கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1974.05.15

Page 1
.  ̄
பூசாரிகள் 、 விடிவு காலம் புதிய சுலோகங்கள் புது விதிகள் செய்வோம் . ܠܟ݂ܽܠ+1
துகாப்பான மேதின ெ ாடைக் காற்றும் செம்மீ விலையேற்றம் என்பது சுற்றுலா ஒட்டல்கள் எ மனித சுதந்திரத்தின் கீ
11 s¬ ܝ¬ .
ܕ ܐ
se রািতক ও
R}}} 6
 
 

ணும்
y GiTL36)
வருக்காக தமே 3,660.5
1974
40 சதம்

Page 2
イ
イ士エベ இலக்கிய உலகில்.
*ழத்து கலைஞர் எழுத்தாளர் ஒன்றிணைந்து மே 25, 26ம் நாட் களில் திருகோணமலை இந்துக் கல்லூரியில் மாநாடு ஒன்றை நடாத்த உள்ளனர். திருகோணமலை முன்னுேடிகள்", கல்முனை “புதிய பறவைகள்' மன்னர் முற்போக்கு எழுத்தாளர், யாழ்ப்பாணம் ‘புதுமைப் பித்தர்கள் கொழும்பு "நவகலாமன்றம்" ஆகியன இணைந்து இம் மகிா நாட்டை கடாத்த உள்ளனர். மே 25 சனியன்று மகாநாட்டு அறிக்கை. தீர்மானங்கள், விவாதம் ஆகியன இடம் பெறும். மே 26 ஞாயிறு அன்று கதையரங்கு, கவியரங்கு கருத்தரங்கு, பொதுக் கூட்டம் பிற கலை நிகழ்ச்சிகள் காலை 8 மணி தொடக்கம் இரவு வரை தடைபெற Astett,
ஈழத்து எழுத்தாளர் கலைஞர் மத்தியில் தோன்றியுள்ள தேசீய விழிப்புணர்ச்சியை நெறிப்படுத்துவதும் கலை இலக்கியத்திற்குரிய சமுதாயப் பணியை நிலை நிறுத்துவதும் புதிய ஜனநாயகத்தை உருவாக்கி, புதிய வாழ்வை மலரச் செய்து, புதிய நாகரிகத்தைத் தோற்றுவிப்பதும் தமது கடமை என்று இம் மகாநாட்டை நடாத்தும் பல்வேறு குழுவினரும் தம் குறிக்கோளாகக் கொள்கின்றனர். இந் நாட்டின் தொழிலாள, விவசாயிகளின் வளர்ச்சிப் போக்கில் இம்மகா நாடு புதிய உந்து சக்தியாக விளங்கும் என அனைவரும் எதிர் Luft i å 6Geir pari.
米 涤
தாயகம் என்ற மற்றேர் கலை, இலக்கிய மாத இதழ் சித்திரை யிலிருந்து யாழ்,தேசீய கலை இலக்கியப் பேரவையினரால் வெளியிடப்படு * கிறது. "பட்டினிச் சாவு தவிர்க்கமுடியாததா", "இங்கிருந்து எங்கே’, *தோட்டத் தொழிலாளரின் தொடர்ச்சியான சோக வரலாறு" என்ற கட்டுரைகளையும், சிறுகதைகள், கவிதைகளையும் இம் முதல் இதழ் உள்ளடக்கியுள்ளது. V
* முற்போக்கு விஞ்ஞானக் கண்ணுேட்டத்துடன், சரித்திர மாறு தல்களைப் பிரதிபலித்தும், அதற்காகவேண்டியும் நிற்கிற தேசிய சக்தி களின் ஆயுதமாக தாயகம் விளங்கும்" என ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
O2
 

களனியை அடுத்து தோன்றிய தாயகத்தின் தோற்றம் சிலகாலம் அமைதியாக இருந்த எழுத்தாளரதும் இயக்கங்களதும் புத்தெழுச்சி யைக் காட்டி நிற்கிறது.
38 米 淘
அக்கினி புத்திரி என்ற மலையாளத் திரைப்படம் அரங்கேற்றத்தி லும் பார்க்க பலவகையில் உயர்ந்தது. சீர்திருத்தக் கருத்துக்களால் உந்தப்பட்ட பிராமண வாலிபன் அநாதை விடுதியிலிருந்து ஒரு தேவ தாசிப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துவருகிருன். வீட்டில் அனைவரும் சாதிபற்றி அறியாத தாசிப்பெண்ணை ஒதுக்கி, அவனைக் கண்டிக்கின் றனர். அவனது டாக்டர் அண்ணன், நெருங்கிய உறவின நண்பன் ஆகியவரே அவளைத் திருமணம் செய்வதாக முன் கூறி ஏமாற்றியவர் களாவர். அவர்கள் தம் பிள்க் போல வளர்க்கும் சிறு பெண் கூட அத் தாசிகுலப்பெண் பெற்றதே. கதையின் கடைசிப் பகுதிவரை அச் சிறுமி அவளுக்கும் டாக்டருக்கும் பிறந்த மகள் என்பதை வெளிக் காட்டாத விதமாக உணர்ச்சிகளை அடக்கிக் காட்டி இயக்குநர் விறு விறுப்பில்லாது சம்பவங்களை எளிமையாக நகர்த்தியுள்ளார். முடிவு வழமையான தமிழ்ப்படங்கள்போலவே உள்ளது. அக்கிணி புத்திரி சாகிருள்.
} : 洛
பிரபல நாவலாசிரியரான இளங்கீரன் அவர்கள் 25 ஆண்டுகளை எழுத்துலகப்பணிக்கு அர்ப்பணித்ததைப் பாராட்டுமுகமாகவும் பண முடி அளித்து அவரது வறுமைக்கு உதவுவதற்காகவும் 12. 5.74 ஞாயிறு அன்று வெள்ளவத்தை இராமகிஷ்ண மண்டபத்தில் வெள்ளி விழா நடைபெற்றது. கே. கணேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த பலரும் பாராட்டிப் பேசினர். வறுமையிலே எழுத்தாளன் சிறந்த படைப்பாளஞக திகழ முடியும் என டொமினிக் ஜீவா பேசியதை நீர் வைப் பொன்னையன் கண்டித்து வர்க்க அணியில் நிற்கும் வரையுமே சிறப்புற முடியும் எனப் பேசிஞர். முன்னர் மரகதம் மாதஇதழ், தொழிலாளி வார ஏடு ஆகியவற்றின் ஆசிரியராக இருந்த இளங்கீரன் தற்போது அரசின் குரலான ஜனவேகம் வார இதழின் ஆசிரியராக உள்ளார். அரசின் ஆதரவோடும் விளம்பரத்தோடும் நடைபெற்ற விழாவில் பாட்டாளி வர்க்கத்தவருக்காக பணிபுரிந்த கீரனின் வர்க்கத்தவரைப் பரவலாகக் காணமுடியவில்லை. க. கைலாசபதி. முருகையன், முகிதின், மருதூர்க் கொத்தன், லக்ஷமண ஐயர், சிவகுருநாதன் ஆகியோர் பாராட்டிப் Guérao rř.
ஏரிக்கரையின் இன்றைய முதல்வருள் ஒருவராகக் கருதப்படும்" தர்மசிறீ ஜயக்கொடி இன்றைய காலகட்டத்தில் சிங்கள, தமிழ் எழுத் தாளர்களின் ஐக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பேசிளுர்,
O3

Page 3
(dh 9j Jdid?) u sù
D
50 ஆண்டுகள்
]] () ) {
அனுபவம் பெற்ருே
அ
F * அழகான
(s * அவசர
* வர்ண
அச்சுவேலகளுக்கு
எம்முடன் உடனே தொடர்புகொள்ளுங்கள்!
தொலைபேசி JhlD ன் 9|J J bls 1. 588 201, டாம் வீதி கொழும்பு-12,
... 04 , , .
i
 

வெல்லும்
மாடி வீடு, பஞ்சு மெத்தை கோடி செல்வம் குவியும் இல்லம் ஒடி உழவன் உழைப்பைச் சுரண்டி தேடி விட்ட போடி யெல்லாம் கூடும் உழவர் வலிமை யோடு வீறு கொண்டு விரையும் வேளை
|
பாதை
துடைப்பம் எட்டாமல்
கம்மா ஊதினுல்
தூசி போ குமா?
--سے تھا
இங்கே ஒரே அழுக்கு
தடைப்பத்தை எடுங்கள்
தூசியைத் துடைப்போம்.
- கோமகன்
兴 兴 * 并 兴 共 兴 兴 始 兴 爱 塔 兴 兴 兴 并 辛 并
ஒடுவார்கள்! உழைப்பு வெல்லும்! நெஞ்சத்தே 邬町站 காற்று
- பாலமுனை லெவ்வை
律牵林中中率*米来朱来米求冰来水水 米※冰冰冲米米米水水来米水米※米
உறுதி
வேட்டைக்கு நாங்கள் புறப்பட்டு விட்டோம் இனி - இது வரை எங்கள் வோட்டையும் உழைப்பையும் வேட்டையாடிய வேங்கைப் புலிகளை வெஞ்சினம் கொண்டு வெற்றி கொண்டன்றி வீடு திரும்போம்.
- கோமகன்
எம் நெஞ்சு வேதனைகள் புயலாக எழுகிறது. சட்டங்கள் போட்டு மென்ன? செய்திகளைத் திரித்துமென்ன? பத்திரிகையைத் தடுத்தாலும், வாஞெலியில் கத்தினுலும் , எம் தெஞ்சு வேதனைகள், அனலாக காய்கிறது. . . . வீதியிலே துரங்குகின்ற, பாட்டாளி தொழிலாளி, விவசாயம் செழிக்கவைக்கும், வீரமிகு சோதரனும், பஞ்சத்தில் வாடுகின்ற, பஞ்சை பரதேசிகளும், புத்துலகு படைக்கும், புது யுகத்து வீரர்கள், யாவரும் எமது அணி. . . , எல்லாரும் எழுகின் ருர் , புத்துலகைக் காண்பதற்கு, எங்கள் நெஞ்சத்தே ஆனல் காற்று வீசுகிறது !
- இராஜ தர்மராஜா
எழுவோம்
புள்ள டி போட்டதும் போதும் வியர்வையில் குளித்ததும் போதும்
அலைகடல் ஒலியுடன் எழுவோம் புரட்சியில் மாறும் உலகை பூமியின் கிழக்கில் கண்டோம் மல்கள் தான் வரினும் எதிர்த்து மானிடம் வாழவைப்போம்.
- இறம்பொடை இரத்தினம்
வறுமையுல் வாடி வாழ்ந்ததும் போதும் d னி
}
இதழ் 3
படித்துவிட்டீர்களா?
... 0 , ,

Page 4
OOO புதிய சுலோகங்கள் OOOM.
" தேவி, தேத்தண்ணி கொண்டுவா " சில்வாவுடன் பேசிக்கொண்டிருந்த சுந்தரம் குரல்கொடுத்தான். முதல் திகதி காலை முதல் மாதம் வாங்கிய கூப்பன் சீனியை மிக அருந்தலாகப் பாவித்தும் 20ம் திகதியின் பின் சீனியேயில்லை. வீட்டிலே பிள்ளைகளிடையே கசப்பும் சண்டையும். காலையில் தேநீர் தயாரிப்ப தையே நிறுத்தியிருந்தாள் இப்போதெல்லாம் சீனியில்லாது தேநீர் வற் புறுத்திக் கேட்பவர்களுக்கு மட்டுமே அவள் தயாரித்துக்கொடுப்பாள். சில்வா சுந்தரத்தின் தொழிற்சங்கத்து நண்பன். சில்வா மட்டுமல்ல வழமையாக வந்துபோகும் தொழிற்சங்க நண்பர்களுக்கெல்லாம் தேநீர் கொடுப்பது வழமை. இப்போது சுந்தரம் கேட்டால் மட்டுமே கொடுப் பாள். சீனி இருந்தால் சரி, இல்லாவிட்டால் வெறும் சாயந்தான்,
சில்வாவிற்காக அயல் வீடுகளில் கடன் கேட்கலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். தோட்டத்தில் எல்லா சந்துகளிலும் அதே நிலை தான். பெரும்பாலான சத்துகளில் பணக்கஷ்டம் ஏற்படும்போது வெளியே கடைகளுக்கு எடுத்துச்சென்று நாலு ரூபாவிற்கு விற்றுவிடு வார்கள். நேவிக்குக் கூட அந்த நிலை ஏற்படுவதுண்டு. பிள்கின்சளுக்கு அஞ்சி அவள் கஷ்டத்தைப் பொறுத்துக்கொள்வாள். இக்ளபவன் போதிய இனிப்பில்லாவிடின் தேநீரையே தாயின் முன் வீசிவிட்டு நிலத் தில் கிடந்து கத்துவான். அவனை ஆற்றுவதென்பது இயலாதகாரியம்.
தேவி தயக்கத்தோடு சீனியில்லாத சாய நீரைக் கொண்டுபோன போது அங்கு முனிதாசாவும் முத்தையாவும் வந்திருந்தனர். பஞ கொடை காம்பில் பிரதமர் ஆற்றியதாகக் கூறப்படும் உரைபற்றியும் அங்கு நடைபெற்றதாகக் கூறப்படும் வரவேற்புப்பற்றியும் ஆராய்ந்து கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கும் தேநீர் கொண்டுவரும்படி சுந்தரம் கூறினன். தமக்காக ஊற்றிவைத்திருந்த தேநீரை அலுமினிய கப்புகளில் சுடச்சுடக் கொண்டுவந்து வைத்தாள்.
"புலிகளின் சலசலப்பு ஆபத்தானது. மக்களுக்கு ஆயுதம்வேண்டும்' (peufl'A5 rtéFir சொல்லிக்கொண்டிருந்தான். அவளுக்கு எதுவும் புரியவில்லை.
0 6

