கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானோசை 1994.10

Page 1

15
तान्नृताः॥

Page 2
്ടുണ്ട്രയ്ക്കൂ
919)|JDT 2.3T Bish (A. U. T.)
உங்கள் 'ெனங்கள் பழுதடைந்து விட்டன: சிைெவயை விட்டுவிங்கள் அவற்றை எம்மிடம் இது முரை ஒப்படை த துப் பாருங்கள் இப்பான், இலண்டன் மிரிவாகாது;
2ற்றும் எந்தவொரு நாட்டு | //, / இருப்பினும் நவின மிறையில் பல்லுனர் உவந்து . செய்து பெற்றுக்
கொள்வதற்கு அனுசிய ஊர்தி திருத்தகத்திற்கு விஜயம் செய்யுங்கள்.
"சிபி 5 க்சின் வகைகளும் சிறந்த முறையில் குறித்த வேளையில் டு பத்தி வழங்குவதில் தொழில் நுட்ப நிபுணத்துவம் பெற்றவர்கள் .
அனுசியா ஊர்தி திருத்தகம் (A. U. T.)
காங்கேசன்துறை வீதி, மல்லாகம்
േ டிரிபுரியூேரிடியூ ஆறு

алптайт — [0] ஓசை - 0
தமிழினம் உயர்ச்சியுடன் வாழ.
இ வி வாண் டூ நடந்துமுடிந்த மி விரர் தாள் தமிழிழ விடுதலை போராட்டத்தின் சிகபபெரிய பரி ன வ ள் ர் ச் சி யை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஒ வி வெர் ரு மாவீரனும் போராட்டக்கள்த்திலே தியாசித்தின் உச்சிக்கே சென்று தங்களைத் தந்து சென்றதன் விாை வே இத் த விபத்தகு வளர்ச்சி சின் அ டையாள மா கும். ஒவ் வொரு மாவீரனையும் தங்க ள் நெஞ்சினிலே நிறுத்திய தமிழ்த் தேசிய இனத்தின் இந்த எழுச்சித் திருநாளிலே இந்தத் தியாகிகளின் இலட்சியம் மென்மேலும் வலுப் பெற்றுள்ளது, உத்வேகம் ஆடைத் துள்ளது என்பதை ஆதித்து உலகம் விபத்துதிர்கிறது. சிறிலங்காவில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளும் தமிழீழத் தேசிய இனத்தின் எழுச்சி பையும் விடுதலையின் அவசியத் தையுமே உண்ர்த்திநிற்கின்றன.
தமிழினத்தின் இந்த எழுச்சியா னது மாவீரர்கள் காட்டிச்சென்ற தமிழீழம் என்ற இலட்சியப்பாதை பபிலே வேகதடை போடவேண்டும். அந்த வீரர்களின் கன வு கிட்ட வேண்டும்.தமிழினம் உயர்ச்சியுடன் வாழவேண்டும்.
வானோசை 202, அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பானம்"
இந்த ஓசையில்.
| ேேதனீக்களின் கூட்டு
வாழ்க்கை
( உடலுக்குள் ஒடும்
கடிகாரம்
மனநோய் என்றால் GTTG? | ஒ ஏன் பைத்தியம் ஏற்
படுகியது
தெரிந்து கெரன்
Gaurtrofit?
து மனக்கண்ணால் மற் றோரது எண்ணங்
அறியமுடி யுமா?
"தி விண் கல ன்சு ஞ ம் விண்வெளி ஆய்வு நிலையங்களும்
ஒ சிரிப்பதற்கு சில
மூலிகைக்காக அலெக்சாண்டர்
தொடுத்த யுத்தம்
3 மனித"அ வ ய வ ங் களைப்பற்றிய 30 திகைப்பூட்டும் உண் କ!! Wit!$ffff
சந்திர மண்டலம்
திே வள்ளுவன் கூறிய
உட்பகையும் ് களத்தின் எதிர்கால மும்

Page 3
02 வானோசை 羲
தேனிக்களின் கூட்டுவாழ்க்கை
ரு தேன்கூட்டில் உள்ள
ரு ராணித் தேனி ஒரு நாளைக்கு 2000 முட்டைகளை இடுகிறது. இதில் ஒன்றும் ஆச் சரியம் இல்லை. ஆனால் ஆச் சரியம் எனைவென்றால் முட்டை களில் எந்த முட்டையில் இருந்து பெண் தே னி உ ரு வா கு ம,
லி ரு ந் து اللا –ا (60 يا روك واي ق 6 ஆண் தேனி உருவாகும் என் பதை நிர்ணயிக்கும் உரிமை
ராணித் தேனீயிடந்தான் இருக்கி றது. பெண தேனீக்கள் வேலைக் காரத் தேனீக்கள் எனப்படுகின் றன. மற்றவை ஆண் தேனீக்கள். புரியாத புதிர் என்னவென்றால் ஆண் தேனீக்களை உருவாக்கும் முட்டைகள் இருக்கின்றன. பெண் தேனீக்களை உருவாக்கும் முட்டை கள் இருகின்றன. ஆனால் ராணித் தேனீக்களை உருவாக்கும் முட் டைகள் என்று தனியாக முட்டை கள் இல்லையாம் . இவ்வாறான ராணித் தேனீக்கள் எப்படி எங் கிருந்து வருகின்றன? வேலைக் காரத் தேனீக்களான பெண் தேனீக்களே தங்கள் முட்டைகள் அல்லது முட்டைகளில் இருந்து மபாரித்த புழுக்களில் இருந்து இதற்காக தனியாக சில முட்டை அல்லது புழுக்களைத் தேர்ந்து எடுக்கின்றன . அந்த முட்டைகள் அல்லது புழுக்களில் இருந்து இராணித் தேனீக்கள்
உருவாகவேண்டும் என்பதை வேலைக்காரத் தேனீக்களே தீர் மானிக்கின்றன.
நடப்பது என்னவென்றால் பெண் தேனீக்களை உருவாக்கும் முட்டைகள் அல்லது புழுக்க உள ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் அந்த முட்டை கள் அல்லது புழுக்களில் இருந்து சாதாரண தேனீக்களான ஆண், பெண் தேனீக்களே உருவாகுகின் றன . ஆனால் அதே முட்டைகள் அல்லது புழுக்களின் வளர்ச்சியில் வேலைக்காரத் தேனீக்கள் தலை யிட்டு ஒரு மாறுதலைச் செய்யும் போது அதே முட்டைகள் அல் லது புழுக்களில் இருந்து ராணித் தேனிக்கள் உருவாகுகின்றன. வேலைக்காரத் தேனீக்களை உரு வாக்கும் சாதாரண முட்டைகள் அல்லது புழுக்களை மட்டும் தனியே பிரித்து அந்த முட்டை கள் அல்லது புழுக்களுக்கு ராஜ அமிர்தம் எனப்படும் ஒரு விந்தை யான திரவத்தை வேலைக்காரத் தேனீக்கள் கொடுக்கின்றன. ராஜ அமிர்தம் எனப்படுவது வேலைக் காரத் தேனீக்களின் தலையில் சுரக்கின்ற ஒரு திரவம் . தங்கள் தலைகளில் சுரக்கின்ற திரவத் தைக கொண்டு தங்கள் தங்கள் இனத் தேனீக்களை உருவாக்க

