கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1994.07

Page 1
யாழ். பல்கை பானுடம் மர பட்டதாரிகள்
 

லக்கழகம்; த்துப்போன
ஆடி 94 விலை ரூ 15/-

Page 2
" செயலில் நடாத்திக்காட்டுவடுது
சிறந்த சொற்பொழிவும், சிறந்த பிரச்சாரமும் ஆகும். "
– மகாத்மா காந்தி
இப்பக்க அமைப்பு,
அங்கர் பார்மசி Ar chor Pharmacy
அரசடி விதி - கந்தர் மடம்
யாழ்ப்பானாம்.
 

fi
கடல் : 罵蠶'置瞿
上
壹
蠱 နှီ à: 鷲豐
பக்கங்களின்
சமூக அறிவியல் ஏடு
懿
==
|JFF
نی= |
憩 庾 ಇಂಗ್ದಿ
மாதாந்த சஞ்சிகை
05-07-1994
|L
துரிந்து ಕ್ಲೌ ಸ್ಪ್ರೆ! 总 糙 * ஆத்தி கீழித்தில் !"
TEST
மூகப்போவியம் தயா
இதில்
படப்பிடிப்பு தி. தவபாலன்
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பானம்
懿 g இ
隼 இ
洽、

Page 3
குயில் CUCKOO
யில் கூவுவதை எல்லோரும் (3) கேட்டிருக்கிறோம். கூவும் போது அந்தப் பறவையைப் பார்த்தவர்கள் எத்தனை பேர்? அதன் இசை காதில் விழுகிறது: ஆனால் துருவித் தேடினால் கூட பண்ணுக்குப் புலப்படுவதில் கல. வெளியில் தலைகாட்ட அவ் வருகி வெட்கம். மரத்துக்கு மரம் தாவும் போதுதான் அவாதி நாம் காணமுடிகிறது.
குக்கr. குக்கீட. என்று கூவுவது ஆண்குயில் தான். பெண் குயிலினால் கூவமுடியாது. கிக், இக் என கிரீச்சிடவே பெண் பற வையால் முடியும்.
தந்திரத்துக்குப் பெயர் போவ காக்டிரதிகள் கிட- குயிலிடம் தோற்றுப் போய் விடுகின்றன. குயில் சாந்தமாக கூடு கட்டுவ தவ்கா, ஆண்துயல் கரகங்களை ஏமாற்றி அழைத்துச் செல்வ பெண்குயில் காசுக்கூட்டில் முட் டையை இட்டுவிடுகின்றது.
இருபறவைகளும் ஒரே காவத தில், ஏப்ரல் - ஒக்ஸ்ட் மாதங்க ளுக்கிடையே கின்றன. முட்டைகளும் ஒரே மாதிரியா எனதுவ தவிட்டு நிறப்புள்ளிகள் விழுந்த இளம் பச்சை நிற முட் டைகள். பாவம்-காகத்தால் முட் டைகளை வேறு பிரிக்கவே முடி யாது. ஒரே கூட்டில் பல குயில்
முட்டைகளையிடு இருபறவைகளினது
கள் முட்டைகிவின் இடுவதும் சகஜம்.
பெண்குயில் முட்டையிட்ட சிவ காலத்தின் பின் பக்கத்துமரங் களில் அமர்ந்து தனது குஞ்சுகள் எப்படி வளர்கின்றன என்று அவ தானிப்பதும் உன்டு. குஞ்சிகளுக் குப் பறக்கத் தெரிந்ததும் தாய்க் குயில் அவற்றை அழைத்துச் சென்றுவிடும்.
கோகிலும் என்று அழைப்பதும் இந் த க் குயில்களைத்தான். வசந்த காலம் என்றால் இவற் றுக்குக் கொண்டாட்டம். மரங் நளில் மொட்டுகளும் தளிர்களும் தோன்றும் போது பாட ஆரம் பிக்கின்றன. கோடையிலும் அதன் கீதம் நீடிக்கிறது. ஆனால் குளிர்காலம் என்றாலே குயிலுக் குப் பிடிக்காது போலும், கூவு வதை நிறுத்திவிடுகின்றது.
4ற்2ைஇன் லஜிதம்
நங்கூரம்
 

LL – 2 ஆனஸ் - 10
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - Life fif
மாநகரசபையினரின் பராமரிப்பிலுள்ள தெருவோர விளக்குகளைச் சேதப்படுத்தும் விசமச் செயல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
காலச்சுழற்சியின் பின்நோக்கிய நகர்வாயினும், மண்டினப் விளக்குகள் எமது வாழ்வோட்டத்தில் இன்று தவிர்க்க முடியாதவைகளாகி விட்டன.
குண்டும் குழியுமான நமது தெருககளில் பயணிக்கும் இரவு நேரப் பயணிகளுக்கே, இந்த வீதியோர விளக்கு களின் அருமைகள் புரியும்.
பொதுச்சொத்தைப் பேணும் மன உணர்வு தோற்ரம பெறாத - சமூகப் பரிணாமத்தின் பிற்படிகளிலுள்ள - மணி தப் பிராணிகளாலேயே இச் துரையாடல் மேற்கொள்ளப் படுகின்றது.
போராட்டம் ஏற்படுத்திய தேசிய உணர்வும், இங்கு நிலவும் இறுக்கமான நிர்வாகக் கட்டமைப்பும் பல குற்ரச் செயலகளை மரைய வைத்துள்ள நிலையில் இவை போன்ற நாசச் செயல்கள் தலைகுனிவை ஏற்படுத்து
கின்றன.

Page 4
ஓவியர்
5LIT
-நேர்காணல்
θριαμής ές ந்ைது
பிறந்த திகதி ZD一、
முகவரி இட்சுமி பவர
பருத்தித்துறை விதி நல்லுரர் வடக்கு யாழ்ப்பாணம்
அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு ஆயுதமாக துரிகையைப் பயன்படுத்துவதன் மூலம் தனது வரைவுகளை போராட்டத்துக்கான ஒரு பங்களிப் பாசு நல்கிவரும் ஓவியர் தயா காட்டுள்களால் (50) நிறையவே சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் திருக்கிறார்.
இந்திய இராணுவம் ஈழமண்னைவிட்டு வெளியேறத் தொடங்கிய காலகட்டத்தில் அமைதிப் பாடை போதி றது என்ற தனது முதல் காட்டுன் மூலம் ஈழநாதம் பத்திரிகையில் சுவடு பதித்த இவர் கடந்த நான்காண்டு களிலும் வரைந்து தள்ளியவை ஏராளம்
அபரிமிக உற்பத்தி இவரது ஓவியங்களெதிலும் பிள் ஏற்படுத்தவில்லையென்பதே இவரது T ரத் திறமைக்கான சாட்சியமாகும்.
நிஷங்கன்
நங்கூசம்
 
 
 
 
 

காட்ன்ே, கி ரு த் தோவியம் கேலிச்சித் நிரம் என்றெல்லாம் பேசப்பகிறது. இவை யாவும் ஒன்றா அல்லது இவற்றிடையே யாதாயினும் வேறுபாடுகள் காணப்படுகின்றனவா ? நகைச்சுவைப் பண்  ைபயும், விமர்சனப்பண்பையும் அ டி ப் வைத்து காட்டூன். சுேவிச்சித்திரம் சான்றவற்றின் த ரை ஈங் கி  ைன விளக்க முடியும்
புரிகி கருத்தோவியம்,
தனியே நகைச்சுவைப் பண்
பையோ அல்லது விமர்சனப் பண்  ை மே கொண்டிராது நகைச்சுவை, விமர்சனம் ஆகிய இரண்டையும் கூட்டு ஓவிய வடிவ ந் த ர ன் கTட்டுன்,
கொண்ட ஒரு
நகைச்சுவைப்பண்பு முதன்மை பெறாது வெறுமனே விமர்சனப் பண்பு முதன்மை பெறுமாயின் அதைக் கருத்தோவியம் என்றும், மாறாக விமர்சனப் பண்பை விட நகைச்சுவையே மேலோங்கும் நிலையில் அதைக் கேலிச் சித்தி ரம் என்றும் கொள்ளலாம்.
இ உங்களுடைய சித்திரங்களில்
நீங்கள் நகைச்சுவைக்கா அல்
லது விமர்சனத்துக்கா அதிக
முக்கியத்துவம் கொடுக்கிறீர்
கள் ?
நகைச் சுவைப் பண்பிற்கும் விமர்சனப் பண்பிற்கும் நான் சமனான அழுத்தமே கொடுக்கி றேன். சில சந்தர்ப்பங்களில்
நங்கூரம்
விமர்சனப் பண்பு மேலோங்கி
விடுகின்ற நிலையும் ஏற்படுவ
துண்டு.
 ைவிஞ்ஞான ஆசிரியரான உங்க புளுக்கு இந்தத்துறையுடனான ஈடுபாடு எங்வாறு ஏற்பட்டது? இதில் தொடர்ந்தும் பற்று த.வி ஏற்படுத்தக் காரணமாயி ருந்தவர்களைக் குறிப்பிட முடி யுமா ?
ஒவியத்துறை - சிறு வ ய து முதல் எனது விருப்பிற்குரியதும் ஆழ்மன ஈடுபாட்டுடன் சம்பந் தத்துக்குரியதுமாகிய ஒன்று. எனது ஓவிய வ  ைT த லு க் து ஆரம்ப கடந்துசக்தியாக இருந்த வர்கள் காலஞ்சென்ற எனது தந்தையும், பள்ளி ஆசிரியர்களு தான் பள்ளிப்பருவத்தில் எனது ஓவியங்களை ஏனைய வகுப்புக ளூக்கு எடுத்துச் சென்று என் னைப் பெருமைபடச் சிலாகித்த பள்ளி ஆசிரியர்கள் இன்றும் என்

Page 5
நினைவுக்கு வந்து போகின்றார் கள். பின்நாளில் இலக்கிய நண் பர்களைக் கூடக் குறிப்பிடலாம்.  ைநீங்கள் யாராவது ஓவியரின் மரபை பின்பற்றுகிறீர்களா ? பல ஒவியர்களின் ஒவியங்கி ளைப் பார்த்திருக்கிறேன். ரசித் திருக்கிறேன். நல்ல அனுபவங் க ைன யு ம் பெற்றிருக்கிறேன். ஆனால் எந்த ஓவியர்களையும் அடியொற்றும் எண்ணம் ஏற்பட் டதில்லை. ஆனாலும் என்னை யறியாமலே சில கு  ைட ய பாதிப்புகள் எனது ஓவியங்களின் தென்படுவதையும் முழுமையாக என்னால் மறுக்க முடியாது. ஆனால் இவற்றில் இருந்து மீள வேண் டு ம் தனித்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பு என்னுள் நிரம்பவே இருக்கின்றது. ச கலைத்தன்மையை மீறிய ஒரு பிரச்சாரத் தொனி உங்களு டைய ஓவியங்களுள் துருத்தி நிற்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறதே ? எனது சகல ஒவியத் தீட்டல் களையும் நீங்கள் முழுமையாகப் பார்க்கவில்லை என்று தான் கருத வேண்டியுள்ளது. உங்கள் கண்களுக்குத் தென்படும் சுவ ரொ ட் டி க னையும் பிற சிவ வரைவுகளையும் வைத்து வெறு மனே பிரச்சாரத்தன்மை கொண் டவை என்று கூறிவிட முடியாது. கிலை உலகிற்குரிய எனது படைப் புக்கள் வேறானவை. மனதில்
கலையும், இலக்கியமும்
மக்களுக்கான போர்க்கருவிகள்.
"சாரதா" இதழில் பிரபஞ்கள்
குமைந்தெழும் உணர்வுகளை ஒவி ய ங் கள சுத் தீட்டியுள்ளேன். ஆனால் இவை எண்ணிக்கை அடிப்படையில் சொற்பமானவை தான். இங்கு படைப்பெனும் போது எண்ணிக்கை கணிப்புக் குரியதல்ல.
விடுதலைக்கான சமூக வழிப் படுத்தலை நோக்காகக் கொண்டு நான் வரையும் சுவரொட்டி களையும் வேறு வரைவுகளையும் தான் நீங்கள் பிரச்சாரத் தன்மை யுடையதாக கருதுகிறீர்கள்.
இன்று எழுச்சிப் பாடல்கள் எப்படி போராட்டகால கலை,
இலக்கிய வடிவங்களில் ஒன்றாகி
யதோ அ த ற் கு ரி ப த T ன முதன்மை இவ்வரைவுகளுக்கும் உண்டு.
ம் காலத்தின் தேவையை ஒட்டி நீங்கள் ஏராளமான ஒவியங் களை வரைகிறீர்கள் ஒவியர்க ளின் பற்றாக்குறையையும் கூட இதற்குக் காரணமாக குறிப் பிடலாம். இதன் மூலம் உங் களது படைப்புக்களின் தரம் குறைந்து செல்லாதா ? படை பவன் தனது படைப் பின் தரம் பேனலை மனங் கொண்டால் படைப்பின் விண் ணிைக்கை அங்கு முக்கியம் பெற LDF TAL-ITAJSf.
தாங்கூரச்

