கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1979.01.15

Page 1
2, 3); Lipsi ஒரு கிராமத்தில். ஒரு சினிமா ரசிகர்
。蕊山呜 ஆ. மனிதரில் இத்தனை
புதிய உலகை படை ß雷函? u劃@!
 

மனிதாபிமானமும்
யாரிப்பாளர்
3 枋TT、 பத்திடுவோழ்
Giffan: 60专莒、

Page 2
குமரன் குறிப்புகள்
 ைேதயும் வர்க்க அடிப்படையில் வைத்து ஆராய நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அல்லது எதிரிகளையே இனம்காண முடியாது போய்விடும். ஏழைகளுக்கு பிச்சைபோடும் மனிதாபிமானத்தை சுரண்டும் வர்க்கத்திடமே பெரும்பாலும் காணலாம். பிச்சையென்ன அன்னதானம், கோவில், பாடசாலைகள், புயல், வெள்ள நிவாரணம் ஆகிய இடங்களிளெல்லாம் அவர்கள் முன்நிற்பதைக் காணலாம். *மனிதாபிமானம் கொண்ட கலை, இலக்கியமெல்லாம் முற்போக் கானவை" என்று ‘முற்போக்கு மகுடம் சூட்டிக்கொண்டு தம்மைத் தாமே உயர்த்திக்கொள்ப்வரின் போலித்தன்மையை ‘கோவி" தம் கட்டுரையில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.
இந்தியாவில் (தமிழ் நாடு உட்பட) எவ்வாறு திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதை "சென்னை செல்வன்’ சுந்தரம், தேவன் என்ற இருவரை வைத்து கதைபோல விளக்கியுள்ளார். இவர்கள் தனி நபர்களல்ல. தமிழ் நாட்டில்கூட 60 - 75% தயா ரிப்பாளர் ஒரு படத்துடன் மறைந்துவிடுகின்றனர் என்பது யாவ ரும் அறிந்ததே. இத்தகைய நிலையிஞலேயே மட்டமான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. w
சினிமாத் தொழில் முதலாளித்துவ ரீதியில் இன்னும் தமிழ் நாட்டிலும் வளரவில்லை. நாட்டின் அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனி நிலையே காரணமாகும். நூற்றுக்கு நூறு விகிதமாக கினி மாக்களின் உள்ளடக்கம் இந்நிலையைப் பிரதிபலிப்பதை நாம் எளி தில் காணலாம்.
கலையும் சமுதாயமும் கட்டுரையில் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில் கலை, இலக்கியங்கள் எவ்வாறு நிலப்பிரபுக்களால், அவர் களது சமுதாயத்தை நீதிப்படுத்த வளர்க்கப்பட்டது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது தருக்கவியலல்ல; முரண்பாடுகளை முன்வைத்து வர்க்கப் போராட்டத்தின்மூலம் சமு தாயத்தையும் சிந்தனையையும் முன்ளுேக்கி இயங்கச்செய்யும் சித் தாந்தமாகும். கிராமங்களிலே முரண்பாடுகளைக் கண்டு, அவற்றைக் கையாளும் முறைகள் வ்ர்க்கப்போராட்டத்தை எவ்வாறு எளி தாக்கிவிடுகின்றன என்பதை ஒரு கிராமத்தில் .” விளக்க முனை கிறது. முரண்பாடுகளைக் கையாள்வது என்பது மாஒ மார்க்சிய சித்தாந்தத்திற்கு அளித்த பெரியதோர் கொடை என்பதை எவ ராலும் மறுக்கமுடியாது. O'
- 2 uur

O ஒரு கிராமத்தில் . . .? = மாதவன் -
"சங்கர் உன் சேட்டையும், வேஷ்டியையும் தோய்த்துக் கட்டச் கூடாதா?"
சங்கரன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். அவனது காவிலே செருப்புக் கூட கிடையாது. நடந்து நடந்து மரத்த கால் கள். நீர், சகதி, முள்ளு எதையுமே அவன் கால்கள் பொருட் படுத்தவில்லை. அடிக்கடி பட்டினியிருக்க நேர்வதாலும் அலைந்து திரி வ்தாலும் உடலென்னே குடலே ஒட்டியிருந்தது. தாண்ட கூர்மை யான கண்கள், வாராத தலை. மூக்கின் அளவில் வளர்க்கப்பட்ட மீசை. அழுக்கான சேட்டும் வேஷ்டியும்.
“ஏழை விவசாயிகளுடன் பழகி, வேலை செய்து வருகிறேன். அப்போது அவர்களைப் போலவே உடை உடுத்தினல் தான் தங்க ளில் ஒருவராக என்னையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்."
பதில் கூறியபடியே வேகமாக சங்கரன் நடந்துகொண்டிருந்தான். வேஷ்டித் தலைப்பை மேலே இழுத்துக் கட்டியிருந்தான்.
"அப்போது இது ஒரு வேஷமா?" தாயுடீன் மீண்டும் கேட்டான். “வேஷமல்ல, என்னை ஏழை விவசாயிகளின் வாழ்க்கை நிலைக்கு இறக்கிக் கொள்வதற்காக நான் கொள்ளும் நடவ்டிக்கை. அது மட்டுமல்ல. சிறிது வெள்ளை யாக உடுத்தியதும் பழைய குட்டி பூர்ஷ்வா உணர்வுகள் தலையெடுக்கப் பார்க்கின்றன.”
சிரித்துக்கொண்டே கூறிஞன். சங்கரின் பேச்சும் நடைமுறையும் எமக்குப் புதுமையாகவே இருந்தன. அவன் ஓரளவு வசதியான நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் வாழ்ந்தவன். பட்டதாரிப் படிப்பை உதறிவிட்டு அரசியல் வேலை யில் இறங்கியவன். ஒரு கிராமத்திலிருந்து சங்சருக்கு அவசர அழைப்பு வந்தது. அதைப்பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்காக நாமும் புறப்பட்டோம்.
"வெறும் வெளிவேஷத்தைப் பார்த்து அவர்கள் நம்பிவிடுவார் களா? பேச்சைப் பார்த்ததும் ஏதாவது தேர்தல், கட்சிப் பிரசாரத் திற்கு வந்தவராக எண்ணமாட்டார்களா?”
*உடனே பேச்சை ஆரம்பிச்கமாட்டோம். அவர்களோடு சேர்ந்து வயலில் வேலைக்குப் போவோம். அவர்களிடமே அன்ருட உழைப்
- 3 -

Page 3
பைக் கொடுத்துச் சாப்பிடுவோம். தம்மில் ஒருவர் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பின், னர்தான் சிறிது சிறிதாக கிராமத்திலுள்ள முரண் பாடுகளை ஈ கேட்டறிவோம். அவ்ற்றிற்குரிய கணங்களை அவர் களுக்குப் புரி பத்தக்கதாக கூறுவோம். பினனர்தான் அங்குள்ள முரண்பாடுகளை கையாளும் முறைகளைப பற்றித் தெளிவுபடுத்து G§uስ ̆Lb ” '
சங் சரணின் ச்ேசு முழுவதும் எமக்குப் புரியவில்லை. முக்கிய மாக கிராமங்களில் முரண்பாடுகளைக் கையாள்வது பற்றித் தெளி வாகத் தெரியவில்லை. தாயுடீன் அடிக்கடி முரண்பாடுகள் பற்றி கேட்டுக்கொண்டேயிருந்தான். -
“இப்பொழுது நாம் போகம் கிராமத்திற்கு வந்து பாருங்கள். ஏழை விவசாயிகள் எவ்வாறு வளர்ந்து வருகிருர்கள் என்பது உங் களுக்குத் தெரியவரும்"
அதிகாலையிலிருந்து நடந்து கால்கள் வலியெடுத்தன. காலை உண :ே சாட் பிடவில்லை. பசி வேறு எடுத்தது. சங்கரன் எதையும் பொருட்டு தக" த டந்து கொண்டேயிருந்தான். முதல் நாள் இரவு பழை .ெ 11 த தினுல் வழி யெல்லாம் தேங்கிய நீரும் சகதிகளுமாயி ருந்தன
வானம் பார்த்த பூமி, மழையைக் கண்டதும் ஆங்காங்கே ஏரி பூட்டி உழுது8ெ. ஸ்டிருந்தனர்.
கிர மத்தில் வண்டி ஒட்டு:தற்கே தெருக்கள் கிடையாது. மண் பாதை வழியே வண்டிச்சில்லுகள் பதிந்த இடங்கள் ஆங்காங்கே நன்கு தெரிந்தன.
*வி' சாயிகள் வயலுக்குச்செல்ல நல்ல தெருக்கள்தானும் இப் பகுதியில் கி.டயாதா?”
நண்பன் கேட்டான்.
“இப்பகுதியெல்லாம் ஏழை, நடுத் தர விவசாயிகளே அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு அரசியல் ஆதிக்கம் இருந்தாலல்லவா அரசு வந்து தெருக்களே அமைத்துக்கொடுக்கும். இங்கு சுரண்டப்படும் பணத்தில் தான் யந்திர உற்பத்தியாளருக்கு வேண்டியபடி தெருக் கள், பிற போக்குவாத்து வசதிகள் அமைத்துத் தருகிருர்கள். தொழிற்சாலை அமைப்பவன் அரசைக் கேட்டதும் பல லட்சம் ரூபா செலவில் தெருக்கள் அமைத்துத் தருவார்கள். இங்குள்ள கிராம சபையினர் கேட்பதை எவர்தான் கவனிக்கப்போகிருர்கள்."
சங்கரனின் பதில்கள் யாவும் புதுமையான விளக்கங்களாகவே இருந்தனே.
“இனி சாப்பிடாது என்னுல் நடக்கவே முடியாது"
- தாயுடீன் கூறினன்

“இன்னும் நாலு பர்லாங் தூரத்தில் ஒரு பாட்டி டீக்கடை வைத்திருக்கிருள். அங்கே இட்லியும் டீயும் சாப்பிடலாம்'.
சங்கர் சமாதானம் கூறிஞன்.
ஒரு மைல் தூரத்திற்குமேல் ஒரடிப்பாதை வழியே நடந்திருப் போம். அக்குக்கிராமத்தில் பாட்டியின் குடிசைக்குள் நுழைந்தோம்.
பாட்டி சங்கரை இனங்கண்டு வரவேற்ருள்.
“ஆறிய இட்லிதான் இருக்கு. கொஞ்சநேரம் இருங்க தம்பி. சூடாக அவித்துத் தாறேன்.”
தாயுடீனல் பொறுமையாக இருக்கமுடியவில்லை. ஆறின இட்லி யையே சாப்பிடத் தொடங்கினன்.
பசி வேளையில் இட்லியும் சட்னியும் நல்லாயிருந்தன. டீ மட்ட ம்ாகவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் புறப் Lu L* C3Lʻ lfTlb.
நண்பகல் சழித்தே அக்கிராமத்தின் எல்லையை அடைந்தோம், “கிராமத்தில் ஏதோ சம்பவம் நடந்திருக்கவேண்டும். நாம் வெளியூர்காரர். உள்ளே நுழைவது நல்லதல்ல. நம்' இயக்கத்தின் இக்கிராம நிர்வாகிக்கு செய்தி அனுப்புவதே கல்லது."
இவ்வாறு சங்கர் கூறி, எம்மை ஒரு ஒதுக்குப்புறத்தில் அமரச் செய்துவிட்டு, மற்ருேர் ஒதுக்குப்புறமாக இருந்த குடிசையை நோக் கிச் சென்ருன்.
திரும்பிவர அரைம்னி நேரமாகியிருக்கும்.
மீண்டும் பசியெடுக்க ஆரம்பிக் துவிட்டது. :னடா சையில் Gl um Gaum Gr காண முடியாத ஒரு θέI 53, ) ւ հiréÝ: ) 6նr இடத் தில் உரையாடிக்கொண்டிருந்தோம். தாயுடீன் நிலத்தில் சாய்ந்து விட்டான். 将
'எனக்குத்தெரிய அஞ்சு வ்ருஷ16ாக அந்தப் பாட்டி அதே குடிசையிலேயே வியாபார வளர்ச்சி எதுவுமின்றி அப்படியே இருக் கிருள். என்ன காரணமென்று தெரியுமா?"
சங்கர் எம்மை வினவத் தொடங்கிஞன். "வியாபார தந்திரம் அறியாதவ்ளாக இருப்பாள்"
அல்ல, இக்கிராமத்தில் மட்டுமல்ல. எல்லாக்சி, எமப்புறங்களி லும் இப்படியான டீக்கடைகளைக் காணல. ம். ஐ. ஓர் :ள் : ஸார்ச்சி யடையாது தேய்ந்துகொண்டேதான் இருப்பார்கள். ஏனென்ருல் கிராமங்களில் பணப்புழக்கம் குறைவு. மற்றது பணம் இல்லாத
سے 5 حس۔