வேண்டிய முட்டைகளையும் புழுக் களையும் ராணித் தேனீக்களை உருவாக்கும் முட்டைகளாகவும் புழுக்களாகவும் மாற்றிவிடுகின் றன . பெண் தேனிக்களான வேலைக்காரத் தேனீக்கள் தங்கள் இனம் இறக்காமல் தடுப்பதில் இந்த வேலைக்காரத் தேனீக் களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி? இந்தத் தியாகத்தால் தேனி இனம் முழுவதும் வாழும் அல்லவா?
வேலைக்காரத் தலையில்
தேனீக்களின் சுரக்கும் திரவம்
வானோசை O3 O
வேலைக்காரத் தேனி பொரிக்க வேண்டிய முட்டையை ராணித் தேனீ பொரிக்கும் முட்டையாக மாற்றுவது நம்பமுடியாத அதிச யம். ஏனென்றால் ராணித்தேனீக் கும் வேலைக்காரத் தேனீக்கும் உடலில் வேறுபாடுகள் எத்தனை யோ இருக்கின்றன. வேலைக்கா ரத் தேனீக்களின் ஆயுட்காலம் 6 வாரம்தான். ஆனால் ராணித் தேனீயின் ஆயுட்காலம் 6 வருடங் கள். 6 வாரங்கள் எங்கே? 6 வரு டங்கள் எங்கே?
இவைமட்டுமா ?
இல. 85 ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம் .
வி.எம.சண்முகம் அன் பிறதர் போக்குவரத்து நிறுவனம
உங்களது பொதிகளை யாழ் நகரிலிருந்து கொழும்புக்கு மிகவும் பாதுகாப்பானமுறையில் அனுப்பிவைப்பதில்
முன்னோடிகளாகத் திகழ்பவர்கள்
வி. எம்.சண்முகம் அன் பிறதர்
யாழ் குடா நாட்டு "றெக்கிட் அன் கொல்மன்’ ஏகவிநியோக உரிமைகளையும் பெற்றிருப்பவர்கள்
வி. எம். சண்முகம் அன் பிறதர் V. M. SHAN MUGAM 8k BRO
LL qLeeeee SLLLLLLLiiSSMLLqLiiLiqq LqLiiqAALAeS eA eeqLiY L LLLLLL
No. 85, Hospital Road, Jaf fna.

Page 4
04 வானோசை
உடலுக்குள் ஓடும் கடிகாரம்
ம் இப்ப இயங்குவது
நா 24 மணி நேரத்தை அடிப்படையாகக் கொண்ட கடி காரத்தில். ஆனால் நம்ம உட லுக்குள்ளேயே ஒரு கடிகாரம் இருக்கிறது அதற்குப் பெயர் உயிர்க்கடிகாரம் அதன் கணக குப்படி ஒரு நாளைக்கு 25 மணி நே ர ம் தேவைப்படுகிறதாம். வெளியில் இருக்கிற கடிகாரத் திற்கு 24 மணி நேரம், உள்ளே இருககிற உயிர்க் கடிகாரத்திற்கு 25 மணிநேரம் தேவைப்படுறது .
இந்த ஒரு மணிநேர வேறுபாடு தான் நமக்குப் பல பிரச்சனைக ளுக்குக் காரணமாகிறது. உள்ளே இயங்குகிற உயிர்க்கடிகாரத்தை யும் 24 மணி நேர சுழற்சி அடிப் படையில் கொண்டுவந்துவிட்டால் என்ன ? என்று உலகத்தில் இருக் கிற விஞ்ஞானிகள் எல்லோரும் முய சி செய்து பார்க்கிறார்கள். மைக்கல் காஸ்டின் என்ற விஞ் ஞானி "கேம்பி றிச் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி ஒன்றைச் செய்துகொண்டு இருக்கிறார். அவர் சொல்கிறார் நம்ம உடலில் இருக்கிற உயிர்க் கடிகாரத்தின்
சுழற்சியை மாற்றுவதில் ஒளி ( டரும் பங்கு வகிக்கிறது என் கிறார். அதிகாலையிலேயே
வெளிச்சம் படுகிறது என்றால் உயிர்க்கடிகாரத்தின் வேகம், ஒட் டம் அதிகமாகிவிடுமாம் . அது மாதிரி டன்னேரம் வெளிச்சத்தை
கூட்டினோம் என்றால் உயிர்க் கடிகாரத்தின் வேகம், கொஞ் சம் மெல்லப் போகுமாம். சிக்காக் கோவில் இருக்கிற பல்கலைக் க ழ க த் தி ல் இன்னும் ஒரு ஆராய்ச்சி செயதுகொண்டிருக் கிறார்கள் கண்திரையில் இருந்து ஒரு வழி, ஒளி பற்றிய தகவலை மூ ளை க் கு ஒரு இ ட த் தி ல் கொண்டுபோய்ச் சே ர் க் கி ற தாம் . அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில ஆயிரம் செல்கள்தான் உள்ளுக்குள்ளே இருக்கிற உயிர்க் கடிகாரத்தை இயக்குகிறதாம் . அதில் சில மாற்றங்களைச் செய் தால், இல்லை மாற்றுவதற்கு உரிய மாத்திரைகளை நாம் சாப் பிட்டோம் என்றால் இந்த உயிர்க் கடிகார ஓட் ட த் தை இந்த வெளிக்கடிகார ஒட்டத்துடன் ஒத்துப்போக வைக்கலாம் என்று சொல்கிறார்கள்.
கேம்பிறிச் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானியான காஸ்டின் இன் னும் ஒன்றைச் சொல்லுகிறார். மூளையில் கூம்பு வடிவச் சுரப்பி ஒன்று மலட்டோனின் என்ற ஒ3மா னைச் சுரக்கு தாம். நமக்குத் தூக் கம் வருகிறபோது உயிர்க்கடி காரம் மலட்டோனினை அதிக மாய் இரத்தத்தில் கலக்கவைக் கிறது. இரவு முழுக்க இரத்தத் தில் மலட்டோனின் அளவு அதிக மாய் இருக்கும், விடிகிறபோது உயிர்க்கடிகாரம் கூம்பு வடிவச் சுரப்ப யை நிறுத்திவிடுமாம் . அத னால் தூக்கம் வருவதற்கு மலட் டோனின் பங்கு மிக அதிகம் என்று அவர் சொல்லுகிறார். ஒளியும், ம ல ட் டோ னிலும் சேர்த் து உயிர்க் கடிகாரத்தைச் ச ரி ப் படுத் தி ஒட்டிக்கொண்டு இருக்கிறதாம் .