 ைஉங்கள் முதல் காட்டுன் எப்
போது பிரசுரமாகியது ?
19. 2ே 90 இல் என் று
நினைக்கின்றேன். முதலாவது
ஈழநாதம் வெளியான போது, அதில் "அமைதிப்பாடை போகின் றது என்ற எனது முதலாவது காட்டுன் வெளியாகியது.
உ உங்களது பெரும்பாலான காட் ன்ேகள். அரசாங்கத்தைக் கடு மையாக விமர்சிக்கும் போக்கு டையனவாகவே காணப்படுகின் றன. இதன் மூலம் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதா ?
ஜனநாயக தர்மத்தின்படி ஒரு காட்டூனிஸ்ற் (Cartoons) க்கு பல விட்டுக்கொடுப்புகளும் பாது காப்புகளும் இருக்க வே செய்கின் றன. ஆனால் சிங்கள அரசிடம் இதையெல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும் ? ஆபத்துக் களை அதிகமாகத்தான் எதிர் பார்க்க வேண்டும். ஆனால் அநீதி சுளுக்கெதிரான தூரிகை ஏந்திய போரானி தான் காட்டூனின்ற். இதனால் அவனுக்கு ஆபத்துக் கள் ஆபத்தானவையல்ல.
நாம்
 ைஏனைய கவைத்துறைகளுடன் ஒப்பிடுகையில் ஈழத்தின் ஓவியக் கலையின் வளர்ச்சி எவ்வாறுள்
எாது ?
இங்கு ஏனைய துறைகளுக் குரிய அங்கீகாரம் போல ஒவியத் துறைக்கு இன்னமும் கிடைக்க
நங்கூரக்
வில்லை. சர்வதேச ஒவிய வளர்ச் சியுடன் நாம் வளர வேண்டியுள்
ளது. நவீன ஓவியப் போக்குக வில் பவ பரிசோதனைகளை இதற்காக செய்ய வேண்டியுன்
சிாது
ரசனான சீகுரிய கலை என்பதை யும் மீறி, இந்தக் களினால் எதையாவது சாதிக்க முடியும் என்று எதிர்பார்க்கி நீங்களா ?
காட்டுர்
நிச்சயமாக என்று தான் சொல் லலாம். இரண்டாம் உலக யுத் தக் காலத்தில் முசோலினி, ஹிட் வர் போன்றோருக்கு எதிரான உலக மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டிய இங்கிலாந்தின் அரசியற் காட்டூனிஸ்ற் சேர். டேவிற் லோவின் காட்டூன்களைக் குறிப்பிடலாம். பொதுவாக பல நாடுகளின் புரட்சிகளின் போது வலிமையான பிரச்சார நாடக மாக காட்டூன்கள் அமைந்திருந்
FSR".

Page 6
ைஇன்னமும் நவீன ஓவியங் களுக்கே பெரிதும் பழக்கப் படாத எம்மவர்களிடையே காட் ன்ே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கலாமா ? காட்டூன் துறையில் ஆரோக் ஓயமான தொடர்ச்சியைப் பேன பல காரணிகளின் ஒத்துரைப்பு அவசியமாகின்றது. பத்திரிகை யாளரிடையேயும், மற்றும் வெளி பீட்டாளர்களிடையேயும் காட் டூன்கள் பிரசுரிப்பது சம்பந்த மான ஆரம்ப வெளிச்சங்கள் மி ன் ன த் தொடங்கியுள்ளன. நவீன உலக ஓட்டத்துடன் காட் டூனின் தேவை இங்கும் உணரப் படும், அதனால் நம்பிக்கையு டன் இருக்கின்றேன்.
 ைஉங்கள் ஒவிய வாழ்க்கையின்
இலட்சியம் என்ன ? ஓவிய உலகிற்கு வளம் சேர்க்க என்னால் இயன்றதைச் செப்பு வேண்டும். கூடவே காலத்தை பதிவு செய்யும் சமூக நோக்கிற் காக தொடர்ந்து இ ய ங் சு வேண்டும்.
ஆரம்பப் படிகளில் இருக்கும் நான் பல உச்சங்களைத் தொட வேண்டும் என்ற முயற்சியுடன் இருக்கின்றேன்.
முறையான ஓவியப் பயிற்சி யற்ற ஒரு நிலையிலும் எனது சுயமுயற்சியும், தேடலும் எனது படைப்பு மீதான சுயவிமர்சனங் களும் என்னை இதற்காக தயார் செய்து வருகின்றன.
R
புவித்தகவல்கள்
பூமியின் வயது ஏறக் தாழ 5 பில்லியன் வருடங்கள் .
சூரிய விருந்து " I , , 6.0 . . தூரத்தில் உள்ளது. சூரியனுடைய ஒளிக் து தி ர் பூ மி  ைய அடைய 8 நிமிடம் 14 வினாடிகள் ஆகின் நன. பூமியின் ஒவ்வொரு சதுர ச மீ பகுதியும் வினாடிக்கு 2 சுலோரி சூரிய ஒளியைப் பெறு கின்றது. பூமியில் படும் ஒளிச் ரத்தியில் அண்ணள வாசு 1 சதவீதமான சக்தியே தாவரங்க ஒளால் ஒளித்தொகுப் பின் போது பதிக்கப் படுகிறது.
நங்கூரக்
 

எயிட்ஸ்
ஓயாத - நாளுக்கு நாள் انتقاT
பெருகிவருகின்ற ஒரு எரி III al இதன் பயங்கரத் தன் மைக்கு இருகாரணங்கள். ஒன்று: இதற்கு மருந்தில்லை. இரண்டு: மனிதர்களின் நந்தரங்க நடத் தைகளின் சீர்கேட்டை இது வெனிச்சம் போட்டுக் காட்டிவிடு கிறது. தான் பிடித்த நோயாளி யைச் சமூகம் வெறுக்கச் செய் கிறது. ள்யிட்ஸ் இற்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சி கள் உலகின் நவீன எயிட்ஸ் ஆராய்ச்சி மையங்களில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் உருப்படியாக எதுவும் நடைபெறாததற்கு என்ன கார Ετιέ
எயிட்சை உருவாக்கும் H.I.W மற்றைய வைரசுகளைவிட வேறு பட்ட ந ட த் தை யு டை யதுபோலியோ (Polio)வும் ஒரு வை ரசு நோய், போலியோமைவிற் Jinisip (Polio mylitis) igma U Tasபோவியோவை உருவாக்குகிறது. குழந்தை பிறந்து சில மாதங்க ளுக்குள் போலியோ நோய்க் கான தடுப்பு மருந்தை - வக்ரீன் (Waggine) உணசி மூலும் ஏற்றுகி றோம். உண்மையில் போலியோ வக்ரீன் என்பது பலவீனப்படுத்
எரிமலை
நீங்கிட
தப்பட்ட போலியோமைனிற்றிஸ் வைரசுகள்தான். பலவீனப்படுத் தப்பட்ட இந் நோய்க் காரணி களை உடல் இனங்கண்டு அவற் றுக்கு எதிரான இரசாயனங்களை பிறபொருள் எதிரிகளை (Amib. பயிர்8ே) உருவாக்குகின்றது. இா வயதில் குருதியில் விடப்படும் இப் பிறபொருளெதிரிகள் பிற் காலக்கில் குருதியில் நிலைத் திருந்து தாக்க வரும் போவியோ வைரசுகளுக்குப் பதில் சொல்கி றது. இப்படிச் சில வைரசு நோய் களை செயற்கையாகத் தடுக்க
முடியும். இன்னும் சில வைரசு நோய்கள் உடலினால் இயற்கை யாகவே இவ்வாறு தடுக்கப்படு கின்றன.
புத்தம் புதுத் தகவல்கள்!
உடல் சுரக்கும் பிறபொருள் எதிரி குறித்த வைரசின் புரதத் தாவான உறையை தாக்கி அழித்து வைரசுக்களை செயலி ழக்கச் செய்கிறது. ஒருவகை பிற பொருளெதிரி ஒரு குறித்த வகை புரதத்தையே தாக்கும். இன் னொரு வகையைத் தாக்காது. H. W. இந்த ஓட்டையை தனக்கு சாதகமாகப் ப யன் படுத் தி க் கொள்கிறது. ஒரு சந்த தி H.I.V கொண்டிருக்கும் புரத உறையை விட, வேறான புரத உறையை அடுத்த சந்ததி H.I.V. உருவாக்கு கிறது. தொடர்ந்து வரும் H.I.V
9.

Page 7
சந்ததிகள் புதுப்புது வடிவங்க ளில் (Designs) சட்டை போடு வது போல் புதுப்புது வகை யான புரத உறைகளை அணிந்து கொண்டு பிறக்கின்றன. உடல் எந்த சந்ததியை சமாளிப்பது என்று பேசாமல் இருப்பதால் வருவதுதான் "எயிட்ஸ்" நோய் நிலைமை.
புரதங்களை ஆக்கும் அடிப் படை அலகுகள் அமினோ அமி வங்கள். இந்த அமினோ அமி வங்கள் இணைகின்ற ஒழுங்கு (Sequence) மாற்றப்படுவதால் தான் வைரசு உறைகளின் புரத வகை மாறுகிறது. இவ்வாறு மாறும் அமினோவமில ஒழுங்கு சனின் "ஏதோவொன்று மாறா மல் இருக்கக் கூடுமென விஞ்ஞ னிகள் நம்புகிறார்கள். அந்தி “மாறாத" - ஒருவதை வைரசுவுக் குரிய - தன்மையை கண்டுபிடித்து அதற்கேற்ப வக்சின் தயாரிக்க முடியும் என்று நம்பிக்கை தெரி விக்கப்படுகிறது. அத்துடன் ஒரு கவத்துக்குள் உடனே அடைக்க லம் புகுந்துவிடும் வைரசுக்கெதி ராக, பிற பொரு னெ தி ரியை வெற்றிகரமாக பிரயோகிக்க முடியுமா என்ற கவலையும் முன்னர் இருந்தது. இப்போது "முடியும்" என்று ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடித்துவிட்டனர்.
1994 வரை எயிட்ஸ் இற்கான 18 வக்ரீன்கள் வரை பரிசோ தனை நிலையில் தயாராகி விட் டன. இவற்றில் சிலவற்றை ஒரு எயிட்ஸ் நோயாளிக்கு செலுத் தியபோது H.1.W தொற்றுதலை
O
கட்டுப்படுத்துகின்றன. ஆனால், வேறு எயிட்ஸ் நோயாளிகளிடமி ருந்து பெறப்படும் H.I.W க்களை இவை ஒன்றும் செய்யவில்லை.
எயிட்ஸ் வைரசு தாக்கியும் எயிட்ஸ் நோய்க்கு உட்படாத மனிதர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவர்களை மருத்துவ பானையில் "எயிட்ஸ்" தொடர்பான சிக்கல்கள் AIDS Related Complexes (AFC) is firg குறிப்பிடுவா ர்கள். நைரோபி நாட்டில் ஒரு தொகை விலை LDTE r J. Fr (ProSLitles ) 3) படி ARC க்களாக பல கால மாக இருந்து வருகிறார்கள் H 1 W இவர்களைத் தாராசிமா கத் தழுவினாலும் இவர்களின் குருதியில் H.1.W ஐக் காணமுடி யவில்லை. இதேபோல், அதிகம் எயிட்ஸ் பரவும் பாகங்கள் சில வற்றிலும் இப்படிப்பட்ட மணி தர்கள் இருப்பதாகப் பதிவு செய் பப்பட்டுள்ளது. இவர்கள்தான் எயிட்ஸ் தடுப்பு மிருந்துக்கு வழி இருப்பதாக இன்னமும் விஞ்ஞா னிகளை நம்பச் செய்கிறார்கள்,
இவர்களிடம் புதுவகையான நோயெதிர்ப்புச் சக்தி (immunity இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் விாது. இதற்கு "கலத்தை அடிப் படையாகக் கொண்ட நோயெ
rful fig - Cell medialed III munity (CML)" என்று பெயர். அதாவது குருதியில் விடப்படும் உயிரற்ற இரசாயனங்காான பிறபொருள் எதிரிகளை விட, அவர்களது உடன்ே கலங்களி னுள் உள்ள ஏதோவொரு சக்தி
திங்க்டரிம்

