கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1995.01

Page 1
Gluð STEöTíð கலையவேண்டிய நேரம்
யாழ்ப்பாணத்துப் பெண்கள்
என்ன செய்யப் போகிறார்கள்?
துை 95
Inflawn ano - 16/*
 

::::
- 3
888 8888
:::::::::::
:
88888 : ཉ 888
888
:
8888
%%%%%% . .%%%8
'ဒွါ × ်́၊ ႏွမ္း

Page 2
வீழ்ச்சிபுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் விசை ஒடித்த தேகத்தில் வன்ம00 வேண்டும்! சூழ்ச்சினை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர் நிறுத்தித் தாள் தானாக்கும் தாழ்ச்சித்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும் கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும் ஆழ் செயல்கள் விடவேண்டும ராவணன்தீன் *ர்த்திரொல் அவன் நாமம் வாழ்த்த வேண்டும்
- பாரதிதாசன்,
இப்பக்க அமைப்பு
அங்கர் பார்மசி A chor PharmaCY
அரச டிவீதி - சுந்தர் மடம்
யாழ்ப்பாசனம்
 

. நங்கூரம்
கடல் 3
விெ 4
பக்கங்களின் எண்ணிக்கை 32
சமூக அறிவியல் ஏடு
மாதாந்த சஞ்சிகை
05-01-1995
விலை: ரூபா 15-00
படப்பிடிப்பு மழலை
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்,
'நீருக்குக் கீழ் அமைக்கப்படும் 。 அணுத்தொழில்நுட்ப அம்ைப் புக்களை மனிதர்களைப்போல வேர்சென்று ஆராய ஈ. ரோவ் (E: Roy) என்னும் பெயரில் இயந்திர மனிதனொன்று ஆமைக் கப்பட்டுள்ளது. அமெரிக்கா விலுள்ள தொழில்நுட்ப நிறு 'வனமொன்றின் தயாரிப்பு இது வேர்ண்த் தொலைக் காட்சி
படப்பிடிப்புக்கருவி இணைக்கப் பட்ட இந்த ரோபோவை நீருக்கு வெளியேயிருந்து தொலைக்கப் டுப்பாட்டுக் கருவியினால் இயக்க முடியும், 50 ஆகான இதன் ஒடுக்கமான சிறிய உருவம் குறுகிய இடைவெளிகளினுள்ளும் புகுந்து பரிசோதனை செய்ய வசதியாக உள்ளது.
உலகின் ஏழு கண்டங்கள் லும் காணப்படும் அமெரிக்கக் கரப்பான் இனமான பெரிபிள் Garðyrr Sölnis fyrsrir ரிதே' Trian) மூன்றாம் உலக இநாடுகளில் ஏற்பட்டுவரும் உணவு விரயத்திற்கு பெரும்'ாரணமா புள்ளது. இக்கரப்பான்னப் தி பெருமளவில் அழிக்கக் கூடிய
பெரிப்பிளனோன் - பி (Peripar 01:B) என்ற இரசாயனம் - - வாக்கப்பட்டுள்ளது ஆண்கரப் பானைக் கவர பேஜ் தரப்பா' ன்ால் சுரக்கப்படும் : பெரா மோன்'Pherore) என்னும் சேர்வையின் செயற்கைத்தியா * ரிப்பே இந்த இரசாயனமாகும்.
இம்மருந்தை மிகச் சிறிதளவின் ட்விசறினால் 'ஆண்சுரப்பான்கள் பெண் சுரப்பானின் அழைப்பு என நம்பி மருந்துள்ள இடத்தை | தோக்கிவருகின்றன. இப்படிக் I'll i gcigirith காப்பான்கள் மீது பூச்சி
'அவற்றை அழிக்கமுடியும்

Page 3
நெல் வளம்
ற்றுமதிமூலம், தமிழீழத்துக்கு பெருமளவு பணவருவாயைப் பெற்றுத்தரக்கூடிய பயிர்களில் நெல்லும் ஒன்று என்பது பலருக் கும் தெரியாது.
வலயப்பிரதேசத் தமிழீழம் First fair பருவகால மழையும்,
வரண்ட தைக் கொண்டதாக காணப்படினும், நிலமும், ஆறு - குளங்களின் எண்ணிக்கை பும் எமது தேசத்தை ஒரு விவ சாய உற்பத்திக்கு ஏதுவான நாடாக மாற்றி அமைத்துள்ளது.
1990 ஆம் ஆண்டில் புள்ளி விபரப்படி, தமிழீத்தில் 69,000 மெற் றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எமது மக்களுக்குத் தேவையான நெல் அந்த ஆண்டில் 3 14,33) மெற்றிக்தொன் மாத்திரம் தான். மீதி நெல் முழுவதும் வினா:ேமே டுள்ளது.
பூரீலங்கா பயன்படுத்தப்பட்
வடக்கிலும் பார்க்க, கிழக்கு மாவட்டங்களிலேயே பெருமளவு
நெல் செய்கை பண்ணைப்படுகி றது. வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும், கிழக்கில் அம்
பாறையும் முன்னணியில் நிற் கின்றன.
தமிழீழத்தின் மொத்தநெல்
உற்பத்தி தேவையான அளவி லும் பார்க்க அதிகமாக இருந் தபோதும், யாழ் மாவட்டத்தில் உற்பத்தியாகும் நெல் அப்பகுதி
மக்களுக்கு பற்றாக்குறைவாகவே உள்ளது" 1990இல் மொத்த நெல் உற்பத்தி 23000 மெற் றிக்தொன்.
ஆனால், அந்த ஆண்டில் அவர் களுக்குத்தேவைப்பட்ட தெல்லின் அளவு 22, 25 மெற்றிக் தொன்.
இதற்குக் காரணம் குடிசன
அடர்த்தியில் கூடிய மாவட்ட T யாழ்ப்பா 33 ம் இரு ப்பது தான். இங்கு ஒரு சதுர கிலோ
மீற்றருக்கு 878 பேர் வாழ்கின் றார்கள். குடிசம்ப்ே பரம்பல் சீராகும் போது இக்குறைபாடும் தானாகவே நீங்கி விடும்,
தமிழீழத்தை தெரிந்துகொங்
 
 
 

கடல் - 3 JAG) —
நபருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - List Trustf
குடாநாட்டில் பெருகிவரும் மலேரியா நோய்க்கு புதிய வகை நுளம்பொன்றுதான் காரணம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
போரினால் அடிப்படை வசதிகள் சீர்குலைந்த தேசங் அளிலெல்லாம் கொள்ளை நோய்கள் கோரத் தாண்டவ மா டி புள்ளன.
தமிழீழம் மட்டும் இதுவரை இதற்கு விலக்காயுள்ளது.
மருத்துவ, சுகாதார வசதிகள் யாவும் ரீலங்கா அரசினால் மறுக்கப்பட்டபோதும் முளை கொண்ட நோய் சன் யாவும் மேலும் கிளை கொள்ளாது கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரப்பட்டுள்ளன,
விடுதலையை முன்னெடுப்பவர்கள் தேசத்தின் சுகா தாரத்தில் கொண்டிருக்கும் கரிசனையும், மருத்துவ சுகா தாரப் பகுதியினரின் அப்பழுக்கற்ற சேவையுமே இதற் கானே காரணங் ஆள்.
ஆனால், இவர்களின் அர்ப்பணிப்புடன் பொது மக்க எரின் ஒத்துழைப்பும் இணையும்போதே தேச ஆரோக்கியத் தைச் சீர்குலைக்கும் நோய்களினது மூலவேரைத் தேடி அறுத் தெறிய முடியும்,
சுற்றுச் சூழலையும் தனி ந ப ர் சுகாதாரத்தையும் பேணுவதுகூட ஒரு போர்ப் பணிதான் !

Page 4
அகராதியில் தனை ஒரு கணிப்பொறி (Cal
பேlator) என்று நினைத்தால்
fl. நீங்கள் ஏமாந்து போவீர்கள். பார்
புதுமா வைக்கு கணித்தற் பொறிபோல
இருந்தாலும் உண்மையில் இது ஒரு
ஆங்கில அகராதிதான். ஒரு, ஒருமொழி அகராதியின் தேவை
யைப் பகுதியளவில் ஈடுசெய்யக் கூடிய இந்த இலத்திரவியல் கரு
வியை அமெரிக்காவின் மினமோட்டாவிலுள்ள "செலக்ரோனிக்ஸ் (Selectாரnics)" நிறுவனம் தயாரித்துள்ளது.
妊、
WORD
5.
சட்டைப் பை யில் எடுத்துச் செல்லத்தக்க வகையில் ஒரு சிறிய க விணரித் தற் பொறி போன்று வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த அசு ராதியில் சுமார் 680,000 சொற்களுக்கு ஒத்தகமுத் துள்ள சொற் களு 30ாடு. இதன்மூலம் ஒரு இலட் சம் சொற்களுக்கு எழுத் துக்களை (Spelling) யும் சரிபார் க் க முடி யு ம், யாதாயினும் ஒரு சொல் லை ஆக்குகின்ற எழுத் துக்கள் பற்றிய சந்தே கம் இருப்பின் சந்தேக நிவர்த்திக்கு என ஒதுக் கப்பட்ட அழுத்திமீது விரலால் விசையைப் பிரயோகித்ததும் திர்ைபில்குறித்த சொல் லுக்குரிய எழுத்துக்கள் வரிசைக்கிரமமாக பளிச்சிடத் தொடங்
துேப0
பாவித்தபின்னர் நிறுத்த மறந்து விட்டாலும் இரண்டு நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, இக் கருவி தானாகவே தனது செயற்பாடுகளை நிறுத்தி (Auto shபt off) இலத்திரனியில் மின் கலங்களை வீணாகமல் பேணுகின்றது. கைக்கு அடக்கமான இந் தக் கையகராதி யாழ்ப்பாணத்திலும் அரிதாக பாவனையிலுள்ளது.
A. நங்கூரம்
INDER
 
 
 

Tunas
Fawr. Fymry FWTwfalw
''ಠೀ வீ டில் பிடுங்கினது லாபம்" - என்று நோக்கில் செயற்படுபவர்கள் உலகின் எல் வாப் பகுதிகளிலும்தான் வசிக் கிறார்கள் இரண்டாம் உவகப் போரில் யூதர் ஸ் ஜேர்மனியர் கடிாால் பெருமளவில் கைதுசெய் யப்பட்டுக் கொலை செய்யப் பட்டபோது, அந்த யூதக் கைதி களைத் தமது ஆாய்ச்சிகளுக் குப் பயன்படுத்திக்கொண்ட விஞ் ஞானிகள் இருந்திருக்கிறார்கள். இது உறுதி செய்யப்படாத குற்
விலகும் முகத்திரை
UNIT-731
டியூக
றச்சாட்டு. ஆனால், இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானி யர்கள் இப்படியான மனித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதாக இப்போது சாட்சிகளுடன் நிரு பன ம் செய்யப்பட்டுள்ளது. சாட்சிகளாக நிற்பவர்கள் சாதா ரண மனிதர்களல்ல; "பிரிவு 731 (Unit - 73)" என்ற பெயரில் இயங்கிய மனித ஆய்வுகூடத்தில் பணியாற்றிய அறுவை மருத்து வர் ஒருவருடன், சிரைக் கதவு களைத் திறந்து மூடும் கூலிகளும் இச்சாட்சிகளுள் அடங்கும்.
நங்கூரன்
பிரிவு - 731 இன் தொழிற் பாடு இராணுவ நோக்கமுடை யது. "இராணுவ மருத்துவம்" என்ற துறையை அபிவிருத்தி செய்வதுதான் இப்பிரிவின் நோக் கம். ஒரு இராணுவ வீரரின் வயிற்றில் புதைந்துவிட்ட துப் பாக்கிக் குண்டை சத்திர சிகிச்சை மூலம் எடுப்பதுமுதல், உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பது வரை யான விடயங்கள் பல இராணுவ மருத்துவத்தில் அடங்குகின்றன. உடவில் பாய்ந்த துப்பாக்கிக் Syria L. எப்படி அகற்றுவது என்பதைச் செய்து காட்டுவதற் காகித்தான் படி கைதிகளைச் கட்டதாக யுவாசா (Yuasa) என்ற இராணுவ மருத்துவர் வாக்குமுகம் கொடுத் திரு க் கிறார். இப்போது 77 வயதா கும் டாக்டர் யுவாசா, குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்டு "பிரிவு 731 இன் செயல்களை விபரித்துக் கொண்டிருக்கிறார்.
"பிரிவு - 73" ஐத் தாபித்த வர் ஷிரோ இஷி (Shiroshi) மேற்கு தேசங்களை மற்றைய இராணுவத் தொழில் நுட்பங் களில் வெல்லமுடியாத ஜப்பா
ஜப்பானியர்களை
வாட்டும்
குற் றஉ ணர்வு
உண்மையைக்
கக்கவைக்கிறது.