வானோசை 0ரு
னநோய் உடல் நோயைப் D போன்று ஒரு வித மான பா தி ப் பு. மனநோயைப்பற்றி பலர் பலவிதமான அபிப்பிராயங் கள் வைத்திருக்கிறார்கள். உடல் நோயை ஏற்றுக் கொள்கிற மனி தர்கள் மனதில் பாதிப்பு ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை . அப்படி மனதில் பாதிப்பு ஏற்பட் டால் கூட அ தை வெளி யி ல் சொல்வதற்கு மிகவும் வெட்சப் படுகிறார்கள்.
மனநோய் என்று சொல்லும் போது எவ்வாறு உடலில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதாவது சில வித மான நோய்கள், வலிப்புகள் வேதனைகள்போல் ம ன தி லும் வலிப்புகள், வேதனைகள் ஏற்பட லாம் . அது உடலில் பிரதிபலிப் பதுபோல் மனதில் உள்ள வேத னைகள் எவ்வாறு பிரதிபலிக்கும் என்று சொல்லமுடியாது. ஆகவே அதைக் கண்டுபிடிப்பது கொஞ் சம் கடினமான ஒன்று. அதைக் கண்டு பிடித்தால்கூட பலர் அதை ஏற்றுக் கொள்வதில்லை. மன நோய் ஏற்பட்டிருப்பவர்கள் இது ஒரு வெட்கப்படவேண்டிய ஒன்றா
கக் கருதுகிறார்கள். ஆக வே அவர்கள் மனநோயிற்கு உதவி நாடிச்செல்வதில்லை . மனநோய்
பற்றி தொடக்ககாலத்தில் வித்தி
யாசமான அபிப்பிராயங்கள் உரு
வாகியிருந்தது
மனநோய் என்றால் என்ன?
உடலில் தீய ஆவி புகுவதால் மனநோய் ஏற்படுவதாக முற்கால மனிதன் நினைத்தான். ஆகவே அந்த நோயை அகற்றுவதற்காக பேய்விரட்டுகின்ற நிகழ்ச்சிகளை பண்டைக்காலத்தில் நடத்தி பிருக் கிறார்கள் . இப்போது கூட பேய் விரட்டுகிற நிகழ்ச்சிகளைத் தவ றாது செய்துகொண்டு இருக்கி றார்கள். மனநோயை விரட்டுவ தற்குப் பதிலாக கற்காலத்து மருத் துவர்கள் கூட இறந்த ஒரு மனித னின் மண்டையோட்டில் துளை போட்டு அவ னுள் இருந்த தீய ஆவி அந்த ஓட்டை வழி 1ா கச் சென்றுவிடுவதாகக் கருதியிருக்கி றார்கள்.
ஆனால் மருத்துவம் வளர வளர மருத்துவத்தி ) பாண் டித்தி பம் பெற்றவர்கள் உ ட லி ல் ஏற் டு கின்ற நோய்களைவிட மனதில் ஏற்படுகின்ற நோய்கள் தான் மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத் து கின்றன என்று கண்டு பிடிக்கத் தொடங்கினார்கள். இ த னா ல் மனதில் ஏற்படுகின்ற கட்டிகளை யும், சீழையும் நீக்குவதுதான் மிகச்சிறந்தது என பல மருத்துவ நிபுணர் கள் கருதத்தொடங்கி னார்கள். இ த ன் விளைவாக