Page 4
தால் கலி, ஏழை விவசாயிகள் கடன் சொல்லி இட்லி, சாப் பிடுவர். கடன் ஏறிக்கொண்டேயிருக்கும். பெரும்பாலோர் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்."
"பாவம், ஏழைகசிழவியையும் ஏமாற்றிவிடுவார்கள் போலும்.” *ஏமாற்றுவதென்ன, திருப்பிக்கொடுக்க டணம் இருக்கவேண் டுமே அவர்களிடம் மாதத்தில் பாதி நாட்களுக்கும் கூலிவேலை கிடைக்காது. கிராமத்தில் எல்லோருடனும் பழகி அறிந்திருப்பதால் பசியில் வந்து இட்லி கடனுகக் கேட்பவர்களுக்கு இல்லை எனவும் கூறிவிடமுடியாது.”
சங்கர் தூது அனுப்பிய நண்பர் பானை ஒன்றுடன் வந்தார். கம்பங் கூழ் ஊறுகால்மய நாக்கில் தடவி கூழ் முழுவதையும் குடித்து முடித்தோம்.
பொழுது கருகியபின் வந்து அழைத்துச் செல்வதாக செய்தி வந்தது. மூவரும் நிலத்தில் படுத்தபடி உரையாடிக் கொண்டிருந் தோம். அரைத் தூக்கம் உரையாடலை நிறுத்தியது.
திடீரென விழித்தபோது சங்கரின் நண்பர் ஆனந்தம் வந்திருந் தார். கரிய உருவம். நீண்ட முறுக்கு மீசை. உரமான உடற் கட்டு.
ஆனந்தம் முன் நடக்க நாம் அந்த ஒற்றையடிப்பாதை வழியே நடந்தோம். ஒரு குடிசைக்குள் நுழைந்தபோது அங்கு எம்மை எதிர்பார்த்து மேலும் மூவர் காததிருந்தனா. சங்கர் அவர்களை குசலம் விசாரித்தார், . A.
கிராமத்தில் நடைபெற்ற சம்பவங்களேப் பற்றியும், தாம் எடுத்த நட்வடிக்கைகள் பற்றியும் விரித துக் கூறினர்.
எமக்கு வேறு குடிசையிலிருந்து சோறும் கறியும் வந்தது. அக்கிராமத்தின் ஆட்சி இருவரது ஆதிக்கத்தில் இருந்தது. ஒருவன் சிதம்பரம்பிள்ளை - பரம்பரையாக நிலப்பிரபு பரம்பரையி லிருந்து வந்தவன் ஒரு காலத்தில் கிராமத்தில் பாதிக்கு மேற் பட்ட நிலம் அவனது குடும்பத்தவரின் சொத்தாக இருந்தது. அவர்களது சாதி, பண ஆதிக்கத்திற்கு ஏழை கூலி விவசாயிகள் அடங்கியிருந்தனர். அவர்களே எதிர்த்து அக்கிராமத்தில் எவரும் வாழமுடியாது. கிராமத்திலிருந்து 15 மைல் தூரத்திலிருந்த பொலி சார், பிற அரசாங்க அதிகாரிகள் யாவரும் அவர்களது அதிகாரி களாகவே இருந்தனர். காலப்போக்கில், உச்சவரம்பு, தானிய விலை வீழ்ச்சி தம்மைப் பாதிக்க நேரலாம் என்ற கருத்தில் ஒரு பகுதி நிலத்தை விற்று லாரி, டிராக்டர் வாங்கி விவசாயத்தை விருத்தி செய்தான்,
அதேவேளை ஒரளவு அரசியலாதிக்கம் பெற்ற நடுத்தர விவசாயி பான வல்லிபுரம், 10, 12 ஆண்டுகளில் பெரிய பணக்கார விவ
عسے 6 سس۔

சாயியாக கிராமத்தில் மாறிவிட்டான். லாரி, டிராக்டர், கார் பாவும் அவனிடமும் இருந்தன. அவன் உரம், கிருமிநாசினி, பம்செட் பயன்படுத்தும் நவீன விவசாயி.
சிதம்பரம்பிள்ளையும் வல்லிபுரமும் கிராமத்து உழைப்பை சுரண் டுக்கொண்டிருந்தனர். இருவரும் சுரண்டலில் ஒற்றுமையாக இருந்த போதும் உட்பகையும் இருக்கவே செய்தது. விவசாயக் கூலியினர் சிறிதுசிறிதாக சிதம்பரம்பிள்ளையை விட்டு வல்லிபுரத்தை நாடத் தொடங்கினர்.
விதைப்பு, அறுவடையின்போது கூலியை (உயர்த்தி, தனது பரம்பரைக்குடிமையினரை பிடித்துக்கொள்கிருன் என சிதம்பரம் பிள்கள சினக்கத் தொடங்கிஞன். ‘இவனது பரம்பரை ஆதிக்கத்தை அழித்துவிடவேண்டும்" என்பது வல்லிபுரத்தின் நப்பாசை. ஆயினும் விவசாயக் கூலியினரிடம் ஏற்படும் ஐக்கியத்தை அழிப்பதில் இரு வரும் ஒற்றுமையாக இருந்தனர்.
கிராமத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் யாவும் இரு வரது தலைமையிலேயே நடைபெற்று வந்தன. அவ்வேளைகளில் இரு வரும் நண்பர்களாகப் பழகினர்.
கிராமத்தில் சிறு இயக்கம் ஒன்று வளருவது பற்றி அவர்கள் அறிந்துகொண்டனர். அதை முளையிலேயே நசுக்கவேண்டும் என இருவரும் முடிவுசெய்தனர்.
இயக்கத்தவர்களை இனங்காணுவதில் அவர்களுக்கு சிரமமிருந் தது. சங்கர் உட்பட வெளியூரிலிருந்து வந்துசெலபவர்கள் பற்றி கண்காணிக்கும்படி தமது கையாட்களிடம் சொல்லிவைத்தனர். இடையில் ஒரு சம்பவம் நடந்தது.
சிதம்பரம்பிள்ளையின் லாரி கூலி விவசாயியான குமாரின் குடி சையை முட்டி ஒரு பகுதியை உடைத்துவிட்டது. தெருப்பாதைக்கு இடைஞ்சலாக இருப்பதனலேயே அவன் அவ்வாறு செய்வித்தான் என்பது ஊர்ப்பேச்சு. குமார் வல்லிபுரத்தின் கையாள். இயக்கத் தைச் சாராதவன். ஆயினும் சிதம்பரம்பிள்ளையை தன் ஆத்திரம் தீர திட்டிவிட்டான். "லாரிக்கு தீ வைப்பேன்’ என்றும் திட்டி விட்டான். -
இயக்கத்தைச் சார்ந்தவன். ஆபத்தானவன்” என சிதம்பரம் பிள்ளை அவனைப் பிடித்துப் பொலிசில் ஒப்படைத்துவிட்டான். வல்லி புரம், தன்னை எதிர்க்கும் நடவடிக்கை இது எனக் கருதினன், நக ருக்குச் சென்று தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குமாரை மீட்டுவந்தான். வல்லிபுரம் தனக்கு சவால் விடுவதாக பிள்ளை கருதினன்.
நிலப்பிரபுவிற்கும் பணக்கார விவசாயிக்கும் இடையில் ஏற்பட் டுள்ள முரண்பாட்டை பல்கைமையாக்குவதென இயக்கக் குழு தீர் மானித்தது.
- 7 m

Page 5
குமார் வெளியேறிவந்த சில நாளில் ஓர் இரவு வல்லிபுரத்தின் மாடுகளில் இரண்டை அவிட்டு பிள்ளையின் பயிரின் ஒரு பகுதியை மேயவிட்டனர். மறுநாள் பிள்ளை உக்கிரமடைந்தார். மேலும் இரண்டு நாள்"சுழித்து இரவில் பிள்ளையின் மாடுகளே அவிட்டு வல்லிபுரத் தின் பயிரை .ேயவிட்டனர்.
பின்னர் முரண்பாடு முற்றி இருவரும் தாமே மறைமுகமாக மோத முற்பட்டனர். பிள்ளையின் வைக்கற்போருக்கு வல்லிபுரத் தின் கையாட்சள் தீ வைத்தனர். பிள்ளையின் கையாட்கள் வல்லி புரத்தின் லாரி டயரை சேதப்படுத்தினர்.
இவ்வாறு ஒன்று மாறி ஒன்ருக பழிவாங்கல் நிகழ்ச்சிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன், -
அடுத்த நடவடிக்கை என்ன என்பதே அவர்களது வின. இரவு பூராவும் விவாதம் நடைபெற்றது. இரு வர்க்க எதிரிகளினதும் நட வடிக்கைகள், வர்க்க குணும்சங்கள், கையாட்கள் பற்றியெல்லாம் ep i' tutull-gil. . . .
இரு வர்க்க எதிரிகளையும் மோத விடுவதன்மூலம் அவர்களிட முள்ள பகைமையற்ற முரண்பாடுகளே பகைமை முரண்பாடுகளாக ஆக்குவதன் மூலம - இருவரையுமே பலவீனமாக்கமுடியும், இயக் கத்தை மேலும் வலுப்படுத்தமுடியும் என்பதில் கருத்து வேற்றுமை இருக கவில்லை.
இரு வர்க்க எதிரிகளிலும் முதன்மையானவன், யார் என்பதி லேயே ஆரம்பத்தில் ஒரளவு கருத்துவேறுபாடு இருந்தது. சிதம்பரம் பிள்ளையே முதல் எதிரியாக சணிக்கப்பட்டபோதும் அரசியல் ஆதிக் கத்தை வைத்தே முதல் எதிரியைக் கணிக்கவேண்டும் என்ற கருத் தும் முன்வைக்கப்பட்டது. சில வருடங்களாகவே அங்கு நடைபெற்ற சம்பவங்கள் யாவும் அரசியல், அதிகாரத்துவ செல்வாக்கை வைத்து ஆராயப்பட்டது. பிள்ளையின் அரசியல், அதிகாரத்துவ செல்வாக்கு வல்லிபுரத்தின் செல்வாக்கிற்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல என்று தீர்மானிக்கப்பட்டது. பிள்ளையே தரகு முதலாளித்துவத்தின் தரக ராக இருப்பதும், வல்லிபுரத்திலும் பார்க்க தேசியத்தன்மை குன்றி யிருப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல்தர வர்க்க எதிரியாக அழிக்கப்பட வேண்டியவன் சிதம்பரம்பிள்ளை என்பது இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தாயுடீன் ஏற்கனவே தூங்கிவிட்டான். சங்கருடன் தரையி லேயே உரையாடியபடியே கண்ணயர்ந்துவிட்டோம்.
சிறித,ே ளையில் எம்மைத் தட்டி எழுப்பிவிட்டனர். கிராமத்தை shւ.(Էւն /iD ، ،. IL-_(3-rrtiف. கிராமத்து எல்லையைத் தாண்டும்போது வானம் வெளித்து செங்கதிர்கள் கீழ்வானத்தில் தோன்றத்தொடங்கி 6 law. O

