கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1993.10

Page 1
fill
Fig. 3
நோய்களுக்கெதிர போர் ஒன்று தெ
 

ija jā TB
ாகவும் or() (o rů

Page 2
கொதித்தாறிய நீர் உங்கள் வாழ்வை
ஆரோக்கியமாக்கும்.
இப்பக்க அமைப்பு
அங்கர் பார்மசி Anchor Pharacy அரச டிவீதி - சுந்தீர்மடம்
யாழ்ப்பானம்
 

நங்கூரம்
கடல் - 2
அலை 1
பக்கங்களின் எண்ணிக்கை 32
சமூக அறிவியல் ஏடு
மாதாந்த சஞ்சிகை
O5-10-1993
விலை: ரூபா 15-00
முகப்போவியம் தி. மயூரன் யாழ் இந்துக் கல்லூரி
படப்பிடிப்பு அ. மனோகரன்
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம் யாழபபாணம
LISI 35357 (Bilig.DIsai
() பாரம்பரியமாக மதச்சடங்கு சுளின்போது பயன்பட்டுவந்த கற் பூரம் இன்று மருத்துவச் சிகிச்சை முறைகளுக்குள்ளும் நுழைந்துள் விாது.
அண்மைக் காலத்து ஆய்வுக எளின்படி புற்றுநோயைக் குணப் படுத்தும் கதிரியக்கச் சிகிச்சை point, i (Radiotheraphy) si பூரம் பயன்படுத்தக்கூடிய வல் லமை கொண்டுள்ள தெ ன த் தெரியவந்துள்ளது.
அது சிகிச்சையின்போது கதிரி யக்கத்தினால் அழிவடையச்சுடிய நல்ல நிலமையில் உள்ள கலங்க ளைப் பாதுகாப்பதுடன் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கலங் களை மேலும் பலவீனமாக்கு கின்றது. இந்தக் கற்பூரத்தின் கதிரியக்கத்துக்கு எதிரான பாது காப்புத் தன்மையானது ஏற்க னவே இந்த நோக்கில் பயன்படுத் தப்படும் கஃபின் (Caffeine)க்கு ஒத்ததாக இருப்பதும் அறியப் பட்டுள்ளது.
புதுடெல்லியிலுள்ள மருத்துவ வியல் மற்றும் தொடர்புடைய விஞ்ஞானங்களின் பாதுகாப்புக் கல்வி நிறுவகத்தின் உயிரி ய ந் து  ைற  ைய (Cel Biology)ச் சேர்ந்த டாக்டர் எச். சி. கோயல் (Dr. H. C. Goel) என்பவரே இதனைக் கண்டுபிடித்துள்ளார். இவை பற்றிய தகவல்கள் இந் தியாவின் விஞ்ஞானச் சஞ்சிகை EGör Mai (Indian Journal of Experimental Biology) Garaaf யாகியுள்ளது.

Page 3
Son (Kiwi)
A. pteryx otevertif
யூசிலாந்து நாடு முன்னர் பறவைகள் உலகம் STä.7 (EET) அழைக்கப்பட்டது. இங்கு ன் ன பறவை இனங்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லாவிட்டாலும், இவை இயற்கை ாதிரிகள் ஏதும் அற்ற சுதந்திரப் பறவைகளா கவே இருந்தன. ஆம்! பறக்கவில்லை. பறக்க வேண்டிய அவசியமே இல்லாதவாறு பாது காப்புடன் இருந்தன. மனிதர்கள் குடியேறும் வரைக்கும் நியூசி லாந்து பறக்காத பறவை இனங் களின் சரணாலய மா க வே விளங்கிவந்தது. இந்த இனப் பற வைகளில் ஒன்றுதான் கிவி,
பார்ப்பதற்கு ஒரு சாதாரண கோழி போன்ற பருமனுடைய கிவி இறக்கைகளும் வாலும் அற் றது. ஆந்தைகள் போன்று முழு க்கமுழுக்க இரவிலேயே சஞ்சரிக் மிகச்
-- Gifu
கின்றது. இதன் கண் கள் சிறியன.
வேறு எந்தப் பறவைகளி
டமும் இல்லாத ஒரு வினோதம் கிவியிடம் உண்டு. மனத்தைக் கொண்டு உணவைத் தேடிக் கண்டு பிடிக்கும் ஒரே பறவையி னம் இதுதான். இதன் நாசித் துவாரம் ஏனைய பறவைகளைப் போலன்றி அதன் நீண்ட மெல் விய அலகின் நுனியிலேயே உள்
ங் தி.
மண்புழுதான் இதற்கு அதிகம்
உடல் நிறையுடன் ஒப்பிடும் போது இப்பறவையிடும் முட்டை பொன்றின் நிறை அதிகமாயி ருப்பதும் ஆச்சரியமான உண்மை. பெண் பறவையிடும் முட்டை பொன்றின் நிறை ஆதன் உடல் நிறை யி ன் நாவில் ஒரு பாது மாகும். ஆண் ட நு  ைவக ளே அடைகாக்கின்றன,
நியூசிலாந்தில் நாய்களும் பன் றிகளும் வளர்க்கப்படத் தொட ங்கிய பின்னர் இவை வேட்டை பாடப்பட்டு விட்டன.
ஆனால் நியூசிலாந்து அரசால்
இன்று இப்பறவையினம் பாது காக்கப்பட்டு வருகிறது. ஒரு
முறை எலிப் பொறியில் சிக் குண்டு காவையிழந்த ஒரு கிவிப் பதரவைக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டு நடை பழக்கப் பட்டு அது காட்டில் கொண்டு போய் விடப்பட்டது.
பறவைகள் பலவிதம்
தங்கீகரிக்
 

கடல் - 2 அலை - 1
ஊருக்கு ந'வது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - பாரதியார்
ஆசிரியப்பணியின் மசத்துவம் கருதி ஒக்டோபர் - 5: உலக அரங்கில் "அனைத்துலக ஆசிரியர் தினம்" ஆகக் கொண்டாடப்படுகின்றது.
அறிவுலக நிர்மாணிகளாகிய ஆசிரியப் பெருந்தகை களை வாழ்த்திக் கெளரவிப்பது பொருத்தமானதே. இவர் கள் நாளொன்றிலல்ல, பொழுதெல்லாம் போற்றப்பட வேண்டியவர்கள்.
ஆசிரியர்கள் தங்கள் பணியினைப் பழுதின்றி நிரை வேற்ற வேண்டின் அவர்கள் சிந்தனைக் குவியம் எப் போதும் மாணவர் மீதே இருத்தல் வேண்டும்.
ஆனால், பாடசாலைக் கற்பித்தல் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பிரவருவாய்த் துறைகளை நாட வேண்டிய நிலையிலேயே ஆசிரியர்கள உள்ளனர். அவர்களது சம்பளத் திட்டம் இதனைத் தவிர்க்க இயலாததாக்கியுள்ளது. கவர்ச்சிகரமானதாக இல்லாவிடினும் கூட, மன நிறைவுடன் ஆசிரியப்பணியை மேற்கொள்ளத் தக்க அள விலாவது இவர்களது சம்பளத் திட்டம் மாற்றியமைக் கப்படல் வேண்டும்.
உலக ஆசிரியர் தின விழா இம்மாற்றத்துக்கான கால்கோள் விழாவாக அமையட்டும்.
Mశిes

Page 4
உலக ஆசிரியர் தினம்
ஒக்டோபர் - 6
எண்ணும் எழுந்து இரு விழிகள் விழியின் பார்வை குரு மொழிகள்
0 சேவைக்கு என்று தேய்ந்து மணக்கும்,
சந்தனத்தருவே ஆசிரியர்.
தெருவில்லாமல் ஊர் இருக்காது குருவில்லாமல் பெயர் சிறக்காது.
இ) உற்றன சொல்லித் தருபவன் ஆசான்.
வெற்றியின்பின்னே மறைபவன் ஆசான்.
அள்ள அள்ள நாறிடும் கேணி ஆசிரியர் தான் உலக அக்சாணி,
இ) கட்டாந்தரையும் கசிந்திடப் பெருகும்
கனிமழையாவார் ஆசிரியர்.
எருவில்லாத பயிர் பாழாகும் குருவில்லாத அறிவு கூழாகும்
சிந்திக்கச்
faqpalı "353İT !
தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரன்வை
உலக ஆசிரியர் தினம் தொடர்பாக வெளியிட்ட
சுற்றறிக்கையிலுள்ள வாசகங்களிற் சில.
தங்கூரம்

எரிமலைக் ஆக்குகை
கம்பம்.
போன்ற இயற்கை யின் கொந்தளிப்புக்களைக் கண்ட பழையகால மக்கள், உலகிலே பாவங்கள் அதிகரிக்கும் போது புவியன்னை தன் கோபக் குமு றலை இவ்வாறு வெளிப்படுத்து
கிள் தம்முள் சண்டையிடுவதே என்று கூறியுள்ளார். கிரேக்க அவிஞர் அரிஸ்டோட்டல் என்ப வரே இந்நிகழ்வுகளுக்கு முதன்மு தலாக ஓரளவுக்கு அறிவியல் ரீதியான விளக்கத்தை அளிக்க முயன்றார். புவி உள்ளிட்டில்
கிறான் என்று கருதினர். சில இருந்து வெப்பக் காற்றுத் திணி பிரதேசமக்கள் எமது காவின் வுகள் வெனிவர முயல்வதே புவி கீழே பாவிகள் நடுக்கங்களும் வாழும் பாதா
ா நரகத்திவி 25-9-93 ತ್ರಿಕ ಹಣ நரகத மெண் இவர் ருந்து இவை அதிகாலை 3-56 விளக்கமளித் தோன்று கின் மி தன் உடலை இலேசாகச் தார். ஆனால் றன என எண் ք է էք! :5 FEF :་ ༥
னினார்கள். சிலிர்த்துக் கொண்டது. இ ன்  ைந ய பழைய கால விளைவு. గా த்து பப்பாவி lf யமக்கள் தமது மகாராஷ்டிராவில் பல்லாயி இார நகரமாகப் தீவில் அடிக் ரக் கணக்கானோர் மடிந்து | புவி தடுக்கங் கடி இடம்பெ| போயினர். பல கிராமங்கள் | கள் பற்றிய றும : இருந்த சுவடே தெரியாமல் நம்பகரமான கிங்களுக்கு . த ஆல்களை
ப்ே போய்விட்டன. قليل யைத் தாங்கி 凸西垩 பும் இந்நிகழ் நி ற் சி ன் ற வினை முன்னு பெரிய சிலந்தியின் அசைவே ணர்ந்து பாதுகாப்பைத்தேடிக் காரணமெனக் கருதி வந்தார்கள் கொள்காத்தக்க அறிவினையும் கிரேக்க அறிஞரும் தத்துவஞானி நாம் பெற்றுள்ளோம். யுமான பைதகரஸ் கூட புவிநடுக் மேற்பரப்பிலிருந்து மையப் சுத்திற்குக்காரணம் இறந்தவர் பகுதிவரை ஏறத்தாழ 6400
தங்கூரக்