பெருகாமல் சக்தியை
எயிட்ஸ் விவர நிர் தடுக்கிறது. அந்த அல்லது இரசாயன க்கை செயற் AFFT | IT li தொகுத்துவிட்டால் H. W க்கு எதாவது செய்ய முடியும். இது பெரிய தொரு திட்டம், ஏனெனில், தனி மனிதர்களின் கலுங்கனி லுள்ள எதிர்ப்புப்பொருள் மனி ததுக்கு மனிதர் வேறுபடும். ஒவ் வோரு மனிதருக்கும் ஒன்வொரு வகையான C MI ஐ ஏற்பாடு செய்ய வேண்டி வரலாம், செல வையும் ஆராய்ச்சியின் சிக்கலை பும் யோசித்துப்பாருங்கள்.
எதிராக
ஆனால், எயிட்ஸ் விஞ்ஞானி கள் நம்பிக்கை தாாவில்லை. பிறபொளெதிரிகளை விட நோ யெதிர்ப்பு சக்தியைக் கொண்டு H. W. ii, , தாவது செய்யமுடியும் என்கிறார்கள்
பூசனமான ஒரு வக் சீனைக் காணவேண்டுமானால் இன்னும் இருபது வரடங்கள பெறுத் திருக்கவேண்டி வரலாம். அந்த இருபது வருடங்களில் விஞ் ஞாாம் வளர்ந்து எ யி ட் ஸ் வக்சின் ஒன்று பூரணமாக உரு வாக்கப்படலாம்" என் த வான் Gaff. The Lance. என்ற மந்த் துவ சஞ்சிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எதிராக
"எபி"ஸ்
விஞ்ஞானிகள் விட்டுக் கொடுக் சுத் தயாரில்லை, போர்க்களத்தில் நிற்கும் ஒரு கிமTண்டர் தல்ல, ஆயுதங்களுக்கும், வெடிம ருந்துக இருக்தம் காத்து நின்று போரை நிறுத் துவதைப்போல, எந்த irgo
பையும் ஆசாத்தியம் என்று ஒதுக்க அவர்கள் தயாரில்லை.
நீங்கூரர்
வச்சீன் பற்றிய ஆராய்ச்சி இப்படி இருக்க எயிட்ஸ்நோயைக் குணப்படுத்தும் மருந்தொன்று வந்துவிட்டதாக ஒரு செய்தி பல வருடங்களாக உலாவுகிறது. அசி
பெற்றோர்களே! ஜாக்கிரதை,
ஆரம்பப்பள்ளி மாணவர் கள் படிப்பில் பாதியோடு தின் றால் தண்டனை மாணவர்க ஞக்கு அல்ல; அவ ர் கண் : பெற்றோர்களுக்கே, அது சீனா வில் சட்டம் சீனாவில் உயர் பள்ளிப்படிப்புவரை இலவசக் கட்டாயக் கல்வி, மாணவன் தன் பழப்பைப் பாதியில் நிறுத் திவிட்டால் அவனது பெற் றோர் 100 ரூபாயிலிருந்து 1,70,000 வரை அபராதம் செ த் த வேண்டிவரும். மாணவினை அவனது ஆறா வதுவயதில் பள்ளியில் சேர்த்து விடவேண்டும். அவன் ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து படி த்து உயர்நிலை வரை கல்வி பெற்றாக வேண்டும். பெய்ஜிங் நகரில் 9998 சதவீதமான வர்கள் பள்ளியில் படிக்கிறார் கள்.
தொகுப்பு: க. கனகராசா
CULT GUD AF Lisa-sisir (Azido thy midine - AT) என்ற வில்லைகள் எயிட்ஸ் வேதனங்காயைக் கட்டுப்

Page 8
படுத்துவது உண்மைதான். நன்கு நோய்முற்றிய எயிட்ஸ் நோயாளி கனில் வயிற்றோட்டம், வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆகிய வற்றைக் குணப்படுத்தி எயிட்ஸ் மரணத்தைத் தள்ளிப்போட AZ T உதவி வருகிறது. அமெரிக்
காவில் செய்த ஆய்ெ வான்றில்,
இம் மருந்து H.I.V. தொற்றுதலுக் காளான - ஆனால் இன்னும் நோய் வெளிப்படாத நிலையி லுள்ள நோயாளிகளில் H.1W இன் பெருக்கத்தை வெகுவாகக் குறைப்பதைக் கண்டறிந்துள்
EITT. E.T.
அமெரிக்காவின் உணவு மற் தும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர் வாகம் எயிட்ஸ் இற்கு அனுமதித்திருந்த ஒரே A T. இதன் விலை நடுத்தர வர்க்கத்தினருக்கே கட்டுபடியா காது. ஒரு ஆண்டுக்கு 7008000 அமெரிக்க டொலர்கள், இம் மருந்தை உட்கொள்வதற்கு செலவாகும்.
ஈன்று மிருந்து
ஆராய்ச்சிக்கு மத்தியிலும் விஞ் ஞானிகள் எச்சரிக்கிறார்கள். "வக்சின் நோய் வராமல் கடுக்கும், ப்புவதைக் கட்டுப்படுத்தும் עH மருந்துகள் மரணத்தைக் கொஞ் சம் தள்ளிப் போடும். அதற்காக இவையெல்லாம் வந்த பின்னர், நாம் நன்றாக கும்மானமடிக்க லாம் எ ன் று அர்த்தமில்லை. தொற்றலை நமது சொந்த முயற்சிகளாலும் தடுத்தால்தான் எயிட்சை ஒழிக்க முடியும்."
ஆதாரம் The Lancet Vol. 343
Feb. 26, 1994
2.
5ÏLLI TIGNGOT
ஹிப்போ போட்டமஸ் என்ற
கிரேக்கச் சொல்லுக்கு குதி - ர என்று குதிரை வகையையோ, வகையையோ சேராத போதும் பருத்த இதன் உடல் அமைப்பு இதனை நீர்யானை எ ன் று சொல்ல வைத்துள்ளது.
காதுகள் மூக்குத் எல்லாமே தடிை
நீர்க் தான் பொருள்.
கண்கள், துவாரங்கள்
மேற்பகுதியில் து தத்திக் கொண்டிருக்கும். பெரும் பகுதி உடன், நீரில் மூழ்கியிருக்கும் போது அதனால் காணவும் கேட் இதனால் செனகரிகமாக இருக்கும்.
வாய்ப்பகுதியிலும், காதிலும், வால் நுனியிலும் உள்ள ஒரு உரோமங்களைத் தவிர உடல்
பின்
கவும் சுவாசிக்கவும்
முழுக்க உரோமமற்றுக் காணப் படுகிறது. செந்நிறமான னெப்ப் பொருளைச் சுரப்பதால் இதன் தோல் சிவப்பாக தென் படுகிறது. இதனைச் சில ர் இரத்த வியர்வை எனத் தவ றாக கருதி விடுகின்றனர்.
பகலில் நன்நீரில் வாழ்ந்தா லும் பயிர்களை மேய்வதற்காகக் கரையில் இரவில் நிண்டாரம் வரை போய் வருகின் மது.
ஒாண்
நங்கூரம்
 

கோர ஒலி பற்றி .
ருே சிறு சத்தமேனும் எம் க்ா தில் விழாது நேரமேயில்லுை, கர்ணசுடுரமாக ஒலிக்கும் இயந் திர உறுமல்களும், வாகன ஒசை களும், தேனாகப் பாயும் சங்கீத இசைகளுமென ஏதாவது ஒலியை எம் காது எந்நேரமும் செவிமடுத் துக் கொண்டேயிருக்கும். ஆனால் இரைச்சல் மிகுந்த இந்த ஒலி உலகில் எம்மால் செவிமடுக்க இயலாத ஒலிகளும் இருக்கின்றன. கண்ணுக்குப் புலனாகாத ஒளிக் கதிர்களைப் போல, கீாதுக்குக் கேட்காத கேனா ஓலியே கழி யொலி (Ur 3re) எனப்படு கிறது.
அதிரும் பொருட்கள் ஒலியை உருவாக்குகின்றன - இது அடிப் படை விஞ்ஞானம், குரல்வனைக் தக் குறுக்காக உள்ள குரல் நாண் சுள் அதிருவதால் பேச்சொதி, மத்தனத்தில் ஈர்த்து விரிக்கப் பட்ட தோல் அதிருவதால் மிரு தங்க ஒலி என அதிரும் பொருட் கனே ஒவியின் தோற்றுவாயாக Ja sitar ist.
ஒரு செக்களில் நிகழும் அதிர்வு களின் எண்ணிக்கை ஒலியின்
கேள்விப் பட்டதுண்டா?
தங்கூரம்
அகிர்வு எண் (Fregery) எனப் படுகிறது. இது ஹேற்ஸ் (Her) என்னும் அலகில் அளவிடப்படுகி றது. 0ே2 இற்கும் 20,000 புத இற்கும் இ  ைட ப் பட்ட ஒ வி கிளையே எம்மால் . மனித செவி யால் - கேட்க முடியும். ஆனால் செக்கீனுக்கு 20,000 அதிர்வு களுக்கு மேற்பட்ட ஒலியை எம் மால் கேட் து முடிவதில்லுை" 20,000Hz இந் 季 மேற்பட்ட அதிர்வெண்ணுடைய இந் த க் கேளா ஒவியே கழியொன் அல் துே புற ஒலி சீனப்படுகிறது. இயற்கையில் எம்மைச் இழக் கழி
கண்ணுக்குப் புலனாகாத ஒளிக்கதிர்களைப் போல
எமது காது செவிமடுக் காத ஒலியலைகளும் உண்டு.
யொலிகள் பிறப்பிக்கப்படுகின்
றன. எம்மால் கேட்க முடிவு தில்லையெனினும் இக்கேளாஒலி யைக் கேட்கும் பிராணிகளும் உள்ளன வெளவால்கள் இந்தக் சுழியொலியினை அலை பரப்பி அதன் எதிரொலிப்பைக் கது னித்தே தாம் பறக்கும் வழியில் தடை இருப்பதை உணர்கின்றன. நாய்களோலும் கழியொலித்துக் கேட்கமுடியும்.
தொழிற் பயன்பாடு கருதி கேளாஒலி இப்போது செயற்கை யாகவும் உருவாக்கப்படுகிறது. இதற்கு சோடியம் பொற்றாசி யம் தாத்திரேற்று, அமோனியம் இரு ஐதரசன் பொசுபேற்றுப்
3.