Page 5
னிய இராணுவம் இரசாயன ஆயுதங்களையும் உயிரியல் ஆயு தங்களையும் இர கசிய மா சு விருத்தி செய்ய நினைத்ததால் பிரிவு - 731" அமைக்கப்பட்டது. ங் கே சிறைக்கைதிகளுக்கு பிளேக் நோய் உருவாக்கினார் கிள். உயர்ந்த சூட்டில் வாட்டி எார்கள். பூச்சிய பாகைக்குக் குறைந்த வெப்பநிலையில் - அதி குளிர் நிலை யில் - உயிரோடு அமிழ்த்தினார்கள், ஒவ்வொருபரி சோதனையிலும் மளிதன் என்ன பாடுபடுகிறான் என்று இஷியே குறிப்பெடுப்பார். இந்தக் குறிப் புகள், பதிவுகளில் இன்று பெரும் பாலானவை அழிக்கப்பட்டுவிட் டரை முன்னர் 3,000 பேர்வரை இறந்திருப்பார்கள் என்று aseଗ## கெடுத் தார் கள். ஆனால், அமெரிக்க எழுத்தாளர் ஷெல் டன் ஹாரிஸ் (Sheldon Harris) அண்மையில் எழுதிய நூலொன் றில் பலியானவர்கள் தொகை 12,000 ஆக இருக்கலாமென்று கூறுகிறார். குடிதண்ணிர்க் கிணறுகனில் இஷியின் ஆட்கள் நஞ்சு கலந்ததான் இறந்தவர்கள் தொகை இந்தப் பன்னிரண்டா பிரத்தில் அடங்கவில்லை.
ஜப்பா ன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு ஆசனம் பெறுவதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் இரண்டாம் உல இப்போரில் ஜப்பானின் நடக்னிசு கள் பற்றிய மெளனம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பித் திருக்கிறது.
இந்த சித்திரவதைப்
பிரதமர் ரொமிச்சி முராயாம் (Tomiichi Murayana) gri fr னிய ஆக்கிரமிப்பாளர்களால் முறைகேடாக நடாத்தப்பட்ட பெண்களிடம் ஏற்கனவே மன் னிப்புக் கேட்டுள்ளார். "ஜப் பான் ஒரு முரட்டுத்தனமான போரை நடத்தியது" என்ற கருத்தை நிராகரித்த ஜப்பானிய சு பி நெற் அமைச்சரொருவர் இராஜினாமாச் செய்யும் நிலைக் குச் சென்றார்.
1929 இல் டோக்கியோவில் முன்னர் இராணுவ மருத்துவக் கல்லூரியாக இருந்த பிரதேசத் தில் நிர்மாண வேலைகள் செய்த போது பன்னிரண்டுக்கும் மேற் பட்ட மனித மண்டை ஓடுகளும், எலும்புகளும் கிடைத்தன. ஜப் பானின் சுகாதார, மக்கள் நல அமைச்சு, சீபிரிவு 731 இருந்த தாக ஒப்புக்கொண்டது. மேற் கொண்டு எதுவும் கூறவில்லை. பரிசோ தனைகள் பற்றி அண்மையில் ஆரம்ப மாக விரு க்கு ம் வழக் கொன்றில் இந்த எலும்புகள்: மண்டையோடுகள்தான் கடுமை யான சாட்சிகள். அதற்கு முன் னர் இச் சாட்சிகளை அமைச்சு அழித்து விடக்கூடும் என்று: இப்படுகொலைகளை விசாரிக்கக் கோரும் ஜப்பானியர்கள் நம்பு கிறார்கள். தமது அரசுக்கெதி ராகப் போர்க் கொடி உயர்த்தி யிருக்கும் ஜப்பானியர்களுடன், இம் ம னி த ப் படுகொலைகளில் உறவுகளை இழந்த சீன மக்க ளும் இணைந்து கொண்டுள்ளார்
if
தங்கூரக்

"பிரிவு - 731 இன் பெருமளவு சதுர கிலோமீட்டர்களுக்குப் ஆராய்ச்சிகள்" வட சீனாவில்" பரந்து கிடந்த கட்டிடத் தான் நடந்தன. 1930 - 1945 தொகுதி அது. மையத்தில் உருக் இடையில் ஜப்பானை நோக்கி குச் சுவரினால் சூழப்பட்ட ஒரு ரஷ்யப் படைகள் முன்னேறிய சிகறக்கூடம் எப்போதும் முன் தால் ஆராய்ச்சி வேலைகள் னுாறுக்குக்குறையாதகைதிகளால்
பெரிதும் பாதிக்கப்பட்டன. இத எால் இஷி வட சீனாவிலுள்ள மஞ்சூரியா (Manchuria) வைத் தனது தளமாகப் பயன்படுத்திக் கொண்டார். மஞ்சூரியாவில் கடமையாற்றிக் கொண்டிருந்த திறமையான ஆயிரக்கணக்கான ஜப்பானிய டாக்டர்கள் இப் பணிக்கெனத் திரட்டப்பட்ட னர். எலிகளை வளர்க்கவும், ஈக்களையும் நோயாக்கிகளையும்
அறுவடை செய்து பயன்படுத்த அம் மஞ்சூரியாவில் திறைய வசதியான இடங்கள் இருந் பஞ்சூரியாவில் திறந்த = الطاقة تقيم வெளி மைதானங்களில் தூண் களில் கட்டப்பட்ட மனிதர் களின் முன்பாக பக்ற்றிரியாக்
கிருமிகனைப் பரப்பும் ஆயுதங் கள் வெடிக்கச் செய்யப்பட்டன. 1989 இல் இரு பிரித்தானியர்கள் இணைந்து எழுதி வெளியிட்ட "யுனிட் - 731 என்ற புத்தகத் தின்படி ஒரு அமெரிக்க போர்க் கைதியும், ஒரு பிரிட்டிஷ் போர்க் கைதியும் இப்படியாக கொடிய வைரசுகளால் நோயூட்டப்பட்ட தாகத் தெரிகிறது.
மஞ்சூரியாவின் ஹார் பின் (Harbin) நகருக்கு வெளியே யுள்ள பிங் - ஃபாங் எனும் இடத் கில் தான், இதிையின் சித்திர வதை முகாம் இருந்தது. ஆறு
ஈகி கரக்
அது நிரம்பி வழிந்தது. கைதிக ளில் பெண்களும், குழந்தைகளும் கூட இருந்தனர். ஒரு பகுதியில் மனிதர்களை உலர்த்தும் அறை (Hot drying r00m)கயும், அமுக்க a final (Pressure chamber) is
இருந்தன. இவற்றினுள் உயி ருடன் அனுப்பப்படும் கைதிகள் எகிப்திய பிர மிட்டுகளிலிரு ந்து
எடுக்கப்பட்ட மம்மி (mபmmy) உடல்களைப் போல் மீட்கப்படு வார்கள். தனது மிருகத்தனங்கள் வெளிவந்தால் தானும், தனது தாய் நாடும் செலுத்த வேண் டிய விலை என்னவென்று இஷிக் குத் தேரிந்திருந்தது. இதனால் "பிரிவு 731ஐப் பற்றிப் பேச்சு எடுப்பவர்கள் கொலை செய்யப் படுவார்கள்" என்று தனக்குக் கீழ் பணியாற்றியவர்களைப் பய முறுத்தியிருந்தார்.
அம்பலத்துக்குவரும்
உலகயுத்த
விவகாரங்கள்;
ஜபபானினத
தலைகுனிய
வைக்குமா?

Page 6
செம்ரெம்பர் 1994இல் ஜப் பாணின் பெளத்த விகாரையொன் றில் பிரிவு - 731"இன் முன்னாள் உறுப்பினர்களும், பாதிக்கிப்பட்ட ஒார்கள் சி வரும் சந்தித்துக் கொண்டனர். ஒரு ஜப்பானியர் பதினான்கு வயதில் கூலியாக பிரிவு - 751இல் சேர்ந்தார். மரங்கள் அரிதாகக் காணப்படும் ஒரு பிரதேசத்தில் எப்படி இவ் எரிக்கப் படுகின்றன என்று அவர் ஆச்சி சியப்பட்டார். பின்னர் தெரிந் தது. அங்கு *மரக்கட்டைகள்” என்றால் மனிதச் சடலங்கள் என்று பொருளாம். இன்னு மொரு முன்னாள் உறுப்பினர் தான் மனிதர்கள் உயிருடன் வெட்டிப் பரிசோதிக்கப்பட்ட தைப் பல தடவைகள் கிண்ட தாகக் கூறுகிறார். கண்ணாடிப் பாத்திரங்களில் மனித உடல் பாகங்கள் அடைக்கப்பட்டிருந்த தையும், அவற்றுள் ஒரு வெள் ளைக்காரரின் தலையும் அடங்கி யிருந்ததாகவும் இவர் நினைவு கருகிறார். 7 வயதாகும் இன்னு மொரு முன்னாள் உறுப்பினர் மொங்கோவிய எல்லைகளிலுள்ள கிணறுகளை நஞ்சூட்டும்படி தான் பணிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
மரக்கட்டைகள்
புத்தம் முடிவடைந்த போது பிங். ஃபாங்கின் மனித பரிசோத னைச்சாலைகள் பெரும் வெடி யோசையுடன் சுவாலைகளாக மாறின. தீயிட்டது இதிையேதான், தனது மிருகத் சாத்தின் சுவடு களை அழித்தபின்னர் இஷி ஜப் பானுக்குத் தப்பியோடினார்
器
அங்கிருந்த எலிகள் அயற்கிரா மங்களை நோக்கிப் படையெடுத் ததில் பிளேக் நோயினால் நாற் றுக்கணக்கானோர் இறந்தனர்.
தற்போது சீனாவிடம் இருக் கும் இந்தப் பிரதேசம் சீன அர சினால் ஒரு நினைவுச் சின்னமா கப் பேணப்படுகிறது. கிரீன்" பெயர்ந்து, ஹார்பின் நகருக்கு வெளியே நிற்கும் அந்தக் கட்டி டத் தொகுதியுடன், ஹார்பின் நகரில் ஒரு மண் பத்தில் "பிரிவு73 " பற்றிய கண்காட்சியொன் றும் அமைக்கப்பட்டிருக்கிறது. வருடாந்தம் 4000 வெளிநாட்ட வர்கள் இந்த மிச்ச மீதிகளைக் காண வருகிறார்கள் - அவர் சுளுள் பலர் ஜப்பானியர்கள். சென்ற ஆண்டு ஜப்பானிய அமைப்பொன்று இந்த நினைவுச் சின்னங்களைப் புன ர மை ப் ப தற்கு நிதியமொன்றையும் ஆரம் பித்திருக்கிறது.
ஜப்பானில் சில அமைப்புக்கள் உருவாகி, அரசை இவ்விடயம் பற்றிப் பேசுமாறு நெருக்கடி கொடுக்கின்றன. நாளி ஜேர்மனி யில் நடந்த Lrforr தனைகள் பற்றி ஜேர்மன் டாக் டர்கள் விசாரணை நடத்தியது போல இங்கும் ஏதா வது செய்ய வேண்டுமெனக் கோரப்படுகிறது. ஜப்பானிய மருத்துவ சபை கூட இதுவரை இந்த விடயம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்பது எல்
மனிதப்
பின்னர்
ஜோரையும் சீண்டிவிட்டுள்ளது.
தங்கடாச்