Page 5
கிலோ மீ ற் ற ஆழ தி  ைத க் கொண்ட பூமி - புவிமேலோடு (Crust), இடையோடு அல்லது மூடு பாறை (mantle),கோளங்கம் அல் வது உள்ளீடு (COTE) எனும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. புவிமேலோ ட்டின் சராசரி ஆழம் 10-50 கிலோ மீ. ஆகும். அதன் பின் 2,100 கி.மீ ஆழம் வரை மூ டு ட | ண ந அமைந்துள்ளது. அதன்பின் தொடரும் உள்ளீட் டுப் பகுதியை வெளி உள்ளீடு, உள் உள் வீடு என இரண்டாகி வகுப்பர் 2,900 கி.மீ முதல் 5150 57). si Fron FF Galatif laï rட்டுப் பகுதியும் அதற்கப்பால் புவிமையம் வரை உள் உள்ளீட் டுப்பகுதியும் அமைந்துள்ளன.
புவியின் இயற்கை அமைப்பு பூகம்பம் ஏற்படுவ  ைத த் தவிர்க்க இயலாத நிலையி லேயே உள்ளது.
புவியின் உள்ளே செல்லச் செல்ல வெப்ப நின் ஸ்பாதுே ஒரு கிலோ மீற்றருக்கு 30° C என்ற வகையில் அதிகரித்துச் செல்கி தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால்  ைம ய ப் பகுதிவரை ஒரே சீராக வெப்பநிலை அதிக சிப்பதில்லை என்றும், மையப் பகுதியில் بن تاتا () أو الي 1 سي. قال لا تم
வெப்ப நிேைய நிலவுவதா கவும் கணித்துள்வி எர்ே. புவியின் உள்ளே காணப்படுகின்ற மிதக்க வெப்பமானது உள்ளே கிளர்மின் வீச்சுக்களைத் தோற்றுவிப்பதால்
வெப்பமேற்தாவுகை தி ட் - நங்
கிள்ே ஏற்படுத்துகின்றன இத் ால் உட்பகுதியில் ஏற்பட்டு விரும் இ |ப ம் சு சங்க ள ல் புவி மேலோடட் டுப்பகுதியில் பாதிப் கள் ஏற்படுகின்றன. முக்கியமாக இவை குத் தான் அல்லது கிடை அசைவுகளைப் புவிமே லோட்டுப் பகுதியில் ஏற்படுத்து கின்றன. இவ் வசைவுகள் புவி மோேட்டுப்
|
பாறைப்பகுதிக சடுதியாக நிலை குலைக் கின்றன. இள் வாறு நிலை குவை யும் போது தோன்றும் அதிர்ச்சி அவள் நி ை குலைவு தி க மும் க ம ப த் தி லி ரு ந் து அதிர்ச்சி அலைகளாகப் பரவி புவியோட்டுப் பிரதேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வதிர்ச்சி அலைத் தாக்கமே பூகம்பம் அல்லது புவி நடுக்கம் எனப்படுகிறது.
ளைார்
பாரிய
கணநேரமானாலும் கதி கலங்கச் செய்து விடும்
சிலவினாடி முதல் சிவநிமிட
நேரம் வரை திரக்கும் புவிநடுக் சுமானது நிலத்தில் பிளவுகளை, நிச்சரிவுகளை புவி மடிப்புகளை எரிமவைக்கக்குகளை ஏற்படுத்தி விடுகின்றது. சமுத்திரப்பகுதி களில் ஏற்படும் இவ்வாறான புவிநடுக்க நடவடிக்கைகள் முத் திரத்தி:ே பாரிய அலைகளை உருவாக்கி விடும். மீேற்றருக்கும் மேலாக உயர்ந்தெழும் அலைகள் 700-800 கி. மீற்றர் வேகத்தில் கனர் கிள்ை நோக்கி வந்து பாரிய சேதங்களை விளைவித்து விடுகி ன்றது .
திங்கூரம்

பெருகிவரும் சனத்தொகை யைச் சமப்படுத்தும் முயற்சியா இது இயற்கை அன்னையின் கோபக் குமுறல்கள் இதுவரை பவிகொண்ட உயிர் களி ன் எண்ணிக்கை கோடிக்கு மேல்!
புவிநடுக்கத்தாள் ற்பட்
நி வ ச் ச ரி வு கட்டடங்களின் சினதும் கோந்தரிப்பு என்பனவற் ரால் அறிந்த வரலாற்றுக்கால முதல் இன்று வரை 80 மில்லியன் மக்கள் உயி ரிழந்துள்ளனர். சீனாவின் பெஞ்சி பகுதியில் புவி நடுக்கத்தால் 8, 31, 10 பாக்க
| ۔ 3, 10, 10 பக்ாளும், 1920 இல் மீண்டும் சிாவின் செஞ்சியிங் 1, 80 000 மக்களும், 1970 இல் பேருவில் 01 மக் த ரூ ம், 1974 இல் கூட பாகிஸ்தா னரில் 5, 000 மக் களு ம் 1978 இல் கெளதமா வாவில் 5, 000 மக்க ளும், 198 இல் மெச்சிக்கோளின்
கடன்
Trif
35 000 பக்கமும் புவிநடுக்கத் தால் உயிர் துள்ளனர். 1893 செப்ரம்பர் 23ஆம் திகதி அதி
காவை மாகாவின் இந்தியா வின் மகாராஷ் ரா மாநிலத்தில் ஏற்பட்ட பூக பர் 15,000 க்கும் மேற்பட்ட மச்சுவைப்பலி கொண் டுள்ாது மக்கள் உயிர் பாத்திர மன்று புவி நடுக்கம் நிகழ்ந்த பக திகளில் படி நகரங்களே அழி எற்றுள்ளன. பர்மாவில் ஏற்பட்ட புவி நடுக்கமொன்ராங் அங்கே பாக்கிருந்த வரவி 1ற்றுப் பெரு
நங்கூரக்
மை மிக்க கோவில்களில் 50 வீதம் அழிவுபட்டுள்ளன.
புவி நடுக்கங்களில் அதிகமாவை புவி மேற்பரப்பிலிருந்து 10-15 கி.மீ ஆழத்தில் தோன் பினாலும் இதற்குக் கீழும் தோன்றுவதாக ஆ, ப் எ சு விரு ந் து அறியமுடி கின்றது. இந்த ஆழத்தையும் ஏற்படும் காானந்தபும் அடிப் படைபTகக் கொண்டு புவிசை சிப் புவி நடுக்கங்கள், எரிமலைப் ஆாளப்புவி நடுக் சங்கள் என இவை மூன்றாக வாகப் டுத்தப்பட்டுள்ளன இவ ற் பின் விசைவுப் புவிநடுக்கங் , Eart ஏற் புவி நடுக்கங்கள்
எரிமலைக்கிக் குங்கி நிகழ்ந்தால் அல்லது விாரி புவி நடுக் 'í Fair ஏற்பட்டால் அவை எரி புவி நடுக் க ங் சு ஸ் என
f నా? நடுக்கங்கள்
அதிக பாதிப் si G35 SATT படுத்துகின்றன ஏற்படும் போது
விக்கக் குகைகளால்
பாப் அழைக்கப்படும். பாதாளப் புவி நடுக்கங்கள் மிக மிக ஆழத்தில் நிகழ்வதால் அவை புவியோட்டில் அசிசு பாதிப்பை ஏற்படுத்துவ கிள்ளை,
எமது பகுதியும் பூகம்பத் தால் தாக்குறுமா? அ ஞ் ச வே ண் டிய தேவை இல்லை என மறுக்கிறார்கள் புவியல் ஆய்வாளர்கள்.
பொதுவாக அண்மைய மலை பாக்க செய்மு ன ற க ஞ ம் எரி
வே உயிர்ப்புகளும் அதிகமாக ாற்படும் பகுதிகளிலேயே புவி

Page 6
நடுக்கங்கள் அதிகமாகவும் வலு den LäF கூடியனவாகவும் நிகழ் கின்றன.
புவியில் இவ்வாறான பகுதிகள் மூன்று வலயங்களாக அடையா ஒளம் காணப்பட்டுள்ளன. வட தென், அமெரிக் க றொக்கீஸ்
அந்தீஸ் மலைத்தொடர், நியூசி
வாந்து, பிஜித்தீவுகள், கிழக்கித் திய தீவுகள், யப்பான் தி  ைக உள் என்பவற்றை உண்டாக்கும் பசு பிக் சமுத்திரத்தைச் சுற்றியுள்ள கரையோர வலயம் - அசோக் தீவு அளில் தொடங்கி அவ் ப் ஸ் மலைத் தொடர், இமய மலைத் தொடர் ஊடாக சீனா வரை சென்று பின் தெற்காக பர்மா, தென்கீழ் ஆசியப் பகுதிகள் என் பவற்றை உள்ளடக்கும் மத்திய தரைக்கடல்வலயம் - அத்திலாத் திச் சமுத்திரத்தினுள் 4η ΕΜΙ Γμή, துள்ள மத்திய அத்திலாந்திக் சமுத்திர மலைத் தொடர் ஆகிய மூன்று வலயங்களிலுமே பெரும ஈவில் புவி நடுக்கங்கள் ஏற்படு கின்றன.
பொதுவாக இவ்வலயங்கள் புவிமேலோட்டின் பலவீனமான தும் தடிப்புக்குறைந்த பகுதிக எாகவும் விளங்குகின்றன மேலும் கண்ட நகர்வினை வினக்கும் அண் மைக் காலத் தக்ட்டோட்டுக் கொள்கை புவிநடுக்க வ வ ய ம் பற்றிய விளக்கத்தையும் தருகி ன்றது. புவியின் உள்ளே நிகழும் வெப்ப மேற்காவுகை ஓ ட் ட நிகழ்விலே, ஓட்டம் ஒருங்கும்
8
பகுதிகள் மலையாக்க அசைவுகள் தொழிற்படும் பகுதினாகலும் ஒட்டம் பிரியும் பகுதிகள் நீள் பள்ளத்தாக்குப் பகுதிகளாகவும் விளங்குகின்றன. புவி மேலோ டானது கண்டங்களையும் சமுத் திரங்களையும் கொண்ட சில தகடுகளாக அமைந்துள்ளது.மேற் காவுகை வெப்ப ஓட்டத்தால் இத் தகடுகள் ஒருங்குதலும் பிரிதலும் ஏற்படுகின்றன. இவ்வாறு தகடு களின் எல்லைகள் அல்லது இரு தகடுகள் இணையும் பகுதிகள் புவி மேலோட்டின் நொய்தலான பகுதிகளாக அமைந்துள்ள கா . இவையே எரிமலை, மலையாக்க புவிநடுக்க வலயங்களாக காணப் படுகின்றன.
இரா. சிவசந்திரன்
■■■■ ■ 甲甲甲****
புவி நடுக் க வலயங்களுக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் புவி நடுக்க அதிர் வுகள் சில வேளைகளில் உணரப்பட்டாலும் அவற்றால் பாதிப்புகள், சேதங் கள் ஏற்படுவது அரிது. இலங்கை யினதும் தென் இந்திய தக்கன மிட பூமியினதும் அடிப்பாறை வன்மையான தொல் கால ப் பாறையாக விளங்குவதால் புவி நடுக்கங்கள் இப்பகுதிகளில் பாதிப் புக்களை ஏற்படுத்துவதில்லை. மேலும் இப்பகுதிகள் எரிமலை வலயங்களுக்கு அப்பால் அமைத் துள்ளன. அத்துடன் இந்தோஅவுஸ்திரேலியத் தகட்டின் விளிம்
தங்கூரக்

பிவமைtாது மத்தியில் அமைந் துள்ளமையும் புவி நடுக்கத்திலி ருந்து இலங்கையையும், தேன் இந்தியத் தக்கணப் பிரதேசத் எதையும் காப்பாற்றி வருகின்றது.
புவியின் உள்ளே ஏற்படுகின்ற இயற்கையான, அல்லது செயற் J. ILI IH PTTT நிலைகுலைவுகளால் நிலநடுக்கக் குவிமையத்திலிருந்து அதிர்வு அ  ைஓ க ள் புவியோ
இன்றைய நவீன விண்வெளியுக மனிதனால் பூகம்பத்தை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது புவிநடுக்கம் வரப் போகி றதென்பதை முன் உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மனித உயிர்களையும் பொருட் சேதத்தையும் தவிர்த்துக் கொள்ள முடியுமா? இன்றைய விஞ்ஞான அறிவு இரண்டாவது கேள்விக்கான பதிலையே சாத்தியமாக்கியுள்ளது.
புவி தடுக்கம் உலகில் எங்கே யாவது ஓரிடத்தில் சிறு அதிர்வா கவோ பெரும் நடுக்கமாகவோ தி ன ம் தி ன ம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. ஒரு வருட த்தில் 10 இலட்சம் திடவைகள் புவி" (தி க் க ம் சுன்சிப்பிடப்பா ட்டு ன் ர் க ஸ் , ஆனால் இவற்றில் பெரும்பல் னவை புவிாே " டி ல் தாக் கத்தை ஏற்படுத்துவதில்லை, சில புவி நடுக்கங்களே கடுமையான  ைவ ய ர க க் தோன்றுகின்றன இன்று உலகில் எல்லா நாடுகளி லுமே புவி நடுக்கி அதிர் களைப் பதிவு செய்யும் நிலையங் கள் உருவாக்கப்பட்டுள்பிரிவ. புவி நடுக்க த் த ர ல் பாதிப்புக்குள் ளாகும் நாடுகளில், நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் புவி நடுக்கப் பதிவு நிலையங்கள் உருவாக்கப் பட்டு ஒவ்வொரு வினாடியும் தர வுகள் - தகவல்கள் பெறப்பட்டு
டி ப்
வருகின்றன.
தங்கூரம்
ஏற்படுவதாகத்
டெங்கும் பரவுகின்றன. புவியதி ர்வுப் பதிர்வு கருவிகளில் இந்த அ  ைவ சு எள் பதியப்படுகின்றன. இதனைக் கொண்டு புவி நடுக்கம் எங்கே, எப்போது எவ்வளவு தாக் கமாக நிகழப் போகின்றது என் பதை முன் கூட்டியே அறியக் கூடியதாய் உள்ளது. யப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இது தொடர்பான ஆய்வில் முன் னணி வகிக்கின்றன.
மழை வரும் எ ன் ப ைத உணர்ந்து எறும்புகள் திட்டை ஏ று வது போல் புவிநடுக் கத்தை விலங்குகளும் முன்னு ணர்ந்து கொள்கின்றன.
சீனாவில் நவீன விஞ்ஞான முறை புவிநடுக்க ஆய்வு அ ரி ல் மாத்திரமல்ல, மரபுவழி முறைக விலும் அவதானம் செலுத்துகின் றார்கள். சீன விஞ்ஞானிகள், ம னித  ைன விட விலங்கினங்கள்