Page 9
பளிங்குகளையும் நிக்கல் இரும்பு, சொலினொய்டு (Solenoid)த்திண் மங்களையும் பயன்படுத்துகின்ற னர். V
பளிங்குகளுக்கு ஒரு உயர் மின் னழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆடலோட்டமின்முதலின் அதிர் வுக்கேற்ப பளிங்கின் மூலக்கூறுக ளும் உயர் அதிர் வெண்ணில் அதிர்ந்து கழியொலிகளைப் பிறப் பிக்கின்றன. அல்லது. இரும்பு அல்லது நிக்கல் உருளையைச் சூழ சொலினொய்ட்டை வைத்து சொலினொய்ட்டினூடாக உயர் அதிர்வெண் ஆட்லோட்ட மின் னோட்டம் செலுத்தப்படும். இதற்கேற்ப உருளை அதிர்ந்து உயர் அதிர்வெண்ணுடைய கழி யொலிகளை உருவாக்கும்.
ஒலி வளியினூடாகச் செல்லும் போதுதான் செல்லும் பாதை யில் நெருக்குதல்களையும் ஐதாக் குதல்களையும் உருவாக்குவது போல கழியொலியும் வளியில் அதே விளைவை ஏற்படுத்து கிறது. இந்த நெருக்கப்பட்ட ஐதாக்கப்பட்ட பகுதிகளூடு ஒளி (Light) செல்லும் போது அது வெவ்வேறு விதமாக முறிவடை கிறது. இப்படி முறிவடையும் ஒளிக்கதிர்களைப் படம் பிடிப்ப தன் மூலம் கழியொலிகளின் இயக்கத்தை காண முடியும்.
இந்தக் கேளாஒலி மெளனமா
கவே பல அறிவியல் சாதனை களைப் படைத்து வருகிறது. கைத்தொழில், மருத்துவம், விவ சாயம் என ஏறத்தாழ எல்லாத் துறைகளையும் கழியொலி தழு வத் தொடங்கியுள்ளது.
14
டறியப்படுவதுடன்
கேளா ஒலியைக் கொண்டு இடங் குறிக்கப்படுகிறது. இம் (урбодp Gзп өттії - Sonar- (Sоитd Navigation And Ranging) at God படுகிறது. ஒலியைக் கொண்டு இடங் குறித்தல் என்பதன் சுருக் கப்பதந்தான் இது. கழியொலிகள் கடல் நீருள் செலுத்தப்பட்டு ஆழம், தடைகள் என்பன கண் அவற்றின் தூரமும் அறியப்படும். உலோகங் களின் ஊடாக கழியொலிகளை செலுத்தும் போது நேர்கோட் டில் பயணம் செய்யும் இவ் வலை கள் தமது பாதையில் வெடிப்பு கள், பழுதுகள் இருப்பின் திருப் பித் தெறிக்கின்றன. இதனைப் பயன்படுத்தி வெடிப்புகள் கண்டு பிடிக்கப்படுகின்றன.
கழியொலியால் துளையிடும்
கருவிகள் இன்று சந்தைக்கு வந்து விட்டன. வெட்டுதல், துளையி
டல் போன்ற பொறிமுறைக்
குரிய வேலைகளையெல்லாம் கைத்தொழிற்றுறையில் கேளா ஒலிகள் செய்து கொடுக்கத் தொடங்கியுள்ளன.
இயற்கையில் கலக்கும் இயல்பு
இல்லாத இரு திரவப்பொருட்
களை கழியொலியின் முன்னிலை ué s Gav i ss (Emulcification) செய்ய முடியும். இரும்பு, ஈயம் என்பவை இம் முறையால் இன்று உருக்கிக் கலக்கப்படுகின்றன. கழியொலியை செலுத்துவதன் மூலம் பல இரசாயனத் தாக்கங் கள் இன்று ஊக்குவிக்கப்படுகின் றன. இராட்சத பல் பகுதிய மூலக் கூறுகளை இம்முறையால் உடைக்க முடியும்.
நங்கூரம்

சில நுண்ணிய விஞ்ஞான உபகரணங்களை சுத்தம் செய்ய கழி யொ லி பயன்படுகிறது. அழு க் கு மூலக்கூறுகள் ஒன்று சேர்வதைத் தடுப்பதன் மூலம் அழுக்ககற்றியாக கழி யொ லி தொழிற்படுகின்றது. உயர் அதிர் வெண்ணுடைய கழியொலிகள் மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் ஆற்றல் வாய்ந்தவை. தொழிற் சாலைகளில் பெறப்படும் கரி மூலக்கூறுகள் கழியொலியைக் கொண்டு ஒடுங்கச் செய்யப்படுவ தால் அவை வளிமண்டலத்தை மாசுறுத்துவதைத் தடுக்க முடிகி
Og .
கழியொலிகளின் பெரும் பயன் பாடு மருத்துவத்துரைக்குரியது. சத்திர சிகிச்சை உபகரணங்களில் உள்ள பக்ரீறியா போன்ற நுண் ணுயிரிகள் இன்று கழியொலிகளா லேயே கொல்லப்படுகின்றன. நரம்பு, மற்றும் வாதம் தொடர்
பான வலி க  ைள கழியொலி
குணப்படுத்துகிறது. பல் மருத்து வத்தில் (Denistry) பல் சுத்தம் செய்தல், பற்களில் துளையிடல் என்பன நோயாளி வேதனையை உணராதவாறே கழியொலியி னால் செய்யப்படுகின்றன. கழி யொலியால் இயங்கும் விசேட ஸ்கானர்கள் (Scanners) கொண்டு மார்பு, ஈரல், மூளை போனற பாகங்களில் தோன்றும் கட்டிகள் புற்றுநோய்கள் என்பன கண்ட றியப்படுகின்றன.
விவசாயத்துறையிலும் கழி யொலி தன் பயன்பாட்டை நிலை நாட்ட த் தொடங்கியுள்ளது.
15
சக்தி குறைந்த கழியொலியில் வைக்கப்பட்ட தாவர விதைகள், நாற்றுக்கள் சாதாரண விதைகள் நாற்றுக்களை விட விரைவில் முளைக்கின்றன. சக்தி குறைந்த கழியொலி உருளைக்கிழங்குத் தாவரத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியை 50 சத வீதத்தால் அதிகரிக்கச் செய்கிறது ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஆனால்; கதிர் வீ ச  ைலப் போன்றே, நன்மை தரும் கழி யொலியால் தீடிையான விளைவு களும் ஏற்படத் தொடங்கியுள் ளன. நீண்ட நேரம் கழியொலி உபகரணங்களுடன் வேலை செய் பவர்கள் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இவர் களில் களைப்பு, வாந்திபேதி போன்ற அறிகுறிகள் காணப்படு கின்றன. இவ்வொலிகள் செங் குழியங்களை அழிக்கக்கூடியவை; உடற் கலங்களைத் தாக்கி பிறப் புரிமைப் பொருளையும் மாற்றக் கூடியவை. இதனால் இவ்வொலி புற்றுநோய்க்கும் strfrøððruðrrti, அமைந்து விடுகிறது. உயர் அதிர் வெண் அலைகள் சில விலங்கு களை உடனேயே கொன்றும், விடுகின்றன.
கழியொலிகள் பற்றிய அறிவு வளரும் அறிவு. இப் போது இ ைத ப் பயன்படுத்துவதால் வரும் தீமைகளைப் பற்றித் தான் அதிகம் ஆராய்ந்து வருகிறார் கள். இதன் மூலம் இதை எப் படி மேலும் பயனுள்ளதாக்கலா மென அறியமுடியும், 口
நங்கூரச்

Page 10
"பட் 'தாரிகள்
"பல்கலைக்கழகமும் சமூகமும் ஒன்றினுள் ஒன்று பிரவேசிக்க வேண்டும்" - என்ற அமெரிக்க நாகரிக வரலாற்றுச் சிற்பி ஜோன் டூயி (John Dew) இன் கல்விச் சிந்தனை மீது யாழ் பல்கலைக் கழகக் கலைப்பீடம் முதற் பொழி மண்ணைப் போட்டுள்ளது.
"கல்வி - கல்விக்கூடங்கள் - சமூகம் ஆகிய மூன்றுக்குமிடை யிலான பிரிவினைகள் வெட்டப்பட்டு அவை ஒன்றிணைக்கப்படல் வேண்டும்" - என்ற கல்விச் சிந்தனாவாதிகளின் கருத்து நிலைப் பாட்டை ஆழக்குழி தோண்டிப் புதைப்பதற்கான முயற்சிகள் யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
“பல்கலைக்கழகங்கள் சமூகத்திற்கு எட்டாத தங்கக் கோபு ரங்கள்’ என்னும் நிலையை மாற்றியமைக்க பேராசிரியர் அ. துரை ராஜா எடுத்து வைத்த படிகள் இன்று பிடி நழுவத்தொடங்கியுள்ளது .
வெளிவாரியே வெளியேறு என்று கலைப்பீட உள்வாரி மாணவர்களால் காலங்காலமாக முன்வைக்கப்பட்ட கோஷம் இன்று கொள்கையளவில் வெளிவாரிகளை வெளியேற்றியுள்ளது.
இதன் மூலம் பல்கலைக்கழக வளாகத்தினுள் விளக்கவுரை பெற்று வந்த வெளிவாரி மாணவர்களுக்கு அந்த வசதி மறுக்கப் பட்டுள்ளது.
சூழ்நிலையின் கைதியாக நின்று கலைப்பீடாதிபதி உள் வாரி மாணவர்களுக்குத் தனது ஒத்திசைவைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சிரந்தாழ்வு, பெரும்பான்மை என்னும் பலத்தை அழுத்தமாகப் பிரயோகிப்பதன் மூலம் முறை தவறிய கோரிக்கை களையும் வென்றெடுக்க முடியும் என்ற தவறான அணுகுமுறைக்கு மேலும் பலம் சேர்த்துக் கொடுத்துள்ளது.
வட இலங்கை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் தொடr கல்வியும் "பெரும்பான்மை" என்னும் பலத்தின் முன்னால் பலியாகிப் போகும் நிலையே உருவாகி வருகின்றது.
 

வட இலங்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், யாழ். மருத்துவ பீடத்தில். கல்வியைத் தொடர்வதற்கு அரசாங்க அங்கீ காரம் கிடைத்த போதும், யாழ். மருத்துவபீட மாணவர்களின் ஒப்புதலின்றி நிறைவேற்ற முடியாதுள்ளது.
புகழ்பெற்ற கல்விமான்களை உள்ளடக்கிய சபையால் நடாத் தப்பட்ட 2 வது எம். பி. பி. எஸ் பரீட்சையில் தமது திறமையை நிரூபித்த போதும் வட இலங்கை மருத்துவக்கல்லூரி மா$னவர் களின் வருகை யாழ். மருத்துவபீட மாணவர்களுக்குக் கசப்பாகவே உள்ளது.
பல்கலைக்கழகத் தெரிவு முறைக்கு பயன்படுத்தப்படும் அளவு கோல், தகுதியான பலரை வெளியே தடுத்து வீழச் செய்துள்ளது:
அனுகூலங்கள் குறைந்த அதிர்ஷ்டமற்ற இவர்களின் மேம் பாட்டைத் தீர்மானிப்பதில் அதிர்ஷ்டம் மூலம் ஏற்றம் பெற்ற சக பாடிகளே குந்தகம் செய்கின்றனர்.
தொழில் மூலம் கல்வி என்னும் கோட்பாட்டை, தொழில் களுக்காகவே கல்வி என்று மாற்றியமைத்த நாட்டின் முறைசார் கல்வி முறைமையே இந்த மனித நாகரிகப் பின்னடைவுக்கான காரணிகளில் காத்திரமானது.
பண்பையும் பட்டத்தையும் ஒன்றுடனொன்று உறைய முடி யாத இரு வேறு குடியிருப்புகளாக்கியதன் மூலம் மானுட உணர்வு மரத்துப் போன "பட்ட தாரிகளையே முறைசார் கல்வி முறைமை உருவாக்கி வருகின்றது.
போட்டி மனப்பான்மை இருந்தாலொழிய பிழைக்க முடியாது என்னும் மனப்பான்மையை வேரூன்றச் செய்ததன் மூலம், முறைசார் கல்வி முறைமை புதியவர்களின் நுழைவை எதிர்க்கும் மனித விரோ தப் போக்கை மனத்தள வில் வளர்த்து விட்டுள்ளது.
விலங்கிடப்படாத மனச்சாட்சியே பல்கலைக்கழகத்தின் முன் னால் நிற்கும் வெளிவரிகளினதும், வட இலங்கை மருத்துவக் கல் லூரி மாணவர்களினதும் மேம்பாட்டுக்கு சாதகமான பதிலை வழங்கும்.
நீர்மூழ்கி