广 السيد - يعيد - سعد - - -، التي تكتيكا السيد
9) டல் பருமனாவதற்கு அதிகம் - சாப்பிடுவது - குறிப்பாகக் கொழுப்புணவுகளை அதி க ம் சாப்பிடுவது-ஒரு பிரதான கார ணம். இப்படி அதிகம் சாப்பிட்டு சனதபோடுவது பரம்பரையாக வருவதா? என்ற கேள்வி சாதா ரன மனிதர்களிலிருந்து விஞ் ஞானிகள் வரை உலவி வந்த கேள்வி, குடும்பங்களை ஆராய்ந்து விட்டு "உடல் பருப்பது பரம் பரையோடு தொடர்பு கொண் டுள்ளது" என்ற அனுமானத்திற் குப் பல ஆண்டுசஞக்கு முன்பே
கூட." ----
பருமனும்
வந்தி விட்டார்கள். சென்ற ஆண்டிறுதியில் இந்த அனுமானம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரம்பரையாக ஒரு இயல்பு வரவேண்டுமானால்
டிடவின் கலங்களிலுள்ள பாரம்
மனிதனின்
பசியப் பொருளில், அவ்வியல்புக் குரிய பரம்பரையலகு இருக்க வேண்டும். மனிதனின் கண்ணின் நிறம், தலைமயிர் நிறம் வற்றிற்கு தனித்தனி பரம்பரை பலகுகள் (Gene) கலத்திலுண்டு. உடல் பருமனைத் தூண்டும் பரம்பரையலகு ஒன்று இருக்க
என்ப
தங்கரச்
முடியுமா? ஆம், இருக்கிறது. எனி யில் செய்த பரிசோதனையில் இப் படி ஒரு பரம்பரையலகு இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. பரம்பரையலகு ரீதியில் எலிக்கும், மனிதனுக்கும் சில ஒயறுக்கமகள் இரு ப் பதா ல், ாrய பரம்பரை பறறிய ஆய்வு களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
எலிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பரம்பவராவது உடங் பருமஷ்வி நேரடியாகத் தூண்டுவதில்லை; அது உனவு உட்கொள்வதைத் தான் தூண்டுகிறது. இதற்குத் தருப்த ஜீன்" என்று பெய ரிட்டுள்ளார்கள்.
இந்த ஜீனின் வேலை, எலிக்கு உணவு போதும் என்பதை இரசா பன மொழி மூலம் முள்ைக்கு உணர்த்துவது. இதனால் மேல திக உணவு உட்கொள்வதைத் தடுப்பது. சில எலிகளில் இந்த "திருப்தி ஜீன்' வேலை செய்வ தில்லை. இந்த எவிகள் கூடுதி வாக உண்டாலும் "போதும்" என்று செய்தி மூளைக்குக் கிடைக் காததால் அந்த எலிகளுக்கு Eā பையிலேயே "போதுவதல்லை" இப்படித் "திருப்தி ஜின்" வேலை செய்யாமல் புடைக்க உண்ணும் எலிகன் உடல் பருமனில் பெருக் கின்றன.
இந்த பரம்பரையலகு பிரித் தெடுப்பைச் செய்த வர் க ஸ் அமெரிக்க ஹோவா ர்ட் ஹக்ஸ்
ஒ

Page 7
மருத்துவ நிலைய விஞ்ஞானிகள் இவர்கள் எலியின் பரம் புரை அமைப்பை, பரை அமைப்புடன் பொருத்திப் பார்த்தபோது ஒரு சந்தேகத்திற் கிடமான பரம்பரையலகு மனித பரம்பரையலகுகளின் வரிசையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி மேலதிக ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒன்று மட்டும் சொல்ல மூடி கிறது; ஏற்கனவே உள்ள அறிவை பும், இக்கண்டுபிடிப்பையும் வைத் துப்பார்க்கும்போது, மனிதனின்
மனிதனின் பரம்
உடல் பருமனாவதற்கு இந்த பரம்பரையலகு கா ர ன மாக இருக்கலாம்.
எனினும் கேள்விகள் மீத மிருக்கின்றன: சிறிது உடல்நிறை கூடுவதற்கும் பரம்பரை தான் காரணமா? இந்த பரம்பரையலகு மனிதனில் உடல் கொழுப்பணி தித் தூண்டுமானால், இது மணித இனத்தில் அரிதாக இருக்கிறதா ay ilagay பொதுவாகஇருக்கிறதா?
மனிதர்கள் அதிகம் zz F#7 LJ தற்கு சில உயிரியல் காரணங்க (biological factors) epth law (6. இந்த உயிரியல் காரணங்களுக் கும் பரம்பரையலகுக்கும் என்ன சம்பந்தம் என்று ஆராய வேண் டும்.
அதிக அலுப்பு. கவலை நெருக்கடி இவற்றிலிருந்து மின்
1)
'தன் மேல் அடுததவா
விசும் கற்கேை7
எடுத்துத், தனக்கு உறுதியான அத்திவாரம் அமைப்பவன் தான் வெற்றிகரமான மனிதன."
டேவிட் பிரிங்வி
s" sers" ----- is sis
வதற்காகவும் மனிதர்கள் அளவுக் கதிகமாக உண்கிறார்கள். இப்படி மனநெருக்கடியைச் சமாளிக்க உண்டு கொழுப்பது "புவீமியா" (Bulemia) என்ற மன நோயா
5 LC.
அமெரிக்காவில் கடந்த பக் தாண்டுகளில் அதிக உடல் பருமி வால் அவதிப்படுவோரின் அளவு 25% இலிருந்து 35% ஆக அதி கரித்திருக்கிறது. இதற்கு மாசி டைந்த சூழல், இலகுவாகக் கிடைக்கும் கொழுப்புணவுகள் உடற்பயிற்சி செய்ய நேரமின்மை என்பன காரணங்களாக இருக்கச் கூடும் என்று கூறப்படுகிறது. புதிய கண்டுபிடிப்பு சிலர் வினா வுக்கு இன்னும் விடையளிக்க வில்லுை.
இக்கண்டு பிடிப்பு-மனிதர்
களில் உண்மையானால் - பாவ னைக்கு வர, உடல்பருமனை பிறப்புரிமைப் பொறியியலால்
(Genetic engineering) Ln "só í யமைக்க பல ஆண்டுகள் எடுக்கும்
醒
###.ợử

என்பது
உயிரியல்
'GO)6)"
உலகில் பிறந்த சொல், உயிர்களில் தொற்றி நோயை
உருவாக்கும்.
வைரசு என்னும்
வஸ்து உயிருள்ளதா உயிரற் றதா என்பது இன்னும் வரை யறுக்கப் படவில்லை. akeriatelf
ca, a дa (Computer virus) стir பதற்கும் உயிரியலில் வைரசு என் பதற்கும் தொழில் அளவில் மட்
டுமே தொடர்பு இரண்டுமே தொற்றும், தொற்றிய இடத்தை
இருக்கிறது.
தாம் மாற்றும் ,
அந்த மாற்றத்தை வெளிக்காட்
டும்.
கணனியிலு
↑ 600ᎧlᎢJi
– CUMP IER WII I (S
qSA AAAS AAAASSSAS SSSSS S S eeeeS SSLSLSS S S SqSqSA SAS
一青
{
"கணனி வைரசு" என்பது ஒரு
செய்தி. இந்தச் செய் கி
ஒரு
கணனியில் பதிவிலுள்ள செய்தி
யுடன் உயிரியல்
வைரசு போல்
தொற்றிக்கொள்ளும். இவ்வாறு
தொற்றுவதால் அக் கன அணி "மூளை குழம்பி" யது போல் நடந்துகொள்ளும். நமது பிரச் சினைகள் ஒழுங்காகக் சீர்க்கப் படாமல் வேறு விஷயம் கணணி யின் திரையை ஆக்கிரமிக்கும், கணனி மயமாக்கப்பட்ட ஒ? பாரிய நிறுவனத்தின் I. Isa:
நங்கூரக்
ஆதனக் குழப்ப காைனி வைரசு" ஒரு சிறந்த ஆயுதம், கணனி நாவரசு எப்படிப் பிறந்தது. கன ளிையைத் தயாரித்த பெல் ஆய்வு கூடம் தான் முதலாவது கணணி வைரசையும் த யா த் த து. தொலைக்காட்சி விளையாட்டு ("T. W. G: IThe) GBLuTay ஒரு விளையாட்டுக்காகத்தான் இந் நிறுவனம் இப்படிச் செய்தது. ஆனால் இப்போது இது "கணனி வைரசு" ஆகிக் கணனிமயப்படுத் தி ப் பட்ட நிறுவனங்களுக்குத் தலையிடியைக் கொடுக்க ஆரம் பித்துள்ளது.
கனணிவைரசுகளை உற்பத்தி செய்வது இன்று தனித்தொழில் நுட் ப ம க வளர்ந்துள்ளது. கனணிவைரசில் இரு ஷ  ைக. ஒன்று:- கணணி நிகழ்ச்சியை முழு தாக அழிப்பது. இரண்டாவது:- கனணி நிகழ்ச்சியைப் பூரணமா சுத் துவர்சம் செய்யாமல் இடை யிடையே சின்ன இடையூறுகள் மட்டும் கொடுப்பது. சில கணணி வைரசுகள் நேரங்குறித்து வெடிக் கும் வெடிகுண்டு போன்றவை: கணனியின் நிகழ்ச்சிப்பதிவில் தொற்றிக் காத்திருந்து குறித்த நோம் வந்ததுமே செயல்படும். சில பெயர்கன் கூட கணனி வைரசுகளுக்கு உண்டு.
பிரெய்ன் பாகிஸ்தானின் இரு சகோதரர்கள் தயாரித்த நவரசு, பாகிஸ்தானிக்காய்ச்சல் (Pakista ni Flu) at airyth g) at ib குப் பெயருண்டு. இதுவரை உல
(Brain) என்பது லாகூரிலுள்ளி
1

Page 8
கம் பூராவும் ஒரு இலட்சம் கணனிச்செய்தித் தட்டுகளுக்கு இதனால் சேதம். இந்த வைரசு தொற்றிய பின்னர் பொறுப் புணர்வோடு கணனியில் ஏதா வது விடை தேடினால் தட்டில் (Disc) பிழை இருப்பதாக கண னித் திரையில் செய்தி வரும். தொடர்ந்து லாகூர் சகோதரர் களின் பூரண விலா சமும், "தடுப்புமருந்துக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்" என் னும் பவ்வியமான விளம்பரமும் திரையில் தெரியும்.
கோட்சா (Gotcha) என்பது யாருடைய தயாரிப்பு என்பது தெரியவில்லை. ஆனால், கண னித் தகவல்களைப் பாழ்படுத் தியபின்னர் திரையில் "கோட்சா" என்று விழும் ஆர். சி. கே. வீடி Gunt (RCK Video) stairus கோட்சாவின் ஒரு வகை. ராக் இசை நட்சத் திரம் மடோனா வின் துள்ளலுடன் ஆரம்பித்து அனைத்துத் தகவல்களையும் அழித்த பின்னர் ஒரு கேலி வாச கத்தைத்திரையில் விட்டுவிடும்.
குக் கீ (Cookie) என்னும் கணனி வைரசு சற்று வினோத மானது. அமெரிக்கப் பாடசாலை களின் கணனிகளில் தொற்றி புள்ள இவ் வைரசு தொல்லை மட்டும்தான் கொடுக்கும். கணனி நிகழ்ச்சிகளை அழித்துவிடாது. மும்முரமாக கணனி வேலை
2
செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று திரையில் 'எனக்குக் குக்கி (ஒரு பிஸ்கட் போன்ற D-68076) வேண்டும்" என்று கணனி கேட்கும், வேலை செய்ப வர் தனது Key - board இல் Cookie என்று எழுத்துக்களைத் தொடுத்து அடித்தால் தான் கணனி மேலே செல்லும்,
1992 மார்ச் மாதமளவில் அப்பிள் மக்கின்ரோஷ் (Apple macintosh) is 6007 6of as Rp 67 % பிடித்த வைரசுவின் பெயர் "பீஸ் (Peace)". ஒரு கனேடிய கணனி நிறுவனம் தனது கணணிகளில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைத் தேவையேற்படும் போது அழித் துக் கொள்வதற்கென்று உரு வாக்கப்பட்ட இது நாளடைவில் ஏனைய கணனிகளில் பரவிவிட்
-gile
உயிரியலில் வைரககளுக்கெதி ராகத் தடுப்பு மருந்துகள் மூலம் நடவடிக்கைகள் எடுப்பது போல, கணனி வைரசுகளுக்கெதிராக வும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்படத் தொடங்கியுள் 6TGör, 678nt 606upr6 (Anti virus) தொழில் நுட்பங்களைச் சில நிறுவனங்கள் கண்டுபிடித்துள் ளன. இதன் மூலம் வைரசுக் களால் பாதிக்கப்படாத கணனி களை அமைக்கவும் ஆரம்பித் துள்ளனர். ()
gadagó