சென்ற ஆண்டு மே முதல் திகதியன்றும் இவர்கள் யாவரும் காலை யிலேயே வத்தது, அவள் நினைவில் வந்தது. பாணும் பருப்புக்கறியும் சீனி போட்ட தேநீருல் வந்தவர் அ?னவருக்கும் வழங்கிஞள். அதற்கு முந்திய மே தினங்களிலும் இது வழமையாக நடைபெற்று வந்தது.
இந்த ஆண்டு பாண் என்ன, சீனிபோட்டுத் தேநீரே கொடுக்க முடியவில்லை. தேவிக்கு வெட்கமும் வேதனையும் நெஞ்சில் குமுறியது.
சங்கம் சங்கம், சோஷலிசம் சோஷலிசம் என்றெல்லாம் என்னைக் கட்டியகாலத்திலிருந்து பேசிக்கொண்டேயிருக்கிருர், வாழ் க்  ைக தேய்ந்துகொண்டேபோகிறது. இஃப் யவன் பிறப்பதற்கு முன் தைத்த சிவப்புச்சட்டையை காலையிலே கேட்டார். எடுத்து விரித்தபோதுதான் இவருக்கு தொய்யலாகப்போகிறது என்பது தெரிந்தது. என் மனத்துன் பத்தை எவருக்குச் சொல்லி ஆறு இது. அவருக்கோ பிள்ளைகளுக்கோ வயிறு நிரம்ப ஆன சாப்பாடுதான் கொடுக்க முடிகிறதா?
தனக்குக் கிடைக்கும் கூலியை கொண்டுவந்து தருவார். * இந்தா அப்பா இவ்வளவுதான் , என்னவும் செய்துகொள்'" கண்மூடிக்கொண்டு தன் தொழிற்சங்க வேலை என்று இரவுபகலாக அலைந்து திரிவார்.
அவர் தந்த கூலிப்பணத்தில் முன்பு வாங்கிய சாமான்களில் மூன்றில் ஒரு பங்குதானும் வாங்க முடியவில்லே. ஏன் இந்நிலை ஏற்பட்டது?
'துறைமுகத்திலை நீங்கள் இறக்குகிற அரிசி, பா, சீனியாக உங்கள் கூலியை வாங்கிக்கொண்டுவந்தால் எனக்குப் பிரச்சனையில்லை"
தேவி சொல்லிப்பr tர்த்தாள். ** அவங்கள் தரு வாங்களா? திருடித்தான் கொண்டுவரவேண்டும்' “எங்கடை தேவைக்கு கூலியை வாங்காமல் அப்பிடியா: ஸ் கொண் டாருங்கோவன். எனக்கு வீட்டுப்பிரச்சனையாவது தீரும்"
"நாங்கள் மட்டுமா வாழவேண்டும் இர் 3 நாட்டில் ஒரு கோடி மக் கள் வாழவேண்டும்'
அவர் எப்பொழுதும் பரவலாகவே பதில் கூறுவார், 'ஏன் இந்தக் கஷ்டம் என்று அன்றைக் கு முத்தையாவைக் கேட் டன், எங்க உழைப்பை இவங்கள் திருடுருங்கள் என்று சொன்ஞன்” . அவரால் எதுவும் கூற முடியவில்லை. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தலை குனிந்தபடி மெளனமாக இருந்தார்.
தொழிற் சங்கத்தில் செயலாளராக இருக்கிருர், தொழிலாளரிடை நல்ல மதிப்புப் பெற்றிருக்கிருர் என்றே இப்பா அவரைத் திருமணம் பேசி கட்டி வைத்தார். அக்காலத்தில் அவரைக் காரண அடிச்சிடி பலர் வீட்டுக்கு வருவதைக் கண்டு நானும் பெருமைப்பட்டேன்.
... 07 , , ,

Page 5
கலியாணம் முடிந்து இத்தோட்டத்தில் வந்து குடியேறியதும் ஒரு கட்டிலும் நாலு நாற்காலியும் வாங்கினர். நான் பெருமைப்பட்டேன். இன்னும் ஏதோவெல்லாம் வாங்கித் தருவதாக சொல்லிக் கொண்டே யிருந்தார். எதுவும் நடைபெறவில்லை, கட்டில் உடைந்து ஈடாடிக் கொண்டிருக்கிறது. நாற்காலியில் இரண்டு திருத்த முடியாதபடி உடைந்து அடுப்பில் வைத்து எரித்துவிட்டேன். மற்றவை பின்ஞமல் கிடக்கின்றன. மூத்தவன் கயிறு போட்டுக் கட்டியிருக்கிருன்,
வளரும் வயதில் ஆறு பிள்ளைகள்; அவர்களது அரசுப் பசியைத் தனிப்பதென்பது விளையாட் டல்ல. அவருக்கென்ன தெரியும்? தொழிற் சங்கத்தோடும் அரசியலாராய்ச்சியோடும் சுற்றித்திரிவார்.
'அம்மா பாண் கொண்டுவந்திட்டன் ?? மூத்தவன் கியூவில் நின்று திரும்பி விட்டான், “காட்டுக்கு இரண்டு ருத்தல் பாண். இதை எத்தனை பேருக்குப் பகிர்வது?
மனம் கேட்காமல் ஒரு பாணை மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொண்டுபோய் விருந்தானிகள் முன் வைத்தேன். அவர்கள் தாம் சாப்பிட்டு விட்டு வந்ததாக டொய் கூறி உண்ண மறுத்தனர். அவர் கூட வற்புறுத்தவில்லை. இரண்டு துண்டை எடுத்து கடித்து தேநீரைக் egq-ASAstri.
மே தின ஊர்வலத்தில் சுலோக அட்டைகள் பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. தொழிற்சங்கத்தில் அவருக்கு முன்னர் இருந்த தலைமைப் பதவி எதுவும் தற்போது இல்லை. கமிட்டியில் மட்டும் ஓர் உறுப்பினர். அரசைச் சார்ந்த வர் ஆதிக்கத்திலேயே தலைமைப் பதவியும் கமிட்டியும் இருந்தது. அவர்கள் பல வசதிகளை அரசிடம் தமக்காகப் பெற்றனர். உறுப்பினர்களிடை மட்டும் இவருக்கு ஆதரவு வளர்ந்து GAu AbA5A7.
மே தினத்தை தனியாகக் கொண்டாடும் தீர்மானம் கமிட்டியில் தோல்வியடைந்தது. அரசு சார்ந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள பெரும்பாலாஞேர் வரமாட்டார்கள் என்ற கணிப்பையும் அவர்கள் : தயாராக இல்லை. ஊர்வலத்தில் பங்கு பற்றி புதிய கோஷங்களே ழுப்புவதென இவரது ஆட்கள் முடிவு செய்தனராம். மூத்தவன் இவற் றை அறிந்து சொன்னன்.
முன்னைய மேதினங்களில் அவர்களது தோட்டமே பெரிய கோட் டயாக விளங்கும். முதல் நாள் இரவிரவாக கொடிகள் தைக்கப்படும்; லோக அட்டைகள் எழுதப்படும்.
“ஏன் உங்க மே தினத்தில் இப்போதெல்லாம் உசாரைக் காண
முதல் நாளிரவு அவரைத் தேடி வந்த தம்பையாவைக் கேட்டிருந் Afsir.
08 .

"சரியான அரசியல் போதனையில்லே. கூலி உயர்வுப் போராட்டத் திற்காக மட்டுமென்று தொழிற்சங்கங்களை வளர்த்து விட்டார்கள்??
தேவிக்கு அவன் கூறியது முற்று கப் புரியவில்லை. அவருக்கும் கூலி உயர்ந்தது; வீட்டுத்துன்பங்கள் அதனிலும் பல மடங்காக உயர்ந்து வருவதை அவளால் நன்கு உணர முடிந்தது. இரண்டு வருட மாக ஒரு புதிய சேலை தானும் வாங்க முடியவில்லை. பழைய சேலேகக்ள அலம்பி அலம்பி கட்டி அவை இத்துவிட்டன,
*நீங்கள் சரியான அரசியலைப் போதிப்பது தானே?" அவள் சொன்னுள். *அதில் தான் இப்போது ஈடுபட்டிருக்கிருேம்' 'அது என்ன புதிய அரசியலோ' கேலியாகவே கேட்டாள். "புரட்சிகர அரசியல்' *நாளைக்கு அரசுக்கு வால் பிடிக்கும் ஊர்வலத்தில் போக மாட்டீர்களாக்கும்'
‘கட்டாயம் போகப் போகிருேம். புதிய சுலோகங்களை முன் வைக்கப் போகிருேம்'
அவர்களது முடிவு அவளுக்கே வியப்பாயிருந்தது. 'கூலி உயர்வு கேட்க மாட்டீர்களாக்கும் " 'அதை நாம் கேட்க மாட்டோம்' "ஆச்சரியமாயிருக்கே, அப்போ ஒருத் தரும் ஊர்வலத்தில் வர மாட்டாங்களே”
தேவி சிறிது நளினமாகவே சொன்னுள். "அதை அரசுக்கு வால் பிடிப்பவர்களே கேட்பார்கள். புரட்சிகர அரசியலறிவு போதிக்கப்படாத தொழிலாளர்கனை திருப்திப்படுத்த கூலி உயர்வை முன்வைத்தே கோஷம் எழுப்புவார்கள்'"
"உங்க அரசியலை அந்த ஏமாறும் தொழிலாளர்களுக்கு நீங்க போதிப்பதுதானே'
"அதில் தான் இப்ப ஈடுபட்டிருக்கிருேம்' தம்பையா சிறிதும் விட்டுக் கொடுக்காதவனக தேவிக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்.
'நாளைக்கு ஊரடங்குச் சட்டம் போட்டால் என்ன செய்வீர்கள்? எல்லா இடமும் அப்பிடித்தான் பேச்சு'
*அதை எதிர்தது ஊர்வலம் நடத்தியே தீருவோம். அப்பிடி தீர்மானமே எடுத்து விட்டோம்'
தம்பையா காலையில் வருவதாகக் சொல்லிவிட்டுப் போப் விட் டான். அவன் பேச்சிலிருந்து அவர்களது சங்கத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அவள் திருமணமாகி அந்த தோட்டத் திற்கு வந்த காலம் தொடங்கி புரட்சி பற்றிப் பேசப்படுவதை அவள்

Page 6
கேட்டிருந்தாள் ஆனல் இவர்கள் பேச்செல்லாம் தேர்தலுக்கு வோட் டுப்போட்டு புரட்சியை எதிர்பார்ப்பதாகவே இருந்தது. தற்போது தான் புதிய விதமாகப் பேசிக்கொள்கிறர்கள்.
நேரம் ஆக ஆக மேலும் பலர் வந்துகொண்டிருந்தார்கள். பல புதிய முகங்கள், இளைஞர்கள். அவர்கள் சுலோகங்சக்ள எழுதிவந்தனர். ஆவ லோடு படிக்க முயன்றேன். -
‘மக்கள் கையில் ஆயுதங்க"ேக் கொடு" *ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்"
தரகு முதலாளிகளே விரட் டுவோம்" த*லகீழாகக் கிடந்த சிலவற்றை முழுமையாக அவளால் வாசிக்க முடியவில்லை. அங்கேயும் சிலர் சுலோகங்களை எழுதுவதில் ஈடுபட் டிருந்தனர்.
தேவி மும்முரமாக சமையலில் ஈடுபட்டாள். அவர் ஊர்வலமென அவர்களோடு போய்விட்டா; ல் இரவு மட்டும் பட்டினியிருக்க நேர்ந்து விடும் என்று கவலைப்பட்டாள். வீட்டில் இருந்த அரிசி முழுவதையும் எடுத்துப் புடைத்த? ஸ் ,
சமையலில் ஈடுபட்டிருந்தபோதும் அவர்கள் புறப்படுமுன் சுலோகம் பாவையும் படித்துவிடவேண்டும் என்னும் அவா எழுந்தது.
சமையல் முடியும் முன்னரே சுந்தரம் வந்து தாங்கள் புறப்படப்போ வதாகக் கூறிகுறன்.
“v rh, F'Loew fr?”
அவன் பதில் கூரு தபோதும் Ο ajú ú) அவள் கவலேப்பட்டாள், வடித்த ':ಜ್ಜೈ கஞ்சிக்குள் உப்பைப் போட்டுள் கவும்; கொடுத்தாள். O யு.என்.பி.யின் தலைமையிலான பிற்
சமையல் அப்படியே விட்டு போக்கு சதிகளை முறியடிப்பதற்கும்; விட்டுச்சென்று எடுத்துச்செல்லும் O சகல தேசபக்த முற்போக்கு சக்திகளை சுலோகங்களேப் படித்தாள். யும் கொண்ட தேசிய ஜனநாயக ஐக்கிய முன்னணியைக் கட்டிவளர்க்கும் உன் அவசரகால நிலைமையை னத லட்சியத்துடன் AyağİÖgey * O
"நான்கு மி*லகளையும் அகற்று g (3an urrubio d d
"புதிய ஜனநாயகப் புரட் மே இதழ் விற்பனையாகிறது. சியை ஏற்படுத்துவோம்" வில்: 20 சதம்
*உழுபவனுக்கே நிலம் - குடி விபரங்களுக்க: யிருப்பவனுக்கே வீடு' པའི་རྒྱུད་ཀྱི་ཨ་
‘புள்ள டி போட்டது போதும்" 258/4, டாம் வீதி “புறப்பட்டு வாருங்கள் - புரட் சிக்கு வழிவகுப்போம்" கொழும்பு - 12
1. Ο

பாதுகாப்பான
oss)'
மே தின விழா
அமைதியின் விலை" என்ற தலைப்பில் மே தினம் பற்றி டெய்லி நியூஸ் நாளிதழ் 3, 5, 74ல் ஓர் தலையங்கம் எழுதியுள்ளது.
பொலிஸ் ஆயுதப்படைகள் அன்று ஒழுங்கை நிலை நாட்டியதைப் பாராட்டி, "அமைதியை நிலை நாட்டும் சேவைப் படைகள் சட்டத் தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்கென பெருந் தொகையினராக அணிவகுத்து நின்றனர். அதனுல் ஏற்பட்ட பெருந்தொகைப் பொதுப் பணச் செலவைப் பற்றி மக்கள் கண்மூடிக் கொண்டிருப்பார்கள் என அவர்கள் எண்ணிவிடப்படாது. தொடர்ந்த ஊர்சுற்றுக்காவல், சிறப்பான தங்குவசதி, உணவு மற்றும் வசதிகள் நாட்டிற்கு பெரிய செலவை ஏற்படுத்தியிருக்கும். இது நாளாந்த செலவாயில்லா விடினும் இச்செலவு சிரத்தையுடன் கருத்தில் கொள்ள வேண்டியதாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளது.
மே தினம் பாட்டாளிகளின் திருநாளாகும். இந்நாட்டின் 90 சத விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் பாட்டாளிகளே. அவர்களது பெரு விழாவிற்கு ஆயுதப்படையினர் பெருந் தொகையினர் நின்று பாது காப்பளிக்க முயல்வது விசித்திரமானதே! எவரிடமிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்? எதிரிகள் யார்? எதிர் வர்க்கம் எது?
மற்றைய ஆண்டுகள் போன்று பெரு மக்கள் கூட்டத்தை கோல் பேஸ் திடலில் இவ்வாண்டு காண முடியவில்லை, படையினர் தொடர்ந்து தெருச்சுற்றியதைப் பார்த்து ஏதாவது தீங்கு நேரலாம் எனப் பலர் வெளியேறது தங்கியிருக்கலாம் !
காலி வீதியில் முக்கூட்டுக் கட்சியினரின் நீண்ட ஊர்வவம் நடந்தது. "பிற்போக்குச் சக்திகளை முறியடிப்போம்" (பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றது) என்ற சுலோகம் தவிர மற்றைய சுலோகங் களிடை ஒற்றுமை காண முடியவில்லை. "மக்களுக்கு ஆயுதந்தாருங்கள்" என்று ஒரு பகுதியினர் சுலோக அட்டை தாங்கியிருந்தனர்.
l l , , ,