Page 7
புவி நடுக்கத்தை முன்னுணிரத் தக்க திறனைப் பெற்றுள்ளன GTIGT நிரூபிக்கின் நார்சன் 12 3ே இல் சீன மிருகக் காட்சிச் சால்ை ஒன்றில் மேற் கொள்ளேப்பட்ட அவதானிப்பு ஆய்வொன்றின் படி புவிநடுக்கம் ஏற்படுமுன், அன்னப் பறவை ஒன்று நீர்க்க டாகத்தை விட்டு வெளியே வந்து தவிப்ப தையும், புலிக்குட்புகள் நிலையாக நின்றதையும், தி பெத் லாக் பறவை குழப்பமடைந்த நிலையில் காணப்பட்டதையும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டு இன்றனர். இவ்வாறு புவிநடுக்கம் பற்றி முன்னுணர்தல் தொடர் பாக உலகவிஞ்ஞானிகள் தொடர் ந்து ஆராய்ந்து வருகிறார்கள்,
புவிநடுக்க அதிர்வலைப் பதிவி பல் விஞ்ஞானத்தின் செம்மை யான வளர்ச்சி புவிநடுக்கத்தால் மக்களின் உயிர், உடமைகிள் அழிவதை எதிர் காலத்தில் பெரி தும் தடுக்க வழிகாட்டுமென நம் டலாம். புவிநடுக்கம் ஏற்படாமல் தடுக்க இயலுமா என்ற ஆய்வி லும் விஞ்ஞானிகள் ஈ டு பட்டு வருகிறார்கள் இயற்கையாகப் புவிநடுக்கம் ஏற் படும் போது செயற்கையான முறையில் எதிர் அதிர்வுகளை உருவாக்கி அதன் வேகத்தைக் குறைத்து சேதத்தை மட்டுப்படுத்த முடியுமெனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள் இது தொடர்பான ஆப் வு சி ஸ் விரைவில் மேலும் பல புதுமை களைத் தோற்றுவிக்கலாம்.
கோட்டை வாசலைத் தாண்டியதும் சிதை கேட்டார் - 'காடு எங்கே?" என்று
அவ்வளவு தாரமா ?
அயோத்தி நகரத்துக்
தேச விடுதலை என்பது அவ்வளவு கிட்டடியிலா கொட்டிக் கிடக்கிறது.
மட்டுவில் சி. சதாசிவம்
O
தங்கூரம்

அழிவுக்கு வழிகோலும்
îOLITÍGIOLÜ (GITIÓ L'ÎLLIâ)
" நோயைக் கட்டுப்படுத் தும் இன்சுவின் மருத்தைப் பெற்றுக் கொள்வதற்காக செம் மறியாடு, பன்றி, முள்ளம்பன்றி போன்ற விவங்கினங்களைத் துன் புறுத்தும் இன்று இல்லாமற் போய்விட்டது.
தேவையே
நெற்பயிர்களுக்குத் தனியாக நைதரசன் பசளையிட வேண்டிய
அவசியமும் இனி இல்லை,
உருளைக் கிரி ங்கு இர ண் டை யும் சேர்த்து பொமா L"Gift (Port a Llo
נm:1 Itט T =| Pomatio) FirsJoy Li புதிய வ  ைக த் தாவரம் சமீபத் தில் வளர்த்தெடு க்கப்பட்டுள்ளது தரைக்கு மேல்ே கோவா இவை யையும் தரைக்குக் கீழே முள் காங்கிக்கிழங்கையும் ஒரே தாவ ாத்திலேயே அறுவடை செய்யக் சுடியவாறு கோவாவையும்
தக்காளி
விடுகின்றது.
முள்ளங்கியையும்,
கவிந்து புதிய
தங்கூரம்
மனிதகுல என்று முழங்கியவாறு - கும் ஒவ்வொரு புதிய கண்டுபிடி ப்பும் நாளடைவில் குல நாசத்திற்கே எாறாகி பிறப்புரிமைப் பொறியியலும்
விவிக்காகவில்லை.
வகைச் செடியை காலமும் தொலைவில்
உருவாக்கும் இல்லை,
இவையெல்லாம் ஆச்சரியத் தான்! ஆனால் உண்மை,
பிறப்புரிமைப் பொறியியல் (Genetic Engineering) Tig), h வளர்ந்து வரும் உயிர்த்தொழில் JLL Lh (Bio technology) gaśrgy பல அசாத்தியங்களையெல்லாம் சாத்தியமாக்கியுள்ளது. plu forf?
யல் விஞ்ஞானத்
இந்த நூற்
விடிவிற்கே Дг) гт அங் I- இன் இ ை னை யற் ற சாதனை இது
மனித தான்.
ஒரு அங்கியின்
பாரம் பரியத்துக் gi (Heredity) காரனமான பர ம்பரை அலகுக
இ தற்கு
afi (Genes) மாற்றங்களை உண்டுபண்ணு வதன் மூலம் பு தி ய இயல்பு களைத் தோற்றுவிக்கும் ஒரு
உயிர்த்தொழில் நுட்பமே பிறப் புரிமைப் பொறியியல் ஆகும், இரசாயனப் பொருட்கள், புற

Page 8
நுண் அறு வைத் தொழில் நுட்பம் போன்று வற்றால் பரம்பரையலகுகளில் மாற்றங்களை உண்டுபண்ணுவதன் மூலம் விலங்கு வேளாண்மை, பழச் செய்கை, பயிர்ச் செய்கை, மருத்துவம் போன்ற துறைகளில் வியத்தகு சாதனைகள் ஈட்டப் பெற்று வருகின்றன.
ஊதாக் கதிர்கள்,
புலிக்குப் பிறந்தது பூனை பாகுமா ? - பழமொழி சுட்டி நிற்கும் பாரம்பரியத்தத்துவம் இங்கு மாற்றியமைக்கப்படுகின் றது.
தாத்தா - தகப்பள் வழி மக இனுக்கும் இறங்கி வரும் - தலை முன் பு த ர்ே வி மு ன் ந ப க கீ டத் த ப்ப ட் டு வரும் பாரம் பசிய இயல்புகளுக்குக் காரணம் உயிர்க் சுலங் களில் உள் ள டி. GT sår, Gy. ( DNA – Deoxy ribo Nucleic Acid) Tair ggr i T சீாயனக் கூறு ஆகும். வாற்சன்
(Watson). Riihi (Crick) gh,
இரு விஞ்ஞானிகள் DNAவின் இராட்சஆக் கீட்டமைப்பைத் துருவி ஆராய்ந்து, 1988 ஏப்ர
வில் அதன் அமைப்பைப் பற்றிய வெளியிட்டனர். இதற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தகவல்களை
ரியூட குறித்த ஒரு இல் புக்குக் ணமான DNA யின் பகுதியே பரம் பரையலகு எனப்படுகிறது. எண் வினிலடங்காத JTF JFP JFIF Elbas
2.
கT
சுளுக்கிடையே ஒரு இயல்புக்குக் கிf Tர39 நூTது பரம்பரை பலகை அ  ை- ப " எ ம் காணலும், அதனை வேறாக்கித் தனிமைப் படுத்தலும், அ வ் விட த் தி ல் வேறோர் அங்கியின் வேறோரு இயல்புக்குக் காரணமான புதிய புகுத்திப் பொரு த்துதலும் இன்றைய விஞ் ஞான வளர்ச்சியில் சாத்தியமாகி
பரம்பரை பலகினைப்
விட்டது.
விளை ଘି!
பக்ரீறியா ம னி த  ைன ப் போன்று இன் கவினைச் சுரக் கின்றது. நெற்பயிர் பக்ரீறியா போன்று நைதரசனைப் பதிக் கின்றது.
மனிதனில் இன்களின் ஒமோ நீரின் சுரப்புக் லேயே இரத்தத்தில் வெல்லத்தில் # ନୀ ଗy
நீரிழிவு நோ ப்
Caf, 1713 i’r i T H P Lifft
।
உயர்ந்து விண்டாகிறது. இந்தச் சர்க்கரை வியாகினயக் கு என ப் படு த் து HTP . செலுத்தப்படும் இன்சுலின்மருந்து இதுவரை - வி. பன்றி, செம்மறி
யாடு போன்ற விலங்குகளில் இருந்தே பெறப்பட்டு வந்தது. இது சிலரில் ஒள்வாமையைக்
| Alllc gy) F. உண்டுபண் ஓரி விடும். ஆனால் இப்போதெல்லாம் பக்ரீறிமங்களே மனித இன்சுளி ஈனச் சுரக்கின்றன. மனிதனில் இன்சுலின் சுரப்பதற்குக் காரண
பரம்பரையலகு
| ofTHF -Ë FTI
நங்கூரக்

பாரம் காணப்பட்டு, வேறாகப் பிரித்தெடுக்கப்பட்டு :Fiப் ' என்னும் பக்ரீறியாவின் DNA யின் சூத்திப் பொருந்தச் செய் பப்ட் கின்றது இதன் மூவம் இன்சு வினை உற்பத்தி செய்வ நிற்கான செய்தி ம காரி த ரிை து இருந்து பக்ரீறியாவுக்குக் கொடுக் கப்படுகின்றது. பார்ப்பு விட கங்கவில் வளர்க்கப் படும் இப் பக் ரீபியங்கள் பல் ப்ெ பெருகி இன் *வின் ஓமோனைப் பெருமளவில் உற்பத்தியாக்கி விடுகின்றன.
வளிமண்டல நைதரசன் வாயு விையத் தாவரங்கள் பயன்படுத் தக் மாற்றும் = ப் என இயற்கையிலேயே பெற்றிருப்பாவ ஒரு சி. பத் சிறியங்களும் நீலப்பச்சை நூல் "Tக்களும் தான். இந்த நுண் ஆறுயிர்களில் இருந்து நைதரசன் பதித்தலுக்குக் காரணமான i Tij பரையலகுகள் வேறாக்கப்பட்டு தெற்பயிரினுள் பு இத்தப்படுகின் இதனால் நெற்றாவரங் கள் தாமாகவே வளி ல் இருக் ஆம் தைரசன் வாயுவை தேதி மாற்றிக் கொள்கின்றன. தி த 6 ஈ வ் வேதாக நெதரசன் பசாள இட
கூடியதினக்கு
I FILI
விவசாய போய்விட்
வெகுவாது
வேண்டிய மீளுக்கு
|- எழம்
தேவை
இல்லாமற் ஜப்பாலும், இ ந்துவிறுபிள்
முன்னேறிவிட்டன.
குருதியுறையா நோய் (ஈமோ பிலியா) போன்ற சில நோய்கள் தலைமுறை திணிவுமுறையாக வருகின்றன. ஒரு திலைமுறை யினரிடம் இருந்து அடுத்த தலை
முறைக்கு நோயினைத் காவும் பரம்பரையல்கினரை DNA u Far
ருந்து வேறாக்கி அகற்றி விடுவ தன் மூலம் அ டு த்த துவை முறையை கோயிலிருந்து காப் பாற்றமுடியும் என்று விஞ்ஞானி
கீள் கிருதுகின்றனர்.
இவை போன் ,שי மனித வாழ்வை மேம்படுத்தும் TFTள் பிான எடுத்துக் காட்டுகளைத் கன்னசுத் தே கொண்ட பிறப் புரிமைப் பொறியியல் இன்று ELF (1-1) III, ITIFAF விஞ் சூ ன ம்
போன்றே அரசியல் இராணுவ மேலாதிக்தவவாதிகளிடம் சிக்கிச் சீரழியும் நிலை உருவாகி வரு கின்றன.
பயன் ஓரிடம். பாதிப்பு வேறோரிடம் உலகின் வறிய நாடுகளை நிரந்தர அடிமை களாக்க முய லும் பிறப் புரிமைப் பொறியியல்
கண்டுபிடிப்புக்கள் யூ , பி பம் -ேகிகி நந்திள் அனைவரினதும் மேம்பாட்டுக்காகவே வ ஆர்ப் பரிக்கப்பட்ட போதும் பெரும் பாலானோருக்கு அவை காணல்
விஞ்ஞானக் கண்டுபிடிப்பொன்றின் பாதை தவறிய பயனம்.
தங்கூரம்
3.

