கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1993.09

Page 1
கன்றுகளின்
が7%のGrócm?リr 。
ஆ0ை6
 

|0ჟ/záმელა,or.
துலே
τον γλg
U_哆 9、

Page 2
சுதந்திரமாகச் சிந்தித்துச் செயற்படும் தனிமனிதர்களை - அதேசமயம் பு கத் திற்குச் செய்யும் சேவையிலேயே தங்கள் வாழ்வின் தலையாய பிரச்சனைகளைக் காணும் மனிதர்களைப் பயிற்றுவிப்பதே கல்விபயின் கு பி க் கே எ க 2' 5і -
வேண்டும்.
அஸ்பேட் ஐன்ஸ் ॥
■
இப்பக்க அமைப்
புனித வான் கத்தோலிக்க அச்சகம்
ー)。 θρseρίς (ahelie Dress
|LTL
 

நங்கூரம்
கடல் 1
அலை 12
ஆண்டு மலர்
பக்கங்களின் எண்ணிக்கை : 64
சமூக அறிவியல் ஏடு
மாதாந்த சஞ்சிகை
O5-09-1995
விலை: ரூபா 15-00
முகர்போவியம் தி.மயூரன் யாழ்/ இந்துக் கல்லூரி
படப்பிடிப்பு ஆ. மனோகரன்
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம்
அரசடி விதி, கந்தர்மடம் யாழ்ப்பாணம்
,
Big 。
இாமன்ட்பர்
இவர் 主鸟 ர G
மாபொன்ற 'ே பேட் வால்ட் ா இல்
*。 சரணமாக ரங்கள் குளிர் "Wリ 圆 * ") 、 TITUT s ற்றும் பெரி இதன் நிரம் : : ーリ"
தொற்றுள் தான் திரைக் குவார் எடுத்து தி 圓リ、リ、リ (リー%
■ * als திருள்ெ లైకెల్ போது நீ வந்துள் ந்ெ
、 மற்கு முன்னர் நீங்கு வின்
■、山 @) பெருள்கள் இருமிகள்*。
USA - ற்றப்பட்டு
1. அர் ருக்கு குரோ
இப்ப போர் I التالي |குர்ே இந்த
பின்ரர் வட்டி விடு
ಮಂಗ್ಳ

Page 3
வரி அணில் Indian Palm Squirrel Fiшталnbulus palтагит
மயிரடர்ந்த நீண்ட வாலை யும், முதுகின் மேல் மூன்றுகோடு களையுங் கொண்டு தன்  ைன
இலகுவில் அடையாளம் காட்டி விடும் இச்சிறிய பிராணி உவகில்
இலங்கையிலும் இந்தியாவிலும் இ
மாத்திரம்தான் வாழ்வது ஆச்சரிஇ :
யமானது.
அவுஸ்திரேலியாவில் சி ட் ணி வால்
மிருகக்காட்சிச்சாலையில் பார் d-7 si (1 - 15FL)
வையாளர்களிடையே பிரபல்யம் நிறை
பெற்றிருந்த இந்தவரி அணில்க 2-4 அவு (80 - 130 ஸ்)
வித் சில ஒருசமயம் கூட்டிலிருந்து தப்பிச் சென்று வெளியே பெருகி வருவதா ல், மிருகக்காட்சிச் சாலையில் இதன் பிரபல்யம் குறைந்துவிட்டது. தாவிச்செல்லும் விலங்காதலால் இதன் பின்கால்கள், முன்காங்க ளைவிடப் பெரிதாகும், பரம்பல்
இலங்கை, இந்தியா வாழிடம்
மரங்கள், வீட்டுக் கூரைகளில் புல்லையும் நார்ப் பொருளையும் கொண்டு அமைக்கும் கூடுகள்,
நடத்தை
தனித்து வாழும் அனைத்தும்
உண்ணி. பகலில் நடமாடும்
விலங்கு.
LAla
இலைகள், அரும்புகள், பூக்கள் வித்துக்கள், பூச்சிகள், தலை - உடம்பு
HY K M = GPL.
தாங்கூரக்
புணர்ச்சிக் காலம்
வருடத்தில் 3 தடவை
முளைய விருத்திக் காலம்
40-5 நாட்கள்
குட்டிகளின் எண்ணிக்கை
இலங்கைக் காடுகளில் பறக்கும் அணில்கள் காணப்படுகின்றன.
மரத்துக்கு மரம் தாவுவதற்குச் சாதாரண அணில்களைக்காட்டி ஆலும் இவை சிறந்த தகவமைப்பு பேற்றிருக்கின்றன. இவ்விலங்கில் முன்னங்கால்களுக்கும் பின்னங் கால்களுக்கும் நடுவே அகன் ற சவ்வு உள் ளது. தாவுகையில் இதை அகலப் பரப்பியவாறு இந்த அனில் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குப்பறப்பது போலச் சறுக்கிச் செல்கிறது.
தெரிந்த மிருகம் தெரியாத தகவல்கள்
ஆள் விர்ை
 


Page 4
மிகவும் நல்ல பணியொன்று செய்ய விரும்புகிறீர்களா?
இரத்ததானம் செய்யுங்கள் !
உயிரொன்றைக் L காப்பாற்றிய பெருமை
உங்களைச் சாரட்டும் 11
இப்பக்க அமைப்பு அருண்பிறின்ரேர்ஸ் 15, 2வது ஒழுங்கை
மின்சார நிலைய விதி,
யாழ்ப்பாணம்.
 
 

கடல் - 1 அலை - 12
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - பாரதியார்
இந்தத் தேசத்தின் மீது மேலும் நேசம் கொள்ளத் தக்க செயற்பாடொன்று அண்மையில் நிகழ்ந்து முடிந் திருக்கின்றது.
நல்லூர்க்கத்தன் உற்சவகாலத்தின் போது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் ஒழுங்கு செய்த கண் காட்சி அந்தப் பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளது.
தமிழீழத்தின் பொருண்மிய வளங்கள் அனைத்தைப் பற்றியும் விரிவான விளக்கங்கள் புள்ளி விபரங்களோடு வழங்கப்பட்டமை இந்த மண்ணில் எமது இருப்புக்கான விருப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
தமிழீழத்தின் வளங்கள் இந்தத் தேசத்தைத் தாங்கி நிற்குமளவிற்குப் பவம் பொருந்தியவையா என்ற சந்தே கம் தவிடு பொடியாக்கப்பட்டு, முயன்றால் முடியும் எனற நம்பிக்கையுணர்வை மனதில் பளிச்சிட வைத்த இக் கண் அாட்சி பாராட்டுதற்குரியது.
இலக்கை நோக்கிய நகர்வை விரைவு படுத்தும் இபபணி தேசத்தின் சகல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் படல் வேண்டும் - அப்போதுதான் இது முழுமையுறும்.
ܟܗܘܠ ܐܗ”

Page 5
மியின் வெப்பநிலை அ தி
கரித்து வருகிறது. அதனால்
உயிரினம் பெரும் இன்னல்க ருக்குள்ளாகும் அபாயம் ஏற்பட் டுள்ளது" என இன்று உலகெங் கும் எச்சரிக்கைக் குரல்கள் ஒலிக் கத் தொடங்கியுள்ளன. கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் வெப்ப நிலை சராசரியாக 1°F வரை உய ர் ந்துள்
தொடங்கி குறைந்தளவி வான மழைவீழ்ச்சியைப் பெறும்
கள்
வரண்ட பிரதேசங்கள் வரை உலகின் நிலப்பரப்பில் மூன்றி வொரு பகுதியை பாலை ஆக் கிரமித்துள்ளது. சகாரா, சுசி காசி, அரேபியா, கோபி, தார், மஞ்சூ ரியா, ஆற்றகாமா. பற்றக்கோ னியா, அரி சோ னா, மேற்கு
அ அ ஸ்ரே வி
ளது. கி. பி. பப் fr TÉ) 2050-ல் இந்த புகழ்மிகு உலக நாகரிகங் நிலம் எனஉல அளவு 6°F கள் சிலவற்றின் சின்னங்கள் 60 நாடுக வரை அதிகரிக் இன்று மண் ணி ல் பாதி ன :“စ္ဆားမှ தும் எனவும் ଘ୍ରା} - தி நீதி களைத தா '| புதைந்து கிடக்கின்றன. இப் I ட் டவாறு பட்டுள்ளது. போ தி பாலையாக இருக் o”ản பர திரிக்கும் கும் பகுதிகள் முன்னால் ခိ#၈၈ ாநது பூமியின் வெப் எவ்வளவு செழிப்பாக இருந் Z பநிலையால் தன என்பதை இவை நிரூ பாஃ Larsat få பூமியின் பா பணம் செய்கின்றன. கள் எப்பொ லை நிலமா முதுமே இரு தல் நிகழ்ச்சி ந்து வந்திருக் விரிவடைகிறது" என புவியியலா கின்றன, இவை இயற்கையின்
எார்கள் காரணங்களைக் காட்டி
வருகின்றார்.
ஆண்டுக்கு ஒருமுறை கூட மழையைப் பெறாத பாலைநிலங்
б தங்கரம்
படைப்புக்கள், சுழன்று கொண் டிருக்கும் நம் பூமியில் உள்ள வெப்பமண்டலத்து ஒரப்பகுதிக் வில் வரட்சி நிலவுவது இயற்கை யேயாகும். இவை இவ்வாறு
ஆண்டு மலச்
 

இருந்து வந்திருக்கின்றன. இனி
பும் இருக்கும்.
ஆனால் பாலைவன எல்லை போரங்கள் இடம்பெயர்ந்துள் ளன . இன்று வரண்டு கிடக்கும் கிழக்கு சகாரா ஒருகாலத்தின் பசும்புல்வெளியாக விளங்கியது அங்கு கிறிஸ்துக்கு முன் 3700 வரையிலும் ஆடு, மாடு வளர்க் தம் நாடோடிகள் அலைந்து திரிந்திருக்கிறார்கள். இன்றைய இராஜஸ்தான் மற் று ம் தார்ப் பாலைவனங்களின் ஒரங்களில் மிதமான மழை பொழிந்து வந் திருக்கிறது; அங்கு தா ன் 100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளி நா க ரி க ம் செழித்தோங்கித் திகழ்ந்தது.
ஒரு காலத்தில் கோபிப் பாவை நிலத்தில் சிறப்புற்றிருந்த டுன் ஹாங்க் நகரம் வறட்சிக்குள் ளாகி மண்மூடி அழிந்து போனது. ரோம சாம்ராச்சியத்தின் தானி யக் களஞ்சியமாக விளங்கிய வட ஆபிரிக்க மத்திய தரைக் கடற் பகுதி இன்று சகாராப் பாலை நிலத்தின் பகுதியாக மாறிவிட் டது. சகாராப் பாலைநிலத்தின் தென் எல்லை சவாப் புன் நிலத்தினை ஆக்கிரமித்து வரு கின்றுமையை இன்று காணலாம். நைகர், சூடான். எதி போப்பியா சதுராவின் பிடிக்குள்ளாகி வருகி ன்ற ன. இவற்றையும் கடந்து தென்மாவி, வடகமரோன்
FT,
GTafsir Jër
வாடநைஜீரியா, பகுதிகளையும் சகாராவின் வெப்பக் கரம் இறுகப் பற்றத்
ஆண்? ரவூர்
தொடங் கி வி ட் டது. இதே போன்று கலகாசிப் பால்ைநிலத் தின் பரப்பளவும் விரிவடைகின்
நிதி
பூமியில் வரட்சிப்பிரதேசம் அதிக ரித்து வருகின்றது என்பதற்கு இன்னுமோர் சாட்சியும் உண்டு. உலகின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சியின் அளவு குறைந்து வரு கின்றன அவதானிக்கப்பட்டிருக் கின்றது. அதிக மிழை நிகழும் மத்தியகோட்டுப் பகுதிகளில் - கொங்கோளில் மழையினனவு கடந்த இரு தசாப்தங்களில் 10 ச த வீத ம் குறைந்திருப்பதும், உலகிலேயே அதிக மழை பெறும் சீராப்பூஞ்சியில் 15 சதவீத ம் குறைக்கிருப்பதும் கால நிலையா கார்களால் கணிக்கப்படடுள்ளது. எ தி போ ப் பி யா, சூடான் சோமாலியா முதலான நாடுகளில் தொடர்ந்து பவு ஆண்டுகளாக வரட்சி நீடித்து வருவதும், அத் நாடுகளில் அதன் விரைவாக பஞ்சம் நிலவுவதும் பட்டினி பால் மரணிப்பதும் இன்று கண் சுடான நிகழ்வுகள்.
பாலை பரவுவதற்கு மனிதன் காரணமா? இயற்கை யின் விளைவாக ஏற்படும் நிலை மையை மனிதனின் செயல்கள் இன்னும் விரைவு படுத்தி வரு நின் றன.
ஒரு பிரதேசத்தின் வ ர ட் சி அவ்விடத்து மழை வீழ்ச்சியின் அளவையும், ஆவியாகும் அளவை
தங்கரர் 7

Page 6
பும் பொறுத்து அமைகின்றது. பாலைநிலங்களின் தோற் ற த் திற்கு வெப்பநிலை மிகுதியைக் காட்டிலும் குறைந்த மழையின் அளவே முக்கிய காரணமாகின்
D
வெப்பநிலை புவியில் அதிகரிப் பதும், அதனால் வரண்ட பிர தேசம் தன் பரப்பில் விரிவடைந்து வருவதும் இன்று காணக்கூடிய நிகழ்வுகளாாம். பூமியின் வெப்ப நிறுவ அதிகரித்து வ ரு சின் தி செ ய ந் பாடு புவிச்சிதவியற் காலங்களிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகின்றது.
[Pleistocerye) காலத்தில்
பிளைத்தோசீன் என்ற புவிச்சரித வட அமெரிக்காவின் பெரும் பகுதியும் ஐரோ - ஆசியா
( Eurasia ) வின்  ேபரு ம் பகுதியும் பனிக்கட்டியால் மூடப் பட்டிருந்தன. பிளைத்தோசீன் பனிக்கட்டியாற்றின் தென் எல்லை 35° வட அகலக்கோடு வரை பரந்திருந்தது. அவ்வேளை பூமியில் ஈரலிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த பிரதேசங்கள் பரந்தி ருந்தன. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து 『 ஆயிரம் ஆண்டுகள் விரை இப்பணிக்கட்டியானது புவியின் வடபெரும் பகுதியில் குவித்திருந் தது. வளிமண்டல வெப்பநிவை அதிகரித்ததால் இது இன்றுள்ள முனைவு நிவைக்கு நகர்ந்து சென் றது. அக்கால வேளையில் இன் நூள்ள பாலைநிலங்கள் ஈரளிப்
S நங்கூரக்
பானவையாக விளங்கியுள்ளன. இன்றைய பாலைநிலப் பிரதே சங்களில் பெற்றோலியம் ஏரா ETT FI FT சி  ைடக் கி ன் ந து. டைனோசார் போன்ற இராட் சத விலங்குகள் புதையுண்டு ஏற் பட்ட இரசாயன
பெற்றோவியத்தைத் வித் துள்ள அன.
மாற்றங்கள்
தோற்று டைனோசார் போன்ற இராட்சத விலங்குகள் வாழவேண்டுமாயின் என் வன: மணிக்கிாடுகள் இந்தப் நிலங்களில் அன்று இருந்திருக்க வேண்டும்?
first
மனித வரலாற்றில் ஒரு சதவீத காலத்தைக் கொண்டி ருக்கும் கைத்தொழில் யுகம் இன்று உலகத்தினை அச்சு றுத்தும் சூழல் மாற்றுச் சக் தியாக மாறிவிட்டது.
நவீன தொழினுட்பம் என்னும் பெயராவ் சூழலைச் சீர்குலைக் கும் இரசாயனப் பொருட் கள் வளிமண்டவிந்துள் திணிக்கப் படு கிள் ர ஒா. அ  ைற் று ன் குளோரோ புளோரோ காபன்
Jegi (Chloro Flora Carbon) நை தி ன் ஒ ட் ஈ சீ ட்டு களும் பூமி யி ன் ஒ சோ ன்
ஆடையைக் சிறித்து துளைகளை உருவாக்கி வருகின்றன. வாகத்
தின் கரையில் ஏற்படும் துகளை
களினூடு ஊடுருவிவரும் புறஊ தாக்கதிர் வீச்சுக்கள் பூமியின்
வெப்பநிலையை அதி க ரி க் ங் ச் செய்கின்றன.
ஆண் தி நேர்

குடா நாடு பாலை நிலமாகுமா?
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இங்கு வந்து சென்ற இஸ்ரேலிய நிபுணர் ஒருவர் யாழ்க்குடா நாடு பாலைவனமாகி விடும் என்று கருத்துத் தெரி வித்திருந்தார். தரைக்கீழ் நீரைக் கூடுதலாக இறைத் துப் பாவிப்பதால் நீர்வளம் குன்றிப் பாலையாகும் என்பது அவர் கருத்து.
பெய்கின்ற மழை நீரைத் தரையின் கீழ் தானாகவே இயற்கை இங்கு சேகரித்து வைக்கின்றது. குளங்களை பும் குட்டைகளையும் மண்டி சேரவிடாது காலத்திற் குக் காலம் துப்புரவாக்குவதன் மூலம் மழை நீரைத் தரையின்கீழ் சேகரித்து வருகின்றோம்.
இயந்திரங்கள் மூலம் கூடுதலாக இைறப்பதால் கடல் உவர் நீர் நன்னீர்ப் பீடத்தினுள் சேர்ந்துவிடும் அபாயமும் அதனால் கிணறுகள் உவராகும் நிலை
யும் இருந்தது.
இன்றுள்ளது.
ஆனால் இன்று துலா, முறை இருப்பதால் அத்தகைய பயமும் இல்ல்ை.
தரையினுள் தேங்கிய நீரைப் பாவியாது விடுவதால் நிரம்பல் நிலை தோன்றி மழைநீர் பொசிய வாய்ப்புக் குன்றிவிடுமோ என்ற பயம்தான்
LVL 68RO -
நிலத்தினுள்
காபனீரொட்சைட்டு வாயுகம் வளிமண்டலத்தின் உ ஷ ன த் தைக் கூட்டி வருகின்றது. பூமி யின் வளிமண்டலக்காற்றில் காப னிரொட்சைட்டு வாயு மொத் தத்தில் 0.93 சதவீதம்தான் - இக்கரிக்காற்றுக்கு வெப்பத்தை உறிஞ்சும் ஆற்றல் உண்டு. இது
ஆண்டு மலச்
இல்லாவிட்டால் பூமி, சந்திரன் போலவே குளிர்ந்து போயிருக் கும்.
பூமிக்குத் தேவையான அளவு வெப்பக் கதிர்களை உள்நுழைய வி ட் டு ம். தேவையான வெப் பத்தை வெளியேறவிடாது தடுத்
தங்கூரக் 9