Page 7
* 1971 அரசியல் கைதிகளை விடுதலை செய், பொதுஜனப் பாது காப்புச் சட்டத்தை நீக்கு" என்பன போன்ற சுலோக அட்டைகளை பாலா தம்புவின் அணியில் இலங்கை வர்த்தக சங்கத்தவர் ஏந்திச் சென்றனர்.
முக்கூட்டணியினரின் மேதின கூட்டத்தில் அரசின் முற்போக் கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
சந்தைப்படுத்தற் திணைக்கள லொறிகளில் 50 சதத்திற்கு பாணும் கிழங்கும் கொண்ட பார்சல்கள் கோல்பேஸ் திடலில் வழங்கினர். மலிவாக இருந்ததாக அனைவரும் பேசிக் கொண்டனர்,
யு என். பி யினர் மேதினத்தை பாரளுமன்ற ஆட்சியை கைப் பற்றும் தமது பிரசாரத்திற்காக நன்கு பயன்படுத்திக் கொண்டனர்,
வெளிலந்துவிட்டது!
புதுக்கணிதம் 7 - பகுதி II விலை ரூ. 3/- S. S. கருணுகரன் B.Sc. எழுதியது.
மாணவர் ஆசிரியர், பெற்ருேர் அனைவருக்கும் பயன்படத்தக்க முறையில் விளக்கமாக எழுதப்பட்டுள்ள சிறந்த கணித நூல்.
புதுக்கணிதம் 7 - பகுதி ! எங்கும் விற்பனையாகிறது. விலை ரூ. 3/-
வெளிவந்துவிட்டது !
S. S. கருணுகரன் B. Sc. எழுதிய
புதுக் கணிதம் 8 - பகுதி1
விலை: ரூ. 3/- விஜ ய ல ட் சு மி புத் த க ச |ா ல்ே 248, காலி வீதி : : வெள்ளவத்தை கொழும்பு-6.
தொலைபேசி : 88930
9

புது விதிகள் செய்வோம்
வரதபாக்கியான்
ஆண்டவரே ஆண்டாண்டு அலுத்தவரின் பரம்பரைகள் மீண்டாண்டு ஆண்டு. முடிவென்ன கண்டு விட்டோம் இரண்டு பெரும் குடும்பம், இலங்கையதை ஆண்டாண்டு உருண்டு புரண்டெழுந்தும், உழைப்பவர்கள் கண்ட தென்ன? மாவில்லை, சீனி இல்லை, மருந்துக்குக்கூட இங்கு ஆ ஒரு உள்ளிப்பூடு, அரைத்திடக் கிடைப்பதில்லை அரிசியு மில்லே போட ஆடைகள் இல்லே. வாய்க்கு உருசியாய்த் தின்ன யேதும், உள்ளதா ஒன்றுமில்லை கொழும்பிற் சில பெரிய கொம்பனிகள் ஆண்டெமையே விழுங்கிக் குடித்துவரும் வெளிநாட்டுப் பேர்வழிகள் மந்திரிக்குக் கார் கொடுப்போர், மாணிக்கக் கல்லெடுத்து தந்திரமாய் கடல் கடந்து, தள்ளிவிடும் சிற்சிலபேர் எல்லோரும் சேர்ந்திருந்தே , ஈழமதை யாண்டுவரும் முள்ளாகி உழைப்பவரின், முதுகினிலே குத்துகின்றர். பிண்ணுக்கிற் பிட்ட வித்து, புற்துளிரில் கறிசமைத்து அண்ணுக்கில் ஒட்டுவதை, ஆகாரம் என்றெமது பச்சைக் குழந்தைகளின், பால்வயிற்றை நிரப்புகின்றேம். i நச்சுப் பொருள் தவிர, நாறலையும் தின் னுகின்ருேம். பளிமேற் கதிரெனிபோல். படுந்துயரைப் போக்குதற்கு இனிமேற் புதுவிதிகள் . இயற்றிடவே நா மெழுவோம் எங்கே யொருமனிதன் இரையின்றி வாடினிலும் அங்கே யினிச் கம்மா, அவனிருக்கப் போவதில்லை உழைத்துழைத்து மென்னுடலம், உருக்குலேயும் மானிடர்கள் திளேக்கத் தொடங்குதற்கோர், தத்துவத்தால் உரமெறிவோம் தொங்கு மணிமாடங்கள், சோலே நிழற் பூமரங்கள் அங்கம் மினுக்கி யுமை அழகுசெயு: சாதனங்கள் தங்கம் வைரந:ைக, கயணிக்கும் இரும்பறைகள் கங்கல் பகலாக்கிக், கண்சிமிட்டும் மின்விளக்கு உங்கள் பெருங்கார்கள், உலவிவரும் நீண்ட தெரு எல்லாம் படைத்துமக்கு, எழில் வாழ்வு தந்தவர்கள் கல்லாய் வெறும் வயிருய், கண்துயிலல் நீதியெனில் பொல்லா அந்நீதியினேட், போட்டெரிக்க நாமெழுந்தோம் பொறுத்ஆப் பொறுத்தேனும், பொறுமையதின் எல்லை கடந்(து) இறுதி வரம் புடைத்தோம்,இயக்கமொன்றை முன்னெடுப்போம்!
... 3 , , ,

Page 8
மனித சுதந்திரத்தின்
O பெருமாள் O
கீதமே கவிதை
னெத்திலிருந்து கவிதைகள் பிறக்கவில்லை, சமுதாயத்திலிருந்தே கவிதை உட்பட பிற கலைகள் அனைத்தும் தோன்றின. ஆதிமனிதன் சுதந்திரமாக வாழ்ந்தான்; கவிதைகள் பாடினன். அவன் அடிமைப் படுத்தப்பட்டதும் சுதந்திரமாகப் பாடமுடியவில்லை. நிலப்பிரபுவையும் மன்னர்களையும் புகழ்ந்து பாடி புலவர் வயிறு வளர்த்தனர். கற்பனைத் தெய்வங்களைப்பாடி மக்களைத் திசை திருப்பினர் முதலாளித்துவத்தில் ஆளும் வர்க்க நலன் பேணும் கவிதைகளே அங்கீகரிக்கப்பட்டன. கவிதை வியாபாரப் பண்டமாக்கி லாபத்திற்காக விற்பனை செய்யப் பட்டது. இவ்வாருக மனித சுதந்திரத்தின் கீதமாக இருந்த கவிதை மனிதன் அடிமையாக்கப்பட்டதோடு அதன் சுதந்திரத்தையும் பூரணத் துவத்தையும் இழந்தது.
இழந்த கதந்திரத்தை மீண்டும் பெற மார்க்ஸ், லெனின், மாவோ வழிகாட்டினர். விஞ்ஞான வரலாற்று ரீதியாக மனித வரலாற்றை ஆராய்ந்துகாட்டி இயக்கவியல், பொருள் முதல் வாத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தினர். விடுதலையடையாத பாட்டாளி விலங்கறுக்க இச்சித்தாந்தைக் கிரகித்துக் கொள்கிறன். கவிதையிலே குரலெழுப்பு கிருன். அவர்கள் நோக்கும் சோஷலிசம், கம்யூனிசத்தில்தான் மனிதன் மீண்டும் இழந்த சுதந்திரத்தைப் பெறப் போகிருன்; பூரண சுதந்திரமான கவிதையை மீண்டுப் பாடப் போகிருன். கவிதை மட்டுமல்ல பிற கலைகள் அனைத்துமே மனித சுதந்திரத்திலிருந்து அச் சமுதாயத்தில் தான் மீண்டும் உயிர் பெறப் போகின்றன.
※ ※ 来源 ※
ஆரம்பகாலத்தில் குமரன் (4, 5) செய்யுள் என்ற உருவத்தைத் தாக்கி எழுதியதை எவரும் மறக்கமாட்டார்கள், அப்புதிய குரல் எம்நாட்டுச் கவிஞர்களையும் இலக்கிய விமசகர்களையும் உலுப்பிவிட்டது. மேடைகளிலும் எழுத்துலகிலும் அக்கருத்துகள் அலசப்பட்டன.
இன்று கவிதைகளுக்காகவே குமரனை வாங்கிப்படிப்போர் பலர் உள்ளனர். குமரன் வெளியிடும் அளவில் கவிதைகளை வெளியிடும் வேறு சஞ்சிகைகள் இங்குஎதுவுமில்லை என்று துணிபாகக் கூறலாம். அதற்குக்
l4

காரணம் ஈழத்துக் கவிதைத்துறையில் சென்ற மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட புரட்சிப் போக்கு என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
செப்டம்பர் 71இல் குமரன் (4) இதழில் மாதவன் 'செத்துவரும் செய்யுள்' (கவிதையல்ல) என்ற தலைப்பில் எழுதியபோது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் :
"ஈழத்தில் சிறுகதை, நாவல் எழுதுவோரிலும் பார்க்க செய்யுள் எழுதுவோரே ஏராளமாக உள்ளனர். ஆயினும் சிறுகதை, நாவல்கள் எமது சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கமளவு செய்யுட்கள் ஏற்படுத்த வில்லை. காரணங்கள்: (1) மக்களைத் தொடாத மயக்க வார்த்தைகள் (2) தம் ஆத்ம திருப்திப் புலம்பலாகக் கொட்டுவது (3) மக்களது வளர்ச்சியையும் தேவையையும் புரிந்து கொள்ளாதது (4) ஒசை நயங்களுக்கு முக்கியத்துவம் தருவது (5) இவற்ருல் மக்கள் படிக்க விரும்பாத உருவமாகியது'
இன்று இக்குறைபாடுகள் குமரனில் வெளிவந்த கவிதைகள் மூலம் களையப்பட்டு விட்டன; சிறுகதை, நாவல் வளர்ச்சியோடு ஒப்பிடத் தக்கதாக மட்டுமல்ல அதன் வளர்ச்சியிலும் வேகமாக புதிய இளங் கவிஞர்கள் கவிதை எழுதுவதைக் கண்டிருப்பீர்கள்.
எந்தக் கலை உருவத்தின் நோக்கமும் (1) இன்பம் (2) அறிவு தருவது என்பது சாதாரண விமர்சகர்களது நோக்கமாகும். அறிவு என்று அவர்கள் கருதுவது பூஷ்வா வர்க்க நலன் பேணும் அறிவாகும். நாம் கலை உருவங்கள் மூலம் எதிர்ப்பார்ப்பது பாட்ட வளி வர்க்க நலன் பேணும் சரியான அறிவு மட்டுமல்ல அதற்கும் மேலாக பாட்டாளி வர்க்கத்தின் விலங்குகளை உடைத்து விடுதலைக்கு வேண்டிய வீர உணர்வும் செயலூக்கமும் தரும் அறிவும் உணரி வுமாகும். இன்பம் என்பது பூஷ்வா வர்க்கம் விரும்பி வேண்டும் மது போதையல்ல. கலை உருவம் இயல்பாகத்தரும் மகிழ்வோடு வீரமும் தெம்பும் உணர்வும் தரும் இன்பம்; விலங்குகள் உடைந்து விடுதலை தரப்போகும் சுதந்திர நினைவு: இன்று நாள்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கிவிடப் போகும் நம்பிக்கை தரும் இன்பம் ஆகியவையாகும்.
இத்தகைய மகோன்னதமான கோட்பாட்டுக்கு அடித்தளமாக அமைவது மார்க்சிச, லெனினிச, மாவோ சித்தாந்தமாகும். இச் சித்தாந்தங்களின் சிந்தனைகளை இலகுவாக்கி, அக்கோட்பாடுகளை எளிய சந்தம், எளியசொற்களில் எவரும் புரியத்தக்க வகையில் நமது புதுக் கவிஞர்கள் கவிதைகள் படைக்க ஆரம்பித்துள்ளார்கள். கவிதை கருத்துக்கு உணர்வூட்டுவது; கருத்து என்பது உண்மை; மனித
8 15 甲鄂教

Page 9
வரலாற்று உண்மைகள்; விஞ்ஞான பூர்வமான உண்மை. இம்ம கோன்னத சித்தாந்தத்தை நம் கவிஞர்கள் கிரகித்துக் கொண்டனர்.
இவர்களது கவிதைகள் வர்க்க வேறுபாடுகளை விளக்குகின்றன. சரியான அறிவையும் தந்து வர்க்கப் போரை நோக்கி வீர உணர்வும் செயலூக்கமும் ஊட்டுகின்றன. இவற்றில் கலை நயம் வலிந்து புகுத்தப் படவில்லை. இயல்பாகவே தொக்கி நிற்கின்றது.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய விலங்கறுக்கும் விடுதலை நோக்கிய கீதங்கள் இன்று ஒலிக்கத் தொடங்கி விட்டன. அக்கீதத் தின் புதுக்குரலை அனைவராலும் இனம் கண்டு கொள்ள முடிகிறது, செயலூக்கம் தரும் சித்தாந்தம், மனித வரலாற்று விஞ்ஞானக் கோட்பாடு, வர்க்கப் போராட்டம், விடுதலையை நோக்கிய சுதந்திர கீதங்கள் ஒலிக்கின்றன. சோஷலிசத்தில், கம்யூனிசத்திலேயே - மணி தனது பூரண சுதந்திரத்திலேயே - கவிதை பூரணத்துவமடையும் என்பதை அவர்கள் அறிவர்.
இந்த உண்மையையே அறிஞர் கிறிஸ்தவ கோல்வெல்டு பின் வருமாறு கூறுகிருர்:
*கலைகள் சுதந்திரத்தின் பிரதிபலிப்பு, வர்க்க சமுதாயம் சுதந்திரத்தை மறைக்கிறது. பூஷ்வா வர்க்க கலையில் மனிதன் புற யதார்த்த தேவையையே நினைவு பூர்வமாகக் கொள்கிறன். ஏனெனில் தன்னை உருவாக்கிய சமுதாயத்தை மறந்து விடுகிருன். அவன் அரை மனிதனே. கம்யூனிச கவிதை பூரணத்துவமானது. அங்கு மனிதன் தன் தேவைகளையும் புற உண்மைகளையும் நினைவு பூர்வமாக உணர்ந்து
படைகிருன்."
※ ※ 豪
* கலை கலைக்காக" என் பது "கலை எனக்காக" என் பதை ஒத்தது. -கிறிஸ்தவ கோல்வெல்
திருநாள் எண் சாண் உடல் வருத்தி
இயந்திரம் போல் உழைக்கின் ருேம் சரண் வயிற்றை நிரப்புதற்காய்
பாண் "கியூவில்" நின்றலுத்தோம் கம்யூனிசம் கற்பஞ உழைப்போரிக்கு வால் காட்டி வாதமல்ல; முதலாளித்
உலுத்தர்க்கு தலைகாட்டும் துவத்தின் முரண்பாடு விலாங்கு மீன் வர்க்கத்தை கள் முற்றிப் பழுப்பதனல்
ஒழிப்பதற் கெழுகின்ற அந்நாளே ஏற்படும் தவிர்க்க முடி நம் திருநாள். - சங்கர் யாத தீர்வாகும்.
- கிறிஸ்தவ கோல்வெல்
... 6, , , ,