Page 9
நீராகவே உள்ளது. இம்மேம்பாடு
பகிரப்பட முடி யாதவாறே நாடுகளுக்கிடையி லான கட்டமைப்பு நிலவுகின்றது.
ஆன் சமனாகிப்
அதிகரிக்கச் செய்வதாகவே அண்மை
பும்
குரங்கின் கைப்பூமால்ை போல்
அதிகார வெறி பிடித்தவர்களின்
சகல விதமான உத்திகளையும் கையாண்டு எமது போராட் டத்தை நசுக்க முயலும் மரீலங்கா அரசுக்கு விஷக்கிருமிக்
குண்டுகளைப் பெறுவது கூட சாத்தியமாகலாம்.
வறிய நாடு
கள் தானே விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின் பரிசோதனைக்
EFT#3íT.
கண்டுபிடிப்புகளின் Li if I களைத் தம்மிடையேயும் பாதிப் புக்களைப் பிறரிடை யேயும் மிகச் சாதுரியமாகப் பகிர்ந்து கொள் ளும் மேலாதிக்க நாடுகளின் கவ னம் இன்று உயிர்த் தொழில்நுட் பத்தின் மீதும் திரும்பியுள்ளது. மனிதனின் ஆளுமை, நுண்ணறிவு என்பனவற்றைத் தீர்மானிப்பதி லும் பிறப்புரிமைப் பொறியிய லைப் பயன்படுத்த மேலை நீாடு கள் முயன்று வருகின்றன. விந்து
முட்டைகளின் அலகுகளில் மாற்றங்களை நிகழ்ச் செய்வதன் மூலம் நீடித்த ஆயுள், நூறு வயதிலும் மாறாத இளமை போ ன் ற வ ற்  ைற யெல்லாம் சந்ததிகனை வசதி படைத்த நாடுகளின் மக்களுக்குப் பிறப்புரிமையியல் வி  ைர வி ல் வழங்கி விடும். இது வசதிகளும் வா ப் ப் புக் களு ம் எட்டாத தொலைவிலுள்ள வறிய நாடு களின் மீது வளர்ந்த நாடுகளின் மேலாண்மையை மேன்மேலும்
கள், பரம்பர
கொண்ட
4.
கீைசிவில் கிடைத்த ஆராய்ச்சி கள் அனனத்தும் களுக்காகவே கின்றன. சக் தி அணுக்குண்டாக வெடுத்தது போல அரிய துறை யான உயிர்த் தொழில் நுட்பத் தையும் யுத்தத் தேர்ச வகளுக் காகத் திருப்பி விடும் முயற்சிகள் நடைபெற்று வருகின் பன.
யுத்த தேவை பயன்படுத்தப்படு ஐன்ஸ்ரீனின் அதுச்
.ெ
விஷக்கிருமி யுத்தம் புதிய கதை அல்ல. உயிர்த்தொழில் நுட்பம் மேலும் அதனை வீரியமாக்கிச் சீரமைத் துக் கொடுக்கின்றது.
இரண்டாம்
சோவியத்
உலகப் போரில் மக்களிடையேயும், செஞ்சேவிையலும்
Typhoid) கிருமிகளை ஜேர்மனி ரவியதாக உலக மருத்துவக்கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது பிளேக்
நெருப்புக்
இர ப்ர்பு : நோய்க்
நோய் என்னவென்றே
தெரியாமலிருந்த வடகொரியக்
நங்கூரம்

கிராமங்களில் அமெரிக்காவே ளேக் நோய்க் கி ரு பி –  ைவிள விதைத்தது. சீனாவில் பிளேக், கொலரா, தைபோயிட்டு நோய்க் கிருமிகளை ஏவியது. மனிதனில் மட்டுமல்ல, கால்நடைகளிலும் பு:பிர்களிலும் விஷக் கிருமிகளின் கா க்கத்தைப்
"Tiu ' அபே சிக்கா
பாக வைத்தது.
கியூபா மீது கடக்கிய தல் ஆபிரிக்கர் உடுத் தி ராய் 3 பன்றிக் கூட் _ங்களே அழித்த தோடல்ாது கியூபாவின் பெருந் திருப்பிலும்
புத்தத் காட்ச்சவை நூற்
பெரிக்கா
தோட்டப் 3
நோராய படுத்தி பொருளா i " துர அரை ஏற்படுத்தி
-
இவை விழாவித இதனை மேலும் பொட்டி, புசிய உத் வீரியம் மிக்க விஷக் । । । ।
வேகத்துடன் கிருமிகா
272க்கு இதன்
உயிர்த்தொழில் திருப்பப்பட்டுள்ளது.
கொடிய நோய்களைப் பரப்ப நுண் ஆசிய கிருமிகளைப் பிறப்புரிமையில் டாக்கி, இவற்றிலிருந்து கிடைக் கும் Brigaf ஆனைக் கொல்வதற்குத் தேவை
நுட்பம் திசை
வங்
மும் உண்
நச்சுப்பொருள்களை
யான அளவு காற்றில் பரப்பிய அவை அழிந்துபோகா
மல் இருக்க பல வழிமு45 களைக்
பின்னர்
சிவா 17 பெரும் அாவின் ஆபே
நங்கூரம்
ரிக்கா சோதனை நடாத்தி வரு கின்றது.
கண்டம்விட்டுக் கண்டம் பெய ரும் பறவைகளின்மூலம் உருவாக் கிய கிருமிகளை அயல்நாடுகளில் தொற்றிக்கொள்ளச் செய்யவும், அங்குள்ள விளைபொருட்களை நாசம்செய்பவும் ஆய்வுகள் மேற் சொள்ளப் படுகின்றன.
மார்க் விாப்பெ என்னும் அறி ஞர் நோய்க்கிருமி யுந் தம் சகல நாசத்தினதும் அடி கேரின் என்ற தனது நாவில் இன் வாறு குறிப்பிட்டுள்ளார். "சிறிய போர்களி பிரயோகிக்கவே நுண்
TFT: Lug
ணுயிர் இரசாய ஆயுதங்கள் உள்ளன. எ ன் வே அவிே வளர்ச்சியடையாத நாடுகளின்
மீது பிரயோகிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகனே அதிகளவில்
- ,
கடனுதவி, நிவாரணம், அபி போன்ற வல் கவர்ச்சிகர
விருத்தித் திட்டம் ஐாதிக்க நாடுகளின் மான பொறிகளிலுள் ஏற்கனவே சிக்கித் திணறும் வறிய நாடு களை இத்தகைய கண்டுபிடிப்புக் கள் மேன்மேலும் படுகுழியினுள் ளேயே தள்ளி வருகின்றன.
ஆன்சாதிக்கம் மிக்க சுர சார் புப் பொ ரனாதாரத்தைக் கட்டி யெழுப்புவதற்குரிய விஞ்ஞானத் தொழில் நுட்ப ஆய்வுகளைத் தமது தேசத்திற்கு உகந்த வகை பின் தாமே மேற்கொள்ளவே வறிய நாடுகளின் மீட்சிக்கு இன் றுள்ள ஒரே வழியாகும்.
5

Page 10
விருந்து வழங்கிகள்.
"அவர் சந்தையில் புதிதாக எதையுமே வாங்குவதில்லை. வியாபாரம் முடிந்ததும் எனது மாடுகளுக்காகக் குவித்து வைத்தி ருக்கும் பழுதடைந்த மரக்கறி வகைகளையே தனது சாப்பாட்டுச் கடைக்கெனப் பேரம் பேசி வாங்குவார்".
குடாநாட்டில் ப ர விய கொலராவைத் தொடர்ந்து பல உணவுச்சாலைகள் பூட்டப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியான போது திருநெல்வேலிச் சந்தை மரக்கறி வியாபாரி ஒருவர் இத னைக் குறிப்பிட்டார்.
குடியிருப்புக்களை ஆக்கிரமித்து மக்களை அகதிகளாக்கியும், விளை நிலங்களைத் தரிசாக்கியும், போஷாக்குணவு - அத்தியாவசிய மருந்துகள் போன்றவற்றுக்குத் தடை விதித்தும், இவற்றுக்கெல்லாம் மேலாக நோய்க் கிருமிகளை ஏவியும் மக்களை அடிபணிய வைப் பது ஆக்கிரமிப்பாளர்களின் அணுகு முறைகளிற் சில. இவை உலக வரலாற்றின் கசப்பான பக்கங்கள்.
எமது தேசமும் இதற்கு விலக்காகவில்லை. போர் நடவடிக் கைகள், பரந்து வாழ்ந்த எம் மக்களை அகதி முகாம்களில் சிறை வைத்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் சன நெருக்கடி காரணமாக குடிநீர், உணவு, கழிவகற்றல் வசதிகளில் எழுந்த சீர்கேடு நோய் களைப் பரப்ப வைத்துள்ளது.
பரிச்சயமான நோய்களுடன் இன்னதென அறியப்படாத நோய் களும் சேர்ந்து எம்மை பலவீனப்படுத்தி வருகின்றன.
நோய்கள் என்பது தனிமனித ஆரோக்கியத்துடன் மாத்திரம் தொடர்பானதன்று.
நாட்டு மக்களின் ஆரோக்கியம் நாட்டுப் பொருளாதாரத்தின் ஆரோக்கிய நிலையை நெருக்கமாகச் சார்ந்துள்ளது. நாம் வேண்டி நிற்கும் விடுதலையும் விடுதலைக்குப் பின்னர் தேசத்தின் ஸ்திரத் தன்மையும் எமது பொருளாதாரக் கட்டுமானத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.
போதிய குடியிருப்பு போதுமான போஷாக்கு, சுஜாதார