Page 7
தும் வளிமண்டவம் ஆற்றுகின்ற செ ய  ைலச் சூழலியலாளர்கள் பச்சை வீட்டு விளைவு (Green #0:58 Effect) என்கின்றனர்.
ஆனால் தொழிற்புரட்சிக் குப் பின்னர் எரிபொருட்களின் தகனத்தால் வவியில் சேரும் காபனீரொட்சைட்டு வாயுவின் அளவு முன்பிருந்ததை விட பன் மடங்கு அதிகரித்து வந்துள்ளது. இதுவும் சூழலின் வெப்ப நிலையை உயர்த்தி வருகின்றது.
ஓசோனைத் துவாரமிட்டுள்ள
குளோரோ புளோரோ கா னும் நைத்திரிக்கொட்சைட் டும், வளியிற்சேரும் கரிக்
காற்றும் நோ யா எரி யா ரை புவியை விரைவாக முடமாக்கி விடும்.
கண்மூடித்தனமான காடழிப் பும் வளியை உஷ்ணப்படுத்து கின்றது. வளிமண்டல் காபனீ ரொட்சைட்டை உறிஞ்சும் காடு கனை அழிப்பதால், வளியில் சேரும் காபனீரொட்சைட்டின் அளவு கூடி வருகின்றது. காடு கிள் அழிக்கப்பட்டவிடங்களிலும் புல்வெளிகள் அழிக்கப்பட்டவி டங்களிலும் அவை மீண்டும் வன ராது விடுவது அப்பிரதேசங்க ளில் மழைகுன்றி, வரட்சி நீள் கின்றது என்பதைச் சுட்டுகின்
ജ്,
காடுகளையும் புல்வெளிகளை யும் அழிப்பதன் மூலம் மண்ணில்
நங்கூரம்
நீர் அதிக ஆழத்திற்குச் சென்று விடுகிறது. மண்ணரிப்பு, மகிழக் குறைவு உயிர்ச்சூழற்பாதிப்பு எ ன் ப ன வ ம் ஏற்படுகின்றன. பாலை நில எல்லைகளிலுள்ள தா வர ம் அழிக்கப்படுவதால் பாலை நில மணல், தூசி என்பன தங்கு தடையின்றிப் பரவி தன் னளவை விஸ்தரித்துக் கொள் கின்றது.
இயற்கையா சுப் புவியின் வெப் பநிலை அதிகரித்து வரும் என் பது சூழவாதிக்கத்துவ வாதிக எளின் நம்பிக்கை ஆனால் அவ் வாறான அதிகரிப்பைத் துரிதப் படுத்துகின்ற செயற்பாட்டை மனிதன் செய்து வருகிறான்.
மெதுவாகப் பரவி பல நாடு சு வின் பொருளாதாரத்திற்கு ஊறுவிளைவித்துவரும் பாலை உயிர்ச்சூழலுக்கு ஒரு சவாலா கவே விளங்குகிறது. பாலைவனம் விரிவடைவதை த டு ப் ப தி நீர் து நிலத்தையும் அதன் வளங்களை ம்ே மதிநுட்பத்தோடு சீரான முறையில் பயன்படுத்த வேண் டும். இதற்கான செதிகளும், சாதனங்களும் இல்லாதபல நாடு களுக்கு அரசியல் மற்றும் பொரு எாதார அடிப்படையில் இது ஒரு இமாலய அறைகூவலாக இருக் கலாம். எனினும் இதை எவ்வா றேனும் செய்வதைத் தவிர வேறு வழியில்லை; இது அந்த நாடுக ளூக்குமட்டுமின்றி உலக சமுதா யம் முழுமைக்குமே பெரிய அறை கூவலாகும்.
ஆண்டு டிலுர்

சூழலில் உனக்கென்ன வெறுப்பு - அதைக் காப்பது என்றுமுன் பொறுப்பு
சூழலைக்காப்போரே வாழ்வார் - மற்றெல்லாம் நோயதன் பின்சென்று வாழ்வார்.
இப்பக்க அமைப்பு
மகாராணி
ரெக்ஸ்ரைல்ஸ்
50, பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம்

Page 8
சுக வாழ்வு தரும் உடற்பயிற்சி!
p" இனம் பூமியின் வாழும் இலட்சக்கணக்கான வருடங் களாக வேட்டையாடுதல், பயிர்ச்செய்கை, எதிரிகளிடமி ருந்து பாதுகாத்தல் போன்ற எல்லாத் தேவைகட்கும் உடலு ழைப்பிலேயே தசை இயக்கத்தி லேயே தங்கியிருந்துள்ளது. மனித உடல் அ த் த கர ஈ ய வாழ்க்கை முறைக்கு இசைவாக் கம் பெற்றதால்
இத்தகைய மாற்றத்தினால் ஆட்கொள்ளப்பட்ட மேற்குலகு இன்று மக்களிடையே காணப்ப டும் நோய்களிற் பெரும்பாலா கனவை உடலமைப்பிற்கு ஒவ்வாத சொகுசான வாழ்க்கை முறையி னாலேயே ஏற்படுகின்றன எனக் கண்டறிந்துள்ளது. இதன் விளை வாசு அங்கு மக்களின் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக உடற் பயிற்சியும் இடம்
உடற் திணிவின் கீ0% தசைகளா கவும் 10% க்ாலும் பு க எ ரி க  ைம் அமைந்துள்ளது.
கடந்த நூற் றாண்டில் ஏற் பட்ட தொழிற் புரட்சியும்,அதன் வினைவாகியகரு விகளும் மனிதன் எவ்வித த  ைச இயக்கமு மின்றி தனது தேவைக ளைப் பூர்த்தி செய்யக்கூடிய வசதிகளை ஏற் படுத்தின. இது நாகரிகம் என் பதற்கு சோம்பலை வளர்த்தல் எனும் அர்த்தத்தை ஏற்படுத் தியதோடு, உடல் உழைப்பைக் கேவலமாக எண்ணும் மனப்பான் மையையும் வளர்த்துவிட்டது .
ஆண்டு சதுர்
பிடித்துவிட்டது
எல்லா விதத் தசை இயக்கங்க ரூமே உடற் பயிற்சிஎன வரை பறுக்கப் படுகின் நிது. நாம் அன் றா ட ம் மேற் கொள்ளும் நடத் தவ், சைக்கிள் ஓடுதல், விறகு வெட்டுதல்துலா மிதித்தல் எல் லாம்.தசை இயக்கங்களின் விளை வுகளாதலால் அவையும் உடற் பயிற்சிகளாகின்றன.
உடற்பயிற்சியினால் அந்தரம் ஆ ப த் து வேளைகளில் ஏற்ற உடல் இயக்கத்தை ஏற்படுத்த
தங்ஆதிக்
 

வேண்டிய பயிற்சி  ைய மூளை பெற்றுக்கொள்கின்றது. தசை சுள், எலும்புகள், மூட்டுக்கள் விருத்தியடைந்து பலமடைகின் றன. போசனைப் பொருட்க னைத் திறம்பட உபயோகிக்கும் தன்மை இழையங்களில் ஏற்படு கின்றது. சுவாச குருதிச் சுற் றோட்டத் தொகுதிகள் சீரடை கின்றன. இருதயம் விருத்தியடை வதுடன் ஆரோக்கியம் பெறுகின் றது. வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படப்போகும் உயர் குருதி அமுக்கம், இருதய நோய்கள், சலரோகம், மூட்டு வியாதிகள் போன்ற நோ ய் கன் ஏற்படும் தன்மை பெருமளவு குறைகிறது.
உடற்பயிற்சி உள நலத்துக் கும் உதவுவது அறியப்பட்டுள் எனது. உடற்பயிற்சியாளர் பொது வாக பின்வரும் குண இயல்பு களை வெளிக்காட்டுகின்றனர், தமது உ ட ல் ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்து அமைதிய டைகின்றனர் பதட்டம், விரக்தி, கவலை என்பவற்றால் அதிகம் பாதிப்படைவதில்லுை: வாழ்வில் பற்றும் நம்பிக்கையும் வராகின்றனர்;
2il GP Lif தன்னம்பிக்கை யும் ஆக்கபூர்வமான சிந்தனை யும் உடையவராக விளங்குகின் னர். மேலும் உடற்பயிற்சி பிரச் சனைகளைத் தீர்க்கும் ஆற்றலை அதிகரிப்பதுடன் புத்திசாதுரியம், சுற்கும் ஆற்றல் என்பவற்றை அதிகரிப்பதாகவும் பலர் நம் பு கின்றனர்,
ஆண்டு மூவர்
மேலும் பலர் சேர்ந்து விளை யாட்டுக்களில் ஈடுபடும்போதும், சிரமதான அடிப்படையில் உடலு  ைழ ப் பில் ஈடுபடும் போதும் கிடைக்கும் சமூக முன்னேற்றம், புரிந்துணர்வு என்பவற்றின் நன் மைகள்ை அளவிடமுடியாது.
மே ற் சங் நி ய நன்மைகளைப் பெறுவதற்கு எவ்வயதில், எவ்வ எவு உடற்பயிற்சி செய்ய வேண் டும் என்ற கேள்வி எழலாம். எல் வ வயதிவரும் ஆண், பெண் பேதமின்றி உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கவாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே கடுமையான பயிற் சிகளில் ஈடுபடக் கூடாது. படிப் படியாகத் தமக்கு உள்ள நேரம், ஆற்றல் என்பவற்றிற்கேற்ப உடற்பயிற்சியின் அளவை நிர் ணயிக்க வேண்டும்.
டாக்டர் க. சிவபாலன்
உடற்பயிற்சியின் போது இலே சாக மூச்சுவாங்கும் நிலை ஏற் பட வேண்டும். சிரமமாக இரு தால், அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடற்பயிற்சியை நிறுத்திக் கொள்ளல் வேண்டும். இருதயத்துடிப்பு வீதம் நிமிடத் துக்கு 90 வரை அதாவது ஒப் விலிருந்ததை விட 20% அதிக ரிக்க வேண்டும். தினசரி அல்லது ஒன்றுவிட்ட ஒரு நாளில் உடற் பயிற்சியில் ஈடுபடுவது விரும்பத் திக்கது. தினசரியாயின் 20.30
நீங்கூரக் 3.

Page 9
நிமிடங்கள் போதுமானது. ஒன்று விட்ட ஒரு நாளாயின் இந்நேரத் தைச் சற்று அதிகரிக்கலாம்.
வியர்வை வெளிப்படுவது சூழல் வெப்ப நிலையிலும் வளியின் ஈரப்பதனிலும் தங்கியிருப்பதால் உடற்பயிற்சியின் அளவைத் தீர் மானிக்கும் சரியான காட்டியாக த னை க் கொள்ள முடியாது, இத்தகைய பயிற்சிகளை உடற் பயிற்சிக் கூடத்திலோ, விளை யாட்டு மைதானத்திலோதான் பெற ப் பட வேண்டுமென்ப தில்லை. சைக்கிள் ஒட்டுவதும், நடப்பதும், விறகு வெட்டுவதும், நீரிறைப்பதும் கூட உடற்பயிற்சி யாக அமையலாம். அதற் கு இ  ைவ ச ற் று விறுவிறுப்பாக, முன் கூறப்பட்ட தாக்கங்களை உடலில் ஏற்படுத்தக் கூடியவாறு செய்யப்படஸ் வேண்டு:
வான உடற்பயிற்சி உடல் நிலத் துக்கு அவசியமானது எ ன் if தெளிவாகின்றது.
உடற்பயிற்சியில் ஈடு படும் போது அதிக சக்தி தேவைப்படு வது வெளிப்படை. உடற்பயிற் சியின் அளவுக்கு ஏற்ப உணவில் உள்ளெடுக்கப்படும் சக்தியின் நிஞ்பு ம்ெ அதிகரிக்கப்படல் வேண்டும். ஆனால் உடற்பருமன் அதிகரிப் ட கால் அதைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியில் # டு படுப வர் அளவாக உண்ன வே ண் டு ம். சாதாரணமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு இரண்டு அல்லது மு ன் று மணித்தியாலங்களுக்கு முன் காபோவைதரேற்று உணவு உண்டால் அது ஈரலிலும் தசை க வளி லு ம் கிளைக்கோசனாக சேமிக்கப்பட்டு, உடற்பயிற்சி யின் போது உதவும். போதிய
'சுகவாழ்வு என்பது உங்களிடமுள்ளது; உங் கள் வைத்தியரிடமில்லை. அதற்குக் தேவையான நடவடிக்கைகளில் இறங்குவது உங்கள் பொறுப்பு"
சில ஆராய்ச்சியானிர் அவதா வித்தபோது கடும் உடற்பயிற்சி பாளர் "அதிக தசை அமைப்பை பும், உடற்பயிற்சி. உடலுழைப்பு சற்றும் இல்லாதவர் "கொழுத்த உடலமைப்பையும், இடை நிலை அளவு உடற்பயிற்சி செய்பவர் மிகவும் விரும்பத்தக்க "ஆரோக் கிய மா ன" உடலமைப்பையும் கொண்டிருப்பதை அவதானித் துள்ளனர். இதிலிருந்து அள
1 நங்கூரம்
ஆகாரம் இன்றி உடற்பயிற்சியில். உடலுழைப்பில் ஈ டு பட் டா ல் தேவையான சக்தியை சேமிப்புக் கொழுப்பிலிருந்தும் தசைப் புர தத்திலிருந்தும் பெறவேண்டிய நிலை ஏற்படும். இது உடலமைப் பில் மாற்றங்களையும் ஆரோக் கியக் குறைவையும் ஏற்படுத்தும். உடற்பயிற்சி முடிவடைந்த பின் னர் உண்பதால் பாதிப்படைந்து இழையங்கள் பயனடைவதில்லை.
ஆண் முடிச்

உங்கள் உடில் நலம்?
" . Li திணிவுச்சுட்டி=
நிறை (ခ်ိဳဒီလr. ဓl உயரம் (மீற்றர்) இப்பெறுமானம் 20-25 ஆக இருப்பது வரவேற்கத் தக்கது. குறைவது உடல் மெலிவைக் காட்டும். கூடு வது கொப்பு அதிகரிப் பைக் கா ட் டு ம். 30 க்கு மேல் இருந்தால் ஆரோக்கி யக் குறைவைக்காட்டும்.
வயிற்றுக் கொழுப்பின்
அளவு =
இடுப்புச் சுற்றளவு இந்த விகிதம் 0.岛岳 இற் குக் குறைவாக இருப்பது நீல்வது. கூடினால் ஆரோக் கியத்துக்கு ஆபத்து எனப் பொருள்படும்.
ஆண் தீர்ச்
தங்கூரம்
சில சமயங்களில் உடற்பயிற்சி யினால், அனவுக்கு மிஞ்சிய உட லுனர்ழப்பினால் தீங்குகளும் ஏற் பட்டு விடுகின்றன. நோயுற்ற சந்தர்ப்பங்களில் உ ட லு க் கு ப் பூரண ஒய்வு தேவை. நோய் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபின் வைத்தியரின் அனுமதியு டன் மட்டுப்படுத் தி ப் பட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது
நன்மை பயக்கும்.
உடல் அனுமதிக்கும் எல் லையைக் கவனித்து, உட வின் உணர்வுகளை மதித்து, அளவான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது பாதுகாப்பானதும் மயனுள்ளதும் ஆகும்.
ஒனர்,
ா து பிள்ளைகளை இர வு சுவா நீ " + "ப்பு மே 9 ச ரி ஸ்"
இருக்கிவைப்பது, அவர்களது உடன் வளர்ச்சியில், மனவளர்ச் சிபிள் ஆளுமை விருத்தியில், எதிர்காலு வாழ்வின் பாரதூர ான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் க வ எனத் தி ற் கொள்ள வேண்டும். எனவே
சிறுபிள்ளைகள் மட்டுமல்ல, சக வரும் ஒவ்வொரு நாளும் குறைந் சுத அரைமணியாவது உடற் பயிற்சிக்கென ஒதுக்கி, அல்லது வீட்டு வேலைகளில் விறுவிறுப் புடன் ஈடுபட்டு, அதன் மூலம் அன்றாட நிகழ்ச்சிகளால் இழந்த தமது மனோ வலிமையை மீளப்
பெறுவதுடன் சுசு வாழ்வையும் பெறவேண்டும்.
5.

Page 10
யாழ் மாவட்டத்திலுள்ள ஒருவ ருக்குச் சொந்தமான பயிர்ச்செய் கைக் காணியின் அளவு 0.032ஹெக் டயர் மாத்திரமே. ஆனால் வவுனி பாவிலும் கிளிநொச்சியிலும் உள்ள தனி ஒருவருக்கான வளமான பயிர்ச் செய்கைக் காணியினளவு 0.5ஹெக்
LIET
வாருங்கள்! வன்னிக்குப் போவோம் - நல்ல வாழ்வுக்கு வளிமுண்டு துணிவுடன் நிமிர்வோம்.
உள்ளூரில் உற்பத்தி விடுதலைக்கு உயிர்நாடி
இப்பக்க அமைப்பு
மில்க்வைற்
காங்கேசன்துறை விதி
யாழ்ப்பாணம்
 
 

மதுபானமும் மனித மூளையும்
துபானம் உடலுக்குத் தீங்கு
தருவது என்பது யாவருக்
கும் தெரியும். ஆனால் எப்
Lilly. என்பது இதுவரை அவ்வன
வர்க அறியப்பட்டிருக்கவில்லை.
இன்றைய மருத்துவ விஞ்ஞானம்
மது அரக்கனின் பயங்கர விளை
வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
மதுபானத்தின் பிரதான கூறு அல்ககோல் (Alcohol) எனப்படும் மதுசாரமே அல்ககோல் நீருடன் இலகுவாக கலக்கக் கூடிய திரவம். எனவே மதுபானம் அரு ந் தி ய வுடன் அதிலுள்ள அவ்ககோள் வாய்க்குழி, நாக்கு போன்ற பகு திகளினூடே உடவினுள் சுவறி விடுகிறது. எஞ்சியது இரைப்பையி லும் குடலிலும் உறிஞ்சப்பட்டு குருதியோட்டத்தில் ஃவக்கிறது.
வெறும் வயிற்றில் மதுஅருந்தி னால் மதுவிலுள்ள அல்ககோவில் ஏற்த்தாழ 90% ஒருமணி நேரத் துக்குள்ளாகவே உ ட வினா ல் உறிஞ்ச்ப்பட்டுவிடும். குரு தி யூடு செல்லும் அல்ககோல், அதிகளவு குருதி விநியோகமுடைய (ref= blரரசர) அங்கங்களள அடை ந்து பரவுகிறது. அவ்வங்களுள்
ஆண்டு மலர்
முளையும் ஒன்று. 75கிலோகிராம் நி த ஹ யு  ைட ய ஆண், வெறு வயிற்றில் இரண்டு பே ா த் த ல் (10மிலீ) பியர் அருந்துகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அ வ ர து குருதியில் அல்ககோல் செறிவு ஒருகணிசமான அளவை அடையும். இம்மட்டத்தில் அல்க கோல் மூ  ைள யி ன், கவ ன ல போன்ற உணர்வுகளுடன் தொ டர்புடைய மூளைய மேற்ப ட் (cerebralcorer) தாக்கிசம தி கன வ ையக் குழப்புகிறது. சம நிலை குழம்பிய நிலையில் இருப் பவர் தற்காலிகமாக உ ல் லா ச நிவையை அனுபவிக்கிறார்.
நூல்ககோல் செறிவு படிப் ப பு. Ir, குருதியில்கூடும்போதுமுளை பும் அதற்கேற்றாற் போல தாக் காடையும்.செறிவு ஒருகுறிப்பிட் ட மட்டத்தை அடையும் போது மூளையின் பின் முகத்திலுள்ள இயக்கப்பகுதி பாதிக்கப்பட தசைத்தொழிற்பாடு பாதிக் க ப் படும். பின் நடுமூளை தாக்கப்பட் டால் தூக்கம் ஏற்படும். அல்க கோல் ஆபத்தான செறிவு மட் டத்தை தாண்டும் போது மூளை யின் பிற்பகுதியில் சுவாசம்போன் வற்றுக்குப் பொறுப்பான நீள்வ
தாங்கூரக் 17

Page 11
  

Page 12
* கைத்திறச் சித்திரங்கள்,
கணிதங்கள் வான நூற்கள், மெய்த்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவியங்கள், வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப் புத்தக சாலை எங்கும்
புதுக்குநாள் எந்தநாளோ?
- புரட்சிக்கவி பாரதிதாசன்
இப்பக்க அமைப்பு
பூபாலசிங்கம் புத்தகசாலை
யாழ்ப்பாணம்
 