3 - கலையும் சமுதாயமும் ܫ
- செ. க. --
விலங்கு பூட்டிய அடிமைச் சமுதாயத்திலே கலை உணர்வுகளே வெளிப்படுத்தவோ, வளர்க்கவோ அடிமைகளுக்கு வாய்ப்புக்கிட்ட வில்லை. எஜமானர்களுக்கு மட்டுமே சுதந்திரம் அனைத்தும் இருந்தது. எஜமானர்கள் தம் பொழுது போக்கிற்கு பல்வேறு விளையாட்டுகளை வளர்ந்தனர். அடிமைகளை சிங்கம், புலி, எருதுகளுடன் போரிடச் செய்து பொழுது போக்குவது; அடிமைகளை போரிட்டு மடியும் வரை மோதச் செய்து வேடிக்கை பார்ப்பது; அடிமை சளின் இரத்தம் பீறிடுவதைக் கண்டு களித்து ஆர்ப்பரிப்பது ஆகியன அடிமைச் சமுதாயத்தில் வழமையாயிருந்தன.
அடிமைகளின் உழைப்பு முழுவதும் எஜமானர்களால் பறிக்கப் பட்டது; அவர்களது உழைப்போடு ஒன்றிய கலை உணர்வுகள் கட்டுப் படுத்தப்பட்டது. இவற்றல் உற்பத்தி குன்றியது. மக்களின் தேவையை ஒட்டி உற்பத்தி இருக்கவில்லை. எஜமானர்களின் தேவையை ஒட்டி மட்டும்ே உற்பத்தி இருந்த த; உற்பத்திக்கு மேலாக நுகர முற் பட்டனர். மது, கேளிக்கை ஆடம்பரங்களில் எஜமானர்கள் பொழுதை களித்தனர். அடிமை நிலையில் மக்களுக்கு உற்பத்தியில் ஆர்வமிருக்க வில்லை. ஆகவே விலங்கு அடிமைச் சமுத? யம் வீழ்ச்சியுற்றது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத த்தகைய சமுதாயமும் வீழ்ச்சி யடைவது வரலாற்று நியதி:ாகும்.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அடிமைச் சமுதாயத்திலும் பார்க்க உற்பத்தி வளர்ச்சியடைந்தது. நிலப்பிரபுக்கள் (தம் வர்க்க நலனை முன் வைத்து) கலைகளை வளர்க்கும் பொறுப்பை ஏ*றனர். கலைகள் யாவும் \ தெய்வாம்சம் பொருந்தியவை; தெய்வத்திற்கே கலைகள் என்றனர். இதற்கு தமிழ் நாட்டையே நாம் நல்ல உதாரணமாகக்
காணலாம். ۔۔۔۔۔۔۔۔۔۔۔
சிற்பிகளைக் கொண்டு கோவில் களைக் கட்டினர் தேவதாசி என்ற ஒரு சாதியினரை கோவில் களில் நடனமாடுவதற்கு என கோவில்க ளோடு பொட்டுக் சட்டி வைத்தனர். (இத்தேவதாசிகள் வேண்டிய வேளையெல்லாம் நிலப்பிரபுக்களின் ஆசைநாயகிகளாக வாழவேண்டிய அடிமை நிலையில் இருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே) மேளம், மத்தளம், நாதஸ்வரம் ஆகிய இசைக் கருவிகளுக்காக நட்டுவனுர் என்ற ஒரு சாதி மரபையே ஏற்படுத்தினர்.
۔ 9 --سم

Page 6
நிலப்பிரபுக்களுக்கு குறைந்தவ்ர்களாகவே கலைஞர்கள் மதிக்கப் பட்டனர். ஏனெனில் அவர்கள் நிலப்பிரபுக்களின் தயவில் வாழும் அடிமைகளாகவே இருந்தனர். இதனல் நிலப்பிரபுக்களின் தேவையை ஒட்டியே கலகள் படைக்கப்பட்டன. கலைஞரூல் தன் சொந்த அனுபவ உணர்வுகளையோ, பரவலான மக்களின் உணர்வுகளையோ, தன் கற்பனைகளையோ, தான் விரும்பியபடி கலேவடிவங்கள் மூலம் வெளிக்கொணர முடியா நிலையில் சுதந்திரமற்ற அடிமை நிலையில் இருந்தே கலை வடிவங்களைப் படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டான். மாதவி கானல்வரியில் யாழிசைத்து, சுதந்திர உணர்வுடன் கோவலன் போல் தன் கற்பனையைப் பாட முற்பட்டதும் கோவலன் கோபித்து, அவளைத் துறந்தே வெளியேறினன் என சிலப்பதிகாரம் கூறுவது அன்றைய சமுதாய அமைப்பில் கலைஞர் பெற்றிருந்த சுதந்திர அளவை கூறி நிற்கிறது. சிலப்பதிகாரம் ஆடற்கலையின் இலக்கணங்களைக் கூறி நிற்பது மாத்திரமல்ல ஒரு வாணிபன் ஆடற்கலையில் தேர்ச்சியடைந்த தேவதாசிப் பெண்ணை தன் கலை, பாலுறவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் அடிமை நாயகியாக வைத்திருக்க முடிந்தது என்பதையும் விளக்கிக் கூறுகிறது.
புலவர்கள் நிலப்பிரபுக்களே புகழ்ந்து பாடி தமது வயிறுகளை நிரப் பிேனர். கம்பன் கூட இதற்கு விதிவிலக் கல்ல. விலங்கு அடிமை நில யிலும் பார்க்க முன்னேறிய சமுதாய அமைப்பே நிலப்பிரபுத்துவ >மாகும். தன் பண்ணை அடிமைகள் பட்டினியால் சாகாதபடி (இறப்பின் உழைப்பதற்கு அடிம்ைகள் குறைவர்) நிலப்பிரபு பாதுகாப்பதோடு, அவர்கள் தன்னை எதிர்க்காதபடி தெய்வம் என்ற ஒரு பொய்மை யையும் சிருட்டித்தான். ம்க்களுக்காக என கோவில்களைக் கட்டுவித் தான். மக்களுக்காக என திருவிழாக்களை ஏற்படுத்திஞன். திருவிழாக் களிலே யாழிசை, நாட்டியம், மேளம், நாதஸ்வரம், கூத்து, இசைக் கச்சேரி முதலான கலை வடிவங்களையெல்லாம் அரங்கேற்றிஞன். மக்களின் கலைகளல்ல, நிலப்பிரபுவினல் மக்களுக்கென தயாரிககப் பட்ட கலைகளே இவை. ஆயினும் மக்கள் தம் நிலையை மறந்து இவை தமக்கான கலைகள் என இவற்ருேடும் மதத்தோடும் ஒன்றிணைந்தனர்.
சுதந்திரமாக, கூட்ட:க வாழ்ந்த மனிதன் உபரியாக உற்பத்தி செய்யக் கூடியதாக முன்னேறிய உற்பத்திக் கருவிகளை ஆக்கிவிட்ட வேளையில் மனித வரலாற்றில், மிகப்பெரிய சிக்கலான நிலை ஒன்று ஏற்பட்டது. அதுவே வர்க்க சமுதாய அமைப்பாகும். முன்னேறிய உற்பத்திக் கருவிகள், உற்பத்தி சாதனங்களைக் கொண்டவர்கள், வாய்ப்பற்ற மற்ருெரு பகுதியினரை அடிமைகளாக்கி தமக்காக உழைக்கச் செய்தனர். இதன் மூலம் ஒரு பகுதி மக்களின் உபரி உழைப்பை மற்ருெரு பகுதியினர் அபகரிக்கத் தொடங்கினர்.
r 10

சமுதாயம் வர்க்கங்களாக பிளவுபட்டது. தன் உபரி உழைப்பை பறி கொடுத்த மனிதன் உழைப்போடு ஒன்றிய கலை உணர்வாகிய ஆக்க சக்தியை - அதைப்படைக்கும் சுதந்திரத்தையும் இழந்து விட்டான்.
உற்பத்தி சாதன்ங்களை ஆள்பவ்னே கலைகள்ையும் கட்டுப்படுத் திஞன். கலைகளின் உள்ளடக்கம், உருவங்கள் யாவையும் நிலப்பிரபுவே தீர்மானிப்பவனகவும் விளங்கிஞன். ---
ஆகவே கோவில்களில் காணப்படும் ஆபாசமான சிற்பங்கள், ஒவியங்கள் அங்கு நடைபெறும் நாட்டியங்கள், கச்சேரிகள், மேளங்கள், நாதஸ்வரங்கள் யாவும் நிலப்பிரபுக் களின் தேவைகளுக்காகவும் நலனுக்காகவும் நடைபெறுவதேயன்றி மக்களுக்காக அல்ல என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். நிலப்பிரபுக்களின் வீடுகளில் நடைபெறும் விழாக்களிலும் இவ்வடிமைக் கலைஞர்கள் தம் கலைகளை ஒப்புவித்தனர் என்பதை யாவரும் அறிவர். ܫ
கலைஞனல் தன் சொந்த அனுபவ உணர்வுகளே. மக்களது பரவ் லான உணர்வுகளை கலைவடிவங்களில் வெளிக் கொணர முடியவில்லை. இந்நிலையால் நடைமுறை சமுதாயத்திற்கும் கலைஞனுக்குமிடையில் முரண்பாடு. ஏற்பட்டது. கலைஞன் சமுதாயத்தை விட்டு அதீதக் கற்பனையில் தன் படைப்புகளே ஆக்க நேரிட்டது. இதனுலேயே நிலப்பிரபுத்துவ கலைகள், இலக்கியங்கள் யாவும் கற்பணுவாத (Romantism) நிலையில் படைக்கப்பட்டன. S.
L|prite09r, இதிகாசங்கள்,பாரத,இராமாயணங்கள் யாவும் வெறும் கற்பனவாதக் கதைகளாக இருப்பதைக் காணலாம். சிற்ப, ஒவிய, நாடத நாட்டியங்களும் இவற்றிற்கு விலக்கல்ல.
இவற்றிற்கு மேலாக கலைஞர்களுக்கு மற்றேர் பணியும் இருந்தது. அதுவே நிலவுடைம்ை சமுதாயத்தை நீதிப்படுத்துவதாகும். நிலப் பிரபுத்துவத்தில் வாழ்ந்த எல்லாக் கலைஞர்களும் புலவர்களும் அச்சமுதாயத்தை நீதிபடுத்தும் பணியையும் விட்டுவிடவில்லை. வள்ளுவர் கூட ‘இந்நிலப்பிரபுத்துவ நெறியிலிருந்து வழுவவில்லை. இதென்ன பிரமாதம்! இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் இன்றும் கூட தமிழ் நாட்டிலும் இங்கும் நிலப்பிரபுத்துவ அமைப்பை, ஒழுக் கங்களை நீதிப்படுத்தும் கலை, இல்க்கியங்களையே பெரும்பாலான கலைஞர்கள் படைத்துக் கொண்டிருக்கிருர்கள். காரணம் சமுதாய அமைப்பு இன்றும் அரை நிலப்பிரபுத்துவமாக இருப்பதாகும். கலைகள் இலக்கியங்கள் மேல்மட்ட அமைப்பை (Superstructure) சார்ந்தவையாகும். இவை அடிப்படை அமைப்பிற்கு சேவை செய்வ தாக படைப்பதன் மூலமே அச்சமுதாயத்தின் மதிப்பையும் தம் குடும்பத்துப் பசியையும் தீர்த்துக் கொள்ள முடியும். 69
- 11 -

