தை ஒருமாதிரித் தொங்கப் போட்டுள்ள நாய்களைக் கண்டாலே பதறியடித்து ஓடுமளவுக்கு மரணபயத்தை இந்நோய் எம்மில் ஏற்படுத்தி விட்டது. ஒவ்வொரு வருடமும் உலகில் ஆயி ரம் பேராவது இந்நோய்க்குப் பலியாகிக் கொண்டேயிருக்கின்றனர். எமது பிரதேசத்திலும் மருத்துவ வசதிகளின்றி இந்நோயால் அநியாயமாக மரணத்தைத் தழுவிக்கொண்டவர்கள் அநேகம்,
0 2000 வருடங்களுக்கு முன்னரேயே, அரிஸ்டோட்டில் இந்
நோயைப்பற்றி விபரித்துள்ளார்.
O விசர் தாய் கடிப்பதனாலேயே இந்நோய் பெரும்பாலும் ஏற்ப
டுகிறது.
0 சுடிகாயங்களினூடாக நாபிவிருந்து தொற்றுதலடையும் வைரசு மனிதனின் நரம்புத்தொகுதியைக் தாக்கி ஈற்றில் மரணத்தை ஏற்படுத்திவிடுகின்றது.
0 வெளவால், பூனை, நரி, மந்தைகள் போன்ற விலங்குகள் கடிப்பதனாலும் இந்நோய்க்கிருமிகள் தொற்றிக் கொள்வதாக மருத்துவ ஏடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.ெ யமுனாநந்தா
O இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளிலேயே இந்நோய்க்கு ரிய கிருமிகள் காணப்படுகின்றன. இவ் வைரஸ் 4°C- 60°C வளர உயிர்வாழும்.
0 நரம்புத்தொகுதி, உமிழ்நீர்ச்சுரப்பி, சிறுநீர், நிணநீர், பால், குருதி போன்றவற்றில் இந் நோய்க்கிருமிகள் பெருமளவில் கானப்படுகின்றன.
0 நோய் வாய்ப்பட்ட நாய், உடல் வெப்பநிலை அதிகரித்து அமைதியற்றுக் காணப்படும். இந் நிலையிலேயே கடிக்க முயற் சிக்கின்றது. கடித்த பின்னர் நரம்புகளின் செயற்பாடு குன்றந்து ஈற்றில் இறந்து விடுகின்றது.
தங்கடரம் 3.

Page 18
3.
தொற்றுதல் ஏற்பட்டு நோய்க்கான அறிகுறிகளை ஏற்படுத் தும் வரைக்குமுள்ள நோயரும்புகாலம் நாயில் 3 - 8 கிழமை கள், மனிதனில் 2 = 18 கிழமைகள் வரைக்கும் ஆகும்.
மனிதனில் களிைப்பு உணவில் வெறுப்பு, தலையிடி, வாந்தி எடுக்கும் உணர்வு, வாந்தி, தொண்டை வீக்கம், காய்ச்சல்
என்பன இதற்கான அறிகுறிகளாகும்.
இந் நோயுடையவர்களில் பரிவு நரம்புத்தொகுதியின் செயற் பாடு அதிகரிக்கும். இதனால் கண்மணி விரிவடையும், கண் னிர் சுரக்கப்படும். அதிகளவு உமிழ்நீர் கரக்கப்படும்.
தொண்டைத் தசைகள் பிடிப்படையும் (Muscle spasm), விழுங் கும் போது இது வேதனையை ஏற்படுத்துவதால், உமிழ்நீரைக் கூட நோயாளியால் விழுங்கமுடியாத அவலநிலை உண்டாகும்.
உமிழ்நீரை விழுங்கமுடியாத நிலை ஏற்படுவதால் உமிழ்நீர் கடைவாயால் வழிந்து கொண்டிருக்கும். நீரின் மேல் உள்ள பயத்தாலேயே இது நடைபெறுவதாகக் கருதி தொன்று தொட்டு இந்நோய் நீர் வெறுப்பு நோய்" என வழங்கப் பட்டுவருகிறது.
இந்நோயுள்ளவர்கள் தாய் போலக் குரைத்தவண்ணம் இருப் பார்கள் என்ற தவறான கருத்தும் நிலவிவருகிறது.
தசைச் சுருக்கமடைந்த தொண்டையினூடாக சுவாசம் நிக மும் போது ஏற்படும் வித்தியாசமான சத்தத்தையே அவ்வாறு கருதுகின்றனர்.
நோய்த் தொற்றுதல் ஏற்பட்டவர்களில் 99 வீதமானோர் இறப்பைத் தழுவுகின்றனர்.
Hunan Diploid Cell Vaccine (HDCW), Duck Embryo Vaccine என்பன தடுப்பு மருந்துகளாக உபயோகிக்கப்படுகின்றன.
கட்டாக்காலி நாய்கனை அழித்தல், முற்காப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தல், வீட்டு வளர்ப்பு தாய்களுக்கு தடுப்புமருந்துகளை ஏற்றுதல் போன்ற முயற்சிகளினால் இந் நோயைக் கட்டுப்படுத்த மருத்துவ - சுகாதாரப்பகுதியினர் முயன்று வருகின்றனர்.
தேக நலம் Ĉu GIGANT தேசநலம் பேணுவோம்
தங்கூரம்

கலை இலக்கிய உலகில் ஒரு தளராத முயற்சியின் சின்னம்
மல்லிகை
மாத இதழ்

Page 19
MWA AWAK AKO O FFLW AM || .
7.
St. Joseph's Catholic
 

a NCPCRJ L N E 94.
S SLS SLSLSLS
Jatina ?!ಿ