Page 5
066ጪJጠG6o7ጠ`6opóዎ (
மனோதத்துவ மருத்துவம் உரு வாகியது. இன்றுகூட இந்த மன நோய் ஏற்படுவதற்குப் பல கார ண ங் களை ச் சொல்கிறார்கள். அவற்றுள் சில உடற்கூறு சம்பந் தப்பட்டன. மூளையில் ஏற்படு கின்ற பாதிப்பு நரம்பு மண்டலத் தில் ஏற்படுகின்ற பாதிப்பு இவை கள் மனநோய்க்குக் காரணமாக இருக்கலாம். சில பரம்பரைக் குறைபாடுகள் இருந்தாலும் மன நோய் ஏற்படலாம் . சடும்பத்தில் குழந்தை வளர்ப்புமுறையில் பிரச் சினை இருந்தாலும் மனநோய் ஏற்படலாம். சமூக பொருளா தாரச் சிக்கல் இருந்தாலும் மன நோய் ஏற்படலாம். ஆளுமை
வளர்ச்சியில் உள்ள குறைபாடு களாலும் மனநோய் ஏற்படலாம், வாழ்வில் அதிர்ச்சி ஊட்டுகிற நிகழ்ச்சிகள் நடைபெறுவதாலும் மனநோய் ஏற்படலாம் . உடலில் சுரக்கின்ற சுரப்பிகளில் மாற்றங் கள் ஏற்படுவதாலும் மனநோய் ஏற்படலாம் .
மனநோய்க்கு கா ரணங்கள் ஆளுக்காள் வேறுபடுகின்றன என் பதை நாம் புரிந்து கொ ள் ள வேண்டும். மனநோயின் வகைக
ளாக மூன்றினைக் குறிப் பி ட
லாம் .
1. நரம்புச் சிக்கலால் ஏற்படு கி ன் ற உ ட ல் நிலை க்
கோளாறு,
2. மனமுறிவு நோய் அல்லது
பைத்தியம் . 3. உணர்ச்சிகளால் உண்டா
கின்ற உடல் நோய்கள்.
இந்த மூன்று விதமான பகுப் பினைப் பொறுத்துத்தான் இது எத்தகையது என்று தெரிந்து கொண்டு அதற்கு உரிய மருந் தைக் கொடுப்பார்கள். இந்த நரம்புச் சிக்கலால் ஏற்படுகின்ற உடல்நிலைக் கோளாறுகளில் 05 வகையுண்டு. அதனைத் தெரிந்து கொள்வதால் நாம் இன்று பேய் பிடித்திருக்கிறவர் என்று சொல் வதையோ அல்லது மனநோய் சம்பந்தப்பட்ட நோய்களை எப் படித்தெரிந்து கொள்வது என்ப தையோ புரிந்து கொள்வது மிக சுலபமாகும் .
1. பதட்டம் சார்ந்த நரம்புச்
சிக்கல்நோய் . 2. பயம் சார்ந்த நரம்புச்சிக்கல்
நோய் . 3. ஆட்டிப்படைக்கும் நரம்புச்
சிக்கல் நோய். 4. கிஸ்ரீரியா அதாவது பேயாட் டம் சம்பந்தப்பட்ட நோய் . 5. மனத்தளர்ச்சி சம் பந் த ப் பட்ட நரம்புச்சிக்கல் நோய் .
இவற்றிற்கு மனநோய் மருத்து வம் அல்லது உளநல உதவி மிகச் சிறப்பாக உதவி செய்யும். மன முறிவு நோய்க்குக் கட்டாயம் மருத்துவ உதவி பெற்றுத்தா ன்

வானோசை
ஆகவேண்டும் . இவர்கள் இயற் கை யு ட ன் தொடர்பில்லாத செயல்களைச் செய்து கொண்டு இருப்பார்கள். உணர்ச்சிகளால்
உருவாகும் உடல் நோய்கள் மணி தனுக்கு ஏற்படுகின்ற வெவ்வேறு உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக வருகிறது. இந்நோய்கள் உடலில் பிரதிபலிக்கின்றன. இவற்றிற்கும் அதிகமாக உளநல உசவி பெற்று இவற்றில் இருந்து விடுபடலாம் . மனநோயைத் தீர்க்கமுடியுமா? என்பதற்கு மு டி யு மென் ப து இன்றைய விஞ்ஞானம் நமக்குத் தருகிற ஒரு நம்பிக்கை.
அதற்கு முன்னால் இந்த மன நோய் வெட்கப்படுவதற்கு ஒன் றல்ல என்ற உணர்வை இந்தச் சமுதாயம் பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வாறு உடலில் நோய் ஏற்படுகிறதோ அவ்வாறு தான் மனதிலும் நோய் ஏற்பட லாம். அப்படி மனதில் ஏற்படுகிற நோய் வெட்கப்படவேண்டிய ஒன் றல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் . மற்றது எனக்கும் மன நோய் வரலாம் என்ற ஒரு எண்
பெற்றாக வேண்டும் . இன்று மருத்துவத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களைப்போல் பலர் மன நோய்ச்சிகிச்சையிலும் பாண்டித் தியம் பெற்று இருக்கிறார்கள். ஆகவே உடல் நோய்க்கு மருத்து வம் எவ்வாறு கொடுக்கப்படுகிற தோ அவ்வாறு மனநோய்க்கும் மருத்துவம் கொடுக்கப்படுகிறது.
உளநல உதவி வழங்குபவர்களி லும் பாண்டித்தியம் பெற்றவர் கள் மனநோய்க்குப் போதுமான ஆலோசனைகளையும் வழிவகைக ளையும் வழங்குகிறார்கள் . ஆகை யால் உடல் நோயைப்போல் மனநோயும் ஒரு நோய் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் . மன. நோய் உள்ளவர்கள் உதவி நாடு வதற்கு உள்ள பக்குவம் வர வேண்டும் .
உலகிலேயே மிகப்பெரிய விட்டில் பூச்சிகள் 'ம ற்" அவுஸ்திரேலியா வீச்சலுசுன்சு .*லுரஞ்சல் மாற் எனப்படும் இவ்வகைப் பூச்சியினங் களின் இறக்கைகளின் வி ட் ட ம் 280 மில்லி மீற்றர்.
மிக
seaU 5369 GuGuvuv 経2-tsノ/rtp/r@T
Augšce was de MsKsEo ano a orfað
ಇಂಗ್ಹ್ಯ:ಧ್ವಿಲ್ಲಾಳ್ಗಿ அவவா மனுநேரபுழ்வல்ாழ்: #äÑ உதவி பெறவேண்டும். மருத்து வரிடமோ, உ ள ந ல உதவி வழங்கு ப வரிடமோ உதவி
尊麓鷲蠍""
14:43)Զ94
D'O ஆழமான ஏரி
சைபீரியாவில் உள்ளது . இது 1940
மீற்றர் ஆழம் உள்ளது.