Page 11
தகவற் களஞ்சியம்
3
ஜாலியன் வாலா சதுக் கத்தில் வெள்ளையர்கள் நிகழ்த்திய துப்பாக் கிப் பிரயோகத்தில் முந்நூறுக்கும் அதிகமான இந்தியர்கள் கொல்லப் பட்டதும் ஆயிரம் பேரளவில் படு காயமடைந்ததும் பலருக்கும் தெரிந் திருக்கும். அப் போது இப் படு கொலைக்கு எதிர்ப்பை காட்டுமுக மாக, கவியரசு ரவீந்திரநாதசுர் தன் "சேர்" பட்டத்தை உதறித் தள்ளி 67 m tř. ஆனால் . எம்மவர்களிற் பலர் இன்னமும் பூரீலங்கா அரசின் பரிசுகளையும், விருதுகளையும் பெற ஆலாய்ப்பறக்கிறார்கள்.
தலைமுடியினால் செய்யப்பட்ட கம் பளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர் களா? இஸ்ரேலில் உள்ள அருங்காட்சி யகமொன்றில் தலைமுடிக் கம்பளங் கள் உள்ளன. நாஜி வதை முகாமில் கொல்லப்பட்ட யூதர்களின் தலை
முடியினால் இவை நெய்யப்பட்டிருக்
கலாம் என நம்பப்படுகிறது. என்ன
uLukisfy th?
என் உயிரை மாய்த்துக் கொள்ள எனக்கு உரிமையில்லையா? இன்று நேற்றல்ல . பல வருடங்களாகவே இந்தக் கேள்வி கேட்கப்பட்டு வரு கின்ற்து. ம தங்கள் மாய்த்துக் கொள்ள உரிமையில்லை என்கின்றன. ஆனால் கனடாவில், நீண்டகாலமாக நோயினால் துன்பப்பட்டு வரும் ஒரு பெண்மணிக்கு தற்கொலை செய்து கொள்ளும் உரிமையை கனேடிய அர சாங்கம் வழங்கியுள்ளது. பல த்த எதிர்ப்புக்கிடையில் இதற்கான சட்ட மூலத்தை கனடா பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
O வளிமண்டலத்தின் எல்லையில் உள்ள
av Tuy GT gs G av GT iš Gas Lmtdb "ஓசோன்" எனச் சட்டெனப் பதில் தந்து விடுவீர்கள். ஆனால் ஒசோன் என்பதன் அர்த் தம் தெரியுமா? "நறுமணம்" என ப் பொருள்படும் "ஒசைன்’ என்னும் கிரேக்கச் சொல்லி லிருந்தே இப் பெயர் ஏற்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் உலகி லேயே மிகச் சிறந்த மூளை என்று கருதப்படும். அல்பேட் ஐன்ஸ்ரீனின் மூளை அவர் இறந்ததும் பிரித்தெடுக் கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது ஆனால் அவரது மூளை சாதாரண மனித ரினதைப் போலவே இருந்ததாம்.
Goalisso allur auur 5 sur lo மெழுகு உருகி திரவமாவதும், திரவ மெழுகு ஆவியாவதும் பெளதீக நிலை ம்ாற்றங்கள். திண்ம, திரவ, வாயு நிலைகளுக்கு அடுத்த நான்காவது நிலை என்ன? 100 மில்லியன் °C வெப்பநிலையில் அணுவின் எல்லா இலத்திரன்களும் நீங்கிய "பிளாஸ்மா" நிலை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
புற்றுநோயுடன் போராடும் உணவு. எது? உடலின் தேவையற்ற கட்டி களின் வளர்ச்சியினைத் தடை செய் வது எது? நோய் தீர உண்ட மருந் தின் பின் விளைவுகளைத் தடுக்கவ6 ல ஆகாரம் என்ன? இந்தக் கேள்விகளுக் கொல்லாம் விடை நமது தயிர் தான். மனித உடல் வளர்ச்சிக்கு உகந்த தயிரை நாளாந்தம் உட் கொண்டு நாமும் உடலைப் பேண
லாமே!
உங்கள் பாடங்களில் அஜந்தாவைப் பற்றிப் படித்திருப்பீர்கள். அஜந்தா கு கை களினுள் வரையப்பட்ட அஜந்தா ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவற்றை அமைத்தது யார்? அரசனா அல்லது பேரரசனா? அதுதான் இல்லை. அஜந்தாவைச் சுற்றியுள்ள ஊர்களில் வாழும் விவ சாயிகளும் செல்வந்தர்களும் சேர்ந்து தான் இதனை அமைத்துள்ளழர்கள்.
நங்கூரம்

e மரங்கொத்திப் பறவையின் அலகும்
மண்டையோடும் ஒரே எலும்பால் ஆனவை. அதனால் தான் அது எத்தகைய மரத்தையும் மிகச் சுலப மாகத் தனது அலகினால் கொத்தித் துளை போட்டு விடுகிறது.
*டொன்பின்"களுக்கு (Dolphins) பயிற்சி கொடுத்தால் நன்றாகத் துப் பறியும். போர்க் காலங்களில் எதிரி afsör LuGod - pasnTypiss R. GYT GAv nr 6f போல் சென்று வேவு பார்க்கும். எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கவும் வெடிகுண்டுகளை எடுத் துச் சென்று வீசுவதற்கும் இவை பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆச்சரி யத் தான், ஆனால் இவ்வளவும் உண்மை,
உலகம் முழுவதும் 260 மில்லியன்
தொன் உருளைக்கிழங்கு ஆண்டு
தோறும் உற்பத்தி செய்யப்படுகிறது. 18 மில்லியன் ஹெக்டயர்கள் பரப் பளவில் இந்தப் பயிர் விளைகிறது.
வாழைத்தண்டு வெளியேறும் சிறு நீரின் அளவை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வாழைத்தண்டு சாப் பி டு த ல் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதையும் தவிர்க்கக் கூடும்.
பறவைகளும் எம்மைப் போன்றே DTApT5 di Gaušepa Golu பிராணிகள் தான். எம்மில் உள்ளது போன்ற வியர்வை சுரப்பிகள் அவற் றில் இல்லை. ஆனால் உடலை மூடிப் பாதுகாக்கும் இறகுகள் உடல் வெப்ப நிலையை சீராக்க உதவுகின்றன.
நிலவொளியில் படுத்துறங்கினால் மூளை பாதிக்கப்படும் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது. கிரேக்க மொழியில் நிலவிற்கு Lumar என்று பெயர். இதன் அடிப்படையி லேயே பைத்தியம் பிடித்தவர்களை Lunaric என்று அழைக்கிறார்கள்.
ஆனால் நிலவொளியில் படுத்து
உறங்கினால் மூளை பாதிக்கப்படும் என்பது இதுவரை அறிவியல் பூர்வ
மாக நிரூபிக்கப்படவில்லை.
2ave alla ó
ல் அதிக விரைவாகச் செல்லும் புக்ை
வண்டிகளுக்கருகில் நிற்கவேண்டாம் என அறிவிப்புப் புலசைகள் போடப் பட்டிருக்கும். காற்றின் அழுத்த வேறு பாட்டால் நிற்பவர் புகைவண்டி களால் இழுக்கப்பட்டு விடுவார் என் பதாலேயே இந்த முன் எச்சரிக்கை.
உயிருடனிருக்கும் போதே ஒருவரிடம் இருந்து கண்ணைத் தானமாகப் பெற சட்டவிதிகள் இடங்கொடுப்பதில்லை. இறந்த இரண்டு மணி நேரத்தினுள் இறந்தவரின் கண்ணை கண்வங்கியில் சேர்ப்பித்து விடவேண்டும்.
எகிப்தின் ஒரு கால தலைவர் சுமால் அப்துல் நாசருக்கு இரண்டு சிறப்பு களுண்டு. சுயஸ் கால் வா யைத் துணிந்து தேசிய உடமையாக்கிய அவர், இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கையையும் செய்து கொண்டார். முதலாவது விடயத் g i SrTas tutturnTu * u * - elaniff இரண்டாவது செயலுக்காக கட்டுக்
Y. கொல்லப்பட்டார்.
திபெத் (Tibet) இன் தலைநகரான லாசா (Lhasa) தான் உலகிலேயே உயரத்திலுள்ள நகரம். கடல் மட் டத்திலிருந்து 12,087 அடிகள் உய ரத்திலுள்ளதால், இந்நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரும் மருத் a utoforsana (Medial -heck up) யின் பின்னரேயே உள்ளே அனு மதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் மருத்துவர்களிடம் செல் லும் போது தங்களுடன் ஒரு பொம் மையைக் கொண்டு செல்வார்கள். மருத்துவரிடம் பொம்மையின் உறுப் புக்களைச் சுட்டிக்காட்டி எங்கு வலிக் கிறது, மற்றும் என்னென்ன தங்க ளுக்கு குறை உள்ளது ar மறைமுகமாகக் கூறுவார்கள். மருத் துவர்களும் பெண்களைத் தொட்டு பரிசோதிக்காமலே வைத் தி யம் செய்து விடுவார்கள். என்ன வியக்கி நீர்களா ? . இது இப்போது அல்ல,
முன்னொரு காலத்திலே சீனாவில்
தடத்தது.
V 19

Page 12
O
எமது மூனை, முண்ணான் ("Pள்கி" Chord இன்னும் அவற்றைச் சூழ நட ன் வி அவசங்கணினிடையேயும் மூளைய முண்ணாண் பாப்பொருள் என்னும் திரவமிருக்கிறது இந்திர வத்தை எடுத்து சோதனை செய்வ தாங் சில நோய்களைக் துண்டுபிடிக்க லாம், குழந்தைகளுக்கு முதுகில் குத்தி நீர்ேடுக்கப்படுவது இப்பரிசோ தனைக்காகவே.
தேசியக் கோடி கிழிந்தோ, சிதைந்தோ போனால் அதைப் பரிந் துணியாகப் பயன்படுத்தவோ, ஆப் பைத் தொட்டியில் வீசவோ கூடாது.
உலகத்திலேயே அதிகமாக ஒதாய்கள் இருப்பது ரஷ்யாவில் தான். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் நீாள் ஒநாய் சுள் அதிகமாக ru-sir fir.IAT. ஆவரது ஒரு சின்ன வித்தியாசம் • அமெரிக்காவில் ஓநாய்களை யாரும் துேட்டையாடுவதிஷ்துை. ரஷ்யாவில் தொடர்ந்து வேட்டை பாடி வருகின் நார்கள்
இத்தரப் பற்றாக் ஒரு  ைதி நிவர்த்தி செய்ய கடற்பாசிகளிஜி குத்து மின்சாரம் எடுக்கும் புதிய முறையை இங்கிலாந்தின் பங்கலைக் கழகமொன்றில் கண் டு பிடித்துள்
TÄTrif
சரும நோய் உள்ளவர்கள் புயலங் HAT ACHIEITr -Fyd gliciality, சாப்பிடக் கூடாது. இது சிலரில் ஒவ்வாமை ஏற்படுத்தி டடங் முழுதுதையும் தடிக்கப் பண்ணிை விடும், ஜாக்கிரதை
பெண்கள் முன்னிலையில் அநாகரிக மாகப் பேகம் நடந்து கொள்ளும் ஆண்களுக்கு ஏழு நாட்களுக்குக் குறை யாத சிரறத் தண்டனை கிடைக்கும். ஒருவர் ஒரு வருட இடைவெளிக்குள் அக்குற்றத்தை திருப்பிச் செய்தாங் அபராதத்துடன் ஆறு மாத சிறைக் தண்டனையும் உண்டு - ஆங்கள் வயிற்றில் புனியைக் கரைக்ரும் இச் சட்டம் எங்கே தேரியுமா? எகிப்திங்
SAMTiñF.
நெருக்கடியான இவ் வேளையிலும் விதம் விதமான பந்திரிகைகள் தமி பூழித்தில் வெளிவந்து கொண்டிருக் நின்றன மடலுகின் மூவிங் முடுக்குது விசமிருந்தெஸ்லாம் ஒளிபரப்பானும் வானொவிச் செய்திகளை அடிப்படை நபாக வைத்து வானோசை" என் தும் அறிவியற் சஞ்சினக் கடந்த மாதம் முதல் வெளிவரத் தொடங்கி புள்ளது. வானொவி எட்டா தி வீடுகளுக்கு திச்சயம் வானோசை கை கொடுக்கும்.
1889 இல் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த டிரேசி என்ற விஞ்ஞானி தான் "அன்பிசின்" என்ற சர்வதேச வடிவி நிவாரணியைக் காண்டு பிடித்
தார்.
இப் பரந்த உலகில் வாழும் ராஜீவாப் பாலுரட்டிகனும் குதிக்கக் கடியே நீர் நலுடையனவ ஆனால் ஒரேயொரு பாலுரட்டும் பிராணியால் மட்டும் குதிக்க முடியாது. அந்தப் பிராணி எது தெரியுமா ? யானை
கேரளாவில் "சாதுக்குடி"யின் மின் களங்களினால் இயங்கும் கார் தான் சிக்கும் தொழிற்சாலை போன்னம் ஆரம்பிக்க இருக்றோர்கள். பேற் றோங் நிரப்பு நிலையங்களில் காத் திருக்கும் அவசியம் இவ ற் று க்கு இங்கிரஸ், மணிக்கு 5ே கி. மீ. தூரம் ஓடிக்கடி இந்தக் காரி வாகயின் பெயர் "துன் பேசிடன்",
அஞ்சிறை தும்பினார் சுறுசுறுப்புக்கு உதாரணம் காட்டாதோர் இல்லை. யோசித்து குழம்பி விடாதீர்கள். தேனீக்களைத் தான் இலக்கியத்தில் ஆய்வாறு குறிப்பிடுகின்றூர்.
கனடா நாட்டைச் சேர்ந்த ஒன்ரா நியோ மாநிலத்திலிருந்து மிகப் பெரு மணவில் நிக்கல் உலோகம் பெறப் படுகிறது, உலுயில் கிடைக்கும் நிக் கவின் 95 சதவிகிதம் இங்கிருந்து தான் பெறப்படுகிறது.
நங்கூரம்