Page 7
மனிதரில் இத்தனை நிறங்களா!
பகுதி 1: புராதன பொதுவுடைமை சமுதாயம்
(1) மனிதரில் இத்தனை நிறங்களா - அவர்
* மனத்தினில் பற்ப்ல குணங்களா
மாறி வரு குது சமுதாயம் - அதன் மாற்றமே வர் க்கப் (Št. Er grm"L'-bl - (2) காடு வனங்களில் இரைதேடி - கண்ட
கல்லைக் கம்ப்ைத் துணை நாடி காட்டு விலங்கிணைத் தான் கொன்று தம் கணத்தல்: ருடனே பகிர்ந்துண்டு
(3) கல்லுங் கம்பும் எத்தனேநாள் - க? எனில் -. கடிந்து சேல்லும் விலங்குகள் முன் S.
வில்லும் அம்புங் கண்டதுமே - அவர் வெற்றி வேட்டையில் நிச்சயூம்ே!
(மனிதரில்.) (4) சொத்து பத்து ஏத fலை - சிலர் சுரண்டி. ஐ.டரி தானு:கிலே மொத்த மாந் கரும் சேர்ந்துழைத்து - பலன் முழுவதைச் சம :ாய் கிர்ந்துண்டு!
(மனிதரில் ) (5) வேட்டை யாட வனவிலங்கு தாம்
வாழ்ந்த காட்டில் குறைந்த தனல் லேற்றுக் கணத்தவர் காட்டினிற்கே -- சணம் விரைந்து வேட்டைக்குச் சென்றதடா
(6) வேட்டைக் காட்டில் பிறர் புகுந்தான் - சணம்
வெகுண்டு எழுந்து போராட தோற்ற கணங்கள் அழிந்திடன்ே புது உரிமை உடை:ைகள் தோன்றுதடா
Y (*) னிதரில் ... (7) அரசன் அரசு ஏதுமிலை - பலர்
அஞ்சிடுங் கடவுள் தோன்ற விலை புருஷன் மனைவி பேத மிலே - பழம் பொதுவுடைமை வாழ்க்கை நிலைக் கவிலை YA. K.
(மனிதரில்.)
- 12 -

புதிய உலகைப் படைத்திடுவே ாம்
சாருமதி
a
புதிய உலகைப் படைத்திடுவோம் புண் ணியம் அஃதென் றுரைத்திடுவோம் விதியைச் சொல்லி-விழலுரைக்கும் வீணர் கொள்கை தகர்த்திடுவோம்
நதியைத் திருப்பி பயிரிடுவோம் நாறும் உலகைப் பொசிக்கிடுவோம் மதிய்ைக் கெடுக்கும் தனியுடமை மடியப் புரட்சி செய்திடுவோம்.
மொழியைச் சொல்லும் பிளவுகளும் மோட்ச ராச்சியக் கனவுகளும் * அழிய வைக்க நா மெழுவோம் அனைவரும் சம்ம் என்றிடுவோம்
அழுகும் சமூகம் தனக்காக்கும் அரசியல் தந்திரத் தேர்தல்களே விழுதாய்க் கொண்ட கட்சிகளை ۔۔۔۔ت வீழ்த்தி நர்ங்கள் விழித்தெழுவோம்.
தமிழர் உரிமை காத்தெழுவோம் தார்மீகப் பொய்மை தகர்த்தெழுவ்ோம் உமியை நெல்லெனச் சொல்லிவிடும் உலுத்தர் ஆட்சி அழித்தெழுவோம்
இனங்கள் மொழிகள் வேருக இருக்கும் பிரிவுகள் இருந்தாலும் a.8v63)ôi) உழைப்போர் வியர்வைகளில் உண்டோ வேற்றுமை ஏதுமிங்கே?
எழுக உழைத்து அலுத்தோரே எல்லாம் எவர்க்கும் என்றிட்ட பழுதே இல்லாப் பூமியொன்றைப் படைக்க நாங்கள்> துணிந்தெழுவோம்.
- 13 -

Page 8
கல இலக்கியமும் மனிதாபிமானமும்
. கோவி .
முன்னுரை : Y .
1. சமீபத்தில் மதுரையில் நடந்த இலக்கியக் கூட்டமொன் றில் கலை இலக்கியத்தில் கையாளப்படும் மனிதாபிமானம் (Humanism) பற்றி சுவையான இலக்கியச் சர்ச்சையொன்று நடந்தது. தோழர் ஒருவர், மனிதாபிமானப் பண்புகொண்ட எல்லாக் கலை இலக்கியங் களும் முற்போக்கானவை, போற்றத்தக்கவை, வரவ்ேற்கத்தக்கவை என்று ஒட்டுமொத்தமான தம் கருத்தைக்கூறித் தம் கருத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க அறிக்கையி லிருந்து மேற்கோன் தர முயன்ருர், அந்த மேற்கோள் அறிக்கை யில் கூறியிருப்பது பற்றிய விவாதம் ஒருபுறமிருக்க, தோழர் கூறி யதுபோல எல்லா வகையான மனிதாபிமானங்களும் முற்போக் கானவையா?, பாராட்டத்தக்கவையா என்பதை நாம் இங்கு விவா தித்து ஒரு நல்ல முடிவுக்கு வருவோம்.
மனிதாபி மானம்;
2. மனிதாபிமானம் என்றல் என்ன என்பதற்கு மக்கள் மத்தி யில் வழமையான கருத்துக்கள் பல நிலவிவருகின்றன. அவற்றை முதலில் ஒட்டுமொத்தமாகத் தொகுத்து கீழ்க்கண்டவாறு ஒரு
வரையறை செய்துகொள்ளலாம் :- ད།
ஒரு உயிர் மற்ருெரு உயிரிடம் காட்டுகின்ற அன்பு,
அருள், ஈவு, இரக்கம், ஈகை, பரிவு, பட்சாதாபம், கருணை,
கனிவு முதவானவை எல்லாம் மனிதாபிமானச் செயல் _களாகும். 4 - va
\
sa
2.1 பொதுவாக மனிதாபிமானப் பண்பு மக்களால் பாராட்டப் படுவதும், அதனைக் கருவாகக் கொண்ட கலை இலக்கியங்கள் விரும் பப்படுவதும் உண்மையே. மனிதாபிமானப் பண்பை மக்கள் விரும்பு கிருர்கள், பார்ாட்டுகிறர்கள் என்ற ஒரு அளவுகோலை மட்டும் வைத்துக்கொண்டு, எல்லா வகையான மனிதாபிமானங்களும் முற் போக்கானவை என்ற குறுகிய கருத்திற்கு வருவது சரியன்று.
- 2 2 நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அறம் போதிக்கவந்த வள்
ளுவன் , னித பிமானப் பண்புகளில் ஒன்ருன ஈகைக்கு வரையறை , கூறுமபோது- -
A
- 14

வறியார்க்(கு) ஒன்(று) ஈவதே ஈகை, மற்(று) எல்லாம் குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து (ஈகை: குறள் 221)
- வறியார்க்கு ஈவதே உண்மையான / நல்ல ஈகை என்றும் வறியோர் தவிர்த்த பிறருக்கு அளிக்கும் ஈகை உண்மையல்லாத / பொய்யான / கபடமான / நல்லதல்லாத ஈகை என்றும் விளக்குவதை நாம் கவனிக்க வேண்டும். வள்ளுவன் கருத்தை வேறு வார்த்தை களில் சொன்னல், வறியார்க்கு ஈவது நல்ல மனிதாபிமானம்; பிற ருக்கு ஈவதும் மனிதாபிமானமே - ஆனல் அவை நல்ல மனிதாபி Lom:601/up6ზ6).
எனிவ்ே நாம் உண்மையான / நல்ல மனிதாபிமானம் எது, உண்மையல்லாத / பொய்யான / கபட ! போலியான் மனிதாபிமானம் எது, என்பதை இனங்கண்டுகொள்வது அவசியம்.
2.3 தன் சொந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கு, பணிப்பெண்ணை நியமித்திருக்கும் ஒரு சீமாட்டி, சேரிச் சிறுமியை நீராட்டிச் சீராட்டுவது, வெளிப்பார்வைக்கு மனிதாபிமானமாகத் தான் தோன்றும். சீமாட்டியின் சமூகப்பணி சிறந்த மனிதாபிமான மாக இருக்கலாம்; ஆஞ்ல் அது விளம்பரத்திற்காகவே செய்வ தாலும் மனமுவந்து செய்யாததாலும் நல்ல மனிதாபிமானம் ஆகாது.
அதேபோல தன் தொழிற்சாலையில் விபத்தக்குள்ளான தொழி “லாளியைப் பற்றிக் கவலைப்படாத ஒரு முதலாளி ஒருவே& சாலை விபத்தில் சிக்கிய ஓர் உயிரை மருத்துவ மனேக்கு (விளம்பரத்திற் காக) எடுத்துச் சென்றல் அது சிறந்த மனிதாபிமானம் ஆகுமே தவிர நல்ல மனிதாபிமானம் ஆகாது.
ஒரே வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பரஸ்பரமாகக் காட் டிக்கொள்வதே பெரும்பாலும் நல்ல மனிதாபிமானமாக இருக்கக் காண்கிருேம். r لید
எனவே நல்ல மனிதாபிமானம், கபட / போலி மனிதாபிமானம் சிறந்த மனிதர்பிமானம் என்பவற்றை இனங்காணத் தெரிந்து கொள்வ்து அவசியம்.
முற்போக்கும் பிற்போக்கும்
2.4 நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் பிரச்சாரப் பீரங்கியான வள்ளுவனே நல்ல மனிதாபிமானம், போலியாகவு மனிதாபிமானம் என்று பகுத்துப் பார்க்கும்போது, முற்டோக்குக் கலை இலக்கியத்

Page 9
தைச் சிரமேற் கொண்டுள்ள அத்தோழர் போன்ற நண்பர்கள், ஒட்டுமொத்தமா சி எல்லா மனித் பிமானங்களும் முற்போக்கானவை என்று ஏன் கூறிவருகிருச்கள் என்பது புரியவில்லை. -
மனிதாபிமானத்திலும் முற்போக்கும் பிற்போக்கும் இருக்கிறது
என்பதுதான் யதார்த்த உண்மை,
கலை இலக்கியமும் வாழ்க்கையும்
f ܗܝ 3. மனிதாபி 1ானப் பண்புகள் கலை இலக்கியங்களிலும் வாழ் கையிலும் சாதாரணமாகக் காணப்படுகின்றன. " --
*இரந்து உயிர் ஒாழ்வதைக் காட்டிலும் படைத்த கடவுள் அழிந்து போ கட்டும்' என்று வள்ளுவர் கடவுளைச் சாடுவது மக்கள் மேற்கொண்ட ஒரு வகை மனிதாபிமானத்தினலேயே “காணுர் கேளார் கால்முடப்பட்டோர்’ முதலான சமூகத்தால் நிராதரவாக விடப்பட்ட மக்களின் பசித் துயர் நீக்க அமுதசுரபியைச் சாத்தனுர் படைத்ததும் மனிதாபிமானத்தினுஒே; ஈபவரும் இரப்பாரும் இல்லாத நாடாகக் (34troža)6a uj கம்பன் கண்டதும் மக்கள் மேற்கொண்ட அளப்பரிய மனிதாபிமானத்தினலேயே :ொடிய பயிரைக் கண்ட போது வள்ளலார் வாடியதும், தளியொருவனுக்கு உணவி(ல்லை எனில் இந்தச் சகத்தின அழித் திடுவோம்’ என்று பாரதி கோபா வேசங் கொண்டதும் சமூகத்தின் அடித்தளத்தில் வாழும் மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானத்தினலே. இவை மட்டுமல்ல, இவை போன்ற பல சம்பவங்கள் நமது கிலை இலக்கியங்களில் காணப்படு கின்றன. -
ஒரு தனவான் தன்னிடம் இரந்த ஒரு பிச்சைக் காரணுக்கு சில காசுகளைத் தர்மமாகத் தருகிருன; ஒரு தொழிலதிபதி வேலையற்றுத் திரியும் பல்ல; யிரக்கணக்கான இளைஞர்களிலிருந்து சிலருக்கு எண்பது தொண்ணுரறு ரூபாய்ச் சம்பளத்தில் வேலை தருகிருன் ; ஒரு நிலப்பிரபு தன்னுடைய பண்ணையடிமைக்குச் சோறும் துணிமணியும் சிலவேளை களில் காசும் தருகிறன் ; ஒரு நாடு வேலை கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு நாற்பது ஐம்பது இருபா மானியந் தருகிறது. இவைபோன்ற பல புனிதாபிமானச் செயல்களை நாம் வாழ்க்கையில் சந்திக்கின்ருேம்.
மேற்போக்காகப் பார்ப்பவர்களுக்கு - வள்ளுவர், சாத்தனர், கம்பர், வள்ளலார், பாரதி முதலானேர் சமூகத்தின் பால் கொண் டிருந்த மனிதாபிமானங்களுக்குள்ளும் தனவான், தொழிலதிபதி, கிலப்பிரபு, நாடு முதலானவர் சில நபர்களிடம் கொண்டிருந்த னிதாபிமானத்திற்கும் வேறுபாடு தெரியாது. எல்லாம் மனிதாபி ானங்கள் என்று ஒட்டுமொத்தமாகக் கூறத்தான் தெரியும்.

