கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1994.09

Page 1

முப்

Page 2
இந்தச் சின்ன விழிகளை மிரள
வைக்காதீர்கள்!
உங்கள்
அன்பான அரவணைப்பே
--215) IճԾiճԾT ஆளுமையுள்ளவன்
ஆக்கும்.
::::: ܘ ܐ . : ܕܚ̄.
ီ..."
இப்பக்க அமைப்பு
வில்லியம் ஹாவே தனியார் மருத்துவமனை
(நவீன சிகிச்சைகளுக்கான வசதிகளுடன் கூடியது) 17. கண்டி வீதி, யாழ்ப்பானம்
 
 

நங்கூரம்
கடல் : 2
அலை 12
ஆண்டு மலர்
பக்கங்களின் எண்ணிக்கை 72
சமூக அறிவியல் ஏடு
மாதாந்த சஞ்சிகை
05-09-1994
விலை: ரூபா 15.00
மூக்ப்போவியம்
L
படப்பிடிப்பு அ. மனோகரன்
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
புதிய கண்டுபிடிப்புகள்
பயணம்செய்து கொண்டிருக் கும் வாகனங்களின் சக்கரங்களி லுள்ள காற்றுக் குழல் (Tube) காற்றை இழப்பதால் நாம் அனுப விக்கும் இடர்ப்பாடுகள் ஏராளம், இதைத்தவிர்க்க ஐப்பானிலுள்ள் நிறுவனம்ஒன்று புதிய வகை ரயர் (Tyre) ஒன்றை உருவாக்கியுள் ளது. இதிலுள்ள காற்று முழு வதும் வெளியேறிய பின்ன்ரும் வாகனம் எதுவித பாதிப்புமின்றி 50 மைல் தாரம் அப்படியே இயங் கும். இதற்கான விசேட அமைப் புக்கள் ரயரினுள் உள்ளன, இதற் குள் வாகனத்தினுள் உள்ள் சமிக்ஞை விளக்கொன்று காற்றுப் போப்விட்ட செய்தியைச் சார திக்குத் தெரியப்படுத்திவிடும். இதனால் பெருமளவு சிரமங் களை முன்கூட்டியே தவிர்த்துக் கொள்ளமுடிகின்றது.
ஆழ்கடல் சுழியோடிகளுக் காக அவுஸ்திரேலிய நிறுவன மொன்று நீரினுள்ளும் இயங்கக் கூடிய கண்ணியொன்றைத் தயா ரித்துள்ளது. சுழியோடி நீரினுள் செல்லும் ஆழம், அவர் பார்க் கும் காட்சிகள் போன்ற விடயங் களை கணனி உடனுக்குடன் பதிவு செய்துகொள்கிறது. ஆழ் கடல் ஆராய்ச்சியில் இக்கண்ணி பெரும் பங்காற்றும் என எதிர் பார்க்கப்படுகிறது. L

Page 3
fåfäGÍTÖGyppäsiv. Archaeopteryx
^: வரலாற்றுக் காலத்தில்
வாழ்ந்து - மறைந்து போன பறவையினங்கள் பல உண்டு. ஆனால், பூமியில் மனித உதயத் துக்கு முன்னதாகவே இந்தப் பறவை மறைந்து போய்விட்டது.
ஜேர்மனியில், யுராசிக்(Jurage) யுகத்திற்குரிய அண்ணாம்புப் படி வொன்றிலேயே முதன் முதலாக = 1880ஆம் ஆண்டில் - இப்பறவை உயிர்ச்சுவடு (சீரகசி) ஆக கண்ட ஹியப்பட்டது. தொங்காலத்துக் குரிய பறவை என்பதாலேயே விஞ்ஞானிகள் இதற்கு ஆர்க்கி யோப்ரெறிக்ஸ் என்று பெய சிட்டு அழைத்தார்கள். யுராசிக் காலத்துக்குரியது என்றவுடன் ஏதோ பாரிய பறவை என்று எண்ணிவிடவேண்டம். ஆர்க்கி யோப்ரெறிக்ஸ் காகம் அளவு பருமனுடைய ஒரு சிறிய பற அவதான்.
150 மில்லியன் வருடங்களின் முன்னர் வடகொசோர்கரின் ஆட்சி நடந்த போது வாழ்ந்த சிறிய ஊர்வனவற்றில் சிலவே இறக்கைகளைத் தோற்றுவித் துப் பறத்தலுக்கான முன்னேற் பாட்டைச் செய்துகொண்டன.
முதலாவது Luizo sia 6LJ KFJ PT6AT LULg பால், இவற்றால் சிறப்பாகப் பறக்கமுடியவில்லை. மரங்கனிவி ருந்து பாயும் போது காந்றில் வழுக்கிச் செல்ல உதவும் அமைப் புகளாகவே இறக்கைகள் பயன் L'ÉTATSAT. asrslit a-sitar
ஆண் தவச்
இறக் கைகளின் முன்பகுதியிலும் உகிரி
விரல்கனைப் போன்ே
(சே) கொண்ட விரல்கள் காணப்பட்டமையால், இறக்கை களை மரங்களில் ஏறுவதற்குரிய அமைப்பாகவும் இப்பறவைகள் பயன்படுத்தியுள்ளன.
பல்வி, முதலை போன்ற ஊர் வனவற்றைப் போலவே இவற் மின் வாலும் செதில்களைக் கொண்டிருந்தமையும், தாடை கள் பற்களைக் கொண்டிருந்த மையும் உயிர்ச் சுவட்டின் மூலம் அறியப்பட்டுள்ளன.
பரிணாம வரலாற்றை அறிந்து கொள்வதில் இந்த உயிர்ச்சுவடு கள் ஆற்றிய பங்கு அளவிடற் கரியது.
ஊர்வனவற்றிலிருந்துதேரிer) கிடிர்ப்பு மூலம் பறவைகள் (Ayது) உருவாயின என்ற விஞ்ஞான வாதத்தை ஆர்க்கியோப்ரெறிக்ஸ் உறுதி செய்கிறதல்லவா?
4றஜைகன் 2ಿ?
தங்கூரக்
 


Page 4

கடல் - ? ஆசிஸ் - 1
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். – U Trautů
பெறுமதி மிக்க நடராஜர் சிலையொன்றைச் சிங்கள இராணுவ அதிகாரியொருவர் தென்னிலங்கைக்குக் கடத்த முயன்ர சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது.
அந்நியராட்சியின்போது கலைச் சின்ன ங்களும், வர லாற்றுச் சான்றுகளும் களவாடப்படுவதும், சிதைக்கப் படுவதும் இங்கு தொடர் கதையாயுள்ளன.
இதனாலேயே இந்த மண்ணில் வலுமிக்க தமிழ்ப் பேரரசு நிலவியமைக்கான ஆதாரங்கள் பல இல்லாமல் போப்விட்டன,
எஞ்சியுள்ள சிலவும், எம்மவர்களில் அருகிப்போ புள்ள வரலாற்றுப் பாசம்பரிய உணர்வு காரணமாகக் கவனிப்பாரற்றுத் தேயத்தொடங்கியுள்ளன.
மனித வரலாற்றைக் கட்டியெழுப்பும் கருவிகளில் வரலாற்று நூல்களைவிட தொல்லியல் சான்றுகளுக்குப் பலம் பன்மடங்கு அதிகம்.
அடுத்த தலைமுறைக்கு இவற்றைத் தகுந்த நிலையில் கையளிக்கத் தவரின் நாமும் தவறு செய்தவர்களாவோம்.
ܕܝܗܘܠ ܐܟ݂:

Page 5
கள்ளிப்பாலில் கார் ஒட்டலாம்!
1(275 ཙམ་ ஆண்டில் ஒருநாள்= வளை குடாவிலிருந்து வேறுநாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி குறைந்து எண்ணெய் விலை உயர்ந்திருந்த காவம் - அமெரிக்க நகர மொன்றின் சரி பொருள் நிலையத்தின் முன் னால் வாகனங்களின் நீண்ட வரிசையில் காத்து நின்ற கெல் வின் எரிபொருள் மாற்று வழி பற்றிச் சிந்தித்தார்.
மெல்வின் கெல்வின் (Melvin aேlvin) ஒரு தாவர வியல்
6 ஆண்டு அவர்
அறிஞர் பச்சைத் தாவரங்கள் கரியமிலவாயுவைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும் செயன் முறை யில் ஆய்வுகளை மேற்கொண்டு ஏற்கனவே நோபல் பரிசு பெற் நவர். சூரிய சக்தியைப் பதிக் கும் தாவரங்கள் மிக நீண்ட காலம் நிலத்தின் கீழ் புதையுண்டு பெற்றோவிய எரிபொருட்களைத் தோற்றுவிக்க முடியுமானால், அவை உயிரோடு இருக்கும் போதே அவற்றிலிருந்து எரிசக் தியைப் பெற முடியாதா என்று சிந்தித்தார். அவரது சிந்தனை ஆராய்ச்சிகளாக வடிவெடுத்து, இன்று "முடியும்" என்ற பதிலைத் தந்துள்ளது. எரிபொருள் நெருக் கடிக்கு ஆளாகியிருக்கும் நாடுகள் அனைத்துக்கும் இது மகிழ்வூட்டு மெனினும், இரட்டிப்பாக குதுர கவிக்க வேண்டியவை எம்மைப் போன்ற வெப்பவலய நாடுகள் ஏனெனில் பெற்றோ வைப் பிரித்தெடுக்க முடியும் என்று மெல்வின் நிரூபித்து கள் விளித் தாவரங்கள் இங்குதான் சர்வ சாதாரணமாக வளர்கின்றன.
தான்.
உலகின் சகல நாடுகளிலும் பாரபட்சமில்லாமல் நிலவும் ஒரு பிரச்சினை இன்று சக்திப் பிரச் சினைதான். வளர்ந்த நாடுகள்
தங்கடரம்
 

வேறுசக்தி மூலங்களை - அணுச் சக்தி, இயற்கைச்சக்திகள் போன் றவற்றை - பயன்படுத்த ஆரம் பித்துள்ளபோதும் உலகசக்தித் தேவையின் பெரும்பாகம் நிலத் தடியிலிருந்து எடுக்கப்படும் உயிர்ச் கவட்டு எரிபொருட்களிலேயே Fossil fuels) is firfruit Tail. If a 5 தடி எரிபொருட்கள் அதிகம் செறிந்துள்ள வளை குடாவின் (Gulf) பாதுகாப்பை உலக வல் ஆரசுகள் உன்னிப்பாக கவனிப்ப தும், சிறிதாக முனைவிடும் புரட்சி நாற்றுக்களையும் - அமைதிகாக் கும்பணி என்ற போர்வையில் கிள்ளியெறிவதும் இந்தப் பெற் றோவியப் பொருட்களுக்காகத் தான், ஆனால் இந்த பெற்றோ விய வளங்கள் நீண்டகாலத்துக்கு நீடிக்கப் போவதில்லை என்று பல வருடங்களுக்கு முன்னரேயே விஞ்ஞானிகள் எச்சரித்து விட் டார்கள்.
சூரியசக்தியை மிகுந்த வினைத் திறனுடன் சிறைப்பிடிக்கும் நம் மிடையேயுள்ள ஒரே கருவி பச் சைத் தாவரங்கள்தான். இத் தாவரங்கள் அழிந்து, நிவத்தின் கீழ் பல மில்லியன் ஆண்டுகள் புதைபட்டு மாற்ற மடைவதால் உயிர்ச்சுவட்டு எரிபொருட்கள் தோன்றுகின்றன. தாவரங்கள் வளியிலுள்ள கரியமிலவாயுவை உறிஞ்சி காபன், ஐதரசன், ஒட் சிசன் கொண்ட காபோவைத ரேற்றுக்களாக மாற்றுகின்றன. இக் காபோவைதரேற்றே அதவ
தங்கூரம் ஆண் கத்துச் T

Page 6
பாதாளத்தில் பல்வேறு இரசா பன மாற்றங்களை அடைந்து - ஒட்சிசனை முற்றாக இழந்து - கீாபனையும் ஐதரசனையும் மட் டும் கொண்ட உயிர்ச்சுவட்டு எரிபொருட்களாக மாற்றமடை கிறது. கரியமிலவாயுவை உறிஞ்சி ஐதரோகாபன்களாக மாற்றும் பச்சைத்தாவரங்கள் தான் கெவ் வினை உயிர்த் தாவரத்திலிருந்து உயிர்ச்சுவட்டு எரிபொருட்கள் எடுப்பது பற்றிச் சிந்திக்க வைத்
திது.
இறப்பர் மரம் போன்றே, இறப்பர் மரம் அடங்கும் குடும் பத்திலுள்ள ஏனைய தாவரங்க இரும் ஐ த ரோ கா பன் கனா க்
செ. மீனாருளினி
கொண்ட மரப்பாலை சுரக்கின் றன. இந்த விடயம் மென் வின் கெல்வினின் கண்களை உறுத்தியதால் வெவ்வேறு இனங் களினதும் மரப்பாலை ஒவ்வொன் றாக ஆராய்ந்தார். இயூபோர் பியா திருக்கிள்ளி (Eநரத்து trical) என்னும் தாவரத்தின் பாலே அவருக்கு உயர்வினை விவைக் கொடுத்தது. இந்தத் தாவ வரந்தான் மசாரையும் கேட்காம லேயே எமது பகுதியில் பெருவா ரியாக வளரும் - கூந்தற் கள்ளி எனப்படும் திருக்கள்ளியாகும். இந்த மரத்தின் பால் இரப்பர் மரப்பாலைப் போன்று சுெட்டி
ஆண்டு ஓவர்
பாவதில்லுை, இதன் பாலிலிருந்து நீரகற்றும் போது பாகுத்தன்மையுடைய ஒரு திர வமே கிடைக்கிறது. டிசகெண் ணெயாக பயன்படும் இந்திரவத்
மாறாக
திலிருந்து பெற்றோவிய விளை அகளைப் பெற முடியும்.
இவரது ஆராய்ச்சியின் முடிவு கள் வெளியானதும் அமெரிக்கா வின் பல பல்கலைக்கழகங்கள் கள்ளி இனத்தைப் பயிரிட்டு இம் முறையின் விகளினத்திறனைப் பற் றிப் பரிசோதித்தன, அதன் படி இக் கள்ளிகளை பதிய முறையில் விருக்தி செய்யலாம். சமீ நீள மும் 3 மிமீ விட்டமும் கொண்ட தண்டுத்துண்டுகளே இதற்கு போதுமானவை. ஒவ்வொரு தாவ ாமும் தன்னுடைய உலர் நிறை யின் 10 வீதத்தை எண்ணெயாக மாற்றுவதால் ஒரு வருடத்தில், ஒரு ஏக்கரிலிருந்து குறைந்தது 10 பீப்பாய் எண்ணெயைப் பெற முடியும். ஒரு பரல் உற்பத்தி செய்ய வீடு டொலர்கள் செலுவு ஏற்படுகின்றது எனவும் பெரும ளே அ பயிர்செய்யப்படும் போது, இச் செலவு 15 டொலர்களாக குறைந்து விடுமென்றும் கூட கீரிைப்பிட்டுச் சொல்லியிருக்கி
றார்கள்.
பெற்றோ வி ய ப் பொருட் கிளைத்தாண்டி வேறு இரசாய ங்ைகளையும் கள்ளிப்பாவிவிருந்து பக்களிளைவுகளாக பெறமுடியும். திருக்கள்ளியின் டாவில் போ போன் (Phorbol), இன்ஜினோல்
தங்கூரம்


Page 7
என்னருந் தரித் தாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப் பன்னறுங் கனவஞானத்தால்,
பராக் சிரமத்தால், அன்பாடு, உள்ள த இமரபோப்
ஓங்கிடும் கீர்த்தி பெப்தி இன்புத்தார் என்று மத்ரேசர்
இர்க் கேட்டிடங் எந்த ஈரோ"
- பாரதிதாசன்
இப்பக்க அமைப்பு
| | 6) ĴJ, QIGMT6ĵI கத்தோலிக்க அச்சகம்
யாழ்ப்பானம்
 

(Ingenol) ஆகிய உயிரியல்ரீதி யில் முக்கியமான இரு இரசா பனங்கள் உண்டு. இது பர் பாவில் உள்ளதைப் போன்றே, கன்னிப்பாவிலும் கத்தொழி வில் பயன்படுத்தக் கூடிய துேர் பீன்கள் (Terpenes , டைதேர் பீன்கள் (Dilerpmes), ஸ்ரீரோல் (Sterol) ஆகிய இருப்பதுவும் Tேது.
சேர்வைகள்
றியப்பட்டுன்
கள்ளிச் செடிகள் வளர்வதற் குரிய வாய்ப்பான இயற்காகச் சூழலைத் கொண்டிராத அமெரிக் காவிலேயே இவ்விளைவுகளை எட்டமுடியுமெனின், எமது தேச த்தில் இதைவிடப் அறுவடையைப் பெற முடியும். கள்ளிகள் மத்திய கோட்டை அண்டிய வெப்பமண்டல பகுதி களிற்தான் இயற்கை யாக ச் செழிப்புற்று வார்கின்றன.
பன்மடங்கு
கள்ளிச்செடிகளை மூலப்பொரு ஒாாகப் பெருமளவில் கொண்ட எமக்கு இப்போது தேவைப்படு வதெல்லாம் முதலீடும், பெற் றோலிய விளைவுகளைப் பிரித் தெடுப்பதற்குரிய பொருத்தமான தொழில் நுட்பமும் மாத்திரம் தான்.
வேளினை எவத்திவிங்கம் துரைச்ாாமி
மகாவித்தியாவித்தில் பயிலும் ாே சே. மீனாருளினிக்கு டாக்டர் மேர்வின் கேஸ்வின் அண்மையில் அனுப்பிவைத்த தகவற் திரட்டுகளைத் தழுவி இக்கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது.
நங்கூரம்
ஆண்டு அவர்
ம் சிசேரியனும்
முந்தை பிறந்ததும் குசலம் கு விசாரிப்பவர்கள் கசுப்பிரச வமா அல்லது சீசரா என்று கேட்கிறார்களல்லவா?
சத்திர சிகிச்சையின் மூ வி ம் குழ ந் என த பிறப்பிக்கப்படும் முறையைத்தான் சீசர் என்கி ஹார்கள் என்பது உங்களுக்குப் புரியும், ஆனால் ஏன் சீசர் என்று குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியுமா?
பண்டைய ரோமானிய பேரரச ரான யூவியஸ் சீசர் அவரது குடும்ப மரபுக்கேற்ப இம் முறை யாலேயே பிறப்பிக்கப்பட்டா ராம். இதனால் தான் வயிற்ற றையின் சுவரூடாகவும் கருப் பையின் சுவருடாகவும் முன்பக் கமாக ஏற்படுத்தப்படும் வெட்டு மூலம் குழந்தையைப் பிறப் பிக்கும் முறையை சிசேரியன் (CErசா) என்று அழைக்கி றாாகன்.

Page 8
எமது
அன்னையின்
32(ԱԵ பிடி CAT EL எவ்வளவு அழகானது
அவளை,
மரங்களால் قي அரவணைப்போம்!
இப்பக்கஅமைப்பு பேரரசி வண்ணச்சோலை * மகாரணி"
50, பெரியகடை விதி
யாழ்ப்பாணம்
 
 

உருமாறும் உணர்ச்சி
*னிதர்கள் மீது பெரிய பாரச்
வைக்கப்பட்டிருக் கிறது. எல்லா மனிதர்களும் பபங்கள் கவலைகள், படபடப் புகினால் பாதிக்கப்படுகிறார்கள்" - இப்படி பைபிளில் எழுதப்பட்
டிருக்கிறது. உலகில் எந்த மத மும் அல்லது எந்த மகாத்மா வும் மனிதர்களுக்கு துன்பங்சு
ஒளில்லாத வாழ்வை உறுதிசெய்ய வில்லை. மதங்களும் புனிதர்க ஆளும் செய்தது ஒன்றுதான். அது துன்பங்களைத் தாண்டி முன் னேறும் வழியைக் காட்டியது தான். துன்பங்களின் தொடக் கம் என்ன? அதை மீற வழி என்ன? என்கிற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் மனித நாகரிகத்தின் ஆரம்பத்திவிருந்தே நிறைய முயற்சிகள் செய்யப்பட் டிருக்கின்றன. இன்னறய விஞ் ஞானத்தில் பெரும்பகுதி மனித
னைப்பற்றி ஆராய்கிறது. மணி தனனப் பற்றிய விஞ்ஞானம் (பிeence of r) எனும் பரப் பில் தத்துவம், மருத்துவம்,
மனோதத்துவம், சமூ கவிஞ்ஞர் னம் இவையெல்லாம் அடக்கம். இப் மனிதப் பிரச்சினை களுக்கு விஞ்ஞான அணு தமுறை யைப் பிரயோகித்ததால் கண் டறியப்பட்ட ஒரு உண்மையைப்
பற்றி இங்கே பேசப்போகிறோம். இந்த உண்மை ஒரு மனோதத் துவப் பாடம் - பழமையானதும் கூட. ஆனால், அது பாடமாக மட்டுமே இருப்பதால் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் இது வரை அதைப்பற்றி அறியாமல் இருக்கக்கூடும். இதை அறிந்து கொள்வதால் அன்றாடம் எம்
இன்னொன்றாக
உருமாற்றப்படக்
-曹曹、
மை எதிர்கொள்ளும் சிறிய சிறிய போராட்டங்களை நாம் சமா
விக்கும் திறன் பெறக்கூடும்.
எவருமே ஒரு இலக்கைநோக்கி இயங்கும்போது வழியில் கொஞ் சம் தள்ளாடுகிறோம், "இதோ, முடிக்கிறேன் பார்" என்றுபகி ரங்கமாக சொல்வி அதையே செய்து முடித்தவர்கள் வரலாற்
வெற்றிக்கான வழிமுறைகள் சில:
நங்கூர்
ஆண்டு திஷர்

Page 9
நில் மிகச் சிலர்தான். அப்படிச் சொன்னதைச் செய்தவர்களும் தமக்குள் அனதரியப்பட்டார் கள் என்பதை மிக நெருக்கமான வர்சளுக்கு மட்டும் வெளிப்படுத்
தியிருக்கிறார்கள். இது ஒரு நிலை. பல சமயங்களில் நமது
உள்ளுணர்வு பிழையானது எனத் தீர்ப்பளிக்கும் ஒரு காரியத்தை மழுப்பல்களால் மூடிமறைத்து நாம் செய்து முடிக்கிறோம் - தெரிந்தும் சில சின்ன அநீதிகள் செய்கிறோம். இந்த நிலைகளுக் கெல்லாம் என்ன அடிப்படை ? என்று ஆராய்ந்தார்கள். இறுதி யில் ஒரு காரணத்தைக் கண்டு பிடித்தார்கள். அது மனிதனுக்கு உள்ளேதான் இருந்தது-வெளியே அல்ல. அதற்கு (1stiான) இயல் பூக்கம் என்று பெயர் வைத்தார் கள். அது நாம் பிறக்கும்போதே பிறந்துவிடுகிற ஒன்று. இயல்பூக் கங்கள் பல உண்டு வெவ்வேறு விஞ்ஞானிகள் வெவ்வேறு எண் ணிைக்கைகளைக் கொடுக்கிறார் கள். பேராசிரியர் மக்டதால் பதிநான்கு இயன்பூ க்கங்களை வகைப்படுத் தி யிருக்கிறார். இவற்றைவிட, அந்த இயல்பூக் சுங்கள் அன்றாடம் எ ம து போராட்டங்களில் செலுத்தும் பங்குதான் எமக்கு முக்கியம்.
இயல்பூக்கங்களை நாம் உரு வாக்கவில்லை. நாம் அழிக்கவும் முடியாது. இந்த கசப்பா னேதாகத் தோன்றும் உண்மையை முதலில் கற்றுக் கொள்வோம்.
நிபந்து ஒவ்வொரு செயற்பாட் டிலும் ஓர் ஆர்வம் (Interf) நம்மைப் பின்னிருந்து தள்ளு கிறது. விளக்கில் வீழ்ந்து மடியும்
2 ஆண்டு திலுர்
விட்டிற் பூச்சிக்கும் வெளிச்சத் தில் ஆர்வம். நம் ஒவ்வொருவரை பும் நமது பழக்கவழக்கங்கள் (HCl) மற்றவரிடமிருந்து வேறு பிரித்துக் காட்டுகின்றன. அமெ மி காவில் ஒருவர் ஜனாதிபதியாக வேண்டுமானால் அந்த மனிதரி டம் சில பழக்கவழக்கங்களை மக் கள் எதிர்பார்க்கிறார்கள். நமது வார்க்கையை நமது மனப்பாங்கு (Arite) பாதிக்கிறது. உலகில் பிச்சைக்காரர்களும் பணக்காரர் ஆளும் இருப்பதற்கு முக்கால்வாசி IN DET LI PPF săgeas FF GåT காரணம் எக் கிறார்கள். மேல மூன்று புதிய சோற்களைப் பார் த் தோ ம் அயை ஆர்வம், பழக்கி வழக்கம்,
மோ அன்ரனி யூட்
மனப்பாங்கு என்பவை. என்ன இஈவா? இயல்பூக்கம் என்பது, நார் முள் நி ன்ன நீர்ச்சுனையா பின் இவை அந்த நீர் வழிந்தோ டும் கால் வர அப்கள். நீர்ச்சுனை னய நாம் எதுவும் செய்ய முடி பாது ஆனால், கால்வாய்களை நாம் விரும்பிய வடிவில், விரும் பிய இசையில் கட்டிக்கொள்ள முடியும்.
உதாரணத்துக்கு தி பவிமர் சவம் (Sel† asse Frior1) என்பது பேராசிரியர் மக்டனால் கூறிய இால் பூக்கங்களில் ஒன்று -நம்மை ஆராய்வதற்காகத் தரப்பட்டுள் ஒளது. இதைப் பயன்படுத்தி ஒரு வர் தனது பிழைகளைக் கண்டு
நங்கூரம்