t
剑
魏
wawawn
மியில் சனநெருக்கடி அதிக , ரித்து வருகிறது. ஜப்பான், சில ஐரோப்பிய நாடுகள் என்ப வற்றில் துரித நிர்மான வேலை களால் 'இடம் இல்லை” என்னு மளவுக்கு இடநெருக்கடி அதிகரித் துள்ளது. ஆரம்பத்தில் போக்கு வரத்தில் ஏற்பட்ட நெருக்கடி களைச் சமாளிக்கத் தரைக்கீழான போக்குவரத்தை அறிமுகப்படுத் தினார்கள். லண்டன் நகரின் தரைக்கீழ் ரயில் பாதைகளும், ஜப்பானின் சுரங்க வீதிகளும் பழைய விஷயங்கள். இப்போது இட நெருக்கடியின் அதியுச்சக்
ATSSLSLMLL qSSSL S AM MALALLSLLLAMMLMLS LMLMLMSAAAASLSLLMLSqLSA LMSLLL ~ہم م~ ~~~~--
நிலக்கீழ்
R
ଗi(BJୋଗାଁ ।
لسبیحہ
கட்டத்தில் குடியிருப்புக்களையும், தொழிற்சாலைகளையும் falLس தரைக் கீழாக அமைப்பது பற்றி ஜப்பான் போனற ந ாடுகள் ஆலோ சித் து வருகின்றன. ஆனால், பாரிய கட்டிடங்களைத் தரைக்குக் கீழ் அமைப்பது, தரைக் கீழ் வீதிகளை அமைப்பதை விட சிரமமானது. 'தரையில் துளை யிடுவது இலகுவானது. அத் துளையை மனிதன் வசிப்பதற் குரிய இடமாக மாற்றுவது தான் கடினம்" என்று பொறியியலா ளர்கள் சொல்லுவது ஒரு பிரச் சனை. அடுத்ததாக பாரிய கட்
நங்கூரம்
டிடங்களை நிர்மாணிப்பதற்கு அதிக ஆழம் அகழ வேண்டும். இதற்கு இயந்திர நுட்பங்களும், பெருந்தொகைப் L 687 (p ub தேவைப்படுகிறது. இப்பிரச்சினை களைத் தாண்டி தரைக்கீழ் நிர் மாணப் பணிகள் தொடர்கின் றன. ஒவ்வொரு தடையையும் படிப்படியாகத் தாண்டி வரும் பொறியியலாளர்களுக்கு ஜப்பா னியர்கள் வழிகாட்டுகிறார்கள்.
ஜப்பான் ஏற்கனவே தனது தரைக்கீழ் வீதி நிர்மாணப் பணி களில் பரிசோதனைகளைச் செய் துள்ளது, ட்ரான் ரோக்கியோக் குடாப் பெருந்தெரு (TransTokyo bay Highway) 67grth பாரிய தரைக் கீழ்ப் போக்குவரத் துப் பாதையொன்றை ஜப்பான் திடடமிட்டிருக்கிறது. இதுவும்
அதிக ஆழம் அகழப்பட வேண்
டிய ஒரு நிர்மாணப்பணி தான். இப்பெருஞ்சாலை அமைப்பதற் குச் சுரங்கம் அகழும் பாரிய இயந் திரமொன்று ஹிட்டாச்கி நிறுவ னத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சுரங்க மறுக்கும் இயந்திரம் இதுதான். 14 மீற்றர்கள் விட்டமுள்ள இவ்
தரைக்குக் கீழான குடியிருப்புகள் இடநெருக்கடியைச் சமாளிக்க
புதிய திட்டம்
13

Page 9
இயந்திரம் இரு வேலைகளை ஒரே நேரத் தி ல் செய்கிறது. பாதைகளைத் துவம்சம் செய்து துளையிடும் அதேவேளை, சுரங் கப் பாதையின் - ஒவ்வொன்றும் 10 தொன் நிறையுடைய - பதி னொரு துண்டங்களைத் தொண் ணுாறு நிமிடங்களில் சேர்த்துப் பொருத்துகிறது. இவ்வியந்திரம் இனிவரப் போகும் தரைக் கீழ் நிர்மாண இயந்திரங்களுக்கு முதல்படி, தரைக்கீழ் நிர்மாணத் தில் ஜப்பான் மற்ற நாடுகளை விட எவ்வளவோ முனனால் நிற் கிறது. கடந்த வருடம், கடல் மட்டத்தின் கீழ் 40 மீற்றர்கள் ஆழத்தில் மூன்று பாரிய எண் ணெய்த் தாங்கிகள் அமைக்கப் பட்டதால் பெருமளவு நிலம் மிச் சப்படுத்தப்பட்டது. இதை ப் போன்று பதினேழு திட்டங்கள் பொறியியலாளர்களின் கைகளில் படமாக உருப்பெற்றுக் காத்தி ருக்கின்றன. இவற்றுள் 12 பில் லியன் டொலர்கள் செலவு பிடிக் கும் ட்ரான்ஸ் ரோக்கியோக் குடாப் பெருஞ்சாலையும் ஒன்று. இது 15 கிலோ மீற்றர்கள் நீள மான தரை, நீர் என்பவற்றி னுரடாக ஊடுருவப் போகின்ற ште од 5.
பானுக்கு அடுத்த படியாக இருப் 6) SY ஐரோப்பிய நாடுக ள. பிரான்சும், ஸ்கண்டிநேவிய நாடு கள் எனப்படும் ஃபின்லாந்து சுவீ டன் போன்றவையும் தரைக்கீழ்
14
நிர்மாணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கின்றன. ஸ்கண்டி நேவிய நாடுகளில் நில வும் சீரான காலநிலை காரண Lorrasáš பணிகள் இடைவிடாமல் நடாத்தப்படக் கூடியதாயுள்ளது. சுவீடன் தலை நகரில் நீர் விநியோகக் கட்டிடங் கள் எவற்றையும் தரைக்கு மேல் காண முடியாது. அவை வெற்றி கரமாகத் தரைக்குக் கீழ் அமைக் கப்பட்டு விட்டன. ஃபின்லாந்தில் தரைக்கீழ் நிர்மாணத்தில் கணனி கள் பயன்படுகின்றன. கணனிகள் போட்டுக் கொடுத்த முப்பரி மாணத் திட்டங்களை வைத்துக் கொண்டு, தலைநகரில் தரைக் கீழ்க் கட்டிடங்கள் பல உருவாகி விட்டன.
கட்டுமானப்
பிரான்ஸ் எண்பதுகளிலேயே தரைக்குகீழ் தோட்டம் போடத் துவங்கி விட்டது. பின்னர் வீதி கள், அமைக்க ஆரம்பித்து தரைக் கீழ் நிர்மாணப் பணியின் உச்சக் கட்டத்தை 1994 மே மாதத்தில் தொட்டுவிட்டது. 1994 மே மாதத்தில் பிரான்ஸ் - பிரிட்டன் இடையான ஆங்கிலக்கால்வாயை
(English channel) at lupus.gif அமைக்கப்பட்ட **கால்வாய்ச் சுரங்கம் (Channel tunnel)'
திறந்து வைக்கப்பட்டது. கணக் குப் பார்த்தபோது இப்பாதை இருபது பில்லியன் டொலர்களை விழுங்கியிருந்தது - கணக்கிடப் பட்ட செலவிலும் 10 பில்லியன்
நங்கூரம்

டொலர்கள் அதிக செலவு, எனி னும் செலவுக்கேற்ற விளைவு இருப்பதாக நம்பப்படுகிறது. இதைப்பின்பற்றி ஜேர்மனி-டென் மார்க், ஸ்பெயின்- மொரோக்கோ ஆகிய நாடுகளிடையேயும் சுரங் கப் பாதை அமைப்பது பற்றிப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தரைக்கீழ் நிர்மாணப் பணி களுக்கான செலவு, தரைக்கு மேலான நிர்மானச் செலவை விட உயர்வாகவுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பா னில் காணி விலை உயர்ந்தபோது சில நிறுவனங்கள் தோன்றித் தரைக்கீழ் நிர்மாணத்தை நடாத் தின. பின்னர் நட்டப்பட்டுக் கையைச் சுட்டுக் கொண்டன. இதனால் தரைக்கீழ் நிர்மாணத் தொழிலில் இறங்க நிறுவனங்கள் பயப்படுகின்றன. எனினும், இட நெருக்கடி இப்படியே அதிகரித் தால், தரை மேல் கட்டிடங்களை அமைப்பதை விடத் தரைக்கீழ் கட்டிடங்களை அ  ைம ப்ப து செலவு குறைந்ததாக அல்லது செலவுக்கேற்ற பயன் தருவதாக அமையும் நிலை ஒரு நாள் வரக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த நம் பிக் கை யில் நட்ட மடைந்த ஜப்பானிய நிறுவன மொன்று ஒரு 'தரைக்கீழ் நக ரம்" அமைக்கும் திட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு காத் திருக்கிறது.
நங்கூரம்
Ge 6 கொடுப்பதில்
கிடைக்கும் திருப்திதான் உழைப்பதற்கான
உந்துகோல் 9 9
மனித உடற்தொழிலியலும் (Physiology), a 6ir an uy th (Psychology) த ரை யின் கீழ் என்ன ஆகும் என்று யோசிக்க வேண்டும். சுரங்க அமைப்புக் களுக்குள் சிலர் நுழையும் போது நரகலோகத்திற்குப் போ வ து போன்ற உணர்வு அவர்களைப் பீடிக்கிறது. நேரடியான சூரிய ஒளி இல்லாமலிருப்பது, உடல் இயக்கத்தைப் பாதிக்கிறது. பிரான்ஸ் - பிரிட்டன் இடையே முதன் முதல் சுரங்க ரயில்களை
விட்ட போது அதற்குள் இசைக்
குழுக்களையும் சேர்த்து அனுப்ப வேண்டியிருந்தது: "தரைக்குக் கீழ்" இருக்கிறோம் என்ற பய உணர்வைப் பயணிகளிடமிருந்து களையவே, இப்படி இசைக் குழுக்கள் தேவைப்பட்டன. அத னால்; பாதைகள், மின் நிலை நீர் விநியோக நிலை யங்கள் போன்றவற்றை மட்டும் தரைக்கீழாக அமைத்து, மனிதர் களைத் தரைக்கு மேலாக வாழ விடுவது பற்றியும் ஆலோசிக்கப் படுகிறது" ()
யங்கள்,
5

Page 10
அக்கினிப் பரீட்சை
தமிழகத்தின் நாலாந்தரப் பத்திரிகையான குமுதமும் தன்பங்குக்கு தமிழீழத்தின் மேல் ஆபாசச் சேற்றை வாரி இறைத்துள்ளது.
அதன் தை முதல் வார இதழில், சுஜாதாவின் பேனாவினா லேயே தமிழீழப் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டுள்ளனர்.
'உங்களுக்கு தமிழ் நாட்டு இளநீர் பிடிக்குமா ? அல்லது கேரளத்து இளநீர் பிடிக்குமா ?”.
"சிங்" ஒருவரின் கேள்விக்கு குமுதம் அளித்த பதில்: "எனக்கு யாழ்ப்பாண முங்க"
காமாளைக் கண்ணச்களுக்கு காக்கைகள் கூட மஞ்சட் பறவை கள் தான்.
"இயந்திர றோபோ"க்களுக்கே பாலுணர்வு புகட்டும் தமிழகத் துப் பத்திரிகைகளுக்கு தமிழீழத்தின் மேல் ஏன் இத்தனை கோபம்?.
சுவாமி பிரேமானந்தாவின் மோசடிகளில் கூட, ஈழ விடுதலைப் போராட்டத்தை தொடர்பு படுத்துமளவுக்கு நாம் என்ன தவறு செய் தோம் ?
- வந்த வட நாட்டுக்காரர்களை வாயாரத்தானே வரவேற்றோம் .
காய் உருட்ட முயன்ற போது தானே அவர்களைக் காலொ டித்து அனுப்பி வைத்தோம்.
இராவணன் செய்தது குற்றம்; அதை விட மேலாக படை யெடுப்பில் இராமர்கள் செய்தால் ?.
அதைத் தடுத்து நிறுத்தியதால்தான்;
- இன்று ஈழத்தமிழர்கள் இந்திய மண்ணைத் தீண்டத்தகாதவர்
கள்.
- தமிழாராய்ச்சி மாநாட்டைத் தொடக்கி வைத்தவர்களுக்கே
தமிழகத்து மேடைகளில் கதவடைப்பு.
 

இதிகாசம் தொடக்கி வைத்த யுத்தம் - இன்றும் நிழலாக தொடர் கிறது.
ஆனால் தமிழீழப் பெண்கள் தீக்குளிக்க வேண்டியதில்லை.
அன்று இராவணனால்தானே, அக்கினிப் பரீட்சையில் சீதை யால் தேரவே முடிந்தது.
ஒழுக்க நெறிதவறா இராவணனின் எச்சங்கள்தான் இன்று இங்கு தர்ம யுத்தம் புரிகின்றன.
தமிழ் நாட்டைத் தாயாக நேசித்தவர்கள் நாங்கள்.
ரீலங்கா அரசின் அடிவிழும் போதெல்லாம், முன்னர் பாக்கு நீரி ணையைப் பார்த்து வற்றிப் போகாதா என்று ஏங்கியது உண்டு.
ஆனால்; தமிழகத்தின் சீரழிவுக்கலாசாரத்தைத் தமிழீழத்தில் /கவிடாது தடுப்பதால், பாக்குத் தொடுகடல் இன்று எம் நன்றிக் குரியதாகி விட்டது.
தமிழகப் பெண்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தால் இந்நேரம்;
- குமுதம் அலுவலகம் அக்கினியில் கரைந்திருக்கும். - குமுதம் பத்திரிகைக்கு தடையுத்தரவு வாங்கும் வரை, முழுத்
தமிழகமும் கொதித்தெழுந்து கலகமே செய்திருக்கும்.
யாழ்ப்பாணப் பெண்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார் és cir ?
நாவல்கள் என்னும் பெயரால் இங்கு வந்து குவியும் ஆபாசக் குப்பைகளைப் பெருக்கித் தள்ளப் போகிறார்களா ? அல்லது ஆசிர் வதிக்கப்போகிறார்களா ?
ரமணிச்சந்திரர்களுக்கும், சுஜாதாக்களுக்கும் இங்கு வாசகர் வட்டம் இருக்கும் வரை இந்தியச் சஞ்சிகைகள் தம் நிலைப்பாட்டை
மாற்றவே போவதில்லை.