டாக்டர். பவானி
- நேர்காணல்
இல் கொழும்பிலி ருந்து யாழ்ப்பா னப் பல்கலைக் கழகத்திற்கு சித்த மருத்துவ துறை மாற்றப்பட்ட நாள் முதல் இற்றைவரை அதன் தலைவராகப் பணி புரியும்
1Oტ4
டாக்டர் சு. பவானி கொழும்பு ஆயுர்வேதக் கல்லூரியில் தன் பட்டப்படிப்பையும், பட்டப்பின் படிப்பையும் முடித் துக்கொண்டவர். தந்தையாரிடமிருந்து பெற்றுக்கொண்ட பரம்பரை மருத்துவ அறிவும் இவரை இத்துறையில் இறு கக் கால் பதிக்க வைத்துள்ளது.
சித்த மருத்துவம் என்பது எத னைக் குறிக்கிறது ? சித்தம் என்பது நிர்மலமான அறிவைக் குறிக்கும். மனிதப் பிறப்பின் இரு முக்கிய நோக்கிங் கள் உண்டு. ஒன்று நோயற்ற வாழ்வு வாழுதல், மற்றையது இனிப்பிறவாமையாகிய வீடு பேற்றை அடைதல். இந்த இரு நோக்கங்களையும் அடைவதற் குரிய வழி வகைகள் சித்தர்களால் சித்த மருத்துவம் மூலம் வழங் கப்பட்டுள்ளது.
* ஆயுள் வேதம் சிங்கள மக் களுக்குரியதென்றும் சித் த மருத்துவம் தமிழ்மக்களுக்குரிய
ஆண் விவச்
தென்றும் கூறப்படும் கருத்துப் பற்றி ?.
ஆயுளைப் பற்றி ய அறிவே ஆயுள்வேதம். இந்தப் பதத்தி னுள் உலகிலுள்ள  ைவத் தி ய முறைகள் எல்லாம் அடங்கும். ஆனால் இலங்கையைப்பொறுத்த மட்டில் அரசாங் கம் "ஆயுள் வேதம்" என்னும் ப த த் தை 1961ம் ஆண்டு 31 ம் இலக்க சட் டத்தின் மூலம் சுதேச வைத்திய முறைகள் எல்ல்ாவற்றையும் உள் அ டக் கி ய பொதுப் பதமாக கொண்டுள்ளது. இன அடிப்படை பில் சிங்கள மக்கள் கிடைப்பிடிப் பது சிங்கள வெதகம அல்லது
நங்கூரம்

Page 13
ஆயுள் வேதம் எனவும், தமிழ் மக் க என் கடைபிடிப்பது தமிழ் வைத்தியம் அல்லது சித்த மருத் துவம் எனவும் முஸ்லீம் மக்கள் கடைப்பிடிப்பது யுனானி மருத் துவம் எனவும் குறிப்பிடப்படுகி = الوقت النقل
* பெரும்பாலான மக்கள்
கில மருத்துவத்தையே கின்றனரே இது ஏன் ?
•° நாடு
மக்கள் ஆங்கில மருத்துவத்தை தா டு வது சீக்கிரத்தில் தமது நோய்க்குரிய குணங்குறிகளில் இருந்து விடுபடுவதற்கேயாகும். அத்துடன் சித்த மருந்துகள் தர மான முறையில் தயாரிக்கப்படா மையும், சில மருந்துகள் தயாரிப் பதற்குரிய மூலிகைகள் இல்லா மையும், இருப்பனவற்றின் விலை அதிகமாக இருப்பதும், அரசாங் சும் தரமான சித்த மருந்துகளைத் தயாரித்து சந்தைப்படுத்தாததும் மக்கள் சித்த மருந்துகளை நாடா திருப்பதற்குரிய காரணங்களா
Sn.
* சித்த - ஆயுள்வேத சிகிச்சை முறைகளில் ஆங்கில மருந்துப் பாவனை இன்று பரவலாக நடைபெறுகின்றதே. இதனை ஒரு சாரார் எதிர்த்தும் வரு கின்றனர். நீங்கள் ஆங்கில மருந்து க ள் யாவற்றையும் வழங்குவதற்கு Lsjö AIKAALUL
Gr சுதேச வைத்தியர்கள் ஆங்கில
மருந்துகனை பாவிக்கின்றார்கள்
22 தககூரம்
என்பதில் இரண்டு பேச்சிறகு இட மில்லை. பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் தனியார் கல்லூரியில் கற்ற வ ரீ க உள். பரம்பரையாக வைத்தியத் தொழிலில் ஈடுபட்ட வர்கள் என சுதேசிய வைத்தியர் கள் பல தரத்தில் உள்ளார்கள். பல்கலைக்கழக மட்டத்தில் கற்ற வர்களுக்கு மேலைத்தேச மருத் துவப் பேராசிரியர்களால் ஆங்கில மருந்துப் பாவனை பற்றி பயிற்சி மற்றும் விரிவுரைகள் சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இன ங் சு நடைபெற்றுள்ளது. இதற்குரிய ஆவணங்கள் இருக் கின்றன. இன்று கொழும்பில் உள்நாட்டு மருத்துவ நிறுவனத் தில் இந்திய பெனாறிஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒளடதவியல் பேராசிரியர் கம்பீர்சிங் என்பவரால் மாணவர் களுக்கு விரிவுரைகளும் வழங்கப் படுகின்றன. இந்த உரிமை சட்ட ரீதியாக அமுல்படுத்துவதில் மருத் துவ சபையின் எதிர்ப்பு உள்ளது. சுதேச மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பாவிக்கக் கூடாது எனக் கூறிக்கொண்டிருப்பதிலும் பார்க்க அவர்களுக்கு அதனைப் போதித்து ம னித சமுதாயம் தன்மை பெறவேண்டும் என்ற பரந்த மனப்பான்மை நம்மவர் களிடையே தோன்ற வேண்டும்.
" சித்த மாணவர்கள் ஆங்கிலச் சிகிச்சை முறை கன் பற்றி அறிந்திருப்பதில் தவறேதும்
இல்லை. ஆனால் இவர்கள் சிகிச்சை அளிக்கும் சந்தர்ப்பங்
ஆண் கவிச்

ஆபத்தை விலைக்கு வாங்கியதாக முடியும் "சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவச் சிகிச்சையளிக்க உரித்துடையவர்களல்லர். வைத்திய முறைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கோட்பாடுகளை உடையவை. அதற்கேற்றவாறு விசேட பயிற்சியைப் பெற்றவர்கள், பயிற்சி பெறாத துறைகளில் ஈடுபட்டு மருந்துகளைப் பாவிப்பது பெரும் ஆபத்தை வினை வித்து விடும்.
ஆங்கில மருத்துகளில் பெரும்பாலானவை மிகவும் சரியான கணிப்பீட்டின்படி பாவிக்கப்படாவிட்டால் பெரும் ஆபத்தைக் கொண்டு வரக் கூடியவை,
நோய்த்தடை நடவடிக்கைகளில் பங்கேற்கவும், நோயாளர் களாக வரும் மக்களை குறிப்பிட்ட சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்குமே நாம் சித்த ஆயுள்வேத மாணவர்களுக்கு விரிவுரைகளை வழங்குகின்றோம்.
இக்குறுகிய விரிவுரைகள் நோய் தீர்க்கும் அளவுக்கு பொருந் தியவை அல்ல. இது ஆபத்தை விலுைக்கு வாங்கியதாக முடியும், ஆபத்து விளைவுகளை சிலர் உண்டுபண்ணியதால் தான் இவங்கை மருத்துவச் சபை (Medical Council) ஆங்கில மருத்து வர்கள் வேற்று முறை வைத்திய மாணவர்களுக்கு போதனை யில் ஈடுபடுவதை தடுத்து அறிக்கை விட்டுள்ளது.
மே ல் நா ட் டு மருத்துவமுறையில் சில நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்துகள் உண்டு. சித்த வைத்திய முறையில் வேறு சில் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்துகள் உண்டு. ஒவ்வொரு வரும் அந்த அந்த துறைகளில் நின்று மக்களுக்கு சேவையாற்று வதே சட்டத்திற்கு ஏற்றது. மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடி யது. நாம் சுற்று வந்த துறைகள் அழிவுறாது பாதுகாப்பதற்கும் உகந்தது."
டாக்டர் செ. சு. நச்சினார்க்கினியன்
விரிவுரைதுசன்ச் யாழ். திருத்துவபீடம்
களில் பெரும்பாலான இடங் டிருக்கும் நம்பிக்கையை படிப் களில் ஆங்கில மருத்துவச் படியாக இவர்களே இல்லாமற் சிகிச்சையையே வழங்கி வருகின் செய்கின்றார்களால்லவா ?
நனர். இதன் மூலம் சித்த சித்த மருத்துவ பட்டதாரிகள் மருத்துவத்தில் மக்கள் கொண் சித்த மருந்துகளையே பாவிக்க
ஆண் தகர் தங்கரர் 3.

Page 14
விரும்புகின்றார்கள். சித்த மருந் துகளை எவ்விதம் பெறுவது? யாரிடம் பெறுவது? அப்படிப் பெற்றாலும் அது தரமானதா? மக்கள் வேண்டக் கூடிய அள விற்கு அதன் விலை அமையுமா? சித்த மருத்துவப் பட்டதாரிகள் ஆங்கில மருந்துப் பாவனையை ஊக்குவிப்பதனால் சித்த மருத் துவம் அழியாது. ஆங்கிலேயர் காலத்தில் சுதேச மருத்துவப் பாவனை முற்றாகக் தடைசெய் யப்பட்டும் இன்னமும் இருக்கத் தான் செய்கின்றது. சித்த மருத் துவ பட்டதாரிகள் கடவுள்களோ அன்றி தேவர்களோ இல்  ைல. அவர்களும் தொழில் மூலமான வருவாயைப் பெறவேண்டும். எந்த சித்த மருத்துவராவது வீதி யில் போகும் மக்களை வலிய அழைத்து ஆங்கில மருந்துப் பாவ 6) 66Ryi புகுத்துகிறார்களா ? மக்கள் விரும்பினால் தான் சித்த மருத்துவரிடம் போவார்கள்.
* யாழ்ப்பாணத்தில் சித்த மருந் துகள் தயாரிக்கப்பட்டபோதும் அவற்றைக் கொள்வனவு செய் யாது கொழும்பில் இருந்து பெறப்படும் மருந்துகளையே சித்த மாணவர்களுக்குரிய போதனாசாலை பயன்படுத்தி வருவது நியாயமானதா? மறை முகமாக உள்ளூர் உற்பத்தி யைக் தடை செய்வது போல இல்லையா ?
ஆயுள்வேத மருந்துக் கூட்டுத் தாபனத்திடம் இருந்து 28
நங்கூரம்
இலட்ச ரூபா பெறுமதியான மருந்துகளை மிகுந்த கஸ்டத்தின் பேரிலேயே பெறமுடிந்தது. அத் துடன் யாழ்ப்பாணத்திலிருந்து காசு இதற்குச் செலவிடப்பட வில்லை. இரண்டு வருடமாக நடாத்திய பேச்சு வார்த்தை களின் விளைவாகவே இந்த மருந் துகள் பெறப்பட்டது. அந்தச் சமயத்தில் உள்ளூர் உற்பத்திகள் எதுவும் இங்கு ஆரம்பிக்கப்பட வில்லை. சுதேச வைத் தி ய அமைச்சு தரமான உள்ளூர் உற் பத்திகளை யாழ்ப்பாணத்தில் வாங்குவதற்கு காசை ஒதுக்கி னால் நாங்கள் அது பற்றிக்கவன மெடுப்போம்.
* சித்த மருத்துவபீடம் இதுவரை
எமது சமூகத்திற்கு ஆற்றிய ιιουδή.
இதுவரை 4 தொகுதி வைத் திய பட்டதாரிகளை வெளியேற் றியுள்ளது. மூலிகைகளை இனங் காண மூலிகைத் தோ ட் ட மொன்றை நிறுவியு ள்ள து. போ த னா வைத்தியசாலையில் மகப்பேற்று நிலையம் ஒன்றை பல க ஸ் டத் தி ன் மத்தியில் நடாத்தி வருகின்றது. பன்னி ரண்டு மருந்துகளை உற்பத்தி செய்து வெளியிட்டுள்ளது. மக்க ளுக்காக சாவகச்சேரியிலும் அரி யாலையிலும் கண் காட்சிகளை நடாத்தியுள்ளது. போர்க்காலச் சூழலில் முதலுதவிச் சிகிச்சை களை மாணவர்கள் இரவு பக லாக வழங்கியுள்ளனர்.
ஆண்டு மலர்

* சித்த மருத்துவத்துறை யாழ்
பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் கீழ் இயங்குவது எவ் விதத்தில் பொருத்தமானது. இவ்வாறான ஒரு நிலை ஏன் ஏற்பட்டது? இது பொருத்தமற்றது. 1984 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட் டபோது வேறு பீடங்கள் இத் துறையை ஏற்கத் தயங்கியதால் கலைப்பீட்த்தின் கீழ் இ யங் க வேண்டிய நிலையேற்பட்டது. இதற்காக கலை ப் பீடத்திற்கு சித்த மருத்துவத்துறை என்றும் நன்றியுடையதாக இருக்கும்.
* நீங்கள் பொதுவாகப் பல்கலைக்
கழக வட்டாரங்களில் சர்ச்சைக் குரிய ஒருவராகவே கருதப்படு வதாக கருத்து நிலவுகின்றது. இது எதனால்?
ஒரு நிர்வாகி நியாயமானதை செய்ய முற்படும் போது எதிர்ப் புகள் ஏற்படுவது இயற்கை. தன் னம்பிக்கை இல் லா த வர்கள், தனது துறை பற்றிய விசுவாச மில்லாதவர்கள் மற்றவர்களின் தயவில் வாழத்தான் வேண்டும். எனக்கு அந்தநிலை இல்லை. சிலர்
சித்த மருத்துவம் பற்றி அரை
குறை கேள்வி ஞா ன த் து டன் ஏதேதோ பேசுகிறார்கள். அவர் களை நினைக் கும் போது **நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்’’ என்ற பார
R6769 osvíř
நங்கூரம்
தியின் பாட்டுத்தான் நினனவில் வருகிறது எனது துறையிலுள்ள ஒரு பெண் விரிவுரையாளர் இந் யாவில் ஆயுள்வேதம் சம்பந்த மான பல்கலைக்கழகங்களுக்கு சித்த மருத்துவம் படிக்க சென்றி ருந்தார். அதனை நான் வன்மை யாக எதிர்த்தேன். சிலர் அவர் ஒருபெண் என்றமுறையில் நீதிக்கு விரோதமான அவரின் கோரிக் கையை சரிஎன வலியுறுத்தினர். அது பற்றி உள்ளூர் பத்திரி
கைகளும் ஆத ர வா ன செய்திகளை வெளியிட்டன. இதற்கு ப ல் க ைலக் கழக
நிர்வாகமும் தெரிந்தோ தெரியா மலோ துணை நின்றது. ஆயுள் வேதம் வேறு சித்த மருத்துவம் வேறு என குஜராத் பல்கலைக் கழகப் பீடாதிபதி பேராசிரியர் Sri Sugi சொல்லுமளவிற்கு இலங்கையில் அறிவுள்ள ஒரே ஒருவர் செயற்பட்டாராக இருந் தால் அவர் சித்த மருத்துவத் துறைத்தலைவர் பவானி தான். நான் சித்த மருத்துவத்துறைத் தலைவனாக இருக்கும்வரை அந் தக் கதிரைக்குரிய மதிப்பை எந்த எதிர்ப்புகள் மத்தியிலும் கொடுக் கச் சித்தமாக இருக்கின்றேன். இந்தச் செயற்பாடுகளைக் கண் டிக்கும் போதுதான் நான் சர்ச் சைக்குரியவனாகின்றேன். அதர் மத்திற்கு பாரதம், இராமாய ணத்தில் கூட ஆதரவு அதிகமா கக்காணப்பட்டது. இறுதி முடிவு தர்மத்தின் கையில் தான் நாமும் பொறுத்திருப்போம்.
25

Page 15
" ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமையின்றேல் தம் அனைவர்க்கும் தாழ்வு"
இப்பக்க அமைப்பு மிக் கைத்தொழில் வனம் காகிதாதிகள், எழுதுகருவிகள் ஏகவிநயோகஸ்தர்கள்
26, 26/1, சிவன் புதுவீதி திருநெல்வேலி - யாழ்ப்பாணம்.
 

சித்த மருத்துவத்துறை மான வர்கள் தற்போது ஈடுபட்டிருக் கும் போராட்டம் பற்றி ..?
எமது அரசியல் பிரச்சனை போன்றது தான் இதுவும். மாண வர்கள் சித்த மருத்துவத்துறை தனது சுயநிர்ணய உரிமையுடன் இயங்கவேண்டுமென போராடுகி றார்கள். சுதந்திரமாக கொழும் பில் இயங்கிவந்த துறை இங்கு கலைப்பீடத்தின் கீழ் இயங்குவது
எமது உரிமையை இழக்கும் செயல்.
* யாழ் பல்கலைக்கழகத்திற்கு
நீங்கள் கேட்கும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அதி sa gib RavT LT ? யாழ் பல்கலைக்கழகத்திற்கு நாங்கள் கேட்கும் உரிமைகளை வழங்கும் அதிகாரம் இல்லை. என்றாலும் அவர்கள் இந்த ஒழுங்கு முறையில் உள்ள நடை முறைச் சிக்கல்களை எடுத்துக் காட்டி துரிதகதியில் இந்த விட யத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.
* சித்த மாணவர்களின் பரீட்சை நடைபெறவேண்டிய் இச் சந் தர்ப்பத்தில் இப் படியா ன தொரு போராட்டம் தேவை தானா ?
இது மாணவர்களிடம் கேட் கப்படவேண்டிய கேள்வி.
* தலைவர் என்ற ரீதியில் மாண வர்களை நெறிப்படுத்த வேண்
ஆண்டு மலர்
நங்கூரம்
qU Qu7gûl, alhsenson, யது தானே? தலைவருக்கு யாரையா மதிப்
பளிக்கிறார்கள்? சித்த மருத்து
வத் தலைவரின் சிபாரிசுகள் இருட்டடிப்பு செய்யப்படுகின் றன. பல்கலைக்கழகம் இதுவரை மாணவர் போராட்டம் தொடர் பாக நான் எழுதிய ஐந்து கடிதங் களுக்கும் பதிலளிக்கவில்லை.
* தங்கள் நிர்வாகத்தில் ஏற் பட்ட சில பிரச்சனைகளை ம மாணவர்கள் சிலரை நீங்கள் பரீட்சை எடுக்க விடாது தடுத்த போது பல்கலைக்கழக நிர்வா கம் உங்கள் முடிவை நிரா கரித்தமையை-திசை திருப்பும் நடவடிக்கையாக இதன் பின் னணியில் நீங்கள் தொழிற் படுவதாக கருத்து நிலவுகின் றதே? மாணவர் பரீட்சை எடுப்பதோ விடுவதோ அவர்கள் விரிவுரை களுக்கு சமு க ம னிப்ப ைத க் கொண்டு தீர்மானிக்கப்படுவது. பரீட்சை சம்பந்தமான எனது முடிவில் எந்த மாற் ற மும்
இல்லை. எனது வீட்டு கருமங் களுக்கு அ ய ல் வீட்டுக்காரர் நாள் குறிப்பதை நான் அனுமதிக்கப் போவதில்லை. நீதியை சிதைத்து மாணவர் களுக்கு ‘சலுகைகள்' வழங்கு
வது, துறையை சீரழித்துவிடும். பரீட்சைக்குத் தோற்ற அணு மதிக்கப் படாத மாணவர்கள்
27

Page 16
சிலரும் , இந்தப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனரே,
* நீங்கள் கொழும்பு செல்ல இருப்பதாக அறிந்தோம். இவ் வாறான ஒரு நிலையில் நீங் கள் செல்வதைக் தவிர்க்க இய லாதா ? நான் கொழும்புக்கு சுற்று விலாவிற்காகவோ சுயதேவை களுக்காகவோ செல்லவில்லை. ஆயுள்வேத வைத்திய சபையின் 16 அங்கத்தவருள் ஒரே ஒரு தமிழ் 956,offs ககாதார அமைச்சரினால் நான் நியமிக்கப் பட்டுள்ளேன். இந்த அங்கத்து வத்தைப் பயன்படுத்தி எனது துறை, மற்றும் போதனா வைத் தியசாலை சம்பந்தமான நிர் வாகக் கடமைகளை நான் செய் யக் கூடியதாக உள்ளது. ஆகவே சந்தர்ப்பங்களை , நழுவவிடுவது புத்திசாலிக்குரிய அம்சமில்லை.
* தங்களுக்குக் கொழும்பில் ஒரு
தனியார் சித்த ஆயுள்வேத வைத்தியசாலை இருப்பதாக சொல்லப்படுகிறதே?
எனக்கு ஒரு வைத்தியசாலை கொழும்பில் 1984 வரை இருந் தது. 1985 இல் அதனை நான் எனது மாணவரொருவருக்கு கொடுத்து விட்டேன். என்மீது மக்கள் கொண்ட அபிமானத் தினால் "பாவணி மாத்தயாவின் டிஸ்பென்சரி? என அழைக்கப் படுவதை சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். நான்
28 G/Evéla-acð
கடமை காரணமாக கொழும்பு செல்வதை எனது வைத்திய சாலையை பார்க்கவே செல்வ தாக ஏற்கனவே  ை யெழுத்தில் லாத, கையெழுத்துடன் கூடிய விலாசமில்லாத கடிதங்கள் பல பல்கலைக்கழகத்திற்கும் கொழும் பிற்கும் அனுப்பப்பட்டுள்ளன இதுபற்றி நான் அலட்டிக் கொள் வதில்லை.
* சித்தமருத்துவம் எத்தகைய ஒத்துழைப்புக்களை எவரிடம் இருந்து எதிர்பார்க்கின்றது ?
ஆராய்ச்சிகள் மேற் கொள்வதற்கு நாம் விஞ்ஞான பீடம் மருத்துவபீடம் மற்றும் எமது பாவனைக்கு ஏற்றமுறை யில் மூலிகைகளை இனங்கண்டு உற்பத்தி செய்வதற்கு விவசாய பீடம், விவசாய திணைக்களம், சமூக அமைப்புக்கள், அரச சார் பற்ற நிறுவனங்கள் ஆகியவற் றின் ஒத்துழைப்புடன் முன் னேற்றத்தைக் காணலாம்.
* இறுதியாக ஏதேனும் கூற
விரும்புகிறீர்களா ? சில விளக்கங்களை மக்கள்
பெறுவதற்கு ஏற்ற வகையில்
வெளிப்படையாகவே LO 67 h திறந்து பல கேள்விகளை முன் வைத்தமைக்கு எமது துறை
சார்பாக உங்களுக்கு நன்றி கூறு வதுடன், எந்த பிரச்சனையை யும் எதிர்கொள்ள சித்த மருத் துவத் தலைவர் தயங்க மாட் டார் எனவும் உறுதியாக கூறி விடை பெறுகின்றேன்.
ஆண்டு மலச்

மாணவ, மாணவியரின் ஆற்றல்களை வெளி க் கொணர்ந்து வாழ்வின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஆயத்தம்செய்து ப க்கு வ ப் படுத்துவதே சிறப்பான கல்வியாகும்.
- மகாத்மாகாந்தி
இப்பக்க அமைப்பு லிங்கம் கூல்பார்
52, மணிக்கூட்டுக் கோபுர விதி, யாழ்ப்பாணம்

Page 17
5 e 10 - 92
5 - 10 - 93
இரண்டாம் ஆண்டில்
காலடிவைக்கும்
hhh()
தரும்
ygiri/17 / far அடுத்த இதழுடன்!
 