பிடித்துத் திருத்த முடியும். அதே வேளை இன்னொருவர் அளவுக் கதிகமாக தன்னை விமர்சித்து நொந்து கொண்டு தன்னம்பிக்கை யற்று வாழமுடியும். சுய விமர் சனம் என்ற இயல்பூக்கம் இரு வேறு மனப்பாங்குகளை சிருஷ் டிப்பதைக் கவனியுங்கள். "அவ ருக்கு முக்கு நுனியில் கோபம் குடியிருக்கும்" என்பார்கள். இது "சண் டை யி டு ம் இயல்பூக்கம் (CombaІ)" - நம்மை பாதுகாப்ப தற் கா கத் தரப்பட்டுள்ளது. கோபப்படாமலே தப்பிவாழும் மனிதர்களில் இவ்வியல்பூக்கம் வேறுகால்வாயின் ஊடு பா ப் கிறது. வெவ்வேறு மனிதர்கள் கோபமூட்டப்படும்போது வின் வாறு நடந்து கொள்கிறார்கள் என்று கவனியுங்கள் - நிறைய வேறுபாடுகளைக் காணலாம். "தங்கியிருப்பது (Submission)" இன்னொரு வகை இயல்பூக்கம் - இது ஒவ்வொரு மனிதனும் தன்னை சிலர் தாங்கவேண்டும் என்று எண்ணுவதில் வெளிப்படு கிறது.
சுருங்கச் சொன்னால் இயல் பூக்கம் எல்லோருக்கும் ஒன்றா கவே இருக்கையில் அதை அவர் கள் வெளிப்படுத்தும் வழிகள் - ஆசைகள், பழக்க வழக்கங்கள், மனப்பாங்குகள் - ஒருவரின் வாழ் அக்கும் இன்னொருவரின் தாழ் வுக்கும் காரணமாகின்றன.
நாம் எங்கு செல்லு விரும்பு கிறோமோ அந்த வழியோடு ஒத்துப்போகுமாறு இயல்பூக்கங் களை வெளிப்படுத்த வேண்டு மென்பதுதான் பாடம்,
"நீங்கள் ஏன் இல்லறத்தில் ஈடுபடுவதில்லை? அது பாவமா" என்று ஒரு துறவியைப் பார்த்து சிலர் கேட்டபோது அ வரி சொன்னபதில்: "இல்லை. எனது ஆற்றல் கிள் கடவுளுக்கும் மனி தர்களுக்கும் பயன்பட வேண்டி யவை. அவை என்னைச்சுற்றி ஒரு சிறுவட்டத்தில் அ ட ங் கி விட க் கூ டா து." உண்மை. ஆனால், அவருக்கு இயற்கை
ஞான ம் நமது கப்படவேண்டியது
6 6 கொள்கை நிலையிலும் செய்நிலையிலும் விஞ் பண்பாட்டுடன் ஒன்றினைக்
பழமையான நடைமுறைகளையும் வழமையான கிரிகைகளையும் மாத்திரமே நாம் இன்று பண் பாடு சார்ந்தவை என்று கருதிக் கொள்கிறோம்.
பேராசிரியர், அ. துரைராசா
மிகவும் அவசியமாகும்.
திங்கடரக்
ஆண்டு சலர்

Page 10
யான இனவிருத்தி (Mating) இயல்பூக்கம் இல்லையா? அப்படி பல்ல; அந்த இயல்பூக்கம் வேறு வடிவங்களில் இன்னும் அழகான வடிவங்களில் - துறவி களிடம் வெளிப்படுகிறது. எல்லோரிட மும் அன்புகாட்டும் ஒரு சக்திதுற விகளிடம் இப்படித்தான் ஏற்படு கிறது. ஒரு இயல்பூக்கம் உயர்ந்த இலட்சியத்தின்பொருட்டு, இலட் சியத்தோடு இணைந்த பாதையில் வெளிப்படுவதை இங்கே காண் கிறோம்.
இனியொரு தடவை ஒரு வழ மையான ஆசை உங்களைப்பீடிக் கும்போது நின்று கொஞ்சம் யோசி புங் கிள். அதன் அடிபடை யைக் கண்டுபிடிக்க முடியும். பின்னர் அந்த ஆசையை இலட் சியத்துடன் எப்படி இசைவாக்க முடியும், விருத்தி செய்ய முடியும் என்று பாருங்கள். இதே முறை பழக்கவழக்கங்களுக்கும், மனப் பாங்குகளுக்கும் பொருந்தும். தினசரி ஒரு சில நிமிடத்துளிகள்ஒரு ஆசையைப்பற்றி ஒரு நேரத் தில் - சிந்திப்பதுதான் பயிற்சி.
இது பழக்கமாகிவிட்டால், எமது மனம் - அதன் ஆசைகள், பழக்க வழக்கங்கள், மனப்பாங்கு கள் - எமது கல்வியோடு, தொழி லுே ர டு, கட்டுப்பாடுகனோடு போராடாமல் - நம்மோடு ஒத் துழைக்கப் பழகிவிடும். மனிதன் தனக்குள்ளே அமைதியை நிலை நாட்டுவதுதான் உலு கத் தி ல் அமைதியை நிலைநாட்ட ஒரே வழி. முயற்சிக்கலாமல்லவா? )
4. ஆண்டு மூவர்
குருதிக் குடியர்கள்
சில நுளம்பினங்கள் பகலில் மட்டுமே உலாவித்திரிந்துவிட்டு இரவு படுக்கைக்குப் போய்விடு கின்றன. ஆனால் கியூலெக்ஸ், அனோபிலிஸ் போன்றவற்றின் பெரும்பாலான இனங்கள் இரவிலேயே இரை தேடித் கிளம்புகின்றன.
ஆண் நுளம்பு சுத்தசைவம் தாவரச் சாற்றையும் மகரந் தங்களையுமே உணவாககொள் கிறது. பெண்நுளம்புதான் குரு திக்குடியர்கள்: தோவைத் துளையிடுவதற்கும், குருதியை உறிஞ்சுவதற்கும் ஏற்றவகை யில் இவற்றின் வாயுறுப்புகள் அமைந்துள்ளன.
 ைநெஞ்சுப்பகுதியிலுள்ள சுவா சித் துவாரங்களை முடியிருக் கும் சிறிய தூக்கங்கள் அதிர் வதாலேயே நுளம்புகவினால் ரீங்காரமிட முடிகிறது. பெண் துளிம்பால் மட்டுமே இதுவும் முடியும்.
தங்கூரக்
 

நீங்கள் இறந்த பின்பும் விழித்திருக்கமுடியும். இன்று இது சாத்தியமாகிவிட்டது!
இறப்பின் பின்னர், உங்கள் கண்களைத் தானமாக வழங்குங்கள். அந்தகர்களுக்கு பார்வையை வழங்குவதன்மூலம் நீங்கள் சாகாவரம் பெறமுடியும்.
இப்பக்க அமைப்பு: எஸ், எம். பெர்னாண்டோ
தரமான மூக்குக்கண்ணாடி விற்பனையாளர்கள் 580 ஆள்பத்திரி விதி, யாழ்ப்பாணம்.

Page 11
LITigaofia Ta:
தி கேட்கிறது
மூன்றாம் உலக
 

&(Ա5 அமெரிக்கக் குழந்தை ஐம்பது ஆசியக் குழந்தைகளை ஏப்பம்
விடுகிறது!
டுத்த நூற்றாண்டின் முதல் கால்வாசிப் பகுதி பூர்த்தி யாகு முன்பே, இதுவரை சந்தித் திராத அளவுக்குத் தானியப்பற் றாக் குறைவால் உலகம் அவதிப் படும் என்ற எச்சரிக்கையுடன், "இதற்கான மூலகாரணம் ஏழை நாடுகள்தான்" என்ற குற்றச்சாட் யும் சே ர்த்து வாஷிங்டன் ஆராய்ச்சிக் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையைத்தொ டர்ந்து, உலகம் எதிர்நோக்கும் பட்டினிச் சாவுக்குரிய முழுப்பழி யும் மூன்றாம் உலக நாடுகளின் தவை மீதே வீழ்ந்துள்ளது.
மூன்றாம் உலக நாடுகளில் நில வும் அதிகரித்த சனத்தொகைப் பெருக்கமே உலகின் வறுமைக்கு கா ர ண ம் என்று மேற்கத்திய நாடுகளால் சுட்டிக்காட்டப்படு கிறது. ஐக்கிய அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் சிலவும் "குடிப்பெருக்கம் மிகுந்த நாடுகள்" குடும்பத்தின் சராசரி அளவை இரு பிள்ளைகளாகக் குறைக் க முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
நிலத்தின் உற்பத்திச் சக்தி எண் ஒரித விரிவில் 12:3:தீ என்று மெதுவாக அதிகரிச்சு, குடிப்பெருக்கம் கேத்திரகணித விரிவில் 1:2:4:8 என்று விரை வாசு அதிகரிப்பதே இன்றைய துயர்களுக்கெல்லாம் மூவகார னம் என்றும், மக்கள் பெருக்கத் தை முற்றுமுழுதாகக் கட்டுப்ப டுத்தினாலன்றி வறிய வகுப்பின

Page 12
ருக்கு மீட்சியே கிடையாது என் றும் மேற்கத்திய பொருளியல் வல்லுநர்கள் ஆரூடம் தெரிவித் துவருகின்றனர்.
அமெரிக்சர் ஒருவர் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக I亨f岳 இறாத்தல் தானியத்தை உண வாக பயன்படுத்துகிறார். இந் தியா, இலங்கை போன்ற நாடு களுடன் ஒப்பிடுகை பில் இது நான்கு மடங்கு அதிகம், ஆனால் மேற்குலகின் இத்தகைய இடாம் பீக நூகர்வும், விரயமும், தற் போது நிறைந்துள்ள வனங்களின் திறமையற்ற உபயோகமும் இரு ட்டடிப்பு செய்யப்பட்டு, ஏழை களின் தொகைமைக் குறைப்ப தன் மூலம் அவர்கள் நுகரும் உணவைக் குறைத்துவிடமுடியும் என்ற தீர்வே முன்வைக்கப்பட் டுள்ளது.
உலகில் ஒவ்வொரு நா ஞ ம் 3,33,000 குழந்தைகளின் பிறப் பும் 1, 13,000 மணி த ர் க ளின் இறப்பும் நிகழ்ந்துகொண்டேயி ருக்கிறது. இதன்மூலம் உலகக் குடித்தொகை வளர்ச்சியில் ஒவ் வொருநாளும் 2,20,000 பேர் புதிது புதிதாக சேர்ந்து கொள் கின்றனர். இக்கணிப்பீட்டின்படி 5,400 மில்லியனாக உள்ள தற் போதைய சனத்தொகை இந் நூற்றாண்டி ன் இறுதியின் 6,000 மில்லியனாகவும், அதை அடுத்த இருபது வருடங்களில் 8, 1 மில் லியனாகவும் அதிகரித்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த குடித்தொகை அதி கரிப்பு வேகத்தை, குடித்தொகை இரட்டித்த கால இடைவெளி யைக் கொண்டே சுட்டுவது வழக் கம். இதன்படி கி.பி. 1850இல் 5ே0 மில்லியனாக இருந்த உலக சனத்தொகை 1825 இல் 1.10 மில்லியனாக இரட்டித்தது. இன் விரட்டிப்பு 175 ஆண்டுகளில் இடம்பெற்றது. பின் 1930 இல் 2,200 மில்லியனாக மாற்றம டைந்தது. இந்த இரட்டிப்புக்கு ஆண்டுகள் எத்தது. 1977 இவ் உலுகக் குடித்தொகை 4,300 மில்லியனாக இரட்டிக்கி ஆக 47
இரா. சிவசந்திரன்
ஆண்டுகள் மாத்திரமே தேவைப் பட்டன. குறைந்த கால இடை வெளிகளில் குடித்தொகை அதி சுரித்துவரும் இத்தகைய போக்கு உலகில்ே குடித்தொகை வெடிப்பு (Prior explor) என்னும் நிலையை உண்டுபண்ணி பட்டி பணிச் சாவை ஏற்படுத்தி விடுமென பொருளியற் சிந்தனாவாதிகள் எச்சரித்து வருகின்றனர்.
உருதுகின் 2000 ஆண்டு பொத் தக் குடித்தொகையில் ஆசியா வில் 87 விதத்தினரும் தேன் அமெரிக்க வில் 10 வீதத்தின்னரும் ஐரோப்பாவில் 8 6 விதத்தி னரும்
முன் ஒலு டி சோவியத் ஒன்றிய நாடு துரிங் "1 வீதத்தினரும் வட அமெரிக்காவில் .ே விதத்
ஆர் நங்கூரம்

தி னரு ம் பரந்திருப்பரெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும் பங்கு மூன்றாம் உலக நாடுகளிலேயே அடங்கிவிடுகிறது. இதனாலேயே உணவுப் பஞ்சத் துக்கான மூலகாரணமாக பெரும் பங்கு உணவைத் தின்று தீர்த்து விடுவதாக மூன்றாம் உவகநாடு கீன் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. ஆனால், மூன்றாம் உலகநாடுக வின் வறு மை க்கு ம் அங்கு நிலு வும் குடித் தொகை ப் பெருக்கத் து க்கு ம்
தொடர் பேதும் இல் ElGrill GTIGT
உள்ள சரா
சரிக் குடி ப் பெ ரு க் கம் 12 மட்டுமே. இவத்தின் அமெரிக் காவில் 15. ஆசியாவில் உள்ள நாடுகளில் குடிப்பெருக்கச்செறிவு அதிகமாயிருப்பினும் மேற்கு ஐரோப்பாவின் வளர்ச்சி பெற்ற நாடுகளைவிடக் குறைவானதே யாகும். இந்நிலையில், அவர்கள் வறுமையாக இருப்பதற்கு கார னம் அவர்களுக்கு அளவுக்கு மிஞ் சிய பிள்ளைகள் இருப்பதேயா
நங்கூரம்
கும்" என்ற குற்றச்சாட்டு மூன் நாம் மண்டல நாடுகளின் அபி வி ரு த் தி யில் உதவுவதற்கான கைத்தொழில்மய நாடுக ளின் கடப்பாடுகளைத் தட்டிக்கழிப்ப தற்குப் பயன்படுத்தப்படும் வார் த்தைப் பிரயோகங்களேயாகும்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடு கனி ன் பெரும்பரப்பளவு
கி Tஆரி கள் lī3r i Eng" நாடுகளுக்கு ஓ திறு மதி செய்யத் தேவையான
கிளை உற்ப த்தி செய்வ Sð Gæ = L யோகப்படு த்தப் படுகி ன் ற .ை மேற் கத் தைய நாடு கனின்கைத் தொழிற்சா லைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மிக மலிவாக இங்கேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிகரித்து வரும் தனது சனத்தொகைக்கு உனவிடுவதற்காக மூன்றாம் உலக நாடுகள் உணவுற்பத்தியில் ஈடுபடுவதின் மூலம் பனப்பயிர் உற்பத்தியைக் குறைத்து விடும் என்ற அச்ச உணர்வினrலுேயே இன்று மேற்குலக நாடுகள் பட் டினிச்சாவுக்கான தீர்வாக பிறப்
ஆண்டு சதுச் 9

Page 13
புக் கட்டுப்பாட்டை முன்வைத் துள்ளன.
ஆனால் வனப்பயன்பாடு விஞ் ஞான தொழில் நுட்ப அறிவின் வளர்ச்சியில் தங்கியிருப்பதால், அறிவு வளர்ச்சி மனித குலத் துக்கு நிறைவான உணவை அளிப்பதில் ஆய்வுகளை மேற் கொள்ள வேண்டுமென்பதே மானிட நேயம்மிக்கோரின் குர வாசு உரத்து ஒலிக்கத்தொடங்கி
புள்ளது.
தனது நலன்களைப் பேணு வதற்கு அனுகூலமாக, பல்கிப் பெருகும் கோடிக்கணக்கான மக் கனின் பெருக்கத்திற்குப் பிறப்புக் கட்டுப்பாட்டை ஒருவழியாக மேற்குலக நாடுகள் கைக்கொள்ள முயல்வது ஒருவகையான மணி துப் படுகொலையே ஆகும்.
வறிய உலகுக்கு அதிகரிக்கும் செல்வம் அடைய முடியாதி தொன்றன்று. இருக்கும் வளங் களைக் கொண்டு இன்றுள்ளதை விடப் பன்மடங்கான மக்களுக்கு வசதியான வாழ்வளிக்க முடியும் ஆனால் ஏகாதிபத்தியவாதிக வின் ஆக்கிரமிப்பை முறியடித்து சமன்பாடற்ற சர்வதேசப் பொரு ளாதாரத்தை உடைத்தெறிந்து தேசிய சுதந்திரத்தைப் பேணிக் காத்து, நாட்டின் சூழ்நிலைக்கும் மாறுபடும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப சுதந்திரமான தேசிய பொருளாதாரத்தையும் சிவாசா ரத்தையும் அபிவிருத்தி செய்வதி லுமே அது தங்கியுள்ளது. ெ
ஆசிரியர் பற்றி.
ஆசிரியம், மேற்பார்வை-கண் காணிப்புப் போன்ற அதிகாரத் தின் கீழ் செய்யப்படும் தொழி லல்ல; அது ஒருசினஸ் அது Lisi எத்திலிருந்து ஊற்றெடுப்பது. மேற்பார்வை, கண்டிப்பு, கண் காணிப்பு ஆகியவற்றின் மத்தியில் அது முனை விட்டு வளரமாட் டாது. அதிபரையோ, கல்விய திகாரியையோ கண்டு அஞ்சும்= ஒடுங் கு ம் ஆசிரியரினால் ஒரு ஆரோக்கியமான சமுதாயத் தையோ அன்றி ஒரு தனி நப ரையோ ஆக்கமுடியாது.
ஆசிரியர் நன்னடத்தையற்ற குறும்புத்ததுமான, சோம்பல் மிகுந்த செயல்தனைக் கண்டிப்ப வர், எனினும் மாணவர் அடி வருடிகளாக வளர்வதற்கு சந் தர்ப்பம் அவிக்காதவர்.
படிப்பு" என்னும் நூலிலிருந்து
தEர் நங்கூரம்
 

உயிர்த்த மனிதர்கள்!
பத்தொன்றில் தலையில் பல மான அடிபட, இங்கிலாந் தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஹோவார்டு (Gerge Howard) என்பவர் ஒரு நாள் இரவு வரை மயக்கத்தில் கிடந்தார். காலை யில் உயிர் போய்விட்ட அடை
யாளங்கள் தெரியவே, வைத் தியர்கள் அவர் இறந்துவிட் டதாக தெரிவித்தனர். மரண
அத்தாட்சிப் பத்திரம் வழங்கப் பட்டு அவரது சவ அடக்கத்திற் கும் ஆயத்தம் செய்யப்பட்டது.
ஆனால், எதுவும் பேசமுடியா மல், சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாமல் தன்னைச்சுற்றி நடப் பதைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டே ஜோர்ஜ் இன் உயிர் அவர் உடலில் அடங்கியிருந்ததை யாரும் அறியவில்லை. த னது உறவினர்களினாலேயே தா ன் உயிருடன் புதைக்கப்படப் போவ தைத் தெரிந்தும், ஒன்றும் செய்ய முடியாத ஜோர்ஜ் இன் மன நிலையை சுற் ப ைன செய்து பார்க்கவே பயங்கரமாக இல் லையா? ஜோர்ஜ் பின் என ர் எழுதினார் - கல்லறையில் இறந்து போவதைவிட அந்தசவப் பெட்டி (Colin ) பின் இருளும் தனிமையுமே என்னை மிகவும்
தங்கூரம்
பம்பமுறுத்தின. நான் பெட்டிக்குள் அடைக்கப்பட்டேன். ஆனாலும், சிறிது நேரத்திலேயே எனது பெட்டி அவசரமாகத் திறக்கப் பட்டது. என்னை சாலைக்கு எடுத்துச் கள். அங்கே பிரேது பரிசோதனை ( Post Morem) க்காக சில மருத்துவர்கள் நின்று கொண்டி ருந்தனர். அவர்கள் பேசுவதுகூட எனக்குத் தெளிவாகக் கேட்டது. அவர்களில் ஒருவர் அருகில்வந்து எனது வாயில் கையைவிட்டு நாக்கை வெளியே இழுக்க முயன்ற அதே தருணத்தில்நான் என் முழுப்பலத்தையும் திரட்டி என் கிண்மடல்களைத் திறந்தேன். கத்தியுடன் நின்று கொண்டிருந்த அந்த மருத்துவர் அதிர்ந்து இரைந்தார்."
இது கதையல்ல, உண்மைச் சம்ப வம், இங்கிலாந்தில் சது அடக்கத்திற்கு பொறுப்பேற்கும் நிறுவனங்கள் ஒன்று சேர்த்து Funeral Director's 10மnal என்ற சஞ்சிகையை நடாத்தி வருகின்றன. அந்த சஞ்சிகை யில் இந்த சம்பவம் பிரசுரிக் கப்பட்டிருந்தது.