Page 11
தகவற் களஞ்சியம் "
O பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை அத் திலாந்திக் நகரின் டாக்டர் பவுல் ஸ்ரீல், உ ய ர மான குதியுடைய செருப்புகளைப் பாவிக்கும் பெண்கள் ஒரு வித கால் நாளம் தொடர்பான நோய்க்கு இலகுவில் ஆளாவதாக தனது ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள் SMT nrtf.
O ஆர்சனிக் என்பது ஒரு உலோகமல் லாத மூலகம். ஆனால் இரசம், ஈயம் போ ன் ற பார உலோகங்களைப் போல இதுவும் மனிதனுக்கு நஞ்சு. இகைப் பயன்படுத்தி "லூலிசைற்? என்னும் உயிரியல் ஆயுதம் 1918இல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், முதலாம் உலகப் ாேர் முடிவடைந்ததால் இவ்வாயுதத்தை அமெரிக்காவால் பயன்படுத்த இய லாமல் போய் விட்டது அதிர்ஷ்டம்
என்பது இதுதான் போலும் O
e ஹாவாய் தீவுகளிலுள்ள சில பூச்சி களின் எச்சங்களில் பன்னிரண்டு வகைபான நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கியுள்ளன. நாம் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளாகப் பயன்படுத் தும் பென்சிலின், அம்பிசிலின், ரெற்றா சைக்கிளின் போன்ற மருந் துப் பகார்த் தங்கள் இப்பூச்சிகளின் எச்சங்களில் இருப்பதாக அறியப்பட் டுள்ளன.
O உலகப்படம் சமூகக்கல்வியில் ஒரு பிரதான ப7 தி. மேலை நாடுகளில் உலகம் பற்றிய விபரங்களை அறிய "பேசும் உலகப் படம் ஒன்  ைற அமைத்துள்ளார்கள். இவ்வுலகப் படத்தில், நாம் அறிய வேண்டிய
8
ஒரு பகுதியைப் தொட்ட உடனேயே அப்பகுதியின் டெயரும், அப்பகுதி யைப் பற்றிய விபரங்களும் ஒலிபரப் பாகின்றன.
பூனைகள் பாடு இனித் திண்டாட்டம் தான். எலியைப் பிடிப்பதற்கும் கூட கணணிகள் பயன்படத் தொடங்கியுள் ளன. எலி உள் நுழைந்தவுடன் தானாகவே கதவை மூடிக் கொள்ளும் ஒரு பெட்டியுடன் காைனி இணைக்கப் பட்டிருக்கும். எலி அகப்பட்டதும் கணணி மூலம் உரியவருக்கு தகவல் சொல்லப்படுகிறது.
*ராடார்? இன் கண்களிலிருந்து தப்பி விடக் கூடிய விமானங்கள் பற்றியும் நீர்மூழ்கிகள் பற்றியும் நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்சள். இப்போது, அப்பட்டியலில் இ ன் னொன்றும் சேர்ந்து கொண்டுள்ளது. ராடாரின் பார்வையிலிருந்து தப்பக் கூடிய வகையில் "ஸ்டெல்த்" என்னும் கார் அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தேடுதலிலிருந்து தப்ப முயலும் கடத்தல்காரர்களின் வாயில் இச்செய்தி பாலை வார்த் துள்ளது
அனல் மின் நிலையங்களில் நிலச்கரி எரிந்தபின் எஞ்சும் சாம்பல் பெரும் சூழல் பிரச்சனை. தற்போது இச் சாம்பலிலிருந்து செங்கற்களைத் தயா ரிக்க முடியுமெனக் கண்டறிந்து அத னைச் செயற்படுத்தவும் தொடங்கி புள்ளார்கள். இது நடைமுறையிலி ருப்பது இந்தியாவில்,
பூமியைச் சூழவுள்ள ஓசோன் படை மெல்லியதாகிப் போவது இதுதான் முதன் முறையா? இல்லை; சில இலட்சம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை எமது பூமியின் காந்த முனைவுகள் இடம் மாறுகின்றன. வட முனைவு தென் முனைவாகவும், தென் முனைவு али Фраоратоurrassyth Lorranth இந் நிகழ்ச்சியின் போது மின் துகள்களால் தாக்கப்பட்டு ஓசோன் குறைந்து
நங்கூரம்

போவது வழக்கம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஓசோன் குறைவு ஏ ற் பட்டு புற ஊதாக் கதிர்வீச்சுக் கூடியதால் பல உயிரங்கிகள் இறந்தமை உயர்ச்சுவடு களிலிருந்து அறியப்பட்டுள்ளது. இப்படி முனைவு மாற்றம் இன்னும் இரண்டாயிரம் வருடங்க ளு க் கு இல்லையென்றாலும் வேறு காரணங் களினால் ஒசோன் குடையில் ஒட்டை கள் விழுவது கவலையளிக்கின்றதல்
SUNT?
இலங்கையைச் சேர்ந்த பரத நாட் டியக் குச்சுப்பிடி தர்த்தகி திருமதி விஜயாடி பிகை இந்திரகுமார் அவர் களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட் டுள்ளது. ஐ நா. அங்கீகாரமுடைய மனித பண்பாடடியல் கல்விகளுக்கான இண்டர் அமெரிக்கன் பல்கலைக்கழ கம் இப்பட்டத்தை வழங்கியுள்ளது.
"என் உயிரைப் போக்கிக் கொள்ள எனக்கு உரிமையில்லையா?". ரோட ரிக்ஸ் என்ற கனேடியப் பெண்ணி னால் கனடா பாராளுமன்றத்திடம் கேட்கப்பட்ட கேள்வி இது. தீராத நோயொன்றினால் அவஸ்தைப்பட்ட ரோ ட ரிக்ஸ் நீதிமன்றுடனும், பாராளுமன்றத்துடனும் வாதாடி ஈற்றில் அவ்வுரிமையைப் பெற்று விட்டார். இப்போது ரோடரிக்ஸ் உயிரோடு இல்லை. ஒரு ஊசி மருந்தினால் சட்ட பூர்வமாகத் தற் கொலை செய்து கொண்டு விட்டார்.
பயங்கரமாகக் குத்திக் கொள்ளும் குத் துச் சண்டை வீரர்களின் பல் எப்படித் தப்புகிறது? 1902இற்கு முன்னர் இக்கவலை இருந்தது. பின்னர் ஜாக் மார்க்ஸ் என்னும் இலண்டன் மருத் துவர் பற்களுக்கான கவசமொன்றை வடிவமைத்தார். இக் கவசத்தை அணிந்து கொண்டுதான் குத்துச் சண்டை வீரர்கள் சண்டையிடுகி pittsoir.
பைக் (Pike) என்னும் நன் னிர் மீனுக்கு ஜீரண சக்தி அதிகம். இது ஒரு சிறு மீனை முழுமையாகத் தின்று முடிப்பதற்குள் உள்ளே சென்ற பகுதி கள் சமிபாடு அடைந்து விடுகின்றன.
நங்கூரம்
0 ஜேர்மனியில் ஒவ்வொரு இலையுதிர்
காலமும் புத்தகப் பிரியர்களுக்குக் Qsrrairl-rrl Luon Gor stratb. -etül போது தான் ஜேர்மனியின் பிராங் பர்ட் (Frankfurt) நகரில் சர்வதேச புத்தக கண்காட்சி நடை பெறுகிறது. உலகமெங்கும் இருந்து தருவிக்கப் படும் புத்தகங்கள் சுமார் முப்பதா யிரத்துக்கும் மேற்பட்ட தலைப்பு களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. கடைசியில், சிறந்த புத்தகம் தேர்த் தெடுக்கப்பட்டு ஆசிரியருக்கு பரிசும் வழங்கப்படுகிறது.
இணைபிரியாத தம்பதிகளின் ஒற் றுமையின் இரகசியம் என்ன? என் பதைக் காண சைககோலஜி ருடே ( Pschology today) 676ör Ap sy G GRaDaS ஆய்வொன்றை நடாத்தியது. ஆய் வின் முடிவு இதுதான். "ஒருவரை ஒருவர் நண்பராகப் LunTtt bug, துணையை நண்பராக மதித்துப் பொறுமைகாப்பது, அதிக நேரத்தைச் சேர்ந்தே செலவழிப்பது நமது தம் பதிகளும் இதனைப் பயிற்சித்துப் பார்க்கட்டும.
வயதான வர் ச ஞ க்கு மதிப்புக் கொடுப்பதில் சீனா முன்னணியில் நிற்கிறது. சீனாவில், பாதசாரிகள் தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வீதியைக் கடக்காமல் வேறு இடங் களில் போக்குவரத்து விதிகளை மீறிக் கடப்பார்களானால் அவர்களுக்கு அபராதம் உண்டு. ஆனால் 70 வய துக்கு மே ற் பட்ட பாதசாரிகள் வீதியை எவ்விடத்திலும் கடக்கலாம். வாகனங்கள் அவர்களுக்கு வழி விட் டுக் கொடுக்க வேண்டும்
தற்கொலை புரியக் சாரணங்கள் பல உண்டு. அதில் ரீட்சையும் அடங்கும், பரீட்சைப் பெறுபேறு களின் தோல்வி காரணமாக இலங்கையில் வருடாவருடம் 30 பேர் அளவில் தற் கொலை செய்கிறார்களாம். ஜெய வர்த்தனபுர குழந்தை மருத்துவ ஆலோசகர் டாக்டர் எச். ரி. விக்கி ரமசிங்க என்பவர் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
19

Page 12
உருகுவே (Tuguay) நாட்டில் ஒரு
விநோதமான பழக்கம் உண்டு. இரு வர் அல்லது இரு கோஷ்டியினர் தமது பிணக்கைத் தீர்த்துக் கொள் வதற்காக மோதலில் இறங்கும்போது இரு பகுதியினரும் இரத்ததானம் செப்பப் பதிவு செய்து கொண்டவர் காாயின் அதுகள் மோதிக் கொன் வதைச் சட்டம் தடுப்பதில்லை.
"அவர்கள் என்வாறு செபம் செப் இது மீள்து கத்துத் தருகிறார்கன். கம்பியூட்டர்களைப் பற்றிப் படிப்பிக் தாலாவது பயன் கிடைக்கும்". சர ஜிவோ நகரின் இண்டிாமியப் பாட சாாலயொன்றில் எட்டாம் வகுப்புப் ப டி க்கு ம் மானவரொருவரின் கருத்து இது. பொஸ்னிய அரசு இப் போது இஸ்லாமியக் கல்வி முறை களுக்கு அதிக அழுத்தக் கொடுத்து பாடசாலுைடினில் போதான செப் கிறது.
பூளை, நாப் போன்ற விலங்குகள் ஆபத்தில் தங்கள் குட்டிகளைக் கழுத் தில் கள்வித் தூக்கிச் செr ஆதைக் ாண்டிருக்கிறோம். இங்வேளைகளில் குட் டி சுங் போவிாை உார்வதில் வையா? இங்வை என்கிறது மருத்துவ விஞ்ஞானம். கழுத்தில் கொடுக்கப் படும் அமுக்கம் வேதனைதை உண ராமங் சிெப்புக் கூடிய என்டோஃபின் (Erdrphi என்ற பதார்த்தம் சுரக் கப்படுகதைத் தாண்டி விடுகி தாம். இதனால் சூட்டிகள் வலி தெரியாத அரை மயக்கநிாவா தடைந்து விடுகின்றன.
மரவள்ளிக்கிழங்குகளை மாத்திர மல்ல, மரவள்ளி இனங்களையும் உணுவாக உண்ணிமுடியும், முதிர் இடிைகளில் ஏறக்குறைய ஆறு சத விதம் புரதம் இருக்கிறது. இாம் இலைகளில் ஐதரசன் இயனைட்டு என் தும் நஞ்சின் மூலப்பொருள் இருப்ப தாங் முதிர்ந்த இலைகளை மாத்தி ரமே பயன்படுத்தவேண்டும்.
* மனிதனைப் போதுவ
மீன்களும் இருமுகின்றன. நம்பமுடியவில்லுைத் dirir. -8:TTü: Bıldırg'u rnu iftar 5s விங் தான். மனிதனில் சுவாசப்பாதை faj, பிறபோருட்கள் புகுத்து கொண் டாங் இருமல் வருவது போ, மீன் களின் சுவாச உறுப்பான பூக்கள் மாசடையும் போது அயை இருமுகின் μΕΣτην ΠΓιΗ.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை டென்மாரிக்கில் தான் தோன்றியது. அங்கு நாடு முழுவதும் சிதறிக் கிடந்த பல இன மதக் குழுக்களுக்கு ஆட்சி பில் பங்குபற்ற வாப்ப்பளிக்கும் நோக்குடன் இபமுறை தோற்றுவிக் கப்பட்டது. இதனால் சிறிய இன்" மதக் குழுக்களின் வேட்பாளர்கள் தேர்தவில் தெரிவாக முடிந்தது. பீவர்களது குரலும் பாராளுமன்றத் தில் ஒ விக்க வகையேற்பட்டது: ஆனால் இலங்கையில், இது பசிபரும் பான்னம இனத்தின் நலனுக்கு சாதக மாக மாற்றிய ைபக்கப்பட்டு ஜே. ஆர். ஜெயவரித்தனாவால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள்து.
இன்னாசிப்பழத்துக்கு நிறைய பருத் துவ முக்கியத்துவம் இருக்கிப்றது. சிறுநீர் தடையின்றி வெளியேற உத கீரவதும் குடற் புழுக்களைக் கொங் வதும் அவற்றுள் சில,
"விஞ்ஞானத்தின் தாப் எனப் போது தப்படுவது? " பெறப்பியல்", "அது சரி, விஞ்ஞானத்தின் அரசி எனப் போற்றப்படுவது எது தெரியுமா" "ஓ.தேரியுமே. கம்பிதம் "
1994இல் யூன் திங்கள் ஆம் நாள் வந்த சுற்றுச் சூழல் தானின் சுாேக மாக "ஒரே பூமி ஒரே குடும்பம்" கிான்பதை ஆக்கிய நாடுகள் சபை பிர கடனம் செப்தது.
நங்கூரம்