Page 6
LALSLiLiSSLqiLqiiSLqLqTLzS LLeAYTAeqLqiLLL LSLSLSSLSLSSLLSLSLSLSLSLSLSLSSSSLLLLSLSS
தர்வடின்
( தொழிலகம் )
MgstgRagogůg
உங்கள் இல்லங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கைப்பம் மற்றும் துவிச்சக்கரவண்டிகளின் பார் போன்றவற்றையும் நீண்டகாலம் உழைக்கக்கூடிய வகையில் தங்களின் சிறந்த ஒட்டுவேலைகளினால் புதுமெருகூட்டி வழங்குபவர்கள்
தர்ஷன் தொழிலகம்
07ஆம் கட்டை, மல்லாகம்,
ܐ -- .
9IIIR 2_1}JMIj höhILLI M30IIst காரியாலய உபகரணங்களான தட்டச்சு இயந்திரம் , றோனியே இயந்திரம் போட்டோப் பிரதியெடுக்கும் இயந்திரம் இவற்றினைச் சிறந்தமுறையில் பழுது பார்த்து புதிய மெருகுடன் பெற்றிட
அலுவலக உபகரணத் தொழில்நுட்ப நிலையம் மற்றும் தமிழ், ஆங்கில தட்டச்சு வேலைகளுடன் , றோணியோப்
பிரதிகளையும் குறித்த நேரத்தில் பெற்றிட நீங்கள் நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
அலுவலக உபகரணத் தொழில்நுட்ப நிலையம் OFFICE EQUIPMENT TECHNICAL CENTER 140, நாவலர் வீதி, u Tjůum svoTúb.
mu

ஏன் பைத்தியம் ஏற்படுகிறது
லையின் மூளைப்பகுதியில்
றது. இதற்குக் காரணம் பிறவிக் காரணமாக இருக்கலாம், தலைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த அடி யின் காரணமாகவும் ஏற்படலாம். ஏமாற்றம் தோல்வியின் காரண மாக மனக்கவலை அதி க ம |ா கி பைத்தியம் பிடிக்கலாம். மற்றும் பெரிய நோய் அல்லது குடும்பப் பாரம், கடும்சுமை போன்ற கார ணங்களாலும் பைத்தியம் ஏற்ப டலாம் . இந்தப் பைத்தியம்பற்றி பெரிதும் பயந்துவிடாதீர்கள்.
ஒரு மருத்துவ மனையில் பைத் தியம் தெளிந்துவிட்டதா என அறி யமுயன்ற மருத்துவர், மூன்று பைத்தியங்களை (ஓரளவு தெளிந் தநிலை எனக் கருதப்பட்டவர் களை) அழைத்தார் . முதல் பைத் தியத்திடம் கண் எது எனக்கேட் டார். அதற்கு அவர் காதைக் காட்டினார். இரண்டாவது பைத் தியத்திடம் காது எது எனக் கேட் டார். அவர் கண்ணைக் காட்டி னார். மூன்றாவது பைத்தியத்தி டம் மூக்கு எது என்று கேட்டார், அவர் சரியாக மூக்கைக் காட்டி ଖt fit fif .
6:ானோசை 09 O
மருத்துவர் சொன்னார் உங்க ளிற்கு மட்டும் பைத்தியம் தெளிந் துவிட்டது என்றார். அதற்கு தெளிந்த பைத்தியம் என்ன சொன்னான் தெரியுமா? என் கிட்னி எப்படி வேலைசெய்தது பார்த்தீங்களா என்று தலையின் மூளைப்பகுதியைத் தடவினான்.
பைத்தியம் மாற ஊட்டச்சத்து நிதானமான வாழ்வு தேவை பைத் தியம் பிடிக்காமல் இருக்க கலந்து ரையாடல், மன்னிப்பு, அமைதி யில் தியானம் மற்றும் பிரார்த் தனைகளும் பெரிதும் உதவும் . அதேபோல் பைத்தியம் வராமல் இருக்க கனவுகாண்பதாலும், கண் ணிர் விடுவதாலும் தடுத்து விட
லாம் .
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற தொடர் ந் து அ தி க நேரம் ரைப்பிங் செய்யும் 2.லக சாத தமிழகம் திண்டுக்கல் உதவிக் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் பணிபுரியும் காவலர் எம். கனகசுந்தரம் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக கின்னஸ் சாத னைப் புத்தகத்தில் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 123 மணிநேரம் தொடர்ந்து 806000 முறை ரைப் செய்து சாதனை நிகழ்த்தி இடம்பெற்றிருந் தார். கனகசுந்தாம் தொடர்ந்து 132 மணிநேரம் (9 இலட்சத்து 15 ஆயிரத்து 750 சொற்கள் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார்,