Page 14
நாட்டிங்ஹாம் (Nottingham) இல் அ லொ ப்ஸ் என்ற சிறு வனுக்கும் இதேகதி நடந்தது. சவ அடக்கத்திற்காக ஒப்படைக் கப்பட்ட இவரது உடலை பேழ்ை யில் வைத்துப் பூட்டியபோது உயிர் இருப்பதற்குரிய அடை யாளங்கள் தென்படவே, வைத் தியர்கள் வரவழைக்கப்பட்டனர். பரிசோதித்த பின்னர் சவ அடக் கம் பின்போடப்பட்டது. சிறு வனின் முகம் இப்போது நிறம் மாறத்தொடங்கியது; நீல நிறத் திலிருந்து இயல்பான மெல்லிய சிவப்பு நிறத்துக்கு அது பூரண மாக மாறியபோது, சிறுவன் தித் திரைவிட்டெழுவது போ வ எழுந்தான்.
இன்னொரு மனிதன் இறந்து விட்டதாககூறி அடக்கம் செய்யப் படும் நேரத்தில், அவரது மரணத் தின் காரணம் பற்றி சந்தேகம் தோன்றியது. பிரேத பரிசோத னைக்குக்கொண்டு சென்றார்கள். ஒரு வைத்தியர் வயிற்றில் கூரிய ஆயுதத்தால் வெட்டு வைத்த அதே கணத்தில் செத்தவர் எழுந்து, வெட்டு வைத்தவரின் கழுத்தை ஒருகையால் நெரித்துப் பிடித்துக் கொண்டார்.
புறப்பார்வைக்கு மர ண ம் போல் தோன்றும் பல அறிகுறி கள் பொய்த்துப் போன வேறும் பல சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
உடலொலிபெருக்கி (Stetho$30pe ) கொண்டு இதயத்
ஆண்டு
துடிப்பை சோதிப்பது, சுவாசத் தினால் உடலில் ஏற்படும் அசைவு கள் நின்றுவிடுவது, மூ க் குத் துவாரங்கள் ஊடாக நீராவி வெளியேறுவது நின்றுவிடுவது, த  ைச த கன் இறுக்கநிலையை இழந்து விடுவது போன்றவற் றைக் கொண்டு ஒரு வைத்தியர் உயிர் இருக்கிறதா, இல்லையா என்று கண் டு பி டி க் கி நார். ஆனால் வேறுசில நிலைகளும் மரணத்திற்குரிய அறிகுறிகளைக் கொண்டுள்ளன. ட் ர T ஆங் ஸ் ( Trange) என்ற மயக்க நிலை, உடலின் அசைவுகள் யாவும் தற்காலிகமாக அடங்கிவிடும் ( Suspended Animation ) ŝangaJ கற்றாலெப்வி (aேtalep5y ) என் பவற்றை இவ்வாறு குறிப்பிடுகி றார்கள். உடலின் இழையங்கள் பிரிகையடைய (Dருgomposition) ஆரம்பிப்பது தான் மரணத்துக்கு மட்டுமே புரிய தனித்துவமான பரிசோதனை.
இவை போன்ற சம்பவங்கள் அதிகமாக மேலை நாடுகளில் நடைபெறுவதற்குக் காரணமிருக் கிறது, அங்கே இறந்த உடவை வைத்து, நம்மைப் போல் சில நாட்களுக்கு துக்கம் கொண்டாட மாட்டார்கள். கா வ விர யம் செய்யக்கூடாது என்பதற்காக உடனடியாகவே அடக்கம் செய்து விடுவார்கள். இதனால் சில சம பங்களில் உண்மையாக மரணம் அளிடயாதவர்களும் சவு,அடக்கம் வரைபோய்வர வேண்டியுள்ளது.
அவர் நங்கூரம்

966 GirGT அப்பாவுக்கு
ரு குழந்தை உலகத்துக்கு வந்
ததும் முதலில் சந்திக்கும் உறவு அதன் தாய். இந்நிலை இப்போது ஒரளவுக்குத்தான்
உண்மை. மகப்பேறுபற்றிய விஞ் ஞான அறிவு விருத்தியடையாத காலத்தில், "தீட்டு" என்று கார னம் காட்டி தந்தை தன் குழந் தையை உடனே பார்க்க முடி யாத நிலை இருந்தது. இப் போது அப்படியல்ஸ் குழந்தை பிறக்கும் போதே கணவர், தன் வேதனைப்படும் மனைவிக்குப் பக்கத்தில் இருப்பது அவளுடைய வேதனையுணர்வைக் குறைப் பதாகக் கண்டுபிடித்து, பிரசவ அறையில் கணவனரயும் இருக்க அனு ம தி க் கிறா ரீ கன். ஆக, குழந்தை - தெளிவாகப் பார்க்க விட்டாலும், தாயுடன் தந்தை பையும் உணர்ந்து விடுகிறது. ஒரு குழந்தை பிறந்து ஒரு ஆண்டு முடிவதற்குள் தந்தைக்கும் குழந் தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி அமெரிக் கப் பேராசிரியர் றொஸ் - டி. பார்க்கி ஆராய்ந்திருக்கிறார். அவர் தருகின்ற தகவல்கள், தந் தையர்கள் தமது கடமையை உணர்ந்துகொள்ள உதவும்,
தந்தை தனது குழந்தையின் வளர்ச்சியை இரு வழி க வில்
தங்ஆதிக்
ஆண் இச்
பாதிக்கிறார். ஒன்று குழந்தை யுடன் நேரடியாகத் தான் உற வாடுகிற வழியில், மற்றையது: குழந்தையின் தாவுடன் தான் உறவாடுகிற விதத்தில்,
குழந்தையுடன் அப்பா விளை யாடுவது தாய் குழந்தையுடன் விளையாடுவதைவிட வித்தியா சமானது. தாய் அதிகம், கொஞ் சிப் பேசுவதிலும், விளையாட் டுப் பொருட்களைக் கொடுத்து விளையாட்டுக் காட்டுவதிலும் ஈடுபடுகிறார். தந்தை குழந்தை யுடன் உடல் ரீதியாக - சொங் லப் போனால் முரட்டுத்தனமாக விளையாடுவார். இவ்விளையாட் டில், அம்மாவுடன் கண்டதை விட அதிக உற்சாகமும், கூச்ச லும் குழந்தைக்கு கிடைக்கிறது.
ஆண் குழந்தை களை யும் பெண் குழந்தைகளையும் தந்தை விரும்பும் விதமும் கையாளும், விதமும் வேறுபடுகிறது, பொது வாசு எல்லாக் கலாசாரங்களி லும் தந்தையர் பெண்குழந்தை
"سمي
23.

Page 15
களைவிட, ஆண்குழந்தைகளை மூன்று மடங்கு அதிகம் விரும் புகிறார்கள். பிறந்தது ஆண் குழந் தை என்றதும் தத்தை தன் குழந்தையைப் பற்றிப் போடும் கணிப்பு இப்படி இருக்கிறது. அவன் உறுதியாகவும், பருமனாக வும், உஷாராகவும், வலிமையாக வும் இருக்கவேண்டும். பெண் குழந்தையாயின் அது மென்மை பாகவும், சிறியதாகவும், இருக்க வேண்டு மென மனக்கணக்குப் போடுகிறார்கள்.
ஆண் குழந்தைகளை தந்தை மார் வித்தியாசமாகவும் கையா ளுகிறார்கள். புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளைவிட, புதி தாசப் பிறந்த ஆண் குழந்தைகளி டம் தந்தை மார் தொடுவதும் பேசுவதும் அதிகமாயிருக்கிறது. அதிலும் முதலாவது ஆண்பிள் ளை (First-born) யானால் பின் னர் பிறக்கின்ற ஆண் குழந்தை களை விடவும் அதனிடம் கூடிய ஆாரப்பாடு காட்டுகிறார்கள். ரீசஸ் குரங்கு (Rhesus monkey) களில் அப்பாக் குரங்கு அதிகம் இளம் ஆண் குரங்குகளோடு விளையாடுகிறது.அம்மாக் குரங்கு இளம் பெண் குரங்குகளோடு அதி கம் விளையாடுகிறது, ஆனால், மனிதப் பெண், தன் குழந்தைகளி Lம் பால் வேறுபாடு பார்ப் பதில்லை, எல்லாக் குழந்தைக ளூம் அடிப்படைத் தேவைகளுக்கு அம்மாவிடம் வரவேண்டியிருப் பதால் அம்மாவால் இப்படி வேறு பாடு காட்ட முடிவதில்லைப் போலும்,
ஒரு வயதுக்குட்பட்ட குழந் தைகளும், அப்பா - அம்மாவை
ஆண் நீர்
வெவ்வேறு அளவுகளில் விரும்பு வதில்லுை= சமமாகவே பார்க்கின் றன. ஒரு வயது நிறைவடையும் போது அப்பாவும், அம்மாவும் அதற்கு சம அளவில் தேவைப் படுகிறார்கள்.
ஆனால் குழந்தையின் இந்த ஒரு ஆண்டு வளர்ச்சியில் தந்தை பின் நடவடிக்கைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் தந் தை குழந்தையுடன் எவ்வளவு நேரம் செலவு செய்கிறார் என் பதைவிட, எப்படிச் செலவு செய் கிறார் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு நாளும் தந்தை ஏதா வதொரு விதத்தில் குழந்தை யுடன் தொடர்பு கொண்டிருப் பது அதை மகிழ்ச்சிப்படுத்த ஒரு வழி என்று கூறுகிறார்கள். தந் தையினால் அதிகம் கவனிக்கிப் படும் குழந்தை அந்நியரிடம் தனியே இருக்க இலகுவில் பயப் படாது. ஆனால், அப்படிக் சுவ னிக்கப்படாத குழந்தைகள் பிற
ருடன் சேர்வதில் பயத்தைக் காண்பிக்கின்றன.
அறிவு வளர்ச்சியில் தந்தை
யும் தாயும் வெவ்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்கிறார்கள். தந் தையுடனான தொடர் så அளவு அதிகரிக்க, குழந்தையின் உளவளர்ச்சியும் அதிகரிக்கிறது. ஆனாலும் பெண் குழந்தையின் உள் வளர்ச்சியை, தந்தையின் அரவணைப்பின்மை பெரிதும் மாற்றுவதில்லை. தாய் மார் குழந்தையுடன் சிரித்தல், மழலை செய்தல் போன்ற வழிகளில் விளையாடுவதால், குழந்தையின் உrவளர்ச்சி வேறு தள த் தில் விருத்தியாகிறது.
நங்கூரம்

குழந்தையின் தாயைப் பாதிப் பதாலும் குழந்தையின் வளர்ச் சியை தந்தை பாதிக்கிறார். தன் மனைவியை ஒவ்வொரு கனவ
ரும் பாதிக்கிறார் என்பது சாதாரண விடயம். ஆனால், அந்தப் பாதிப்பு எப்படியோ,
தாய் - குழந்தை இடையான உற வில் வெளிப்படுகிறது என்பது அப்பா ஆகிவிட்ட ஒவ்வொரு கணவரும் இனிக் கவனிக்கவேண் டிய விடயம்.
பொதுவாக எல்லாக் கலா சாரங்களிலும் குழந்தை யின் அடிப் படைத் தேவைகளான உணவு உடை, சுகாதாரம் என் பவற்றை ஆாய்தான் கவனிக்கி ஹார். தந்தை, குழந்தையைத் தாய் இல்லாத சமயங்களில் துக்கிவைத்துப் போக்குக்காட்டு வதுடன் தனது கடமை முடிந்து விட்டதாக கிருதுகிறார். வெளி நாடுகளில் தாய், தந்தையர் இரு வருமே வேலைக்குப் போகவேண் டிய சமயங்களில் குழந்தை அதற் கென அமைக்கப்பட்ட சில பரா மரிப்பு நிலையங்களில் விடப்படு சிறது. இந் நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவ தாவ் குழந்தைகளின் உடல் உள வளர்ச்சியை இன்னும் சீராக்க முடியும் என்று கருதுகிறார்கள்"
தாயின் கடமைகள் சிலவற்றை தந்தையும் பங்கு போ ட் டு க் கொண்டால் குழந்தையின் உன் வளர்ச்சியை மே ன் மேலும் ஆரோக்கியமாக மாற்றமுடியும். "அம்மா கொடுத்தால்தான் சாப் பிடுவான் " என்று சில அப்பா மார் சொல்வதெல்லாம் தவறா னது. குழந்தைக்கு தனது தேவை
தங்கூரக்
ஆண்டு முதுச்
களை நிறைவேற்றுவதில் பால் பேதம் இல்லையென்று நிரூபின் கப்பட்டுவிட்டது. அம்மாவைப் போலவே, அப்பா உணவூட்டும் போதும், உடைமாற்றும்போ தும், துடைத்துவிடும் போதும் அது சிரிக்கிறது. புட்டியில் தாய் கொடுத்தாலும் தந்தை கொடுத் தாலும் அது ஒரேயளவு பாலை ஒரே விதமாகவே குடித்துமுடிக் கிறது என ஆராய்ச்சிகள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
அப்பா அம்மாவுக்குரிய கட மைகள், வேலைப் பங்கீடு எல் லாம் கலாசாரத்தின் அடிப் படையிலேயே செய்யப்பட்டது என்று தற்போது கருதுகிறார் கள் குழந்தையை எப்படி ஊட் டுவது, துடைப்பது, துரங்கவைப் பது என்று ஒரு பயிற்சி வகுப்பை அமெரிக்காவில் சில தந்தைமா ருக்கு நடாத்திவிட்டு விளைவைப் பரிசோதித்தார்கள். தந்தைமார் கள் அதில் தாய்மாரைத் தோற் கடித்துவிட்டார்கள்.
ஒருவேளை எமது தந்தை மாரும் தாய்க்குவம் கீற்றுக் கொடுக்கும் பட்சத்தில் குழந்தை களை வளர்க்க உதவக்கூடும். அதற்கு முன்னர், குடிபோதை யில்மனைவியைத் துன்புறுத்தி, திட்டி அடித்து குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரி" காட்டும் தந்
தையர்கள் நம்மிடையே இருக் கிறார்கள் அவர்கள் ஒன்று
இடித்தனத்தை விடவேண்டும். இதுவே குழந்தையின் வளர்ச் சிக்கு அவர் செயசின்ற பெரிய உதவியாக இருக்கமுடியும், D
s

Page 16
மனித விலங்குக்கு
Cig Glass
Gaius
மற்றைய விலங்குகள்
வனது உடலில் காயம் ஒன்று 9 பிளந்த நிலை
யில் இரத்தத்தைக் கொட் டிக்கொண்டிருந்தது. அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஒருவர் பினந்த காயத்தை தைத்து மூடி விடத் தயாராகின்றார்.
காயத்தைத் தைப்பதற்காகப் பயன்படுத்தும் இழைகள் எதனை யும் வைத்தியர் வைத்திருப்பதா கத் தெரியவில்லை, சிறு துணிப் பை ஒன்றை அவிழ்த்து அதற்குள் இருந்த கறுப்புநிற "வங்காளி எறும்புகள்" காயத்தின் மீது படரவிடப்படுகின்றன.
காயத்தின் விளிம்புகள் வழியே ஊர்ந்துசென்ற அவை இரு வினிம்புகளையும் சிறு கொடுக்கி னால் கடித்து. இறுகப் பற்றி பிணைத்துவிடுகின்றன.
வைத்தியர் நிதானமாக ஒவ் வொரு எறும்பின் உடலையும் பிய்த்து விடுகின்றார். வேறாகிய எறும்புத் தலைகள் மட்டும் கறுத் தப் பொத்தான்களைப் போல காயத்தை மூடிவைத்து விடுகின் றன. சில நாட்களின் பின்னர்
ஆண்பி மூலம்
எறும்புத் தலைகள் உடலினுள் சங்கமமாகி; காயமும் ஆறிவிடு கிறது.
2500 வருடங்களுக்கு முதல், புராதன இந்தியாவில் மேற் கொள்ளப்பட்ட ரண சிகிச்சை இது. இந் நிகழ்ச்சியிலிருந்துதான் மனித நலனுக்காக விலங்குகளின் மரணிப்பு அல்லது ஆராய்ச்சி
ஆரம்பமாகியது.
புராதன இந்தியர்களைப் பின் பற்றி, அவர்களிலிருந்தும் 2000 ஆண்டுகளின் பின்னர் விலங்குப் பரிசோதனைகளை ஆராய்ச்சிக் கனமாக்கி ய வ ர் வில் வி ப ம் TID IT rif Cau (William Harvey). 1578இல் ஏப்ரல்முட்டாள் தினத் தில் பிறந்த இம் மேதை, பூச்சி களிலிருந்து நாய்கள் வரையி லான பதினைந்து இன உயிர் கரில் ஆயிரக்கணக்கானவற்றை வெட்டிப் படித்து புதிய விடயங் களைக் கொட்டிவைத்தார்.
"விலங்குகளின் இ த ப மு ம், இரத்தமும் இயங்குவதனைப்பற் றிய உடற்கூற்று அமைப்பியல் விளக்கக் கட்டுரை என்னும்
நங்கூரக்

ஆய்வுநூலை 1888இல் வெளி பிட்ட வில்லியம் நறார்துே மணி தனின் இதயத் தொழிற்பாடு கள், குரு தி ச் சுற்றோட்டம் தொடர்பான மருத்துவ சாத னையைத் தொடக்கி வைத்த மைக்குப் பின்புலத்தில் நின்றவை விலங்குகள் தானே!
அம்மைநோய் (Smal Par) - இது தற்சமயம் உலகின் எந்த மூலை முடுக்கிலும் இல்லாதவாறு ஒழிக்கப்பட்டுவிட்டது. அம்மை நோய்க்குரிய நுண்கிருமிகள் ஒரே பொரு இடத்தில் மட்டுமே உண்டு; அது விஞ்ஞான ஆய்வுகூடமொன் றில் காணப்படும் மூடிய போத்த
வாய்த்தான் இருக்கக் கூடு ம். ஆனால். 17பி தொடக்கம் 1800ஆம் ஆண்டு வரையிலான
காலப்பகுதிகளில் ஆறுகோடி மக் கள் அம்மைநோயினால் மாண்டு போயினர்.
இக் கொடுமைக் காலப்பகுதி யின் இறுதிக் கட்டத்தில்தான் அம்மை நோய்க் கான தடை முயற்சி ஆரம்பமாயிற்று. 1876 இல் அம்மைநோயை வெற்றி கொள்ளக் காரணமாக இருந் தவை - பசுக்கள்தான்,
Us. Jythin LD (Cow pox) யினால் பீடிக்கப் பட்டதனால் கொப்புளங்களைப் பெற் று க் கொண்ட பாற்பண்ணைத் தொழி வாளிகள் பெரியம்மை நோயி னால் பாதிக்கப்படாமல் தப்பிப் பிழைத்ததை "எட்வேட் ஜென் 87if (Edward Jeuner)" GTaïrgy Lib ஆங்கிலேயர் அவதானித்தார்.
நீங்கூரக்
ஆண்டு அவச்
பாற்பண்ணைத் தொழிலாளி அனைத் தாக்கிய, பசுஅம்மையி னால் ஏற்படுத்தப்பட்ட கொப் புளங்கனிலிருக்கும் திரவத்தைத் துணிந்து தனது மகனின் உட வில் ஏற்றிப் பரீட்சித்து, பெரி யம்மைக்குரிய எதிர்ப்பு சக்தியை மகனுக்கு ஊட்டி அவனை பெரியம்மை எனப்படும் ஆட் கொல்லி நோயிலிருந்து காப் பாற்றினார்.
இந்தத் துணிகர முயற்சியே ஏனைய மக்களையும் காப்பாற்ற விவத்தது. பெரியம்மைக்குரிய எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உயிரிகளைப் பசுக்கள் மூலம் பெற் றுக் கொண்டமையினால் "அம் மைப்பாங் கட்டுதலை" வக்கினே ஷன் (Wagination) என ஆங்கி வத்தில் அழைத்தார்கள். ஏனெ னில் வக்சினா (Waccina) என் பது பசுவிற்குரிய இலத்தின் G.L.L ராகும்.
இங்கிலாந்தில் "வெறிநாய்க்
கடி நோய் முற்றாகவே அழிக் கப்பட்டு விட்டது. இந் நோய்
வெறிபிடித்த நாய்களினால் மட்டு

Page 17
மன்றி, குரங்குகள், கீரிகள், ஆடு கன் போன்றவை வெறிகொண்டு மனிதனைக் கடித்தாலும் ஏற்படு வதுண்டு. இங்கிலாந்தில் ஒழிக் கப்பட்டு விட்ட "வெறிநாய்க்கடி" நோய் இன்றும் எங்கள் தேசத்தை ஆட்டிப்படைக்கின்றது.
1822 - 1895 வரை வாழ்ந்த ஒரயிஸ் பாண்ரர் (Louis Pastஐயா) எ ன் னு ம் ஆங்கிலேயர் இந் நோயைக் குணமாக்கும் சிகிச் சையை முதலில் ஆரம்பித்தவ ராகிறார். வெறிநாய்க்கடிக்கான மருந்து பெறப்படுவது குரங்கு, செம்மறிபோன்ற விலங்குகளின் உடலுறுப்புகளிலிருந்து என அறி வியல் தகவல் தருகிறது.
நீரிழிவு அல்லது சவரோகம் நோயினால் அவஸ்தைப்படுவோ ருக்கு குருதியிலுள்ள வெல்லச் செறிவைக் கட்டுப்படுத்துவதற் கான "இன் சுவின்" என்கின்ற ஓமோன் ஏற்றப்படுவது தெரிந் தது தான்.
"இன்சுலின்" என்ற ஓமோன் பன்றியின் சதையியிலுள்ள இலங் சு க | ங் சிறுதீவுகளிலிருந்து பெறப்படுகின்றது. இவ் ஒமோன் எளிய புரதமாகையினால் வாயி னால் உட்கொள்ளப்படின் சமி பாட்டுத் தொகுதியில் ஜீரண் மாகி விடுமென்பதாலேயே ஊர்சி மருந்தாக ஏற்றப்பட்டு குருதி யுடன் கலக்க விடப்படுகின்றது. எவ்வாறாயினும், இவ் ஓமோன் கண்டுபிடிக்கப்படாவிடில் நீரிற் பது வயதுக்கு மேற்பட்ட பலர்
28 ஆண் சலச்
இன்று நடைப்பினமாகவே வாழ வேண்டியிருத்திருக்கும்.
"இன்சுலின்" கண்டுபிடிக்கப் பட்டமைக்கு உறுதுணையாக இருந்தவை நாய்களே தான். 1920 ஆம் ஆண்டின் முற்பகுதி யில் கனடாவைச் சேர்ந்த "பன் (Frederic G. Banting) எனப்படும் விஞ்ஞானியாலும், *GL! Siŵr ffi" (Charles S. Best) Sir Gŵyr னும் மருத்துவ மாணவராலும் இருபது வரையிலான நாய்கள் பரிசோதனைப் பொருளாக்சுப் பட்டு, விளைந்த பயனோ இன்சு வின் கண்டுபிடிப்பு.
1921 ஒகஸ்ட் மாதம் சதையி அகற்றப் பட்டதால் "முதலா வது நீரிழிவு நாய்" எனப் பெய ரைத் தட்டிக் கொண்ட (' நாயுடன் டாக்டர் பன்றிக்கும், பெஸ்ற்றும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரொறன்ரோ ஆய்வு கடத்தி இன்னமும் தொங்க விடப்பட்டுள்ளது.
போலியோ எனப்படும் இளம் பிள்ளை வாதத்திற்கு, எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் மருந்தைக் கண் டு பிடித் து வ ர் டாக்டர் Gegr sgrafia SVOJITÁJi, (Dr. Jonas salk) இவரது கண்டுபிடிப்பின் பின் ன்ால் மரணத்தைத் தழுவிக் கொண்டவை ஆப் பிரிக் கா ப் பச்சை மந்திகள் தான். இம் மந்திகளின் சிறுநீரகங்களிலிருந்து பெறப்பட்ட போலியோ தடை மருந்து வட இந்திய ரீனஸ் குரங் குகள் மீது செலுத்தப்பட்டு பரீட் சிக்கப்பட்டது.
நீங்கரம்

செம்பழுப்பு நிறக் குதிரை ஒன்று அதன் ஆண்மை சிதைக்
கப்பட்ட நிலையில் பயன்பாட்டிற்காக கின்றது. I
மேலுாக,
மருத்துவப் வாழ்ந்திருக் வருடங்களுக்கு அதன் இழையப்பாய் மத்திலிருந்து பெறப் பட்ட தடை மருந்து ஏற்பு, தசைப் புரதம் கரைதல் போன்றவற் றுக்கு எதிரியாக விளங்கியுள் எாது. 1940 இல் தனது மனித சேவகத்தை நிறுத்தி இளைப் பாறிய இக்குதிரை, 4 வருடங் கனின் பின்னர் இறந்து போயிற்று இதற்காக கருங்கற் சமாதி ஒன்று எழுப்பப்பட்டு அக் குதிரையின் சேவையும், மனித நேயமும் இன்று வரை நினைவு கூரப் படுகின்றது .
நாட்டு வைத்தியப் பொருட்க ளுக்காகவும் விலங்குகள் கொல்லப் படுவது கீழைத்தேசங்களில் நடை பெறும் சம்பவங்களாகும். ஒரு வகை எருதின் ஏரியிலிருக்கும் கோரோ ச  ைன எருதைக்
தங்கரிச்
கொல்ல வைக்கிறது. கஸ்தூரிக் காக மானும் உயிரைத் தவற விடுகிறது.
காண்டா மிருகத்தின் கொம் பிலிருந்து "காய்ச்சல் மருந்து தயாரிக்கிறேன் பார்" எ ன க் கூறும் சிலர், அவற்றைப் பெற் றோல் ஊற்றி க் கொழுத்தி. கொம்பைச் சு ல ப மாக ப்
பெயர்த்து விடுகிறார்கள்.
1966 இலிருந்து சட்ட ரீதி யாகத் தடை செய்யப்பட்ட நீலத்திமிங்கல வேட்டை இன்று வரையும் அமோகமாக நடை பெறுகின்றது. மருத்துவத்துறைக் காகவும், பொருளாதார ரீதியா கவும் வேண்டப்படும் வேட்டை களினால் மனித இனம் ஒரு புறம் சுகம் காண: மறுபுறம்
மகேசன் கஜேந்திரன்
அரிய விலங்குகள் அகாலமாகி விடுகின்றன.
ஆண்டு சதுர் 29