ரு மனிதன் உணவில்லாமல் ஒ 40 நாட்களுக்குமேல் உயிர் வாழமுடியும். ஆனால், நீரில்வா மல் ஏழு நாட்களுக்கு மேல் உயி ரைப்பிடித்து வைத்திருப்பது பீ. டி. னம். மனிதன் உட்பட அனைத் து உயிர்களுக்கும் நீரின் அவசியம் யாவரும் அறிந்ததே. மனிதன் வழமையாக இயங்குவதற்குப் பல பதார்த்தங்கள் சூழலிலிருந்து அவ னு க் குத் தேவைப்படுகின் றன. நீர், காபோவைதரேற். புரதம், கொழுப்பு, விற்றமின் கள், கனியுப்புக்கள் ஆகியவற்றில் நீர் மிகவும் முக் கி ய மா ன
„.“u"\+ m"n-ænu“um**u „her
56IGOff... தண்ணிர்.
AAAAASASASAAALLLAAeLLLLLLLSLLLLLS TMTTLSLLMLSSLAALMLMLLSALSSSeSS
பதாரித்தம். இதனால் தான் தேவையான அளவு நீர் உயிர் களிலும், உயிர்கள் வாழும் சூழ விலும் இருக்கிறது
ஒவ்வொரு உயிர்க்கலத்திலும் மிக அதிகமாகக் கானப் டூம் பகாரிக்கம் நீர், பல ட்ரில்லியன் (Trilion) உயிர்சுலங்களால் ஆக் கப்பட்ட மனிதனின் அனேக இழையங்கள் 70 - 78% நீரைக் கொண்டிருக்கின்றன. கு ரீ கி இழையம் அனேகமாக முடிவ தும் நீராலானது என்புகளில் அவற்றின் கடினத்தன்மையையும்
தங்கடரக்
மீறி - 20% நீர் இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சராசரி மணி தனின் உடல் நிறையில் 65-75% உடலிலுள்ள நீரினால் ஏற்படுகி றது. ஒரு மனிதனின் உடலில் சாதாரணமாகக் காணப்படும் 50 குவார்ட்ஸ் (quarts) நீரில் தின மும் 3 குவார்ட்ஸ் பயன்படுத் தப்படுகிறது. சுவாசிக்கும் போது வெளியேறும் காற்றுடன், சுழி வாகிய சிறுநீருடன், கழிவு அல் லாத-சமிபாடடையாத மீதப் பொருட்களாகிய- மலத்துடன் வியர்வை மூலம் என நம்மை பறியாமல் பலவழிசளில் நீர் எம் உடலிலிருந்து இழக்கப்படுகிறது. ஆனால் இழந்த நீர் உடலினால் ஈடுசெய்யப்படுகிறது. எப்படி?
பெருமளவு நீர் நாம் உட் கொள்ளும் உணவுடனும் இன் னொருபகுதி பருகும் பானங்கள் மூலமும் எமது உடலை அடை கிறது. நாம் உட்கொள்ளும் எந்த உணவும் ஐம்பது சதவீதத் திற்கு அதிகமான நீரைக்கொண் டுள்ளது எந்தப்பானமும் உட வின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது.ஆனால்கோப்பி
நீருக்கும் உயிருக்கும் 36)LGIIUITG)T (65 TIL ÎI உயிர் பிறந்தபோதே உருவானது.
1.

Page 13
கேனிர், மென்பானம், அல்ககோல் போன்றவை சிறுநீர்ப்பெருக்க 6906Tepa (Diuretic effecto svů படுத்துகின்றன-அதாவது உடலி லிருந்து சிறுநீர் வடிவில் நீர் வெளியேறுவதை அதிகப்படுத்து கின்றன. டாக்டர் ஹரோல்ட் sayu?eir (Dr. Harold Lubin) gair கருத்துப்படி ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 4 குவளை (எட்டு அவுன்ஸ் கொள்ளளவுடைய) கள் நீர் அல்லது பானம் அருந்த வேண் டும். இப்படி அருந்தாத போது உடல் வழமை போல இயங்கக் கஷ்டப்படுகிறது.
*šfypů (Dehydration)" "Steir பது உடலிலிருந்து சாதாரண அளவை விட அதிகமாக நீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இது குழந்தைகளில் அதிகம் ஏற் படுகிறது. வாந்தி பேதி, வயிற் றோட்டம் போன்ற நோய்களின் போது பெரியவர்களிலும் ஏற் படலாம். நீரிழப்பு” உடலைக் கடுமையாகப் பாதிக்கும். நோயா ளியின் தோலில் சுருக்கங்கள் ஏற்படும்-தோல் மேற்பரப்பி லுள்ள நீர், அவசரமாக முக்கிய வேலைகளுக்காக உடலினால் எடுத்துக் கொள்ளப்படுவதால் நீரை இழந்த தோல்சுருங்கிப் போ கி றது.
சிகிச்சையின்றேல் நீரிழப்பு மரண த்துக்கு இட்டுச்செல்லக்கூடும். உணவுக் கட்டுப்பாட் (Diet) டில் இருப்பவர்கள் தமது உடலுக்குத் தேவையான அளவிலும் குறை வான நீரையே பெறுகின்றனர். இவர்கள் நீரைப்பெற ஒரு வழி
22
தண்ணிர் குடிப்பது தான். தண் ணிர் அதிகமாகப் பருகும் போது உணவுக்கான தேவையும் குறை கிறது-இது உணவுக்கட்டுப்பாட் டைப்பேண உதவுகிறது. விளை யாட்டு வீரர்கள், வீராங்கனை கள் விளையாட்டிற்கு முன்னும் பின்னும் நீர்பருகுவதால் இரண்டு நன்மைகள் ஏற்படுவதாகக் கூறப் படுகிறது: ஒன்று: நீர் களைப் புத்தாங்கும் தன்மை (stamina) யைக் கூட்டுகிறது. இரண்டு:- தசைப்பிடிப்பு (Cramp) உருவா வதைக் குறைக்கிறது.
நீரை அதிகம் பருகுவதால் அசெளகரியங்கள்ளவையுமில்லை. ஆனால், மனிதனின் தோலுக்கு நீர் அதிகம் கிடைப்பது கூடாது. மனிதனின் தோலில் உள்ள சுரப்பிகளால் எண்ணெய்த்தல் மையான பொருட்கள் சுரக்கப் பட்டுத் தோல் பாதுகாக்கப் படுகிறது. உடலை அடிக்கடி நீ ரால் கழுவும் போது இப்பாது காப்புப் படை அகற்றப்பட்டு தோல் உலர் ந் &ol • Gurrù விடுகிறது ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குளிப்ப வர்களுக்கு இப்பிரச்சினை ஏற் படும்.
அனைத்து உயிர்களுக்கும் நீருடன் தொடர்பு உண்டாவ தற்கு நீர் கொண் டி ருக்கு ம் a U tħ fi5 g5 கொதிநிலையும், உயர்ந்த தன் வெப்பக் கொள்ள காரணமாகின்றன. இதனால், உயிர்களின் பெருமளவு வெப் பத்தை சிறிதளவுநீரே உறிஞ்சிக் கொண்டு ஆவியாகி உடலின்
நங்கூரம்

வெப்ப நிலையைக் குறைக்கின் ADgi.
நீர் உறைந்து பணிக்கட்டி யாகும் போது க ன வ ள வில் பருத்து அடர்த்தியால் குறை கின்றது. எனவே, அடர்த்தி குறைந்த பனிக்கட்டி அடர்த்தி கூடிய நீரில் மிதக்கிறது. ஏரிகள், நீர்நிலைகள் இப்படி அதிகுளிரில் உறையும் போது உருவாகும் பனிக்கட்டி, நீர்நிலையின் மேலே மிதப்பதால் கீழே மிஞ்சும் நீரில் உயிரினங்கள் தப்பி வாழக்கூடிய தாயுள்ளது. பனி உறை ந் த நாடுகளில் உறைந்து போன ஏரி யின் மேற்பரப்புக்களைத் துளையிட்டு மீன்பிடிப்பார்கள், உலகின் காலநிலை மாற்றத் தோடு உயிர்கள் அழிந்துபோகா மல் நிலைத்து நிற்க நீரின் இந்த "அசாதரண விரிவு” தான் &SIt profib.
இவற்றை விட நீர் உலகில் சிறந்த கரைப்பான் (solvent). நீரில் கரைய முடியாத பொருட் கள் உலகில் மிகக் குறைவு. இதனால் உயிர்களில் பதார்த் தங்கள் நீரிற் கரைந்த நிலையில் கொண்டு செல்லப்படுகின்றன. கழிவுகள் நீருடன் சேர்த் து அகற்ற ப் படுகின்றன. உயிர் இரசாயனத் தா க்க ங் கள் Bio-chemical reactions) poolபெற உதவிசெய்கின்றது. சுத்த மாக்குகிறது: கண்ணைச் சுத்தி கரிக்கும் கண்ணிர் நீரின் பிறப்பு த்தான்.எமது உணவுப்பாதையில் உணவு தடை யின்றி அசைய சீதம் (mucous) என்ற பொருளு
நங்கூரம்
டன் நீரும் உதவுகிறது. எனவே தான் உணவுக்குப்பின் போதிய ளவு நீர் அருந்துவது அவசிய மாகிறது
உயிர்நீரில் தான் உருவான தாக தற்போது ஏற்றுக் கொள்ள ப்பட்ட உயிரின் உற்பத்திக்குரிய Qasr aireos (Origin of life) Qantab கிறது. பல இரசாயனத் தாக்கங்க ளால் தோன்றிய மூலக்கூறுகள் கூட்டமாகச் சேர்ந்து தம் மச் சுற்றிஎல்லை வகுத்துக் கொண்ட போது முதற் கலம் (Cell) உரு வாயிற்று. இந்தக் கலத்தினுள், அன்றிருந்த ஆதிகாலத்தண்ணிர் சிறைப்பிடிக்கப்பட்டது. விஞ் ஞானத்தின்படி இந்த ஒற்றைக் கலத்திலிருந்துதான் இன்று உல கில் வாழும் அனைத்து உயிர் களும் உருவாயின. மனிதனின் உடற்கலங்களில் இருக்கும் குழி யவுரு (Cytoplasm) எனும் திர வப்பகுதி வேறெதுவுமல்ல ஆதி காலக் கடல் நீர் தான். மனித னின் உடலிலுள்ள பாய் பொருட் களி லு ள் ள உப்புச்செறிவும், கடல்நீரின் உப்புச் செறிவும் ஏறத்தாழ ஒன்றாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுவது இதை உறுதி செய்கிறது.
நீருக்கு மருத்துவகுணம் இருக்கிறது. இதனை ஜப்பாணி யர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர் இத னால் வெந்நீர்க்குளியல் அக் காலத்தில் ஐப்பானில் ஒரு சிகிச் சையாக நடை முறையிலிருதி தது. உரோமர்கள் நீரை ஆவி யாக்கிக் கிடைக்கும் நீராவியில் குளித்தனர் - இதற்கு நீராவிக்
23