வசதிகள் போன்றவற்றினூடாக மக்களின் ஆரோக்கியம் தேச ஆரோக் கியத்துடன் தொடர்புபட்டுள்ளது.
இவ் வசதிகளைச் சீர்குலைப்பதன் மூலம் விடுதலைப் போராட் டத்தை மழுங்கச் செய்ய முயலும் ஆக்கிரமிப்பாளர்களின் வரி சையில் அமுது படைக்கும் எமது விருந்து வழங்கிகளும் தம்மையறி யாமலே சேர்ந்து கொண்டுள்ளனர்.
வெண் மேகத்திரளிடையே பவனி வரும் சந்திரன் போல் விபூதிப் பட்டையும் சந்தனமுமாகக் கல்ல/ப்பெட்டியில் காட்சி தரும் பரிசுத்தவான்கள் பலரின் சமையற் பாத்திரங்கள் நோய்க் கிருமி களின் வளர்ப்புக் கிண்ணங்களாகவும், கொல்லைப் புறச் சமையற் கூடங்கள் விஷக் கிருமிகளின் விளை நிலங்களாகவும், குடிநீர்த் தொட்டிகள் காகங்களின் புனித கங்கைகளாகவும், பரிசாரகர்கள் நோய்க் காவிகளாகவும் மாறியிருந்தமையைத் தொடர்ந்து சுகாதாரப் பரிசோதகர்களினால் பல உணவுச்சாலைகள் கதவடைப்பு செய்
.607 مار زر
சுத்த இலாபம் கருதுவதாலேயே இவர்களால் சுத்தம் பேண முடியாதுள்ளது.
கொலராவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சுகாதாரப் பகுதியினரின் பணி பாராட்டுதற்குரியது. எனினும், மக்களின் உயி ருடனும் தேசத் ல் உயிர்ப்புடனும் தொடர்புடைய சத்தாதாரங்க ள ஈன உணவு 60. மயங்கள் மீது சுகாதாரப் பகுதியினரின் தாட்சண்ய மற்ற கண்காணிப்பு தொடர்ச்சியாக இருத்தல் வேண்டும்.
நோய்களுக்கெதிராக போர் ஒன்று தொடுப்பதும் அதனை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருதலும் இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க இயலாதது.
நோய்கள் தனிமனித வாழ்வைப் பாழாக்குவதோடு எதிரியின் இலக்கினையும் இலகுவாக்கி விடும் என்பதும் சகல தரப்பினருக்கும் உணர்த்தப்படல் வேண்டும்.
நோய்கள் பற்றியும் , தடுப்பு முறைகள் பற்றியும் அறிந்து
கொண்டு நோய்களைத் தெற்றிப் பரவவிடாது முன்கூட்டியே தடை செய்வது ஒவ்வொரு தனி மனிதனினதும் தலையாய கடமையாகும்.
நீர்மூழ்கி

Page 11
தகவற்
களஞ்சியம் .
18
உள்ளது.
நம்மில் பலருக்குப் பெற்றோல்
ஆவியை முகர்வதில் அளவு கடந்த
பிரியம். இவர்களுக்கெல்லாம் அச்ச மூட்டக் கூடிய செய்தியொன்று வெளியாகியுள்ளது. பெற்றோல்
ஆவிக்கு இரத்தப் புற்றுநோயை ஏற் படுக்தும் ஆற்றல் உண்டு g இலண்டன் பல்கலைக்கழகப் பேரா சிரியர் டாக்டர் சைமன் ஆராய்ச்சி கள் மூலம் நிரூபித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய புவியியல் வரைபடப் புத்தகம் ஜெர்மனியில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த வரை படம் 35 பக்கங்களும் 175 கிலோ எடையும் கொண்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் த நியூயோர்க் ரைம்ஸ் என்னும் ஆங்கிலச் செய்திப் பத்திரிகையின் ஞாயிறு மலரைத் தயாரிப்பதற்குரிய காகிதக்தை உற்பத்தி செய்ய அந்த வெளியீட்டுக்கு மட்டும் கிட்டத் தட்ட 63,000 மரங்களை அழிக்க வேண்டியுள்ளதாம்.
பென்குவின்களில் பெண்க ளு க்கு
முட்டையிடுவதுடன் வேலை முடி
வடைகிறது. மீதி வேலை எல்லாம்
ஆண்கள் தான். நான்கு மாதங்கள் வரை ஆண்கள் முட்டைகளை அடை காக்கின்றன.
நவக்கிரகங்களைத் தசக்கிரகங்கள் என அழைக்கும் நிலை உருவாகி யுள்ளது. ஹாவாயில் நிறுவப் பெற் றுள்ள தொலைகாட்டியின் மூலம்
அமெரிக்க வானவியலாளர்கள் புதிய கோளொன்றைக் கண்டு பிடித்து அதற்கு 1992 08-1 என இலக்க மிட்டுள்ளனர். சூரியக் குடும்பத்தில் புதிதாக ஒருவர் சேர்ந்து கொண்
Trif.
ஒரு இலையுடன் ஒரு பூ வட்டத் திற்குள் இருக்கும் ஒரு குறியீடு இனி மேல் பசும் காய்கறி, பழக்கூடை கள், பெட்டிகளின் மேல் பதிக்கப் படலாம். "கதிர் வீசல் முறை மூலம் பாதுகாக்கப் பட்டது" என்பதே இந்தக் குறியீட்டின் கருத்தாகும்.
கி. செல்மர் எமில் ஐ ஆசிரியராகக் கொண்டு "தமிழிசை" எனும் கை யெழுத்துப் பத்திரிகை மாதமொரு முறை வெளிவந்து கொண்டிருக்கி ன்றது. அச்சுப்பிரதி போல் கண் ணையும் கருத்தையும் கவரும் இப் பத்திரிகையின் அலுவலக முகவரி; தமிழிசைப் பணிமனை, இல 60, வீ. எஸ். ஒழுங்கை, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்
அபுதாபியில் யாரும் அனுமதிப் பத்திரம் இல்லாமல் மது அருந்தக் கூடாது. ஓர் அமெரிக்கர் அனுமதிப் பத்திரம் பெறாமல் குடித்தமைக் காக அவருக்கு 40 கசையடிகள் கொடுக்கும் படி அபுதாபி நீதிம்ன் றம் தீர்ப்பளித்துள்ளது.
மாவீரன் அலெக்ஸாண்டருக்கு தாடி என்றாலே பிடிக்காது. எதிரிப்படை வீரர்கள், கிரேக்க வீரர்களின் தாடி யைப் பிடித்து இழுத்துச் செல்வதைத் தடுக்க அனைத்து வீரர்களும் தின சரி முகச்சவரம் செய்து கொள்ள வேண்டுமென்பது அலெக்ஸாண்டரின் கண்டிப்பான உத்தரவு.
புழுமேய்ச்சல் என்பது தலையில் வரும் ஒரு வகை நோய், வட்ட வட்டமாகத் திட்டுத் திட்டாகத் தலையில் முடிகொட்டி வழுக்கை போலக் காணப்படும். இதைப் போக்க நவச்சாரத்தைப் Guinrug.
நங்கூரம்

செய்து ஒரு கரண்டி தேனில் கலந்து புழு மேய்ச்சல் மீது பூ சு ங்கள் அந்த இடத்தில் முடி வளரும்:
ஒரு எலுமிச்சம் பழத்தைப் Gunrav மனிதனின் உடலைப் பிழிய முடியு மானால் அவன் உடலிலிருந்து 35 லீற்றர் திரவம் வெளியே வரும்.
அதிகமாக வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும் குணம் தேனுக்கு உண்டு. இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக் கும் பழக்கமுடையவர்கள் படுக்கப் போகுமுன் ஒரு கரண்டி தேன் குடித்து விட்டுப் படுங்கள்.
யானைகளைத் திருடி அண்டை நாடான பர்மாவுக்கு இரவோடு இரவாகக் கள்ளக் கடத்தல் செப் வது தாய்லாந்தில் அதிகரித்து வரு கிறது என அந்த நாட்டு வனவிலங்
குப் பாதுகாப்புச் சங்கம் கவலை
தெரிவித்திருக்கிறது
வார்த்தைகளே இல்லாமல் வெறும் இசையை மடடுமே தேசிய கீதமாக 23 நாடுகள் அங்கிகரித்துள்ளன. ஆச்சரியமாயிருக்கிறதா ?
நல்ல வெளிச்சத்திலிருந்து இருட் டான இடத்தினுள் செல்லும் போது சிறிது நேரம் வரை எதுவுமே தெரி யாமல் அவஸ்தைப் படுகின்றோம் அல்லவா ? இருட்டுச் சூழ்நிலைக்குக் கண்கள் தம்மைச் சரி செய்து கொண்டதும் சரியாகிப் போப் விடுகின்றது. இதற்கு எடுக்கும் நேரம் எவ்வளவு தெரியுமா ? சுமார் 20 நொடிகள்
மனிதனின் செல்லப் பிராணியான நாயை அதிகம் சாப்பிடும் மக்கள் தென் கொறியாவில்தான் அதிகமுள் ளனர்.
முதன் முதலில் காகிதம் செய்ய முயன்றவர்கள் சீன நாட்டுக் காரர் கள். அவர்கள் நாணலில் இருந்து காகிதம் தயாரித்தார்கள்.
நங்கூரம்
பொருளாதாரப் பிரச்சனை, அர சியல் நிலையின்மை, எயிட்ஸ், குடும் பச் சீரழிவு போன்ற காரணங்களி னால் வீட்டை விட்டு வீதிக்கு வந்த குழந்தைகளின் நிலை என்னவாயிற்று தெரியுமா ? சாராயம் கஞ்சா, மாத்திரை, ஊசி என எல்லாப் போதைகளிடமும் பழகிப் போய் விட்டார்கள். ஜெனிவாவில் கோடிக் கணக்கான குழந்தைகள் இவ்வாறு போதைப் பிரியர்களாகியுள்ளார்கள். நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது.
விலங்குகளிலே நீண்ட நாட்கள் கரு வுற்றிருப்பது எது தெரியுமா ? யானைதான். இதன் கர்ப் பக் காலம் ஏறத்தாழ 21 மாதங்கள். பிரசவிக்கும் நேரத்தில் இதற்கு உதவி யாக வேறு பெண் யானைகள் வந்து விடுகின்றன. அந்தச் சமயத்தில் இது எந்த ஆண் யானையையும் அனு மதிக்காது.
இன்று மூலை முடுக்கெங்கும் பறந்து திரியும் ஆகாய விமானத்தை இலங் கையர் கொழும்பிலே முதன் முத லாக, திறந்த வாய் மூடாது அண்
ண7ந்து பார்த்து நின்ற தினம் 26, 2, 91.
குப்பைகளோடு குப்பையாய் முளைத் துப் பசுமையாய் ஆறங்குலம் வரை வளரும் குப்பைமேனி என்னும் பூண்டை சிறுவர்கள் கூட நன்கு அறிவார்கள். இதன் இலைச் சாற் றைத் தேனுடன் கலந்து நெருப்புச் சுட்ட புண்ணின் மேல் தடவினால் புண் விரைவில் ஆறிவிடும்.
இருட்டில் தட்டுத்தடுமாறி விரலைக் காயப்படுத்தும் வழக்கம் உங்களுக்கு உண்டா ? இனிமேல் கவலையே வேண்டாம். முற்பகுதியில் i Siciaf விளக்கு பொருத்தப்பட்ட பாதணி கள் தற்போது விற்பனைக்கு வந்து வந்துவிட்டன. இந்தப் பாதணிகள் சாதாரணமான மென் சடைத் துணி யால் செய்யப்பட்டிருப்பதுடன் மின் கலத்தினால் (Battery) இயங்கும்
19