Page 18
கறையான்களையும், வெட்டுக் விளியையும் ஒழித்துக்கட்ட அவற றின் சகபாடியான எறும்பின் விஷம் பயன்படுகிறதாம்.
மொனோமோரியம்" எனப்ப டும் பிறப்புக் கூற்றைச் சேர்ந்த சிறிய கறுப்பு எறும்புகளிலிருந்து பெறப்படும் விஷத்தின் நுண்ணிய துளி பூச்சிகளில் பலவற்றை அழிப் பதற்கு உதவும் மருந்துத் தயா ரிப்புக்குப் போதுமானது.
யானையை விட, தந்தத்தைக் கொண்ட விலங்கு என்ற வீறாப்பு வோல்றஸ் (Wairus) என்ற கடற் பிராணிகளுக்குமுண்டு. இவை
யானையை விட அதிகமாகவே தந்தங்களின் உதவியுடன் சீவியம் நடத்துகின்றன. 1000-1500 Kg
வரையிலான உடற் திணிவைக் கொண்ட இம்முலையூட்டிகள், உணவைத்தேடி சமுத்திரத்தின் அடியில் மூழ்கிச் செல்லும் போது தந்தங்களின் உதவியுடனேயே சறுக்கிச் செல்கின்றன.
வெய்யிலிற் காய்வதற்காக மிதக்கும் பணிக்கட்டிப் பாறை களைப்பற்றிப்பிடித்து மேலே ஏறி வரத் தத்தங்களையே கொளுக்கி களாகப் பயன்படுத்தும். தனது குட்டிகளை அச்சுறுத்துகின்ற எதிரிகளை குத்திக் குதற உத வும் கட்டாரிகளும் இத்தந்தங் களே தான்.
வடதுருவச் சூரியனில் உல்லாச மாகக் குளிர் காய்ந்து கொண் டிருக்கும் 10 - 12 அடி நீளமுள்ள
30 «86ovG apod
Dmts
கள்
இவ்விலங்குகள், சுழல் துப்பாக்கி
யுடன் காணப்படும் மனித விலங் கிற்கு கடின குறியிலக்கு இல் லாமலே இரையாகி விடும். இவற் றின் ஒரு சோடி தந்த ம் 128,000/- மதிப்புள்ளது எ நியூஸ்வீக் பத்திரிகை குறிப்பிடு கிறது.
கிரேக்கத் தீவின் மலைப்பகுதி களில் வாழும் மக்கள் செல்ல வளர்ப்பது பாம்புகளே யாமே நாங்கள் வீட்டுக்கொரு நாயை வளர்ப்பது போல அவர் பாம்புகளுக்கும் செல்லப் பெயர் கூவி வளர்க்கின்றார்கள்.
கிரீஸிலிருந்து வெளிவரும் எத் னாஸ் (Ethnos) செய்தித்தாள்
"பயிர்களைக் கொறிவிலங்கு களில் இருந்து காப்பாற்ற இதுவே சிறந்த - சூழல் மாசடையாத
வழி" எனப்பரிந்துரைக்கின்றது.
மருத்துவ ஆராய்ச்சிக்காக மட் டுமன்றி விண்ணியல், போர் நட
வடிக்கைகளுக்காகவும் விலங்கு கள் மாள்கின்றன. எதிரிகளின் நீர்மூழ்கிக்கப்பலைத் தகர்ப்ப
தற்கு டொல்பின்களுடன் குண்டு களை இணைத்து மோதவிடுவது இன்று சர்வ சாதா ரணம். உலக மகா யுத்த காலத்தில் வெளவால்களுடன் குண்  ைட இணைத் து பரசூட் மூலம் கொட்டி விடுவார்கள். அவை எதிரி நாட்டுக் கட்டடங்களில் தொங்கும் போது குண்டுகள் வெடித்து அழிவு ஏற்படுத்து வதும் தெரிந்த சங்கதி தானே.
நங்கூரம்

அதிக விளம்பரத்துடனும், பர பரப்பாகவும் பேசப் பட்ட ஸ்புட்னிக் 1 விண்கலம் 1957 நொவம்பர் 3 ஆம் திகதி ஏவப் பட்டு 5 மாதம் 11 நாள் வரை கடல் மட்டத்திலிருந்து-1661Km உலாவி புவிக்கு வந்தது. இதன் வருகை எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்ட காரணம் அதற் குள் பயணம் செய்த "லைக்கா" எனப்படும் நாயிற்காகவே.
*லைக்கா"வை சிறிய பாது &rthurrow sy60) spu9dij (Pressurizedaேbin) வைத்து, மணி க் கு 28,800 Km வேகத்தில் செல் லும் போது அந்நாயின் இதயத் துடிப்புகள், உடலின் வெப்ப நிலை, அனுசேபத் தொழிற் பாடு கள் யாவும் சோதிக்கப்பட்ட போது அது பாதிக்கப் பெறாத நிலைமையையே காட்டின.
ஆனாலும் விண்கலம் திரும்பி வரும் போது காற்று மண்ட லத்திற்கு உரிய நுட்பத்தைத் தெரிந்து கொள்வதற்குத் தவறிய
விஞ்ஞானிகளால், உயிருடன் மீண்ட “லைக்கா இறந்து போயிற்று.
பசு ஒன்றின் மரண அறிவித் 56ão (Obituary Notice) al Gaves iš தைச் சுற்றி வரும் பத்திரிகை களில் பிரகரிக்கப்பட்ட செய்தி விசித்திரமான விசுவாச நிகழ்வு ஆகும். "கிறானி (Gramy) எனப் படும் பெயர் கொண்ட கிழப்பசு 1964 இல் அணுச்சக்தி ஆணைக் குழுவின் ஆராய்ச்சி கூடத்தில் காலமாகி விட்ட செய்தி உலகில் உள்ள பலரைக் கவலை கொள் ளச் செய்தது.
நங்கூரம்
1945 யூலை 16 இல் முதலா வது அணுக்குண்டு வெடிக்கப் பட்ட இடத்தின் அருகே, சிறனிப் பக மேய்ந்து கொண்டிருந்ததீாம். இரணியுடன் மேய்ந்து கொண்டி ருந்த மந்தைக் கூட்டம் அணுக்
குண்டு வெடிப்பை அடுத்து ഉ_ങ്
டாகிய கதிரியக்கத்துகளினால் போர்க்கப்பட்டநிலையில், அவை விஞ்ஞானிகளால் ஆய்வுக்காக
எடுத்துச் செல்லப்பட்டன.
ஆனாலும், அதிக காலம் உயிர் வாழ்ந்து 18 கன்றுக்குட்டிகளை யும் அழகாகப் பெற்றெடுத்து விஞ்ஞானிகளின் கதிரிய க்க ஆராய்ச்சிக்காகவே வாழ்ந்து மடிந்த கடைசிப் பசுவாதலால் இறாணியின் மரணம் மகத்தான தாய், உலகப் பத் திரிகைகளில் அறிவித்தலாகப் பிரசுரமாயிற்று.
எமது சூழலில் காணப்படு கின்ற விலங்கு ஒன்றின் குடித் தொகைப் பேர்வழி, எங்காயி னும் ஒரு ஆய்வு கூடத்தில் எங்களுக்காக ஆராய்ச்சிக்கு உட் படுத்தப்பட்டுக் கொண் டி ருக் கலாம். அல்லது மனித நலம் காண உதவும் மருந்துப் பொரு ளாக மாறிக் கொண்டிருக்கலாம். விலங்குகளின் மனித சேவகம் சுக மாக இருப்பினும் அவற்றின் உரி மைகளையும், பாதுகாப்பையும் நாம் தான் பேணியாக வேண் டும். விலங்குகளின் சமநிலை குழம்பின் எங்களின் தலைவிதி யும் மாறலாம்.
ஆம் மனிதன் ஒரு சிறப்பு விலங்கல்லவா ?
ஆண்டு மலர் 3.

Page 19
தொழிலதிபர் நந்தகுமார்
- நேர்காணல்.
ர்ெ
க. நந்தகுமாரர்
பிறந்த திகதி
29.07,19ö0
முகவரி
ஏழாலை மேற்கு
"வியாளர்களின் பார்வையைப் பதனிடப்பட்ட உள்ளூர் உப உண்வுப் பொருட்கள் மீது திசை திரும்: செய்ததில் ரேஸ்சின் தயாரிப்புகளுக்கும் கன் பங்கு எடு
தேச உற்பத்தியை தாக்குவிப்பதோடு நேரடியாக வும் மறைமுகமாகவும் நூற்றுக் கனக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ரேஸ்ற் லைன் இன்டஸ் றிஸ் நிறுவனத்தின் நான்கு வணிகத் துணையர்களில் (Esines Partners) நந்தகுமாரனும் 矿óāf。
சுயமாகத் தொழில் தொடங்கும் ஒருவர் அறிவுரை பெறுமளவிற்கு தொழிற் திறனும் அனுபவமும் இவரில் நிறையப் பொதிந்துள்ளன
பிரபஞ்சன்
32 Narva JAV dř தங்கரச்
 
 

ஒரு கணக்காளனுக்குரிய பூர னமான தகுதி நிலை  ைய ப் பெற்றிருந்தும், அரச உத்தியோகங்களினா நாடாமல், நீங்களாகவே சுயதொழிலை ஆரம் பித் து நிர்வகிப்பதற்கு ஏதாவது காரண்யம் உண்டார்
- B. LI It
எமது நிறுவனத்தில் ஆற்றும் பணியையே அரச நிறுவனங்களி
லும் செய்யவேண்டியிருந்திருக் கும். ஆனால் இங்கு பணியாற் றும் போது கிடைக்கும் மன
நிறைவு அங்குகினடக்காதென்றே கருதுகின்றேன். இந்தச் சுய திருப்திதான் என்னைச் சுயதொ ழில் நாட்டம் கொள்ள வைத்
ಘಿ.5: a
 ைஉங்கள் தந்தையார் திரு.கனாக சபாபதி அவர்கள் ஒரு பேராசிரி LL TIL கடமையாற்றியவர். கள் வாணிபப் பிரவேசத்துக்கு அவரின் அங்கீகாரம் கிடைத் திருக்குமா?
காலஞ்சென்று எனது தந்தை யைப் பெருமையுடன் நினைவு கூரவேண்டியுள்ளது. அவர் யாழ் பல்கலைக்கழக-விஞ்ஞான பீடத் தின் முதற்பீடாதிபதியாகக் கட மையாற்றியவர். அவரிடமிருந்து இதற்கு எந்த மறுதலிப்பும் ஏற் பட்டிருக்காது.
பொதுவாகப் படித்துப்பட்டம் பெற்றவர்கள், அரச உத்தியோ கம் தவிர்ந்த வேறெதனையும் தெ ஒழிலாக கொள்கையளவிலே தும் ஏற்றுக்கொள்ள முன்வருவ தில்லை. அரச உத்தியோகங்கன்
தங்கரம்
மீதான எம்மவர்களின் மோகம் தான் இங்கு நிலவும் பொருளா தாரப் பின்னடைவுக்கு அடிப்ப டைக் கிாரணம் என நான் கருது
கிறேன்.
 ேபண்டங்களை வாங்கி - விற்றல் என்ற நாடமுறை யிலுள்ள வாணிபத்தின் மூலம் பெருமள வில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப் பிருந்தும் சுதேசிய உற்பத்தி யில் ஏன் ஈடுபட்டுள்ளிர்கள்?
எமது பழக்கவழக்கத்துடன் தொடர்பான உணவுப் பொருட் சுளுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்தபின்னர்தான் இத னையே ஆரம்பித்தோம்.
யாழ்ப்பானத்துப் பழச்சாறு, பழக்களி, காறுகாப், அச்சாறு, உலர் உணவு போன்றவற்றை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய தயாரானபோது புத்தம் ஆரம்பித்துவிட்டது. அதனால் தற்போது உள்ளூர் விநியோகத் தைமாத்திரம் மேற்கொண்டு வரு கிறோம்.
சுதேசிய உற்பத்தியில் ஈடுபட்ட பவிரும் கேயைச் சுட்டுக்தொண் டபோது, தொடர்ந்தும் இத் துறையில் தங்களால் இறுகக் காஜிான்ற முடிந்தமைக்கான காரணத்தை சொல்லமுடியுமா அல்லது வணிக இர கசியம்
என்று இதை ஒதுக்கிவிடுவீர்
IF
ஆண்டு மூவச் 33

Page 20
இதில் மறைப்பதற்கு எதுவு மில்லை. மற்றவர்களின் கசப் பான அனுபவங்களை எமக்கு ஒரு பாடமாகப் பயன்படுத்துகி றோம். மற்றையது:
குறித்த காலத்துக்கு ஒரு தட வை எமது தயாரிப்புகள் பற்றி பாவனையாளரிடையே திறந்த மனதுடன் கருத்து க் கணிப் பீட்டை மேற்கொள்கிறோம். இதன்மூலம் அவர்களின் விருப்புவெறுப்பை அறிந்து, அதற்கேற்ப எம்மால் தொழிற்பட முடிகிறது.
வாடிக்கையாளர் ஒருவரைத் திருப்தியடைய வைத்தால் அவர் பத்துப்பேரை எங்களுக்காக ச் சிபார்சு செய்வார் அல்லவா?
0 யூனிலங்கா அரசு அமுல் செய்
துள்ள பொருண்மியத் தடை
தங்களைப் போன்றவர்களுக்கு
சாதகமானதுதானே?
பலரும் அப்படித்தான் எண்ணி விடுகிறார்கள். ஆனால் உண்மை
நிலை நேர்மாறாகவே உள்ளது.
எமது தயாரிப்புகளுக்கான சில மூலப் கொழும்பிலிருந்துதான் தருவிக்க வேண்டியுள்ளது.அவற்றை இங்கு எடுத்துவருவதற்குள் பெருமளவு பணம் விரயமாகிவிடுகிறது.
அரசு மூலப் பொருட்களுக்குத் தான் தடைவிதித்துள்ளதே தவிர அவற்றைப் பயன்படுத்தித் தயா ரிக்கப்படும் பொருட்களை உள்
34 ஆண்டு மலர்
பொருட்களை நாம்
நுழைய விடுகிறது. இதனால் கொழும்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் குறைந்த உற்பத் திச் செலவுடன் எமது சந்தைக்கு வந்துவிடுகின்றன. அவற்றின் விற்பனை விலையுடன் ஒத்துப் போகக் கூடியதாக எமது விலை யையும் சரிசெய்யவேண்டிய இக் கட்டான நிலையே எமக்குள்ளது.
0 எங்கள் வளங்களைக் கண்டறி வதன் மூலம் தமிழீழத்தின் எதிர்காலப் பொருண்மியம் பற் றிய நம்பிக்கை உணர்வையும் அரசின் பொருளாதாரத் தடை தான் ஏற்படுத்தியது. இதனை முளையிலேயே கருகவைக்கும் நோக்கில் அரசு சிறிது காலமே னும் பொருண்மியத் தடையை நீக்கலாமல்லவா?
உண்மைதான்.வெளியிலிருந்து தருவிக்கப்படும் பொருட்களின் மோகம் தணியாத நிலையில் இது சுதேசிய உற்பத்தியைக் கணி சமான அளவில் பாதிக்கவே செய்யும்,
9 உள்ளூர் உற்பத்தியென்றதும்
ஏதோ னது அல்லது தரக் குறைவா னது என்ற எண்ணம் பாவ
சுகாதாரக் குறைவா
னையாளரிடையே பரவியுள் ளதே. அதனை மாற்றவேண் டிய பொறுப்பு உங்களைப்
போன்ற தொழில் முனைவோர் களது கடமையல்லவா?
6ava-gó

உள்ளுர் உற்பத்தியாளர்கள் சிலர் ஆரம்ப நாட்களில் விட்ட தவறுகள்தான் இந்த எண்ணக்க ருவை வளர்த்துவிட்டுள்ளது.
அண்மையில் கலப்படம் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த செய் திகளும் இந்த அபிப்பிராயத் திற்கு வலுச்ச்ேர்த்திருக்கக்கூடும். ஆனால், தொழிற்துறை மேம் பாட்டு நிறுவனத்தின் தரக்கட் டுப்பாட்டு மேற்பார்வை இப் போது இருப்பதால் இவை போன்ற மோசடிகள் இடம்பெறு வதற்கான வாய்ப்புகள் இனிமேல் இல்லை.
9 தமிழீழ பொருண்மிய மேம் பாட்டு நிறுவனம், தனது ஒரு உட்பிரிவாக தொழிற்துறை மேம்பாட்டு நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்கியிருப்பது பற்றி உங்கள் அபிப்பிராயம் Stsis so P
உற்பத்தியாளர்களதும் பாவ னையாளர்களதும் பெருமளவு நலன்கள் இதன்மூலம் பேணப்படு கின்றன. தொழில்வளத்தை அடையாளம் காணவும்,தொழிற் துறையாக அதை விரிவடையச் செய்யவும் இந்நிறுவனம் வழங் கும் ஆலோசனைகளும் ஊக்கு விப்புக்களும் புதிது புதிதாகத் தொழில் முனைவோர்கள் உரு வாக வழிகோலிவருகின்றது. இது ஆரோக்கியமானது தானே!
9 சந்தைப்படுத்தலில் தாங்கள்
சிரமங்களை எதிர்நோக்குகிறீர்
66)
நங்கூரம்
வெளிமாவட்டங்களுக்கு எடுத் துச் செல்வதாயின், இங்குள்ள விலை நிர்ணயத்  ைத விட மாறான நிர்ணயத்தைப் போக் குவரத்துச் செலவு ஏற்படுத்தி விடுகிறது. அதைத் தவிர்ப்பதற் காகவே சந்தைப்படுத்துவதை குடாநாட்டினுள் மாத்திரம் மட் டுப்படுத்தி யுள்ளோம்.
9 உங்கள் தொழில்நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்தும் எண் ணம் உண்டா?
சர்வ தேசச் சந்தைக்கு தமிழீழ உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதே எமது இறுதி இலக்கு. அதற்குச் சாத்தியமான நகர்வை நாம் இப்போதே சிறுகச் சிறுக மேற்கொள்ளத் தொடங்கியுள் ளோம்.
9 தொழிற்துறை அனுபவத்தை பின்னணியாகக் கொண்டு இறு தியாக யாதேனும் கூற விரும் புகிறீர்களா?
வேலை தேடும் பிரச்சினை, ஆட்களை இங்கிருந்து பணியா ளர்களாக ஏற்றுமதி செய்யவைத் துள்ளது. மனிதர்களையல்லா
மல், பண்டங்களையே ஏற்றுமதி
செய்யுமளவுக்கு எமது பொருண் மியம் வளர்ச்சியடைய வேண்டும்" இதற்கு முதற் தொடக்கமாக இங்கு மேற்கொள்ளப்படும் எந் தத் தொழிலுக்கும் அதற்குரிய கெளரவத்தை வழங்க நாம் தயா ராக வேண்டும்.
e6vG9 osvíř 35

Page 21
சுயம்வரம்
வாழ்வின் இன்பங்களையும் பயன்களையும் ஆணுக்கே உரித் தாக்கி - அதன் கடுமைகளையும் துன்பங்களையும் பெண்ணுக்கு உரி யவை என்று ஒதுக்கி விடும் தமிழர் மணவாழ்வு முறை, தற்போது அதன் அர்த்தச் செறிவில் மேலும் வலிமையடையத் தொடங்கி யுள்ளது.
நேர்முகத் தேர்வின் மூலம் பிடித்தமானவரைத் தெரிவு செய்த சுயம்வரம் - இன்று வரன் தேடி, பெண் உலகை வலம் செய்யுமளவுக்கு மாற்றம் கண்டுள்ளது.
பணிப் பெண்களாக சென்ற காலம் மாறி ஓமேற்குலகில் தங்கியுள்ள எமது இளைஞர்களின் மணவாழ்க்கைத் துணையாக - பண்டப் பொருட்களாக - பெண்களை ஏற்றுமதி செய்யும் நிலை உருவெடுத்துள்ளது.
ஒருவரையொருவர் பார்க்கவோ, புரிந்து கொள்ளவோ முடி யாத இத்தகைய நிச்சயார்த்தங்களில் புகைப்படங்களே பெரும் பாலும் பகைப்புலங்களாக அமைந்துள்ளன.
மேற்குலகில் வதியும் எமது இளைஞர்கள் இங்கு வந்து செல்வதில் தற்போது எதிர்நோக்கும் சிரமங்களைப் பெரிது படுத் தியே இங்குள்ள பெண்கள புலம்பெயர வைக்கப்படுகின்றனர்: ஆணைச் சுற்றியே உலகம் என்னும் கருத்தாக்க வலுவின் வெளிப் Varul-laréesGav uudv6avov djup பெண்களின் மீது சுமத்தப்படுகிறது.
பெண்களைப் பயணமுகவர்கள் மூலம் அனுப்பும் படலங்களில் நம்மவர்கள் எதிர் கொண்ட கசப்பான சிக்கல்கள் நாடறிந்தவை.
ஒழுக்கம் என்று பேசப்படும் போது அதில் பங்கேற்கும் இரு பாலாருக்கும் உரியதாக வேண்டிய பொறுப்பில் பழியின் பங்கு மட்டும் பெண்ணிடமே சுமத்தப்படும் நியதியும் காலங்காலமாக வலிமை பெற்று அசைக்க முடியாத அரணாக உறுதி பெற்று நிற்கிறது.
சமுதாயத்தின் உற்பத்திக்கான சக்தியாக திகழும் பெண்களு
டைய நிலையை, இத்தகைய சமுதாயத்தின் ஆதிக்கக் கோட்பாடு கள் குதறியெறிய முற்பட்ட போதும் அவற்றை எதிர்க்கும் திராணி
 

யற்ற நிலையிலேயே பல பெண்களின் குடும்பப் பின்னணி அமைந் துள்ளது.
பயணத்தின் வழியில் முகங்கொள்ளும் தாமதம், சிரமம், கடவுச்சீட்டுகளில் நிகழும் மாறாட்டங்கள், மொழிப்பிரச்சினைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மணமகளின் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு களை தகர்த்து விடவும்செய்கின்றன.
இத்தடைகளையெல்லாம் வென்று மணவினை நிறைவேறி னும் கூட, அந்நிய மண்ணில் வாழ்க்கை சுமுகமாக அமைய இரு வரினதும் கடின உழைப்பு அவசியமாகிறது.
கணவன் - மனைவி - பிள்ளை என்னும் முக் கூட்டு உறவும் ஒருங்கு சேரும் நிகழ்ச்சி அங்கு கிரகணமாகவே - அபூர்வமாகவே - அமைகிறது.
திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்த வெறும் இயல்பூக்க விவகாரமன்று. ஆளுமையின் ஆற்றல்கள் ஒருவருக் கொருவர் என்று பிணையும் இவ் ஒழுங்கு முறை நாட்டின் முன் னேற்றத்துடனும் தொடர்பு பட்டிருக்கிறது.
மேற்குலகில் நிலவும் சீரழிவுக் கலாசாரத்துக்கு, பெற்றோர் களின் அரவணைப்புக்கிடைக்காத, - பராமரிப்பு நிலையங்கள் வளர்த் தெடுத்த - குழந்தைகளே அடிப்படைக் காரணமென உளவியல் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மண் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், குடியுரிமை பெற்றவர்களைத் தவிர அனைவரும் இங்கு திருப்பி அனுப்பப்ப9வது தவிர்க்க முடியாததாகிவிடும்.
அப்போது - மொழி, பண்பாடு என்பவற்றை மறந்து அந்நிய சூழலுக்கு இசைவாகிப் போனவர்கள் இங்கு ஒத்திசைய முடியா மையால் விளையும் அனர்த்தங்களும், எமது கலாசாரத்தின் மூலவேர் நோய் கொள்ளத் தொடங்குவதும் புதிய பிரச்சினைகளாக உருவெடுக்கும்.
பெண்ணுடன் சேர்த்துப் பொருளையும் பெறும் நமது திரு
மண முறையில் ஏற்படும் மாற்றமே கடல்கடந்த பெண் பரிமாற் றத்தை ஓரளவேனும் மட்டுப்படுத்தும்.
நீர்மூழ்கி