Page 14
gefusi (Steam bath) is Dr பெயர் ஸ்பா (Spa) என்பவை உரோமர்கள் குளிப்பதற்கென்றே உருவாக்கிய மருத்துவ நிலை யங்கள். ஐரோப்பாவில் இன்றும் * ஸ்பா"க்கள் உள்ளன. பிரான் சில் மட்டும் வருடாந்தம் 0ே0 000 பேர் வரை இவ்வாறு விசேட நிலையங்களில் நோய் தீரக் குளிக்கிறார்கள். உண்மை பாகவே இக்குளியல்கள் சில நோய்களைத் தீர்க்கின்றன. விஞ் ஞானிகள் இந் நீரின் சக்தியை ஒரளவுக்கு விளக்கமுடிகிறது நீரின் வெப்பநிலை, அதன் மென்மையான அசைவு சில கணிப்பொருட்களின் அளவு என் பன குணமாக்கும் சக்தியைக் கொடுக்கின்றன. இந்த நீரில் நோயாளி அனுபவிக்கும் ஆறுதல் (relaxation) நிலையும் நோய் திரக் காரணர்,
நவீன மருத்துவத்திலும் நீருக் குப்பங்குண்டு. குளிர்ந்த நீர் உடல் சூட்டைத் தணிக்கவும், வீக்கங்களைக்குறைக்கவும் உராய் வுக் காயங்களின் வேதனை. யக் குறைக்கவும், பயன்படுகிறது வெந்நீர் தசைகளைத்தனர்த்த,
தசை வேதனையைக்குறைக்கப் பயன்படுகிறது. நவீன முறை யில் நீர்த்தொட்டிகள் வாத
நோய் (Arthritis) போன்ற வியா திகளின் போது வேதனையைத் தணிக்கப்பயன்படுகின்றன
உயிரியலுக்கு அடுத்ததாக கைத் தொழில் துறையில் நீருக்கு அடுத்த இடம் இருக்கிறது. அதன் உயர்தன் வெப்பக் கொள் எளவு காரணமாக விவங்குகளின் உடவை மடது மன்றி, இயந்திரங் களைக் குளிர்விக்கவும் அதுபயன் படுகிறது. L
2.
– குழந்தையின்
இதுகுழந்தைகளுக்கல்ல!
பெற்றோர்களுக்கு
F PNTL F for jjjj சிெல்வதற்கு முன்னரே குழந்தை விரை வாசு சுற்றுக்கொள்ள ஆரம் பித்துவிடுகிறது.
குழந்தையின் புலன் களுத்து அதிக விருந்தளிக்க அளிக்க
அது இன்னும் அதிகமாக சுற்றுக்கொள் கிறது.
வினாக்கள் இயலுமானவரை விடைய விக்கப்படல் வேண்டும்,
- காரண காரியத் தொடர்பை அதற்கு ப் புவப்படுத்த வேண்டும்.
- சுற்றுக்கொள்ளும் வல்லமை அல்வது கொள்ளளவு குழந் தைக்கு எல்லை பற்றது என் பதை பெற்றோர்கள் உணர்த் திருக்க வேண்டும்.
நங்கூரக்
 

இ மருத்துவத்தின் தந்தை
ப் போ கி ரி ட்ட ஸ்
பற்றி சிறிது கூறுவீர் களா ?
ஜெ. இன்பராஜன் யா / ஹாட்லிக் கல்லூரி.
துறிப்போகிரிட்டஸ் (Hipp) = crates) 57. p. 460 — 370 இடையேயான காலப்பகுதியில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் மருத்துவத்தின் தந்தை ( eே" af legicine) என்று போற்றப் படும் இவரது வாழ்க்கையைப் பற்றிய பதிவுகள் மிகவும் குறை வாகவே கிடைத்துள்ளன.
கிரேக்க, கொஸ் (Cog) தீவில் ரஸ் குவா பியஸ் தெய்வத்தின் ஆலயத்தில் இவர் கல்வி கற்ற 岛厅岛 குறிப்பிடுகின்றார்கள், ஏஸ் குலாபியஸ் (Aesculapit) கிரேக் கத்தில் மருத்துவத்துக்குரிய ஜெப் வம். இவரது படைப்புக்கள் என்று கருதப்படு வற்றுள் பெரும் பாலானவை இவரது சீடர்களா லேயே எழுதப்பட்டதாக நம்பப் படுகிறது. இவ்வாறான ஒரு படைப்பைத் தான் மரு சிது பர்கள் தமது சக்தியப் பிரமான (Oafh) மாக இன்று வரை எடுத்து விரு கிறார்கள்.
இக்கலையில் எனது ஆசிரி யரை மதித்து நடப்பேன். எனது தாய், தந்தைபோல தருவை மதிப் பேன் குருவின் குழந்தைகளை உடன் பிறப்புகளாக (: : "LT
விஷத்தைக்
கிானது பேணுவேன். ஒருவர் லும் அவருக்கு
நங்கூரம்
yவி) Val6V9.
கொடுக்க காட்டேன், அ ல் ல து கொடுக்கும் படி யோசனை கூற மாட்டேன். தூய்மை, புனி தத்தில் எனது வாழ்வையும் கலை யையும் காப்பேன். இப்பிரமா னங்களை உ  ைட க் கா மல் அவற்றை மதித்து நடக்கம் வரை நான் எப்போதும் எல்லோர் முன் ஓரினவியிலும் கெளரவத்தை அனு ப வி ப் பே ன் பிர சாணத்தே மீறும் போது த  ைவ கீழா ன நினையை அனுபவிப்பேன்" - இவை அச்சத்தியப் பிரமானத் தின் சில வரிகள்.
ஹிப்போகிரிட்டஸ், அவதான (Observation) dri, ai u முக்கி பத்துவம் அளித்தார். நோய்க ளெல்லாம் இயற்கையான கார னங்களால் ஏற்படுகின்றன என்று நம்பினார். உடலில் நான்கு வகைத் திரவங்சள் இருப்பதாக அார் ஆத்திரவ அளவுகளின் କଳଶି தம் மாறுபடுவதால் நோய் வரு கிறது என்றும் இவர் கூறிய கருத்து மக்திய காலம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
விளக்கமணிப்பவர்
கிா. த. கெங்காதரன் விலங்கியல் ஆசிரியர் பா தெல்விப்பளை யூனியன் கல்லூரி.
25

Page 15
நித்திரையில் இருந்த தமிழ் சிந்தனையை வளர்த்தவர்கள்!
நாம் கல் அல்ல. பெரும் கம்புகள் மட்டும் நூல்ஸ் ஈழத்து நாற்றுக் கூட. இன்பமாக வாழ் நாளில் வேட்டியுடன் சால்வையுமாய் வெண்நீறு பூச்சுடனே முத்தவெளி வந்தவர்கள்நித்தமும் நித்திரையில் இருப்பவர்கள்.
நTம்
நினைவு சிலை என்றெம்மை நித்தம் கண்ணால் பார்க்காதீர் நீண்டவாழ்வில் ஈழமதை நிறுவிவிடும் அடிக்கற்கள் . நாம் நிக்திரையில் இருந்த தமிழ் சிந்தனையை வளர்த்த கற்கள் . தமிழை, சீறி எழவைத்தவர்கள் . நாம் பார்வையில் தான் சின்னக்கற்கள்
எழுச்சி என்ற சுத்தி கூட ஒ இடம் நாம் தருவோம் கோட்டையடி முற்றமதில் பொருமல் என தசம் இருப்போம் இறப்பு கூட இன்பமென்று இன்று நாம் கண்டு கொண்டோம் கம்பன் எமை பாடவில்லை காவியத்தில் இடம் பிடித்தோம்
25
: 1971 ஜனவரி 10இல் நடைபெந்து தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநிகழ்ச்சி பில் பாழ். வீரசிங்கம் மண்டபத்தின் முன் னோகி, அரச பயங்கரவாதத்தால் பண்பியான ஒன்பது பொது மக்களினதும் TLP är Taf தமாக முற்றவெளி மைதானத்தில் எழுப் பப்பட்ட நியாயூர் பின்னம்,
சென்ற இதழ்
அட்டைப்படப்
பரிசுக் கவிதை
வி நிஷாந்தள் யாழ். மத்திய கல்லுரரி
நீங்கடரக்
 

ற்கொலை தனி மனிதனின் தி பிரச்சினையல்ல. அது சில மதங்களின் கோட்பாடுகளை மீறு வதால் அது மதப்பிரச்சினை. சமூகத்தில் அதன் தாக்க ம் அதனை சமூகப் பிரச்சினையாக வும் இனங்காட்டுகிறது.
ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதை முன் கூட் டியே உய்த்துணர மனோதத்து வப் பரிசோதனைகள் உண்டு ஒருவரின் நடத்தை (behaviour) யை வைத்துக் கொண்டு மனோ
ച്ഛയില്ക്ക് (--"\്
தற் 516)GUIT
தடுக்கமுடியும்
ASALM MLMLMMMAMA ALSLTLLLLLTqT
தத்துவத்தில் அவர் தற்கொலை மனோநிலையில் இருக்கிறாரா என்பதைக் குத்து மதிப்பாகச் சொல்ல முடிகிறது. மலேரியா, எயிட்ஸ் நோய்களைக் கண்டறி வது போன்று இரத்தத்தைப் பரிசோதித்து தற்கொலை மனோ நிலையை அறிய முடிவதில்லை. ஆனால், எதிர்காலத்தில் இப்படி யொரு பரிசோ த  ைன தற் கொலுை மனோநிலையை அறிய உதவக்கூடும், இதற்கு ரிய ஆராய்ச்சிகள் அமெரிக்க டாக்டர் Gast air to air (John Mann) இனால் செய்யப்பட்டுள்ளன.
நங்கூரச்
நரம்பியல் விஞ்ஞான சமூகத் gš (Society of Neuro scence கூட்டமொன்று மியா மி யில் நடந்தபோது இவ்வாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. அமெரிக்காவில் இவ்வாரா ப்ச்சி முடிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனெனில், அமெ ரிக்காவில் மரணத்துக்கான கார ணங்களில் தற்கொலை எட்டாம் இடத்தில் இருக்கிறது.
தற்கொலை செய்து கொண் டவர்களின் மூனையில் மாற்றம் நிகழ்ந்திருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. தற் கொலை செய்து கொண்டவர் as Gefär sal LGIY) GAYI'I LYGTE, Urfar MT தனை செய்தபோது 95% ஆன உடல்களில் மூளையில் மாற்றம் அவதானிக்கப்பட்டிருந்தது. தற் கொலை முயற்சியில் ஈடுபட்ட வர்களிலும் மூளையில் இவ்விர சாயன மாற்றம் அவதானிக்கப் ULL-3-
தற்கொலை
மனோ உணர்வை
அடையாளம்
காட்டிவிடும் இரத்தப்
பரிசோதனை
7ל

Page 16
மூளையில் இருக்கவேண்டிய இரசாயனப் பொருட்கள் சில வற்றின் அளவு மாறுபடுவதால் தற்கொலை மனோநிவையுடன் தொடர் பு படுத்தப்படுகிறது. செரோட் டொனின் (ser tonin) என்ற பொருள் மூளையில் குறுை வடைவது மன அழுத் தம் அல் வது மனச்சோர்வை (depression) ஏற்படுத்துவதாக ஏ ற் க என வ அறியப்பட்டுள்ளது. இவ்வாறு செரோட்டொனின் செறிவு குறை வதைத் தடுக்க புரோசாத்' Po. 2ac) போன்ற மருத்துகள் பயன் படுகின்றன. இம் மருந்துகளுக்கு "மனச்சோர்வு எதிர்க்கும் மருந் &l:5біт (А пі-depressап dr Lig5). என்று பெயர் சரோட்_ொ னின் பற்றாக்குறைவு மூளையின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் போது விளைவுகளும் வெவ்வே றாக இருக்கின்றன. * விண்களின் சற்று மேலேயுள்ள மூளைப் பகு தி யில் செரேட்டொனின் அளவு குறைந்திருப்பவர்கள் தற் கொலை பற்றிச் சிந்திக்குமள வுக்கு மனச்சோர்வடையக் கூடும்.
மனித நடத்தைப் பிறழ்வு salem abnormal behaviour உடல் நிலையுடன் தொடர்பு படுத்தி ஆராய உயிரியல் உள தல மருத்துவம் (bio-psychiatry) எதிலும் துங்கறயில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன, டாக்டர் மன் னின் மேற்படி ஆராய்ச்சிகள் இத்துறையில் ஒரு மைல் கல்.
இத்துறையில் அடுத் மைல் கல்லை ஒரு பெண் விஞ்ஞானி
28
அமைந்திருக்கிறார். வெஸ்லி
15. јGla . . Leslie Pгісілер) 5g யோர்க் பல்கலைக் கழக மருத் துவ நிலையத்தைச் சேர்ந்தவர். மூளையின் பின் துடிப்புகளைப் பதிவு செய்வதற்காகப் பயன்ப டும் மூளைய மின் பட வரையி (Electro Encephalogram - EEG) எனும் கருவியை பிறிசெப் புண் ர  ைம ப் புச் செப் திருக்கிறார். திருத்தப்பட்ட EE0 முளையின் மின்னலைகளை ஆராய்ந்து உளப் நோய் (Shizophrig) என்ற பிரதான மன தோப்அதன் வகைகள், இன்னும் சில மன விகாரங்கள் ஆகியவற்றை இனங்காட்டுகிறது. எதிர்காலத் தில் இதனுடன் ஒரு கம்பியூட் டனா இணைப்பதால் நோய்க் கீ" என மருந்துகளையும், நேரவிரய மின்றிக் கண்டுபிடிக்கலாம். புதிய EEG (2) en IT zij, மனநோயை இனங் காணுவதிலும், சிகிச்சை யைத் தீர்மானிப்பதிலும் நல்ல முன்னேற்றம் சு ன ப் ப ட் டுள்ளது.
பிளவு
இப் புது முயற்சிக்கு விமர்ச அங்கள், இல் லா ம வில்  ைல, "மனித நடத்தைக்கும், உடலின் உயிர் இரசாயன மாற்றத்துக்கும் தொடர்புண்டு. ஆனால் மணி தன்னை ஒரு இயந்திரம் போல் பரிசோதித்து அறியும் இந்நுட் பம் உத வாது என்கிறார் டாக்டர் டொனால்ட் மெண்டர் (DJ Ilald Mender)—2).urf Lífláž ஒப் நியூரோசைக்கியாட்சி" (My. th of NeLuropyschiarty) GT-a, pro
நங்கூரம்