2)6NÉ juli
ஒரு கிறிஸ்தவ ஞானியிடம் ஒரு இளம் மானவன் வருகிறான். தான் ஒரு நுழைவுப் பரீட்சையை வெற்றிகரமாகத் தாண்டிய செய் தியை அந்த ஞானியிடம் அவன் மகிழ்ச்சியோடு கூறினான். துற வியும் மகிழ்ச்சியடைந்தார். அவர் கே ட் டா ர்: " மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?" அவன் " மேல்படிப்புப் படித்து கல்விமானாக வரப் போகின் றேன்." "அதற்கு மேல்"- என் அறிவினாள் பெரும் புக மும் செல்வமும் ஈட்டுவேன். நல்ல குடும்பமொன்றை ஏற்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வேன்." பின் ஜர் 7 " - ""வயதான பூம் ஒய் வெடுத்துக்கொண்டு ஒரு அழகிய சூழலில் என் இறுதிக் காலத்தைக் கழிப்பேன்." துறவி விடவில்லை
பின்னர் என்ன செய்வாப் " இதுவரை மலர்ச்சியோடு தில் கூறிய இளைஞனின் கண்களில் ஒரு பய உணர்வு பற்றிக்கொண் ட தி பெருமூச்சோடு அவன் கூறினான்.” "ஒருகாலய வந்தால் என்ன செய்வது எல்லோரும் போல நா னு ம் சாகத் தானே வேண்டும்?" அவனது இலட்சியத் தின் அர்த்தமற்ற தன்மையை
எதுவரை?
நங்கூரக்
அவனுக்கு விளங்கப்படுத்தி விட்ட திருப்தியில் அந்த ஞானி இப் போது சிரித்தார்.
இலட்சியங்களைப் பற்றி எல் லோருமே பேசுகிறோம். மனித வாழ்க்கைக்கு அதனுடைய அவ சியர் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இலட்சியங்களிலும் வகை கள் இருக்கின்றன. ஒரு மனித னின் வாழ்க்கை இலக்கு அவ னது நலன்கள் அல்லது அவனுக்கு நெருக்கமானவர்களின் நலன்கள் எனும் குறுகிய வட்டத்தினுள் அமையலாம். அல்லது அந்த வட்டத்தை உடைத்துக் கொண்டு
வெற்றிக்கான வழிமுறைகள் சில
சுற்றியிருப்பவர்களையும் அது அ  ைண த் து க் கொள்ளலாம். மேலே பார்த்தது முதலாவது வகை. ஒரு மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் பெறு ம் இடம் தான் - புள்ளி தான் - அவனது இலட்சியம்" என்ற ஆபிரகாம் மாஸ் லோ வின் வரைவிலக் கிணத்தை வைத்துப் பார்க்கும் போது மேலே அந்த மாணவின் கொண்டிருந்தது இலட்சியமே அல்ல என்று கூறலாம். வாழ்க் கையில் புகழ் எல்லோருமே விரும் புவது, செல்வம் சாதாரண மனி தர்களும் வேண்டுவது. ஆனால்

Page 13
உண்மையான கொண்டவர்களோ மனிதர்கள் அல்லர். வருகின்ற பிரச்சினைகளை சமா னித்து, ஆற்றங்கரை நாணலைப் போல எதற்கும் வ  ைள ந் து கொடுத்துப் போ வது தான் வாழ்க்கை என்று வாழும் மனிதர் களுக்கும் தம்மை மோதும் பிரச்சி னைகளை திருப்பித் தாக்கும் மணி தர்களுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடுகள் இவ்விருவகை பனிதர்களின் வாழ்க்கை முறை கள், வாழ்வை அமைக்கும் குன நலன்கள் ஆகியவற்றிடையே எள் வனவு வேறுபாடுகள்? என்று அவதானித்துப் பாருங்கள். அதை சிந்தனைக்கு எடுத்துப் பாருங்கள். உங்சளுக்குக் கிடைக்கும் விடை போவி இலட்சியவாதிகளையும் உண்மை இலட்சியவாதிகளையும் வேறு பிரித்துக் காட்டும்.
இ வி ட் சி ய ம்
FTIT fit-T அன்ராடம்
ஆனால் - நா மெல் லா ம் நினைப்பது போல் மனித இன் மோசமான ஒரு விவரங்கல்ல சமூக உணர்வு, மற்றவர்களுக் காகவும் உழைக்கின்ற எண்ணம் மனிதர்களிடம் இயற்கையாகவே அண்மந்துள்ளதாக மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். மனி தணுக்குக் கீழுள்ள விலங்குகள் பெரும்பாலும் ஒன்றையொன்று த T பூழ் த் தி, விலக்கி, தனது தேவையை நிறைவேற்றிக் கொள் கின்ற வேளையில் மனிதர்கள் ஒரு வரோடொருவர் கை கோர்த்து, விட்டுக் கொடுத்து தமது தேவை
22
gigir நிறைவேற்றுகின்றனர். இந்த மனித மனத்தின் உயர் பண்பின் அடிப்படையில் தான் அவற்றில் உறவு இை விகளுக்கு அப்பால் இனங்கள், ராடுகள் என்ற கூட டுறவு உருவானதாக மானிடவி பல் விஞ்ஞானம் கூறுகிறது.
குடும்பங்கள், கள்,
இப் டி நல்ல மனித மனம், எப்படி சுயநலம் கொண்ட இலட்
சியங்களை ஏற்றுக் கொள்கிறது:
யோ. அன்ரனியூட்
அதன் வழி நடக்கிறது? "நாமெல் லாம் வாழ்க்கையில் எப்போதா துெ சில தடவைகள் மகாத்மா ஆகிறோம். ஆனால் மகாத்மா காந்தியோ, தன் வாழ்நாளில் மீண்டும் மீண்டும் ம க ர த் மா ஆனார்' என்று மகாத்மா காந் கி என்ற அசாதாரண மனிதருக்கும், சா தா ர ன மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டை வி. க்குகி நீார் டாக்டர் எம். எஸ். உதபு மூர்த்தி. அதாவது எந்த உர்ை ரெம் மீண்டும் மீண்டும் மீட்டப்
படுவதால் ப 3 ம் பெறுகிறது. உரோமர்கள் "இளமைக்கும் இனிமைக்கும் மருத்து கண்டு பிடித்தோம்" என்று கூறிக்
கொண்டு. காம உணர்வை மீட் - களியாட்ட ங்களில் திளைத்ததா ல், உரோம சாம்ராஜ்ஜியம் முழுவ தும் அப்படியே ஆனது. இறுதி
தங்கூரக்

யில் அப்படியே போ னது.
அழிந்து ம் வியட்நாமியர்கள் அமெரிக்காவை எதிர்த்து இரத் தத்துடனும், கண்ணிருடனும் போராடி மரத்துப் போனார்கள்; இன்றும் அவர்கள் ஒடு உறுதியில் இருக்கிறது. அவர்கள் வளர்த்த உணர்வு எப்படி அவர் க"ை அழித்தது அல்லது ஆக்கி யது என்று பாருங்கள். இனி திய விடயத்துக்கு வாருங்கள்.
வளரிளமைப் பருவம் (Teen Age) அல்லது அதற்குப்பின்பட்ட ஓரிரு ஆண்டுகள் இளைஞர், இனம் பெண்களின் பனத்தில் ந றுதி யான நல்லெண்ணங்களை உரு ங்ாச்துவதாக மனோதத்துவம் கூறுகிறது. அந்த வயது வலிமை புள்ளது. நல்ல கட்டளைக்கும் நல்லவர்களுக்கும் கீழ்ப்படிவது, தன்னைச் சுற்றி நடக்கும் அநியா பங்களைக் கண்டு கோபப்படுவது, அவற்றை மாற்றத் துடிப்பது. "ரீன் - ஏஜ் பிரச்சினைக்குரிய வயதல்ல அது சரியாகக் கையா எப்பட்டால், நல்ல து ப்  ைம கொண்ட பருவம் என்கின்றனர் அறிஞர்கள். அந்தப் பருவத்தில் நல்ல எண்ணங்கள் ஊட்டப்பட வேண்டும். அடுத்ததாக அந்த எண்ணங்கள் வலிமைபடுத்தப்பட வேண்டும்.
இருபது வயதில் ஒரு இளை ஞர் / இளம் பெண் சமூகத்துக்கு சேவையாற்றும் எண்இTம் நிறை
புக் கொண்டிருப்பார். அதே
நங்கூரம்
உரிமை ! "பிறக்கும் போதே மணி தன் மறுக்க முடியாத சில உரிமைகளோடு பி ர க் கி ரான் . இந்த உரிமைகளை அவன் விட்டு க் கொ டு க் கவோ, இழக்கவோ முடி பாது, இவை மனித இயல் போடு ஒட்டியவை"
"="
நபர் முப்பது வயதாகும் போது, தனது தே ை சளுக்காகப் போரா டவே வாழ்ந்து கொண்டிருப்பார், நடந்தது என்ன? அந்த இள வயது இலட்சியம் பலப்படுத்தப் படவில்லை. முப்பது வயதிலும் நாம் அதே நல்ல இலட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டுமாயின் இருபது வயதிலேயே ஆயத்த மாக்கி விட வேண்டும். எது முக் கியம்? சமூக வளர்ச்சியா இல்லை சுய வளர்ச்சியா என்று தீர்மா வித்துக் கொண்டு உணர்  ைவ மீட்ட ஆரம்பிக்கவேண்டும்,
நமது சூழலில் வளரும் ஒரு நடுத் தர வர்க்கக் குடும்ப இனை ஞரை / துனம் பெண்  ைன நினைத்துப் பாருங்கள் சாலையில் நடுத்தர மாணவனாக அன்றி, முதல் தர மாணவனாக நிலைப்பதற்கு சமூக உணர்வைத் துறந்து தனித்து நிற்கும் படி பவர் அவரை நிர்ப்பத்திப்பர்.