கழிவுச் செல்வம்
ந்த கட்டுரையை படிப்பதற்கு முன் உங்களுக்கு ஒரு கேள்வி? இதைப் படித்து முடித்தபின் இந்த இதழை என்ன செய்யப் போகிறீர்கள்?
படித்து முடித்த இதழ்களை எல்லாம் பாதுகாப்பது என்பது சாத்தியமல்ல. ஆனால் அதை தூக்கி குப்பைத் தொட்டியில் போடாமலிருப்பது சாத்தியமே. ஏனெனில் எந்தப் பண்டத்தை யும் பயன் படுத் தி யவுடன் அதைத் தூக்கி எறிவது (Use and throw) 5Logo gs mol-Godo பழக்கம்.
பழத்தை உரித்து உண்டதும் தோலைத் துர க் கி எறிகிறோம். முகப்பவுடரை பயன் படுத் தி முடித்ததும் டப்பாவைத் தூக்கி எறிகிறோம். பால் பையிலுள்ள பாலைப் பருகியதும் பையைத் தூக்கிக் குப்பையில் எறிகிறோம். இவ்வாறு காகிதம் பொலித்தீன் பை, அலுமினியடப்பா, கண்ணா டிப் புட்டி என்றிவ்வாறு அனைத் தையும் எறிகிறோம், சில சமயங்
ஆண்டு மலர்
களில் அவற்றை நடுத்தெருவி லேயே வீசிப் போ டு கிறோம். gis use and thrrow as a m சாரத்தை நாம் கைவிடவேண்
டும்.
இவ்வாறு தூக்கி எறியும் பழக் கத் தை முடிந்த அளவில் குறைத்து கொள்ள வேண்டும் (Reduce). galfbap for 6th lit னுள்ள வகையில் பயன்படுத்த முயல வேண்டும் (Rese) அது இய லாவிட்டால் அதே கழிவை மூலப் பொருளாகக் கொண்டு மீண்டும் அது போன்ற புதிய பண் - ம் செய்தொழிலுக்கு அளிக்கவேண் Guh (Recycle). Graspbsub Lu LuFör Lu டாத கழிவுகளை க்கூட்டுப்பசளை யாக்கி பூமித்தாயின் சாரத் தைப் பாதுகாக்கப் பயன்படுத்த GaedarGuh (Retain).
g) air as n ap Reduce, Reuse, Recycle, Retain GTsip snaire'R' களை மனதிற் கொள்ளும் Use and throw 45 GvinTéřFrTuruh oso Apuu வேண்டும். இதன் மூலம் தமது நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும். பூமித்தாயின் செல் வம் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுச் சூழல் மாசுபடாமல் காப் பதற்கும் இந்த நான்கு "R" கள் செயல்பட வேண்டும்.
காகிதம் குப்பையாகக் குவி வதும் அவை தெருவில் காற்றில் பறந்து கிடப்பதும் நமது தாட் டில் சகஜமாகக் காணும் வருத்தத் தக்க காட்சி, இதே காகிதத்தைச் செய்ய எத்தனை மரங்கள் நாள்
9മക് 29

Page 18
தோறும் வெட்டிச் சாய்க்கப்படு கின்றன என்பதை நாம் நினைத் துப் பார்த் த துண் டா? இதே காகித குப்பையைச் சேர்த்துத் திரட்டி புதிய காகிதம் செய்வ தி ற் கு த் தேவையான மூலப் பொருளாகப் பயன்படுத்தினால் அந்த அளவுக்கு மரங்கள் வெட் டுவது குறையும் அல்லவா? இதை நாம் தி விைர த் துப் பார் க் கி தோமா?
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்துக் காட்டி சமு தாய சீர்திருத்தத்தை அறைகூவி ஆர்ப்பரிக்கிறோம். இன்றைய உலகச் சூழலில் "பழையன கழி தலும், அதிலிருந்தே புதிய ன செய்தலும்" என்று கூறினால் என்ன? ஏனெனில் பழையனவற் நறின் கழிவுகளை இழிவாகக் கருதி அலட்சியப்படுத்த வேண் டாம்.
பூமித்தாய் தாங்க முடியாத அள
வில் மக்கள் தொகை பெருகி வரு கிறது. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய பூமித்தாயின் செல்வத்தை ஆவேச உணர்வுடன் உறுஞ்சி பூமித்தாயை மலடியாக் கிக் கொண்டிருக் கிறோம். இயற்கை வளம் விரைந்து அழி கிர்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் கழிவுகளை மீண்டும் செல்வமாக்கும் கலாசாரத்தை நாம் பயில வேண்டும்.
ஜப்பான் போன்ற தொழில் வளமிக்க நாடுகளில் இது மேலும் ஒரு பிரச்சனையைத் தோறுவித்
3I} தங்கூரம்
திருக்கிறது. கழிவுகளை வீசிப் போட அங்கு இடம் கிடைப்பது அரிது. வீடு கட்டுவதற்கே நிலம் இல்லாத போது கழிவுகளை வீசிக் ப்ேபை கொட்ட இடமே து: ஆகவே கழிவுப் பொருட்களை உடலுக்குடன் மீண் டு ம் புதிது) நுகர்ச்சிப் பொருளாக மாற்றும் Recyclாஜி இயக்கம் அங்கு தீவிரம பெற்றுள்ளது.
ஜப்பான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சாக்கடை மற்றும் தொழிற்சாலைகளின் கழிவு நீரையும் கூட சேரrg முறையில் இரசாயன | L உதவியரின் மீண்டும் குடிநீராக மாற்றும் செய்கின்றனர். நாமே சாக்கடை கலந்த குட்டை நீரை குடிக்க ஒப்புவோமே தவிர அதை ேேர செய்து சுத்தமாக்கிக் குடிப்பது ஒவ்வாது. இந்த மூடப் பழிக்கர் அகல வேண்டும்.
சிதறிவுகளை கங்கையில் பாய
அனுமதித்து அதே நீரை தீர்த்த மாகப் பாவிக்கிறோம். நிர்விடித சுத்தமாக்கிப் பயன்படுத்துவது
நமக்கு ஒவ்வாது. மதாபிமானம் அறிவியல் மற்றும் பகுத்தறிவுப் பார்வைக்கு விரோதமானதல்ல என்ற விழிப்புணர்வு நமக்குத் தேவை. அப்போது தான் மேற் சொன்ன நான்கு R இயக்கம் நமக்குப் பவிதமாகும்.
தொகுப்பு:- க. கனகராசா
நன்றி கிராமராஜ்ய
ஆண்டு திலுர்

அகதி என்னும் சொல்
அழுக்கல்லவா தமிழர் அனைவர்க்கும்
அந்தச் சொல் இழுக்கல்லவா?
ஆதரவற்றோருக்கு நேசக்கரம் நீட்டுவோம்!
இப்பக்க அமைப்பு
அழகன்
புளொக் தயாரிப்பாளர்கள் 2/ர, மகேந்திரா வீதி,
யாழ்ப்பாணம்

Page 19
ஒட்டுமாங்கன்றுகள்.
ஒரு நாட்டின் பொருளாதார, அரசியல் ஸ்திரத் தன்மைக்கு அங்கு வாழும் மக்களின் கல்வியறிவு தான் அடிப்படைக் காரணம்.
நாடொன்றின் தேசிய அபிவிருத்திக்கான சமூகப் பொருளா தார வளர்ச்சித் திட்டங்களின் நிறைவு இயற்கை வளம் கிடைப்ப திலோ, போதியளவு மூலதனம், இயந்திர சாதனங்கள் கிடைப்ப திலோ மட்டும் தங்கியிருக்கவில்லை.
இத்தகைய வளங்களைத் திரட்டுவதற்கும், உற்பத்தியைப் பெருக்கிப் பொருளாதார விருத்தி வேகத்தைத் துரிதப்படுத்துவதற்கும், தேவையான நேரத்தில் தேவையான அளவு மனிதத்திறனும், அறிவும் கிடைக்கப் பெறுதல் அவசியம்,
இதனால்த்தான் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆக்கிரமிப் பாளர்கள் அந்தத் தேசத்தவர்களின் கல்வியைச் சீர்குலைப்பதில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
இங்கும் கற்றலுக்கான வசதி வாய்ப்புக்கள் தமிழ் மாணவர் களை எட்டவிடாது தடை செய்தும், பொருளாதாரத் தடை - தொழிற் புல ஆக்கிரமிப்புக்களின் மூலம் வறுமையை உண்டு பண்ணியும் கல்விச் சூழலில் இருந்து மாணவர்களை அந்நியம் செய்யும் முயற்சி யில் பூரீலங்கா அரசு ஈடுபட்டு வருகின்றது.
இந்து-நேரடி மறைமுக அழுத்தங்கள் பள்ளி செல்ல வேண் டிய மாணவர்கள் பலரைப் பொதி சுமைக்க வைத்துள்ளது. சுட்டிக் குழந்தைகள் பலரைக் குடும்ப பாரத்தை சுமக்கும் சுமைதாங்கி களாக்கியுள்ளது.
அறிவுத் தேடலின் மூலம் இந்தத் தேசத்தைத் தாங்கி நிற்கும் பலமான அத்திவாரக் கற்களாத் திகழ வேண்டிய மாணவர்கள், குடும்ப வறுமை காரணமாக பாதியிலேயே பள்ளியை நிறுத்தித் தொழில் நாடிச் செல்ல வேண்டிய பரிதாப நிலை வேரூன்றத் தொடங்கியுள்ளது.
எவ்வாறாயினும் இந்நிலை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். தவறின், தொடரான கல்வியில் ஏற்படும் இடைவெளி நாளை எமது முழுச் சமூகத்தையும் காவு கொள்ளும் புதை குழியாக உருவெடுக்கும்
 

கல்வித்தடைக்கும் மேலாக, இச்சிறிசுகள் அனுபவிக்கும் உடல்க உள ரீதியான துயரங்கள் ஏராளம்.
சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கன்றுகளின் மேல் காளைகள் சவாரி செய்கின்றன. மலிவான இந்தக் குழந்தைத் தொழிலாளி கள் மீது வலுவான பாரம் சுமத்தப்படுகின்றது.
இளமையிலே பயன் தரும் ஒட்டுமாங்கன்றுகள் போல், முதி ராத வயதிலேயே கதிராக மாறும் இவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வளர்ந்தவர்கள் தொழிற் சங்கங்கள் மூலம் தமது உரிமை களைப் பேணிக் கொள்கின்றனர். உரிமைகள் மறுக்கப்படும் போது போர்க்கொடி உயர்த்துகின்றனர். ஆனால் உரிமைகளைப் பெறு வதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் சிறுவர்களுக்குப் பலமோ சந்தர்ப்பமோ இல்லை. - く
இதனால் சிறுவர் உரிமைகளைப் பேணிபாதுகாக்கும் கடமை அதிகாரமுள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடப்பாடு ஆகும்.
கல்விக்குத் தடையாக இருக்கக்கூடியதும், சுகாதாரத்திற்கும் நல்வாழ்விற்கும் பாதகமாக இருக்கக்கூடியதுமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதிலிருந்தும், வர்த்தக பொருளாதார ரீதியா ன சுரண்டலிலிருந்தும் சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு அரசும் சிறுவர் உயிர் வாழ்க்கையைப் பாது காக்கவும், விருத்தி செய்யவும் அதனை அதி உயர் மட்டத்தில் பேன வும் கடப்பாடு உடையதாகிறது.
சிறுவர்கள் வேலைக்கு போவதனை தற்போதைய நிலையில் தவிர்க்க இயலாவிடினும், பிற வீடுகளில், வர்த்தக நிலையங்களில் வேலை பார் க் கும் சிறுவர்களின் விபரப்பட்டியலைத் தயார் செய்து, அவர்களைச் சுரண்டலிலிருந்து காப்பாற்றும் சட்ட நட வடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம், குறைந்த பட்சம் பாது காப்புணர்வையாவது வழங்கலாமல்லவா ?
இவை யாவும் தாமதமின்றிச் செய்யப்படல் வேண்டும். மனித
சமுதாயம் தன்னால் வழங்கக்கூடிய அதி உயர்வானதை தனது பிள் ளைகளுக்கு வழங்கக் கடமைப்பட்டுள்ளது.
நீர்மூழ்கி

Page 20
தகவற்
ଐ୍[[Ö ö IIIII) ·
உங்கர் எழுதுமுறை T Tri} ான்றால் என்ஓ தெரியுமா? நிரது ஈற இவ்வாறுங் ஆகாங்கினைப் பிர தியெடுக்கும் போட்டோ ன் ர ற் ("தர இது முன்சே உண்ர் எழுது முறை எனப்படுகிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் TTAu LLelT LLLSS S S TLKL LLLL S SL L TTT வேப்பநிலையில் பழுதடைந்து வீடு கின்றன. ஆகவே இவற்றைச் சூரிய ஒனி நேரடியாகப் படாதபடி குளிர்ச் சியான இடத்தில் வைத்திருக்கவேண் டும். பயன்படுத்தாத நேரங்கவில் அவற்ற்ைறக் கழற்றி வைப்பதும் நல்
ಇಂ, -
Razza rrafiku reali" (a ii Iiiihi W ay asian Air FIFAW மருத்துவ ரக் காளான்கள் வளர்க்கப் படுகின்றன. கேரளாவில் நிவத்தடி யில் வளரும் காளான் ஒன்று ஆார் வேத மருத்துவர்களின் மஞ் சட் ஐாமாவைா, காதுரைஜி முதலியதோப் களுக்கு மருந்தாக கொடுக்கப்படுகின் நிதி
பிறப்பு விகிதம் உயராத ஒாேதாடு
ja LFF TAFTih TFT
முதன் முதலாக 1840இல் தபால் தவையை இங்கிலாந்து உபயோகப்
படுத்தியது. உலகின் மூ தி லா வது தபால் தலையை வெளியிட்ட
பெருமை இங்கிலாந்தையே சாரும். இங்கிலாந்து நாட்டின் தபால் தனது அளித் நாட்டின் பெயர் பொறிக்கப் படாததன் இரகசியம் இதுதான்.
நங்கூரம்
O TE GJIT,i i முதன்முதலில் தோன்பு
ஆேதித்து அதன் பெ ரு மை யை ப் புரிந்து கொண்டவர்கள் இந்தியர்கள் தான். இது டந்தது கி. பு: சேர் ஆண்டளவின்,
உலகம் முழுவதும் எவ்லா இடத்தி நூலும் எந்தவித தட்பவெட்ப நிவை பிலும் வளரும் ஒரே உயிரினம். நம் நாப்தான்,
பிரேசில் நாட்டின் பெற்றோலுக்குப் பதிவாக கார் ச. வி வி ஓட்டுவதற்கு அந்நகோவைப் பயன்படுத்தும் மூனது அதிதிரிந்து வருகிறது. ஈ சீ க்க கரை ஆயாரிப்பிற்கு பேதுர் பேற்ற நீரே சிபிக், கரும்பிவிருந்து ஈ சீ க்க வார நசாரிக்கும் போது பெறப்படும் பக்க விளைவுகளுக்கு மதுவத்தைச் சேர்த் து நொதிக்கச் செய்து சற் க கோ வி தயாரிக்கின்றனர். நமது வாகன ஓட்
grருக்கு இது நிதில்வந்தாள்.
வருடங் கஷ்ண்டரில் புதிதாக ஒரு கோண்டாட்டம் சேர் நீ துள்ளது. பார்ர்மாதம் 22ஆம் நிதியை உவ கத் தண்ணீர் தினதாக கொண்டா டும்படி ஐக்கிய நாடுகள் சபை அறி வித்துள்ளது. "நீரின்றி அமைா து உலகம்" என்பது தாமதமாகவேனும் புரிந்துள்ளதே!
றேடாரின் fair) கண்காணிப்பிங் விக்காத நீர்மூழ்கிக் கப்பலொன்றை அமெரிக்கக் கப்பற்படை பயன்படுத் தத் தொடங்கியுள்ளது. போர்க்கரு விகளை இரகசியமாகக் கொண் தி செல்லு பயன்படும் இந்திர்மூழ்கியின் பெயர் "கரு நிழஜ்"
கேரூணோ (Kule) என்ற இரசாயன விஞ்ஞானி தாது கவிவின் அடிப்ப ஆடயில்தான் பென்சீன் சேர்வையின் EL "AEG" PÅ கண்டுபிடித்தார். இக்கனவில் ஒரு பாம்பு பின்புறமாக LM GLT SLLLL T TT S SSTLLLLLL T TTLT
ஆண் சலர்