Page 12
20
கிறிப்டன் மின்குமிழையும் முற்பக் கத்தில் கொண்டிருக்கும். இதன் முகப் பில் பொருத்தப்பட்ட வளைந்த வில் லையானது வாகனங்களிலுள்ள முன் வெளிச்சத்தைப் போல பரந்த கோணத்தில் ஒளிக்க ற் றையைப் பரப்பக் கூடியது. இதன் விலை 30 அமெரிக்க டொலர்கள்.
கடைகளில் விற்கப்படும் ஈஸ்ற் (Teast) உயிருடையது என்பது பல ருக்கும் தெரியாது, சாதாரண மது வக்கலங்களே நீரகற்றப்பட்டு இவ் வாறு விற்பனை செய்யப்படுகின் றன. நீர் சேர்ப்பதன் மூலம் இதனை மீளவும் உயிர்ப்பான நிலைக்கு மாற்ற முடியும்.
காற்றை உராய்ந்து வருவதால் மழைத்துளியின் கீழ்ப்பகுதி தட்டை யானதாகவும் மேற்பகுதி வளைத் ததாயும் காணப்படுகின்றது.
பாகிஸ்தானில் இந்த் ஆண்டைப் போதைப் பொருள் எதிர்ப்பு ஆண் டாக கொண்டாடி வருகின்றார்கள். தற்போது அங்கு கைப்பற்றப்படும் போதைப் பொருட்களைக் குவியல் குவியலாக வைத்து எரித்து வருகின் றார்கள்.
குழந்தை பிறக்கும் போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 5 இலட்சத்தைத் தாண்டு வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது. இதில் பாதி தெற் காசியவில்தானாம்.
உலகெங்கும் எயிட்ஸ் நோய் வேக மாக பரவுவதாகவும் அடுத்த 10 ஆண்டுகளில் எயிட்ஸ் நோயாளிகள் சுமார் ஒரு கோடிப் பேர் உயிரிழக்கக் கூடும் எனவும் ஒருவர் கூறியுள்ளார். யார் அவர் 2 1983 ஆம் ஆண்டிலே எயிட்ஸ் நோய்க் கிருமிகள் இருப் பதை முதன் முதலாக கண்டு பிடித்து
உலகுக்கு அறிவித்த பிரான்ஸ் நாட்டு
மருத்துவ ஆராய்ச்சியாளரான டாக்
டர் லுக் மாண்டேனீர் என்பவரே இதனையும் இப்போது கூறியுள்ளார்.
மனித மூளையில் காந்தத்துகள் இருப்பதனை அண்மையில் கண்டு பிடித்துள்ளனர். மின்சார தலை
மயிர் உலர்த்தி, மின் கம்பிகளிலிருந்து கிளம்பும் மின் காந்தப் புலங்கள் போன்றவை மனித மூ  ைள யில் உள்ள எண்ணற்ற காந்தத் துகள் களின் திசைகளைத் திருப்பி நோய் வாய்ப்பட வழி வகுக்கலாம்.
புதன் கோளின் இரண்டு துருவப் பகுதிகளும் பனிக்கட்டியால் மூடப் பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. வடதுருவத்தில் காபனீரொட்சைட்டு உலர் பணிக்கட்டியாகவும் (Dry ice) .ெ1 ன்துருவத்தில் நீர் பனிக்கட்டி ய ம்ெ மாறி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
ஆரோக்கியமான பல் வெளுப்பான ம' 1ள் நிறத்துடன் காணப்படும். கல்பம் உள்ள பற்ப  ைச  ையக் கொண்டு பல் துலக்குவதனால் அதி சிப் பயன் ஒன்றும் விளையாது. கல் சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதே பல் லுககு நல்ல பலனைத் தரும்.
யாழ்ப்பாணத்தைக் குறிக்க ஐந்து பனைமரங்கள். யாழ் ம க ளி ரின் வளர்ச்சியைக் குறிக்கக் கூண்டி 6 . க்து வெளிவரும் வண்ணத்துப் பூச்w, இதனடியில் நீட்டோலையில் கல்லூரிக் கட்டியம் "சரியானதை செய்யத் துணிவு கொள் இது எந்தக் கல்லூரியின் சின்னம் என்பது
இப்போது புரிந்திருக்குமல்லவா? ஆம். வேம்படி மகளிர் கல்லூரி தான்.
ஜெய்ப்பூரைச் சார்ந்த "சுரேந்திர ஆச்சார்யா" என்ற ஒவியர் ஓர் அரி சியில் 241 எழுத்துக்களை எழுதிச் சாதனை புரிந்துள்ளார்.
நங்கூரம்

பறக்கும்
அணு உலைகள்
உலகெங்கும் அணுமின் நிலை யங்களின் செல்வாக்கு படிப் படியாக குன்றி வருகிறது; இவற் றின் ஆக்ரோஷ அழிவுச்சக்தி காரணமாகவே இன்று உலகின் பல பாகங்களிலும் மக்கள் தாம் வசிக்கும் பிராந்தியங்களில் அணு மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரி விக்கு வருகின்றனர். ஆனால் இப்பிரச்சனையை வேறுவிதமாக நாம் எதிர்நோக்கவேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. அதா வது எம் தலைகளுக்கு மேலே அணு உலைகள் பறக்கத் தொடங் கியுள்ளன. ஆச்சரியமாய் இருக் கிறதா? முற்றிலும் உண்மை.
பறக்கும் அணுமின் உலை கள்" பூமியை வலம்வரும் செயற் கைக் கோள்களில் இணைக்கப் பட்டுள்ளன, இவ்வகை செயற் கைக் கோள்கள், அனேகமாக வானிலிருந்து வேவு பார்ப்பதற் காக அமைக்கப்பட்டவையாகும். செயற்கைக் கோள்களில் இடம் பெறும் அணு உலைகள், நிலத் தில் அமைக்கப்படும் அணுமின்
நிலையங்கள் போல் பிரமாண்ட மானவை அல்ல. எனினும் உரு வத்தில் சிறியதாயிரு ந் தாலும் இவற்றினால் ஏற்பட க்கூடிய கூடிய பாதிப்புசஞம், அனர்த்தங் சளும் எந்தவகையிலும் சிறிதாக இருக்கப்போவதில்லை என்று விஞ்ஞான வல்லுனர்கள் கூறுகி றார்கள்.
செயற்கைக் கோள்களில் அணு உலைகள் எதற்கு? எந்த ஒரு செயற்கைக் கோளானா லும், அதில் உள்ள கருவிகள் செயற் பட மின்சாரம் அவசியம். தொ
பூமிக்கு ஒரு புதிய அச்சுறுத்தல்?
நங்கூரம்
21

Page 13
டக்க காலத்தில் மின் கலங்களை
வைத்து செயற்கைக் கோள்களை
விண்வெளிக்கு அனுப்பினார்கள், ஆனால் அவை நீண்டநாட்கள் உழைக்க வலுவற்றவையாக இருந் ததினால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் பின்னர் விஞ்ஞானிகள் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்
pub 's Gasair" (Solar Panels)
பொருத்த முற்பட்டனர். இந்த முறையும் அவர்சளுக்கு அவ்வளவு திருப்தியைக் கொடுக்கவில்லை. எனவே விஞ்ஞானிகள் ஒருபடி மேலே சென்று குறைந்த செல வில், நீடித்த ஆயுளுடன் செயற் கை கோள்களின் உறுப்புகளை இயங்கவைக்க அணுமின் உலை களைப் பயன்படுத்தத் தொடங்கி
யுள்ளனர்.
ரஷியா கடந்த 20 ஆண்டுகளில் கமார் 36 செயற்கை கோள்களில் அணுமின் உலைகளை வைத்து அனுப்பி உள்ளதாகவும், இவற் றின் அணு சக்திப் பொருட்களின் மொத்த அளவு ஏறக்குறைய 1800 கிலோ என்றும் அண்மை யில் வெளியாகிய அமெரிக்கத் தகவல் ஒன்று கோடிட்டு காட்டு கிறது.
பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள் ஒன்று ஏதோ ஒரு கார ணத்தினால் நிலை குலைந்து உடைந்து, துண்டுதுண்டாக பூமி
யில் விழுமாயின் இந்த செயற்
22
கைக் கோளில் இருக்கும் அணு உலைகள் சிதைந்து கதிர் வீச்சு ஏற்பட்டால் உண்டாகும் பாதக விளைவுகளை கற்பனை செய்து தானும் பார்க்க முடியுமா?
1978ம் ஆண்டில் இப்படிப் பட்ட சம்பவம் ஒன்று உண்மை யில் நடைபெற்றது. ரஷியாவின் காஸ்மோஸ் 954 என்ற செயற்கை கோள் நிலைகுலைந்து பூமியை நோக்கி இறங்கி காற்று மண்ட லத்தில் நுழைந்ததும் தீப்பற்றிக் கொண்டது. இச்செய்தி தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் உலகின் மூலை முடுக்குகள் எல் லாம் காட்டுத் தீபோல் பரவிய தும் உலக மக்கள் பயத்தினாலும்
பீதியினாலும், தமக்கு பாது காப்பு எனக்கருதிய இடங்களில் பணிக்கணக்கில் அடைபட்டுக்
கிடந்த, அந்த பயங்கர நிகழ்ச் சியை எளிதில் மறந்துவிட முடி tung).
MMY MMMesVA
டீ. ஏ. எம். குணசிங்கம்
saksas rwr-a-ra-real-a-ra
ஆனால் தீ பிடித்துக்கொண்ட
**காஸ் மோஸ்-954' குறைந்த கனத்துடன் கனடாவின் வடகோ டியில் உள்ள மனித சஞ்சாரம் அற்ற பனிமூடிய பிராந்தியத்தில் விழுந்ததினால் யாருக்கும் எந்த வித தீங்கும் ஏற்படவில்லை.
நங்கூரம்

இருந்தும் இதன் விளைவால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் பணி வாழ் உயிரினங்கள் ஆயிரக்கணக் கில் மடிந்துள்ளன என்று இந் நிகழ்வை அடுத்து மேற்கொண்ட ஆய்வில் புலனாகியுள்ளது.
இச்சம்பவம் உலகநாடுகள் மத்
தியில் பல சர்சைகளை தோற்று
வித்தது. விண்வெளியில் அணு மின் உலைகள் பவனிவரக்கூடாது என்று எதிர்ப்புக் குரல்களையும், கண்டனத் தீர்மானங்களையும் பல நாடுகள் எழுப்பின.
1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் அணுமின் உலை
கள் அடங்கிய ரஷிய செயற்கைக்
கோள் ஒன்று நிலைகுலைந்து பூமி யை வலம் வந்தபடியே மெல்ல மெல்ல கீழ்நோக்கி நகர ஆரம் பித்தது. இது பூமியில் எங்காவது வந்து விழுந்துவிடுமோ என்ற அச் சம் பலரையும் திகில்கொள்ளச் செய்த சமயத்தில், சில பத்திரி கைகள், விசேடமாக ஐரோப்பிய பத்திரிகைகள் தமது உத்தேச கணிப்பின்படி பூமியில் இக்கோள் எங்கே, எப்போது விழும் என்று ஆரூடம் கூறி மனிதர்களை இன் னும் திகில் அடையச் செய்யும் பணியில் இறங்கி இருந்தன. ஆனால் இவர்கள் எண்ணியபடி விபரீதம் ஒன்றும் இடம்பெற வில்லை.
ரஷிய வான்வெளி விஞ்ஞானி களுக்கு ஏற்கனவே ஏற்பட்ட அணு
நங்கூரம்
பவத்தின் பயனாக அச்செயற்கை கோள் பூமியை நெருங்க முற் பட்டபோது, முன் ஏற்பாடாக அதில் பொரு த் தப்பட்டிருந்த சாதனத்தை இயங்கச் செய்து கோளில் இருந்து அணு உலையை பிரித்து எடுத்து, அணு உலையில் பொருத்தப்பட்டிருந்த தானி யங்கி ரொக்கட் மூலம் பூமியில் இரு ந்து வெகு உயரத்திற்கு கொண்டு சென்று அங்கே அதை நிர்மூலமாக்கி விட்டனர். அணு உலை பூமியில் விழுவது விஞ் ஞானிகளின் முன்னேற்பாட்டினா லும் சாதுரியத்தினாலும் தவிர்க் கப்பட்ட போதிலும் இதிலிருந்து எழும்பிய கதிர்வீச்சினால், காலக் கிரமத்தில் பல தொல்லைகள் நமக்கு ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார் கள்.
செயற்கை கோள்களில் அமெரிக்கா அணு உலைகளை பயன்படுத்துவதில்லை எனக் கூறு வதற்கில்லை. 1977ம் ஆண்டு தொடக்கம் குறிப்பிட்ட செயற் கைக் கோள்களில் அணு மின் உலைகளை இடம்பெறச் செய்தே வந்துள்ளது. எனினும் அமெ ரிக்கா இப்போது பல நாடுசஞ டன் அணு ஆயுத தடைக்கான ஒப்பந்தங்களை செய்து கொண் டுள்ள போதிலும், தற்காப்புத் திட்டத்தின் கீழ் பூமியில் அல் லாது வான மண்டலத்தில் அணு
23