Page 22
38
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 1974, ஒக்டோபர் 06 இல் திறந்து
வைக்கப்பட்டதென்பது உங்களுக்குத்
தெரிந்திருக்கும். ஆனால் முதலா வது கலாநிதிப் பட்டம் (Ph D) இங்கு எப்போது வழங்கப்பட்ட
தென்பது தெரியுமா ? இந்து நாக ரிகத்துறை கலாநிதிப் பட்டத்தை வழங்குவதில் முந்திக் கொண்டது. இது நடந்தது 1982இல்,
கவியரசு கண்ணதாசன் இயற்றிய பாடல்களை ரசிக்காத தமிழ் பேசும் மக்களே இல்லை எனலாம். குடும்ப வறுமை காரணமாக எட்டாம் வகுப்பு வரை தான் இவர் கல்வி பயின்றா ராம். பின், எவ்வாறு உயர்ச்சி அடைந்தார் என்று கேட்கிறீர்களா? அயராத முயற்சி தான் காரணம்.
நடப்பு . 1994 ஆம் - ஆண்டை தெற் காசிய பிராந்திய நாடுகளின் ஒத்து ழைப்புக் குழுவான சார்க் (SaarC) இளைஞர் ஆண்டு" எனப் பிரகட னம் செய்துள்ளது.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தற்
போது சிங்களவர் ஒருவர் பாராளு மன்ற உறுப்பினராக (M.P) உள் ளார், பூரீலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1992 இல் தெரி வானார். பெயர், நிரஞ்சன் தேவா தித்திய
எமது உயரத்தின் ஏழில் இரண்டு பங்கை காலிலுள்ள தொடை யெலும்பு எடுத்துக் கொள்கிறது."
ஆண்டு மலர்
உடலிலுள்ள எலும்புகளிலெல்லாம் கூடிய நீளமுடையது இது தான்.
காடுகளை அழிக்கும் முயற்சி தடை செய்யப்படாமல் மேலும் தொடர்ந் தால் இன்னும் 100 ஆண்டுகளில் நம் உலகம் ஒரு பெரிய பாலைவன மாகி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். கண்மூடித்தனமாக மரம் வெட்டும் ஒவ்வொருவரின் காதிலும். நீங்களும் இதைக் கூறி வையுங்கள்.
ஆடகம், கிளிச்சிறை, சாம்பந்தம், சாதரூபம் . என்ன விழிக்கிறீர்களா? தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ள இந்த நான்கு சொற்களும் தங்கத்தின் நான்கு வகைகளாம்.
கைத் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் குழுவான C=7இல் இங்கி லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத் தாலி, ஐக்கிய அமெரிக்கா கனடா, பப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வரிக்கின்றன. இவ்வமைப்பு நாடு களின் தலைவர்களது உச்சி மாநாடு அண்மையில் இத்தாலியின் "நேப் பிள்ஸ்" நகரில் நடைபெற்றது.
கச்சான் உற்பத்தியில் பெயர் போன பிலிப்பைன்சின் தலைநகரான மணி லாவின் பெயராலேயே நிலக்கடலை (Ground Nut) dies மணிலா க் கொட்டை என்று பெயர் வந்தது. கால ஓட்டத்தில் இந்த சொல் திரி படைந்து "மள்ளாக் கொட்டை” என ஆகிவிட்டது. வடமராட்சியில் வழக்கிலுள்ள மள்ளாக் கொட்டை பிறந்த கதை தான் இது.
ஆமணக்கம் எண்ணைப் என்றதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது பேதி மருந்து தானே. ஆனால் இந்தியா, பிறேசில், தாய்லாந்து, தன்சானியா போன்ற நாடுகளில் ஆமணக்கம் எண்ணெப் டெரும் வருவாயைத் தேடிக் கொடுக்கிறது. பூச்சு மை,
நங்கூரத்

நங்கூரம்
அச்சுமை, சவர்க்காரம், வாசனைத்
திரவியத் தயாரிப்பு எனளண்ணெயின் பயன்பட்டியல் அங்கு நீண்டு செல் கிறது. நாமும் முயற்சிக்கலாமே?
ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பலரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டி இவ் வாண்டின் பெப்ரவரித் திங்களில் நோர்வே நாட்டில் நடைபெற்றது.
தற்போது மாடுகளை வெட்டுவதற் குப் பயன்படுத்தும் மு ைறகள் இறைச்சியின் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக விஞ்ஞான statDTs நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனைய விலங்குகள் கண் முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப் படுவதைக் காட்சியுறும் விலங்குகளில் ‘ஹிஸ்டமீன்? என்ற இரசாயனத் திர வம் சுரக்கப்படுகிறது. இது குருதி பில் கலந்து வெட்டப்படுவதற்கா கக் காத்திருக்கும் விலங்கின் தசையில் பாதிப்பை ரற்படுத்தி விடுகின்றதாம்.
தேசியக் கொடியுடன் பிறநாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்படுவதா யின், ஒரே அளவு உயர முள்ள கொடிக் கம்பத்தில், ஒரே அளவாகக் கொடிகளை ஏற்றலாம். ஆனால், எமது தேசியக் கொடிக்கு இடப்புற மாகவே ஏனைய நாட்டின் கொடிகள் பறக்க விடப்படவேண்டும்.
தமிழ் இலக்கியத்தின் இறுதியில் "முற் றும்" என்ற சொல்லை. முதன்முத லாகப் பயன்படுத்தி அறிமுகப்படுத் தியவர் யார் தெரியுமா? சிலப்பதி காரம் தந்த இளங்கோவடிகள் தான் "முற்றும்" என்பதைத் தொடக்கி வைத்தவர்.
உலகில் 43 பேருக்கு ஒருவர் என்ற வகையில் இராணுவ வீரர் உள்ளனர். ஆனால் மருத்துவர்கள் 1030 மக் களுக்கு ஒருவர். இக்கணக்கெடுப்பு 1989 இல் நடாத்தப்பட்டது.
ஆண்டு மலர்
சு புவியில் அலையெழுச்சிக்குக் கார்
னம் சந்திரனும் சூரியனுமாகும் எனினும் அண்மையில் இருக்கும் சத் திரனின் ஆதிக்கம் சூரியனை விட வலுவானது. சந்திர ஒளி புவியை வந்தடைய 1.3 செக்கன்களே ஆகின றது. ஆனால் குரிய ஒளி வந்து சேரவோ 8 நிமிடமும் 46.6 செக்கன் களும் ஆகிறது.
ஒரு அங்குல அளவானது கட்டை
விரலின் மேல் கணு நீளமாகும்.
ஏர்க்காலில் பூட்டிய எ ரு துகள் இாண்டு, ஒருநாள் முழுவதும் உழு
கின்ற சராசரி பரப்பளவு ஒரு ஏக்க ராகும். இப்படியான குத்து மதிப்புக்
கணக்குகள் எல்லாம் குழைத் து கூடித் தான் இம்பீரியல் அளவுகள் (Imperial System) . Ao iš as aur.
ஆனால் இந்த அளவுகள் எல்லாம் இன்று துல்லியமாக வரையறுக்கப் பட்டு விட்டன.
தமிழ் நூல்களில் அதிக தடவை மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பெருமையைப் பெற்ற திருக்குறள் முதன்முதலில் இலத்தீன் மொழியி லேயே மொழி மாற்றம் செய்யப்பட் டது. சிங்களம் உட்பட இதுவரை 83 மொழிகளில் திருக்குறளின் மொழி பெயர்ப்பு நிகழ்ந்துள்ளது. இது நமக்குப் பெருமை தானே.
புத்த மதத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் சடங்கு மிக நீண்ட நேரம் நடக்கும். புதை குழியில் உள்ள புழு பூச்சிகளுக்குக் கூட ஏதேனும் கெடுதல் செய்து விடக் கூடாது என் பதற்காகவே கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைத் தோண்டிப் பொறுமை யாக அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இங்கு நடப்பவைகளைப் பார்க்கும் போது இத் தகவலை சகித்துக் கொள்ள முடியாது தான்.
நமது குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம இருப்பது போல, குடடி யானைகளுக்கும் தும்பிக்கையின் முனைப் பகுதியை சூடபும் பழக்கம்
39

Page 23
இருக்கின்றது. தும் பிக்கை யிங் எலும்புகள் இங்லாமல் இருப்பதனா வே யே விருப்பத்திற்கேற்றவாறு யானைகளாய் எல்லாத் திசைகளிலும் அதை அசைக்க முடிகின்றது.
முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் ரவிந்திரநாத தாகூர். இவக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு 1912 ஆம் ஆண்டு வழங் GT LI LILL- இத்தியாவின் தேசிய தேமும் தாகூராலேயே எழுதப்பட்
-
சிெத்தானியா, பிவிப்பைன்ஸ், அமெ விக்கா, சிங்கப்பூர், மலேசியா, சீனா, அவுஸ்திரேலியா, ரோமாபுரி பாகிஸ் தான், கண்டா போன்ற நாடுகளிலும் தமிழ் வானொலிபரப்புகள் நடாதீ தப்படுகின்றன. பாரதியாரின் கண் ணம் நிறைவேறுவது திண்னம், அப் படித் தானே.
வீட்டில் துரங்கிக் கொண்டிருந்த குழந் நததுைக் காண வில் வையென்று தேடியபோது அருகேயுள்ள மரத்தின் திருதுபோன்றிவிருந்து மி பூ சூ சி வி கேட்டது, நிகைப்புடன் நிமிர்ந்தால் காட்டுக்குரங்கோன்றின் அனைப்பின் குழந்தை செய்வதறியாது திகைத்து நிற்க, குரங்கு குழந்தையுடன் மிக ஆவண்மாகக் கீழிறங்கி குழந்தையைப் பத்திரமாகப் படுக்கி வைதது விட்டுப் பாயந்தோடி விட்டது. இதை ஏதோ தேவர் படக்கதை என்று எண்ணி விடாதீர்கள் பூநகரிக் நிரோமமொன் நிங் அண்மையில் நடந்த உண்ாமச் ALELFA Lb ägs
இயந்திர மனிதர்கள் இன்று பிரார்த் தண்ண மண்டபத்திலும் நுனழந்து விட்டார்ஆன், ஜப்பானில் உள்ா யோகோற்றாமா கல்வறையிலுள்ள பிரார்த்தனை மண்டபத்தில் இப் போதெல்லாம் "ரோபோ" பாதிரியார் தான் பூகது செய்கிறார். விஞ்ஞ்ான யுகத்தில் வேறு என்ன தான் திடக்
காது
ஆண்டு சலர்
உலகிலேயே மிக மிக நீள மாக
நகத்தை வளர்ந்து வைத்திருப்பவர் சு நாடக மாநிலத்தை சேர்ந்த பூரீதர் மங்காஜி சினால், உலக சாத னைகளை அங்கீகரிக்கும் இன்னன் புத்தகம் இது சாதனைதானேன 1988 ஆம் ஆண்டிலேயே இங்ார அங்கீகரித்து விட்டது. கடந்த ரீதி வருடங்களாக இவர் நகமே வெட்ட வில்லையாம். ஆனாலும் ஒரு கேள்வி. இவை போன்ற ്ളജ്ജ് al ruTrTußi _HLI Tyyâig3, FiÄr:HT LJALPIrrir F
பயிர்களுக்கு மட்டுங்ாது, இப்போது மீன்களுக்கு கூட அட்ரமிடப்படுகிறது. மீதுக்குக் கிடைக்கக் கடிது போது விண்ணப் பொருட்களின் அளவை அதி அளிப்பதற்காக குளங்களுக்கு உரமி இவது தற்போது பொதுவானதொரு நடைமுறையாக உள்ளது. உக்கிய கழிவு பொருள் மாட்டெரு என்ப வற்றை விட கோழி எரு தான் உரி இலாபம் தருகின்றது.
# 7Ù'Ù kiuj ligi, Li diri al dr ELJEE viiiiiiiiiiii Liu பழமை வாய்ந்த உயிருடைய பைன் மரமொன்று கவிபோனியாவின் இருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இது வல்ஸ் ஆச்சரியம், இம்மரம் இன்ன மும் ஆயிரம் வருடங்கள் வரையில் உயிரி வாழும் என்பது நான் ஆச்ச சியம்,
சக்கர தள்ளு வண்டி தாங் முதன் முதவில் பயன்படுத்தப்பட்ட இயந் திரம், ஆனால் இப்படிப்பட்ட வண் டியை மார் விப்போது addafi'i தாரிகள் என்பது இன்னமும் தேனி surrrsfäissa.
எமது வாய் தொடக்கம் குதம் ஆனது புள்ள உணவுக் குழாயின் நீளம் கழார் 30 உடலினுள்ளே எவ்வால்ெலாம் இது ரத்து வைக் கப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
தங்கூரக்

இன்பத் தமிழ்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்றுபேர் - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மனமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
தமிழ்
தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தங்கரச்
எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
நல்ல புகழ்மிக்க புலவர்க்கு
எங்கள் உயர்வுக்கு வான் - இன்புத் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
எங்கள் அறிவுக்குத் தோள்
- இன்பத்
எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் எங்கள் வளமிக்க உளமுற்ற தி
இப்பக்க அமைப்பு,
அங்கர் பார்மசி Anchor Pharmacy
அரசடிவிதி - கந்தர்மடம்
ιμπράιμπαπιb.
ஆண்டு சதுர்
- பாரதிதாசன்
卓T

Page 24
பி. 2050 அதிகாலை. 藝
மார்கழி மாதக் குளிருக்கு இத மாகக் கட்டிவில் மூ ட ங் கி க் கிடந்த இளவழகனார் தான் படுத்திருந்த கட்டில் ஓர் இமைப் பொழுது அசைந்து நிலைத்ததை உணர்ந்தார். சுவரில் மாட்டி யிருந்த படங்களும் தமது நிலை பிறழ்ந்து சாய்ந்திருப்பது தெரிந்
திதி
போர்வையை உதறி விட்டு விருட்டென எழுந்து நின்றார். அவரது வயோதிபத்தை மீறிய வியப்பு மேலோங்கியது.
என்ன நடந்திருக்கும் ? விட்டைவிட்டு விெளியில் வந் தார். அவருடைய வீடு கிழக்குப் செங்கை ஆழியான் பார்த்தனம்திருந்தது. வெளிக் கதவைத் திறந்து கொண்டு முற்றத்தில் கால் ப தி க்கு ம்
ஆண்டு தலர் நங்கூரக்
 
 

போது கிழக்கு வானில் சூரியன் கதிர்களைப் பரப்பிக் கொண்டு எழுவது மங்கலாகத் தெரிந்தது.
சீமேந்து ஆலையின் துரசுப் படிவுகள் மார்கழி மாதத்துப் பனிப்புகாரோடு சேர்ந்து சூரியக் கதிர்களின் பூரணமான நிலத்
தழுவலுக்குத் தடை விதித்து வருகின்றன.
எப்படியிருந்த ங்ப்ரி"
நவீன தொழில் நுட்ப முன் னேற்றம் உலகிரைச் சுருக்கி விட்ட அதே வேளையில் இயற் Eindrië சூழவின் நிாய்மையைக் குவைத்து வருகின்றமை தவிர்க் கப்படவில்லை. ஒசோன் துளை யின் விளைவான பயங்கரம் தமி பூeழத்தின் வில் நான் கிளைக் ஆழ்த்தி விட்டது. கடல் நீர் 1.ேே6 மீட்டர்களுக்கு மேல் நிலத்தை முடி நிற்கின்றது.
இன்று தீவுகளின் கரையைச் சுற்றி இரண்டு மீட்டர் உயரத் தில் அணையமைக்கின்ற முயற் சிகள் நடைபெற்று வருகின்றன. காலங்கடந்த சிந்தனை.
கடலினுள்
இளவழகனார் கிழக்கு வானச் சோதியைப் பார்த்து விட் டு உள்ளே திரும்பிய போது, சீவி யோபோனில் சு என டா வின் ரொரன்றோ நகரில் வா மும் பேத்தி லியோ தெரிந்தாள். அவர் உடனடியாக சிவியோ போரின் பட்டினைத்தட்டி விட் இத் தன்னை உருவாங்கியின் முன் நிறுத்திக் கொண்டார்.
தங்கரம்
வடமேற்குத் தீவுக
ஆண் ஆர்
"ஹலோ. கிரான்ட் பா. என்று கன்னங்களில் குழிகள் விழ லியோ சிரித்தாள்: இப் பொழுது தான் எழுந்தீர்களா ?"
"ஒமடா ராசாத்தி." என்று பேத்தியைப் பார் ந்து அவர் சிரித்
தி", "ஏன்சா நேற்று ரஷ் GGRITAT பேசவில்லை?"
"பிளி கிரான்" 7. ஒரு
சங்கதி. இன்டியன் ஓசனில பாக் ஸ்ரெயிற்றில, 80 டிகிரி மெறி டியனில இன்று அதிகாலை மெல் விய புவிநடுக்கம் ஏற்பட்டதாமே? தமிழீழ சனலில சற்றுமுன் அறி வித்தார்கள். உண் ைம ய ர STATGäTT LITT7**
இளவழகனார் சற்று நேரம் அப்படியே உறைந்து போய் நின்று விட்டார்.
"கிரான்ட் பா . என்ன ?" திரையில் பேத்தியின் விழிகள் வியப்பைக் கீாட்டின.
"புவிநடுக்கமா?" என்று,தயங் கியவர், "அதுவாகத்தான் இருக் கும் என்ன காரணமாம்?" என்று கேட்டார்.
"தெரியவில்லை, கிரான்ட் பா வாமன்." என்றபடி அவள் திரை யில் மறைந்தான். அவள் இப் படித்தான். எப்போது பேசுவான் எ ப் போது மறைவாள் என் நில்லை.
மூன்று மாதங்களுக்கு முன் தான் பெரியவளானான் ரிவி யோபோனில் பேத்தியின் சாமர்த் தியச் சடங்கை முழுமையாக
43

Page 25
இங்கிருந்து பார்த்து மகிழ்ந்து ஆசீர்வதித்தார்.
O O O தூத்துக்குடித் துறைமுக ரின் நான்காவது கீழ் மாடியில் குளிரூட்டப்பட்ட அறை. அறை வாசலில் திலகவதி தயாளன்சீ ஈ எம் ஈ" என்ற பிளாஸ்டிக் பெயர்ப்பலகை. அப்பிரதேசத் தின் சீஃப் எக்சிகியூட்டிவ் மறைன் எஞ்சினியர் அவள்.
அறையின் பிரதான கணிையின் முன் அவள் அமர்ந்திருக்கிறாள். தூத்துக்குடிச் சூ றா வளி அனர்த்தத்திற்கு ஈடு கொடுப்ப தாக அமைக்கப்பட்ட ஏழுதட்டு மாடிக்கட்டிடம் தன் நான்கு தட்டுகளை மண்ணுள் புதைத்து நின்றது.
புதியதொரு பிரச்சினையின் அழுத்தம் தலையைப் nr tr படுத்தியது. அப்படி நடந்திருக் குமோ ? நம்பமுடியவில்லை.
நடந்து விட்டதே ? ஏதாவது தவறு நடந்து விட் டதோ ?
அவள் இப் புதிய பதவியை ஏற்று நான்கு மாதங்கள் தான் ஆகின்றன.
திட்டத்தை மீளப் பார்த்து விடலாம்.
எஃப்ஐஈ 0003 கு றியீட்டு
இலக்க மைக்ரோ டிஸ்கை எடுத் துக் கணனியில் இட •°GueFRunT, காட்டவா" என்றது கணனி.
பேக." என்றாள் அலும் புடன் நிலகவதி
கணணி மெளனம் சாதித்தது.
44
galvO
Tireur
oos "GROOT AJAY” crestrogo கணனி
"பேசுக." என்று திருத்திக் கொண்டாள் திலகவதி
திட்டப்பெயர்: சேதுகால் avril. Osrráasti) : syptrtu9à 4les? லிருந்து வங்களா விரிகுடாவை அடைவதற்கு பூரீலங்காத் தீவை வலம் வரும் கடற் பயணத்தைக் குறுக்கல். இந்தியாவையும் தமி ழிழத்தையும் பிரிக்கின்ற ஆழம் குறைந்த பாக்குத் தொடுகட லில் ஆழமான ஒரு கால்வாயை அகழ்தல் மூலம் பாரிய கப்பல் களை அதனூடாகச் GoAbany வழிவகுத்தல் அதனால் அாத்துக் குடிக்கும் சென்னைக்குமிடையி லான கடற்பயணம் 694 கிலோ மீற்றர்களாகக் குறைத்தல்."
ம்ே." என்றாள் திலகவதி.
வரலாறு: 1880ஆம் ஆண்டு பிரித்தானிய கடற்படைத் தள பதி ரெயிலர், சேது கால்வாய்த் திட்டத்தை வகுத்தார். ஆனால் இது பற்றி ஆசா ய 1945இல் தான் ஒரு குழு நியமிக்கப்பட்டது. நடைமுறைப்படவில்லை. 1955 இல் டாக்டர் ஏ. ராமசாமி முதலி ார் மீண்டும் சேதுகால்வாயின் முக்கியத்துவத்தை எடுத்துரைக் தார். அதனால் 1963 இல் இந் தியாவின் நான்காவது ஐந்தாண் டுத் திட்டத்தில் இது சேர்த்துக் கொள்ளப்பட்டது. பின்னர் 1965 இக வி. சி. வெங்கடேஸ்வரன் தலைமையில் gsdir div l99 இல் இலட்சுமி நாராயணன் தலை
ea) galvavid

மையில் கூடி . இறுதியாக 2040 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி தமிழ்நாட்டு அரசும் தமி ழிழ அரசும் இச்சேதுகால்வாயை அமைப்பதென முடிவெடுத்து ஒப் பந்தத்தில் கைச்சாத்திட்டன."
'போதும். இனிக் கேட்ப தற்கு மட்டும் தகவல் தருக.”* என்று குறுக்கிட்டாள் திலகவதி
“ offis” o என்றது கணனி
*சேதுகால்வாயின் இன்றைய நிலை م« « .
**1204.3 மீ ற் றர் அகலம், 106.8 கி. மீ. நீளம், 210 மீற் ஹர் ஆழம் கொண்ட கால்வாயில் இன்று 90 சத வீத வேலை நிறைவுற்றுள்ளது. இ ரா மர் அணையிலுள்ள மூன்று ஆழத் தீப்பாறைகள், G1, G2, K எனப் பெயரிடப்பட்ட திணிவுகள் தகர்க்கின்ற வேலை நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆளணி விபரம் தேவையா..?*
*வேண்டாம். நேற்று என்ன நடந்தது?"
*தமிழகச்சீதா செய்ம்மதியும், தமிழீழத் துரைச் செய்ம்மதியும் தந்த நிழற்பட விபரப்படி நேற்று G பாறை தகர்க்கப்பட்டது. அதனால் 1, 20043 றிச்சார்ட் ஸ்கேலில் புவிநடுக்கம் அவதானிக் கப்பட்டது."
*enrä9uLotr?”
நங்கூரம்
*தெரியாது.”*
இந்தியத்துணைக் கண்டமும் இலங்கைத்தீவும் இந்தியன் ரெக் Gogrrresfì& t?Garibốả). (Indian Tectonic Plate) a 6ivoroof...?'"
தெரியும்."
போக்குத்தொடுகடலில் அந்த பிளேற்றின் தடிப்பு என்ன?”
"எஃப்ஐஈ 0004 அந்தரங்கம் என்ற குறியீட் டு டிஸ்கைப் போடுக" என்ற கணனி மெளனித்துக் கொண்டது.
"பொறு." என்றபடி திலக வதி கள நிலைக் கணிப்பியின் திரையை ஒளிபெறச் செய்தாள். வானில் 79 பாகை, 30 கலை, 16 விகலை நெடுங்கோட்டுச் சுற் றில் பூமியை வலம் வரும் சீதா செய்ம்மதி நுட்பமாக ஒளிப்படத் தகவல்களைத் தந்தது.
பாக்குத்தொடுசடல் தெரிந் தது. பாரிய கப்பல்கள்: மண் வாரிகள் இராமர் அணையில் நின்றிருந்தன. G2 பாறை தகர்க்கப்பட்டு, K பா  ைற தகர்ப்பு வேலைகள் நிகழ்வதைக் காணமுடிந்தது. ஏதோ இனந் தெரியாத பயத்தின் வயப்பட்ட திலகவதி, களநிலைக் கணிப்பியை அப்படியே இயங்க விட்டு விட்டு, எஃப்ஐஈ 0004 டிஸ்க்கைக் கணனி யில் பொருத்தினாள்; திரையில் ஒளிச் செய்தி
ஆண்டு மலர் 45