வாயாங் கடிப்பதைக்கண்டாராம். உங்கன் கண்களையும் நினைவுபடுத் இப் பாருங்கள். சில வேண்ன புரியா தவற்றுக்குப் புதிர் கிடைக்கக்கூடும்.
இமயமலையில் ஏறுபவர்களுக்கென நேபாள அரசு புதிதாக ஒரு சட்டம் போட்டுள்ளது. மலையேறும் ஒவ் பொரு அடியியிகரும் டொங்ார் நேபாள அரசுக்குச் செலுத்த ஆேண் டும். ஏறும்போது கொண்டு செல் ஆம் நினைத் தயும் இறங்கும்போ நரம் கோண்டுவந்தால் பணத் தை பாரிகளிடம் மீளக் கோடுத்துவிடு கிறது போர் அரசு. இiாவிட் டான் டாம் அடேன்தான். இது க்னங்ச் சிகரங்கrது தப்பைகள் சேரா Produ aufer Aira na giga இம் புதிய அணுகுமுறைதான் இந்து வப்பத்திட்டம். எப்படி இருக்கிறது இந்தக் குப்பை வரி,
சிதத்திைகள் மூன்று முதன் நான்கு
வருடங்கள் வரை கூட தரங்குங் நினவாம். சமீயான் துரங்குயூஆர்,
EFFT amfi.
நியூகெவியாவைச் சேர்ந்த பழங்குடி பினரில் சிக்கும் நேரப் பாங் ஜெr வகையான நொடி வியா காப்பு.
படுகின்றது.
உங்கிளேயே மிகப்பெரிய அநேரிக்காவிங் டன்காது. இங்கு I晶晶 மொழிகளின் எழுதிப்பட்ட இந்திரைக் கோ டி ப் புத்தரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 17 பேர்கள் பவிபுரியும் இந் நூலகத்தில் உள்ள அதுமாரிகனை அதிர்வு வேந்தாம் கீமா ?? விக்கின் நீரம் வருமாம்.
ஒருவருடைய கைரேகை ஒருபோதும் மற்றவருடையதை ஒத்திருப்பதிவ்வடி ஆனால் அரிதாக ஒத்துப்போவதும்
உண்டு. சுமார் இரண்டரைக்கோடி
வில் ஒரு உதாரனம் இத்தமாதிரி
ஒத்துப்போகலாம்.
ஆண் மலர்
நங்கூரம்
தேனே # தி கோப்பாப்பழத்தை கவந்து சாப்பிட்டு வந்தால் உடன் பருக்கும். மிகவும் களித்த கோப்பாப் பழந்தைத் தினம் மூன்று வேவை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் இவனக்கவும் செய்யும். முதலில் திங் ஆகன் எந்த ரகம் சான்பதைப் பார்து *க்கொண்டு சிகிச்சையைத் தொடங் குங்கள். பூமியின் பரப்பின் பந்தில் ஒரு பங்கு ஈப்போதும் பனிக்கட்டிரான் மூடப் பட்ன்ேனது. இவற்றின் பேரும்பகுதி ତିଳ +; தி கே அன்டார் ட்டிக்காவிலும் வடக்கே கிரீன்லாந்திலும் உள்ளன. இங்குள்ள பணிக்கட்டி உருகினாவ் கடமி மீட்டம் 30 அடி உயர்ந்து பண் நகரங்கனையே விழங்கி ஏப்பம் விட்டுவிடும். 1901இல் ரூன்வேல்ட் அ பூே ரிக் பூ ஜாாநிதியாக இருந்தபோதுதான் ன்ோள்களை மாrஜயின் க் த வூ க் வ் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்
பட்டன.
பச்சோந்தியினால் தனது இரண்டு கண்களையும் நேர் எதிரான தினை வில் திருப்ப முடிவதுடன் கண்களை எந்தப் பக்க ம் வேண்டுமானாலும் கிழச் செய்யவும் முடியும். கண்கள் குருடாகிப் போன்ான் இவை நிறம் மீாறும் தங்மைாைபாரம் இழந்துவிடு கின்றன.
இரு வேளைகளுக்கு இ வி - பிஜ் உண்ணவேண்டுமென்று எண்ணினால் பழம் அல்லது காய்கள் சாப்பிடுங்கன். இது உங்கன் உடல் நலத்தைப்போ உதவும்.
35

Page 21
திகதியைச் சொன்னால் போதும். அன்று என்ன கிழமை என்பதை நொடியும் தாமதியாமல் சொல்லி விடுகின்றான் சி. கே. அனிஷ் நட ராஜன். தமிழ் நாட்டின் ஈரோடு இந்து மெட்ரிகுலேஷின் பாடசாலை யில் பயிலும் இந்த பேசும் கம்பியூட் டரிடம் 1986இல் இருந்து 1996 வரையிலான பத்தாண்டு காலத்தில் எந்தத் திகதியைச் சொன்னாலும் அதற்கான கிழமையை உடனே தெரிந்து கொள்ளலாம். இத்தனைக் கும் இவன் வயது. ஐத்து.
இலங்கையில் எயிட்ஸ்நோய் வேகமா கப் பரவும் ஆபத்து ஏற்பட்டிருப்ப தாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே 24பேர் இலங்கையில் இந்நோயால் இறந்துள் ளனர், 96பேர் எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருப்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் இங்கு 3,500 பேர் வரையில் இந்நோயி னால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவ அதிகாரிகள் கருதுகின்றனர்
பீங்கான் எனப்படும் வெள்ளைக்களி மண்ணை முதன்முதலில் சீனர்கள் தான் மட்பாண்டங்கள் செய்யப் பயன்படுத்தினார்கள். கயோ உலிங் (Kao a Ling) என்ற குன்றிலிருந்து கிடைப்பதால் இதற்குக் கயோலின் (Kaolin) என்ற பெயர் நிலைத்து விட்டது. இதில் 46 சதவீதம் சிலிக்கா 40 சதவீதம் அலுமினா (அலுமீனியம் ஒட்சைட்டு) 14 சதவீதம் நீர் என்பன asQ.
சி. வி. இராமன் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். வைரத்தின் அமைப்புப் பற்றிய இவ ருடைய ஆராய்ச்சி உலகப் புகழ் பெற்றது. கரியினால் ஆன வைரத் துக்கு அசாதாரணப் பொலிவும் உறு தியும் ஏற்படக்காரணம் என்னவென் பதே இராமனின் ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சிக்குப் பரிசாக இவருக்கு வைரம் விளையும் பூ மியா ன “கிம்பர்லி" என்னும் இடத்திலிருந்து
நங்கூரம்
வைரக் கற்களைப் பரிசாக அனுப்பி பிருந்தனராம்.
தொலைக்காட்சி பார்க்கும் போது
சிலர் அறைக்கதவுகளையும், யன்னல்
களையும் மூடி, விளக்குகளையும் அணைத்து விடுகின்றனர். இருட் டான சூழ்நிலையில்தான் தொலைக் காட்சியில் படங்கள் தெளிவாகத் தெரியும் என்று இவர்கள் நினைக் கிறார்கள். ஆனால் இக்கருத்து சரி யானதல்ல. இது கண்களுக்கும் கெடு தியை உண்டுபண்ணி விடுகின்றது. விளக்கொளி நேரடியாகத் தொலைக் காட்சித்திரை மீது படாத வாறு உள்ள மெல்லிய ஒளிச்சூழலில் பார்ப் பதுவே கண்களுக்கு நன்மைபயக்கும்
தாற்றணின் அணுக்கொள்கையைப் பற்றிக் கேள்விப்படாத மாணவர் களே இல்லை எனலாம். ஆனால் அவருக்கு நிறக்குருடு இருப்பது பல பேருக்குத் தெரியாது. நிறக்குருடு இன்னும் அவரதுபெயராலேயே டால் Lafarub (Daltonism) 6Teirgy Jyaopä கப்படுகின்றது.
வல்வெட்டித்துறை - இந்தப் பெயர் எப்படி வந்தது ரோமுக்கும் கிரேக் கத்துக்கும், எகிப்த்துக்கும் இந்தத் துறைமுகத்திலிருந்து "வெல்வெட்” என்ற பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட காலத்துக்குப் பிறகு இப்பெயர் சூட் டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட "வெல்வெட்", வல்வட் டித்துறைக் களஞ்சியங்களில் நிறைத் துவைக்கப்பட்டு பின்னர் ஏற்றுமதி செய்யப்பட்டனவாம்.
மலேரியா என்ற பெயர் இத்தாலியில் 18ஆம் நூற்றாண்டில் இடப்பட்டது. மலேரியா என்றால் இத் தாலிய மொழியில் கெட்ட காற்று என்று பொருள்.
6Ř707 (osvíř

அநீதியான சட்டங்களுக்கு கட்டுப்படுபவனும் இன்னொரு மனிதன் தன்னுடைய தாய்நாட்டை நசுக்க இடமளிப்பவனும் நேர்மையான மனித
னாக இருக்கமுடியாது.
- தீர்க்கதரிசி மாட்டி
தன்னுடைய பொற்காலம் என்ற நூலில்
இப்பக்க அமைப்பு
அங்கர் பார்மசி ANCHOR PHARMACY
அரசடிவிதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்

Page 22
பாரிலே வாழும் பாரிய விலங்கு!
லங்குகளில் பெரியது எது வெனக் கேட்டால் உடனே யானை என்று தானே சொல் வீர்கள்? இல்லை என மறுதலித் தால் ஆபிரிக்கயானை ஆக்கும்
என்பீர்கள்
ஆபிரிக்க யானையின் பரும னைத் தனது உடலால் கச்சித T ம  ைற க் க க் கூ டி ய விலங்கு திமிங்கிலம் ஒன்றே தான். இது சிம்புத் திமிங்கிலம் (Baleer Whale) என்னும் விசேட வகை பாகும்.
இவ்வகையைச் சேர்ந்த நீலத் திமிங்கிலம் (Bug re) சுமார் 150 தொன் நிறை யும் 3000 சீமெந்து பக்கற்றுகளின் பாரம்) 100 அடி நீளமும் கொண்டது. பிறந்த திமிங்கிலக் குட்டி (?) 2 தொன் நிறையும் 30 அடி நீள மாகவும் காணப்படும். இதனை விடப் பல்வே று பருமன்கள் கொண்ட திமிங்கில வகைகளும் காணப்படுகின்றன.
முலையூட்டி வகையைச்சேர்ந்த திமிங்கிலங்கள் தரை வாழ் முலையூட்டிகளைப் போன்று உரோமத்தால் போர்த்தப்
38
தங்கீகரிக்
பட்டஉடல்மேற் பரப்பையோ, செவிச்சோணை அமைப்பையோ கொண்டிருப்பதில்லை. சிலவற் றின் வாயருகேமட்டும் மயிர்க்கற் றைகள் (Brities) பதாங்க நிலை யில் காணப்படுகின்றன்.
நீங்கள் காதுக்குள் "நமைச்சல்" எடுத்தால், அ லா தி யாக உட் செலுத்தி இன்பம் காணும் சிறிய குச் சிக  ைன திமிங்கிலத்தின் செவிக்கால்வாய்க்குள் செலுத்து வது சிரமமாகக்கூட இருக்கலுரம், அந்த அளவுக்கு இந்தப் பெரிய உருப்படிகளுக்கு செவிக்கால்வாய் துவாரம் குறுகியதாகவே கானப் படுகின்றது.
பாற்பற்கள் நிலையானபற்கள் என்னும் இருமுறை பல்லுற்பத்தி இருந்த போதிலும் தொடர்ந்து எல்லாவற்றிற்கும் பற்கள் காணப் படுவதில்லை. பற்களின் வகைக னில் வெட்டும்பன், வேட்டைப் பல், கடவாய்ப்பங் என்னும் சங் கதிகள் கிடையாது.
മൃശ്ശൂീഗ്ഗ', െണ്ണ
ஆண்டு கஜர்

பல்லற்ற திமிங்கலங்கள் சிறு மீன்களையும் கணவாய், ஒக்ரோப் பஸ் போன்ற மெல்லுடலிகளை பும் உண வாக க் கொள்ளும். இவை வாயை அகலத் திறக்கும் போது நீருடன் சேர்ந்து இரைக ளூம் உட்செல்லும், அண்னத்தி லிருந்து தொங்கிக் கொண்டிருக் கும் பெருந்தொகையான கொம் புப் பொருட் சிம்புகளினால் நீரை வடித்து இரைகளைமட்டும் நாக் கினால் துழாவி உணவுக் கால் வாய்க்குள் செலுத்திவிடும். வடி பி ட் டி யா கி தி தொழிற்படும் கொம்புருச் சிம்புகள் அலங்காரப் பொருட்கள் செய்ய உதவுகின் றன.
மகேசன், கஜேந்திரன்
பாரியசுவாசப்பைகளுக்குள்ளே தூய காற்றை நிரப்பிக் கொள் வதற்காக 10 தொடக்கம் 45 நிமி டங்களுக்கு ஒரு தடவை கடவின் மேற்பரப்புக்கு காற்று வாங்க வரும் இசைவ ஏதாவது சங்கடங் சுள் அசம்பாவிதங்கள் கடல்மேற் பரப்பில் ஏற்படின் மணிக்கணக் காக ஆழத்தினுள் தரித்து நிற்ப தும்உண்டு. (அட திமிங்கிலத்துக் கும் சங்கடமா?)
தலை உச்சியில் முக்குத்துவா ர ங் த ஸ் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் வால்வுக ளை (Pales) திறந்து கொள்ளச் செய்வதற்கு நீரின் மேற்பரப்புக்கு மேலாக தலையின் உச்சிப்பகு தியை வைத்திருக்கும் திமிங்கிலங்
ஆண் கவர்
கள் பயங்கரமான விசையுடன் வெளிமூச்சை விடும். அப்போது எழுகின்ற ஊ.ஊ. GTširp ஒலியையே திமிங்கிலம் உளது கிறது எனச் சொல்கிறார்கள்.
மூக்குத்துவார வால் வு கன் திறந்து கொள்ளும் போது சுவா சப்பைகளுக்குள் அடைக்கப்பட் டி. ரு ந் த காபனீரொட்சைட் செறிந்த வளி, விசையாக வெனி யேறும் போது ஒடுங்குவதனா லும், நீர்த்திவலைகளின் பீச்சுத வினாலும், திமிங்கிலங்கள் நட மாடும் மேற்பரப்பில் கடல்நீர் சீறி எழுவது போல் தோன்றும்,
பாரம் கூடிய உடலைச் சம நிலைப்படுத்தவும், மேலுதைப்பி னால் உடல் நிறையைக் குறை வுற்றது போலச் செய்யவும் நீர் உதவுகிறது. அத்துடன் படகுவ டிவ உடல், உரோமமற்ற தோல், வழுவழுப்பான உடல்மேற்பரப்பு, கடற்பஞ்சு போன்று பாரமற்ற என்புகள், வால்வுகொண்ட மூக் குத்துவாரம், துடுப்புகள் போன்ற அம்சங்கள் திமிங்கிலங்களின் நீர் வாழ்க்கைக்குத் துணைபோகின் நன.
முன் துடுப்புகள் இர ண் டு ம் விரல் அமைப்புகளைக் கொண்ட கைகள் போன்ற என்புகளை உள்ளே கொன்டிருக்கும். பின் னங்கால்கள் இருத்தலுக்கான தடயங்கள் இல்லை.
வாவின் துணியில் இ ர எண் டு அலகுகள் கொண்ட நீந்தற்துடுப்
தங்கடரம் 39

Page 23
புகள் காணப்படுகின்றன. மீன் களுக்கு இருப்பது போலன்றிக்
கிடையாகக் காணப்படுகின்றன.
வாவைத் துடுப்புடன் கீழ் நோக்கி அடிக்கும் போது திமிங் கிலம் கடலில் மேற்பரப்பை நோக்கி வருகின்றது மறுதலை பாக மேல் நோக்கி அடிக்கும் போது ஆழத்தை நோ க் கி ச் சென்றுவிடும்.
திமிங்கிலத்தின் குடல் அதன்
உடல் நீளத்தைப் போல் 18 மடங்கு நீளமுடையது. இரைப் பை மூன்று அல்லது நான்கு அறைகளைக் கொண்ட பிரிவு களைக் கொண்டிருக்கும். பித்தப் பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுவதில்லை. மூளையின் நிறை 7000 கிராம் வ இன் ர கானப்படும்.
ஆணின் விதைகள் வெளியில் தெரிவதில்லை. பெண்ணி ன் இனப்பெருக்க வாயிலுக்கு இரு புறமும் உள்ள பள்ளங்களில் பக்கத்திற்கொன்றாக முலைகள் காணப்படுகின்றன. சாதாரண மாக ஒன்று அல்லது இரு குட்டி களை ஈனும் இவை தாயின் நீளத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு நீளமாகக் காணப்படும்.
பாம்புகள், மீன்கள் போன்று த வண் மட ல் கி ன் திமிங்கிலத் துக்கும் காணப்படுவதில்லை. இதனால் கண் எப்போதும் மூடப் படாத நிலையிலேயே காணப் படுகின்றன. சில பறவைக் கூட்
{}
தங்கூரம்
டங்கள் போன்று திமிங்கிலங் களும் இ டம் பே பு ர் கின்றன (Migrr). இவ்வாறு வலசை போகும் தி மிங் கி வங் கள், கோடை காலத்தைக் கழிப்பதற் காக தென்துருவப் பிரதேசங்க ளுக்கும், மீண்டும் இனப்பெருக் கம் செய்வதற்காக வடபுலத்தி லுள்ள உஷ்ணமான சமுத்திரங் களுக்கும் தேன்நிலவு செல்லும்.
நீலத்திமிங்கிலம் (Blue Whale aேlaeoptera) அவை யு யி சி ஆ என் எனச்சொல்லப்படும் பிளான்தன் களையே (Parktor) உணவாகக் கொள்கின்றன ஆனால் rெis எனப்படும் கொலைகாரத் திமிங் கிலம் (King Mal) வேறு திமிங் கில் வகைகளையும் கடல்நாய், கடற் சிங்கம் என்கின்ற "சீல்" களையும் துரத்தித் துரத்தி கடல் மேற்பரப்பில்வைத்து மூர்க்கமாக இனப்படுகொலை செய்யுமாம்"
ஆனால், திமிங்கிலங்களையே வேட்டையாடும் த  ைத வாழ் முலையூட்டிகளும் உண்டு ஆம் ! அவை மனிதர்களே தான். தூர கிழக்குக் கடல்களிலும் தென் துருவப் பிரதேசத்திலும் திமிங் கிலங்கிலங்கள் தனிவகைக் கப் பல்கனின் உதவியால் வேட்டை பாடப் படுகின்றன. இந்தக் கப்பல் தொகுதிகளில் சாதாரண மாக ஒரு பெரிய கப்பலும், வேட் Li கப்பல்கள் எனப்படும் விரைந்து செல்லும் சிறு கப்பல் களும் பயன்படுத்தப்படும்.
ஆண்டு மலர்

சிறுகப்பல்கள் திமிங்கிலங்களை வேட்டையாடிப் பெரிய கப்ப லுக்கு கொண்டு வந்து சேர்க் கும். அங்கே திமிங்கிலங்கள் துண்டு போடப்பட்டு கொழுப்பு உருக்கி எடுக்கப்படும். இறைச்சி பதனிட்டு டப்பாக்களில் அடைக் கப்படும். திமிங்கிலக் குருதியில் ஈமோகுளோபின் (Haerரger) அதிகமாகக் காணப்படுவதால் இறைச்சி மிகவும் சிவப்பாக இருக்கும். திமிங்கிலத்தின் எல் லாப் பகுதிகளுமே பிரயோசன மானவை - ஊர்ப் பனையைப் ČLJIT GE Y
வர்க்கத் திமிங்கிலம் (8ரerrWhale) வேட்டையாடப்பட்டால் 70 - 100 பீப்பாய் எண்ணெயை, கொழுப்பை உருக்கிப் பெற்றுக் கொள்வார்கள், மண்டை என்புக் குழிகளுள் உள்ள எண்ணெய் திரவநிலையிலேயே காணப்படும். இதனைச் சிறு வானி க விளா ல் மொண்டு எடுத்து 20 பிப்பாய் கள் வரை சேர்த்தும் விடுவார் கள். திமிங்கிவ எண் ஜெ ப் வர்த்தகச் சிறப்புடையது.
புயலடிக்கையில் கடல் அலை கிளால் துரக்கி வீசப்பட்ட திமிங் கிலங்கள் மீண்டும் நீருக்குத் திரும்ப முடியாமல் ம டி ந் து
விடும். சுவாச ப்  ைப களைக் கொண்டிருந்த போ தி லும் நீருக்கு வெளியே இருக்கும்
போது இவற்றினால் சுவாசிக்க முடிவதில்லை.
ஆண் தீர்
1950களில் யாழ்குடாநாட்டின் கொழும்புத்துறைக் கடலே சிப் பகு தி யில் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையின் காணப்பட்ட தாம்.
திமிங்கிலக் குடலிலில் இருந்து வெளியேற்றப் படும் 'அம்பர்" என்னும் பதார்த்தம் விலை மதிப் ப ற் றது. இதன் சிறு பகுதியைத் த ன் னு ம் பெற்றுக் கொண்ட மீன வர்கள் இலட்சாதிபதியாகி விடுவதுண்டு.
யாழ் மண்ணில் சுரை ஒதுங்கிய திமிங்கிஷ்த்தின் என்புக்கூடு, உரு வப்படுத்தப்பட்ட நிலையில் பிர தான வீதி தொல்பொருட்காட் சிச்சாலையில் முன்னர் வைக்கப் பட்டிருந்தது. கோட்டை அனர்த் தங்களால் இடம் பெயர்ந்த தொல் பொருட்காட்சிச் சாலை இப்போது நாவலர் கலாச்சார மண்டப வளாகத்தினுள் இயங்கு கின்றது.
என்புக்கூட்டைப் பார்க்கவிருப் புடையோர் அங்குசென்று கூடத் தினுள் தேடினால் ஏமாற்றம் தான் மிஞ்சும். முன்பு கூடத்தி னுள் ஒழுங்காக இருந்த என்புக் சட்டகம் நாட்டின் விதியால், ஒரு மூலையில், கட்டை மரக் குவியல்கள் போல் அனாதரவாக கிடக்கின்றன.
நங்கூரம் 4.