விலேயேற்றம் என்பது சுரண்டலே
"ராமன்"
பெரும்பாலான வரிகள் மக்களி டமிருந்தே அறவிடப்படுகின்றன. முதலாளிகள் செலுத்தவேண் டும் எனக் கூறப்படும் வரிகளை யும் அவர்சுள் மக்கள் தலையி லேயே சுமத்தி விடுகின்றனர்.
பண்டங்களின் விலைகள் ஏறு கின்றன; தொடர்ந்து ஏறிக் கொண்டேயிருக்கின்றன.
இந்த ஏற்ற விகிதத்திற்கிணைய பாட்டாளிகளின் கூலிகள் உயர்வ தில்லை; முதியவர்களின் பென் சன்கள் கூடுவதில்லை. முதலாளி
களின் இலாபங்கள் மட்டும் உயர்கின்றன.
போராடிப் ז6 fr 6hak- ו-"ן חנ_t
பெறும் சிறு உயர்வு கடலில் கரைத்த சாயமாகிவிடுகிறது.
மக்களை முதலாளித்துவம் முற் ருக அழித்துவிடுவதில்லை. அவர் களே முற்ருக அழித்தால் தானும் அழிய நேரும் என்பதை அவர்கள் அறிவர். ஆனல் உயிர் வாழத் தக்க நிலையில் வாழ்வதற்கு மட் டும் கூலி கொடுத்து, உழைப் பதற்காக மட்டும் வாழத்தக்க சக்தியோடு வாழவைக்கிறது. பட் டினியால் ஆங்காங்கே சிலர் இறக்கநேரினும் அவர்கள் கவலைப் படார். எதிர்மாருக மகிழ்ச்சியே அடைவர். ஏனெனில், தமது தொழிலாளருச்கும், அப்பட்டி னிச் சாவைக்காட்டி, "நீ கூலி
அதிகம் கேட்டு வேலையை விட்டுப் போக நேரின் நீயும் சாகநேரும், சங்கத்தை விட்டு கிடைத்த கூலி யோடு வேலை செய்" என்று கூற
லாமல்லவா?
நாட்டில் வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரிப்பினும் அவர் கள் மகிழ்வடைவர். "நீ அதிகம் கூலிகேட்டால் உன்னை நீக்கிவிட்டு மேலும் குறைந்த கூலியில் ஆட் களே அமர்த்த முடியும்? என்று முதலாளி கூறுவான்,
三リróテ இவர்களுக்கிடையே நுழைந்து கட்டாயப்படுத்தி கூலியை சிறிது உயர்த்துகிறது; வரிகளையும் உயர்த்துகிறது. OPES லாளி இரண்டையும் பண்டங் களின் தலையில் சுமத்தி மக்களி டையே மீண்டும் உயர்வுகளைத் தள்ளிவிடுகிறன். இது ஒரு சக்க ரம். இதனுல் ஏமாற்றப்படுபவர், பாதிக்கப்படுபவர், சுரண்டப்படு டவர் பாட்டாளிகளே.
ஆகவே உற்பத்திச் சாதனங் கள் அனைத்தையும் கைப்பற்றி தமது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை பாட்டா ளிக்கு விமோசனமே கிடையாது. இந்த முழு உண்மையை பாட் டாளி முதன்மையாகக் கொள்ளல் வேண்டும்.
兴 并 * 塔米 兴 # 必 # 没 学 米 兴 米 米 张、张、炎 * கூலித் தொழிலாளி தன் உழைப்புச் சக்தியை நிலம், கைத்தொழில், உழைப்பை ஆள்பவனுக்கு விற்கிறன், அவன் ஒருநேர உழைப்பை தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பயன்படுத்து கிருன்; மறுபகுதி உழைப்பை ஊதியமின்றி முதலாளிக்குத் தருகிருன். இது அவனுக்கு உபரிமதிப்பாகிறது, இலாபம், செல்வமாக முதலாளித்ருவ வகுப்பிற்குப் பயன்படு கிறது.

Page 10
சுற்றுலா ஓட்டல்கள்
எவருக்காக!
SS S LTSHeeHHSS SS SqqSSSS SSqqSLLSLLSS SSSSSSMSSSLSS S qSqqSSSS SSAASSSSSLLS S SLkLSSTqqqS SLLLLSLLAS S CLALLS *சீனி? - - - - - - - - - - - --
கொழும்பு மா நகருக்கு சில ஆண்டுகள் கழித்து வருபவர்கள் இன்று காணக் கூடிய வெளிப்புற மாற்றம் வானளாவ திரும்பிய இடமெல்லாம் எழுந்து வரும் புதிய புதிய ஒட்டல்களேயாகும். இவற்றின் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பு இந்நாட்டின் 99 சத விகிதத்தினருக்கும் கிடைக்காது. பார்ப்பவர்கள் வியப்படையும் வகையில் உட் புறத்திலும் ஆடம்பர அமைப்பு கள் உள்ளன.
நாம் வெளிநாட்டு விருந்தினர் களை வரவேற்கத்தயங்குபவரல்ல. அவர்களுக்கு வேண்டிய வசதி களை, உணவுகளை அளித்து உப சரிக்கப் பழகாதவர்களல்ல.
ஆனல் உள் நாட்டு வறுமைக்கு
மிஞ்சிய அளவில் இத்தகைய
醬 醬 發 懿 粥 普 粥,疊 * 歌 弧 歌 * 粥 警 粥 歌 ※ டு புரட்சி என்பது உற்பத்திச் சக்திகளைக் கைப்பற்றி அவற்றின் வளர்ச்சியை ஊக்குவதாகும்.
- ւDIT 3ջ O புரட்சிகர யுத்தம் என்பது மக்கள் யுத்தமாகும். மக்களே அணி திரட்டி அவர்கள்மேல் நம்பிக்கை வைப்பதன்மூலம் மட்டுமே அதை ஆரம்பிக்க முடியும். - மாஒ
ஆடம்பரங்கள் அவசியமா? கொழும்பு மா நகரிலே 2 லட்சம் மக்கள் காற்ருேட்டமற்ற குகை வீடுகளிலும் சந்துகளிலும் தெருக் களிலும் வாழும்போது வெளி நாட்டவர்களுக்கு இத்தகைய பெரும் பணச் செலவில் ஆடம் பரமான வசதிகள் வேண்டியதா?
ஆண்டு தோறும் 20 கோடி ரூபா ஆடம்பர ஒட்டல்கள் வீடு கள் கட்டுவதற்காக செலவிடப் படுகிறது. இப்பணத்திற்கு சீமெந்து, இரும்பு, மரங்கள் வாங்க முடிந்தாற் இந்நாட்டின் தொழிலாள,விவசாயிகளுக்கு பல் லாயிரக்கணக்கான சிறு வீடுகள் அமைத்துக் கொடுக்க முடியும்,
இந்த ஆடம்பர ஓட்டல்கள் வெளி நாட்டாரைச் சுரண்டு வதற்காகவே யு. னன். பி யால் திட்டமிடப்பட்டது. இந்த ஒட் டல்களில் எம்நாட்டு முதலாளி களின் பணமும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாட்டாரின் மூல தனமும் முடக்கப்பட்டுள்ளன.
ஒட்டல்களின் முக்கியமான விற்பனைப் பண்டம் மனித உழைப் பே. எம்நாட்டுத் தொழிலாளர் களின் உழைப்பைச் சுரண்டி

இந்நாட்டு, பிறநாட்டு முதலாளி கள் லாபம் சேர்க்கின்றனர். இச் சுரண்டலுக்கு அரசு தரும் சலு கைகள் மிகப்பல லாபத்திற்கு வருமானவரி கிடையாது. ஈட்டப் பட்ட மூலதனத்திற்கு வரிச் சலுகை , பிறநாட்டுப் பண்டங் கள், வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி உண்டு.
உலகத்து உணவு வகையெல் லாம் இங்கு சுவைத்துண்ண வாய்ப்புண்டு, மது, நடன மண் டபங்கள், கேளிக்கைகள் யாவும் உள. எம் நாட்டுச் சீமான்களும் சீமாட்டிகளும் மிஞ்சிய பணத் தைக் கொண்டு இன்பம் அனு
பவிப்பதற்கு உல்லாச புரிகள் Gav67 un uorr ?
இந்த ஒட்டல்கள் வெளி
நாட்டுச் செலாவணி உழைத்துத் தருவதாக கூறப்படுவது வெறும் பகட்டு, எம் விருந்தாளிகளிடம் அத்து மீறிச் சுரண்டிப் பணம் பறிப்பது முதலாளித்துவம்; எம்
நாட்டுப் பாட்டாளிகள் இதை ஒரு போதும் விரும்ப மாட்டார் கள். எமது ஆடம்பரமற்ற பண் பாடான, எளிமையான உபசரிப் பையே நாம் வழங்க விரும்பு வோம். மேல்நாட்டு வாழ்க்கை முறைகளையல்ல. விருந்தாளி களாக, சுற்றுலாவில் வருபவர்
கள் எம்மக்களது வாழ்வு, உணவு, கலை கலாச்சாரங்களை அறியும் ஆவலுடனேயே வரு
கின்றனர். ஆனல் நாம் வழங்கு வது வேறு,
ஆடம்பர ஒட்டல்கள் நாடெங் கும் வளர்வதற்கு ஒரு காரணத் தையே நாம் கூற முடியும். எம் நாட்டு ஆளும் வர்க்கம் தொழி லாள, விவசாய மக்களுக்குக் கிட்டாத ஆடம்பரத்தையும் கேளிக்கைகளையும் அனுபவிப் பதற்காக வெளிநாட்டு முதலாளி களுடன் சேர்ந்து அமைத்த உல்லாச புரிகள், திருடர் குகை கள்; அவற்றின் மறு பெயர் சுற்றுலா ஒட்டல்கள்.
15-1-1974இல் இருந்து
'குமரன்’ புதிய சந்தா விபரம்
தனிப் பிரதி ஆண்டுச் சந்தா :
40 சதம்
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிப்போருக்கு விசேஷ சலுகைகள் உண்டு; எழுதுக :
நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12
தொலைபேசி : 21 388

Page 11
கே: சோஷலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முப்படைகள், பொலி சார் உதவமாட்டார்களா? க. இராமன், அட்டன் ப: நிரந்தரமான இராணுவம், பொலிசார் கைத்தொழிற் புரட்சியின் பின்னரே மேல்நாட்டு அரககளால் அமைக்கப்பட்டு இன்று உலகெங்கும் வர்க்க அரசுகளால் விரிவாக்கி நிரந்தரமாகப் பேணப் பட்டு வருகிறது. (அதன் முன்னர் உள்நாட்டு எழுச்சிகளை அடக்க, பிறநாட்டாருடன் போரிடவேண்டிய வேலைகளிலேயே படைகள் திரட்டப்பட்டன) வர்க்கப் போராட்டம் வலுக்க, வலுக்க பிற நாடுகளில் (எம் நாட்டிலும்) பொலிசார் முப்படைகள் வலுவாக்கப் படுகின்றன. ஆளும் வர்க்கத்தை பாட்டாளிகளிடமிருந்து காப் பாற்றுவதற்கே இவர்களது ஆயுதங்கள் பேணப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவெனில் பாட்டாளிகளின் உழைப்பைச் சுரண் டியே அவர்களுக்கு எதிராக இக்கூலிப்படையினர் பேணப்படுவது தான். சோஷலிச சமுதாயம் என்பது ஆளும் வர்க்கத்தை அழித்து பாட்டாளிகள் வர்க்கமற்ற சமுதாயத்தை அமைத்து தமது தேவை யை (லாபத்தையல்ல) ஒட்டி உற்பத்திச் சாதனங்களைத் திசை
கே: ஏப்ரல் 74ல் யு. என். பி நடத்த இருத்த கூட்ட ங்களை அனுரடங் சட்ட மூலம் தடைசெய்து தவச குழுப் பத்திரிகை நிலையத் சீல் வைத்தது பிற்போக்குச் சக்திகளை முறியடிக்கும் செயலாகா
க. சின்னந்தம்பி, யா
ப: பூஷ்வா ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் பாராளுமன்றத் நம்பிக்கை வைத்திருப்பே ருக்கே இத்தகைய முறைகள் தற்கா விடிவுபோலத் தோன்றினும் காலப்போக்கில் ஆபத்தையே தரு யு. என். பி ஆட்சிக்கு வரும்போது இவற்றிலும் மேலான 赫 முறைகளேயே மக்களும் புரட்சிகர இயக்கங்களும் எதிர்
fr நேரும்.
கே: 'ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தேயைான உணவைப் பெற். கொள்ளப் பூரண உரிமை உடையவன்' என்று எமது பிரத ஈகடே மகாநாட்டில் கூறியது பற்றி எள்ன குறிப்பிடுவீர்?
சு. செல்வராணி, திருப ப; வாங்கும் சக்தியற்ற பாட்டாளிகளும் வேலையற்ற ஏழைகளு
பறித்துத்தான் உணவைப் பெற்றுக் கொள்ள முடியும்: ப்ேபோ அனைவருக்கும் தேவையான உணவு இங்கு கிடையாது.
திருப்புவதே. ஆளும் வர்க்க நலன்பேண ஆயுதம் ஏந்திநிற்கும் வரை அவர்கள் பாட்டாளிகள் கட்ட விரும்பும் சோஷலிசத்திற்கு
. 20 ...,