Page 26
*"இரகசியமானது : பாக்குத் தொடுகடலில் சேதுகால்வாய் அமையுமிடத்து லித்தோஸ்பய fesör (Lithosphere) squ’ùy 6.23 கி மீ. மான்ரில்பாகு நெகிழ்ச்சி மிகை, சீமா திடமன்று. புவி நடுக்கம் தகர்ப்பின்போது ஏற்பட வாய்ப்புண்டு.”*
**மைகோட்." எ ன் றா ள்
திலகவதி "இது பற்றி ஏன் முத வில் தெரிவிக்கவில்லை."
"அரசியற் காரணம்.” என் றது கணனி **பேராசிரியர் இராம கிருஸ்ணனின் 2016ஆம் ஆண்டின் 13வது கூற்று இன்னமும் சங்கட மானது.*
"கூறுக." அவள் குரலில் பதற்றம்.
if (Burnr 6Arianuriř இராமகிருஸ்
ணன் கூறுகிறார்: "சேதுகால் வாய் அகழ் த லின் எதிர் விளைவு ஒன்றுள்ளது. இந்தியன் ரெக்ரோனிக் பிளேற்றின் துண் டிப்பு சில வேளைகள் பெரும் நிலப்பிரிவைத் தோற்றுவிக்கும். அது இந்தியத் துணைக் கண்டத் தைப் பாதிக்காதுவிடினும் இலங் கைத் தீவை நிலை மாற்றி விடும் சாத்தியமுள்ளதென ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. வடக்குத் தெற்காக நீண்டு அமைந்துள்ள அழகிய இலங்கைத்தீவு மெதுவாக இடம் வலமாகச் சுழன்று நகர்ந்து
46
ஆண்டு மலர்
மேற்குக் கிழக்காக மாறி அமைந்து
6L6)nruh. அதனால்.”*
*நிறுத்துக...” என்றபடி கள நிலைக் கணிப்பியிடம் விரைந்
தாள் திலகவதி. K பாறை யைத் தகர்ப்பதை உடன் நிறுத்தி யாக வேண்டும். அவள் முடிவு செயற்படுவதற்கு முன் K பாறை தகர்ந்து வெடிப்பது திரையில் விரிகிறது.
கடல் பொங்கியெழுவதும். பாக்குத் தொடுகடலில் நின்றி ருந்த கப்பல்கள் தத்தளித்து மூழ்குவதும்.
இயற்கையின் சீற்றம்.
அந்த அற்புதத்தை அவள் பார்த்தாள். இலங்கைத் தீவு இடம் வலமாக மெதுவாக. மிக LÁS மெதுவாகச் சுழன்றது. யாழ்ப்பாணக் குடாநாடு மேற் காயும் தேவேந்திராமுனை கிழக் ósm lub NRD10u.
*"ஓ மை கோட்." எனத் திலகவதி அலறினாள்.
O o O
தூக்கம் கலைந்து எழுந்த
இளவழகனார் முற்றத்திற்கு வந் தார். சூரியனைக் காணவில்லை. சூரியன் "தெற்கே” உதயமா வதைக் கண்டு திடுக்கிட்டார்.
D D
நங்கூரம்

வெங்களத்தில் பகை முடித்து, வெற்றிக்காய் தனை ஈந்து, தோளில் துவள்கின்ற தோழனுடன் கருவியதை கை சுமக்க ஒரு வீரன் வருகின்ற காட்சியது விழிகளிலே விரிகிறது. கண்ட காட்சியெல்லாம் விண்வென்ற வீரரவர் நினைவுகளாய். கண்கள் சிவக்கிறது. வாழ்வே போராட்டம் என்ற வழக்கம் கைகூடியதால் வானக்கிளை வளைத்தும் மேக இலை ஒடித்தும் போகம் செய் வேக மிகு மனிதனிவன் usTsir ன் பேசுகின்ற சேதியென்ன? g $ த்த கைக்கெட்டாவிட்டாலும்
கவலையில்லை.
கருவிக்கு கைகூடும்
மெய்ம்மை மானிடத்தே
எட்டாமல் ஒன்றில்லை. சென்ற இதழ்
தாங்காத கமைஎன்றும்
Jo6onů Lu Llů பரிசுக்கவிதை
ஒன்றில்லை.
தாங்காத சுமையென்று
நங்கூரம் | 6769 osvíř 47

Page 27
தமிழர்க்குத் தமிழ் மொழியிற் சுவடிச் சாலை
A சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்
தமிழிலிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்
- பாரதிதாசன்
இப்பக்க அமைப்பு (3L//ray(3a5/r
காகிதாதிகள் விற்பனையாளர்
252 பருத்தித்துறை வீதி
யாழ்ப்பாணம்
 

Liglia)6OI
பிரபஞ்சத்தில்
ஞாயிற்றுத் தொகுதியே ஒரு தரம் குலுங்கித்தான் போய்விட் டது. நவக்கிரகங்களுக்கும் அப் பேரதிர்ச்சியிலிருந்து மீள் வி து கடினமாகவே இருந்தது.
சவியாழனுடனான வால்வெள் வியின் முதல் துண்டின் மோத விலே ஆயிரம் கிலோ மீற்றர் உய ரத்திற்கு மேலெழுந்த பயங்கரத் தீப்பிழம்பு"
என் செவிப்பறையே
விடுவதுபோன் பெருஞ்சத்தம்.
பிளந்து இருந்த அந்தப்
ான் மேனியில் மைந்தர்கள Teulu
எனதருமை நடாத்தப்பட்ட அணுக்குண் வெடிப்பை விட இது பத்துமடங்கு வலிமை கொண்டதாக இருக்கும்போலும்!
இவ்விதம் யூலை 17ஆம் திகதி அதிகாலை 1-48க்கு ஆரம்பமாகி 21ஆம் திகதி வியாழக்கிழமை புடன் நடந்து முடிந்த விபரிக்க
முடியாத அந்த வியப்பை பூமி ஒருகணம் அசைபோட்டது.
சூரியனிலிருந்து ஏறத்தாழ
772, 8 மில்லியன் கி. மீ. தூரத்
உருவகம்
துங்கடரக்
ஆண்டு
இது அமைந்திருந்த வியாழனின் சுயதோற்றம் மங்கலாக பூமியின் கண்ணில் பட்டது.
மனதில் கவலை நிறைந்து இடக்க, மேனியெங்கும் தழும்பு களுடன் எந்தவித அசமாத்தமும் இல்லாமல் வியாழன் விண்வெளி பில் மிதந்துகொண்டிருந்தது.
"இதே வியாழன் இச்சம்பவம் நிகழமுன்னர் செய்த அட்டகா சங்கள் "
அந்த நாட்களை நினைக்கும் போதே பூமிக்கு இலேசாக நடுங் கியது. இந்நிலை பூமிக்கு மட்டு பநல்ல; ஏனைய கோள்களுக்கும் தான்.
★ 青
சூரியத்தாயை ஒன்பது கோள் களும் தத்தம் பாதையில் வலம் வந்துகொண்டிருந்தன. மிக பெரிய கிரகமான வியாழன் GTä லோரையும் பார்த்துக் கம்பீர மாகச் சிரித்தது.
பெருத்த உருவத்தைக் கொண் என்னவோ வலிந்திழுத்து வம்பு பண்ணும் குணம் வியாழ எனிடம் மிகுதியாக இருந்தது.
டிருப்பதாலோ. எல்வோரையும்
ம, போ. ரவி
சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதி அயலில் உள்ள செவ்வாய், வியாழனிடம் காரணத்தை வினவியது.
தலுர் டு

Page 28
"இல்லை. ஒருதரம் பூமி யைப் பார்த்தேன். அதுதான் சிரித்தேன். என்னவோ அவரில் தான் உயிரினங்கள் வாழ்கின் றன என்று அவருக்குப் பெருத்த பெருமை" -பூமிமீது வியாழன் கொண்டிருந்த எரிச்சல் வார்த் தைகளாகச் சிதறித் தெறித்தது.
"உண்மைதானே" செவ்வாப் கூறி முடிக்கு முன்னர்
"உங்களுக்குள்ளேயே ETT தான் மிகப்பெரியவன். இந்தப் பூமியைப்போல 1300 உருண்டை களை என்னுள் அடக்கிவிடமுடி யும்" தெரியுமா? வியாழன் முறைத்தது
மோகினால் தொந்தரவு என நினைத்து சாட்டுக்குத் தலை யசைத்துவிட்டு செவ்வாய் வாய் மூடிக்கொண்டது.
இவையனைத்தையும் கேட் டுப் பூமி மெளனமாயிருப்பது வியாழனுக்கு மேன் மேலும் சினத்தை மூட்டியது. பூமியை வலிந்து சண்டைக்கிழுத்தது.
"பூமிப்பயலே உனக்கு ஒன்று தான் சந்திரன். எனக்கு எத் தனை தெரியுமா? பதினாறு" வியாழன் இறுமாந்தது.
"என்னவாயிருந்தாலும் பூமி யின் சந்திரனில் தானே முதன் முதலில் 1969இல் யூலை 20ஆம் திகதி நீல ஆம்ஸ்ரோங் என்னும் மனித ன் காலடிவைத்தான்" பூமிக்காக, பூமியின் அது ஸ்வீட்
50
ஆண்டு மலா
டுக்காரரான புதன் பதில்கொடுத் #್ -
"குறுணிப்பயலே உன்னிடம் ஒரு சந்திரன்தானும் கிடையாது" அதற்குள் என்னுடன் வாதாட் டமா? சேதி தெரியுமா? முதன் முதலில் கலிலியோ தொலைக் அமைத்து வான் வெளியை உற்று நோக்கியபோது நானும் என் சந்திரன்களும் தான் அவர் கண்ணில் பட்டதாம்". இவ்விதம் ஆத்திரம் பொங்க தம்பட்டமடித்தது வியாழன்.
காட்சியை
"குறுணிப்பயவே" என வியா ழன் விழித்த காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் புதன் புறுபுறுத்தது.
"புதனாரே! நீர்தான் எங்கள் குடும்பத்தில் மிகவும் சிறியவர். உமது விட்டம் 4,849.8 கி. மீ. தானே. அதுதான் கிறுக்குப் பிடித்த வியாழன் அ வ் வா று அழைத்திருக்கிறார்" பூமி இவ் வாறு விணக்கம் கூறியது.
"வியாழன் பெரியவரே! நீர் பெரிதாசப் புழுகினாலும், உம் மால் என்னைப்போல சூரியத்
தானிய 88 நாட்களில் சுற்றிவர முடியுமா? 11 வருடங்களும் 10 மாதங்களும் எடுக்கிறீரே சுத்த சோம்பேறிப் பேர்வழி'
எல்லோரையும் விட சூரியத் தாய்க்கு மிக அண்மையில் இருக் கிறேன் என்ற துணிச்சலில் புதன் வியாழனைச் சீண்டியது.
தங்கூரக்

"புதினார் சிறியவர் என்றா லும் விடயத்தில் பெரியவர்" என பூமி தனக்குள் சிரித்துக்கொண்
=தி
மலட்டுப் பயலே" நீ இவ் வளவு குறுணியாக இருந்தும் உன்னை நீ சுற்றிவர 59 நாட்க ளல்லவா எடுக்கின்றாய். பெரிய வனாக இருந்தும் 9 மணி 30 நிமி டம் 30 செக்கின்கள் தானே
நான் எடுக்கின்றேன்"
புதனுக்குச் சந் தி ர ன் கள் இல்லை என்பதை குத்திக்காட் டிய திருப்தியில் வியாழன் குரூர மாகச் சிரித்தது.
"அவன் சின்னவன் தானே அவனுடன் சண்டை யிடுவது பெரியவரான உமக்கு அழகில்லை பல்லவா."
புதனுக்கும் வியாழனுக்கும் இடையில் நடந்த சூடானவாதத் தைச் சனி தணிக்க முயன்றது.
உடம்பைச் சுற்றி மோதிர வளையம் இருப்பதால் உமக்கு பணக்காரர் என்ற நினைப்போ? உம்முடைய கேவலம் உமக்குத் தெரிந்தால்தானே? சனியை மட்
டந்தட்டி நின்றது வியாழன்.
"என்ன. . ஏன் அப்படிச்
சொல்கின்றீர்" அதிர்ச்சி கலந்த
வினா தொடுத்தது சனி.
"வேறென்ன, பூமியில் வாழும்
மனிதர்களெல்லாம் என்னைக் குருவெனப் போற்றிப் புகழும்
தங்கிடிரம்
வியாழ பலன்! வெகு தூரத்தில் இருந்தாலும், வியாழன் நமக்கு பெரிய பாது பிரபஞ்சத்தில் வெளிச் சுற்றுக் கோட்டைவாசலை இது
காப்பது போல இருக்கிறது.
காப்பு.
வியாழன் பெரிதாகவும், கன மாகவும் இருப்பதால், அதன் பக்கத்தில் எது போனாலும் தனது ஆகர்ஷ்ண சக்தியரில் இழுத்து விடுகிறது. வியாழனின் பாதிப்பு எல்லா வால்நட்சத்திரங் களுக்கும் உண்டு. பல வால் நட் சித்திரங்களின் சுற்றும் கால அளவை வியாழன் குறைத்து விடும், சிலவால்நட்சத்திரங் களை சூரியன், பூமி மண்டலத் துன் வராமல் அது தூக்கியெறிந்து விடும். சிலவற்றைத் தனக்குள் இழுத்து விழுங்கிவிடும்,
இப்போது புரிகிறதா வியாழ
ஆண்டு துலுச்
னின் பலன்.
5.

Page 29
போது உம்மைச் தணியன் என் நல்லவா சோதிடர்கள் புறந் தன்னி வைக்கிறார்கள்” கூறி நின்ற வியாழனில் தற்பெருமை பொங்கி வழிந்தது.
பதிலளிக்கவில்லை.
சூரியக் குடும்பத்திலேயே அதிக எண்ணிக்கையான சந் தி ர ன் கொண் டி ரு ந் தும்
களைக் சனிக்கு அதை வெளிக்காட்ட விருப்பமில்லை.
எனது சந்திரன்களுள் ஒன் றான சவபட்டன்" தானே எங் கள் சூரியக் குடும்பத்தில் மிகவும் பெரிய துணைக்கோள். ஆனால் எங்கள் ஆற்றல்களை அளவுகோ லாகப் பயன்படுத்தி பிறருடன் வாதிடுவது நாகரிகமானதல்ல.
சனியின் மனம் இவ்விதம் நினைத்துக்கொண்டது.
★ 责 ★
ஞாயிற்றுத் தொகு தி யில் பெரியதொரு மாற்றம். எல்லோ ரு டனும் பொருமிக்கொண் டிருந்த வியாழன் திடீரெனக் கலக்கமடைந்து மெளனம் சாதித் தமை எல்லோருக்கும் புதிரா கவே இருந்தது.
தன்னைவிட என்னளவேனும் மற்றவர்கள் சிறப்பாக இருந்து விடத்தடாது என்பதற்காக எல் லோரையும் மட்டத்தட்டிப்பேசி, அ கங் கார வெறியுடனிருந்த வியாழன் வாய்புதைத்து நின் நிறுதி ஆச்சரியத்துக்குரியதுதானே.
ஆண்டு
1993 மார்ச் 23, நள்ளிரவுவியா ழி ன் கலுக்கமடைந்திருப் பதற்கான காரணத்தை பூமி அறிந்து கொண்டது. மறு நிமி டம் எல்லோருக்கும் அந்த ச் செய்தி எட்டியது.
ஷோமேக்கர் - லுெவி 9"
வால்வெள்ளியாக உருவெடுத் த எமனின் பெயரை பூமி மெது வாக உச்சரித்துக்கொண்டது.
வியாழனின் உயிரை காவு கொள்ள ஷ-மேக்கர் - லெவி 9 என்ற எமனின் 21 துண்டுகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு ரோன ஒழுங்கில், வியாழனை நோக்கி மணிக்கு 2,16,000 கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண் டிருந்தன.
: 青
"வியாழனார் கொண்டிருந்த அதிக ஈர்ப்புசக்தியே அவருக்குக் கெடுதலாக முடிந்தது" - மனம் துயருற்றுக் கூறியது புதன்.
தலையோடு போ கவேண்டி
யது, தலைப்பாகையோடு போய் விட்டது" - இது சனி.
"இது வியாழனுக்கு மட்டு மல்ல; எங்களுக்கும ஒரு படிப் பினைதான்' - ஆழ்ந்த சிந்தனை யிலிருந்து விடுபட்ட கூறி யது ஏனையோரை யோசிக்க வைத்தது.
வியாழன் கிரகத்திலிருந்து 20 மில்லியன் கி. மீ. தூரத்தில், பூமியின் வேவு வீரனான கலிலி (சீயா விண்கலம்", வியாழன் பற்
றிய மேலதிக தகவல்களைப் பெறுவதற்ாக விரைந்துகொண் டிருந்தது.
அவர் நங்கூரம்

j55jälIIT JŠ5ÚpGIT!
டந்த சில காலமாக யாழ்ப் கபாணத்து எழுத் து வழக் கிலும் தராதரத் தமிழ்ப் பேச்சுவழக்கிலும், மு ன் ன ர் நிகழ்ச்சி' என்னும் சொல்லினால் கட்டப்பெற்றனவற்றை "நிகழ்வு' என எடுத்துக்கூறும் முறைமை யொன்று காணப்படுகிறது.
விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் "நிகழ்ச்சி சு T முதல், கிறிஸ்தவப்பேராயர் ஒரு வ ஐ ரத் திருநிலைப்படுத்தும் வைபவம் வரை நிகழ்ச்சிகளை "நிகழ்வுகள் என்று குறிப்பிடும் வழக்கு ஒன்று மேற்கிளம்பியுள்
எனது
நிகழ்ச்சி" எனக் குறிப்பிடப் பெறுவதும் "நிகழ்வு" என்பதும் ஒன்றா என்பதே நம் முன்னுள்ள வினாவாகும். நிகழ்ச்சி - நிகழ்வு என்பனவற்றுக்கிடையே கருத் துச் சாயல் வேறுபாடு சிறிதுதா னும் இல்லையா?
இதேபோன்று வேறு சில வடி
வடிவமும் இரு வேறு வடிவங் களைச் சுட்டி நிற்கின்றன என் பது தெரிகின்றது. "சி" வடிவம் அந்த வினையடியின் வெளிப்படு நிலையையும் அ1உ" வடிவம் அந்த வினையின் தொழிற்பாட்டு நிலையையும் சுட்டுவதை உன் லாம். இந்த வேறுபாடு மிக நுண்ணியது. ஆனால் முக்கிய மானது. ஏனெனில் "மகிழ்ச்சி யும் - "மகிழ்வு”ம், "உணர்ச்சியும் - உணர்வும் இரு வேறு விடயங் கள்.
இத்தகைய கருத்து வேறுபாட் டுப் புலப்படுத்துகை எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு பண்பாகும். உண்மையில் ஒரு மொழியின் வளமும் ஆற்றலும் அம் மொழியானது எவ்வெவ்
முறைகளிற் சிறுச் சிறு பொருள் நுட்ப வேறு பா டு க  ைன் ம் வெளிப்படுத்துகின்றது என்பதற் காணப்படுமென்பது கும் ஒப்பமுடிந்த ஒரு
R2-D
எல்லுோர்க்
கருத்தா
கும், வேறுபாடு
சொற்களின்
стој конзак.
EGTUIG
வங்களைப் பார்ப் போம்.
மகிழ்ச்சி - மகிழ்வு, உணர்ச்சி -
உணர்வு, பெயர்ச்சி - பெயர்வு. புணர்ச்சி - புணர்வு. இவற்றைச் சற்று உன்னிப்பாக நோக்கும்
பொழுது "சி" வடிவமும் வுஉ
தங்கரம் ஆண்டு தேவர் 5.

Page 30
க்ளை உணர்த்தும் போது தான் சிந்தனை துல்லியமாகும். அறிவு வளரும்.
பின்வரும் ஆங்கில உதாரணங் கள் இதுவரை கூறியவற்றை நன்கு விளங்க உதவும்.
Gűleg sar பெயர் வடிவங்கள்
KnOW Knowing, Knowledge Know - how
LiWE living, life.
இங்கு தரப்பட்டுள்ள உதார னங்கள் யாவும் வினை அடி ஒன் றின் வழியாகவரும் பெயர் வடிவங்களாகும். இவை பிண் டங்களாக நம் முன்னே உள்ள பொருட்கள் அல்ல. இவை கருத் துருவ நிலைப்பட்டவை.
சிந்தனை வளர்ச்சிக்கும், விஞ் ஞான வளர்ச்சிக்கும் இத்தகைய கருத்து வளர்ச்சியே முக்கியமா கும். சிந்தனை வளர்ந்து செல் வச் செல்ல, உயர் நிலைகளில் நாம் மிக நுண்ணிய கருத்து வேறுபாடுகளைப் புலப்படுத்தல் வேண்டும்,
தமிழில் பெயர்ச் சொற்களை ஒரு மட்டத்தில் பொருட்பெயர், இடப் பெயர், காலப் பெயர், சினைப் பெயர், குணப் பெயர். தொழிற் பெயர் எனவும் இன் னொரு மட்டத்தில் ஆகுபெயர். வினையாலணையும் பெயர் என வும் பொருள், ஆக்கமுறைமை ஆகியனவற்றிற்கேற்ப வகுத்துக் பீறுவது மரபு.
கட்புல நிலையிலோ, கருத் துப்புல நிலையிலோ ஒரு பொருள் சுட்டப்பெறவேண்டும். அதுவே பெயர்ச் சொல்வின் பயன்பாடு ஆகும். கருத்து மட்டத்திலுள்ள
54 ஆண்டு
பெயர்களை ஆங்கி வத் தி ல் Abstract nouns - Jarrell Liri. கள் என்பர். Knowledge, Kாwே - how என்பன இவ் வகை யைச் சார்ந்தவை.
"நிகழ்ச்சி", "நிகழ்வு" ஆகிய பதங்களுக்கு இரு அகராதிகள் தரும் கருத்துக்களை நோக்கு வோம்.
தமிழ் லெக்சிக்கனில் (Wal IW
- 1930) பின்வரும் குறிப்பு
lar G.
"நிகழ்ச்சி - 1. 0ருபாreng
Incident, event - arab Lua ii. 2. Situation - sale Lo, 3. Business - காரியம். 4. Present moment - தற்காலம்
சிவத்தம் பி
நிகழ்வு - ேெபோrence. அதாவது "நிகழ்வு' என்னும் சொல்லுக் கு ரிய பி பாருள் நிகழ்ச்சி" என்னும் சொல்லிற் குத் தரப்பட்ட பொருள்களில் முதலாவதாகத் தரப்பட்டுள்ள கருத்தாகும் என்றும், அவற்றுள் ளும் "பெயோnேce" என்னும் சொல்லுக்கே பொருத்தமானது என்றும் சுட்டப்பெறுகின்றது.
நிகழ்ச்சி - சம்பவம் என்றும் நிகழ்வு = சம்பவிப்பு என்றும், 1985இல் வெளிவந்த பவானந் தம்பிள்ளையின் "தமிழ்ச்சொல் வகராதியும் நிகழ்ச்சிக்கும் நிகழ் வுக்கு மிடையிலுள்ள வேறுபாட் டை நுண்ணிதாக எடுத்துக்காட் டுகின்றது."
முலுச் நங்கூரம்