வள்ளுவர் முதலான கவிகள் காட்டிய மனிதாபிமானங்களும் தனவான் முதலான சமூகப் பிரஜைகள் காட்டிய மனிதாபிமானங் க்ளும் ஒட்டுமொத்தமாக முற்போக்கானவை என்று கூறுவதற்கில்லை. அவற்றுக்குள் எத்தனையோ தராதர நிலை (standard) வேறுபடுகிறது. . ஒவ்வொரு மனிதாபிமானத்திற்கும் பின்னே அடித்தளத்தில் .ழறைந்து கிடக்கும் (in deep structure) வர்க்க நன்னை அடையாளங் காண் முடியுமானல் - நல்ல மனிதாபிமானம் எது, முற்போக்கான மனிதாபிமானம் எது என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும்.
வர்க்கப் பகையும் மனிதாபிமானமும் ܗ
- 4. நமது சமூகம், பொருளாதாரம் அரசியல் சமூகம் முதலான பலவற்றில் பகைம்ைகொண்ட பல்வ்ேறு வர்க்கங்களாகப் பிரிந்து கிடக்கிறது. ஒரு வர்க்கம் தன்னிடம் பகைமை கொண்ட இன்னெரு வர்க்கத்திடம் மனிதாபிமானங் கொள்கிற தென்றல், அப் மனிதாபி மானச் செயலுக்குப் பின்னே மறைந்து கிடக்கும் ‘:ம்மம்" (வர்க்க நலன்) என்ன என்பதைக் காண முயல்வதே அறிவுடைமையாகும்.
உடைமை இர்க்கம் பாட்டாளி வர்க்கத்திடம் காட்டும் சில்லரைச் சலுகைகளை மனிதாபிமானச் செயல்கள் என்று கருதமுடியுமா? நல்ல மனிதாபிமானம் என்று கூறமுடியுமா? பாட்டாளி -வர்க்கத்திடம் s எப்போதுமே தீர்க்க முடியாத அளவு பகைமை கொண்டிருக்க உடைமை வர்க்கம், நல்ல மனிதாபிமானங்காட்டுமா? மழையில் நனையும் ஆடு களைப் பற்றி ஒநாய் கவலைப்படுவது ஏன்? ஆடுகள் மேல் கொண்ட பரிவினுலா அல்லது தன்னுடைய இரைக்குக் காய்ச்சல் வந்தால் தனக்கு ஜன்னி வந்து விடும் என்ற கவலையினுலா?
,- ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னே ஒரு வர்க்க நலன் இருக்கிறதென்ற கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களேயானல், ஒட்டுமொத்தமாக எல்லா மனிதாபிமானங்களும் முற்போக்கானவை என்று கூறமாட்டீர்கள் NA
பகைமை கொண்ட வர்க்கங்கள் ஒன்று மற்முென்றின் மீது எதிர் ப்ாராதவிதமாக கருணை காட்டும்ானல், அது விதிவிலக்காகுமேயன்றி (exception) up 6.6) Tsar Gurgaurrao, (typical) உண்மையாகாது. ப்ொதுவான பரவலான சம்பவங்களே (typical circumstances) பொது விதியை உருவாக்க முடியும். . .

Page 10
மூன்று உள்ளடக்கமும் இரண்டு தத்துவமும்
5. கலை இலக்கியங்களில் மூன்று உள்ளடக்கங்களையும் இரண்டு தத்துவுங்களையும் காண முடியும். சமுதாயத்தின் அடிப்படை அமைப்பில் (1) எந்த மாற்றத்தையும் விரும்பாத நிலை நிறுத்தவியல் (Establishment) (2) giga) சீர் திருத்தங்கள்ை மட்டும் செய்ய விரும்புகிற சீர்திருத்தவியல் (Reformism) முற்முக மாற்றவிரும்புகிற மாற்றவியல் அல்லது புரட்சியியல் (Revolutionalism) என்ற மூன்று உள்ளடக்களைப் பார்க்கின்ருேம். நிலை நிறுத்தவியலும் சீர்திருத்த" வியலும் நிலவும் (Present) சமுதாய அமைப்பை அடிப்படையாக (Basical) ஏற்றுக்கொள்வதால் அவை எதிர்ப்புரட்சித் தத்துவ்மாகவும் மாற்றவியல் புரட்சித் தத்துவமாகவும் பார்க்கிருேம்.
A. V ° 5. கலை இலக்கிய உள்ளடக்கங்களை நிலை நிறுத்தவியல், சீர் திருத்தவியல், மாற்றவியல் என்று பகுத்தாய்வதுபோல, கலை இலக்கி யங்களில் வரும் மனிதாபிமானங்களையும் மூன்று பெரும் பிரிவுகளா கப் பிரிக்கலாம்-உள்ளடக்க அடிப்படையில்
(1) நில நிறுத்த வியல் மனிதாபிமானம் (Establishment
Humanism)
(2) சீர்திருத்தவியல் மனிதாபிமானம் (Reformistic Humanism)
(3) மாற்றவியல்/புரட்சியியல் LD6of 5 IT Subiraeth (Revolutionary .
Humanism) என்றும் தத்துவ அடிப்படையில் எதிர்ப்புரட்சி, புரட்சி மனிதாபிமான்ங்கள் என்றும் பிரிக்கலாம். இந்த அடிப்படையில் தான் சமுதாயத்திலும் கலை இலக்கியத்தி . லும் காணப்படும் பல்வேறு மனிதாபிமானங்களை நாம் . ஆரர்யவேண்டும்.
கலை இலக்கியம் - வாழ்க்கை - மனிதாபிமானல் " .٫۷مست
6.1 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகி யற்றி யான்’ என்று வ்ள்ளுவர் கூறுவதும், "வாடிய பயிரைக் சுண்ட போதெல்லாம் வாடினேன்" என்று வள்ளலார் வருந்துவதும் நிலை நிறுத்தவியல் மனிதாபிமானங்களாகும். ܚ - சாத்தனர் கண்ட் அமுதசுரபியும் வள்ளலார் அமைத்த அன்ர சாலையும் சீர்திருத்த மனிதாபிமானங்களாகும்.
கம்பன் கனவும் பாரதி தாகமும் அவர்களது காலங்களில் கற்பனை ாயான தொன்ருக இருந்தபோதிலும், செயலூக்கமூள்ள கற்பன மாற்
றவியல் மனிதாபிமானம் என்று அழைக்கலாம். ۔۔۔۔
- 8. امر .
 

தனவானின் தர்மம், தொழிலதிபதியின் பரிவு, நிலப்பிரபுவின் கனிவு முதலானவைகள் இச்சமுதாய அமைப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலை நிறுத்தவியல் மனிதாபிமானங்களாகும். எண்ணற் றவர் பிச்சைக்காரர்களாக இருப்பதிஞலேதான் ஒருவன் தனவானக முடிகிறது; பல்லாயிரக்கணக்கான வேலையற்ற படித்த இளைஞர்கள் இருப்பதினலேதான் தொழிலதிபதி தனக்கு வேண்டிய உழைப்பை குறைந்த விலையில் பெறுவதோடு புண்ணியவான் என்ற பட்டத்ன்த யும் பெற முடிகின்றது. பண்ணையடிமையைச் சாகவிடாது பார்த்துக் கொள்வதின் மூலம், தான் சாகாமல் பார்த்துக்கொள்கிருன் நிலப் பிரபு, உடைமை வர்க்கத்தின் மேலுள்ள நலனே பாட்டாளி வர்க்கத் தின் மேல் பரிவை உண்டாக்குகிறது. மற்றபடி அவர்களின் மனிதாபி மானங்களுக்கு வேறு விசேச காரணங்கள் எதுவும் இல்லை.
வேலையற்ற் படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ஆளும்வர்க்கத்தின் பரிவு, இச்சமுதாயத்தை ஏற்றுக்கொண்டு சிற்சில சீர்திருத்தங்களை மட்டுமே விரும்புகிற நோக்கங் கொண்டுள்ளமை யால், சீர்திருத்த மனிதாபிமானமாகும். சீர்திருத்த மனிதாபிமானம் இச்சமுதாய அமைப்பை ஏற்றுக்கொள்ளும் எதிர்புரட்சித் தத்துவத் திற்குத் துணையாகிறது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். ۔ ۔
சர்ச்சைக்குள்ளான கதை
16.3 எல்லா மணிதாபிமானங்களும் முற்போக்கானவை என்ற கருத்தைக் கூறிய தோழர் எடுத்துக்காட்டிய கதை ‘பசி’ ஜெயபாரதி யால் எழுதப்பட்டு தினமணிக் கதிரில் முன்பு வெளிவந்தது. (முற் போக்கு முகாமிற்குள்ளிருந்து வரும் மனிதாபிமானமுள்ள கதைகளை யும் நாம் முற்போக்காகவே கருதவேண்டும் என்ற் தன் கருத்திற்கு இசைவாக இக்கதையை அத்தோழர் எடுத்துக்காட்டாக கூறினர்s கட்டுரையாளர்). அக்கதையின் சுருக்கம் வருமாறு :-
கற்பாறை யொன்றில் கூலியாக வேலை செய்த பாட் -டாளி ஒருவன், பாறை வெடி விபத்துக்குள்ளாகி, மருத்துவ மன பராமரிப்பிற் கிடையில் இறந்துவிடுகிறன். இறந்த பாட்டாளியின் குடும்பத்திற்கு வேண்டிய உணவு முதலான தேவைகள், ஆஸ்பத்திரி செலவு, கருமாதிச் செலவு முதலான வைகளை எல்லாம் முதலாளி ஏற்கிருன். (இறந்தவனுக்கு நஷ்டயீடு கொடுக்கவில்லை) அத்தோடு இறந்தனின் மூத்த மகனுக்குத் தன் பாறையில் தந்தையின் வேலையைக் கொடுக் கிருன, வேலைப் பளுவைத் தாங்கமுடியாத பையன் சிலபல
- 19 -

Page 11
நாட்களில் மரணப் படுக்கையில் விழுகிறன். இறந்த பாட் டாளியின் இளைய மகன் தன் தந்தை இறந்தபோது தனக்குக் கிடைத்த நல்ல சோறு, துணிமணி முதலானவற்றை நினைத் துக்கொண்டு ‘அண்ணன் எப்போது சாவான்’ என்று அம்மா விடம் கேட்பதாகக் கதை முடிகிறது. ,, །
தினமணிக் கதிரில் வழமையாக வரும் கதையிலிருந்து இது மாறு பட்டிருக்கிறது எசுடதையோ, மனிதாபிமானப் பண்பு இக்கதையில் உள்ளது என்பதையோ, கதையாசிரியர் கையாண்டுள்ள இயற்பண்பு வாத சித்தரிப்பு சிறப்பாக இருக்கிறது என்பதையோ, நான் மறுக்க வில்லை- ஆனல் அதே சயம் தன் சகோதரன் மரணத்தின் மூலமே தனக்கு.நல்ல உணவும் துணிமணியும் கிடைக் கும் என்ற நஞ்சுக்கருத்துள்ள மனிதாபிமானம் மேலோங்கியுள்ள இக்கதையை, முற்பேர்க்காகக் கரு,ாதது மட்டுமல்ல, படுபிற்போக்கானதாகவே கருதுகிறேன்
குழந்தையின் மனுேநிலையில் கதையின் முடிவு ஜெயபாரதி கொடுத்ததுபோல்தான் இருக்கும், அல்லது எதார்த்தில் நடந்த உண் மைச் சம்பவத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிருர் என்பதுபோன்ற சமாதான ங்கள் நீங்கள் கூறினல் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
- எத:ர்த்தத்தில் குழந்தையின் மனே நிலையில் அக்கதையில் உள் ளது:ே ல் இருக்கலாம். ஆனல் அது பாட்டளி வர்க்கத்திடம் நிலை நிறுத்தவியல் மனிதாபி:ானத்தைத் ,ோற்றுவிக்கவே பயன்படுகிறது.
கதையாசிரியர் அந்தப் பையனின் கூற்றுக்கு மேலே போய் அந்தத்
தாயின் மஜேநிலேயில் பாறை முதலாளியின் சுரண்டலினுல்தான் தன் கணவன் இறந்தான்; இப்போது மூத்த மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிருன்; இவற்றை ஏன் இளை மகன் அறியாது இருக்கி ருனே என்று வருந்துகிருள் என்பதுபோல கதையைமுடித்திருப்பின்அல்லது குறைந்த பட்சம் அந்தப் பாறை முதலாளியின் சுரண்டலின லேதானே தங்கள் அந்நிலைக்கு ஆளானுேம் என்பதை அத்தாய் உணர்ந்து கொண்டதாகவாவது கதையை முடித்திருப்பின் - முற் போக்கு மனிதாபிமானத்தை வாசகர்களிடம் எழுப்பியிருக்கும். (குழந்தையின் மனேநிலையிலிருந்து தாயின் ம்னேநிலைக்கு கதை முடிவை ஜெயபாரதி கொண்டு சென்றிருந்தால் அக்கதை தினமணிக் கதிரில் வெளிவந்திருக்குமோ-அது வேறு விசயம்)
மேலும் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அப்படியே எழுது வது நல்ல எழுத்தாளனின் செயலல்ல. ப்ரவல:ன சம்பவ்ங்களிலிருந்து (Typical Circumstances) பரவலான உண்மைகளைச் சொல்லுவதே
S
- 20
 