Page 24
சுமக்கும் இவை சுமைகளல்ல!
சுமக்கும் இவை சுமைகள் இல்லை - அவள் துடிக்கும் இதயம் நிற்கும் வரை தளரும் மனம் தானில்வை - அவள் தாங்கும் இதயம் உள்ளவரை.
தலையில் சுமைகள் ஓய்வதில்லை - அவள் தன் மானம் உள்ளவரை, இடுப்பில் சுமை பாரமில்லை - அவள் இவ் உலகில் உள்ள வரை.
தாயின் மனத்தில் சோகமில்லை - அவள் தன் மண்ணில் உள்ள வரை தேச விடிவு தூரமில்லை - அவள் தேகக் குழந்தை உள்ளவரை.
சென்ற இதழ் அட்டைப்படப்
பரிசுக் கவிதை
விடிவு வெகு தூரமில்லை - அவள் வீரம் கண்ணில் உள்ளவரை தலை குனியப் போவதில்லை - அவள்
தமிழ் அன்னையாய் வாழும் வரை.
செல்வி ம. கீத்தா
ஆண்டு 11 உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
42 தங்கடரக் ஆண் குலர்
 

தாழி என்ற ப த மான து உணர்த்தி நின்ற கருத்தும் செய லும் இன்று எமது பேச்சுவழக்கி வணின்றும் மறைந்துவிட்டது. மத் தியகாலத்து ஈழத்துத் தமிழ்க் கல்வெட்டொன்றில் "தாழிக் குமரன்கோயில் பற்றிய செய்தி யொன்றும் இடம்பெற்றிருந்தது. உண்மையில் "தாழி" என்றபதம் உணர்த்திநின்ற பொருள் என்ன?
கீத்தினைப்பற்றிச் சித் தி க் கத் தூண்டுகின்றது எவ்வாறெனி னும் "ஈமத்தாழி" என்று விசே டித்து நிற்கும் சொற்றொடர் இறந்தோரை அல்லது இறந்த வற்றை மண்ணுக்குள் புதைப்ப தற்குப் பயன்படுத்தப்பட்ட புதை பல் பாத்திர வகையைக் குறிப் பிட்டு நிற்பதாகக் கொள்ளலாம்.
"தாழ்ப்பம்" அல்லது "தாழம்" கி. மு 1000 ஆம் ஆண்டி என்ற பேச்சுப் பிரயோகப் பதங் விருத்து எமது முதாதையர்கள் கள் முறையே தம் மத்தியில் " ஆழ்ப்பம் ". s- இற ந் தவர் "ஆழம்" என்ற களை அடக் இலக்கியப் பிர O கம்செய்வதற் யோகத்தினை காக ஈமத்தா மருவிய நிலை தி ழியினை உப யில் புராதன யோகிக் கத் மக்களது வாழ் தர தொடங்கியிரு வில் தி  ைலு ழி ந்தனர். எமது பெற்றிருக்க - மூதாதைய ர் வேண் டு ம். செ. கிருஷ்ணராசா இ இன் எனக் மேழி போன் குறிப் பிடு ம் றுதா ழி யு ம் இங்கு ஒரு கரு பொழுது தமிழ், கன்னடம், மலை விக்குரிய செயற்பாட்டினையே யாளம், தெலுங்கு, துளு, பிரா உணர்த்தி நின்றது என்பதும் கூப் ஆகிய மொழிகளைப் பேசும் நோக்கத்தக்கது. அவ்வகையில் மாநிலங்களில் வாழ்ந்துவந்த முன்
தாழ்க்கப்படுவதற் குதவுவது என் பதனாற் போலும் "தாழி" என்ற தொழிற்பெயர் ஈறினைப் பெற் றுக்கொண்டது. வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்தகதை " என்ற முது மொழியும் தாழிபற்றிய செய்தி யைத் தருவது அதன் உபயோ
ஆண்ாதி திலுர்
தங்கூரம்
னோரைப்பற்றியே குறிப்பிடுகின் றோம். துளு, பிராகூய் ஆகியன திராவிடமொழிகள் ஆக இருந்த பொழுதிலும் அவற்றிற் கென
தனித்துவமான எழுத் துவடிவம் இருக்கவில்லை. ஏனைய திரா விட மொழிகள் தத்தமக்கென
தனித்துவமான, வரிவடிவத்துட
43

Page 25
ரான நிலவளத்தினைக் கொண் டிருந்தமையால் அவர்களது ஈமத் தாழி அடக்கமுறைமை பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிகின் றது. அண்மைக்காலத்தில் மேற் கொள்ளப்பட்ட தொல் லி ய ல் ஆய்வுகளின் முடிவுகள் ஈமத்தாழி கள் பற்றிய பலசுவையான தக வல்களை எமக்குத் தருபவையாக அமைந்துள்ளன.
ஈமக்காடு,
ஈமப் படையல்,
இதேபோன்ற ஈமத்தாழிக்காடு ஒன்று புத்தளத் தில் பொன்பரப்பி என்ற இடத் தில் கண்டுபிடிக்கப்பட்டது. 4 ஏக் கர் நில ப் பர ப் பில் இங்கு ஈமத்தாழிகள் புதைக்கப்பட்டிருந் தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு "5 சதுரமீற்றர் - 2 சதுர மீற்றர் է ԱԼ) ஈமத்தாழிகள் மீட்கப் பட்டு ன்
தன்மையுடைய
பரப்பளவிற்குள்
ஈமச்சடங்கு என்ற
வரிசையிலே ஈமத்தாழியும் எமது புராதன பண்
பாட்டின் குறிகாட்டியாக விளங்குகிறது.
தென் இந்தியாவில் தமிழகத் திலேதான் சிறப்பான ஈமத்தாழி கள் கிடைத்துள்னன; தாயிர பரணியாற்றின் முகத்துவாரப் பகுதியில் அமைந்து காணப்படு கின்ற ஆதிச்ச நல்லுரர் என்ற தொல்வியல் மையத்தில் பெரும் பெரும் தாழிகள் வெளிக்கொன ரப்பட்டுள்ளன. இங்கு 14 ஏக் கர் நிலப்பரப்பில் ஈமத்தாழிகள் புதைக்கப்பட்டு இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டு
பிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளுள் மிகப்பெரியது 9 அடி விட்டத் தினையும் 15 அடி உயரத்தினை
யும் கொண்டு விளங்கியது. அதன் அடிப்பாகம் கூராக்கப் பட்ட முனையுடையதாகக் காணப்பட்
44 தங்கடரம்
ளன. 10,000 தொடக்கம் 12,000 மக்கள் உடலங்கள் இங்கு புதைக் கப்பட்டிருந்ததாக தொல்லியல் ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடு கின்றன.
கந்தரோடையில் இருந்து பெற் றுக்கொள்ளப்பட்ட ஈமத்தாழிக ஊது உடைந்த துண்டுகளை ஒத்த வகையில் பொன்பர ப் பி யில் வெளிப்படுத்தப்பட்ட ஈமத்தாழி கள் காணப்படுகின்றன. பெரு மளவுக்கு ஆேம் நூற்றாண்டைச் சேர்ந்தனவும் அதற்கு முற்பட்ட சாவத்திற்குரியனவுமான ஈமத் தானிகளே இங்கு காணப்படுகின் றன. தமிழகத்தில் ஆதிச்ச நள் லூரைச் சேர்ந்த சமத்தாழிகள் கி. மு. 5ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்திற்குரியவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு மூஜிர்

பாழ்ப்பாணத்தின் ஆனைக் கோட்டையிலிருந்து அடிப்பகுதி கூர்முனையுடைய ஒரு சிறிய
ஈமத்தாழியின் அரை ப் பா கி ம் அகழ்வாய்வின் போது மீட்கப்பட் டது. சுந்தரோடையில் இருந்து இன்னும் முழுமையான வகையில் சமத்தாழியினை மீட்க முடிய வில்லுை. வல்விபுரத்தில் ஒரு தாழிக்காடு இருப்பதாக நம்பப் படுகின்றது. ஆனால் இன்னும் வெளிக்கொணரப்படவில்லை.
கினிநொச்சியினிருந்தும் ஒரு பெரிய ஈமத்தாழி சுண்டு, வெளிக் கொணரப்பட்டது. குஞ்சுப் பரந் தன் என்னுமிடத்தில் உள்ள எட் டாம் வாய்க்காலுக்குரிய வயல் மேட்டி விருந்து இது கண்டுபிடிக் கப்பட்டது. கீஅடி உயரமும் 8 அடிச் சுற்றும் கொண்டதாக இது காவைப்பட்டது இத்தாழியின் ஆடப் பட்டிருந்தமை குறிப்பிடத் த க்
கது.
ஈமத்தாழிகள் புனிதந்துள்ள ஈழத்தில் தமிழ்மக்க
நிலங்களே
வாப் ஒரு பானை பால்
இடங்கள்
எது தாபசு இாவத் தால் நழிக்கப்படாத வகையின் இன்னும் நிலத்தினுள் புதையுண்டபடி காணப்படு என் நன. அவற்றின் இருப்பினை அறிந்து, தமிழ் மக்களது மூதா தையர் வாழ்ந்திருந்த பெரு மையை நிலைநாட்ட வேண்டி பது வரலாற்றா ள ர் 4 ன து ம் தொல்வியலாளர்களதும்பணியே.
அவ்விைய
ஆண்ாஜி துச்
தங்கூரம்
மணல் நிலமொன்று. விளைநிலமானது!
சினந்தெழும் மணவிலிருந்து வளமான நிலங்களைப் பாது காத்துவரும் சவுக்கங்காடு வடம ராட்சி கிழக்கில் பெரும் நிலப் பரப்பில் விஸ்தரிக்கப்பட்டு வரு கின்றது.
சுண்ணுக்கெட்டிய தூரம்வரை மணல் மலைகளாகவே காட்சி யளிக்கும் வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பிரதேசத்தில் சாற்றின் சீற்றத்தினால் அள்ளி வீசப்படும் மணல் அருகிலிருக்கும் வளமான நிலத்தைப் பாழ்படுத் தும் நிலையை தவிர்ப்பதற்காக முதன் முதலாக 1978 இல் ஆறு ஏக் கர்நிலப்பரப்பில் சவுக்குநடுகை செய்யப்பட்டது. 1985 ஆம் ஆண்டுவரை 10 ஏக்கர் பரப்பள வில் இக்காடு வளர்க்கப்பட்டுள் விாது,
தற்போது இக்காட்டை பரா மரித்து வரும் தமிழீழப் பொருண் மிய மேம்பாட்டு நிறுவனத்தின் சூழல் பாதுகாப்புப்பகுதி கடந்த ஆண்டில் மாத்திரம் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 12,800 க ன் று கிளை நாட்டியுள்ளது. இவ்வாண் டில் மேலும் 38,000 சவுக்கங் கின்றுகள் நட்டு முடிக்கப்படும். பார்ப்பவர்களை பிரமிப்பிலாழ்த் தும் வகையில், பல்வேறு இன் னல்கள் மத்தியிலும் பாதுகாக் கப் பட்டுவரும் இப்பசுமைச்சுவர் குடாநாட்டில் இருப்பது பலருக் கும் தெரியாது.
45

Page 26
ன்று, நல்லூர் இசையரங்கில் அ இராமநாதனின் தோடியில் தோய்ந்து கனிந்து இருந்த பொழுது; சூழ்நிலையின் இதம் தெரிந்து - பக்கத்தில் இருப்பவர் களின் ரசனைக்கு பாதகம் செய் யாமல் - என்பக்கம் சரிந்து உட் கார்ந்த அந்தச் சிறுவன் மிகுந்த பாந்தமாய்க் கேட்டான்
"சுடலை வேணுமா."
அந்த மங்கி ய ஒளியில் அவ னைப் பார்த்தேன். ஒடிசலாய், சுள்ளி கள்ளியாய்க் கால்கைகள், இன்னும் நெருக்கத்தில் ஒட்டி உலர்ந்த கன்னங்களையும் பார்த் தேன். கண்கள் மட்டும் சற்றுப் பெரிதாய் உயிர்ப் பசையுடன் பளபளத்தன.
அவன் கையில் சற்று நீளமான
ஒலைப்பை வைத்திருந்தான். அதி லிருந்துதான் கடலைப் "பொட்
டலம்" ஒன்றை எடுத்தான்.
"வேண்டாம் தம்பி" வயிற் றில் சிறிது மந்தம், அத் துடன் ந் தி ச் சூழ்நிலையில்
எனது பதில் அவனுக்கு ஏமாற் றமாயிருக்க வேண்டும். சடுதியில் என்னை விலக்கி நகர்ந்தவன், பக்கத்தில் இருந்த பெண்ணிடம் மிகுந்த வினயம ப்
"வறுத்தகச்சான். சுடச்சுட. வேணுமா..? என்றான்."
அந்தப் பெண்ணும் அவனைப் பொருட்படுத்தியதாய்த் தெரிய வில்லை.
இன்னும் சிலரும் அவனிடம் கடலைவாங்கிக் கொள்ளவில்லை. திடீரென மனசு கனத்துத் துய ருற்றது. கீறல் பட்டு ரத் தம் கசிந்தது.
"பெற்றோர்களை நச்சரித்து, கடலையென்றும் ஐஸ்கிறீமென் றும் கலர் இனிப்பு, தொதல், தும்பு மிட்டாய், சூப்புத்தடி என்றெல் வாம் வாங்கித்தின்னிறுவயதிலை, இப்படிப் பொறுப்பாக. வீட்டில் என்ன தொந்தரவே . தொல் லையோ. சிறுவயதிலேயேகுருவி தலையில் பனம்பழம் சுமக்கு சாகசமா இது. இவன் தகப்ப னைத்தின்னியா இல்லை, தகப்
கடலை கொறிக்கும் ஆர்வம் பன் பொறுப்பில்லாமல் கோயில் எனக்கு இருக்கவில்லை. கானையாப் ஊர்மேயும் பேர்
46 திங்கடரக் ஆண்டு தலச்
 

வழியா. ' குடிகாரனாய்க்கூட இருக்கலாம். திரியும் இன்னும் சில சகோதரங்களும் இவனது கைகளையே நம்பி,
மனதில் படர்ந்த பச்சாத்தாப உணர்வு மடைதிறந்து கொண் டது. அவனிடம் ஏதாவது வாங் கலாமா என எண்ணி 'தம்பி." வாயுன்னிய பொழுதுஒருவர். தயக்கமேதுமில்லாமல் எதுவித பேரம் பேசுதலுமின்றி நான்கு பொட்டலங்களை அவ னிடம் வாங்கினார். பொட்டலங் ளை அவன் அந்த நீளமான ஒலைப் பையிலிருந்தே எடுத்துத் தந்தான்.
க. சட்டநாதன்
மனம் குளிர்ந்து - சூழலின் தாக் கத்திலிருந்து விடுபட்டு - மிகவும் லேசானது. இராமநாதன் பாடு வது கேட்டது. அவரது தோடி இராக சஞ்சாரம் இன்னும் ஓய வில்லை, காற்றில் மிதப்பதான ஊறல் உணர்வே லபித்தது.
வனை, மீளவும் சனி மாலை மேற்கு வீதியில் சந்திக்க முடிந்தது. இப்பொழுது கைகளில் பலூன் பல வண்ணங்களில்,
"பலுரன் வியாபாரமா..?" என நினைத்தேன்.
அவன் நெருங்கி வந்து "பலூன் வாங்குங்க.." என்றான்.
நான் ஐந்து ரூபாய்க் குற்றி யைக் கொடுத்தேன். ஒரு பலுர
ஆண்டு தலுச்
னைத் தந்து, இரண்டு ரூபாய் மீதம் தந்தான்.
"வைத்துக் கொள்" என்றேன்.
"இன்னும் ஒரு ரூபாய் தாருங்க"
கொடுத்தேன். மேலும் ஒரு பலூன் தந்தான்.
"நறுவிசான பேர்வழி.
அவனது செயல், இது பிச்சை
அல்ல தொழில் எனச் சொல்லா மல் சொல்லியது.
நங்கூரக் 47

Page 27
இன்னும் இரு சிறுவர்கள் ஒடி வந்து பலூன் வாங்கிக் கொண் டார்கள் அவர்களுக்கு, பலூ னை ஊதிக் க ட் டி க் கொடுத் தான். கைத்திறன் செம்மையாக இருந்தது. பக்கத்தில் நின்றதான்கேட்டேன் "தம்பி எங்கை படிக்கிறது."
"செங்குந்தா." "எந்த வகுப்பு." "ஆண்டு ஏழு." "வலுவிண்ணனோ" அவன் சிரித்தான். அந்தச் சிரிப் பின் இதத்தில் நனைந்தவன்;
"இந்த வயதிலை இப்படி படிப்
பும் வேலையுமாய். அலைய
வேணுமா..? அப்பா அம்மா
இல்லையா ..."
கண்கள் கீ லங்கி, உதடுகள்
வெ ம் பி, நாசித் துவாரங்கள் விடைத்து விரிந்ததைக்கண்டதும் "அவனதுஉணர்வுகள்ை ரணமாக்கி
இருக்க வேண்டாமே, எண் நினைத்தவனாய் ஒது ங் கி க் கொண்டேன்.
அவன் என்னை நெருங்கிவந்து " அப்பா நாலாம் வருஷம் செத்துப்போனார். சிவப்பிரகா சம் வீதியிலை செல்" விழுந்து." அவனது துயரத்தில் பங்கு கொண்டவனாப், அவனது வலுக் கரத்தை எனது கைகளில் தாங் கிய வண்ணம் கேட்டேன்:
"சிவப்பிரகாசம் வீதி பி  ைவ
இருந்து செங்குத்தாவுக்கு L... p
எப்
AS நங்கூரம்
இப்ப செங்குந்தா வீதியிலை தான் இருக்கிறம். கூட அம்மா
வுெம் தங்கச்சியும். தங்கச்சியும் படிக்கிறா. கெட்டிக்காரி .."
"அக்கினியாய்க் கோதிக்கும்
மூன்று வயிற்றுக்கு அ  ைர பு ம் குறையுமாய் ஏதாவது கிடைக்க வேணும். அத்துடன் படி ப் என்ற பாரம் வேறு. அவனால் இழுத்துப்பறிக்க முடியுமா?" முடி யும் என்ற தோரனை அவனில் தெரிந்தது.
இன்னும் மூன்று பலூன்களை வாங்கிக்கொண்டேன்.
உங்களுக்கு ஐஞ்சு பிள்ளையனா. ' அவன்து துர வில் ஆச்சரியம் இழைத்தது.
"ம்." என்றேன் ஒரு வகை முனலுடன்,
எனக்கு குழந்தை இல்வை என் பதை ஏனோ அவனுடன் சிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
"இந்த பலு ன்களைக் கொடுப்ப திற்கு ஆளில் வய ག། குறுஞ் சிசிப்புடன் வம்சளயவரும் பக்கத்து விட்டுப் பிஞ்சுகளான கெனசி, சௌமி, திலக் துவாரி, விபுல் என எல்லாருமே எனது நினைவில் மிதந்தார்கள்.
அவனைப் பார்த்தேன். தூர விலுரி, மிகவும் கறுசுறுப்பாக பலூன் விற்பனை செய்துகொண் டிருந்தான்.
அவனை மேலும் தொந்தரவு செய்யாமல், விலகி ந - ந் த எனக்கு, மனசு நிரம்பியதான மிதப்பு. அந்த உணர்வு ததும்ப வீடு நோக்கி நடந்தேன்.
" "Frer ST, ..
என்ன.
ஆண்டு முலர்