Nuo 25 5 st?
Tփ.
தில் லிக
b .
க்கு
றுக் μοή
డిఖ
器
Gas:
எதிராகவே நிற்பர். உண்மையில் அவர்களும் கூலிக்காக உழைப்பை விற்பர்ைகளே. அவர்களுக்கும் பற்ருக்குறை, துன்பங்கள் உண்டு. ஆயினும் பாட்டாளிகள் ஆயுதமேந்தியே அவர்களுக்கும் விடுதல் தேடித்தர முடியும். இதுவே வரலாறு.
பஸ், ரெயில் போக்குவரத்து வரவர மக்களுக்கு நெருக்கடிமிக்க தாகவும் செலவானதாகவும் உள்ளதே, இதற்கு விடிவு கிடை யாதா? எண்ணெய் வாங்க வெளிநாட்டுச் செலாவணி இல்லை என்பது உண்மையா? தி. செல்வமணி, யாழ்,
இலங்கையில் 286,000 தனியார் வாகனங்கள் உள்ளன. இவற் றிற்காக ஆண்டுதோறும் பெற்ருேல், ரயர், உதிரிப்பாகங்களுக் காக அரசு 5 கோடி ரூபா வெளிநாட்டுச் செலாவணியைச் Goar sav விடுகிறது. இவற்றைப் பழுதுபார்க்க, திருத்த கராச்சுகளில் இஞ்சினியர், மெக்கானிக்ஸ் ஆக பல ஆயிரக்கணக்காஞேர் ஈடு பட்டுள்ளனர். உற்பத்தியை உயர்த்தவும், போக்குவரத்தை எளி தாக்கவும் இவ்வாகனங்களை, உழைப்பை சோஷலிசம் பேசும் அரசு நன்கு பயன்படுத்தலாம். பொதுச் சொத்தாக்கி பொது மக்களுக்குப் பயன்படச் செய்யலாம். சீனவில் தனியார் வாக னம் எதுவும் கிடையாது. கிராமங்களில் கூட பொதுமக்களின் அவசர தேவைக்கு எல்லா வேளைகளிலும் வாகனங்கள் கிடைக் கும். இங்கு இராணுவத்தின் தேவைக்குத்தான் சில வேளைகளில் சிலரின் வாகனங்கள் தற்காலிகமாக சுவீகரிக்கப்படுகின்றன.
போர்த்துக்கல் புரட்சிபற்றி என்ன கூறுவீர்?
க. புவனேந்திரன், கண்டி:
போர்த்துக்கலில் புரட்சி எதுவும் நடைபெறவில்லை; ஆளும் வர்க் கப் பிளவே, ஜெனரல் ஸ்பினேலா தலைமையில் புதிய இராணு வத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். கினியா, அங்கோலா, மொசாம்பிக்கியூ ஆகிய ஆபிரிக்க காலணி நாடுகளில் மக்கள் விடுதலை வேண்டி நடாத்தும் ஆயுதம் தாங்கிய கொரில்லா புரட் சிப் போராட்டமே இராணுவத்தலைமையை மாற்றியுள்ளது. இதஞல் உள்நாட்டு பாட்டாளி மக்கள் மேதின விழா போன்ற சிறு ஜனநாயக உரிமைகளைப் பெறமுடிந்தது. புரட்சியாளருக் கெதிரான யுத்தம் தொடரும் என்றே புதிய தலைமைப்பீடமும் அறிவித்துள்ளது. ஆபிரிக்க மக்களின் தொடர்ந்த கொரில்லா முறையான ஆயுதப் போராட்டமே அவர்களுக்கும் போர்த்தும் கல் பாட்டாளிகளுக்கும் விடிவு தரக்கூடியதாகும்.

Page 12
எமது பிரச்சனைகள் பற்றி -நாம் ஆராய்வோம்
(இத்தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில்
குறிப்பிடப்பட்ட கருத்துகளை 3 கட்டுரைகளில் தர உள்ளோம். முதல் கட்டுரை இதுவே.)
G ழிலாளர் சங்கங்களும் தோட்டத் தொழிலாளரும் கீழ் gbl வரும் தீர்மானங்களைப்பற்றி விவசாயிகள், மீனவர் , சிறு கைத்தொழிலாளர், கிராமப்புற பாட்டாளிகள், புத்திஜீவகருடன் கிராம, மாவட்ட அமைப்பில் கலந்து பேசி இணைப்புக் குழுக்களை அமைக்கவேண்டும் .
இரண்டாவது யுத்தகாலத்திலிருந்தே உலக ஏகாதிபத்திய அமைப்பிடை முரண்பாடுகள் வேகமாக வளர்ந்துவந்துள்ளன. சோஷ லிச உலகின் வளர்ச்சியையும் பலத்தையும் கண்டு ஏகாதிபத்திய நாடுகள் உலகைச் சுற்றி அதிகச் செலவில் படை பலத்தை அமைத் தன. 1960ல் இருந்து வியட்நாம் போன்ற விடுதலை இயக்கங்கள் ஏகாதிபத்தியத்தை மேலும் மேலும் ஆயுத உற்பத்தியில் ஊக்கின. அவர்களும் மக்களிடை ஆதரவற்ற அரசுகளை ஆயுத பலத்தால் நிலை நிறுத்த முயன்றன. இம்முயற்சிகள் 1971ல் பொருளாதார நெருக்கடி களை ஏற்படுத்தத் தொடங்கின. இது 1973ல் பண்டச்சந்தையைத் தாக்கத்தொடங்கியது. இன்று தடுக்கமுடியாத பணவீக்கம் உலக வாணிபத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
அராபியரின் எண்ணெய் விலைக்கட்டுப்பாடு நெருக்கடியை மேலும் பலப்படுத்திவிட்டது. 1930ன் பின்னர் 1974ல் தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட உள்ளது என்பதை பூஷ்வா பொருளாதார நிபுணர்களே ஒப்புக்கொள்கின்றனர்.
எமது பொருளாதாரம் உலக ஏகாதிபத்திய சந்தையுடன் இணைந் துள்ளது. எமது அத்தியாவசிய உணவுப்பண்டங்களில் 55%த்தை நாம்
இறக்குமதி செய்கிருேம். எமது புடவை, இரும்பு, கடுதாசி, சிறு கைத் தொழில்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மூலப்பொருட்களையும்
,2器 ,

நாம் இறக்குமதி செய்யவேண்டும். 40% கைத்தொழிலாளர் இத் துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 18 லட்சம் மக்களில் 11 லட்சத்தி னர் ஏற்றுமதியை நம்பியிருக்கும் பெருந் தோட்டங்களில் உழைக் கின்றனர்.
ஏகாதிபத்திய நாடுகள், நெருக்கடிகளை தளர்த்த எத்தனை முயற்சி எடுத்தபோதும் தாமே முதலாகப் பலியிடப்போகிறவர்களா வர். எமது தேயிலையின் வீழ்ச்சி இறக்குமதிகளை மேலும் மோசமாகக் கட்டுப்படுத்திவிடும். இதனல் எமது கைத்தொழில்களை மூடிவிடவும் நேரும்.
தீவிரமாகப் பாதிப்படையப்போவது உணவுப் பண்டங்களே. 1973ல் எமக்குக் கிடைத்த உணவுப்பண்டங்களிலும் பார்க்க 25% குறைவாகவே 1974ல் கிடைக்கும். விலையேற்றம், வியாபாரிகள் பணக்காரரின் பதுக்கல், நகர தோட்டப்புறத் தொழிலாளர்களை பட்டினியில் வாடச்செய்யும்,
இத்தகைய நெருக்கடியைச் சமாளிக்க நாம் தயாரா ?
யு. என். பி. யும், சுதந்திரக் கட்சியும் சுதந்திரம் பெற்ற நாளி லிருந்து எமது பொருளாதாரத்தை இயக்கின. ஏகாதிபத்தியத்தின் நலனைப் பேணும் முதலாளித்துவ கட்சிகளான இவர்கள் ஏகாதிபத்தி யம் விட்டுச்சென்ற பெருந்தோட்ட ஏற்றுமதி, இறக்குமதிப் பொரு ளாதாரத்தை மாற்றியமைக்க முயற்சி எதுவும் எடுக்கவில்லை. உண் மையில் இவற்றையே இன்றும் அவர்கள் விரிவுபடுத்துகின்றனர். சென்ற மூன்று ஆண்டுகளில் 50,000 ஏக்கர் ரப்பர் மீள்நடுகைக்கு ஏக்கருக்கு ரூ. 1500ப்படி முதலாளிகளுக்குப் பணம் கொடுத்துள்ள னர். ஏற்கெனவே 54 லட்சம் ஏக்கர் நிலத்தில் ரப்பர் மரம் நடப்பட் டுள்ளது. 50,000 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யின் எம் நாட்டிற்கு வேண்டிய சீனியை நாமே தயாரித்துக்கொள்ள முடியும்; தற்போதைய தோட்டக் கூலி விகிதப்படி உழைப்பை வாங்க முடிந்தால் ருத்தல் 10 சத விலையில் சீனி கிடைக்கும்.
கூட்டணியிலுள்ள கட்சிகள் எம் முன்னேயுள்ள நெருக்கடிகளை புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. வலதுசாரி தொழிலதிபர்களும் நிலவுடைமையாளர்களும் சுதந்திரக்கட்சியைக் கட்டுப்படுத்துகின்றனர். பிற்போக்கான அதிகாரிகளின் உதவியுடன் சில முற்போக்கான நடவ டிக்கைகளையும் முறியடித்துவருகின்றனர்.
. 23 ...

Page 13
சமசமாஜ கம்யூனிஸ்டு கட்சிகள் தற்போதைய புதிய பிரச்சினை கள் எழாத காலகட்டத்தில் ஏற்படுத்திய பொதுக் கொள்கைகளிடையே இன்றும் கட்டுப்பட்டுள்ளன.
யு. என். பி. தேர்தல் வேண்டுவது அரசு யந்திரத்தைக் கைப்பற் றும் ஒரே நோக்கத்துடனேயாகும். 1965-70ல் அவர்கள் சாதித்தது எமது பொருளாதாரத்தை ஏகாதிபத்தியத்துடன் பிணைத்ததுமட்டுமே யாகும். 1971 ஏப்ரல் போன்ற நிலை ஏற்பட நேரின் இலங்கையை மற்ருெரு வியட்ஞமாக்க அமெரிக்கப் படையினரையே நிரந்தரமாக அழைத்தும் வந்துவிடுவர்,
பாராளுமன்றக் கட்சிகள் யாவும் நெருக்கடி ஏற்படும் வேளை இவ்வாறே நடந்துகொள்வர். அடுத்த தேர்தலுக்கு லாபம் தேடுவதே இவர்கள் நோக்கமாகும். அதிகாரிகள் தேர்தலுக்கு வாய்ப்பாக நியம னங்கள், மாற்றங்கள், பதவி உயர்வுகள், தண்டித்தல் யாவையும் செய்வர். ༣
யு. என். பி. பதவியிலிருந்தபோது செய்ததையே தாமும் செய்வ தாக இவர்கள் கூறிக்கொள்கின்றனர், இது உண்மையாயினும் நெருக் கடியை மோசமாக்குவது தவிர தீர்ப்பதற்கு இவை எவ்வாறு உதவப் போகின்றன.
அதிகாரிகளே இன்றைய பொருளாதாரத்தை முற்ருக ஆள்கின்ற னர். கூட்டுறவுச் சங்கங்கள், உணவுப் பங்கீடு, நிலச் சீர்திருத்தம், கடன் வழங்கல், கிடைப்பதற்கு அரிதான டிராக்டர், மீன்பிடி வள்ளங் கள், உரம் ஆகிய அனைத்தும் அதிகாரிகளின் ஆட்சியிலேயே இன்று உள்ளன. ஊழல் மலிந்த அரசியலார், அதிகாரிகளூடாகவே இன்று நாம் கருமமாற்றமுடிகிறது.
நீதிபரிபாலனம், பொலிசார், படைகளின்கீழ் தொடர்ந்த அவசர காலச் சட்டத்தின்கீழேயே நடைபெறுகிறது. மக்கள் கைதுசெய்யப் பட்டு விசாரணையின்றியே நீண்டகாலத்திற்கு சிறைத்தண்டனை அனுப விக்கின்றனர். உயிருடன் உள்ளாரா இறந்துவிட்டாரா என்பதையே அறிய முடியாது. நீதிபதி சுற்றவாளியென்று கூறியபோதும் வெளியேற முடிவதில்லை. நீதியமைச்சரின் அனுமதியை அரசியல் சார்புள்ள ஒருவ ரின் உதவிடன் பெறவேண்டும்.
தற்போதைய நெருக்கடியில் சம்பள உயர்வு, விசேஷ வசதிகள் அல்லது கூடிய பங்கீட்டு உணவை அதிக உற்பத்தி, வீண் அழிவுகளைத் தடுப்பது போன்றவற்றுடன் இணைந்தே நாம் கோரவேண்டும்; அப் போதே சமூக உற்பத்தி நீதியாகவும் சமஞகவும் பங்கிடப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கமுடியும் :
... 24 ...

(1) உலகச் சந்தையில் தங்கியிருக்கும் எமது ஏற்றுமதி, இறக்கு மதி தோட்டப் பொருளாதாரத்திலிருந்து விடுபடுவதற்கு உடன் வழி செய்யவேண்டும். எமது இயற்கை வளங்கள் எமக்குப் பயன்படத் தக்க வகையில் அமைக்கவேண்டும்,
(2) உண்மையான நிலச் சீர்திருத்தம் கொண்டுவரப்படுதல் வேண்டும். புதிய முறையில் பொருளாதாரம் கடன்வசதிகள் ஆரம்பிக் கப்படவேண்டும். எமது கல்வி, தொழில்நுட்பப் பயிற்சி வேலையற்ற,
குறைந்த வேலையுள்ள 20 லட்சம் மக்களும் உற்பத்தியில் ஈடுபடத்தக்க
தாக மாற்றி அமைக்கப்படுதல்வேண்டும்.
(8) புல்லுருவிகளான் நவீன காலனித்துவ அதிகாரிகள் ஆதிக் கம் ஒழிக்கப்பட்டு தேர்தல்முறையில் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் அமைப்புகள், கிராமப் பாட்டாளிகளிடை விவசாயக் கமிட்டிகள், சிறு கைத்தொழிலாளர், மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டத் தொழி லாளரின் கூட்டுறவுகள் அமைப்படவேண்டும்.
(4) பொலிசாரின் அடக்குமுறைக்கெதிராக 1971 ஏப்ரல் எழுச்
சியில் ஈடுபட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்
டும். இரகசியப் பொலிஸ் முறை ஒழிக்கப்படவேண்டும். தக்க காரண மின்றி கைதுசெய்தல், முறை ஒழிக்கப்படவேண்டும். அவசரகாலச்
சட்டம் நீக்கப்பட்டு சிவில் உரிமை நிலை உடன்கொண்டு வரப்படுதல் :
வேண்டும்.
வெளிவந்துவிட்டது!
இலங்கையின் தே ச ப் படப் புவியியல் பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது மூன்னுரையுடன் கூடியது G. A. 0., க. பொ. த. உயர்தர, சாதாரண வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ்வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க உயர்ந்த நூல்.
வில 3.75 கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
தொலைபேசி 96930
... 85 . .