அவன் கடமை. விதிவிலக்குகளே ப்ொது விதியாக்க முயலுவது முத லாளித்துவ நலன் பேணும் பிற்போக்கு இலக்கியமாகும். ,
ஜெயபாரதியின் கதையைப் போன்றே பிரச்சினையுள்ள தன் கதைக்கு விந்தன் கொடுத்துள்ள முடிவு இங்கு நினைத்துப்பார்க்கத் தக்கது. முல்லைக்கொடியாள் என்ற நூலில் பொன்னையா என்ற கதை: மழையின் கொடுமையால் நாவிதர் பொன்னையா தன் குடிசையை இழக்கிருர், சீர்திருத்தவாதியும் ஜில்லாப்போர்டு, தலைவருமான தர்மலிங்கம் பிள்ளை பொன்னேயாவிற்குத் தன். வீட்டுத் திண்ணையில் அடைக்கலம் தர முதலில் முன்வந்தவர், பின்பு தன் மனைவியின் ஆலோசனையின் பேரில் தன் திண்ணை யில் தங்கவிடாது, நாவிதர் பொன்னையா தனக்காகச் சொந் தக் குடிசை கட்டி வாழ்வதற்காகப் பணம் கொடுத்து அனுப்பிவைக்கிருர், .
கதை இத்தோடு முடிகிறது; ஆனலும் விந்தன் இத்தோடு முடிக்க வில்லை. அதற்கும் மேலே போய் ஆசிரியர் கூற்ருக- ..
* அந்தப் பணம் மனமுவந்து கொடுத்த பணமல்ல; LD&ors
சொன்ன யோசனையின் பேரில் கொடுத்த பணம்; தன்னை, எப்போதுமே தாழ்த்தப்பட்டவ்னக வாழச் செய்யும் பணம் அது என்பது ஏழைப் பொன்னையாவுக்கு எப்படித் தெரியும் ? حت۔۔۔ என்று முடிக்கிறர். விந்தன் உடைமை வர்க்கத்தின் போலி மனிதாபி மானத்தை அம்பலப்படுத்துவதோடு தான் பாட்டாளி வர்க்க மனி தாபிமானத்தை விரும்புவதைச் சுட்டிக்காட்டுகிறர். இத்தகைய முடிவிஞலேதான் ஜெயபாரதியின் ‘பசி" யைவிட விந்தனின் பொன் கனயா முற்போக்கு மனிதாபிமானம் உள்ளதாகத் தெரிகிறது. ۔: ' ',
முற்போக்கு கலை இலக்கிய கலைஞர்களின் கடைமை -
7. முற்போக்கான శీ) இலக்கியங்களைப் பாட்டாளி வர்க்க நல லுக்காகப் படைக்கின்ற கலைஞர்கள், மனிதாபிமானத்திலுள்ளும் முற்போக்கும் பிற்போக்கும் இருக்கிறது என்பதைப் பகுத்தறியப் பழகிக்கொள்வதோடு, முற்போக்கான நல்ல மனிதாபிமானங்களை
தம் படைப்புக்களில் படைக்கவேண்டும். வர்க்க நலன் அடிப்பட்ையி. லேயே நாம் முற்போக்கான மனிதாபிமானத்தை இனம் கண்டு
கொள்ளவேண்டும்.
ー21。ー

Page 12
8 ܗܝ O கேள்வி? பதில் 1
கே. அமெரிக்கா தன் தூதராலயத்தை தைவானிலிருந்து பீக்கிங்
கிற்கு மாற்றியது பற்றி என்ன் கூறுவீர்? 4. "
- க, தம்பையா, கொழும்பு-6 ப; அமெரிக்க ஏகாதிபத்தியம் செஞ்சீ ைஎன ஒரு நாடு உலகில் இருப்பதை மறுத்து, உரட்டுப் பிடிவாதத்து இன் தைவான் தான் சீனு’ என்று கூறிக்கொடுை சற்பனை உலகிலேயே 1949ல் இருந்து வாழ்ந்து வந்தது. தற்போது தான் நல வுலகிற்கு வந்து. செஞ்சீனு என்ற பல மிக்க நாடு உலகில் இருப்பதை ஏற் றுக் கொண்டு தன் தூதுவராலய்த்தை பீச கிங்கிற்கு மாற்றி யுள்ளது. செஞ்சீனன் வ அமெரிக்கா இதுவரை காலமும் மறுத் தது மட்டுமல்ல தைவான் ஒரு காலத்தில் செஞ்சீனுவை கைப் பற்றி விடும் என்ற கனவுலகிலிருந்தும் அமெரிக்கா தற்போது தான் விழித்துக் கொண்டது.
கே. முற்போக்குக் கலை, இலக்கியம் பிற்போக்குக் கலை, இலக்கியம் என்று மார்க்ஸிஸ்டுகள் கூறிக் கொள்வதை விளக்கமாக கூறுவீர்களா? செல்வி க. செல்வராணி, கண் டி. ப; முற்போக்கு என்பது சமுதாயத்தை முன்னக இழுத்துச் செல்வ தாகும். அதற்கு எதிராக பிற்டோக்கு என்பது சமுதாய வளர்ச்சியை தேக்கி வைப்பது அல்லது பின்னடையச் செய்யும், - முயற்சியாகும். மேலும் விரிவாகக் கூறுவதாயின், முற்போக்கு என்பது உற்பத்தி உறவுகளைச் சுமுகமாக்குவதும் உற்பத்திச் சாதனங்களை வளர்த்தெடுக்கும் கோட்பாடாகும். பிற்போக்கு என்பது உற்பத்தி உறவுகளை பகைமையாக்கி உற்பத்திச் சாத னங்களின் வளர்ச்சியைத் தேக்கி, பின்னடையச் செய்யும் முயற் சியையே குறிப்பதாகும். கலை, இலக்சியங்களின் உள்ளடக் கத்தை வைத்து நாம் இவ்வ்ாறே விஞ்ஞான பூர்வமாக தரம் பிரிக்கிருேம்.
கே: புதிய ஜனநாயகப் புரட்சி என்பது என்ன?
V ۔۔۔۔ க. மார்க்கண்டு, யாழ்ப்பாணம். ப; மார்க்சிய சித்தாந்தப்படி வர்க்க சமுதாயம் தோன்றிய பின் அடிமைச் சமுதாயம் வீழ்ச்சியுற்று நிலப்பிரபுத்துவ சமுதாயம்
Y
 

தோன்றுகிறது; பின்னர் யந்திர உற்பத்தியுடன் பூர்ஷ்வ்ாக்கள் (பாட்டாளிகளையும் இணைத்து) நிலப்பிரபுக்களுக்கெதிராக புரட்சி செய்து முதலாளித்துவ சமூக அமைப்பை ஏற்படுத்து கின்றனர். அடுத்து மூலதனத்திற்கும் மக்களுக்குமிடையில், முரண்பாடு ஏற்பட, பாட்டாளிகள் ஒன்றிணைந்து சோஷலிசப் புரட்சியை நடாத்துகின்றனர். இதுவே வரலாற்று நியதி யாகும். இக் கோட்பாட்டின்படி முதலாளித்துவம் பூரணமாக வளர்ச்சியடைந்த பின்னரே சோஷலிசப் புரட்சி ஏற்பட முடி யும். சீன அரை நிலவுடைமை, அரைக்காலணி அமைப்பில் இருந்தது. இந் நிலையில் கிராமப்புற நகர்ப்புற பாட்டாளிகளின் தலைமையில் தொழிலாளர், விவசாயிகள், பிற நசிந்த வர்க்கங் களையும் ஒன்றிணைத்து நிலப்பிரபுக்களுக்கும் தரகு முதலாளி களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக ஆயுதப் புரட்சிய்ை நடாத்தினர். இதையே மாஒ புதிய ஜனநாயகப் புரட்சி என்று அழைத்தார். புதிய ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றதும் 1949 அக்டோபர் முதல் பாட்டாளிகளின் தலைமையிலான சோஷலிசப் புரட்சி ஆரம்பமாகியது. ஆகவே புதிய ஜனநாய கப் புரட்சி என்பது பூர்ஷ்வா புரட்சிக்குப் பதிலாக நடாத்தப் படும் இடைப் புரட்சியாகும். சீன போன்ற அரை நிலவு டைமை அரைக் காலணி நாடுகள் புதிய ஜனநாயகப் புரட் நடாத்தியே சோஷலிசப் புரட்சிக்கு அடியெடுத்து வைக்க נu (5860 முடியும். முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தைக் கட்டி எழுப்பி கம்யூனிசத்தை நோக்கி முன்னேறுவது எளிதானதும் விரைவானதுமாகும். அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனித் - துவ அமைப்பிலிருந்து சோஷலிசப் புரட்சியை (பாட்டாளி தலைமையிலான) நடாத்தி கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்வது கஷ்டமான, ஒரளவு நீண்ட பயணமாகவே இருக்கும்.
கே: சோஷலிச நாடுகளிடை முரண்பாடுகள் ஏற்படமுடியாதா? W
is - தி. சிதம்பரம், திருமலை.
ப. முரண்பாடுகள் என்றும், எங்கும் நிலவவே செய்யும். அவை பகைமை முரண்பாடுகளா, பகைமையற்ற முரண்பாடுகளா என்பதே முக்கியமாகும். பாட்டாளியின் தலைமையிலான சோஷ லிச நாடுகளிடை பகைமை முரண்பாடுகள் ஏற்படமுடியாது. ஏற்படின் அவற்றில் ஒன்று சோஷலிச சநாடாக இருக்கமுடி யாது. சிலவேளைகளில், முரண்பாடுகளை சரியாக கையாளாத போதும் பகைமையற்ற முரண்பாடு பகைமை முரண்பாடாகவும்
முரண்பாடு பகைம்ையற்ற முரண்பாடாகவும் மாற, மாற்றமுடியும் என மாஓ கூறியுள்ளார். '
Y
f
ー23ー