Page 14
உலைகளைக் கொண்ட செயற்கை கோள்களைப் பயன்படுத்தியே
வருகிறது.
சந்திரனுக்கும் இதர கோள் களுக்கும் அனுப்பப்படும் விண் கலங்களைத் தவிர வேறு தேவை களுக்கு விண்வெளியில் அணு உலைகளைப் பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை மசோதாவை அமெ ரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஒரு வர் கடந்த ஆண்டு இறுதியில் கொண்டு வந்தார். ஆயினும் இதனால் பலன் எதுவும் ஏற்பட வில்லை.
1991ம் ஆண்டு ஜனவரியில் அமெ ரிக்காவில் ந  ைட பெற்ற ஒரு மாநாட்டில் பங்கு கொண்ட ரஷ்ய நிபுணர்கள் அமெரிக்கா விண்வெளியில் பயன்படுத்தவென சக்திமிக்க அணு உலைகளை தொடர்ந்து அமைத்து வருவதி னால், நா மும் அதி சக்தி வாய்ந்த அணு உலைகளை தயா ரிப்பதுடன் நின்று விடாமல், அவற்றை வேற்று நாடுகளுக்கு விற்கப் போவதாகவும் தெரிவித் தார்கள். ஆனால் சோவியத் நாடு அமெரிக்காவின் சாதுரியத் தினால் பல துண்டுகளாக பிரிந் ததினால் அவர்கள் திட்டமும் பி சு பி சுத் துப் போய்விட்டது. ஆனால் பிரிவு ஏற்படுவதற்கு முன்பதாக ரஷ்யர்கள் உருவாக் கிய ரோபஸ் (Topaz) என்னும்
24
விண் வெளி அணுமின் உலை 100% பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. இப்புதியரக அணு உலை 10 ஆயிரம் வோல்ற்
மின்சாரத்தை உற்பத்தி செய் யும் திறன் கொண்டது. இது மற்றைய விண்வெளி அணு
உலைகளை விட 10 மடங்கு
அதிகமானது என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதொன் றாகும்.
*ரோபாஸின்" சக்தி அதி கம் என்பதால் அது இடம்பெறும் செயற்கை கோளை மிக மிக உய ரத்திற்குப் பறக்க விடமுடியும் என்றும் இவ்வித செயற்கைக் கோள்கள் 350 வருடகால ஆயு ளைக் கொண்டவை எனவும் நிபு ணர்கள் கூறியிருக்கிறார்கள்.
இவ்வளவு நீண்டகாலத்தி னால் 'ரோபஸ்" அணு உலை யில் அடங்கிய அணு சக்திப் பொருள்கள், கதிரியக்கத்தினால் பெரும் பகுதியை இழந்து விடக் கூடும் எனவும், இவர்கள் கருது கின்றார்கள். எனினும் அணு
நங்கூரம்.
 

உலைகள் அடங்கிய செயற்கைக் கோள்கள் விண்வெளியில் செலுத் தப்படுகையில் நிர்ணயிக்கப்பட்ட ஒழுக்கை அடையாமல் போக லாம் அல்லது தமது சுற்றுப் பாதையை விட்டு விலகி நிலை குலைந்து போகலாம். இப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் அணு உலையை மட்டும் தனியே பிரித் துப் பூமியில் விழாதபடி மிக மிக உயரத்திற்கு உந்தும் உத்தியை பின்பற்றலாம் என்று ரஷ்ய விஞ் ஞானிகள் கூறியுள்ளார்கள்.
எனினும் அமெரிக்க நிபு ணர்கள் இது பற்றி க ரு த் து வெளியிடுகையில் இவ்விதம் அசா தாரண உயரத்திற்கு தள்ளப் படும் அணு உலையானது ஏற் கனவே பூமியை வலம் வந்து கொண்டிருக்கும் செயலற்றுப் போன செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள் போன்றவற்றின் உதிரிகள் ஆகியவற்றில் மோதி 6orfrai பூமியை நோக்கி தள்ளப் படுகிற வாய்ப்பு உள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்,
ஆராய்ச்சியென்றும், தற் பாதுகாப்பு என்றும் கூறிக் கொண்டு அணு உலைகளை எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வானில் மிதக்க விட்டுக் கொண்டு இருக்கும் இந்த நாடுகளின் நட வடிக்கைகள் விரைவில் இந்தப் பூமி  ைய கதிர் வீச்சினால் வேக வ்ைத்துவிடும்.
நங்கூரம்
நெப்டியூனா அல்லது
புளுட்டோவா
ளூட்டோ என்னும் சிறிய கோளே, நெப்டியூன் உட்பட எட்டுக் கோள்களையும் விட வும் மிகவும் அதிசமான தூரத் தில் சூரியனைச் சுற்றி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் இச் சுற்றுப்பாதை நிலையானதல்ல. ஏனெனில் சூரி யனுக்கு 440 கோடி கிலோமீற்றர் அருகிலும் 730 கோடி கி. மீற்றர் தொலைவிலும் இக் கோள் நீள் வட்டம் போட்டு வருகிறது. இத் தகைய அ மை ப் பி னால், புளூட்டோ சில வேளைகளில் நெப்டியூனின் வட்டத்திற்குள்ளும் வந்து போகும் அவ்வேளையில் நெப்டியூனே சூரியனில் இருந்து வெகு தொலைவில் அமைகிறது. இதன்படி 1979ஆம் ஆண்டிலி ருந்து 1999 வரை நேப்டியூனே
நெடுந்தொலைவில் நிலைபெற்று
நிற்கும் அதன்பிறகு இத்தகுதியை புளுட்டோ பெற்றுவிடும். இதை தொடர்ந்து 228 ஆண்டுகள் நெப்டியூன் தனது வழக்கமான இடத்தை சூரியனிலிருந்து எட் டாவது கோள் - சென்றடைத்து விடும்.
| fair us: Manorama Year book.93
25

Page 15
26
சுட்டெரிக்கும்
சுடுமணலில்.
சுட்டெரிக்கும் சுடுமணலில் சுமையதனைப் பாராமல்
பட்டினியால் வாழ்விழந்து பாடுபடும் தமிழினமே
அவலங்கள் ஆயிரம் தொட்டுன்னை வீழ்த்தியதோ
ஆயிரம் கனவுகளும் சிறகொடிந்து வீழ்ந்தனவோ!
தமிழன்னை யணையிழந்து அங்கமழிகின்ற சோகமதால்
போராட்டமுன்னை வலியவழைக்கின்றதோ
சிங்களத்துச் சேனையிலே சோழராண்ட நிலமிழந்து
தன்கையே தனக்கிழைக்கும் தீங்கதுவும் மாறாதோ!
அகதியெனும் குறியிட்டு அழைக்கும் அவலங்கள்
தமிழினத்தின் வரலாற்றின் கறைபடிந்த சோகமடா
அதையழிக்க நீயெழுவாய் உன்னினத்தை உணர்விக்க
எதிரிப்படை முகத்திரையை கிழித்துலகம் காண்பிப்பாய்
சென் ற இதழ் அட்டைப்படப் பரிசுக் கவிதை
ம. சுரேந்திரன்
ஆண்டு 10 யா/ இந்துக் கல்லூரி
 

வெற்றிக்கான வழிமுறைகள் சில !
லகப் புகழ்பெற்ற ஆன்மீக 9 வாதியும், மனோதத்துவ வியலாளருமான டாக்டர் நார் மன் வின்சென்ற் பீல் ஐச் சந்திக்க ஒருசமயம் மனமுடைந்த நபரொ ருவர் வந்திருந்தார். 16 29шт எனது வாழ்க்கையை நீங்கள்தான் மாற்றியமைக்க வேண்டும் என்றார். டாக்டர் பீல் அவசர மாக மறுத்து "முடியாது! நான் உங்கள் மூளைக்குள் நுழைந்து எந்தத் திருத்
னில் இது கடவுட் கோட்பாட் டுக்கு விரோதமானது. 'நானும் இந்த உலக வாழ்வுமே உண்மை” எ ன் று கூறும் நாஸ்திகவாதத் திற்கு ஆதரவானது. இது ஒரு மனிதனின் அடிப்படைப் பிரச் சனை. அவனுக்குப் பின்னால் ஒரு மாபெரும் சக்தி - இறைவன் இருக்கிறான். அவனே ஆட்டிப் படைக்கிறான் எனும் நம்பிக்கை - மதநம்பிக்கை அவனுக்கு இருப் பதால் அவன்
த வேலையும் ஒரு ஆதரவு செய்ய இய G Gosor ni God au லாது. நான் ୭_ଜୋ]] 6) பெறுகிறான். சொல்லும் u u u Lu &š S un வழிமுறையில் டன் நேரிய நீங்களே தான் 9) ଜୋ) LD வாழ்வு வாழ் உங்களை மாற் கிறான். றிக் கொள்ள
வேண்டும்.நீங் a ஆனால், மத :இறையோன் :ே னால் மட்டுமே ணமாக ஆட் நீங்கள் மாற  ெக ர ன் டு முடியும்” என் விடும் பட்சத் றார். தில் தன்னம்பிக்கை சில சமயங்
உண்மையிலேயே இந்த 20-ம் நூற்றாண்டின் நம்பமுடியாத கண்டுபிடிப்பு எமது மனோசக்தி தான். உங்கள் விதியை நீங்கள் தான் நிர்ணயிக்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கூறினால் நம்பிவிடப் போவதில்லை. ஏனெ
நங்கூரம்
களில் தட்டுப்பாடாகிப்போகிறது. இதனால் கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கையாகிப் போகிறது. இவ் வாறு கடவுள் என்னும் கருப்பொ, ருளிலும் அரைகுறை நம்பிக்கை வைத்து, சொந்த பலத்திலும் அரை குறை நம்பிக்கை வைத்து இரண்டு தோணியில் கால்வைத்த
27

Page 16
கதையாக, மனப் போராட்டம் நிகழ்கிறது
ஒரு கேள்வி - எமது மனமென்
னும் கருப்பொருளே இறைவன்
என்னும் கருப்பொருளாக ஏன் இருக்கக் கூடாது? அணு விஞ் ஞானி ஐன்ஸ்ரீன் கடவுள்பற்றிக் கூறியது
கப்பாற்பட்ட ஒன்றுதான் கடவுள் எனும் சக்தி". கடவுளையும் மணி தனையும் ஒரு கணம் ஒப்பிட்டுப் பாருங்கள். கடவுளுக்கு உருவ மில்லை. அல்லது எந்த உருவமும் சாத்தியம். சக்திக்கு உரு வம் இல்லை. அல்லது எந்த வடிவமும் சாத்தியம்.
யோ. அன்ரனி யூட்
கடவுளின் செயற்பாடுகளே உணரப்படுகின்றன. கடவுள் உண ரப்பட்டதில்லை. மனமும் இங்ங் னமே, மனத்தை யாரும் இதுவரை வரைவிலக்கணப் படுத்தவில்லை. அது எங்கே இருக்கின்றது என்ப தும் தெரியாது. ரெலிபதி (Telepathy), இறந்து மீண்டவர்களின் அனுபவங்களை வைத்துப் பார்க் கும் போது மனமென்னும் உணர முடியாத பொருள் எமது சூழலில் பரந்துள்ள ஒரு மின் கா ந் த புலத்தை ஒத்தது எனவும் நம்ப இடமுண்டு. தற்போதைய கண்டு பிடிப்புகள் பல மனித மனத்தின் சக்தி அளவிடற்கரியது என நிரூ பிக்கின்றன.
28
* மனித மனத்திற்கு ' ஒரு எல்லையுண்டு, அவ் எல்லைக்
அப்படியானால், ஐன்ஸ்ரீன்
குறிப்பிட்ட எல்லைக் கோட்டிற்கு
அப்பாற்பட்ட, இன்னும் யாரும் பயன்படுத்திவிடாத மனத்தின் பகுதிதான் இறைவன் என்று ஏன் எண்ணமுடியாது?
நான் அவனுள்ளும், அவன் எ ன் னு ள் ஞ ம் நிலைத்திருக்கி றோம்" - இது பைபிளின் ஒரு வாசகம், 'நான் எல்லாவற்றி லும் இருக்கிறேன், எல்லாமாக வும் இருக்கிறேன்" - இது கீதை யின் மொழிகளிலொன்று எனவே இறைவன் எனும் கருப்பொருள் உண்மையானது. அது எ மது பாகம். " மனிதனை இறைவன் தனது சாயலாகவும், பாவனை யாகவும் படைத்தார்’ என்கிறது பைபிளின் படைப்புப் பற்றி ய அதிகாரம். எனவே மனிதவாழ் வின் புதிய சமன்பாடொன்று இங்கே கிடைக்கிறது. தன்னம் பிக்கை = கடவுள் நம்பிக்கை என்று ஆகிறது.
பின்னர், இங்கே விதி எங்கே இருக்கிறது. “ எல்லாம் அவன் செயல்" என்று நொந்துகொள்ள "எவன்" இருக்கிறான்? தன்னம் பிக்கை வைக்கப்படின் நீங்கள் இறைவனைத்தான்நம்புகிறீர்கள். எப்படிப் பார்த்தாலும் உங்களது நாளைய நடவடிக்கை, எ தி ர் காலத்தின் எழுச்சி, வீழ்ச்சி எல் லாமே உங்களின் எண்ணங்களின் விளைவுகளே . உங்கள் கடிவாளம் உங்களிடமே உண்டு. வேறு யாரி டமும் இல்லை. இது உண்மை.
நங்கூரம்