நீர் தேங்க நிலம் சிரிக்கும் நிலம் சிரிக்க நீ சிரிப்பாய்!
'நீரின்றி அமையாது உலகு "
இப்பக்க அமைப்பு
Gil f/rg)(6.6/f
காகிதாதிகள் விற்பனையாளர்
252 பருத்தித்துறை வீதி
யாழ்ப்பாணம்

Page 28
வேண்டாம் இந்த.
நான்கு மாணவர்கள் பரிதாப மரணம் வெடியாத ஷெல் லுடன் விளையாடிய விளைவு! மன்னாரில் துயரச் சம்பவம்.
28-03-98 - ஈழநாதம் ஷெல்லைப் பரீட்சித்த வாலிபர் பலியானார். பாலமோட்டையில் பரிதாபம்.
4ெ-04-93 - ஈழநாதம்
ழே கிடந்து எடுத்த பொருள் வெடித்தது.
மன்னாரில் சிறுவன் பலி.
31-07-98 - உதயன் ரவையைக் குத்திப் பார்த்த இளைஞர் படுகாயம்
03-08-98 - ஈழநாடு மர்மப் பொருள் வெடித்து இரு சிறுவர் காயம்,
- - - ஈழநாடு
«i/ಚೇರಿಗೆ
త్రూ
L',
விபரீத விளையாட்டு ஈஸ்வரபகவான் அன் கொம்பனி
04, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்,
 
 
 

GIDIT: மற்றவர்களுக்கு வழி யாக இரு க் கலாம்.
வாய்க்காவாக இருக்க
லாம், மொழி எண்ணங்களை எடுத்துச் சொல்கிற ஊடகம் தானே எ ன் று ம் கூட ச் சிலர் பேசலாம். த மி ழ ரி களைப் பொறுத்தவரை தமிழ்
மொழி வெறும் வழி மட்டுமல்ல அதுவே நமக்கு "விழி, உணர்ச்சி வயப்பட்டு உற்சாகத்தில் உதிர்க் கின்ற சொற்களில்வை இவை. இரண்டாயிரம் ஆண்டு காலத் தமிழகத்தின் எழுச்சி - வீழ்ச்சிவெளிச்சம் - இருட்டு - மேடுபள்ளம் - இவற்றை உற்றுப் பார்த்தால் - உணர்ந்து நினைத் தால் ஒன்று புலப்படும். தமிழ னின் - தமிழ்ச் சமுதாயத்தின்
தமிழில் 9 ĴaĵLIIĜī)!
வாழ்வும் வளமும் அவனதுமொழி யோடு இர ண் டற க் கலந்து இணைந்து இயைந்து நிற்பதைப் பார்க்கிறோம். மொழி வரலாற் யில் அவனது மொழிக்கு ஊறு நேர்ந்த போதெல்லாம் அவனது அரசியல், பொருளாதார, பண் பாட்டின் அடித்தளங்கள் அசைந் திடக் காண்கின்றோம்.
ஆகவேதான் தமிழன் தன்னு டன் - தன் இளனில் - உதிரத் தில் - உணர்வில் - ஒடுங்கி ஒன் மிக்கிவந்த தன் தாய் மொழியை உயிர்மூச்சாகப் போற் றி டத் தலைப்பட்டான்.
திராவிட மொழிகளான கன்ன டம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை வடமொழிச் சொற் களை விரும்பி ஏற்றுக்கொண்டி குப்பதைக் காண்கிறோம். மலை யாளச் சொல்லகராதியை உரு உருவாக்கிய சுரானந் குஞ்சன் பிள்ளை அவர்களே இக்கருத்தை ஏற் று க் கொண்டிருக்கிறார்கள்.
ஐந்தாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்
போது அப்போதைய தமிழக
முதல்வர் எம் . ஜி
இராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையிலிருந்து ஒரு பகுதி.
ஆண்டு மிதியர் நங்கூரம் 5

Page 29
அருகிலிருக்கிற மற்ற மொழிகள் வடசொற்களை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறபோது, தமிழ் மாத்திரம் வடசொற்களை மாத் திரமல்லாது பிறமொழிச் சொற் கனைக்கூட ஏற்காமலேயே தனது தனித்தன்மையோடு விளங்குவ தைக் காண்கிறோம். தமிழ்மூத்த முதன் மொழி - மாற்றம் - வளர்ச்சி இவற்றிற்கான கூறுக னைத் தன்னகத்தே இயல்பாகவே கொண்ட தனிமொழி என்பதா லேயே இவ்வாறு மிளிரமுடிந்தது.
உலகத்தின் பெரும் பகுதியில் ஆங்கில ம் வழங்கப்பட்டும், பெரும்பாலும் அதன் பயன்கருதி மாத்திரமே பலரும் அந்நாள் தொட்டு அதனைப் பயின்று வந் தனர். ஆனால் நமது த மிழ் மொழியைப் பொறுத்த மட்டில் மேற்குநாட்டு அறிஞர்கள் பலரும் பெரும்பாலும் பயன்பாடு கருதி அல்ல - அதுன் அழகிலும் ஆற் றலிலும் மயங்கியே கற்றனர்.
மேற்கு நாட்டவர்கள் தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காகவே தமிழ் கற்றனர் என்றால், திருக் குறளை - திருவாசகத்தை இலத் தீனிலும், ஆங்கிலத்திலும், மற்ற மொழிகளிலும் பெயர்ப்பானேன். இந்தத் தமிழ் இலக்கியக் களஞ் சியத்திலே தம்மையே இழந்தனர் என்பதுதான் உண்மை.
"சிந்துவெளி நாகரிகம்" அழிந்து பட்டதற்கான காரணங்களை
ஆராய்ந்த அறிஞர்கள் ஒன்றை
52 நங்கூரம்
உறுதியாகக் குறிக்கின்றனர். மாறிவரும் காலத்தோடு மாறு இயலாத நாகரிகம்-வெளி நாகரி கத் தாக்குதல்களைத் தா ங் க இயலாத நாகரிகம் - ஆகவே அது அழிந்து பட்டது என்பது அவர்கள் கருத்து. இது மொழி வரலாற்றிற்கு முற்றிலும்பொருந் துவதாகும். இலத் தீன், வட மொழி போன்றவை நடைமுறை மொழிகளாக இல்லாது போன தங்கே அடிப்படைக்காரனம் மக் களால் அது பேசப்பட வில்லை என்பது மாத்திரமல்ல மாறிவரும் காலத்தேவைகளுக்கு ஏற்ப அவை களால் வளைந்து, நெளிந்து புதிய வடிவங்களைப் பெற இ ய ல வில்லை என்பதுமாகும். ஆங்கி லம் இதற்கு ஒரு விதிவிலக்கு. கொச்சை மொழி கூட இலக்கிய உத்தியாக ஆங்கிலத்தில் இந்த நூற்றாண்டில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. காலவெள்ளத் தால் கரைக்க இ ய லா த தனி மொழியாகத் தமிழ் திகழ்வதற் குக் காரணம்- அது கவிதையாக பிறந்து - உரை நடையாகத் தவழ்ந்து -வசன கவிதையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. கள ஓயலில் காணப்படுகின்ற "பாண் டியநாடு பன்னீரியாண்டு வற்க டம் செல்ல" என்னும் தமிழும், இன்று கடைக்காரர் பேசுகின்ற தமிழும் முரண்பட்டவை. இருந் தும் எ ட் டு நூற் றாண்டுகளில் த் த  ைன மாறுதல்சளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்ட தமிழ், இன்னமும் ஆயிரம் ஆண்
ஆண்டு ஓர்

டுகளுக்குப் பிறகும் பல மாறுதல் களுக்கு உட்பட்டாலும் அதன் தனித்தன்மை மாறாது விளங் கும். காரணம் அது உயர்தனிச் செம்மொழி.
தமிழில் கவிதை வரும்; கற் பனை வரும் அறிவியல் வருமா? என்றும் சிலர் கேட்கின்றார்கள். அறிவியலைச் சொல்வித்தரவிய லுமா? என்பது அ வர் க ள து கேள்வி. தங்களால் இயலாததை சிலபேர் தமிழால் இயலாதுஎன்று கருதிடவும் பேசிடவும் காண்கி றோம். அது தவறு. ஒருமொழி ஒரு துன்றயில் பயன்படுத்தப்பட் டால்தான் அதற்குரிய வார்த்தை கள் வரும். உதாரணத்திற்கு, " காஸ்மோநாட் " (Cora) என்கிற ஆங்கிலச்சொல் எ ப் போது வந்தது? ஆங்கிலம் வின் வெளித்துறையில் பயன்படுத்தப் பட்ட பிறகுதானே வந்தது? அது போனத்தான் தமிழும் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட வேண்டும், இதைத் தானே 1913 ஆம் ஆண்டில் கவியரசர் இரவீந் திரநாத் தாகூர் "நீரில் இதுங்குகிற வரை நீச்சல் வராது" எ ன் று குறித்தார்கள் தமிழில் மருத்து வம் உண்டு. மிருந்தியலுமுண்டு. சித்தமருத்துவத்தின் சிறப்பினை ஜேர்மானியர் உண்ர்ந்த அ எா விற்கு நாம் உணர்ந்தோமில்லை. "ஆடாதோடை" என்ற நம் ஜார் மூலிகை வெளிநாடு சென்று மருந் தாகி "ஆஸ்துமாவிற்கு இதுதான் அருமருந்து' என்று வந்தார் தானே பாராட்டி வாங்குகிறோம்
ஆன்ஜி தீர்
மூலிகை - அவற்றின் குணம் - பயன்பாடு அனைத்தும் அடங்கி பது சித்தர்களின் இலக்கியக் கரு வூலம், காணக்கிடைக்காத காட்டு மூவிதைபோது எத்தனையோ மருத்துவ முறைகள் தமிழ் இலக் கிமத்தில் உண்டு,
தமிழில் அறிவியல் கருத்துக ஆளும் இல்லாமல் இல்லை. "வல வன் ஏவா வான நார்தி" என்ப தில் "விமானம் ஒட்டுதலைப் பற் றிய நறிவியல் சிந்தனை" வெளிப் படுகிறது. "ஆழ அமுக்கி முகக்கி னும் ஆழ்கடல் நீர் நாழி முக வாது நானாழி" என்கிற ஒளவை யார் பாடலில் பாஸ்கல் விதி வெளிப்படுகிறது. " அணுவைப் பிளந்து' என்று வருகிற வரியில் அணுவைக் கூறிடலாம் என்கிற குறிப்பு மேலோங்கி வருகிறது. 'செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ் ஞாயிற் ரப் பரிப்பும், ப ரி ப் Li dசூழ்ந்த மண்டிவமும்" என்பதில் வாரவியவில் வளர்ந்தமைந்த அறிவு புலப்படுகிறது. குறு ந் தொகையில் வரு கிற " சேமச் செப்பு என்கிற சொற்றொடரில் தெர்மாஸ் பிளாஸ்கின் (Trர FIR) தத்துவம் தெரிகிறது.
இப்படி வேதியியல், விலங்கி பல் பாத்திரமல்ல - தமிழில் தாவரவியல், புவியியல், வானவி
யல் ஆகியனவும் செழித்து நிற் பதனைக் காணுகின்றோம். ()
விழிபோல எண்ணி - நம் மொழிகாக்க வேண்டும்.
நங்கூரக் 53

Page 30
இயற்கையை நீ அழித்தால்
இயற்கையால் நீ அழிவாய்!
உயிர் காக்கும் கிரகங்கள் இங்கு எத்தனை?
இருப்பது ஒரே பூமித்தாய்.
அவளை மரங்களால் அரவணைத்திடுங்கள்.
இப்பக்க அமைப்பு
விநாயகர் தரும நிதியம்
புலோலிமேற்கு பருத்தித்துறை
 

El m.
ö6ÖI600ÍÍ சிந்தும் 9]|[[:JIA)! III
பறித்தது மின் பளிச்சென்ற ஒளி
பார்வை மங்கி
ண்களைப் h னேன்
யிங் என் யது. ஏதோ ஒன்று வானைப் பிளந்து கொண்டு கீழ் நோக்கி
உ ல க வரலாற்றின்
கறை படிந்த ம п g5 ம் ஆகஸ்ட் 1945
தூக்கிப் பார்த்தேன். எங்கும் ஒரே பு ைக. அது மேலும் மேலும் விண்னை நோ க் கி வளர்ந்து கொண்டே செல்கிறது. அதன் உருவமும் நிறமும் ஒளி யும் மாறிக் கொண்டே செல்கின் றன. மிகப்பெரும் புகைமண்ட லமாக உருவெடுத்து அந்த நக ரத்தையே மூடி விட்டது.
ஒரு நகரத்தை அ ப் படி யே விழுங்கிய முதல் அணுகுண்டு வெடிப்பினை நேரில் பார்த்தவ
ரின் அனுபவந்தான் இது. இதே
வருகிறது. . ஏதோஒரு உந்து போல இன்னும் ஆயிரமாயிரம் தலால் நான் தரையில் பாய்கி நெஞ்சு பிளக்கும் அனுபவங்கள் றேன். மண் ஒளில் புரண்டு, 1945-ம் ஆண்டு படர்ந்து படிந் } ஆகஸ்ட் மாதம்
" 。 தேன். உடம்பு స్ద 10 ம் தேதி அதி முழுவதும் ஒரு RT) காலை. வெடி எரிச்சல் படர் A. | | குண்டு நெருப் வதை உணர்ந் பில் எரிந்து சாம் தேன். ஏன் பவா கி வி ட் ட நினைவுகள் என் நாகசாகி ரயில் னைவிட்டு அக நிலை பத் தை இத் துடிக்கின்ற ஒட்டியதெருவில் னவோ? எங்கும் பன்னிரண்டு வய பூரண அமைதி, துச்சிறுவனொரு . மெல்லியதாக வன் நடந்துசெல் தொலை தூரத் கிறான். அவன் பெயரியோச்சன்
தில் இடி முழக் கம். கர சத்தத்துடன் வெடிப்பு . பயத்துடன் மெல்லத் தலை
ஆண்டு தேவர்
தொடர்ந்து அதிபயங் அவனுடைய தம்பியை தன் தோ
எளில் தூக்கிச் செல்கிறான். பால் வடியும் அந்தப் பிஞ்சு முகங்களி
தங்கரம் 55

Page 31
ரண்டும் அ டை யாள ம் தெரி யாத அளவுக்குக் கருகிவிட்டிருக் கின்றன. அவன் எங்கே செல்கி நாள் தன் னு  ைடய தாய் தந்தை, சுற்றத்தார் நண்பர் களைப் போல் கோரச் சாவைத் தேடிச் செல்கிறானா அவன்?
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி, காலம் தான் எவ்வளவு விரைவாய்க் கடந்து விட்டது. போச்சனுக்கு இன்று வயது 53. அவருடைய தம்பி இன்று உயிருடன் இல்லை. மருத்துவத் துறைக்கே புரியாத மர்ம நோய் அ வ  ைன ப் பலி கொண்டு விட்டது. எத்தி னையோ ஆண்டுகள் கழிந்தும், இத்தனை வயதான பின்னரும் கூட குண்டு வெடிப்பின் கோர நினைவுகள் யோச்சினது நெஞ் சைக் கலங்கடிக்கின்றன. அதை நினைத்து விட்டாலே அவரது முகத்தில் அச்சம் குடிகொண்டு விடுகிறது. அதிர்ச்சியும், கலவர மும் பதட்டமும் அவரைப் பிடித் துக் கொண் டு விடுகின்ற்ன.
அந்த நினைவைப்போலவே அன்று ஏற்பட்ட முக வடுக்களும் இன்னும் மறையவில்லை. அணு கு அண் டால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகி நகரங் களில் தமது உடமைகளனைத் தையும் தொலைத்து விட்டு கோரப்படுத்தப்பட்ட உடல்க ளோடு உயிர் தப்பி வந்த பரி தாபத்திற் சிய வட்சக்கணக் கானேரில் யோச்சனும் ஒருடியர்,
நங்கூரம்
அணுவாயுத யுத்தத்தின் அபாயத்தை விளக்கும் ஒரு நி  ைன வூ ட் டல்
நிகழ்ச்சி இது.
ஹிரோஷிமா,
ரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? நடவசு க் க ளின் மனங்களை கடலுக்கிய, நெஞ்சங்க ளைப் பிளந்த அ ஆணு குண் வெடிப்புச் சம்பவங்கள் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதியும் 9 ஆம் துே கியும் நிகழ்ந் தனவே, அதை நீங்கள் கேள் விப் பட்டதில்லையா?
நாகசாகி நக
ஜப்பானில் நாகசாகி, ஹிரோ ஷிமா நகரங்களின் மீது ஈவிரக் கமின்றி அ மெ ரி க் கா வீசிய இரண்டு அணுகுண்டுகள் அந்த நகரங்கள் முழுவதையும் நெருப்பு மழையில் பூழித்தொழித்ததோடு, அங்கு அாதியா வ T பூழ் ந் து வந்த ஒட்சக்கணக்கான அப்பாவி மக்கள்ாளக் கொன்று குவித்தது. உங்களுக்குத் தெரியாதா?
ஆம்! மனித குலத்திற்கு எதி ராக மனிதனே உருவாக்கிய மிக வும் தாசகிரமான ஆ யு த மே அணுகுண்டு. ஒரே குண்டு ஆயி ரக்கணக்கான மக்களை ஒரு நொடியில் கொன்று குவித்து விட்டது. லட்சக்கணக்கானோர் நடைப் பினங்களாயினர், அணுக் கதிர் விச்சால் பாதிக்கப்பட்ட பலர் இரத்தப் புற்று நோய்க்கு ஆளாயினர். கருகிய முகங்களு டன் தீய்ந்து தொங்கிய சதைக
ஆண்டு மலச்

ளுடன் அழுகி நாற்றம் பிடித்த கோரமான உடல்களுடன், அவ லச் சின்னங்களாக நடைப் பினங் களாக அலைந்து திரிந்தோர் அனேகம் பெற்ற தாய் தந்தை யரை இழந்து அனாதைகளாக்கப் பட்ட சின்னஞ்சிறுசுகள் ஏரா
ாம் புத்து மாதம் க ம நீ தி பெற்டுெத்த பச்சின்ங்குழந்தை களை அணுகுண்டுக்கு பளிகொ
ஒத்து விட்டு அரற்றி அலைந்தி தாய்மார்கள் கொஞ்சமா? அண்
ாங் ரம்பிகளையும், அக்கா தங்கைகளை ம் நடநவிரர்கின்ன ாம். நண்பர்களையும் இழந்த
துரதிஷ்டசாலிகள் எண்ணிலடங்
கார் அணுகுண்டு வெடிப்பின் போதே ஒரேயடியாக உயிரை விட்டுவிடாமல் சிறுகச் சிறுக
வெந்து, மனம் நொந்து, சுவ னிக்க ஆளின்றி ஆதர வ ற் ற ஐ யிரை விட்
பேர்!
அனாதைகளாய்
வர்கள் ஆயிரமாயிரம்
நாகா சாகியில் குண்டு வீசப் ப" போது சுமிகோவுக்கு 10 வயது, குண்டு வெடிப்பிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினாள். -yššifrif 517 — Pl.'' திருமணம் அவளு டைய 21 ஆவது வயதில் 1958 இல் நடந்தது. அவள் ஒரு ளையும், ஒரு மகனையும் பெற் றெடுத்தாள். அவளுடைய மகள் பன்னியில் படித்துக் கொண்டிருக் கும் போது மருத்துவ உலகிற்கே புரியாத புதிரா இருந்த நோயி னால் பாதிக்கப்பட்டு திடீரென்று மரணமுற்றாள். மகன் இரத்தப் புற்று நோயினால் தாக்கப்பட் டான். நாகசாதி நினைவு நாள்
直属
ஆண் சலுச்
ஒன்றின் போது அவனும் இறந்து (2 r_ IT GATT gir. இதேபோன்ற சோகமும், அவலமும் இன்றும் அங்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
அழகு மிகு நாகசாகி நகரத்தை மயாகக் காடாக மாற்றியது அந்த அணுகுண்டு. அந்தச் சுடு காட்டில் மரண ஓவிங் ஞக்கி டையே பணிபுரிந்த ஒரு மருத் துவர் தம்நெஞ்சை உலு க் கி ய அந்தச் சம்பவத்தை விபரிப்ப தைக் கேளுங்கள் "அணுகுண்டு வெடித்த இடத்திற்கு அருகில் மருத்துவ மனைக்கு,
FLPSH BRCK
குண்டு வெடிப்பு நிகழ்ந்த உட னேயே விரைந்தேன். ஆனால், அந்த மருத்துவ மனை அணு குண்டால் தகர்க்கப்பட்டு தரை மட்டமாகிக் கிடந்தது. ஆனால் அந்த மருத்துவ ம ைன்  ைய நோக்கி ஆயிரக்கணக்கான மக் கள் படையெடுத்து வந்து கொண் டிருந்தனர். தங்கள் காயங்க வின் வேதனையைத் தாங்கமுடி பாமல் உடனே சிகிச்சையளிக் கும்படி அவர்கள் கதறி அழுத னர். துப் படி வந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அதிர்ச் சிபினால் பேசும் சக்தியை இழந் துவிட்டிருந்தனர். n. LGlady ஆாம் வெந்து சதைப்பகுதிகள் பிப்ந்து தொங்கிக்கொண்டிருந் தன. குண்டுவெடிப்பில் சிக்கிய பலரின் உடல்கள் சின்னாபின்ன
உள்ள
நங்கூரம் 57