Page 13
சு பொ த. சாதாரண பாட நூல்கள் *冬
நவீன இரசாயனம் 1 - பரமானந்தம் ტენ. 4.50 நவீன பௌதிகம் 4.00 இலகு பெ8 திகம் 5.50 தமிழ் பயிற்சி - தமிழ:ேள் 5. OO தமிழ் இலக்கிய வினவிஒட - தமிழவேள் 5.75 சைவ சமயம் - தமிழவேள் 8.00 புதுக்கணிதம் 9 - 1 - we 5.00
பிற பாட நூல்கள்
பொது விஞ்ஞானம் 8 - - 3.75 சுகாதாரக் கல்வி 8 - ჯ• 6.50 புதுக் கணிதம் 8 - 2 - . . 4.75 புதுக்கணிதம் 7 - 1 - 3.00
罗多 7 - 3.00 தேசப்பட புவியியல் 3.75
கவிதை நயம் D. க. கைலாசபதி -- W, 3.00
கொடுமைகள் தா ?! அழிவதில் லை - செ. கைேgசவிங்கன் 3.00 அக்கினிப் பூக்கள் - ஈழவாணன் 3.00 தோத்திர :ாலை - இரத்தினம் • 5.00 தாய்லாந்தின் தஜ் நகரி%ே - கமால்தீன் 3.00 | T AMIL WRITIN G* : N SRI LAN KA 5.75 ATLAS GEOGRAPHY OF CYLON 5.00
மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் பாட நூல்கள்,
இல கிய நூல்களுக்கு எழுதுங்கள், 3 .வி. பி. பி. கணிக்கப்படும் برخ
་་ཐལ་ན་ ལྷ་ ༥༣ * ارگ به -سیس o ト - ^。 விஜயலட்சுமி புத்தகசாலை 248 காலி வீதி - வெள்ளவத்தை. .
~ கொழும்பு 6
தொலைபேசி: 88930
 
 
 
 

W,
சினிமா உலகம்
53?((5 ரசிகர் தயாரிப்பாளர் ஆகிறர்
சென்னை செல்வன்
சினிமா பகட்டான கலைகளில் (Glamour Arts) (p56i, Gold யானதாகும். இந்தப் பகட்டில் மயங்கி விழும் விட்டில் பூச்சி களுக்கு கணக்கில்லை. முதலாளித்துவ அமைப்பில் தேர்தலில் நிற் பதற்காக எவ்வாறு பலர் தள்ளப்படுகிருர்களோ அதேபோலவே சினிமாத் தயாரிப்பாளர்களும் சினிமா உலகில் நுழைக்கப்படுகிருர் கள். அங்கு கலையாக வளர்க்கப்படுவதில்லை. யந்திரத் தொழிலாக சினிமாப் படம் உற்பத்தி செய்யப்படுகிறது. முதலாளித்துவ தொழில்போல இத் தொழில் இயங்குவதை காணமுடியாது.
சுந்தரம் ஒரு வியாபாரி. அதன் மூலம் ஒரளவு சொத்தும் பணம் புரட்டத்தக்க வாய்ப்பும் பெற்றுள்ளார். அவரது முக்கிய பொழுதுபோக்கு சினிமா பார்ப்பதாகும். எல்லா சினிமா சஞ் சிகைகளையும் த வருது படிப்பார். சினிமா உலகம் பற்றி அந்தச் சஞ்சிகைகள் எழுதிய யாவையும் அவர் முற்ருக நம்பிவிடுவார். சினிமா நடிகைகளின் வாழ்க்கைகள் வரலாறுகள் யாவும் அவரைக் கவர்ந்தன. டைரக்டர்கள், காமரா மென், இசையமைப்பாளர் பற்றி யெல்லாம் அவர் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளார். இவர்களையெல் லாம் ஆங்காங்கு தரிசிக்க நேரும் போது பெரிய பாக்கிய வானுக பெருமைப் பட்டுக் கொள்வார்; தான் காணும் வியாபார நண்பர் களிடமெல்லாம் பெருமையாக கூறிக் கொள்வார்.
சினிமா உலகுடன் தொடர்பு கொண்ட தேவன் என்பவருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. சினிமாக்களைப் பற் றியும் நடிக, நடிகைகள் பற்றியும் டைரக்டர்கள், இசையமைப் பாளர்கள் பற்றியும் தேவன் அவருக்கு மேலும் பல விபரங்களைக் கூறுகிருன். சுந்தரத்தின் ஆர்வத்தையும் பணப் புளக்கத்தையும் ஒர ளவு எடைபோட்ட தேவன் அவரின் ஆசையைக் கிளறி விடுகிருன். “என்ன சார், இப்போது பிரபலமாகியுள்ள .புரொடியூசர்களெல் லாம் எப்படி வாழ்ந்த வங்க என்று எனக்குத் தெரியும். 10,000 ரூபாவைக் கையில் வைத்துக் கொண்டுதான் எம் ஜே பிலிம்சை அவன் ஆரம்பித்து. என்ற படத்தை எடுத்தான். 100 நாள் ஓடினது. 10 லட்சம் லாபம் சார் . இப்ப அவன் மூன்று கார், இரண்டு பங்களா.சினிமா நடிகைகளெல்லாம் அவன்
--س 25 برس ,

Page 14
பின்னூலே அடுத்த பட்த்தில் சான்ஸ் கேட்டு சுத்துருங்கள். சினிமா எடுக்க பணம் முக்கியமில்லை சார், உங்களைப் போல வினிமா கலை யில் ஆர்வமுள்ளவர்கள் முன் வரவேண்டும். ஆர்ட்டிஸ்களுக்கு முன் ueur Lb கொடுக்க கொஞ்ச பணம் வேண்டும். 101 ரூபா கொடுத்தே கால்சீட் வாங்கி விடலாம். .தந்தி பத்திரிகையில் ஒரு விளம்பரத்தைப் போட்டு, இரண்டு பாட்டை ரிக்கார்ட் பண்ண வேண்டியதுதான். டிஸ்ரிபுயூட்டேர்ஸ் எல்லோரும் எனக்கு உளக்கு என்று வாசலில் பணத்தோடு வந்து நிற்பார்கள். பின் உங்க பணத்தை தொடவே வேண்டியதில்லை. அதற்கு மேலே தேவை எதிர்பாராமல் ஏற்படின் பைனன்சியேர்ஸ் இருக்கவே இருக் கிருரர்கள்.
தேவன் சுந்தரத்தை அடிக்கடி இப்புோது வீடுதேடிச் சென்று கண்டு வருகிருன். சுந்தரத்தின் ஆசையைக் கிளறுவதோடு சிக்கன மாக எப்படிச் சினிமா எடுப்பது என்ற விபரங்களையும் கூறுகிருள். சுந்தரம் வியாபாரத்தில் அனுபவப்பட்டவர். ஆகவே தயக்கத் தோடு பல விளுக்களை எழுப்புகிருர், தேவன் யாவற்றிற்கும் உட றுடனே விளக்கம் கூறி வெற்றி பெற்று விடுகிருன். தேவன் சுற் தரத்தை சினிமா உலகைச் சார்ந்த சிலரிடம் அழைத்துச் செல்கி ரூன், அறிமுகப்படுத்துகிருன்.
SELTTL TT LTTTYLLL TTTTTT TtTTTTTT CLLLLLLS S S LTGLLTLLLLLLL ஆபீசுக்குப் போஞல் எந்த வேளையும் டெலிபோன் அடித்துக் கொண்டேயிருக்கும். ஒய்வாகப் பேசவே முடியாது. 9
சுந்தரம் அசையத் தொடங்கியதும் ஒரு கதாசிரியன் அழைத் gjë: Goar Gör gp 5605 a Muu “ar TL ar nr *.” (Shot by Shot) urris Joyouaj dišs கூறச் செய்கிறன்.
கதாபாத்திரங்களுக்கேற்றபடி ஸ்டார், டைரக்டர், நடிக நடி கையர்களை அலசி ஆராயத் தொடங்கினர். தேவன் தயாரிப்பு நிர் வாகி என்ற பதவியில் வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கி விட் டாள், சுந்தர் பிலிம்ஸ் என் பெயர் சூட்டி சைன்போர்ட், லெட் டர் ஹெட் யாவும் ஏற்பாடாகி, வாடகை வீடு ஒன்று ஆபீசுக்காக எடுக்கப்பட்டது.
HtHLC LE LTTTH LLLLLL LLLLLLLLS SLLLTTL TLaHS S S S qqq Y T HLE L LT S S TLcTLT சிடைத்தது. சுந்தரத்தை ஸ்டாரிடம் அழைத்துச் சென்றபோது அங்கு நடைபெற்ற வரவேற்புகள் அவரை வானத்திற்கு இட்டுச் சென்றது. 25 நாள் கால் சீட் பெற்று 12,000 ரூபாவிற்கு sk கதாநாயகி நடிகையை ஒப்பந்தம் செய்தது அவருக்கு வியப்பாக இருந்தது. 1000 ரூபா தொடக்கம் 5000 ரூபா வரையிலேயே உய
a 26

ர்டிகைகளின் கால் சீட் பெற்றது தேவனின் திறமை என அவர் நம் பிஞர். தேவன் அந்த உப நடிகைகளில் ஒரு சிலரை ஓட்டல் கால் சீட்டிற்கும் ஏற்பாடு செய்தான். சுந்தரம் ஆரம்பத்தில் தயங் நிஞர். தேவன் கூறிஞன் .
"ஏன் சார் நீங்க தயங்க வேண்டும். இந்த இன்பத்திற்கும் சேர்த்துத் தானே நம்ம படத்திலே சான்ஸ் கொடுத்தோம். தாம் பேசிய "ரேட்"டில் இவையெல்லாம் அடக்கம். உரிமையோடு கிடைக் கும் இன்பத்தை ஏன் விட வேண்டும்?”
ஒரு வெற்றிப் படத்துடன் எழுந்து பின் பத்து தோல்விப் படங்களை எடுத்து, மார்க்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த டைரக்டர் ஒருவனை தேவன் குறைந்த ரேட்டில் ஏற்பாடு செய்திருத்தான்.
சூட்டிங் ஆரம்பிக்க முன்னரே சுந்தரம் தன் வியாபாரத்தின் ரொட்டேசனுக்காக வைத்திருந்த பணம் யாவும் தீர்ந்து விட்டது. ஒரு டிஸ்ரிபியூட்டரும் வரவில்லை. சூட்டிங்கில் ஒரு செடியூலை (Schedule) முடித்துவிட்டு கெளரவத்துடன் விநியோகத்தரிடம் போவதே நல்லது, அல்லது தவிச்ச முயல் அடிக்க அவர்கள் வந்து விடுவார்கள், என வியாபார தந்திரம் பற்றி தேவன் கூறினன்.
பூசை போடப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு பாட்டுகள் மட்டும் ரிக்கார்ட் செய்யப்பட்டு சூட்டிங் ஆரம்பமாகியது.
முன்னர் நயமாகப் பேசி, முன் பணம் பெற்ற நடிக நடிகர் கள், டைரக்டர், கமரா மென் பிற உதவியாளர்களெல்லாம் படப் பிடிப்பு நாட்களில் நடாத்தும் தகராறுகள் சுந்தரத்திற்கு திகைப் பூட்டியது. காப்பி தொடக்கம் பிரியாணி வரை, பணம் தொடக்கம் அவர்களை ஏற்றி யிறக்கும் பிரச்சனை வரை தலையிடியாகவே இருற் தது. படப் பிடிப்பிற்கு உரியவேளையில் யாவற்றையும் கொண்டு வந்து சேர்ப்பதே பெரிய பிரச்சனையாக இருந்தது. மாலாவிற்கு தடுமல் என இரண்டு நாள் "கால்சீட்" கான்சல், பணச்செலவு வீண் விரயங்களைக் கண்டு அவர் கொதிப்படைந்தார். ஆயினும் அவரால் ாதுவும் செய்ய முடியவில்லை.
"சினிமாவில் இவையெல்லாம் சகஜம் சார்." *அதற்காக இப்படியெல்லாம் விரயம் செய்வதா?”
"இந்தத் தொழிலுக்கு இவையெல்லாம் கட்டிவரும். மற்ற புரொடியூசர் செய்வதையெல்லாம் நாமும் செய்ய வேண்டும். w டுத்த படத்திற்கும் உங்களுக்கு நல்ல பெயர் ஆட்டிஸ் இடையே
டைக்க வேண்டாமா?"
தேவன் நயமாக பதில் கூறுகிருன்,
- 27