Page 14
அந்த நபர் படிப்பார். பல்கலைக் சழகம் செல்வார். அங்கும் இயக் திரத்தனமான போட்டி. அறிந்ததை மற்றவன் அறியக் கூடாது என்ற உணர்வுடன் தான் இவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வருவார். வந்தவுடன் சொகுசை உள்ளம் தேடும். ஆண் ஆயின் இவர் பெண்ணிடம் கேட் கும் வரதட்சணை தனது பெய ருக்குப் பி ன் னா ன் ஒட்டிக் கொண்ட பட்டத்திற்கும் சேர்க் துத்தான். தனக்சென்று தொழில், குடும்பம், சொத்துகள் என்று வாழ்ந்து வரும் போதே ஒருநாள் இறந்து விடுவார். இவரது பெயர் கல்லறையில் மட்டுமே பொறிக் கப்படும். அதுவும் காலவோட் டத்தில் கரைந்து போகும்.
தான்
இது தான் ஒரு பூரணத்து வத்தை விரும்பும் மனிதனின் வாழ் க்  ைக யா? இல்லை; வாழ்க்கை பொருளை முதல் ாகக் கொண்டதல்ல; மனித வாழ்க்கை யின் இறுதி இலக்கு இதையெல் லாம் விட மேலானது அண் மையில், எம்எம விட்டுப் பிரிந்த பேராசிரியர் அ துரைரா சாவிலு டையதைப் போல் வழியிருந்தும் எம் மண்ணை விட்டு ஓடாத இன் னும் பல கல்விமான்கள், நிபுணர் அளுடையதைப் போல், ஏன் எல் லோருடைய வாழ்வும் அமையக் கூடாது. நம் வாழ்க்கை நம் கையில் உள்ள விடயமென்பதால் நாம இதைப் பற்றி இன்றே யோசிக்கி ஆரம்பிக்கவேண்டும்.0
24
புயல்! புயல்!!
பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்மண்டலப் பிரதேசங்களின் உருவாதும் சூறாவளி அல்லது புயல்கள் கடற்பரப்பின் மீதிரு ந்தே இந்த நிலப்பகுதியை நெருங்கும்போது அசுரக்காற்றாகி, கடல் அவை களை ஆர்ப்பரிக்கவைத்து விடு கின்றன,
இந்தக் காற்றும், அலைகளும் வேள் எப்பெருக்கையும் சொத்து களுக்கு சொ ல்லோ ஆராச் சேதங் களையும் ஏற்படுத்துகின்றன. புயலின் கண் எனப்படும் மையப் பகுதியிலிருந்து வெளி ப் டு ம் வெப்ப சக்தியே புயலின் வேகத் துக்கு முக்கிய காரணமாகிறது. 200 ஐதரசன் கு ண் டு க எரின் வெடிப்புக்கு சமமான ஆற்றல் இந்தப் புயலுக் குக் கிடைக்கிறது புயல்வரும் அபாயங்களை சில நாட்களுக்கு முன்னரே அறியமு டியுமாயினும், புயலைத்தவிர்க்க உபாயம் காண்பது இதுவரை இயலாத காரியமாகவே இருந்து வருகிறது.
உருவாகின்றன.
நங்கூரம்
 

O மனம் என்றால் என்ன? பா. ஜெயந்தி யாழ்/இந்து மகளிர்கல்லுரரி
மனோதத்துவத்தில் மனதின் பணிகள் அறிதல் Recognition', உ எார் ச் சி கன் (Emations), (Colination) எனும் மூன்று பெரு பிரிவின் கீழ் அடக்கப்படுகின்றன.
செ ய சுவா க் கி ம்
அறிந்ததைக்கொண்டு உணர்ச் சிகளின் கட்டுப்பாட்டுடன், மனித உறுப்புக்களை மனம் செயற்படச் செய்கிறது. சேயல் சென் ஆனே நடக்க மற்றைய இருபகுதிக வின் ஒத்துழைப்போடு உடலுறுப் புக்களின் நலனும் அவற்றின் நரம்புகளின் திறனும் இன்றிய
விடப்பு தTஒர.
மனதின் நிலைகள விழிப்பு நிலை-நசவு மனம் (nெgitus), Pir perficina (Preconscies), ஆழ்மன நிான் - கனவிவி மினம் (UIn Conscio, LIS) draar Epitarian HALIT கப் பிரித்துள்ளனர்.
பிராய்ட் 8, Frd) மனத்தை மிதக்கும் ஒரு ஒப்பிட்டுள்ளார். ஒருசிறு பகுதி மே 3துருத்திநிற்க, பின் பெரும்பகுதிநீர்ப்பாப்பினுள் மறைந்து கர நோப் டும் நீர்மட் டத்திற்கு மேன் தெரியும் சிறிய பகுதியளவே விழிப்புநிலை (enscious mind) sehrf. திலும் நம் மனதில் நிற்கும் எண்ண அலைகளைக் கொண்டது இது
பனி நிலையுடன்
பனிமாவி
எக்கா விக்
தங்கூரம்
-தே0%
A.
A17
ØLV
ali Logar Slab (PreConscious Mind) உள்ள எண்ணங்களும் நினைவுக ளும் சற்று முயன்றால் மட்டுமே விழிப்பு நிலைக்கு வருபவை. பரீட் சைக் காலத்தில் நினைவு வருவது இப்பகுதியிலிருந்து தான்.
நனவிலி மனம் அல்லது ஆழ் மனத்தின் (Unconscious mind) எண்ணங்கள் என்றுமே விழிப்பு நிலைக்குத் தெளிவாவதில்லை. கனவுகளாலும் குறியீடுகளாலும் அங்ெே வெனிப்படுத்தப்படுகின் றன. இந்த உள் மனமானது மி வும் சக்திவாய்ந்தது ஆகும். மனிதனால் ஆற்றப்படும் சக்தி மிக்க செயற்பாடுகள் இந்த ஆழ் மண்தான் தான் மேற்கொள்ளப் படுகின்றன,
ஆழ்மனகின் குழப்பங்கள் பல நோய்களுக்கும் காரணமாய் அமைந்து விடுகின்றன.
விளக்கமளிப்பவரி :
அருட்செல்வன் 0.8 ரட்னராஜா
கொழும்புத்துறை யாழ்ப்பாகும்.
25

Page 15
கழிவுக்குள் விடிவெள்ளி கரைகிறது!
நீலுக்கடன் மையெடுத்து வானத்தாளில் வரைகின்ற வயதினிலே , ஆழ ஆராய்ச்சி அறிவியலில் செப் பொழுதினிலே தெருவோரக் குப்பைக்குள் தேர்வென்ன செய்கின்றான்? விடிவானம் விழியோரம் வீற்றிருக்கும் வீரனிவன், கழிவோரம் கரைகின்றான். சுழிவான டயோரம் கனகாம்பரம் பூதி ததுபோல், இதுவென்ன காட்சி? குண்டு வீச்சிற்குள் குலைந்திட்ட கூட்டில் எஞ்சிய குஞ்சிவனோ? குப்பைக்குள் குண்டுமணி கிடந்தாலும் வைரத் துண்டிவன் வளைந்திடலாமோ? காலாறவேனும் கணவேளை தரிப்பவரே கேளுங்கள், நாளையிவன் ஞாயிறு இன்றிவனோ காய்கின்றான். உங்கள் நிழலோரம் விழனாகக் கூடாது உட்கார இடம்கொடுங்கள்.
இ. யதார்த்தன்
சென்ற இதழ் அட்டைப்படப் பரிசுக்கவிதை !
26 நங்கூரம்
 

மறதிக்கு
நாம் தினமும் எத்தனையோ விடயங்களைப் பார்க்கிறோம், படிக்கிறோம். பே சு கிறோம். ஆனால் அதில் பெரும்பாலான வற்றை அடுத்த கணமே மறந்து விடுவோர்தான் நம்மில் அதிகம் தேவையற்றதை மறந்து விடுவ தால் தீங்கில்லை; ஆனால் தேவையானதையும் சேர்த்தல் லுவா மறந்து விடுகின்றோம்.
மனித மூளை சிக்கலானதும் சக்திவாய்ந்ததுமாகும். ஒரு அதி புத்திசாலிகட்ட, தனது மூளையின் 5 வீதத்திலும் குறைவான வல் லமையைத்தான் பயன்படுத்துகி நான்.
ஞாபகசக்தி (Memory) எமது மூளையின் ஆற்றல்களில் ஒன்று. குறைந்த நினைவாற்றல், நல்ல நினைவாற்றல் என்று கூறுவதை
விட பயிற்றப் படாத நினை வாற்றுள், பயிற்றப்பட்ட நினை வாற்றல் என்று கூறு வ தே
பொருத்தமானது என விஞ்ஞா னிகள் றால் எம்மால் பல விடயங்களை இலகுவில் மூளையில் ப தி ய வைக்க முடியும், பொருட்களை
மருந்து
தங்கூரக்
கூறுகின்றார்கள். முயன்
பெயர்களை, மனித முகங்களை
நினைவில் பதிக்க எளிய முறைகள் இருக்கின்றன.
எண்களை
எமது மாணவர்கள் பலரும் இதே உத்தியைக் கையாளுகி றார்கள். ஒரு பின்னத்தில் எது பகுதினண், எது தொகுதினண் எனக் கேட்டால் பலரால் உடனே பதில் சொல்ல முடிவதில்லை. ஆனால் தொகுதியை தொப்பி யுடன் தொடர்புபடுத்தி தொப்பி மேலே இருக்கும் என்பதை மன தில் ஆழப்பதித்து வைத்த மான வன் மேலே உள்ளது தொகுதி எண், கீழே உள்ளது பகுதி எண் என உடனடியாகவே பதில் தந்து விடுவான்.
நீங்கள் ஞாபகமறதி உள்ளவராயின் இத னைப் படியுங்கள்.
இதயத்தின் இடது பக்கமா அல்லது வலது பக்கமா இருகூர் வால்வு எனக் கேட்கப்படும் கேள் விக்கு இடது பக்கத்தின் முத லெழுத்தையும் இருகூர்வால்வின் முதலெழுத்தையும் ஒன்றென படுத்திக் கொண்ட மாணவன் சட்டென " இடப்பக் கம்" எனப்பதில் தந்துவிடுவான்.
வெறுமனே செப் வதை விட இவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துவதன் மூலம் வரும் நினைவாற்றல்
ஞாபகப்
ÉUESTIFATLf
27

Page 16
சாகாவரம் பெற்றது; இலகுவில் மனதல் பதிந்தும் விடுகின்றது. ஞாபகசக்தி அதிகம் எ ன் று சொல்பவர்கள் பலர் இவ்வா றான முறைகளைப் பின்பற்றித் தான் நம்மையெல்லாம் பிரமிப் பில் ஆழ்த்தி விடுகின்றார்கள்.
இம்முறையில் தொடி லபேசி எண் போன்ற பெரிய இலக்கங் சுளை ஞாபகப் படுத்திக்கொள்ள * Peg System" என்னும் முறையை ஹொங் ஹொங்கிலிருந்து வெளி யாகும் Asian Bபisness என்னும் பிரபல ஆங்கில வணிகவியல் மாதசஞ்சிகையொன்று அண்மை யில் பிரசுரித்துள்ளது.
Pg System மூலம் மிகப் பெரிய இலக்கங்களைக் கூட இலகுவில் ஞாபகப்படுத் திக் கொள்கிறார் asir. Peg System Grör Lğı üreuffet ஆணி அடித்தி படங்களை மாட் டுவது போல், உங்கள் மனதில் சில நினைவுகளை ஆணியடித்து மாட்டிவைப்பது. இந்த முறை யில் ஒவ்வொரு எண்ணுக்கும் " பூச்சியம் தொடங்கி ஒன்பதுவரை ஆங்கில எழுத்துக்கள் உண்டு.
கால் உடையதால்
1 - T; ஒரு 2 . N; இரு குத்துக்கால் உடை
யதால் 3. M; மூன்று குத் துக் கால்
உடையதால் 4. R; ஆங்கில Four (2) i
கடைசி எழுத்தி 5. W; உரோமன் முறையில் 5
இன் வடிவம்
5 ஐ மறுபக்கம் திருப்பி அல் யைப் போலுள்
விது இரண்டு 7, தலைப் பகுதி யில் ஒன்றுடன் ஒன்று முட் டி க் கொள்வது போ விருப்பதால் இரண்டுக் மே இரண்டு
தடங்கள் உள்ளன
; لـ - 6
9 . P மறுபக்கம் திரும்பினால்
■。 יין பாகிவிடும் O - Z: "goi Borrot - Zero" solairo
முதலெழுத்து
இந்த அட்டவணையை மன
தில் பதிப்பது மிக இலகு. பின் னர் ஒரு தொடர் இலக்கத்தை மனனம் செய்ய வே ண் டி ய போது தனித்தனி எண்ணுக்குரிய எழுதி அந்த எழுத்துக்களைக் கொண்டு ஒரு அர்த்தமுள்ள souffrais il அல் விது ஆர்த்தமுள்ள வா க்கியத்தை அமைக்க வேண்டும் அர்த்த முள்ள எதுவும் மனதில் உடனே பதிந்து விடுகின்றது. யான போது இந்த சொல் அல் லது வாக்கியம் தொடர் எண் நாக மாறும், மூளை ஒரு கணனியைப் போல இங்கே செயற்படுகிறது.
எழுத்துக்களை
தேவை
ஞாபகத்தில் அதிகம் வைத்துக் கொள்ள வேண்டும் எ ன் று ஆசைப் படுபவர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத் து ம் இவை போன்ற தமக்குச்சாதிக மான முறைகளைத் தேடிப்பிடித் துக் கடைப்பிடிப்பதன் மூலம் அதனைச் சாதகமாக்கலாம். L
நங்கூரம்