தொல்காப்பியத்திலும் "நிகழ் வு'ச் கும் "நிகழ்ச்சி"க்கு மிடையே வேறுபாடு உணர்த்தப்பட்டுள் ளது. தொல்காப்பியர் ஒர் இடத் தில் நிகழ் காலத்தை "நிகழ்வு' என்று குறிப்பிடுகிறார். ஆனால், அவர் "நிகழ்ச்சி" என்பதற்கு நிகழ்கின்றகாரியங்கள், நடவடிக் கைகள் என்ற கருத்தைக் கொண் டிருந்தார் என்பது புலனாகின் Dr.
இவற்றின் மூலம் நிகழ்ச்சிநிகழ்வு வேறுபாடு பொதுவாக உணரப்படுவது ஒன்றே. ஆயினும் நிகழ்ச்சிகளை, நிகழ்வுகள் எனக் குறிப்பிடும் வழக்கு அண்மைக் காலத்திலேயே தோன்றியது என் பதை அறிந்திருத்தல் பயன்தரும்,
1970களில் தமிழ்நாட்டில் வெளிவந்த 'கசடதபற’, ‘பரிமா னம் போன்ற சிறுசஞ்சிகைகளி லேதான் "நிகழ்ச்சி"க்குப் பதிவாக "நிகழ்வு" எனும் பதத்தைப் பயன் படுத்தும் வழக்குத்தொடங்குவ தைக் காணலாம்,
1960 சனிலும் 1970 களின் (pi).\fa () (#5]]]th *Phenomenalism, எ ன் னும் வாதம் மார்க்சீய அமைப்பியல் வாதங்களுக்கு எதி ராக மீளக் கிளம்பியது. இதனை மெய்யியவில் "தோற்றப்பாட்டு வாதம்" என்பர். இந்த வாதத் தின் படி "அறிவின் அடிப்படை நிகழ்ச்சி உணர்வுகள் மட்டுமே" என்பதாகும். காரணகாரியத் தோடு தொடர்புடைய நிகழ்சி களிலிருந்து இந்தத் தோற்றப் பாட்டு வாதத்தை வித்தியாசப் படுத்திக் காட்டுவதற்கு அச்சிறு
தங்கடரம்
ஆண்டு தீர் 55
சஞ்சிகைகளில் எழுதியோர் "நிகழ்பு" என்னும் சொல்லைப் பயன்படுத்தினர்.
பின்னர் ப டி ப் படி யாக " நிகழ்வு" என்னும் பதத்தை நிகழ்ச்சி" எனும் கருத்திற் பயன் படுத்தும் முறைமை வ வின ர த் தொடங்கியதெனவாம். இவ் வாறு சில சொல் வடிவங்களைப் பயன்படுத்துவதில் ஒரு Gortyமோகம் காணப்படுவது மொழி வழக்கின் இயல் களில் ஒன்றா கும், மிதமிஞ்சிய சமஸ்கிருதச் சொற்பயன்பாட்டை விரும் பு வோர், "தேகம்" என்னும் வட சொல் போதாதென்று அதனா வே ஒரே ம்" என்று சொல்லும் வழக்கினை இதற்கு உதாரண மாக ராஜாஜி கூறுவர்.
மொழிவழக்கில் இத்தகைய பிரயோகங்கள் காலத்துக்குக் காலும் ஏற்ப டு வ தி ய ல் பே. ஆனால் உயர் மாணவர் மட்டத் தில் இத்தகிைய பதங்களைப் பயன்படுத்தும் பொ முது அச் சொற்களின் அர்த்து நுணுக்கங் களை அறிந்து பயன்படுத்தல் வேண்டும். சிந்தனை வளர்ச்சிக்கு இது மிக முக்கியம், அதாவது இந்தக ன நிலையில் விடயங்களை விவாதிப்பதற்கும் விளக்குவதற் கும் இந்த நுண்ணிய வேறுபாடு கள் உணாத்தப்படுதலும் உே ரப்படுதலும் அவசியம்.
இந்த நுண்ணிய வேறுபாடு களை உணர்த்தும் பொழுதுதான் ஒத்தனையின் வீச்சு அதிகரிக்கின்
ይወŠኴ! "

Page 31
*。
இப்பக்க அமைப்பு:
g, plüp3ít fÖITallit திருநெல்வேலி.
 

தகவல் மேலாண்மை
ன்றாவது உலகில் ஏதாவ தொரு நாட்டின் மீது படையெடுங்கன். அங்கு சென்று எப்படியாவது நாம் செய் தி இரட்டி வெளியிடுகின்றோம்."- உலகிலுேயே மிகப் பலம் வாய்ந்த பத்திரிகை கருதப்படும் அமெரிக்க இதழின் வாஷிங்டன் அலுவலக மேலாளர் ள்ரான் வி குளலுட், பென்ரகன் அதிகாரிகளிடம் கூறுமாறு தனது ஆசிரியர் குழுவினரிடம் பணித்த பரிந்துரை இது. இவை போன்ற அனாயாசமான வார்த்தைப் பிர யோகங்கள், மேற்குலக செய்தித் தொடர்பு ஊடகங்கள் மூன்றாம் உலகநாடுகளை எவ்வாறு அணுகு கின்றன என்பதையே கோடிட் ஒக் காட்டுகின்றன.
என்று "ஒரம்ஸ்"
முன் எப்பொழுதும் சிந்தித் துப் பார்க்காத அளவுக்கு கைத் தொழிற் புரட்சியுடன் ஒரு பெரும் பாய்ச்சவில் முன்னேற்றம் ஐண்ட தகவல் பரிமாற்றத் துறை யையும் - விஞ்ஞான த் தி ன் துணைய துறைகளைப் போன்றேஇன்று மேற்குலகி நாடுகள் தமது ஆதிக்க விஸ்தரிப்புக்குரிய ஒரு படைக்கவனாக மாற்றி விட்டன.
"ஒரு தேசத்தின் சுயத்தை இழக்கச் செய்வதன் மூலம், எப்
தங்க ரக்
போதுமே அதைத் தன்னைச் சார்ந்திருக்குமாறு செய்ய முடி யும்" என்பதை மேலாண்மை நாடுகள் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளன. அதற் குரிய கோட்பாட்டு ரீதியான தாக்குதல்களைச் சிறுகச் சிறுகச் செய்வதற்கேற்ற வகையில், மூன் றாம் உலக நாடுகளின் தகவல் தொடர்பு சாதனங்களைத் தக வலுக்காகத் தமது த க வ ற் தொடர்பு தாபனங்களில் தங்க வைத்து, வெற்றியும் கண்டுள்ள
FT FT
செய்திகளைச் சேகரித்து விதி யோகிப்பதில் மேற்குலகில் முன் ண்ணியில் உள்ள ரொயிட்டர்ஸ் (Reuters), அசோசியேற்றட் L? p. ii. (Associated Press), யுனைற்றெட் பிறஸ் இன்ரநாஷ் sara (United Press Internatio nal), ஏஜன்சி பிரான்ஸ் பிறெள்வி (Agence France Prese) fu

Page 32
நான்கு முகவரமைப்புக்களின் தய விலேயே மூன்றாம் உலகின் தக வல் தொடர்புச் தமது பரிவர்த்தனையை கொண்டு வருகின்றன.
சாதனங்கள்
மேற்
எண்பது வீதமான செய்தி களை இலண்டன், பரிஸ், நியூ வழியாகவே பெறும் துரதிர்ஷ்ட நிலை மூன் றா ம் துலக நாடுச்ருக்கு ஏற்பட்டுள் கானாவின் செய்திகள்
யோர்க்
for அயல் நாடான நைஜீரியாவுக்கு இலண்டன் மூலமாகவே வந்த மலேசியா, வியட் நாமுக்கு அண்மையில் நாடாயிருந்தும் வியட்நாமிய யுத் தம் பற்றிய செய்திகளை நியூ யோர்க், இலண்டன் நகரங்களிலி
ருந்தே பெறமுடிந்தது. ஒரு தசாப்தத்துக்கு முன்னர் வரை,
டைகின்றன.
உள்ள
!
ஆண்டு திர்ை
வங்காள தேசம் இந்தியச் செய்தி களை ரொயிட்டர்ஸ் மூலமா கவே பெற்று வந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் தாபன ரீதி யான உறவு முறை இருந்தும் நேரடியான செய்தித் தொடர்பு சாத்தியப்படவில்லை. அத் த அளவுக்கு இச் செய்தி தாபனங் தள் தமது தொழில்நுட்ப, நிதிப்பலம் மூலமாக ஏகபோகம் செலுத்துகின்றன.
உலக வணிகத் தகவல்களுக் கும் பொருளாதார நிகழ்ச்சிக
.ை ஆர். திருச்செல்வம்
ளூக்கும் கூட மூன்றாம் உலக நாடுகள் மேற்குலகச் செய்தி முகவ ரமைப்புக்கனிலேயே தங்கியிருக்க நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளன. ரொயிட்டர்ஸ் எக் கனோமி க் கல் சே ரி வி ச ஸ் (Reuters Economical Services) மற்றும் அசோசியேற்றட் பிறெள் துணைத் தொடர்பு நிறுவன மான ஏபி -டோ ஜோ ன் ஸ் (Ap - Dowர்ones) ஆகிய முகவர மைப்புக்ககோ உலக வணிக முறை கள் பற்றிய தகவல்களைப் பரி
வேண்டிய
மாறுகின்றன.
தொலைக்காட்சிப் பட நிகழ்ச்
களும் இரக்குமதி செய்யப்பட்ட
நீங்கரர்
 

வையே. ஆசியாவில் இது 50 சத வீதத்துக்கும் அதிகமாகும். Uptin, Wis news, CBS GLJIT Gär sp மேற்குலகச் செய்திப்பட முக வரமைப்புக்களே இப்படங்களை விநியோகம் செய்கின்றன. உண் மையில் ஆங்கிலோ - அமெரிக்க மொழிப் பிரதேசங்களில் தயாரிக் கப்படும் தொலுைக்காட்சிச் செய் திப் படங்களே உலகை ஆக்கிர மித்துக் கொண்டு ன் ன ரை. (PI_"sai Tấu *. L-5 (Donald duck) படத்தை அமெரிக்க வல்லாதிக் கத்தின் விஸ்தரிப்பாகவே ஆபி ரிக்க அறிவு ஜீவிகள் கருதுகின் றவர். இவற்றுக் கெல் லா ம் மேலாக, தமது சொந்த நாட்டு நிடப்புகளை அறிவதற்குக் கூட, மூன்றாம் உலக நாட்டு மக்கள் மேற்குலக நாடிகளின் வானொலி அலைவரிசைகளின் ஒலிபரப்புக் காக கா த் திருக்கின்றனர். தாமாகவே நிர்ண யித் து க் கொண்ட அளவு கோல்கனின் உதவியுடன் எத்தகைய செய்தி களை வெளியிடுவது ஒன்று தீர் மானிப்பது மேற்குல நாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளதால் செய்திப்பரிமாற்றத்துறை ஒரு வழிப்பாதையாகவும், பக்துசாரி புடையதாகவும் தொழிற்படுதி றது. பொருளாதாரம், தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சிறப் புயர்வுத் தன்மையை வகிக்கும் துல்லுாதிக்க நாடுகளின் சார்பிஜ் தகவல் தொடர் புத்து  ைற
நங்கூரக் ஆண்டு
தொழிற்படும் போது அது வியத்தமாகின்றது.
மூன்றாவது உலக நாடு சனில் நிலவும் பிரச்சினை சளின் அளவை விட தொடர் பு சாதனங்கள் அது தொடர்பாக ஏற்படுத்தி வரும் பிரமை அதிகமானது. மூன்றா வது உலகநாடுகளை அமைதியற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்து வதில் இச் செய்தி தாபனங்கள் முனைந்து வருகின்றன. மலேசி யாவில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதாக சோடித்த செய்தி களைப் பரப்பி வருவதால், தனது தேசத்தில் வெளிநாட்டு முதலீடு பின்னடைந்து உள்ளதாக மலேசி யப் பிரதமர் பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களை அண்  ைம யி ல் சாடியுள்ளமை இதைத் தெளி வாக்குகின்றது.
பன் ன ஈ ட் டு தகவல்
பெரும்பாலான மேற் குலக நாடுகள் தமது செய்பொருட் களை விற்க தொடர்பு சாதனங் கனையே பயன்படுத்துகின்றனர். தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக ஐரோப்பாவை விடக் கூடுதலான அளவில் மூன்றாவது நாடுகளில் விற்கவும் செய்கின்ற
eff.
மூன்றாம் உலக நாடுகளை அரசியல் ரீதியில் அடிமைகொன் ளோமல் இத்தகைய செவிபபுல
முலுச் 5.

Page 33
காட்தி ஊடகங்கள் மூலம் கிைய கம் செய்வது மேற்குலக நாடு களுக்கு அதிக நன்மையளிக்கிறது. கலாசாரத்தைக் கரு வழித் து புதிய குடியேற்றவாதக் கொள் கையை நிலை நிறுத்துவதுடன் என்றென்றும் "ஆதிக்கம் - தங்கியி ருத்தல்" உறவினைப் பேணவும் முடிகிறது.
சுவீடனிலுள்ள டக் ஹமர்சீல்ட் நிறுவனத்தின் அறிக்கை கூறுவது போல் தற்போதைய சூழ்நிலை கவில் தகவலும், கல்வியும் பொது சன அபிப்பிராயத்தை தனது நலனுக்காகவும், தேவைகளுக்கா கவும் பயன்படுத்தும் அதிகார அமைப்பின் ஏகபோகமாக இருக் கிறது. முன்னரே தீர்மானிக்கப் பட்ட சிந்தனைகளுடன் அறி அந்நியக் கோட்பாடு ஆகியவற்றை நிலை நிறுத்தச் செய்வதாகவும் அமைந்துள்ளது. அத்துடன் மக்களை அவர்களது
யாமை,
வாழ்க்கைக்கும், புறம்பான வர வாற்றினதும் அனுபவத்தினதும் காட்சி  ைய ப் பார்வையிடும் வெறும் பார்வையாளராகவும்
மாற்றி வருகிறது.
மேற்குலக நாடுகளின் செவிப் புலக காட்சிச்சாதனங்களின் வான் வழித் தாக்குதலுக்கு எதிரான விழிப்புணர்வு சமீபத்திலேயே
GO ஆண் மலர்
ஏ ற் பட த் தொடங்கியுள்ளது. அவுஸ்திரேலியா தொடங்கி அமெரிக்கா வளர ஒரு பெ ரிய செய்தி கரவர்த்தியான குபேர்ட்
சாம்ராஜ்யத்திற்கே சக் முர்
டோக் இப்போது ஆசியாவில்
அகலக் கால் பரப்ப வந்துள்ளார். இந்திய அரசு அவருக்குத் தனது கதவுகளைத் திறந்து கொண் டதை இந்தியத் தொடர்பு சாதி எங்கள் பல வன்மையாகக் கண் டித்துள்ளன. மூன்றாவது உல கத்தைச் சேர்ந்த நாடுகள் ஒன்று சேர்ந்து மூன்றாம் மண் ட ல நாடுகளின் செய்திகளைச் சேக சித்து விநியோகிக்கும் செய்தி நிறுவனம் ஒன்றைத் தமக்குள் உருவாக்க முயன்று வருகின்றன. ஆனால் இம் முயற்சி இது வரை வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில், ஐரோப்பிய தன் மையை மையமாகக் கொண்டு (Eurocentrism) செய்திகளை அப்படியே பிரதி யாக்கம் செய்யாமல், த ம து தேசத்தின் பொருளாதார - பண் பாட்டு - வரலாற்றுப் பின்னணிக் கேற்ப வடிகட்டி மீள்பரப்புவதே மூன்றாம் உலகநாடுகளின் செய்தி தொடர்பு சாதனங்களின் முன் புள்ள பணியாக இருக்கும். L
தங்கூரம்
பின்னப்பட்ட

இறப்பர் பிறந்த கதை
ெ சிலை ப் பயன்படுத்து போர்கள் வைத்திருக்கும் "அழிஇறப்பர்" தான் "ஐசோப் Sulair - ISO PRENE" GTIGT DJ பொருளுக்கு இறப்பர் (Rubber) என்று பெயர் வரக் காரணமாயி ருந்தது. 'றப்-Rபb" என்றால் ஆங்கிலத்தில் "உரோஞ்சுதல்" என்று அர்த்தம், பென்சிலால் இடப்படும் அடையாளங்களை உரோஞ்சி அழித்த காரணத்தால் 1770 இல் ஜோசப் பிறீஸ்த்திவி (Joseph Priesley) எ ன் ற விஞ்ஞானி இற ப் பர் என்ற பெயரை வைத்தார்.
இறப்பர் இ லண் டனி ல் முதன் முதல் விற்பனைக்கு வந் தபோது அதன் பாவனையே பேன்சில் அடையாளங்களை
அழிப்பதுதான்.
கொ லம்பசுவினு a if பயனத்துக்கு நீண்ட காலம் முன் னதாகவே அமெரிக்காவில் வாழ் ந்த இந்தியர்கள் இறப்பரைப் பற்றி அறிந்திருந்தனர். சில மரங்கனி விருந்து அரைத் திரவ மாக அந்தப் பொருள் வழிந்தது.
நங்கூரம்
சூரிய ஒளியில் அல்லது, நெருப் பில் சூடாக்கப்படுகையில் அது திண்மமாக மாறியது. அந்தத் திண்மம்தான் பந்தாகவும் பாத் திரமாகவும் அங்கு வடிவமைக் கப்பட்டது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவிலிருந்து இறப்பரின் ஆா ப வடிவத்தை அறிந்து கொண்டனர். அங்கிருந்தே இத னைத் தமது நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள். L
fols To அந்தப் பொருள் ஐரோப்பியர்களுக்கு வினோத மான ஒரு பொருளாகவே தோன் றியது. பின்னர் ஒவ்வொருவராக அதைத் தொட் டு ப் பா சீ க் க் - ஆராய்ச்சி செய்ய - ஆரம்பிக் தாாகின.
நாம் அறிந்த ஆங்கில விஞ் ஞானி மைக்கல் பரடே இறப்ப ரில் 10 காபன் அணுக்களும், 18 ஐதரசன் அணுக்களும் இருப்ப தாக நண்பும் செய்து அதன் சூக் திரம் C, H, என்று கூறினார். பின்னர் இதன்சூத்திரம் (CHgn என்றும் கண்டு பிடித்தார்கள். இங்க n என்பது மாறக்கூடிய ஒர் நேர்முழு எண்ணாகும்.
இறப்பரின் இன்றைய நிலைக்கு சார்ள்ஸ் குட் இயர் (Charles Grmodyear) 67 Gär Jo அமெரிக் கர்தான் காரணம். இவர் பிர பல விஞ்ஞானி ஆக இல்லாத போதும் தனது வாழ்நாட்களை இறப்பர் ஆராய்ச்சிக்கே கொடுத் துவிட்டார் இறப்பரை உறுதியா க்க கிடைத்த பொருட்களையெல்
ஆண்டு முஷர் 6

Page 34
லாம் கலந்து பார்த்தார். இறுதி யில் இறப்பரைக் கொண்டு சில பொருட்களைச் செய்து விற் றார். உள்ளூர் ஆண்ட உற்பத்தியை ஊக்குவிச்சு காந்தி கதர் ஆடை யை அணிந்ததுபோல், குட் இயர் இறப் பரை அறிமுகம் செய்ய தன்னை இரப்பர் தயாரிப்புக் களால் உடுத்திக்கொண்டு தெருத் தெருவாக வலம் வந்துகொண் டிருந்தார் கோடைகா வம் வந்த போது இவர் விற்று பொருட் கள் துர்பணம் வீசத்தொடங்கிய துடன் க்ளியாகவும் மாற ஆரம் பித்தன. குட் இயருக்கும் - Eh ரது தயாரிப்புகளை விற்றுவர் களுக்கும் "ஏமாற்றுக்காரர்கள்" என்ற பட்டம் தான் கிடைத்தது
1839இல் ஒரு நாள் இவர் இறப்பரை சுந் நகத்துடன் கலந்து பார்த்துக்கொண்டிருக்க, கவவை தவறிப் பக்கத்தில் விரிந்துகொண் டிருந்த அடுப்பினுள் விழுந்தது. பின்னர் எரிந்து இறப்பர் கந்த கக் கவவையை எ நித்து சோதி த துப் பார்த்தபோது அவரை இறப்பரிலிருந்த களித்தன்மை பேய் இறுக்கம் வத்திருந்தது பின்னர் குட்இயே சூடாக்க வேண்டிய வெப்பநிலை, கனக்க வேண்டிய சுத் ஆகத்தின் அள்வு என்பவற்றை ஆராய்ந்து கண் டறிந்தார் . இந் சீ ஆறுப்பரை உறுதியாக்கும் செயன்முறைக் குத்தான் வ சுவரை சிக்கம் [W:llca niz Hien) என்று பெயர். இப்போது வன் சுனை சாக்கம் முன் னரைவிட நவீன மே ல தி க இரசாயனதுங்களின் சேர்க்கையுடன் நடைபெறுகிறது.
முறையில்,
G2 ஆண்டு iଣ ଶା! ମୁଁ
வங்கனைசுப்படுத்திய இறப்ப ரைத்தான் இப்போது பயன் படுத்துகிறோம்.
இறப்பரின் முக்கியத்துவ த்ன்த அறிந்தபின் இறப்பணாத்தரும் மரங்களை இங்கிலாந்தின் வளர்க் சுத் திட்டம் போட்டார்கள். பிரேசில் நாட்டி விருந்து இம்மரசு களின் விதைகளை இறுக் குமடு செப்ப ஆரர் பித்தபோது, பிரே சில் அரசு விதை ஏற்றுமதிக் த க் சைட கித்து விட்டது. 1876ல் Garst 5 fi Gair (Henry wickhtm என்ற இங்கிலாந்துக்காரர் நிேறுவியா (HeWea) என்ற இறுப் பரி பரவிரதகளை இங்கிலாந் துக்கு, பிரேசிலிலிருந்து கடத்திக் கொண்டு வந் ,ார். பின் ன ர் இலண் டனில் உருவாக்கப்பட்ட சேபுகள் இறப்பர் மரம் வளர் தற்து ரிமா சாபநிலை நிவவிய சிங்க பூர், ஜாவா, இவங்கை போன்ற பிரிட்டிஷ் முடி யாட்சியின் கீழிருந்த குடி மேர் - நாடுகளுக்கு அனுப்பப் பட்டு வார்க்கபபட்டது.
பர்மா,
இறப் பகிர ஐ ற்பத்தி செய்யக் கூடிய சி00 இனங்கள் வங்கர இப்
போது கண்டறியப்பட்டுள்ளன. இற்ை ன் தெரவிடா பிரேசிலி பென்சிஸ் (Wea brairs)
என்ற இனந்தான் சிறந்த இறப் பவரத் தருகிறது. இந்த இனம் பிறேவிேன் அமேசன் ஆற்றங் கரைகளில் நன்ற க வளர்கிறது
இறப்பரின் வராதும் இறப் பகாது ப் போஸ்வே நீண்டு சென் ராலும் சுவை குன்றாததாய் இருக்கி துல்லவா
நங்கூரக்

இ உலகைச் சுற்ரியுள்ள
சமுத்திரங்கள் எவ்வாறு
உருவாகின என்பதற்கு விளக்கம் தருவீர்களா?
சி. ஜெகதீஸ்வரி
சுழிபுரம் மேற்கு
புவியோடு மிக மெல்லியதாக வும், பரவலாக எரி ம ன ல ச் செயற்பாட்டுக்குட்பட்டதாகவும் விளங்கிய காலப்பகுதியில் புவி யின் உட்பகுதியிலிருந்து வெளி யேறிய வாயுக்களே புவியைச்
சூழ வாயுமண்டலத்தை உரு வாக்கின. இதின் பெரும் 1ங்கு நீராவியாகும் பூமி குளிர்ச்சி
பண்டையும்போது இந் நீராவிமே ஒடுங்கி, மழையாகத் தரையை அடைந்த ஆரம்ப சமுத்திரர் கிளை உருவாக்கியுள்ளது. இது நடந்தது 3500 மில்லியன் வரு டங்களுக்கு முன்னர்,
எரிக்குத்தெரிந்த லியோசோ I'é Hor:#; 5heoir (Paleo zoic era) முடிவுவரையில் பான்ஜியா (P- ஐஃaே) என்ற ஒரு கண்ட பும் ரெதீஸ் (Tethys) என்ற ஒரு கட லும் மாத்திரமே காணப்ப" டது. இக் கண்டம் பிரி பத் தொடங்கியபோது தான் | liւլի கண்டங்களும் சமுத்திரங்களும் தோற்றம் பெற்றன.
18 மில்ஜியன் ஆண்டுகளுக்கு முன் இரு கண்டங்கள் தோற்றும் பெற்றன. அவற்றில் தெற்கில் அ  ைம ந் த து கோண்ட்வானா (Gondwana) ör Gir Jylh, a Lifál அமைந்தது லோரேசியா (Laurg
நங்கூரக்
-தேன்2
4
sia) என்றும் அழைக்கப்பட்டன. 18 மில்லியன் ஆண்டு ஞக்கு முன் இக்கண்டங்கள் மேலும் பெயர்ந்தபோது சுடல் பலவா நாக ஊடறுத்தது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அமெரிக் ரா தென் அமெரிக்கா போன்ற மேற் குக் கண்டங்கள் இன்னும் மேற்கு நோக்கி பெயர்ந்தன. இடையில் அத்திலாந்திச் சிமுத்திரம் தோன் வியது. ஆசிய, ஐரோப்பியத் திணிவு படிப்படியாக வடக்கு நோக்கிப் பெயர்ந்தது. ஆபிரிக்கா இங்கியக் குடாநாடு வடக்கு நோக்கிப் பெயர்ந்தது. இந்து சமுத்திரம் தோற்றம் பெற்றது. இன்றைய அவுஸ்திரேலியா கிழக்கு நோக் கி யு ம் அன்ராட்டிக்கா தெற்கு நோக்கியும் பெயர்ந்தன. இதனால் தென் சமுத்திரம் தோற்றம் பெற்றது, அமெரிக் காக் கிண் டத்துக்கும் ஆசியா, அவுஸ்திரேலியாவுக்கும் இடை யில் பெரும் நீர்ப்ப ஆதி பசுபிக் சமுத்திரம் ஆகியது. எதிர்வரும் யுகங்களில் இவற்றின் நிலை இன் தும் மாறும் எது எதிர்பார்க்கப் படுகிறது.
விளி க்கம்ளிப்பவர்
திரு. துெ. பாலச்சந்திரள் தலைவர் - புவியியல் துதிை யாழ். பல்கலைக் கழகம்.
ஆண்டு மவர் 63

Page 35
பட்டமரத்தைத் தறித்தாலும் பதிலுக்கு இன்னொன்றை நட்டுவிடு!
曹 இப்பக்க அமைப்பு
லிங்கம் கூல்மார்
52 மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
 

'ஒரியனுடைய வரை கோவின் உதவியின்றி, இயற்கைப்
பொருட்கள்
தாமாகவே தம்மை வரையும் முறையே ஒளிப்பட வரைதற் கலை"
- 1837 இ புராப்படக் கருவிாங் ாண்டு பிடித்த
விரியர் போர் தயோ TT | I || FII: TIlli III
இப்பக்க அமைப்பு
கலக்சி |dfll T)
இவர்னப் புகைப்படப் ॥ ਪi
337 11, 1 ஆம் மாடி கஸ்தூரியார் விதி யாழ்ப்பா எம்.