Page 32
மாகி சிதறடிக்கப்பட்டு கிடந் தன. காயங்களின் மரணவேத னையைத் தாங்க முடியாத ஒரு வர் தீய னை ப் ப த ற் சுெ ன தொட்டியில் நிரப்பி வைக்கப் பட்டிருந்த தண்ணீரில் குதித் தார். இன்னும் டாலர் அசைய வும், பேசவும் கூட முடியாத நிலையில் ஆங்காங்கே அலங் கோலமாக விழுந்து கிடந்தனர். நெருப்பில் வெந்து சிதைந்து கிடந்த உடல்களைப் பார்ர்க்க இயலாத அளவு க்கு எனது மனோதிடம் குலைந்து போய் விட்டது.
போரில் மாண்டவர்களின் நினைவாக
கொடிய நிமிடத்தின் வேதனை பும், பயமும், வேறுப்பும், கொடூ ரமும் இன்னும் மறைபாது இருக் கின்றது. ஆனால் உலக முழுவ தும் மற்றொரு கொடிய புத்தத் துக்கான தயாரிப்புகள் செய்யப் பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகமெங்கும் அதிநவீன பயங் கர ஆயுதங்கள் செய்து குவிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இனியொரு போர் மூண்டால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கவோ, லாப நஷ்டங்
ஹிரோஷிமா
நகர மையத்தில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட் டுள்ளது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
"சமாதானத்துடன் அமைதியாக ஓய்வு எடுங் கள், இன்னொருமுறை இவ்வாறு நிகழாதிருக்கட்டும்."
அணுகுண்டு வெடிப்பு நிகழ்ந்த போது யாமமோட்டாவிற்கு பன் னிரண்டு வயது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இரண்டு மாதத்தில் அவருடைய தலைமுடி முழுவி தும் உதிர்ந்து 13 வயதிலேயே வழுக்கையாகிவிட்டது. கதிர்வீச் சின் கேடுகளிலிருந்து இன்றுவரை அவள் மீளவில்லை.
இப்படிப்பட்ட கொடூரமான ஹிரோஷிமாக்களும், நாகசாகி
களைக் கணக்கிடவோ சீ ட யாரும் எஞ்சியிருக்கமாட்டார் கள். மனித குலத்தைப் பூண்
டோடு அழிக் து. நாம் வாழும் உலகத்தை சுக்கல் க க் க லா உடைந்து நொறுக்கக் கூடிய அளவிற்கு அதி நவீன படு பயங் கர ஆயுதங்கள் உற்பத்தி செய்து குவிக்கப்பட்டுள்ளன.
ஹிரோஷிமா, நாகசாகி நிகழ்ச்
சிகள் இனியும் ஏற்படாமல் களும் இன்னும் தொடர வேண் வேண் 7. டுமா? தடுக்கப்பட வேண்டாமா?
ஹிரேஷிமாவில் அணுகுண்டு நன்றி வீசப்பட்டு 47 ஆண்டுகள் கழிந்து தமிழ் நாடு புதுவை அறிவியல் விட்டன. இருப்பினும், அக் இயக்கம்
58. தங்கூரர் ஆண்டு வச்

9 SyášesUrčila di (Acufuncre) வைத்திய முறை
எவ்வாறு செய்யப்படு கின்ரது
சி.சதிஸ்
ஆராட்விக் கல்லுரரி
அக்குபங்சர் சிகிச்சை முறை பின் மருந்துகள் ட ட் சுெ " டு ப் பதோ அல்லது ஊசிமூலம் உட் செலுத்தப்படுவதோ கிடையாது. மருந்து இல்ாமல் மீ யி ரி  ைழ போன்ற ஊசிகளை உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் நரம்புக ளிேல் குத்துதல்மூலம், நாட்பட்ட தும்மருந்துகளால்குணமாக்கிவிட முடியாததுமான நோய்களுக்கும் கூடஇம்முறையில் சிகிச்சையளிக் கப்படுகிறது
அக்குபங்சர் சிகிச்சைதுப் பயன் படும் அச்சிகள் மயிரிழை போன் றவை. நுண்ணிய விட்டமுடை யவை. எனவே அவைகுத்தப்படும் போது வளியே தெரியாது. கிருமி யழித்து சுத்தம் செய்யப்பட்ட ஆண்சிகளே ப யன் ப டுத்தப்படு வதால் உளசிகள் மூலம் நோய்க் கிருமிகள் தொற்றும் வாய்ப்பு இல்லை
உச்சிமுதல் உள்ளங்கால் வரை வியாபித்துள்ள 7ே0க்கும் மேற் பட்டஸ்தானங்களில் அக்குபங்சர் சிகிச்சை செய்யப்படும். காதிலே தான் இந்த ஸ்தானங்கள் அதிக எண்ணிக்கையில் க ச ன ப் படு கின்றன.
கைநாடி பார்ப்பதன் மூ வ ம் இந்த ஸ்தானங்களில் ஒன்றையோ அல்லது பலுவைபோ நோ பின்
ஆண்டி மூலச்
நங்கூரம்
-ഭ%ിബ 4ീ
தன்மிைக்கு ஏற் ப  ெத ரித் து கா டு த் து அந்த ஸ்தானங்களில் தோலின் மேற்பகுதியில் இருந்து கடுகத்தனை முதல் 1 அல்லது சேமீ ஆழம்வரை அ ந் த த் த ஸ்தானத்திற்கேற்ற விதியின்படி உட்செலுத்தி 15-20 நிமிடங் களின் பின்னர் அக ற் ற ப் படு கின்றது.
பல்வலிக்குச் சிகிச்சை பெற விரும் ஒருவருக்கு அவ்வவியைப் போக்கிட அப்பல்வின் பக்கத்தி லோ அல்லது சின்னத்திலோ கூட அனாதிகள் குத்தப்படுவதில்லை. மாறாள் புறங்கையில் அ ல் ல து பாதத்திவேதான் ஊசிகள் குத் தப்படுகின்றனவவியால் துடித்து வந்தவர் சிலநிமிடங்களில் வவி நீங்கப்பரவசம் அடைவார்.
சீனாவிற்தான் இச் சிச்சை முறை முதன்முதலாக ஆரம்பிக் கப்பட்டது. பல்வேறு நாடு க விலும் இச்சிகிச்சை முறை இன் என மும் hேinese Are என்றே அழைக்கப்படுகின்றது.
விளக்கமளிப்பவர்
சாந்தா சிவசுப்பிரமணியம் (Arரrs) இல் 16,கன்னாதிட்டி யாழ்ப்பாணம்
59

Page 33
கொள்கைக்காக, நமக்குப் பிரியமானவர்களின் அதிருப்தியையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
எக்காலத்துக்கும் பொருந்தும் கொள்கைகள் சில உண்டு. அவற்றை விட்டுக்கொடுப்பதற்கு இட மில்லை.
அவற்றைக் கடைப்பிடிப்பதில் உயிரைக் காணிக்
கையாகச் செலுத்தவும் ஒருவர் ஆயத்தமாய் இருக்க வேண்டும்.
- மகாத்மா காந்தி
இப்பக்க அமைப்பு பரணி மருந்துச்சாலை
456, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்
 

த சிந்தனையில் சிற்பி நீங்கள்
சிறப்பாக படைக்கிறீர்கள்
42// グ。 சின்னவளாம் நங்கூரத்தின்
முதலாம் அகவைக்கு - என்
ந. விங்கேஸ்வரன யா/இ தளயதம்பி ம. வி.
தங்கள் இகழ் கண்டு பூரிப்படைந்தவர்களுள் நானும் ஒருவன். நங்கூரம் அறியாமையை சங்காரம் செய்யும் என்பதில் சந் தேகம் இல்லை.
LJ. Laarts Drijf, dit யா/செங்குந்தா இந்துக் கல்லூரி இனிமையான அறிவியல் அம்சங்களை மாதம் ஒருமுறை அள்ளி வழங்கிடும் உந்தன் சத்தான சேவைக்கு என் சொத்தான இதயம், வாழ்த்துக் கூறிக்கொண்டேயிருக்கும்.
ம. விஜித்தா உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
தங்கள் ஆடி, 93 நங்கூரத்தின் அட்டைப்பட மும் நீர்மூழ்கி கூறியிருக்கும் கருத்தும்கவகல அளிப்பதாக உள்ளது. ஏனெனில் இத்தக்கருத்து ஒருதலைப்பட்சமானதாகும். சைவ ஆலயங்களில் மட்டுமல்ல, கிறீஸ்தவ தேவாலயங்களிலும் இப்படிப்பட்ட மின் சார விளக்குகளும் ஒலிபெருக்கிகளும் செயற்படுகின்றன. அப் படி இருக்கும்போது நீங்கள் சைவ ஆலயங்களை மட்டும் குறிப் பிட்டிருப்பது எந்த வகையில் நியாயமானதாகும்.
ம. மகா விங்கம்
கச்சேரி கிழக்கு ஒழுங்கை - யாழ்ப்பாணம்
ஈழிக்கின் போர்க்கால சூழ்நிலையில் நலிந்துபோயுள்ள சமூகத் தின் அறிவியலை வளம்படுத்தும் நோக்குடன் வெளியிடப்படும் சமூக அறிவியல் ஏடான நங்கூரத்தின் ஒராண்டு நிறைவு மலர் வெளிவருவதையிட்டு அகமகிழ்கின்றேன். வளர்க நங்கூரத்தின் i gjil I
நா. தயாகான் யாழ் ஸ்ரான்லி கல்லூரி நங்கூரக் கிள் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வியை மட்டுமே வெளியிடுகிறீர்களே, அதனை அதிகரிக்கலாம்தானே பொது அறிவுப்போட்டி ஒன்றையும் புதிதாக அறிமுகப்படுத்தவும்.
க. பகீதரன் யாஸ்ரான்லி கல்லூரி எம் அறிவினைக் கூராக்கும், நங்கூரமென்னும் அரமே நீ வாழி!
யோ. கிளோக்கண்ணான்
யாழ் ஹாட்லிக் கல்லூரி

Page 34
நல்ஞான ஏடான
நங்கூரம் வாழியவே!
நங்கூரம் தனைக்கண்டேன் நாளெல்லாம் உவகை கொண்டேன் பொங்கிவரும் உணர்வாலே பொழுதெல்லாம் அதைப்படித்தேன் சங்கத் தமிழ்மணத்து தலை நிமிர்ந்து வருமேட்டை நங்கரங்கன் கொண்டுநிதம் நாளுமே வாங்கிடுவோம்!
நற்றமிழைக் காப்பாற்ற நல்லதொரு நங்கூரம் நாற்றிசையும் ஒளியூட்ட நல்லதொரு நங்கூரம் வெற்றிபெற ஏற்றவழி காட்டுதற்கும் நங்கூரம் வெற்றியுடன் ஒராண்டில் நிற்குதிங்கு தங்கரம்
தடுப்பக்கம் நாட்டினிலே நற்கருத்தைக் காட்டிநிற்க கடைப்பக்கக் கறுப்புப்படம் காலநிலை காட்டிநிற்க முற்பக்கம் யாவருக்கும் முன்னுரையாய் அமைந்துதிற்க இடைப்பக்கம் பலவற்றை எமக்குனர்த்தி நிற்கிறது.
சமுதாயக் கப்பலது சரியாக நிற்பதற்கும் சரக்குகள் தனையேற்ற தன்னிலையில் நிற்பதற்கும் அழுதாகப் பலவற்றை அள்ளியே கொடுத்து நிற்கும் ஆறிவுநிறை தங்கூரம் ஆண்டாண்டு வாழிதுவே
விஞ்ஞான ஏடாக விரிந்தாலும் நங்கூரம் எஞ்ஞான்றும் எம்மினத்தின் இன்னலையும் மறந்ததில்லை அஞ்ஞானம் அகல்வதற்கு அறிவுரைகள் பல நல்கும் தல்ஞான ஏடான நங்கூரம் வாழியவே!
ம, ஜெயராம சர்மா
ஆசிரிய ஆலோசகர், வேலணைக் கல்விக்கோட்டம்
ES நங்கூரச் ஆண்டு சதுர்

o o Gisu துளிகள்
தைரொக்சின்
பந்துபோலத் துருத்திக் கொண்டு நிற்கும் கழுத்து ப் பகுதி உடைய பலரைச் சந்தித்திருக்கின்றோம். கண்கள் வெனித்தள்ளிய வர்களையும், மூக்கு கைப்பாதம் போன்றவை மிதமிஞ்சி வளர்ச்சி பெற்றவர்களையும், வளரவே முடியாத குறளர்களையும் பார்த்தி ருக்கின்றோம். இதற்கெல்லாம் காரணம் தைரொக்வின் (ror) கோளாறுதான் வீதியில் போவோர் வருவோரெல்லாம் வியப்புடன் பார்க்குமளவிற்கு உடல் உருமாற்றத்தை உண்டுபண்ணும் தைரொக் சினின் பணிதான் என்ன?
0 மனிதனின் தொண்டைப் பகுதியில் காணப்படும் தைராயிட் (ரroid) எனும் கான்கள் இல்லாத சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் ஓர் ஓமோனே தைரொக்சின் ஆகும்.
9 வயது, பால் போசணை என்பவற்றைப் பொறுத்து தைரொ பிட்டு சுரப்பியின் அளவும் மாறுபடுகின்றது. இரண்டு சோனை களைக்கொண்ட இச்சுரப்பியில் ஒவ்வொரு சோனையும் இரண்டு அங்குல நீளமுடையது. இதன் நிறை அண் ண ன வாக ஒரு அவுன்ஸ் ஆகும்.
எஸ். பீ. நாகநாதன்
9 கே - யம் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பதால் இச் சுரப்பி கேடயப் போலிச்சுரப்பி எனவும் அழைக்கப்படுகின்றது.
0 தைரொக்சினின் ஒரு கூறாக அயடீன் காணப்படுவதால் உணவுடன் உட்கொள்ளப்படும் அயடினின் அளவைப் பொறுத்து சுரக்கப்படும் தைரொக்சினின் அளவும் மாறுபடுகின்றது.
9 தோல், மயிர் போன்றவற்றின் ஆரோக்கியத்தை பேணுவதிலும்
தைரொக்சின் உதவுகின்றது.
தைரோக்சின் எமதுடலில் ஆற்றும் பங்கு அளவிடற்கரியது. உடலின் அனுசேபவிதத்தைக் கட்டுப்படுத்துவதுடன் மன. உடல் வளர்ச்சிக்கும் இவ்வோமோனே காரணமாயுள்ளது.
0 தைரொக்சின் குறைவாக கரக்கப்பட்டாலும், மிகையாகச்
சுரக்கப்பட்டாலும் உடலுக்குத் தீங்குதான்.
ஆண்டு ஆர் தங்கரர்

Page 35
O
உடற்கலங்களின் ஒட்சிசன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவ துடன் குளிரான காலங்களில் உடலில் வெப்பம் பிறப்பிக்கப் படுதலிலும், சிறு குடலில் சமிபாடடைந்த வெல்லங்களை உறிஞ்சுவதிலும் இது பங்கு கொள்கிறது. பொதுவாக கடல் உணவுகளே அதிகளவில் அயடீனைக் கொண் டுள்ளன. தற்போது பெருமளவில் கடற்றொழில் பாதிக்கப்பட் டிருப்பதனால் எமது மக்களுக்கு மீனுணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உரைவில் அயருடனின் அளவு குறையும் போது சுரக்கப்படும் தைரொக்சினின் அளவும் குறையத் தொடங்கி விடுகின்றது. சிறுபிள்ளைகளில் தைரொக்சின் சுரப்பு குறையும்போது வளர்ச்சி தடைப்பட்டு அவர்கள் குறளர்களாகி விடுகின்றனர். இவர்கள் உடல் வளர்ச்சியுடன் அறிவு வளர்ச்சி, என்பு வளர்ச்சியும் குன் றியவர்களாகவே காணப்படுவர்.
வளர்ந்தவர்களில் இதனளவு குறையும் போது உடல் வெப்" நிலை குறைந்து அனுசேப வீதம் குறைவடையும். உடல், உள தொழிற்பாடு பாதிக்கப்பட்டு விரைவில் முதிர்ச்சியடைகின்றனர்.
உணவில் அயடீன் குறையும் போது தைரொயிட்டு சுரப்பி பெரிதாகி வீங்குவதால் எளிய கண்டக் கழலை என்னும் நோய் உண்டாகின்றது. தைரொக்சின் மி  ைக யாக சுரக்கப்படுவர்களின் கண்கள் வெளித்தள்ளப்பட்டு விழிவெளிக் கண்ட மாலை என்னும் நோய் ஏற்படுகின்றது. இவர்கள் உறுதியற்ற மனநிலையுடை வர்களாக இருப்பர். உடல் வெப்பநிலை அதிகரித்துக் காதுப் படும். இதன் போது ஏற்படும் கழுத்து வீக்கம் அதிபர கண் டக் கழலை எனப்படும். மனிதனில் பருவமடைதலைத் தூண்டுதலிலும் தைரொக்சின் பங்கெடுக்கிறது. இது குறைவடையும் போது பருவமடைதலும் தடைப்பட்டு விடுகின்றது. வாற்பேய்களில் கேடயப் போலிச்சுரப்பி அகற்றப்படின் அவை உருமாற்றமடையாது தொடர் ந் தும் வாற்பேய்களாகவே காணப்படுகின்றன. ஆனால் குடம்பி நிலையிலேயே இனப் பெருக்கம் செய்கின்றன. குடம்பி நிலையில் இனப்பெருக்குதல் நியோட்டனி (ரேry) எனப்படும். சத்திர சிகிச்சை மூலம் கழலைகளை வெட்டி அகற்றும் முறை தற்போது வெற்றிகரமாகச் செய்யப்படுகின்றது.
ஆண்டு மலர் நங்கூரம் 64

{{1ջt filլ7 ந்ேந்ேதுே வந்துறை ஜாருளியல் படங்கில விட ராக்டல் ஈசாக்ரிப? பூங்டொ?
பற்றொழில் துறை நிபந்விெயல் L、 ஐந்து 1 ட
பத்திரிகை
5ÂNÎ / JT sã500 JTĪJ, AJU, TIL Ĝi
CA『 EER -J 為M-E
। . "திசைகாட்டி'
COMPA, S.
கல்வி தொழிற்துறை சார்ந்த
ஆசேவைச் சேவை
விபவம் நூல் T குறுக்குத்தெரு,
鲇) *

Page 36
NAN KAKOORUM (Amvic
*୍ 夏 - - - - - - - - : : କ୍ଷୁ ஐ *:::s
SS
St. Joseph's Catholic
 

for) SEPTEMBER 93
1995
Pross Jafna.