Page 7
10 வானோசை
NJ, Tíbg oo i Gol I fd : ?
ரிட்டன் தீவைச் சுற்றி யுள்ள கடல் பகுதி களில் 75000 கட்ல் பறவைகள் பசியால் செத்துவிட்டனவாம் .
அத்தீவுகளின் கிழக்குப்பகுதியில் மீனவர்கள் மீன்களை ஏராள மாகப் பிடித்துவிடுவதால் இப்
பறவைகளுக்கு உண்ண மீன்கள் கிடைப்பதில்லையாம் . சிட்டி லாந்து தீவுப்பகுதியில் மட்டும்
50,000 பறவைகள் உணவுகிடைக் காமல் இறந்து போய்விட்டன வாம். குயில், மோற், சான்ஸ் , நாயாபின்ஸ், பபின் போன்ற பறவைகள் இப்படியே குறைந்து கொண்டே போகின்றனவாம்.
6
யானையின் வயதை அதன் காதில் இருந்தும், நகத்தில் இருந் தும் அறியலாம். யானைக்குட் டிக்கு அதன் தாய் மட்டுமே பால் கொடுக்கும் . நன்கு வளர்ந்த யானை ஒருநாளைக்கு 150வீற்றர் தண்ணிர் குடிக்கும். வயதான சில ஆண் யானைகளுக்கு மட் டுமே மதம் பிடிக்கும். பெண் யானைக்கு மதம் பிடிப்பதில்லை. யானைக்கு மூளை அதன் உட லில் 1/600 பகுதி தான். யானை 22மாதங்கள் அல்லது அதற்கு மேலும் கூட கர்ப்பமாக இருந்து
பிரசவிக்கும் : நில வாழ் உயிரி னங்களிலேயே நன்றாக நீந்தக் கூடியது யானைதான். காட்டு யானை எந்த மிருகத்தையாவது கொன்றுவிட்டால் குளித்தபின் தான் உணவு உண்ணும் .
t
முதளைகளில் மொத்தம் 21 வகை உண்டு. உப்புநீர்முதளை, நைல், அல்லிக்கேட்டர் ஆகிய மூன்று வகையும் மனிதனைக் கண்டால் விடாது.
மாபெரு சக்தி ஒதுகுண்டு
அணு அபரிமிதமான சக்தி படைத்தது என்று நமக்குத்தெரி யும் . ஆனால் அது வெடிக்கும் போது வெளிப்படும் சக்தியானது அணுவிற்குள் புதைந்துகிடக்கும் சக்தியில் 1/1000 பங்குதான்.
، a * ^ 4ކ: شي ޑ
ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் தான் உலகெங்கும் இருக்கும் நியதி. ஆனால் எத்தியோப்பி யாவில் ஆண்டுக்கு 13 மாதங்கள். 30 நாட்கள் கொண்ட 12 மாதங் களும், 05 நாட்கள் கொண்ட 13வது மாதமும் வழக்கத்தில்

உள்ளன. லீப் வருடத்தில் அந் தக் கூடுதல் மாதத்திற்கு 06 நாட்கள் .
* தொலைக்காட்சி மோகம் அதி கம் உள்ள இடம் எது தெரியுமா?
தென் ஆசியாவில் எந்த இடத் திலும் இல்லாத அளவு ஒரு நாட்டில், ஒரு வீட்டில் தொலைக் காட்சியில் 12 பேருக்கு குறை யாமல் பார்க்கும் இடம் இலங் கையில்தான். இதனை உலகச் செய்தி நிறுவனங்கள் வெளியிட்
டுள்ளன. இதனைக் குறிப்பாக இந்திய நாளிதழ்கள் பரசுரித் துள்ளன. இந்தியா, பாகிஸ்தா
னுக்குப் பிறகு இலங்கையில் 1979 இல் தான் தொலைக்காட்சி அறி முகமானது. இருந்தாலும் அங்கே நகர்ப்புறங்களில் 77 சதவீதமும் , கிராமப்புறங்களில் 52சதவீதமு மாக வீடுகளில் தொலைக்காட் சிப் பெட்டிகள் உள்ளன.
தேசத்தின் பழைய
* FF prrri.
மெசப்பதேமியா .
பெயர்
* த கிரேட் என்று புகழப்பட்ட ஆங்கிலேயர் ஒருவரான அன் வர் சக்கரவர்த்திக்கு எழு தப் படிக்கத் தெரியாது. 米 1936ஆம் ஆண்டு பெர்லின்
நகரில் நடந்த ஒலிம்பிக் பந்தையம்தான் முதலில் தொலைக்காட்சியில் காண்
பிக்கப்பட்ட ஒலிம்பிக்காகும். * உலகிலே அதிகமாக சயிக் கிள்கள் தயாரிக்கப்படுவது
வானோசை 11 - O
பஞ்சாப்பில் உள்ள லுதியா னாவில்த் தான் .
* காளைச் சண்டை விளை யாட்டு ஸ்பெயின் நாட்டில் தேசிய விளையாட்டாகும் . * மலேசிய நாட்டின் பாராளு
மன்றம் ‘மஜீஸ்” என்று அழைக்கப்படுகிறது.
* 1991ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதிதான் இந்தியா ஐக்கிய நாடுகளின் Tg காப்புச் சபையில் உறுப்பின ராகச்சேர்ந்தது.
உலகிலேயே வாழைப்பழத்தை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர் கள் ஜேர்மனியர்கள்தான். அவர் கள் ஆரோக்கியமாகவும், அறிவா ளிகளாகவும் இருப்பதற்கும் இது தான் காரணம்.
ஸ்பெயின் கால அல்போ என்று ஒரு மலை உள்ளது. இந்த மலை யின் உச்சியில் உலகிலேயே மிகப் பெரிய தொலைநோக்கிக்கருவியை இப்போது நிறுவியிருக்கிறார்கள். இதன் எடை சுமார் 04 தொன் னாக உள்ளது.
$gủtìfỉ sốt:
எழுத்துக்களோ சின்னமுள்ளு பெரியமுட்களோ இல்லாத விசே