Page 36
அகதி என்னும் சொல் அழுக்கல்லவா தமிழர் அனைவர்க்கும் அந்தச் சொல் இழுக்கல்லவா?
ஆதரவற்றோருக்கு :J53.JÍ Jői (6Galhit."
இப்பக்க அமைப்பு
அழகன புளொக் தயாரிப்பாளர்கன் 277, மகேந்திரா விதி,
யாழ்ப்பா காம்
 

இஸ்ரேலிய இரகசிய சேவை
'G சாட் இந்தச் சொல்லைக் D கேட்கும் போது எமது நினைவுகள் இலங்கையில் ஜே. ஆரின் ஆட்சிக் காலத்திற்கு செல் கின்றன. அரபுக்கள் இந்தச்சொல் கேட்டால் வெறுப்படை அபிவிருத்தியடைந்த நாடுகளோ இந்தச் சொல்லைப் பற்றி எதுவுமே சொல்வ மறுக் கின்றன. அரபு தேசங்களுக்கு நடுவில் அளவில் சிறிதாகவும், அச் சுறுத்தும் குணத் தில் பெரிதாக வும் விளங்கும் இஸ்ரேவின் இர கசிய சே ைவ
லைக்
வார்கள்:
தான் மொசாட் என்று அழைக் க ப் படுகிறது .
இரண்டாம் உலகப் போருக் குப் பின் ன ர் இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன்னரே மொசாட் இருந்தது. அ ன் று அதன் வேவை உலகின் பல பகுதிகளிலிருந்தும் யூத மக்களைக் கொண்டு வந்து, பின்னர் இஸ் ரேல் என்று அறிவிக்கப்பட்ட அந்த அரபு பண்ணில் குவிப்பது தான் - இது இரகசியமான வேதிப்.ை ஆனால் இ ன்  ைற ய மொசாட் அன்று டோவில்லை
தங்கூரக்
இஸ்ரேல் உருவாக்கப்பட்டது
நாடுகளுக்கு காரணத்தால், பல சதி முயற்சி களை இந்நாட்டிற்கெதிராக அர புக்கள் செய்தனர். இவற்றிவி
பிடிக்காத
ருந்து கிாத்துக் கொள்வதற்காகத் தான் 1948 யூனில் இஸ்ரேல் பிரத மர் பென் கூரியன் (Ben Gபrian) ஒரு துப்பறிந்து செயல்படும் ஆமைப்பை
உருவாக்கினார். இதற்கு மொசா " (Mossad) என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது இரா ணுவ உளவு ப் பிரிவு, அரசியல்வெளியுறவு ப் பிரிவு, பாதுகாப் புப் பிரிவு ஏன்று மூன்று பி ரி வு களாக இது பிரிக்
கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் மத்திய உளவு ஸ் தாபனம் Central Intelligence Agency
(CIA) மொசாட்டின் உறுப்பினர் த ஞக் கு ப் பயிற்சியளித்தது. இ ஐ. ஏ ஐப் போல மொசாட் டும் தனது உளவு மற்றும் நீ"சி வேலைகளுக்க நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
ஆண்டு தீர் 65

Page 37
1951இல் மொசாட் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் கட்டுப்பாட்டுக்கு தனி அமைச்சர் கிடையாது. மொசாட் நேரடி யாக இஸ் ரே ல் பிரதமரால் - அதாவது நாட்டின் தலைவரால் ஆளப்படுகின்றது. இதனால், இஸ்ரேலில் இது பலம் வாய்ந்த தொரு திணைக்களம்,
மீண்டும்
இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டனர். இன்னும் உலகின் அநேக நாடுகளில் யூதர் சுள் வாழ்கின்றனர். இப்படி இஸ்ரேலுக்கு வெளியே வாழும் யூதர்களின் உதவி மொசாட்டின் வெற்றிகர முன்னேற்றத்துக்கு உதவுகிறது அத்தோடு இஸ் ரேல், எப்போது மே யுத்தத்திற்கு வரிந்து சுட்டிக் கொண்டு நிற்கும் நாடு - இதனாலும் மொசாட் எப்போதும் தி சமையாக செயற் படுகின்றது.
இஸ்ரேலுக்கும், யூதர்களுக்கும் எதிராக எங்கென்லாம் எதிர்ப்புக் குரல் கேட்கிறதோ, அந்தக் தர லுக்குரியவர்களை "இல்லாமல்" செய்வது மொசாட்டின் கடமை. சர்வதேச சட்டத்தை மீறுவது, பழிவாங்குவது என்று எந்த வழி யையும் மொசாட் கூசா மி ல் கையாளுகிறது. இந்த நோக்கங்
மொசாட் ஆயுதப் பயிற்சியளித் ததும் சான்றுகளுடன் வெளிக் கொணரப்பட்டுள்ளது.
1987இல் டேவிஸ் கிண்ணத் திற்கான ஹொக்கிப் போட்டி இந்தியாவில் நடந்தபோது, அப் போட்டியில் வந்த இஸ்ரேலிய மொசாட்டும் இந்தியாவுக்குள் வந்ததை இந்தியா எப்படியோ கண்டுபிடித்தது. இப்படிப்பட்ட மொசாட் தனக்கென வைத்திருக் கும் சாதனைப் பாருங்கள்.
கலந்து கொள்ள அணியுடன்,
பட்டியலைப்
மொசாட்டின் மின்னல் வேக செயல்பாட்டுக்கு ஒரு உதாரணம் 1976 இல் உகண்டாவில் நடந் தது. அரபுத் தீவிரவாத இயக்க மொன்று யூதர்கள் ப யன ம் செ ய் த கடத்தி உகண்டாவின் என்ரபி விமான நிலையத்தில் தரை இறக்கி வைத்திருந்தது - இதற்கு உகண்டாவின் ஆதரவும் இருந் தது. ஒரு நடு இரவில், மொசாட் டின் கொமாண்டோக்கள் ஒரு விமானத்தில் வந்திறங்கி, வெறும் இயந்திரத் துப்பாக்கிகளை டுமே பாவித்து விமானத்தை மீட்டுச் சென்றனர்.
விமானமொன்றைக்
மட்
கற்பனை செய்து பார்க்க முடியாத வேகம்,
யூதர்களை இம்சித்தவர்கனை,
களுக்காக 1988 இற்கு முன்னர் கவனமாகத் திட்டமிட்டு அழிப் இவங்கை ஆயுதப்படைகளுக்கு பது மொசாட்டின் பெரும் பகுதி
56 ஆண்டு மலர் தங்கரம்

அடொல்ஃப் இக்மன் (Adolph Eichmann) aTciir LuanJiř ஹிட்லரின் ஜேர்மனியில் யூதர் கள் கொல்லப்படக் காரணமாயி ருந்தவர். அன்றி விரு தீ தி மொசாட் இ வரை ப் பின் தொடர்ந்து 1960 இல் தென் அமெரிக்காவின் ஆர்ஜென்ரீனா நாட்டில் இவரைக் கண்டுபிடித் தது 1950 இல் ஆர்ஜென்ரீனா தனது 150 வது சுதந்தர தினத் தைக் கொண்டாடிய போது, இஸ் ரே விவி ரு ந் து பல பேர் கொண்ட தூதுக்குழுவொன்று அங்கு போவதாக ஏற்பாடு. இந் தத் தூதுக்குழு இஸ்ரேல் திரும்பும
வேதுை.
போது இக்மன்னும் இஸ்ரே லுக்குக் கடத்தி வரப்பட ஒழுங்கு செய்யப்பட்டது. ஐந்து பேர் சேர்ந்து இக்மனை அடித்து
மயக்கி ஒரு காரில் போட்டுக் கொண்டு போனதை யாரும் கவனிக்கவில்லை. ஒன்பது நாட் கள் இக்மனுக்கு நிறைய ஊசி கள் போட்டு அவரது உணர்வு கள் மறக்கச் செய்யப்பட்டது. இறுதி யி ல் ஆர்ஜென்ரீனாவிலி ருந்து கிளம்பிய ஏராளமான இஸ் ரேலிய பிரதிநிதிசளுடன் இக்ம தும் இஸ்ரேல் கொண்டு செல் வப்பட்டார். அங்கு அ வ  ைர விசாரித்த பின் 1982 இல் இக் மன் குற்றவாளியாகக் காணப் பட்டுத் தாக்கிவிடப்பட்டார். இவ்விடயத்தில் ஆர்ஜென்ரீனாவு டனான உறவு முறிவதைப் பற் நியோ, சர்வதேச சட்டம் மீறப் படுவதைப் பற்றியோ இஸ்ரேல்
தங்கூரக்
தீவகத்தில்
ஒலலாந்தது
ார் காயங் நகர - Fajls
। — 'j||É#FFF|
புங்கு தீவு 一M芷r、
- Ariferrer நேரிந்தி 一 Ds நயினாதீவு
॥
ழத்திப் ஒல்லாந்தர் ஆட்சி நடபெற்றுக் கொண்டிருந்த காலத்தி அவர்கள் தம் ॥ வற்றை இங்கேயும் சூட்டியுள்
ானர் அாற்றுள் சிவ தான்
சவலைப்படவேயில்லை. இதே
ஆழமான திட்ட நுட்பத்துடன் தான் 1968 இல் 200 தொன் யுரேனியத்தை ஒரு பெல்ஜியம் நிறுவனச் திடமிருந்து திருடியது. 1989 இல் பிரான்ஸ் இஸ்ரேலுக்கு விற்க மறுத்த பீரங்கிப் படகு களில் ஐந்தை பிரான்சின் செர் பேர்க் துறை முக த்திலிருந்து கடத்தி வந்தது 1973 இல் பெய்ரூட்டில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PL 0) தலைவர் கனைக் கொன்றது.
ஆண்டு சவர் 57

Page 38
இதையெல்லாம் உலக நாடு கன் - பிரதானமாக வல்லரசுகள் பார்த்தும் வாய் பொத்தியிருந் தன - அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். "ஐந்து பீரங் கிப் படகுகளை மட்டும் எடுத் கொண்டு போய்ச் சேர்ந்தார் களே பா விக ஸ் " என்று பிரான்ஸ் நிம்மதியடைந்ததென் றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படித் மொசாட் உலகில் அவ்வத் துறை களில் தனித் திறமை வாய்ந்த நிபுனர்களை வைத்திருக்கின்றது. திட்டங்களை மின்னல் வேகத் தில் நடைமுறைப்படுத்த சேயா ரெட் மற்கல்" (Sayaret Mat= kal) என்ற விசேட படைப்பிரி வொன்று இருக்கிறது. 1976 இல் உகண்டாவில் கடத்தப்பட்ட விமானத்தை மீட்டபோது இப் படையின் ஆட்பலம் வெறும் 200 தான் - ஆனால் இவர்சளுக் குள்ளும் நிபுணர்கள் ஏராளம் பேர்,
திட்டங்கள் போட
மொசாட்டின் சாதனைப் பட் டியல் போல் அதற்கு சோத னைப் பட்டியலும் இருக்கிறது. 1962 இல் எகிப்தில் ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருந்த நாசி விஞ் ஞானிகள் சிலரை மொசாட் கொலை செய்த போது, இரு கொலைஞர்கள் சுவிஸ் அரசிடம் பிடிபட்டனர். மொசாட் பகிரங்
68 ஆண்டு திச்
கமாகக் கண் டி க்கப் பட்டது மொசாட் அடி வாங்கிய இன் னொரு சம்பவம்: "ஒபரேஷன் சுசன்னா" - கெய்ரோவில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் சொத்துக் களை அழித்து, எகிப்தும் மேற் குலகும் பகை கொள்ள செய் வதே இத்திட்டத்தின் சோக்கம். இகற்காக அனுப்பப்பட்ட குழு வில் ஒருவரின் வெடிகுண்டு சட் டைப்பையிலேயே வெடித்து விட, ஏனையோர் கைது செய்யப் பட்டு திட்டம் அம்பலமாக்கிப் இதனால் அப்போ இஸ்ரேல் பாதுகாப்பு அகரமச்சரும் பிரதமரும் இரா ஜினாமா செய்தனர்.
பட்டது.
தைய
இவையெல்லாம் எ வ் வ ைக யி லும் மொசாட்இன் வீசியத் தைக் குறைத்து விடவில்லை. உலக பயங்கர வா தி க  ைள ஒழிக்கிறேன் கூறிக் கொண்டு யூத பயங்கரவாதத்தை பரப்பும் அமைப்பாக இது இப் போதும் இ யங் கு கின்றது. ஆனால் இஸ் ரே லியர்களைப்
என்று
பொறுத்த வரை " 'Glory as ''' என்பது இஸ்ரேலைப் பாதுகாக் கத் தம் வாழ்வை அர்ப்பணித் துக் கொண்ட வீரர் கவின்
கூட்டம். I )
gain, gujill: World Famous
Intelligence Agencies
தங்கரம்

气砂 (IJ) ضاN/ தின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும்
மேலைநாட்டு அறிவியல் வெளியீடுக இருக்கு ஒப்பாக வெளிவரும் ஒரேயொரு மாதாந்தி நங்கூரமாகும், இன்றுபோல் நங்கூரமே நீ என்றும் தோற்றப் பொலிவோடு உலவுவாயாக.
ந. சக்திராஜ் யா/ஹாட்லிக் கல்லூரி
நங்கூரத்தின் பின் அட்டை காலத்தின் கண்ணாடியாக விளங்குவது சிறப்பா னது. எமது மக்களின் வாழ்வியக்கத்
இப்பகுதி எமது எதிர் காலச்சந்ததிக்கு கட்டாயம் தேவையானது. முயற் சியை கைவிடாதீர்கள்.
அ. சண்முகதாஸ் இராசவிதி, கோப்பாய் வடக்கு.
பணத்தினை மட்டுமே நோக்காகக் கொண்டு மாறிவரும் பத் திரிகையுலகில், அறிவியலை பக்கத்திற்குப் பக்கம் சுவையாக வும், அதே நேரம் குறைந்த விலையிலும் எமக்குத் திரட்டிக் தருவது நங்கூரம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
யோ, சிவராம் தாவடி வடக்கு, கொக்குவில்.
நங்கூரத்திற்கு இரண்டுவயது நிறையப் போகின்றதாமே! முன்னேற்பாடாகவே வாழ்த்துக்கள். சேவைதொடர, சாதனை நிறைய எல்லாம் வல்லோனின் ஆசி கிடைப்பதாக!
எஸ். கேசவன் துணவி, வட்டுக்கோட்டை,
ஓவியர் தயாவுடனான நேர்காணல் அருமையிலும் அருமை இவரைப் போன்ற பல ஒவியக் கலைஞர்களை எமக்கு அறி முகம் செய்துவரும் என் பொன்னான நங்கூரமே நீ பல் வாண்டு வாழ என் வாழ்த்துக்கள்
சி. கெளசிகன் யாஹாட்விக் கல்லூரி
நங்கூரமே!, பாலைவனமாய் இருந்த எம் நெஞ்சை பசுஞ் சோலை ஆக்கி விட்டாய். புத்தம் புதிதாய் என்னையும் உன் வாசகர் ஆக்கிவிட்டாய். நீ கையில் கிடைப்பதோ அரிது. கய வர் தனைக்கண்டுவிட்டால் துன்பமே பெரிது. உன்மீதுகொண் டமோகத்தினால் அதையும் மீறி உன்னை நேசிக்கின்றேன்.
கே. பிரியன் திருகோணமலை
நங்கூரம் ஆண்டு மலச்

Page 39
66 குழந்தைகளை அவர்களாகவே
வாழ்வதற்கும் தங்கள் வழியிலே சந்தோஷத்தை அனுபவிப்பதற்கும் விடுங் கள். நீங்கள் உங்களைப்போன்ற ஒருவ ராகவே குழந்தையை ஆக்க முயலுகிறீர் கள். நீங்கள் ஒருவர் இவ்வுலகில்
இருப்பதே போதுமானது.
- இமேசன்
ஹரன HAR AN TEXTILES
திருநெல்வேலிச் சந்தி
யூாழ்ப்பாணம்
 

புற்றுநோய்
CANCER
 ை ைசில துளிகள் !
öT* aேnger - என்றால் இலத்தின் மொழியில் நண்டு என்று பொருள். பொதுவாக புற்றுநோய் இழையங்கள் di g. urtas வளர்வதால் கிரேக்கர்கள் இதனை நண்டுக்கு ஒப்பிட்டனர். இதனைத் தமிழில் புற்றுநோய் என்று பொருள்படுத்தியிருப்பதும் பொருத்தமானது தான். கறையான் புற்றில் உள்ள மண்ணை எத்தனை முறை அகற்றினாலும் அது தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருப்பது போல் இந்நோய்க்கான இழையங்களும் அகற்ற அகற்ற வளர்ந்து கொண்டேயிருக்கின்றன.
0 வழமைக்கு மாறாக உடலிலுள்ள கலம் அல்லது இழையம் பஞ்சிப்
பெருகி வளர்வதையே நாம் புற்றுநோய் என்கிறோம்.
0 வாய்க்குழி, தொண்டை, பெருங்குடல், நுரையீரல், என்புமச்சை,
சனன உறுப்பு. பெண்களின் மார்பு. கருப்பை என புற்று நோய்க்கு இலக்காகும் உடலுறுப்புக்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.
0 புற்றுநோய் ஒரு தொற்று நோய் அல்ல, பழக்க வழக்கங்களாலும், சுற்றுப்புறச் சூழ் நிலையாலுமே பெரும்பாலும் இந்நோய் படுகிறது.
சி. யமுனாநந்தா
0 உணவைக் கெடாமல் பாதுகாக்கவும், நிறமேற்றவும், சுவை மிகுக்கவும் என உணவில் சேர்க்கப்படும் இரசாயனங்களும், மூன உணவுப் பொருளுடன் இரண்டறக் கலந்துள்ள பூச்சிகொல்வி மருந்துகளும் குடல்புற்று அதிகரிப்பதற்கு காரணமாய் அமை கின்றன. வெற்றிலை, பாக்கு, புகையிலையையடக்கும் பழக்கம் வாய்ப்புற்றுக்கு வழி கோலுகிறது.
0 இனமைத் திருமணமும் கருத்தடை மாத்திரைப் பாவனையும், மிகைப்புணர்ச்சியும் கருப்பைக்கழுத்துப் புற்றுநோயை ஊக்கு விக்கின்றது. கருத்தடை மாத்திரை பாவிப்பதாலும் வயதுசென்ற
நங்க்சிச் ஆண் மலுச்

Page 40
T
பின்னர் தாய்மை அடைவதாலும், தாய்ப்பால் கொடுப்பதை இடையிலேயே நிறுத்தி விடுவதாலும் மார்புப்புற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.
புகைபிடிக்கும் பழக்கம் நுரையீரல்-தொண்டைப் புற்று நோய் களுக்கு மூலகாரணமாகின்றது. புகைப்பழக்கத்துடன் குடிப் பழக்க முள்ளவர்களில் புற்றுநோய் வாய்ப்பு பன்மடங்கு என அறியப்பட்டுள்ளது.
சூழல் மாசடைதலும் தன் பங்கைச் செய்கிறது. வளியில் கவிக்கும் கன்னார்த் துகள்கள் ( Ashestos ) மோட்டார் ஆணர்திகளின் புகைகள், தொழிற் சாலைக் கழிவுகள் என்பன நுரையீரல் புற்றை அதிகரிக்கச் செய்கின்றன.
போதுமான தண்ணீர், மறைப்பு வசதிகளின்மையால் சினன உறுப்புக்கனைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்கள் அவ்வுறுப்புப் புற்றுக்கு எளிதில் ஆளாகின்றனர். யூதர் கீளும், முஸ்லீம்களும் சுண்ணத்துச்சடங்கு செய்து கொள்வதால் அவர்கள் சனன உறுப்புப் புற்றுக்கு இலக்காகும் வீதம் குறைவாகவே உள்ளது.
சில கிறிஸ் தவப் பிரிவினர் ( Seventh Day Adventists புகைபிடிக்க மாட்டார்கள், சாராயம் அருந்தமாட்டார்கள். கோப்பி.தேநீர் கூட தொடமாட்டார்கள். தாம்பத்திய உறவில் மிகக் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். இவர்களுக்கு எல்லாப் புற்றுக்களுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
பரம்பரைவழியிலும் புற்றுநோய்க்கு அரிதான வாய்ப்பு இருப்ப தாக கருதப்படுகின்றது. பழக்கவழக்கிங்களால் வரும் முலைப் புற்றுநோய் வாய்ப்பைக் காட்டிலும், தாய்வழி மகளுக்கு இப் புற்றுநோய் வாய்ப்பு மூன்றுமடங்கு அதிகமாகும்.
மாசுறாத இயற்கைச் சூழலில் வாழ்வதும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்வதும் தான் புற்றுநோயிட மிருந்து நாம் தப்பித்துக்கொள்ள உள்ள சுலபமான வழி கள்ாகும்.
தேக நலம் பேண தேசநவம் பேணுவோம்
ஆண்டு முதிர் நங்கூரம்

கோப்பியும் தேநீரும் எமக்குரியதல்ல!
நன்பானப் பாவனையே நலமுடன் வாழவைக்கும்
இப்பக்க அமைப்பு
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 572, மருத்துவமனை வீதி
யாழ்ப்பாணம்

Page 41
WAV KK OO. FUM ANCH
St. Joseph’s Catholic Pro
 

JOR) SEPTEMEER S4
ss Jafna, 1994