புகழ்பெற்ற நூலை எழுதிய மன நல மருத்துவர்.
மனிதன் இயந்திர வாழ்க்கை யில் இறங்கி இயந்திரங்களைப் போல் எதிலும் வேகத்தையும் செளகரியத்தையும் வே ஒண் டு ம் போது அவர்களை இயந்திரமா சுப் பரிசோதிப்பதில் தவறில்லை
என்றே தோன்றுகின்றது. நம் நாட்டில் இது எட்டாப் பழமா பினும் அமெரிக்கர்களின் தற்
கொலை, ப் பிரச்சினைக்கு இவ் வுண்மைகள் ஏதாவது செய்ய முடியும், எகிர்காலத்தில் சந் தேகத் துக்குரியவரை - சோர்ந்து, விரக்கியுடன் தத்துவம் பேசுப வரை - இரத்தப் பரிதோதனை. EEர்ெ பரிசோதனை என்பவை மூலம் இனங்கண்டு அவருக்கத் தற்கொலை மனநிலை இருப்பின் அதை மாற்ற மருந்து கொடுக்
&. EL FT ř.
உயிரியல் மனநல மருத்துவம் இன்துrொரு கிளறுப்போகிறது. அழிவு | mallr flit. Fili i Tij (self-destructive behavioபா) தற்கொலை மூளை பின் உயிர் இரசாயன அசம நிலையால் வருவதெனின், பன் முனரயும், இப்படிப்பட்ட ஒரு நிலையின் வெளிப்பாடாக ஏன் இருக்கமுடியாது ? இச்சந்தேகத் திற்கு சாதகமான விடை கி ைத் தால், கொலை, கொள்ளையில் ஈடுபடும் குண்டர்களை சிறைக்கு அனுப்பும் நிலை மாறி, மனநல மருத்துவ மனையில் படுக்க வைக் கும் நிலை ஏற்படலாம். ()
品星具
நங்கடரம்
துரத்துச் சொந்தக்காரன்
வகைகளில் புத் திக் கூர்மையில் முதலாமிடம்
மனிதக்குரங்கு
விவங்குகள் அப்படியே
சிம்பன் சிதான். சில மனிதன் செய்வதை திருப்பி ஒ ப் பு விக் கி ன் ற ன. ஆனால் சிம்பன்சி வெறுமனே ஒப்புவிப்பதைவிட, । । ளோட்டுதல் போன்ற கொஞ்சம்
சந்தேகத்தையும் புத்தி தேவைபபடும் காரியங்களி
லெல்லாம் மிகவும் வாவகமாக
ஈடுபடுகிறது.
தாயை இழப்பது மனிதக் குழந்தைக்கு எப்படியோ அப்படி யேதான் ஒரு சிம்பன்சிக் குழந் தைக்தும், தாயை இழத்த இளம் சிம்பன்சி நடத்தை வேறுபாடு களைக் கொண்டிருப்பதை அவ ஆானித்துள்ளார்கள், அப்படித் தாயை இழந்த இளம் சிம்பன் சியை அதன் குடும்பத்தின் மூத்த
பெண் உறுப்பினர் ஒருவர் தாயாக இருந்து பாசத்துடன் பராமரிக்கின்றது.
29

Page 17
விருமருந்தன்ன அறிவியல் விடயங் கிளை மானவர் சமூகத்திற்கு அன்னி அள்ளி விதைத்து வரும் அதிஉத்தம நங்கூரமே, உன்னைப்போல் இவ்வையகத் தில் ஓர் சேவையானனை நான் அறியேன்! உன் சேவை குன்றாது தொடர்ந்திட என் உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் உனக்கு உரித்தாகட்டும்.
*-னை எத்தனைமுறை பார்த்தாலும்
சளிப்பதில்லை உலகின் அத்தனை மலர் களும் வாடி உதிர்ந்தாலும் விந்தாளும் என் பாசமலராய் மலர்ந் திருக்கும் வண்ண மலர் நங்கூரமே நீதான்
திங்களது நங்கூரத்தின் புதுப் பொலிவு கண்டு மகிழ்ச்சி கொள்ளும் ஆயிரமாயி ரம் நெஞ்சங்களுள் நீானும் ஒருவன். புதிய முறையில் வடிவமைக்கிப் பட்டுள்ள "அட்டை" பிரமாதம்
ஆசிரியரே நங்கூரத் so್ಲೆ; எங்கே பட்டைதீட்டினிர்கள், "தமிழீழத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்" அருகினமயிலும்
Péb 10,
பின்பி 晶D அட்டைப்படத்திலேகூட எம்மைச் சிந்திக்கவைக்கும் என் பொன் னான அறிவுச் சுடரே, நீ தொடர்ந்தும் ஒளி வீசி நின்று உன்னை உயர்த்தி நிற்க வாழ்த்துகிறேன்; வாழ்க!.
டேந்த இதழின் நடுப்பக்க கட்டுரை எது அருமை, சந்தர்ப்ப சூழ் நிலைக ளோல் சமூகத்தினால் தீாழ்த்தப்படும் நாற்றுக்களின் நிலையினை வெகு சிறப் "கி எடுத்துக் காட்டியிருந்தீர்கள் நன்றி.
3D
- க. விஷ்ணுகாந்தன்,
r 'யூனியன் கல்லூரி.
- ப - மனோகரன்,
யாவைத் திஸ்வராக்
கல்லூரி
என். கேசவன், வட்டுக்கோட்டை
- கெ. இந்திரமோகன், யா/யூனியன் கல்லூரி.
- செ. (ಶ್ಲೆ, ரவிந்திர
குமார், யாஹாட்லிக்கல்லூரி,
- யோ. சிவராம்,
திாவடி - வடக்கு,
ாங்கூரம்
 

இரும்பு உலோகச் Iron (Fe) செய்திகள்
மனித அபிவிருத்தி பிலும் அழிவிலும் சமமான பங்கு வகித்த ஒரு உலோகம் எதுவென்றால் அது இரும்புதான். ஆதியிலிருந்தே ஆக்கவேலைகளுக்கான ஆயுதங்கள் செய்யவும், அழிவு வேலை களுக்கான ஆயுதங்கள் செய்யவும் இரும்பு பயன் பட்டிருக்கிறது. 3,011 ஆண்டுளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு ஆரம் பித்தது. ம னி தர்களுக்கு இரும்பு நிலத்தின் கீழிருந்தல்ல, வானத்திலிருந்துதான் முதன் முதலில் அறிமு க ம T என து. ஆகாயத்திலிருந்து அடிக்கடி பூமியை அடையும் விண்கற்களில் (Meteories) பெருமளவு இரும்பு இருக்கிறது. இவ் விண்கற்களிலி ருந்துதான் மனிதன் இரும்பு பற்றி அறிந்துகொண்டதாக நம்பு கின்றதுர்,
0 இதுவரை 250 தொன்னுக்கும் மேற்பட்ட இரும்பு உலோகம்
விண்கற்களால் பூமியில் சேர்க்கப்பட்டுள்ளது.
0 பூமியில் வெண்கலபுக (Bronze age) த்திற்கு அடுத்ததாக இரும்புயுகம் (Iron age) ஆரம்பமானது. இந்த யுகத்தில்தான் பூமியின் கருவறைகளில் மனிதன் இரும்பைத் தேடிக் கண்டு பிடித்தான்.
மகேசன் கஜேந்திரன்
0 ஒரு காலத்தில் பொன்னை விட இரும்பைத் கான் பெறுமதி மிக்கதாக மதித்தார்கள், செல்வந்தர்கள் பொன்னுடன் இரும் புப் பகுதிகள் இணைக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்தார் கள்.
0 உரோமில் திருமண மோதிரங்கள் இரும்பினால் செய்யப்பட் டன. எகிப்தில் நிறையப் பொன்னும் சிறிது இரும்பும் இருந் ததால் எகிப்திய மன்னர்கள் பலர் தங்கத்தைக் கொடுத்து இரும்பை இறக்குமதி செய்த வேடிக்கையும் நடந்திருக்கிறது.
0 இரும்பு உலோகத்தை செவ்வாய்க் கிரகத்துடன் தொடர்பு படுத்தினார்கள். ஏனெனில், ஆதியில் செவ்வாய் யுத்தத்தின்
தங்கரச் 3.

Page 18
3.
கடவுளாக கருதப்பட்டது. இதனால் இரும்பு போருக்கும் வலிமைக்கும் உரிய உலோகமாக மதிக்கப்பட்டது.
ஆதியிலேயே இரும்புயுகம் தொடங்கி விட்டாலும் டத்தொன் பதாம் நூற்றாண்டில் தான் மனிதப் பயன்பாட்டில் உச்ச நிலையை இரும்பு அடைந்தது.
இரும்பினால் செய்யப்பட்ட கப்பல் நீரில் மிதக்கும் என்று யாரும் நம்பவில்லை. 1818இல் முதல் இரும்புக் கப்பல் நீரில் மிதந்தபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
1889 இல் g, GFDL for Gir FF - GLJ Gi (Gustav Eiffel) என்னும் பிரெஞ்சுக்காரர் முழுதும் இரும்பாலான 300 அடிகள் உயரக் கோபுரத்தை அமைத்தார். இதுதான் பரிஸின் ஈஃபில் கோபுரம்,
புவியில் அலுமினியத்துக்கு அடுத்தபடியாக அதிகமாக காசைப் படும் உலோகம் இரும்பு, உலகில் உள்ள மொத்த இரும்பில் நாற்பதிலொருபங்கையே நாம் இப்போது பயன்படுத்துகி றோம்.
மனிதனிலும், வேறுசில விலங்ககளிலும் இரத்தத்தில் காணப் படும் ஈமோகுளோபின் (Haemoglobin) என்னும் சிவப்புப் பொருளில் இரும்பு இருக்கிறது. மனித உடலிலுள்ள பொத்து இரும்பு மூன்று கிராமிற்கும் மேற்படாது.
தாவாரங்களில் இருக்கும் பச்சை நிப்பொருளான குளோர
'si (Chlorophy|| உருவாவதற்கும் இரும்பு தோன்.
புராதன மருத்துவ முறைகளில் இரும்பு பயன்படுத்தப் பட்டிருக் கிறது. இன்றைய மருத்துவத்திலும் சில (கு 3 பாடுகளுக்கு இரும்பு சேர்ந்த திரவ மருந்துகள் (T01ics) கொடுக்கப்படுகின் |D ଶ୍T.
இரும்புடன் கொஞ்சம் காபனைச் சேர்த்து உறுதியான உருக்கு (Steel) பெறப்படுகிறது. உருக்கில் ர alisti, A T LISir I. Eða Ö). இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்டு, இரும்புக்குப் பொட்டியாக இன்று உருக்கு பயன்படுத்தப்படுகிறது.
வலிமையின் சின்னம் என்று பெயர் பெற்றிருந்தாலும் கூட இரும்புக்கு எதிரிகளும் உண்டு. வளியும், நீரும் சேர்ந்து இரும்பின், உடலை காயப்படுத்தி = சுறளாக்கிவிடுகின்றன.
தங்கரம்

βλθST1η வாரம்
பெப்ரவரி 5 - 12
நோய் உற்றவர்க்கு தொண்டு செய்வோம்

Page 19
NAN KKooRUM (ANC
St. Joseph's Catholic
 

:AvoR) VAN LWA ARPY 395
Pгөss Jaffпа, 1995.