Page 8
12 வானோசை
சமான கடிகாரம் ஒன்றை ஜப் பானியக் கம்பனி ஒன்று இப் போது தயாரித்துள்ளது. இந்தக் கடிகாரத்தில் மணிபார்க்க முடி யாது. இது மணி கேட்கும் கடி காரம் . இதில் உள்ள பட்டினை
அழுத்தினால் ஒரு இனியகுரல் நேரத்தைத் தெளிவாகச் சொல் கிறது. இந்தக் கடிகாரம் தற் போது பல்வேறு நாடுகளிலும் பிரபல்யமாகி வருகிறது. இது இங்கு வரும் நாள் எப்போது?
நோய்த் தடுப்புச் சக்தி
நோய்க் தடுப்புச் சக்திக்கு வயது வரம்பு இல்லை மனிதனை மரணம் ஆட்கொள்கிற வரை உ ட லில் நோய்த் தடுப்புச்சக்தி இருக்குமென் றாலும் ஆளுக்கு ஆள், வயதுக்கு வயது நோய்த் தடுப்புச் சக்தியின் அளவு மாறுபடலாம்.
உதாரணமாக குழந்தைப் பருவத் தில் முறையாகத் தடுப்பு ஊசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு நோய்த் தடுப்புச் சக்தி குறைவாக இருக்கும். அடிக்கடி சத்துக்குறைவு நோய்களால் அவஸ்தைப் படுவோ ருக்கு நோய்த் தடுப்பு ஆற்றல் குறைந்து இருக்கும்.
கசநோய், புற்றுநோய் , எயிட்ஸ் போன்ற நோய்களாலும் நோய்த் தடுப்பாற்றல் குறைந்து விடும் .
ஹெரோயின் மாத்திரை மருந்து களை நெடுங்காலமாகப் பாவித்து
வரும் ஆஸ்(8* நோயாளிகளுக்கு நோய்த் தடுப்புச் சக்தி குறையும் .
ஒவ்வாமை அதாவது துலர்ச்சி உள்ளவர்கள் விற்றமின் எதிர்ப்பு மத்திரைகளைத் தொடர்ந்து சாப் பிட்டு வந்தால் நோய்த்தடுப்புச் சக்தி சிறிதளவு குறைய வாய்ப்பு உண்டு,
பெற்றோலுக்கு உறைநிலை S55. lu Tgs!
பெற்றோலுக்கு இ.  ைற நிலை கிடையாது. ஒவ்வொரு திர வ ப் பொருளும் ஒரு குறிப்பிட்ட தட்ப வெப்ப நிலையில் உறைந்துவிடும் இதற்கு உறை நிலை என்று பெயர் : ஆனால் பெற்றோலுக்கு மட்டும் இவ்வாறு குறிப்பிட்ட உறைநிலை கிடையாது. 180° வெப்ப அள விற்கும் 240 °வெப்ப அளவிற்கும் இடையில் அதன் உறைநிலை மாறு பட்டுள்ளது. அது உறையும்போது கூட மற்றத்திரவங்கள்போல முழு அளவில் கடினமாவதில்லை. மெழு குப் பதத்தில்தான் இருக்கும்.

συ η Goo σοσι σε 13
மனக்கண்ணால் மற்றோரது
எண்ணங்களை
லிப்பதி என்றால் ரொ, ஈ.எஸ். பி. என்பது என்ன? விஞ்ஞானக்
கருவிகள் எதுவுமின்றி தொலை வில் உள்ள மக்கள் எண் ணும் எண்ணங்களை நாம் அறிய முடி
யுமா? இதுபற்றி விஞ்ஞானிகள்
என்ன கூறுகின்றார்கள்?
நமது ஐம்புலன்களின் செயலு க்கு இப்பேர்ப்பட்ட அதிமானிட சக்கிகளை புலன் கடந்த உணர்வு என்று அழைக்கிறோம். ஆங்கிலத் Sá) gaO)5 (Extra Sensory Per
ception) FF. 676ï). L9. 6TGir pl அழைக்கிறார்கள் . இதன் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்திகளே ரெலிப்பதி எனப்படும் . பிற
ருடைய மனதில் என்ன எண்ணு கிறார்கள், தொலைவில் என்ன நடக்கிறது என்பதை அறிவது, பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே அறிவிப்பதும் ஈ. எஸ். பி.யின் கீழ் வருகின்றன .
சமய நூல்களிலும், பழங்கால இலக்கிய நூல்களிலும் இப்படிப் பட்ட அபூர்வ குணங்களை யுடைய பெரியார்கள் பற்றிப குறிப்புகள் ஏராளமாக உள்ளன, இன்றுகூட பல சாகஸ் சன்னியாசி களின் பக்தர்கள் இப்படிப்பட்ட
அறியமுடியுமா?
அபூர்வ சக்தி பற்றிக் கூறுகின் றனர். சுவாமி விவேகானந்தர் உட்பட எத்தனையோ மகான் கள் பிறர் மனதில் உள்ள எண் ணத்தைத் தெளிவாகக் கூறியிருக் கிறார்கள். ஆனால் இதை 99 சதவீத விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்வதில்லை. காரணம் என்ன வென்றால், இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் ஏனைய விஞ்ஞான பரிசோதனைபோல தெளிவான முடிவுகளைத் தருவதில்லை. ஆயி னும் இதுபற்றி விருப்பு, வெறுப்பு இன்றி ஆராய்ச்சி செய்த விஞ் ஞானிகள் இதை மூடநம்பிக்கை என்று கருதி ஒதுக்கி விடா து இதில் ஏதோ ஒரு உண்மை இருக் கக்கூடும் என்று ஆராய்ச்சி செய் து வருகின்றனர். அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளில் ஒரு சுவையான ஆராய்ச்சியின் விபரம் .
மந்திரம், தந்திரம், மாயா ஜாலம் , ஈ, எஸ். பி. போன்ற விடயங்களை எல்லாம் விஞ்ஞானி கள் காதுகொடுத்துக் கேட்காத தருணத்தில் பிரிட்டனில் புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகை ஒன் றில் வெளிவந்த க டு ரை ஒ 7று அனைவரையும் வியப் பில் ஆழ் க்தி விட்டது. பிரிட்டிஷ் பத்திரிகை