Page 14
வாடைக்காற்றும் செம்மீனும்
செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று" என்ற நாவல் தகழி யின் "செம்மீனுடன் ஒப்பிடத்தக்கது என்று பாராட்டப்படுகிறது.
செம்மீன்? கேரள கரையோரப் பகுதியின் மீனவர் பற்றியது; இந்திய சாகித்திய மண்டலப் பரிசுபெற்றது; பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்டது. திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டும் பாராட்டும்
பரிசும் பெற்றது.
இத்தனைக்குமிடையில் அவரது நாவல்களில் மிகவும் மட்டமான நாவல் ஒன்றே "செம்மீன்' ஆகும். "இரண்டங்கழி’க்குப் பின் ஏற் பட்ட வீழ்ச்சி; திரிபுவாதப்போக்கே இந்நாவலாகும். இதனலேயே இந்திய பூஷ்வா வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் சாகித்திய மண்டலமும் அவரது சமரசப்போக்கை பாராட்டி அவரைத் தம் பக்கம் ஈர்ப்பதற் காக அந்நாவல் உயர்த்தி, பரிசளித்து, அவரை வெற்றி கொண்ட னர். ஆரம்பத்தில் தொழிலாள, விவசாயிகளின் எழுத்தாளராக ஆரம் பித்த அவர் இன்று பூஷ்வா வர்க்க நலன்பேணும் எழுத்தாளராகி விட்டார். தம் வாழ்க்கையையும் சீராக்கி பணக்கார எழுத்தாளராகி யும் மாறிவிட்டார்.
“செம்மீன்" கதையின் உட்பொருள் மிகவும் பிற்போக்கானது. கேரளக் கரையோர மீனவரிடம் பல மூடநம்பிக்கைகள் நிலவுகின் றன. கணவன் கடலுக்குச் செல்லும்போது மனைவி ஒழுக்கம் தவறின் கணவனை கடல் கொண்டுவிடும், கடலுக்குச் செல்லுமுன் மனைவியு டன் பாலுறவு கொண்டிருப்பின் நீராடிவிட்டுச் செல்லவேண்டும். ஆகியன. இவ்வாருண மூடக்கோட்பாடுகளுக்கு அழுத்தம் தருவதாகவே நாவல் உள்ளது. முஸ்லிம் வாலிபன் இந்து மீனவப்பெண்ணைக் காத லிக்கிருன், அவனிடம் கடன்பெற்று தந்தையின் தொழிலுக்கு உதவு கிருள். தந்தையோ அப்பணத்தால் முன்னேறிய பின்பும் கடனைத் திருப்பிக்கொடுக்க மறுக்கிருன். தம் சாதி மீனவனுக்கு அவள் வாழ்க் கைப்படுகிருள். தந்தை பற்றி செய்தி கொண்டுசென்ற முஸ்லிம் காத லன் அவளை அணைக்கிருன். யாவரையும் கடல் கொள்கிறது.
... 26 . . .

பாட்டாளி வர்க்க எழுத்தாளராக ஒரு காலத்தில் கருதப்பட்ட தகழி இத்தகைய பிற்போக்கான நாவலை எழுதிப் புகழ்பெற்ருர், பூஷ்வா வர்க்க நலன்பேணுவதாக மாறியதால்,
கேரளக் கரையோர மீனவரிடை. நடைபெறும் சுரண்டலையோ, கூலி மீனவரின் போராட்டத்தையோ, துன்பங்களையோ இந்நாவலில் காணமுடியாது.
செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று" நெடுந்தீவு கடற்கரை யோர மீனவர் வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு பின்னப் பட்டதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் "ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நெடுந்தீவில் சில நாட்கள் தங்கும் வாய்ப்பை'ப் பயன்படுத்தி தான் *கண்டவற்றை, கேட்டவற்றை, உணர்ந்தவற்றை இந்நவீனத்தில் கூறியுள்ளார்.
வாடைக்காற்றுப் பெயர்த்ததும் நெடுந்தீவுக் கடற்கரைக்கு மீன் பிடிப்பதற்காக மன்னர், பேசாலை, யாழ்ப்பாணம், கரையூர் பகுதி களிலிருந்து முதலாளிகள் கூலியாட்களுடன் வந்து வாடிபோட்டுவிடு வர். நெடுந்தீவு மீனவர்களையும் கூலிகளாக அமர்த்துவர்,
மரியதாசும், செமியோனும் வாடைக்காற்றுக்கு வந்து வாடி போட்ட முதலாளிகள். நாகம்மா, பிலோமின என்ற நெடுந்தீவுப் பெண்களை இருவரும் முறையே காதலித்து பாலுறவு கொள்ளுகின் றனர். உள்ளூரில் இப்பெண்கள்மேல் கண்வைத்திருந்தவர் கொதிப் படைகின்றனர். முடிவில் மரியதாஸ் காதல் வெற்றிபெற்ற போதும் அவன் வாடிக்குத் தீ வைத்துவிட்டனர். செமியோன் காதலி பிலோ மினு கொல்லப்படுகிருள். வாடைக்காற்றேடு தீவுக்குவரும் கூழக்கடா கொக்குகள் கதையோடு உருவகப்படுத்தப்படுகிறது.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட செம்மீனின் மூடக்கருத்தின் அழுத்தத் தோடு ஒப்பிடும்போது வாடைக்காற்று அதனிலும் பார்க்க சிறந்த நாவல் என்றே கூறவேண்டும். பாத்திர சிருஷ்டி, கதை கூறும் பாணி ஆகியவற்றில் தகழியின் நீண்டநாள் அனுபவத் திறமையோடு செங்கை ஆழியான ஒப்பிடமுடியாது. கூழக்கடாக் கொக்குகளை அடிக்கடி குறிப் பிட்டு கதையோடு பின்னியது நாவலை உருவகக் கதைக்கு இணைக்கு நிலைக்கு ஈர்க்கத் தூண்டுகிறது,
எம்மைப் பொறுத்தவரை வாடைக்காற்றுக்குவரும் மீனவ முத; லாளிகளை நெடுந்தீவுக் கரையோரம் வாழும் அழகான பெண்கள் காதலிப்பதே தெரிகிறது. மீனவ முதலாளிகளின் காதலை வைத்தே ஆசிரியர் கதை பின்னியுள்ளார். தொழிலாளர்களையல்ல.
... 7 .,,

Page 15
(ஏழ்மையில் வாழும் பெண்கள் பாதுகாப்பிற்காக பணக்காரரை மணக்க முயல்வது இயல்பே. இம்முதலாளிகள் அங்குள்ளவரின் உழைப்பையும் வளங்களையும் சுரண்டுவது மாத்திரமல்ல, பெண்களை யும் அடித்துக்கொண்டுவர முயல்கிருர்கள் என்ற கருத்து நாவலில் தொனிக்கவில்லை. அங்குள்ள கூலித் தொழிலாளர் இவற்றை ஒருமுகமாக நின்று எதிர்த்து தம் நல்வாழ்விற்கு வளம்தேடும் முயற்சி எதையும் நாவல் சித்தரிக்கவில்லை.
கூட்டுமொத்தமாகக்கூறின் வாடைக்காற்று செம்மீன் போலவே பூஷ்வா வர்க்க நலன் பேணும் கதையே தவிர, பாட்டாளியின் வர்க்க எழுச்சியைப் பிரதிபலிக்கும் நாவலல்ல. தகழிக்கு செங்கை ஆழியான் எவ்விதத்திலும் குறைந்தவர் என்றும் வாதிட நாம் முனையவில்லை,
புதிய கவிஞர்களுக்கு . . . SSSSSSSSSiSSSSSSYSSSSSSSS iq iS SiSSiS SS SCS CSC S S S A AA S -- வரதபாக்கியான்
புதிதாகக் கவியெழுதிப் பிரசவநோ காணுபவர் எதிர்காலம் சிறக்கவென, என்கருத்தைச் சொல்லுகின்றேன் தோட்டப் பெருந்துரையால், தோலுரிக்கும், தேயிலை, றபர் தோட்டச் சிறு கூலித், தொழிலாளர் படும் துயரைப் போட்டுப் புற மொதுக்கிப், புதுக்கவிதை செய்ததிலே . காட்டும் கவித்துவத்தாற், காரியங்கள் ஆகிவிடா . சொர்க்கச் சுகமெனிலோ, சுந்தரிகள் காலிடுக்கு 'நிக்கர்" கழற்றுகின்ற, நிமிட சுகம் என்றுரைக்கும் காமக் குரங்குகட்கு, கவித்தீனி போடுகின்ற தூபக் கவியெழுதும் தொண்டுகளால் என்ன பயன் இல்லான் இருப்பவனென் றிருக்கின்ற பேதமது நில்லா தொழிவதற்காம், நிச்சயமாய்யும் கவிகள் எல்லாம் பணிபுரிந்து, ஏவுகணையாகுமென்ருல் . 'அம்மா" மனமுருகி, அளிக்குமரைக் கொத்தரிசி சும்மா பெறுவதற்காய், சூழெரியும் வயிற்றுடனே திங்கட்கிழமை மட்டும், சிரித்து முகம் மலர்த்திச் சங்கக் கடைகளின் முன், தள்ளியிடிபட்டலுக்கும் சூளை நெருப் பெரியும், சுடருகளைப் பாடிடுங்கள் நாளை யெம தீழமதின், நாயகரைப் பாடிடுங்கள்.
. . 28 ...,

apoqa uJogo — j X qassig lysoņi ugi 1ịsoạsti za uogo o dos o qf ugi @ąforte lyssä, új úgyre» 19 u 119 urm
9)Z unog) 头长沙头必必努并%关必必其静淡头长丹关必杀治兴必头必强光弥弥关管治 1995 figlio degąogi ---- qī wae-tʊe sąfoss ti zareg) gbggskmg qif@luq qafngi q2@Ỳ £ urntidì) og yợng agurto 1995m ugi
Q91] nuo
11egorņi lo
本—个主—不上十个主本土今主本——
6) wurog)
qɔurus
ouroopòsiuso 」gg弾E園
mæso 學官國25cm, 1官3Pz
1çoođỉşılæ ægægi – ’’’ osnog đi lufte grofi-Trı qi@@@uoc.) ego mụng) q {@g togs și@ @ņsfig qi@ęstoso o utri ‘goog 'syso urug)0,7(99892) 19:orjus
· @qí gē tīrī£) 19 g wę @ #f@-ao qøgmaeaegs liegen 1994//J-777 so sĩ lạego) @ proce drag) 1,9% gre-r---I ung) tri ue iseh sysoņi ugi
ovosqofi urus 兴关头骨折松兴必兴等关并非必先关势必必必关必兴必兴必必长势必光弘治
aạo úo@gogi · @ng) – 'qi u uogosso@Trī0)*) qegnagrog) «Toothujosoņiegs gegeoficero assotņu ugi :æ242 pools ugi osmoggi ராஒெருடுே சிடி9ஓயறயது 49%, 편여 1190&offsē uolo) po un nogooogte 6 usposoɛɛn *******&
uporțiugi
apoqnmuog) –
·qi ureos@@@os sąsis aegapo quingƆŋa@lo – ựnosố aggo),e fiş9 on Usoņi uga qi@g) igo voso) qi (1,5 gígi
IInf(g)
为头头头必并必要娶非必必长并兼并普兴并兴兴为新势头头长安并前必英必
1ņ9șđiņaso degą9gj – o owersjaoû$ 1997 z rąo uos@@% IỆ—ı içe-æ șwoșaeği oqi,fire qnoș dỡ so-ilogores qęgnowo ușoreko logo un ŋƆŋss@ oștilo rnos-les uolo ‘ “ ’ ın ugĪ Ģąfre ogn-mes@j s@đì) urie) Intīđồ oș&)ase)insowe 1çerisse - Too logos logo uri mẹ@o osofis †ı-Tree) søgn-taesso qirngreson
*Usorņasố 1ęssz
م.. 29 •

Page 16
பூசாரிகள்
- செ. கணேசலிங்கன் -
'டே! உனக்கு என்ன வேணுமென்றடா என்ரை புருசனை நாளைக்கு வா, தாளைக்கு வா எண்டு அலைக்கிருப். உன்ரை கொப்பன் வீட்டுப் பணத்தையா டா கடன் குடுக்கிருய் எங்களுக்கென்ன பணம் ஒசிலை யாடா கடன் தாருங்கள். இது ச்சுை இவன் ஒரு பூசாரி, ""
சீதேவி எழுப்பிய குரலைக் கேட்டு சந்தியில் நின்றவர் யாவரும் திரும்பிப் பார்த்தனர். சிலர் நெருங்கி வந்து நடந்ததை அறிய ஆவ லாப் நின்றனர். ஆத்திரத்தில் சுற்ரு டஃ மறந்து சீதேவி சங்கத்து மனேச்சரை ரசிக்கொண்டு நின்ருள்,
**காசு வேணுமெண்டால் வாயைத் திறந்து கேளன்ரா , உனக் கொரு இருபத்தைஞ்சு ரூபாயை எறிஞ்சு பொட்டுப்போறன், நீ வீடு கட்டினதும் சோக்குப்பண்ணித் திரியிறதும் நீ கஷ்டப் பட்டு உழைச்ச பணமாடா? ஊரவையிட்டை தட்டிச் சுத்தினதெண்டு நான் சொல்லித் தான் ஊரிலை தெரியவேனுமோ, மற்றவங்களுக்கு தலைநிமிந்து சொல்ல தைரியமில்லை. முதுகெழும்பில்லாதவங்கள். நீ ஒரு வெள்ளே வேட்டிக் கள்ளன் எண்டு உன்ரை வென்னாளச் சாதியே பேசினதை இந்த காதா லே கேட்டிருக்கிறன் , '
சிதேவியின் குரல் ஏறிக்கொண்டு வந்தது. அவளை எதிர்த்து நிற்க எவருக்கும் துணிவு ஏற்படவில்லை. சந்தைக் கொட்டிலுக்குள் நின்ற வரும் வெளியே வந்து வேடிக்கை பார்த்தனர். விளையாடிக்கொண்டு நின்ற சிறுவர், சிறுமியர் சீதேவியை வளைத்துக்கொண்டு நின்றனர்.
"உவனுக்கு உது வேனும் என்று சிலர் முணுமுணுத்தனர்.
சந்தைக் கொட்டிலுக்குள் காய்கறி விற்றுக்கொண்டிருந்த முத்தி பைப் பார்த்து குத்தகை வாங்கும் அரியம் சொன்னன்:
" "போப் அவளே ஒரு மாதிரி சமாதானப் படுத்திவிடு."
முத்தி எழுந்து தளர்ந்திருந்த சேலையை இறுக்கிக் கட்டிக்கொண்டே வெளியே வந்தாள்.
"உனக்கு பெம்பிளை வேணுமெண்டாலும் சொல்லல் ரா. எனக்கு இன்னும் தீட்டு நிக்கேல்லை. நானே வாறன்ரா "
 