Page 15
5 நாள் சூட்டிங்கில் 8000 அடி கச்சா பிலிம் பயன் படுத்தப் பட்டதாகவும் அதை வெட்டி எடிற் செய்யின் 2000 அடி வரை யில் தேறும் எனவும் தேவன் கூறினன்.
நடிக, நடிகையர் மற்றும் உதவியாளர் யாவரும் பணம் கேட் பது பற்றி தேவன் கூறினன்.
"என்னிட்ம் ஒரு பைசா கூட? இல்லை. வியாபாரமே பணமுடை யால் மந்தமாகி நட்டத்தில் ஒடுகிறது.
"இதையெல்லாம் எப்படி சார் ஆர்ட்டிஸ்டிடம் கூறமுடியும் . நீங்க கஷ்டப்படுவது எனக்குத் தெரியாதா? ஆன அவங்க, உங்க புரொடி யூசர் மளிகைக் கடை வியாபாரத்தை விட்டு யாரையா சினிமாப் படமெடுக்க வரச் சொன்னது என்று சொல்லுருங்க."
சுந்தரத்தின் ரத்தம் கொதித்தது. w “எனக்கே ஆத்திரம் வந்தது. அவளை அறைந்திருப்பேன். உங்க படம் முடிய வேண்டுமே என்று விட்டு விட்டேன்."
தேவன் கூறிஞன். சுந்தரம் சிறிது அமைதியடைந்ததும் தொடர்ந்தான்:
'அந்த மாலா ஆயிரம் ரூபா கேட்டாள் சார். ‘முடியாது, முடியாது’ என்று சொலலி விட்டேன். இருநூறு ரூபா வாதல் தரும் படி கெஞ்சுகிருள்.”
நடிக நடிகையர் பிற கலைஞர்களும் சிறு தொகை பணத்திற்கே பல்லிளிப்பதைப் பார்த்து அவரே ஆச்சரியமடைந்தார். வரவுக்கு மீறிய செலவும், ஆடம்பர வாழ்வும், குடி, கூத்தி, சூதும் அங்கு மலிந்து கிடப்பதை அவர் கண்டார். அவர் எதிர்பார்த்த ஒழுக்கம் என்ற வார்த்தையின் முதல் எழுத்தைக் கூட அங்கு காண முடிய வில்லை.
ஆர்ட்டிஸ்ட் யாவரும் பல்வேறு வழிகளில் பணம் பிடுங்க முயல்வதை அவர் கண்டார். ஆரம்பத்தில் ஒரளவு தாராளமாக நடந்தவர் பின் இறுக்கமாக இருக்கத் தொடங்கினர். அவரைத் தேடி வீட்டிற்கே அடிக்கடி சினிமாக்காரர், கடன் காரர் வரத் தொடங்கி விட்டனர். சுந்தரம் மனைவி அவரோடு போர் தொடங்கி விட்டாள்.
இரண்டாவது தடவை படப்பிடிப்பிற்கு சுந்தரத் திடம் பணம்ே கிடையாது. விநியோகத்தர் பின்னே பல நாள் அலந்த பின்னர் விநியோக ஒப்பந்தம் எழுதப்பட்டு ஓரளவு பணம் கிடைத்தது. "ஆறு மாதத்தில் படம் விநியோகத்திற்கு தரவேண்டும்" என்ற நியதியிலேயே முன் பணம் வழங்கப்பட்டது.
مس۔ 28 مس۔

முதல் சூட்டிங் போது ஏற்பட்ட கடன்களே அடைத்தார். இரண்டாவது சூட்டிங் "கால்சீட்டை பயன்படுத்த முடியவில்லை.
மூன்ருவது கால் சீட் நாட்கள் ஒரளவு பயன் படுத்தப் பட்டன. டைரக்டரை சிறிது வேகமாக படப்பிடிப்பை நடாத்தும்படி தன் நிலைமைண்யக் கூறி தயவாகக் செல்லி வைத்தார்.
மேலும் 2500 அடி எடிட்றிங் லெஸ்த் கிடைத்தது. விநியோ
கத்தர் முன் பணமும் தீர்ந்தது.
சுந்தரம் தன் வியாபாரம் வீடு சொத்துக்கள் யாவையும் விற்று
விட்டார்.
படம் மேலும் 3000 அடி நகர்ந்தது. மாதம் ரூபாவிற்கு 5 பைசா என்ற வட்டி விகிதத்தில் பைஞன் சியர் ஒருவரிடம் 50,000 ரூபா பெற்ருர்,
* கவலைப்படாதீங்க. இதோடு படத்தை முடித்து விடலாம். உங்க கடன் யாவையும் தீர்த்து விடலாம். படம் வளர்கிற மாதிரி
யில் 100 நாள் நிச்சம் ஒடும் சார். எல்லோரும் அப்படித்தான்
பேசிக் கொள்ளுருங்க' - தேவன் தேறுதல் கூறினன்.
மேலும் 2000 அடியே முடிந்தது. படம் முடியவில்லை. மேலும்
;ஒரு பாட்டு ரிக்கார்ட் ஆ வேண்டும். எடிற்றிங் முடியவில்லை. டப் பிங் முடியவில்லை. ரீரெக்காடிங் முடியவில்லை. இவற்றிற்கு வேண்
டிய கச்சா பிலிம் வேறு வாங்க வேண்டியிருந்தது.
கந்தரம் கையில் பைசாவும் இல்லை. வீட்டுச் செலவிற்கே திண்
'டாட்டம். கடன் பெறுவது தவிர வேறு வழியில்லை. வியாபார நண்
பர்களிடமெல்லாம் பணம் பெற்று விட்டார். பெற்ற கடன்களுக் கெல்லாம் தவணை கூறத் தொடங்கி விட்டார்.
தற்கொலை செய்வதா? ஒடி விடுவதா? அயோக்கியணுக நின்று
சினிமாவை முடிப்பதா? என்பதே அவர் வின? மூன்றில் ஒன்றைத்
தீர்மானிக்க வேண்டும்.
மூன்ருவது நிலையையே அவர் தேர்ந்தெடுத்தார். மேலும் பாட்டு எதுவும் வேண்டாம், படத்தை முடித்துத் த
'என டைரக்டரோடு சண்டை போட்டார்.
சுந்தரம் வெளியூர் சென்று உறவினர்களிடம் பொய் கூறி,
சிறிது பணம் புரட்டிக் கொண்டு வந்தார்.
சிலநாள் சூட்டிங்கில் கதையில் ஒரளவு தொடர்பு ஏற்படுத்த
இடைக் காட்சிகள் (Patch Work) நடந்தேறியது. இதற்கு கால்சீட்
பெறுவதற்கு தேவன் பட்ட கஷ்டம் கொஞ்சமில்ல.
-29 -

Page 16
ஆர்ட்டில் பாக்கிகள் அப்படியே நின்றன. டப்பில், ரி ெ கார்டிங் சில நாளில் முடிக்கப்பட்டன.
விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒன்றரை வருடம விட்டது. விநியோகத்தர் வட்டிக் கணக்கெல்லாம் அனுப்பத் தொ கினர். ஸ்ரூடியோ பில்லை கட்டி படத்தை எடுத்து ரிலீஸ் செய் சந்தரம் கூறிஞர். இப் புதிய வழிகள் யாவையும் அவர் சினி உலகில் முதல் படத்திலேயே கற்று விட்டார். w
‘என்னை ஏமாற்ற முயலும் சினிமா உலகத்தை bibsp ஏமாற்ற முன்னர் நான் ஏமாற்றிவிடவேண்டும்" என்பதே அவ தற்போதைய அனுபவ சுலோகம்.
ரிலீஸ் பற்றி விநியோகத்தர் தாராளமாக விளம்பரங்கள் ெ தனர். தெருக்கலெல்லாம் போஸ்டர்கள்.
சினிமா பத்திரிகை, சஞ்சிகையாளர் யாவரும் ஸ்ரூடிே தியேட்டருக்கு அழைக்கப்பட்டனர்; சிற்றுண்டி விருந்துடன் மு: பிரதி காட்டப்பட்டது. எல்லோரும் பாராட்டிச் சென்றனர்.
சுந்தரம் நண்பர்களையெல்லாம் அழைத்து தன் படத்தை க டிஞர். அவ்வேளை நடிக, நடிகைகளையும் பிற கலைஞர்களை அழைத்திருந்தார். நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களையெல்ல அறிமுகப்படுத்திஞர்.
பாராட்டியவர் யாவரும் "அடுத்த படம் எப்போது? ஹிரே ஹீரோயின் யார்" என்று விசாரித்துச் சென்றனர். தேவனின் ஏ பாடுகளின் படி சினிமா நிருபர்சளும் அவரைப் பேட்டி கள் பாராட்டி எழுதினர். "சினிமாக்கலை ஆர்வம் கொண்ட புதிய த ரிப்பாளர்" என அவரின் பல போஸ் படங்களுடன் செய்தி வெளிவந்தன.
சுந்தரத்தின் கனவில் 100 நாள் நினைவு மட்டுமே நிழலா கொண்டிருந்தது.
ரிலீஸ் நாளன்று காலையில் வடபழனி கோவிலுக்குச் சென் பூசைகளெல்லாம் செய்தார்.
சென்னையில் 4 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. வெள் சனி, ஞயிறு ஹவுஸ் புல். திங்கட் கிழமை தொடக்கம் கூட்ட குறையத் தொடங்கியது.

frd
டங்
*@ ჯf lsDm
stř
ரது
Fuit
தற்
mTL
պմb
rበr •
ஏற் ாடு
unr
கள்
ng வாரம் தியேட்டராகி, 9வது வட்டும் ஒரு தியேட்ட · ممبر puqués. CopsivCyb sur Dulluerreur Ulub என்பது மக்கள்
சுந்தரத்தை பின்னர் காணவே முடியவில்லை. அவரது குடும்
பம் கிராமத்திற்கு போய் விட்டதாம். அவ்ரைக் கிராமத்திலும்
as roofed auntlib.
விநியோகத்தரின் வக்கீல் சுந்தரத்தின் ஆபீசுக்கு 1,50,000 ரூபா வேண்டி அனுப்பிய ரிஜிஸ்டர் கடிதம் திரும்பி வந்தது. கிராம முக வரிக்கு அனுப்பியகடிதமும் திரும்பிவிட்டது. பிற கடன்காரர்களும் அவரைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
தேவ்ன் மற்ருெரு புதிய தயாரிப்பாளருக்கு தயாரிப்பு நிர்வாகி Runras u Graffáro?prrtib!
குமரன் சந்தா விபரம்
1 ஆண்டு . Q è «s ... ரூ. 7-50
6 மாதங்கள் . 8 a w ரூ. 4-00
தனிப்பிரதி . oooo சதம் 60
பழைய சந்தாதாரர் தபாலட்டை எழுதி தமது பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
- 201, டாம் வீதி, கொழும்பு-12. குமரன தொலைபேசி : 2 1388
aus. 31 --

Page 17
KUMARAN三字一*
வெளிவந்துவிட்டன!
புதிய உயர்தர விலங்கியல்
*豐
臀 ,1
T கணிதம் 1 கணிதம் 2 விஞ்ஞானம்
அரசின் த.பொ.த (சாதார தாள்களுக்கு அமைய எழு விளக்கமான விடைகளு
தமிழவேள் புதிய சைவசமய பா ng GugruLD 5. Gli
தமிழ்ப் பயிற்சி க ெ
மற்றும் தமிழ் ஆங்கில சிங்கள்
வியாபாரிகளுக்கு
հնց անմլgrth
248 காலி விதி
கொழும்
இப்பத்திரிகை கொழும்பு-12, 21 டாம் விதியி மனம் அதே முகவரியிலுள்ள புதியூகுள் அ திருவாக ஆசிரியர்: செ. கணேசவிங்கன்
 
 

AM STREET, COLOMBO-12,
எழுதிய
- பகுதி ரூ. 12.00 பகுதி I (அச்சில்) பகுதி I (அச்சில்) : ի5. 3.00
37
5-75 ாம்) புதிய மாதிரி விஞத் தப்பட்ட வினுக்களும் நடனும் கூடியது
எழுதிய டம் 8 = ரூ. 375 ஈ. த. - ரூ. 800
Uī. - 5. 5.00
நூல்கள் யாவும் கிடைக்கும்.
க்கப்படும். கழிவு உண்டு.
புத்தகசாலை, வெள்ளவத்தை
-6
Q、9、0
上
வரிக்கும் செ அனேக்ஜிங்கன் அவர் சத்ததிங் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.