பாலைவனமாதல்
பாலைவனமாதல் என்பது மனித விளைவுகள் மற்றும் தட்ப வெப்ப மாறுதல்களால் நிலம் சீரழிவதன் விளைவாகும். ஏற் கனவே சூழலியல் ரீதியாக பலவீனமாக இருக்கும் வறண்ட நிலங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும்.
உணவு உற்பத்தி குறைதலும், மேய்ச்சல் நிலங்கள் சீரழிதலும் பாலைவனமாதலின் உடனடி விளைவுகளாகும். ஆபிரிக்க சகாராப் பகுதியில் 1980களில் 30 இலட்சம் யூக்ள் பஞ்சத் தால் இறந்துள்ளதாக 4ண்ணிக்கப்பட்டுள் ம்ாது.
உலகின் வறண்ட நிலப்பகுதியில் 70 வீதம், அதாவது 380
கோடி ஹெக்டெயர்கள் ஏற்கனவுே சீரழிந்து விட்டன. இது உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி.
பாலைவனங்கள் பரவாமல் தடுக்கும் போராட்டத்தில் நீர், மற் றும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும் மரங்களையும், பஞ்சத்தை எதிர் க் கும் உள்ளூர் மரங்களையும் வண்ார்க்க வேண்டும்,
பாலைவனமாகலைக் குறைக்க, சக்தி சேமிப்பு மற்றும் பிற மாற்று வழிகளைக் கடைப்பிடித்து விற கிற் கா ன தேவை யைக் குறைக்க உதவவேண்டும்.
பலவீனமான நிலங்கள் மேலும் சீரழிக்கப்படாமல் இருக்க அப் பகுதி மக்களை வேறு பகுதிகளுக்கு மாற்றுவது மிக அவசியம். வறுமை பாலைவனமாதவில் பங்களிப்பதால், உள்ளூர் வளங் களை உபயோகிக்கும் சிறிய வர்த்தகங்களைத் தொடங்க வங்கிகள் அங்குள்ள மக்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும். மண் மற்றும் நீர் நிர்வாகம், நீர் சேகரிப்பு, வேளாண் வளங் கள் மற்றும் சிறு பாசனத் திட்டங்கள் ஆகியவற்றில் கிராமப் புற மக்களுக்கு பயிற்சியளிக்கப்படல் வேண்டும்.
தேசிய பாலைவனப்பரவல் எதிர்ப்புத் திட்டங்கள் மூலம் மக்க
ளிடம் விழிப்புணர்வு உருவாக்கப்படுவது இப்பிரச்சினைை எதிர்க்க அவசியமானதாகும்.
றியோ பூமி மாநாடு சமர்ப்பித்த யோசனைகள்
நங்கூரம் 29

Page 17
தற்போதைய தென் இந்தி
யத் திரைப்படங்கள் சந்தேக 2/22 7. மில்லாமல் தடை செய்யப் 茨。 பட வேண் டிய வை யே
ஆனா ள் வீடியோ வைத்
ശ്രീ 纥 தொழிலாகக் கொண்டவர் கள் அநேகர். இதைநம்பி நீர்
இறைக்கும் இயந்திரத்தை
மின் பிறப்பாக்கியாக T ற்றியவர் கனின் எண் ஐரிக்சையோ எண்ணில் அடங்கா. தடை செய்யப்படுமிடத்து இவர்களின்
உண்மை நிலையறிந்து ஆவன செய்யப்படல் வேண்டும்.
இ. ரமேஸ் தேவாலய வீதி, சங்கானை * பல்துறைகளையும் சம்பந்தப்படுத்தி நங்கூரம் நடாத்திவரும் குறுக்கெழுத்துப் போட்டி எமக்கு பல்துறைகளிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தி வருகிறது.
அ. பவானி பா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி. நங்கூரம் ஓர் அறிவியல் ஏடுமாத்திரமல்ல! அது வாழ்கையின் வழிகாட்டி இங்கு தத்தளிக்கும் மக்களுக்குத் தேவை நங்கூரம் தான், நங்கூரம் இங்கு மட்டுமல்ல, பிபஇடங்களிலும் தனது சேவையை வளர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
கோ.யோகராசா பிரம்படி ஒழுங்கை, கொக்குவில், "அறிவியல்" என்ற கப்பலுக்கு உறுதுணையான நங்கூரமே உனது பணி மேலும் வளர எனது வாழ்த்துக்கள். " பா:188ர்ே park மிகவும் அருமை.
த. தவருபன் யா|இந்துக்கல்லூரி. * தரையில் மறைந்த டைனொசோர்களை திராயில் கண்டு கிளிக்கச் சந்தர்ப்பமளித்த நங்கூரத்துக்கு ஆரம் மலர் தூவி நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சு. திருநீலகண்டன் யாவைத்தீஸ்வராக் கல்லூரி. நங்கூரமே தற்போது கண்களைப் பாதித் துன்புரு கண்
நோயினைப் பற்றி எமக்கு வாரி இறைத்து விளங்கப்படுத்து
வாயா?
த. பெனி தனுஷயன் யாஹாட்விக்கல்லூரி
பலநிறம் கொண்டு, அதனுள் பயன்ப கொண்டு, விலைஎனக் குப் பெரிதில்லை என வளர்ந்து வரும் என்னை வாழ்த்திட வார்த்தைகள் என்விடம் இல்லை,
செ வத்சலன் யாழ்/ஹாட்விக்கல்லூரி
தங்கடரம் 24

கட்பிணிக்கையழற்சி
Conjunctivitis
H சில துளிகள்
ஒருவரின் கண் சிறிது சிவந்திருந்தாலே போதும். " கண்நோய்"
என்று சொல்லி அவரை தூர விலக்கி வைத்துவிடுகிறோமல்லவா? நாம் கண்நோய் என்று பொதுவாகக் குறிப்பிடுவது கட்பிணிக்கை அழற்சியைத்தான். இது பெரும்பாலும் ஒரு பிரதேசத்தின் பெருந் தொகையானோரை இலகுவில் பிடித்து (EPIDEMIC)க் கொள்ளை நோயாகி விடுகிறது. எமது பகுதியிலும் இன்று இது பரவிவருகின்
நிதி
O
நாட்டுக்கு நாடு இந்நோயை அழைக்கும் பெயர் மாறுபடுகிறது. தமிழ்நாட்டில் MADRAS EYE எனவும் நைஜீரியாவில் AP0 LL0 EYE எனவும் அழைக்கிறார்கள்.
அப்பலோ விண்கலம் 11, 12 சந்திரனிலிருந்து பூமிக்குத் திரும்பிய காலப்பகுதியில் நைஜீரியாவில் இக்கண்நோய் பெரும்பாலோ னோரைப் பிடித்தது. இந்நோய்க்கான தொற்று சந்திரனி விருந்து வந்திருக்க ஆேண்டும் என்ற நினைப்பில் நைஜீரிய மக் கள் APQLL0 EYE" என்று அழைக்கத் தொடங்கி விட்டார் சுள், காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைபோலத்தான் இதில் உண்மையில்லை.
சி. யமுனாநந்தன
மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் உறுப்புக்களில் எமது கண்ணும் ஒன்றாகும். கண்மடல், இமையெல்லாம் கூட கண் னின் பாதுகாக்கும் உறுப்புக்கள் தான்,
கண்ணினுள் நுண்ணுயிர்களும், பிற பொருட்களும், நுழைவ தைத் தடுக்கும் ஒரு பாதுகாப்புக் கவசமாக பிணிக்கை செய வாந்துகின்றது. சில சமயங்களின் பிணிக்கையில் தொற்றுதல் ஏற்பட்டு அழற்சியுண்டாகிவிடுகிறது. இதுவே கட்பிணிக்கை யழற்சி என மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது.
கண்ணின் வெளிப்புற மேற்பரப்பை மூடியிருக்கும் ஒளிபுகவிடக் கூடிய மென்சன்ேைபான்ற அமைப்பே கட் பிணிக்கை (0ோ-
jungtiya) எனப்படுகிறது.
நங்கூரம் 3.

Page 18
32
து அணிக்கையழற்சி பொதுவாக பக்ரீறியா, வைரசு, பங்கசு. ரிக்கெற்சியா, இரசாயனப் பதார்த்தங்கள் போன்றவற்றால் ஏற்படுகிறது.
பக்ரீறியாவினால் ஏற்படும் அழற்சியில் கண் எரிவு குறைவாக காணப்படும், கண் சிவந்து சுமாராகக் கண்ணீர் சுரக்கும் காலையில் கண்மடல்கள் ஒட்டி மூடிக்காணப்படும்.
வைரசினால் ஏற்படும் அழற்சியில் கண் எரிவு குறைவாக இருக் கும், ஆனால் கண் சிவந்து அதிகளவில் கண்ணிரைச் சுரக்கும். பிறபொருட்கள் கண்ணினுள் இருப்பது போன்ற உராய்வுணர் வும் எரிவுணர்வும் காணப்படும். தொண்டை நோ, காய்ச்சல் என்பனவும் சிலசமயங்களில் ஏற்படுகின்றது,
கண்நோய் உடையவர்கள் தலையில் குளித்தல், சம்போ (Shampoo) போன்ற துப்பரவாக்கிகளைப் பயன்படுத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்நோய் உள்ளபோது ஒளியை நேரடியாகப் பார்ப்பது கண்ணில் கூச்சத்தையும் எரிவையும் ஏற்படுத்தும் ஆதலால் குளிர்ச்சியை உண்டுபண்ணும் கண்ணாடியை Cooling Glass அணிவது நன்மையளிக்கும்.
கண்ணைச் சுற்றிக் கட்டுகள் (Bandages) போடுவதை முற்றாக தவிர்த்தல் வேண்டும்.
தொற்றிய நுண்ணங்கியை அடையாளம் கண்டு, கண்ணினுள் தகுந்த மருந்துத் துளிகளை இடுவதுதான் இதற்கான சிகிச்சை முறை
பொதுவாக 3-4 நாள்களில் இந்நோய் குணமடைந்து விடு கின்றது. அதுவரை கண்ணிற்கு ஓய்வு கொடுத்தல் நின்று கண்ணில் தாங்கமுடியாத வலி, பார்வைப் புலனில் குறைவு ஏற்பட்டால் கட்டாயம் வைத்திய ஆலோசனை பெறுதல் வேண்டும்.
கட்பிணிக்கையழற்சி ஏற்பட்ட நோயாளி பொது இடங்களில் நடமாடுவதைக் குறைப்பதன் மூலம் ஏனையவர்களுக்கு இந் நோய் ஏற்படுவதுை இயன்றளவு தவிர்க்க முடியும்.
தேக நலம் பேண தேசநலம் பேணுவோம்
நங்கூரம்

எமது வாழ்வு இயக்கங்களை, எமது சூழலின் எழிற்கோலங்களை உங்கள் புகைப்படக்கருவிகள் சிறைப்பிடித்துக் கொள்ளட்டும்.
|fight இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி/
|ាបីl_l
(LITI
புகைப்படங்கள் கறுப்பு - வெள்ளையில் 16 மீ x 12 மீ பரிமாணத்தில் இருத்தில் வேண்டும். இது வரை பிரசுரமாகTதி, வேறு போட்டிகளில் பரிசு பெறாத புகைப்படங்களே ஏற்றுக்கொள்ளப்படும் ஒருவர் எத்தனை படங்களும் அனுப்பிவைக்கலாம். தெரிவு செய்யப்படுமிடத்து, அப்புகைப்படத்துக்குரிய எதிர்ப்படச் சுருள் நடுவர்களின் பார்வைக்கு சமர்ப் பிக்கப்படல் வேண்டும் முழுப்பெயர், வயது, வதிவிடமுகவரி, மாணவராயின் பயிலும் பாடசாலை, பயன்படுத்திய புகைப்படக்கருவிபுகைப்படச்சுருளின் பெயர்கள் படம் பிடிக்கப்பட்ட இடம், பிரதிசெய்த புகைப்பட நிலையம் போன்ற விப ரங்களும் படத்திற்கான தகுந்த தலைப்பும் இணைக் கப்படல் வேண்டும். புகைப்படத்தில் எதனையும் குறிப்பிடலாகாது 31-07-94 இற்கு முன்னர் நங்கூரம் அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் சேர்ப்பிக்கவும்.
இன்றே தயராகுங்கள்!
பரிசுக்குரியவர் நீங்களாயுமிருக்கலாம்.

Page 19
NAN KKOORUM st
St. Joseph's Catholic
 

ANCHOR) JULY 94.
Press. Jafna, 1994