சீதேவி தொடர்ந்து ᏣᏞᎦᎸu வார்த்தைகள் அனைவரது மனதையும் கூசச் செய்தன. கரிய நிறமானுலும் கட்டான உடல் அமைப்பு. உருண்ட கரிய விழிகள். அழகான பல்வரிசை, நடு உச்சி பிரித்து மயிரை முடிந்திருந்தாள், கருநீல நிறத்தில் வெள்ளை நூல் கரை ஓடிய சேலே உடுத்திருந்தாள். மூக்கிலே ஒரு கல்லு வைத்த மூக்குத்தி. அது வரை வாய் பேசாது கேட்டுக்கொண்டிருந்த மனேச்சர் இராசதுரை அவளைப்பார்த்து அடங்கிய குரலிலேயே சொன் ஞன்:
"ஏன் தம்பிக்கு ரோசம் வந்து சீலை உரியுதோ , அவற்றை உருட்டுப் பிரட்டெல்லாம் அம்பலமாகுதெண்டு இப்பதான் மானம் வருதாக்கும். பிச்சைக்காரன் போலை தட்டிப் பிழைக்கிறவனுக்கும் பொம்பிளேக் கள்ள னுக்கும் மானம், ரோசம் சீக்கிரம் வந்து விடாது'
முத்தியும் வத்து சீதேவியின் கையைப் பிடித்து போதும் வா டீ" ான்று இழுத்தாள்.
“விடு முத்தி, உவனை இண்டைக்கு ஒரு ை பார்க்காமல் நாள் போக மாட்டேன். வெங்காயத்துக்கு எல்லாருக்கும் 41 சு குடுத்திட்டான், நாங்கள் எழுதிக் குடுத்ததைத்தான் இன்னும் வைச்சுக்கொண்டு என்ரை அவருக்கு கோயில் பூசாரிபோலை விளையாட்டுக் காட்டுருன். அதை ஏன் எண்டு கேக்கிறதும் பிழையா? க" லில் சுகமில்லாத அந்த மனுஷன் எத்தினெ நடை போட்டுட்டுது தெரியுமா?’’ w
'சரி சரி போது மெடி, போ. அது நான் அரியத்திட்டை சொல்லி ால்லாம் பார்க்கிறேன் ??
முத்தி சொல்லியபடி மீண்டும் இழுக்க முயன்முள். 'எனக்கு ஒரு தற்றை தயவும் வேண்டாம். உவன் என்ன முடிவு சொல்லுகிருன் என்றதை கேட்டிட்டு போய் என்ரை மேனுக்கு பதில் சொல்ல வேணும்.'
சீதேவி முத்தியை உதறிவிட்டு மேலும் ஏசியபடி சங்கத்து வாசலுக்குச் சென்ருள்.
"சரி சரி போய் உன்ரை மேனை அனுப்பு?? இராசதுரை சமாளித்துக்கொண்டு உள்ளேயிருந்தபடி சொல்லிக் கொண்டே அவளின் ஏச்சுகளைப் பொருட்படுத்தாதவன் போல தலை குணிந்து எழுந்து வேலையில் ஈடுபட்டான். அவன் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
"இப்ப மேனை அனுப்பட்டாம். இப்பிடிப்பட்ட வங்களை நடுத் தெரு விலை வைச்சு சீலை உரிஞ்சு போட்டு சுருவாலாலை வெளுக்க வேணு
... 31 ...

Page 17
மெண்டு புறப்பட்டவனே நான்தான் மறிச்சுப்போட்டு வந்தனன். சாதிபேசி அடக்கிறது, எங்களைப் போலை வேர்வை வடிய நிலத்தைக் கிண்டி வாழுற ஏழைகளே அலைக்கழிச்சுப் பிடுங்கப்பார்க்கிறவங்களுக்கு அவன் சொல்லுற மருந்து தான் சரி, இண்டைக்கு இவன் என்ஞலை தான் பிழைச்சான்'
"சரி போதும் சீதேவி பார் சத்திச் சனமெல்லாம் கூடி விட்டுது. வெக்கக்கேடு. வா போவம்,'
முத்தி மீண்டும் இழுத்தாள். 'ஆருக்கு வெக்கம். நான் நீதி நிாயத்தைத்தானே கேட்கிறன். எந்த வேளாளனெண்டாலும் வந்து அவனுக்காக பதில் சொல்லட்டும் பாப்டம் , என்ரை மேன் வந்தால் கையால்தான் நீதி கேட்பான் ?? சீதேவி திமிறிக் கொண்டு மேலும் முன்னேறினுள்,
"அவங்களுக்கு விதானை, பொலுசுக்காரன் இல்லாத மாதிரி நீ பேசிருப்*
முத்தி மெதுவாகச் சொன்னுள், “என்ரை மேன் ஆட்கள் தணிய எண்டு நினேக்காதை, ஒரு கூட்டமே இருக்குது; அவங்கள் உந்த வெருட்டுக்கெல்லாம் பயப்பிடமாட் டான்கள்."
சீதேவியின் சீற்றம் அப்போதும் தணியவில்லை. முத்தியோடு அரியம் அனுப்பிய இரண்டாவது கையாளான வெள்ளைச்சியும் சேர்ந்து கொண்டாள். சீதேவி உடலை உலுப்பி விடு வித்துக் கொண்டு போய் மீண்டும் கேட்டாள்:
"இப்ப என்னடா சொல்லுருய்?" 'சரி போய் பொன்னனை அனுப்பு' இராசதுரை ஆற்ரு நிலையில் அடிக்குரலில் கூறினன். *என்ரை புருஷன்ரை பேர் பொன்னனில்லை, பொன்னுத்துரை. மரியாதையாக எங்கடை பேர்களை சொல்லப் பழகிக்கொள். நான் வாறன்’’.
முத்தியும் வெள்னைச்சியும் சீதேவியின் இரு புறமும் பிடித்தபடி அழைத்து வந்தனர். அவர்களேத் தொடர்ந்து சிறு பின்ளேகள் ஆரவாரத் தோடு சென்றன.
தெருவில் ஏறிய போதும் ஆத்திரம் அடங்கா நிலையில் சீதேவியின் உறுமிய குரல் ஒலித்தது :
'நான் வாய் திறந்ததும் அவன் சுறுண்டுபோய் பூண்போலை இருந்தான் பாத்தியா? இனிமேல் உவன் எனக்கென்ன, எங்கடை ஆட்கள் எவருக்கெண்டாலும் இப்பிடிச் சேட்டை விடுவானென்ருல் என்ரை மேனிட்டை சொல்லித்தான் உவனைத் திருத்த வேணும்.”* O
32

விற்பனையாகின்றன !
புலவர் 'தமிழவேள்' எழுதிய தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினுவிடை ரூ. 375 தமிழ் இலக்கியத் தொகுப்பு- விளக்கம் ரூ 5 50 சைவசமயம் - வினுவிடைமுறை விளக்கம் ரூ 5/- பொறியியலும் சடப்பொருட்களின் இயல்புகளும்
(MECHANICS & PROPERTIES OF MATTER) பரீட்சை மாதிரி வினு - விடைகளையும் கொண்டது
விரைவில் வெளிவருகிறது !
'தமிழவேள்' எளிதாக எழுதிய
தமிழ் 6 - பயிற்சி தமிழ் 7 - பயிற்சி
விஜயேந்திரன் எழுதிய ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
ரூ. 4-00 டாக்டர் மகேசன் ராசநாதன் எழுதிய அறிவுக் களஞ்சியம்
(Junior Encyclopaedia in Tamil) e5. 5-50
விஜயலட்சுமி புத்த க ச ரீ லே 248 காலி விதி வெள்ளவத்தை கொழும்பு-6,
தொலைபேசி: 889 30
33

Page 18
| சு தந்திரம் (கேட்டு எழுதியவர்: மணிமேகலை)
* குறிஞ்சிக்குயில் *
இலமென்ற ைசயி இருப்பாரைக்காணின் நிலமெனும் தல்லாள் நகும் வள்ளுவன் சொன்ன வாய்மொழி அமுதம். அமுதம் இனிமைதான், ஆணுல். டேய் இலமே சத மென இருப் போனைப்பார்த்து நிலமகள் சி.ரிப்பாள். அதோ பார் தரிசு நிலங்கள் தேடுவாரற்று-லட்சக்கணக்கில் ஆயிரக்கணக்கில் ஏக்கர் , போ. . உழு, பண்படுத்து, பயிரிடு, அதுத்து அடித்து உண்டு உவந்திரு
ஒட்டிய வயிறேன்வள்ளுவன் காட்டிய வழி! நிலம் உனக்குச் சொந்தம் ! யார் சொன்னுர் அப்படி?
வள்ளுவன்
அவன் யார்? சட்டப்படி, நிலத்துக்குச் சொத்தக்காரர்களிருக்கிருர்கள் அதிக ரம் பெற்ற ஒருவனின் ஒப்புதலின்றி யாரும் உட்பிரவேசிக்கலாகாது விளம்பரப்பலகை சாட்டை சுழற்றுகின்றது. மீறிஞல் . . காணி உரிமைச்சட்டப்படி குற்றவாளி, நீதி விசாரணை, த டியடி, துப்பாக்கிப்பிரயோகம். சிறைவரும் அப்பப்பா . சும்மா கி. க்குது நிலம், கொத்தி உழைப்பது, குற்றமா? ஆம், அப்படித்தான் சொல்லுகிறது
சனநாயக சுதந்திர சட்டம். அப்படியா ஞல், நான் பெற்ற (போராடிப் பெற்ற) சுதந்திரம். குயிலைக் கேட்கிறேன்,
பப்படச் சுதந்திரம் ,
... 34 ...

"aun Lü Ipamrá és a-ahogy b Lüul- ub, வயிற்றை நிரப்பாதே"
குயில் மேலும் கூறுகிறது ஏ மனிதா! . சுதந்திரம் வேண்டுமா?
| fou uG9, An av 60) as Ü Lunt tf அது இரண்டு பிளவாய்த் தெரிகிறது, வர்க்கப் பிளவு. . பாட்டாளி வர்க்கம்-பணக்கார வர்க்கம் உழைக்கும் வர்க்கம்-சுரண்டும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம்-ஆளும் அதிகார வர்க்கம் ஏகாதிபத்தியம்-சமூக ஏகாதிபத்தியம் நில உடமை வர்க்கம் -முதலாளி வர்க்கம் தரகு முதலாளி-தேசிய முதலாளி.
அதாவது ! சாராயக்கடைகாரன் - கசிப்புக்கடைக்காரன் முதலாளி வர்க்கம்-நிலஉடமை வர்க்கம்ஏகாதிபத்தியம் - சமூக ஏகாதிபத்தியம் எல்லாம் ஒன்று. தொழிலாளி வர்க்கம். விவசாயி வர்க்கம்புத்திஜீவி வர்க்கம் எல்லாம் ஒன்று பாட்டாளி வர்க்கம்- ஏகாதிபத்தியம், இரண்டுக்கும் இடையில் எத்தனை முரண்பாடு, எல்லாம் உள்முரண்பாடு, ஏகாதிபத்தியம், எமக்கு விரோதி, சென்ம விரோதி, புரட்சி! அது ஒன்றே இன்றைய நிலையில் பிரதான பர்க்கம் வர்க்க விடுதலை! அது ஏகாதிபத்தியத்தின் சவக்குழிமேட்டில், சுடுசாம்பல் எருவில் முளைத்து, துளிர்த்து, அரும்பி, மலர்ந்து, மணம்பரப்புவது சுதந்திரம், சுத்த சுதந்திரம். . அந்த இனிய இலட்சிய மனம் ஈர்க்கும் மயக்கிய, உறங்கித்தீர்த்த காலம்போதும் உன்னை நீ உணர்த்தெழாப் உற்றுப்பாரடா உலகை, வர்க்க பேத முரண்பாடு பச்சை ரத்தம் சிந்தி மக்கள் பாடுபட்டும் பட்டினி, துட்டர் வாழ்வு தீர்ந்ததென்றெழுந்திராய் எழுந்திராய்,
، ه, 5 3

Page 19
ஜி. சி. ஈ. (உயர்தர வகுப்பு) நூல்கள் :
விஜயலட்சுமி புத்தக சாலை
248, காலி வீதி - வெள்ளவத்தை,
தாவரவியல் - பரமானந்தன் 2 பகுதிகள் 28/- விலங்கியல் - சங்கரஐயர் 4 பகுதிகள் 29/75 விலங்கியல் பயிற்சிகள் 3/- திருத்தொண்டர் புராணம் 3/-س இரட்சணிய யாத்திரிகம்: - சிலுவைப் பாடு 2/- A CONCISE ATLAS GEOGRAPHY OF CEYLON
- Foreword by Prof. K. Kularatnam Տ|- இலங்கையின் தேசப்படப் புவியியல் 3/7s ஜி. சி. ஈ. (சாதாரண வகுப்பு) பாட நூல்கள்: 1. நவீன இரசாயனம் 1 4/50 2. நவீன இரசாயனம் 11 8,75 பரமானந்தன் & பாலசுந்தரம் (திருத்திய பதிப்புகள்) 3. நவீன உயிரியல் 1 5/00 4. நவீன உயிரியல் 11 6/50
பரமானந்தன், இராஜசேனன் & குலேத்திரன் (திருத்திய பதிப்புகள்) 5. நவீன பெளதிகம் 1 5/50 6. தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் 5/00 7. தமிழ் இலக்கியத் தொகுப்பு விணுவிடை 3/75 8. இந்து சமயம் - வினுவிடை முறை விளக்கம் 5|-
பிற பாட நூல்கள்
புதுக்கணிதம் 7 பகுதி 1 34s பகுதி 11 31புதுக்கணிதம் 8 பகுதி ! 3fதமிழ் 6, 7 - பயிற்சி (அச்சில்) அறிவுக் களஞ்சியம் 5/50
கிடைக்குமிடம்:
கொழும்பு-6 தொலைபேசி: 88930
. 36

ஒரு தொழிலாளி! “எமது நாடு சுதந்தி غه له ا9ه வி ரம் அடைந்துவிட்டது" என்ருர்கள். அவன் நம்பிக் கொண்டான்; குதூகலம் அடைந்தான். நமோ ! நமோ! தாயே பாடினன். ஒவ்வொரு ஆண்டும் தவருது சுதந் 17 திர தினம் கொண்ட8 டினன். இலங்கை ஒரு ஜனநாயக நாடு அதற்கு பராளுமன்ற அரசியல் முறைதான் சிறப்பானது. 6) வேலைத்தலத்தில் கடுமையாக உழைத்தான். முத வாளி மணம் குளிர்ந்தது. நீதான் உண்மையான தேச பக்தன் என்று போற்றினுர், முதலாளியும் நாட்டுக்கா h கத்தான் உழைப்பதாக அவன் நம் பிஞன். தன் வாழ் வில் சுபீட்சம் விரும்பிய அவன், தேர்தல்களில் தீவிர மாக இயங்கிளுள். ᏛᎠ பு, என். பி. வந்தது. 'தாம்தான் ஜனநாயகத் தின் பாதுகாவலர்கள்.நாம்தான் ஜனநாயகவழியில் மக் D கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்போம்" என்றனர்.
யு. என் பி.க்கு ஜே! சொன்ஞன், பச்சை சேட்டு அணிந்து தெருவெல்லாம் உலவி வந்தான். அக்கட் சிக்காக நோட்டீஸ் ஒட்டினன் மேடை அமைத்தான்" யானைக்கு நேரே புள்ள டியிட் டு தன் வாக்குரிமையைப் பாவித்தான். யு. என். பி. ஆட்சியைக் கைப்பற்றியது.
யு என் பி.யையே தன் விடிவுக்கு நம்பியிருந்தான். அவன் துன்பங்கள் தீரவில்லை அவன் உண்ண உணவின்றி மெலிந்து போளுன். அவனது குடும்பம் மேலும் வறுமையடைந்திருந்தது. அவனுக்கு யு. என். பி. சலித்துவிட்டது; மனதில் அவ நம்பிக்கை. இவர்கள் ஏமாற்றுகிரு ரிகள் என்ற அனுபவம். அடுத்த தேர்தல் வந்தது: அவன் எதிர்பார்த்ததைப்போல் சிறி லங்கா சுதந்திரக்கட்சி முன்னுக்கு நின்றது.
யுஎன்பி முதலாளித்துவக்கட்சி; பிற்போக்குக் கட்சி; ကြur ၈u| அது உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காது.
நாம் தான் மக்கள் தொண்டர்கள்; நாமே மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்போம்.
அவர்கள் கூறியதையிட்டு யோசித்தான். அவனுடைய அனுபவம் அவர்கள் கூறியதைச் சரியென்று ஏற்றுகொண்டது. அவனுக்கு வேண் டும் வாழ்க்கையில் ஒருவிடிவு! திரும்பவும் தேர்தலிலே தீவிரம் அடைந்தான். இம்முறை அவன் கட்சியை மாற்றிக் கொண்டான். "யு.என்.பி. ஒழிக! பிற்போக்குவாதிகள் ஒழிக! சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜே!" அடிவயிறு நோக கோசமிட்டான். பிரச்சாரம் செய்தான்; மேடைகள் போட்டான். இரவு பகல் விழித்திருந்து
... 37 .