தாவர இனப்பெருக்க முறைகளில் ஒன்றான இ  ைழ ய வளர்ப்புப்
பற்றி விளக்கம் தர வும்.
க. வினோகாந்தன் ஆண்டு 12
ஹாட்லிக் கல்லூரி
இன விருத்தி செய்யவேண்டிய தாவரத்திலிருந்து பிரித்து எடுக் கப்படும் கலம் அல்லது சிறு இழையங்களைத் தகுந்த வளர்ப்பு 261 L536ais (Growth Medium) இடுவதன் மூலம் அவற்றைப் புதிய தாவரங்களாக வளரச் செய்யும் ஒரு செயற்கையான
பதிய முறை இனப்பெருக்கமே
(Vegetative Reproduction) இழைய வளர்ப்பு (Tissue Culture) எனப்படுகின்றது.
பனை மர இலையின் சிறு துண்டுகளில் இருந்து பனை மரங் களைப் பெறுவதும் பலா மரத் தின் தண்டு நுனிகளிலிருந்து பலாக் கன்றுகளைப் பெறுவதும் கூட இம் முறையில் சாத்தியமா கும்.
வளர்ப்பு ஊடகத்தில் கல வளர்ச்சி, கலப்பிரிவு, கலவியத் தம் என்பவற்றுக்குத் தேவை 6 வெல்லம், அமினோ அமிலம், விற்றமின், கனியுப்பு, ஓமோன் போன்ற பதார்த்தங் கள் காணப்படும்.
வளர்ப்பு ஊடகத்திலுள்ள போசணைப் பொருட்களில் பக் ரீறியங்கள், பங்கசுக்கள் போன்ற நுண்கிருமிகள் பெருகிவளர வாய் ப்பு உண்டு. இது வளரும் தாவர இழையத்தைக் சேதமாக்கிவிடும்
-தே0%2
இதனால் தாவர இழையம் உட் பட வளர்ப்பு ஊடகம், உபகர ணங்கள் யாவும் தொற்று நீக்க ப்படல் வேண்டும்.
இலிங்க முறை இனம் பெருக் asasai) ( Sexual Reproduction) இரண்டு பெற்றோர்த் தாவரங் கள் பங்கேற்பதால், வித்திலிருந்து முளைக்கும் தாவரம் எதிர் பார்த்த இயல்புகளைக் கொண் டிராதும் போகலாம். இதனா லேயே நல்லதரமான பூக்களை உருவாக்கும் ஒர்க்கிட்டுகள்(Orchi ds)- தொடர்ந்தும் அதே இயல் புகளைப் பெறுவதற்காக இழைய வளர்ப்பின் மூலம் பெருக்கிக் கொள்ளப்படுகின்றன.
மிகக்குறுகிய பரப்பளவிலேயே பெருந்தொகையான தாவரங் களை உருவாக்குதல், நோயற்ற தாவரங்களை உற்பத்திசெய்தல், உற்பத்தி செய்த தாவரங்களை இலகுவாக இடம் மாற்றுதல் போன்ற அனு கூ ல ங் க  ைள யெல்லாம் இந்த உயிர்த் தொழில் துட்பம் தாவர உற்பத்தியாளர் களுக்கு வழங்கியுள்ளது.
விளக்கமளிப்பவர்
வீ. எஸ். குணசிலன் விரிவுரையாளர் பலாலி ஆசிரியர் பயிற்சிக்
Sasao
29

Page 17
O A5ša.grGBuo !
அறிவியல் உலகில் அணையா விளக்கே,
alsör Lussafhüyth
2. எம்மை விட்டு நீங்காதே !
கு. வனிதா
சில்லாலை, வல்வெட்டித்துறை,
சட்டநாதரின் கலையகம் எனும் சட்டைப் பைக்குள் இந்தளவு உயர்ந்த சிறுகதை முத்தா - எமக்கு இதற்கு அருகதை இல்லை யென்றே நினைத்தோம் வாசித்து முடித்ததும்.
பா. நிமலதாசன் யா/ஹாட்லிக் கல்லூரி
மூடியிருந்த எம் அறிவுக் கண்களை திறந்து கொண்டிருக்கிறது நங்கூரம். இது தவறாமல் வெளிவர உங்களை வேண்டு கிறோம்.
சி. சிவனேஸ்வரி சி. ஜெகதீஸ்வரி சுழிபுரம் மேற்கு
நங்கூரமே ! ஒரு வயதில் தடம்பதிக்கும் உனக்கு என் மனமார்ந்த வாழ்த் துக்கள்! சமூகத்தில், நாட்டில், பாதைமாறிச் செல்லும் சில பயணிகளுக்கு புதுவழிகாட்டுவதில் "நடுப்பக்கத்தில் இடம் கொடுக்கும் உன்னில் இருந்து சரியான பாதை தெளிவாகட்டும்.
எஸ். குணேஸ்வரன் கெருடாவில்
“ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்குண்மை தெரிந்தது சொல வேன்" - எனக் கூறி வரும் நங்கூரமே ! நீ நல்லோர் போற்றும் அறிவுக்கடல். உனக்குள் மூழ்கும் வாசகர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அறிவு முத்தை வாரி வழங்கும் அறிவுச் சமுத்திரம் நீ. என்றென்றும் வாழ்க,
க. பகீரதன் ஸ்ரான்லிக் கல்லுரி
9/irela...aró

கொலரா v. . . . e O suò துளிகள்
இன்று குடாநாட்டு மக்களைப் பெரும் பீதியினுள் ஆழ்த்தி புள்ள நோய் கொலரா (Cholera) தான். கிணற்றுநீரினுள் குளோ ரின் போடுவது, சிற்றுண்டிச் சாலைகளை முற்றுகையிடுவது, நோய்த் தடுப்புக்கான கருத்தரங்குகளை நடாத்துவது என சுகாதாரப்பகுதி யினரின் செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ள இந்நோய் இன்று பல ரைப் பலிகொண்டுள்ளது. போர் நடவடிக்கைகள் காரணமாக பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடாநாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் சனநெருக்கடி காரணமாக சுகாதார வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர், உணவு, கழி வகற்றல் வசதிகளிலுள்ள சீர்கேடு காரணமாக கொலரா பெரும் அச்சுறுத்தலாக அமைந்து வருகின்றது.
o இந்நோய்க் காரணி Vibro cholerae என்னும் பக்ரீறியாவாகும்
காற்புள்ளிபோன்ற வடிவமுடைய (Comma) இந்தக்கிருமி இந் தியாவிலிருந்து கொண்டுவரப் பட்டிருக்கலாம் என அஞ்சப் படுகிறது. கொலரா நோயின் தாயகமாக கங்கைநதிப் பள்ளத் தாக்கும் தூரகிழக்கு நாடுகளும் அமைகின்றன.
சி. யமுனாநந்தா
O இந்நோய் மனிதனுக்கு மட்டுமே ஏற்படுகின்றது. நோயாளி யின் மலத்துடன் வெளியேறும் பக்ரீறியா குடிநீர், உணவு வகைசளின்மூலம் மனிதனின் உணவுக் கால்வாயினுள் சென்று விடுகிறது.
O மனிதனின் சிறுகுடலை அடைந்து அங்கு பெருக்கமடையும். இப் பக்ரீறியங்கள் எக்சோ ரொக்சின் (Exotoxin) எனும் நச்சி னைச் சுரக்கின்றன. இது சிறுகுடலினால் சுரக்கப்படும் பாய் பொருளின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
O இப்பாய்பொருளை வாந்தியின்மூலமும் மலத்தின் மூலமும் உடல் வெளியேற்ற முயற்சிக்கின்றது. இதுவே கொலரா ஆகும். இதன்போது உடலில் இருந்து பெருமளவுநீர் இழக்கப்படுகின் றது. அதிகளவு நீரிழப்பே மரணத்துக்கு காரணமாயுள்ளது.
நங்கூரம் 3.

Page 18
32
இந்நோய்க்கிருமி தொற்றி சில மணித்தியாலங்களின் பின்னர் தொடர்ச்சியான வயிற்றோட்டமும் வாந்தியும் ஏற்படுகின்றது. சிலரில் வயிற்றுநோவும் ஏற்படும். சோற்றுக்கஞ்சி போன்று மலம் வெளியேறும். தோல் ஈரலிப்பாகவும் சுருங்கியும் காணப் படும். சிறுநீர் கழிக்கப்படுவது குறைவடைவதுடன் கண்களும் உட்தாளும். வயிற்றோட்டம், வாந்தி ஏற்படின் உடனடியாகவே வைத்திய சிகிச்சையை நாடவேண்டும். அப்பகுதியிலுள்ள அனைவரும் நோய்த்தடுப்பு முறைகளைக் கையாண்டாலே இந்நோய் பரவு தலை குறைக்கமுடியும். கொல்லப்பட்ட கொலரா கிருமிகளை ஊசிமூலம் உடலினுள் செலுக்தி இந்நோய்க்கான எதிர்ப்புச்க்தியைப் பெறலாம். இந் நிர்ப்பீடனம் (Immunity) 3-6 மாதம் வரையுமே நிலைத் திருக்கும்.
அதிகளவு நீரிழப்பை ஈடுசெய்ய ஜீவனி எனப்படும் உப்பு, சர்க் கரை (Rehydration Salt) நீர்க்கரைசல் அருந்தக் கொடுக்கப் படுகின்றது. இதில் குளுக்கோஸ் வெல்லமும் சோடியம் குளோரைட்டு உப்புமே அதிகளவில் உள்ளது.
தனிமனித சுகாதாரத்தைப் பேணின் இந்நோய் வராது தடை செய்ய முடியும். உண்பதற்கு முன்னரும், சமைப்பதற்கு முன் னரும், மலசலங் கழித்தலுக்குப் பின்னரும் கைகளை சவர்க் காரமிட்டுக் கழுவுதலும் மலசல கூடம், கிணறு, சமையற்கூடம் போன்றவற்றைச் சுத்தமாகப் பேணுதலும் இந்நோயைத் தூர விரட்டக்கூடிய வழிமுறைகளாகும். பாதுகாப்பான உணவை, நீரை உள்எடுத்தல், சமைக்காத பச்சைஉணவு வகைகளைத் தவிர்த்தல், நன்றாகச் சமைத்த உணவை உட்கொள்ளல், உணவைப் பாதுகாப்பாக மூடிவைத் தல் போன்றவையும் இந்நோய் எம்மை அணுகுவதைத் தவிர்க் கக் கூடிய சில நடவடிக்கைகளாகும்.
கொலரா நோயாளி அடையாளம் காணப்பட்டால் அவை பற்றிய தகவல்கள் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு (WHO) உடனடியாக அறிவிக்கப்படல் வேண்டும்.
தேக நலன்பேன தேச நலம்வேணுவோம்.
நங்கூரம்

இப்பக்க அமைப்பு கலக்சி புகைப்பட சேவை வர்ணப் புகைப் படப் பிரதியாக்கப் பயிற்சியாளர்கள் 337/1, 1ஆம் மாடி கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.

Page 19

Press. Jaffna, 1993
t