Page 20
வாக்குச் சேர்த்தான். நீலச்சட்டை அணிந்து, கொடிகள் கையில ஏத்தி ஊர்வலம் வந்தான். கைக்கு நேரே புள்ளழயிட்டு தன் வாக் குரிமையைப் பாவித்தான். ஒ1 அக்கட்சியே ஆட்சிக்கு வந்தது.
அவன் தன் வாக்குரிமை மூலம் ஆட்சியை மாற்றிவிட்டாளும். பெருமிதம் கொண்டான் : மக்களாட்சி மலர்ந்துவிட்டது என அவனுக்கு எக்களிப்பு. விடிவு வரும், விடிவு வரும் என ஒன்பது வருடங்கள், அதன் பின்னே நின்ருன். அவன் நினைத்தவை ஒன்றும் நடக்க வில்லை.வாழ்விலே மாற்றம்காணுது ஏங்கிளுன் பிரச்சினைகள் குடும்பத்தில் அதிகமாயின! வாழ்வு அழுகல்களும், பெருமூச்சுக்களும்; ஏக்கங்களும் ஆனது. அவனது விலா எழும்புகள் எண்ணக் கூடியதாயின. அவனுக்கு மீண்டும் சலிப்பு: சோர்வு. மீண்டும் தேர்தல் வந்தது! யுஎன்பி புதுக்குரல் எடுத்து நின்றது! அத்துடன் ஏழுகட்சிகள் சேர்ந்து நின்றன. "சோஷலிசம், ஜனநாயகம், சுதந்திரம், சுபீட்சம், இரத்தம் சிந்தாப் பசுமைப்புரட்சி". திரும்பவும் யு.என்.பி. வந்தது. ஏமாற்றம் துன்பங்கள் தீரவில்லை.
அடுத்த தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, “கம்யூனிஸ்ட் கட்சி", சமசமாஜக்கட்சி. மூன்றும் பிற்போக்கு சக்திகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் 'ஐக்கிய முன்னணி அமைத்தன ஜனநாயக சோஷலிசம் பிரதான லட்சியம். அவன் கண்ணுறங்கவில்லை. பசிகொண்ட வயிற்றேடு இரவுபகலாகப் பாடுபட்டான். தேர்தலிலே, ஐக்கிய முன்னணிக்கு அமோக வெற்றி, சரித்திரம் கண்டிராத வெற்றி! அவனைப பிடிக்க முடியாது.
தன் வாக்குரிமை மூலம் ஆட்சியை மாற்றி விட்டாளும்! வீட்டுக்குப் போய் மனைவி மக்களிடம், இனிவரப் போகும் விடிவைப் பற்றிப் புழுகிஞன். சுரண்டும் வர்க்கம் தொலைந்தது ; பிற்போக்கு சக்திகளுக்கு மரண அடி! என்ருன். "சம்பளம் உயரும்! உணவு மலிவாகக் கிடைக்கும். பின்க்ளகளுக்கு வேலை கிடைக்கும். தமது கஷ்டங்கள் பறந்துபோம்". நிமிர்ந்து முதுகை நிமிர்த்தி தடந்தான். ‘இலங்கை ஒரு குடியரசு" ஆக்கப்பட்டது! இரு கரம் விரித்து, மனமகிழ்ச்சியுடன் வர வேற்ருன்! குடியரசின் விசுவாசியான அவன், குடியரசில் வராத விடிவு வேறு எப்போது வரப்போகிறது, என நூறு வீத நம்பிக்கையுடன் இருந்தான். ஆண்டுகள் ஒவ்வொன்ருக மடிய, மடிய, அவன் நம்பிக் 'கைகள் அவலமாகிக்கொண்டிருந்தன. அவன் நினைத்தவை டேக்கவில்லை. நினைத்தவைக்கு எதிர்மா ருனவை நடந்தன.
கூலி உயரவில்லை, பொருட்களின் விலைகள் பாய்ந்து பாய்ந்து ஏறின. அவளுல் தாக்குப் பிடிக்க முடியவில்லே. வாழ்க்கைச் சுமை, தலையிலே ஒரு பாருங்கல்லாக நசித்துக்கொண்டிருந்தது அரைப்பட்டினி ஒரு நேர உணவுக்காக அழுத குழந்தைகள், மூன்று நேரமும் அழுது? கொண்டிருந்தன. சோஷலிசத்துக்காக அரசாங்கம் தியாகம் செய்யச் சொன்னது அவனிடம் இதற்குமேல் தியாகம்செய்ய உயிர்தான் உண்டு.
மேதின்த்துக்காக 'ஐக்கிய முன்னணி ஆயத்தமாகிக் கொண்டி குந்தது. மேதினத்தை அவனுல் முழுமனதாக வரவேற்க முடியவில்லை.
வீதிக்கு மெதுவாக வந்தான்! ஊர்வலங்கள் வந்து கொண்டிருந் தன, ஒரத்தில் ஒதுங்கி, கைகட்டிப்பார்த்துக்கொண்டு நின் முன்.
38

'யு. என். பி ஒழிக! பிற்போக்குவாதிகள் ஒழிக !' * ஏகாதிபத்தியத்தின் காவல் நாய்கள் ஒழிக!' ஊர்வ்லத்தில் இருந்து வந்த கோசங்கள் அவன் நாடி நரம்புகளை முறுக்கேற்றின! அவனுக்கு அதுதான் வெறி, அவனை அறியாமல் வாய் கோசமிட கை முட்டி உயர ஊர்வலத்தில் கலந்து கொண்டான்.
பசி வயிற்ருேடு பத்து மைல் நடந்தான். ஊர்வலம் மைதானத்தை அடைந்த்தும், களைப்பினுல் புல் தரையில் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டான். தலைவர்களின் பேச்சுக்களை உன்னிப்பாகக் கேட்டான். அவையெல்லாம் பாராளுமன்றத்தைச் சுற்றிச்சுற்றி வந்தன.
"அடுத்த தேர்தல் உரிய காலத்தில் நடக்கும்; நாங்கள் ஜனநாய கத்தில் நம்பிக்கையுடையவர்கள்" என்று கூறப்பட்டது. சோஷலிசத்தை உருவாக்குவதாகக் கூறும் இவர்கள் அடுத்த தேர்தலில் யு. என். பி. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்?
இருபத்தைந்து வருடங்களாக, ஆட்சியிலே கட்சிகள் மாறின ஆட்கள் மாறி மாறி மந்திரிகள் ஆயினர். °
ஆனல் ஆட்சியில் வர்க்கம் மாறவில்லை. தொழிலாளி வர்க்கம். தொடர்ந்தும் ஆளப்படும் வர்க்கமாகத்தான் இருக்கின்றது. சோஷலி சம் என்பது தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் தான் கொண்டுவரமுடியும். வர்க்கம் மாருமல் சொத்துக்களை வர்க்க அரசாங்கத்துக்கு மாற்றுவதால் சோஷலிசத்தை ஏற்படுத்த முடியாது. சோஷலிசமென்பது ஒரு சமுதாய அமைப்பு. அது முதலாளித்துவ சமுதாய அமைப்பைப் பதிலீடு செய்வது. பாராளுமன்றத்துக்கு பிரதி நிதிகளை அனுப்புவதால் சோஷலிசம் ஏற்படுமா? இதுவரை தொழி லாளி வர்க்கம் பெரும்பான்மையாக பாராளுமன்றத்துக்கு செல்ல வில்லை. செல்லவும் முடியாது. பாராளுமன்றம் என்பது சுரண்டலைத் தொடர்ந்து நடத்துவதற்காக சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகளை தொழிலாளி வர்க்கமே தெரிந்தனுப்பும் ஒரு தந்திர முறையாகும்.
அவனுடைய நீண்டகால அனுபவம் அதைத்தான் அவனுக்கு கற் பித்தது. அவனுக்கு வேண்டும், வாழ்க்கையில் ஒரு விடிவு. தொழி லாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றி சோஷலிச சமுதாயத்தை உரு வாக்கும்போது தன் துன்பங்கள் தீரும் என உறுதியாக நம்பினுள். தொழிலாளி, விவசாயி வர்க்கப் புரட்சியின் "மூலமே அது ஏற்பட முடியும் என்பதை அவன் சந்தேகிக்க முடியவில்லை.
மீண்டும் அவன் நெஞ்சிலே ஒரு உறுதி! எதிர்காலம் எம்முடை யது என்ற புத்துணர்வு! அவன் ஒரு சபதம் எடுத்தான். ஒரு புரட் சியை ஏற்படுத்த புரட்சிகர இயக்கத்தில் ஈடுபட்டு இயங்கவேண்டும், அது அவனுக்கு அவசியமாக இருந்தது.
"சுரண்டும் வர்க்கம் ஒழிக! பிற்போக்குவாதிகள் ஒழிக!" என்று கோசமிடுவதால், சுரண்டும் வர்க்கம் தானுக என்றும் அழிவதில்லை. அது அழிக்கப்பட வேண்டும்! புள்ளபடி போட்டல்ல; அவன் அந்த நம் பிக்கையில் எஃகுபோல் உரம்பெற்ருன். விடிவின் ஒளி அவன் நெஞ்சின் ஆழத்தில், சுடர்விடத் தொடங்கியது. எந்தச் சக்தியும் இனி அவனைத் தடுக்க முடியாது! O
39 ...

Page 21
(UMA RAM 35
MAY, 15, 1974 இலங்கையில் செய்திப்ப
செத்துவரும் செய்யுள்" என்ற
குமரனில் எழுதப்பட்ட கட்டுரை ஈழ ஏற்படுத்திய சலசலப்பை யாவரும் அற புணர்வையும் மாற்றங்களேயும் எவரு கவிதை பற்றிய அக்கட்டுரையின் கீ தும் பிரசாரம் செய்ததையும் நாம் ரூக்கும் கவிதைக்குமுரிய வேறுபாடு இசைக்கும் கவிதைக்குமிடையில் உள் மறைப்பவர்களுமாவர். । கவிதை, அதன் பொருள் இவற்றிை பையும், நசிந்த பெரும்பான்மை வர்
வாழ்வையும் பின்னத்துக்கூறியதை னர். இந்த இதழில் பெருமாள், மனித என்ற கட்டுரைமுலம் மனித வர வாற்றுக்கும் கவிதைக்குமுள்ள தொடர்பை மார்க்சிய சுண் ளூேட்டத்தில் விளக்கியுள்ளார். இக்கருத்துகள் கவிதைக்கு பட்டுமல்ல பிற கலேகள் அஃாத் திற்ரும் பொருந்துவதாகும்.
புதிய சுலோகங்கள் என்ற சிறுகதை அனுபவி வாழ்வின் தோல்விமோடு இனேந்தது. பொய்மையில் மயங்கிய பாட்டாளி வழி காட்டுவதாகும்.
நாட்டின் வளர்ச்சியைத் தேக்கு ஊழல்கள் பற்றி இன்று அதிகம் .ே கதையில் கிராம சங்கத்தின் முன்ே அம்பலப்படுத்தி குரல் எழுப்புகிருள் வானளாவ எழுந்து நிற்கும் சுற்று நிற்கும் வர்க்கச் சாயவே "சீனி புட் எவருக்காக என்று கேட்கிருர்,
தகழி பாட்டாளி வர்க்கத்துடன் தோட்டியின் மகன் ஆகியவற்றின் வீழ்ச்சியின் பிரதிபலிப்பே இரந்ரீன் = டக்காற்று நாவலுடன் ஆரா
விதைகள் யாவும் வீர உர்ை தக் காண்பீர்கள்
ஒப்பந்திரிகை r H-1 Li திே முகவரியிலுள்" ாமரன் அச்சகந்தி
uंfगा = 1; esteisriski.fi1

நீரிாகமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
- -
தஃப்பில் ஆரம்ப காலத்தில் த்துக் கவிஞர். FL ཟེ། வெர். அதனுல் ஏற்பட்ட விழிப்
ம் மறுக்கமுடியாது. ஆயினும் நத்தைப் பலர் திரித்தும் பழித் அறிவோம். இவர்கள் செய்யு அறியாதவர் மட்டுமல்ல, ாள அழியாத தொடர்பை நதிய அதே கட்டுரையில் இசை, டயேயுள்ள சிரஞ்சீவித் தொடர் கமான பாட்டாளிகளின் வருங் யாவரும் மூடிமறைத்து விட்ட சுதந்திரத்தின் தேமே கவிதை
குமரனின் குறிப்புகள்
மே 15, 1974
வர்க்கத்திற்கு புதிய, புரட்சிகர
ம் அதிகாரிகளான பூசாரிகளின் பசப்படுகிறது. பூசாரிகள் என்ற ன நின்று சீதேவி ஊழல்களே
லா ஒட்டல்களிடையே மறைந்து டுக்காட்டி சுற்றுலா ஒட்டல்கள்
நின்று எழுதிய இரண்டங் பிழி.
பின்னர் ஏற்பட்ட திரிபுவாத் " நாவல் என்று அதைக் கூறி ப்ந்துள்ளார் மாதவன்.
வும் எழுச்சியும் மண்ட்டி நிற்பு དེ་
வசிக்கும் L = EE - 7 disigi - #FUTE FITT Rri புர் டேப் பட்டு வெளியிடப்பட்டது