Page 9
14 0 (്ത് rn; O
ஒன்றில் 1988ஆம் ஆண்டு ஜூன் மாத இதழில் புகழ்பெற்ற அமெ ரிக்க விஞ்ஞானி றொபேர்ட் ஹியான் அவர்கள் தனது ஆராய்ச்சிகளைக் கட்டுரையாக எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ் ஸ்ரன் பல்கலைக்கழகத்தில் இயற் பியல் பற்றி ஆராயும் இந்த விஞ் ஞானி, அபூர்வ சக்திகள் பற்றி ஆராயும் பியர் எனப்படும் பொறி யியல் விசித்திரங்களையும் ஆரா யும் திட்டத்திற்குப் பொறுப்பாக இருக்கிறார் . ஒருவர் மனதில் உள்ள எண்ணங்களை ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இன்னொருவர் மனதிற்கு அனுப்ப முடியுமா என இவர் ஆராய்ந்தார். இதற்காகவே ஒரு இயந்திரத்தையும் வடிவமைத் தார், தாறுமாறாக எரிவது அணைவது என்று செயற்படும் ஒரு இயந்திரத்தையும் கொண்டு அதனை ஒரு ஒழுங்கான முறை யில் மூடும்படியும், திறக்கும்படி யும் செய்யமுடியுமா என்பதையும் பரிசோதித்தார்.
இதேபோல எண்ண அலை களின் மூலமாக விளக்கை எரிக் கவோ, அணைக்கவோ ஒழுங்கு படுத்த முடியுமா என்றும்சோதித் தார். இந்தச் சோதனையில் ஈ எஸ். பி. சக்தி உடைய எவரும் எல்லா நேரங்களிலும் எதிர்
{*', '
i பார்த்த அளவு வெற்றியடைய வில்லை . ஆனால் எண்ணத்தின் மூலமாக ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டது. இதேபோல் . ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து இர கசியமாகக் குறித்து வைத்துக் கொண்டார்கள். ஈ , எஸ். பி. சக்தி உடைய இருவரை அழைத்து ஒருவரை சோதனைக்கூடத்திலும் மற்ற ஒருவரை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திற்கும் அனுப்பிவைத்தார் கள். அந்த ஆள் குறித்த இடத் தைப் போய் அடைவதற்கும் பரி சோதனைச் சாலையில் உள்ளவர் அந்த இடத்தை அப்படியே பட மாக வரைந்து காட்டிவிட்டார். இது விஞ்ஞானிகளை வியப்படை யச் செய்தது. ஒருவர் பார்த்த தோற்றத்தை ரெலிவிஷன் ஒலி பரப்புவது போல கணிப்பது போன்று கூறுவதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இந்த இரண்டு ஆட்களோ ஆராய்ச்சியாளர் ஒருவர் தேர்ந்து எடுத்த ஒரு இடத்தை ஒருவர் பார்ப்பதற்குள் இன்னொருவர் அதை எப்படி வரைந்தார் என் பது தெரியவில்லை. இதை விாக்க விஞ்ஞான ரீதியான வழிகள் ஏதும் இல்லை. ஆகையால் இந்த அபூர்வ சக்திகளுக்கு துகள் இயற்பியலில் ஏதேனும் விளக்கம் இருக்குமா என றொபேர்ட்ஹியான் அவர்

கள் ஆராய்ந்து வருகிறார். இதைத் திட்டவட்டமாக நிரூ பிக்கும்வரை விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் ஏற்கமாட்
intri 35 Gir .
இதை விடுத்து மேலை நாடு களில் ஈ. எஸ். பி. போன்ற அதி மானிட சக்திகள் உண்மை என் றும், பொய் என்றும் கூறும் இரு தரப்பு வாதங்களையும் எடுத் துரைக்கும் புத்தகங்களும், பத் திரிகைக் கட்டுரைகளும் அடிக்கடி வெளிவருகின்றன . நமக்கு அபூர் வம் என்று சொல்லும் நிகழ்ச்சி கள் உண்மையில் அபூர்வமானது அல்ல என்றும் கார்டியன் என்ற நாளேட்டில் ஒரு கட்டுரையும் வெளியாகியுள்ளது. இயற்கையில் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சி களை நாமாகத் தொடர்புபடுத்தி அதிசயம், அபூர்வம் என்று முத் திரை குத்திவருகிறோம் .
நாம் காணும் கனவுகளிலும், பார்க்கும் சோதிடங்களிலும் நாம் ஏதோ ஆபத்து நடந்துவிட்டதோ என்று எண்ணும் அச்சங்களிலோ பொரும்பாலனவை பலிக்காமல் போகின்றன . ஏதோ 1/100 நடந்துவிடுகையில் அதை எண்ணி எண்ணி வியக்கிறோம் என்று அந் தக் கட்டுரையாளர் கூறிக்கொள் கிறார்.
கிறிஸ்தோப்பர் ஹவுட் என் பவர் கிறிஸ்டல் பல்கலைக்கழகத்
2/7Gの77のみ15 O
தில் நடாத்திய ஆராய்ச்சிமூலம் இதைப் புள்ளி விபரங்களுடன் நிரூபிக்கின்றார். அதிமானிட சக்தி உண்மையா என்பதை உண் மையில் ஒரு திறந்த மனதுடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடாத்திவருகின்றனர். இதில்
மிகச்சிறிய லபலின்
உலகிலேயே மிகச் சிறிய வயலின் உளளது. இதன் நீளமும் வெறும் இரண்டு அங்குலம் தான், நன்றாகப் புரிந்து .ொள்ள வேண்டும் வெறும் இர ண்டு அங்குல தான் இதை மெறிஸ் சென்ஸ் ஹீம் எ ன் ப வர் தயாரித்தார். அவர் அமெரிக்கா வில் உள்ள புறூக்லைன் எ ன் ற இடத்தைச் சேர்ந்தவா. சாதாரண வயலினைப்போல் இகையும் வாசிக்
கமுடியும் . ஆனால் கொஞ்ச அனு பவமும் நிறையப் பொறுமையும் தேவை .
ஏதோ ஒரு உண்மை இருக்கலாம் என்று இவ் ஆராய்ச்சிகள் கோடு காட்டுகின்றன.
இன்னொரு புறத்தில் பெரும் பாலான விஞ்ஞானி கள் இதை ஏற்கவில்லை. அவர்களில் சிலர் இவை எல்லாம் ஒரே நேரத்தில் எதேச்சையாக நடந்த நிகழ்ச்சி கள் இதை அதிசயம் என்று கூறு வது மூட நம் பிக்கைகள் . ஆகவே ஈ எஸ். பி. குறித் த சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

Page 10
qéssyrmąo(o leīns, ļoICEIÇ9||9
Ģ@ņiolo)) · Isaï igog@rasī£$IĜ?@ ș@@@ 09.11rī sīIŪąjo 199ųolog) spowoąïrmaeg) 1995, sefa 199-ihm gero ராடிே991999cc9os@@-@ 1000 m Jsē uzo IỆĠ o qi@limang).199€ surto @Ɛ ŋɔ luaj uforțelo qıfles@@ : q uae oo@@snipe) @lcc9fnrı vaeg)ņos, IĘ1109 u GT 59 oljnog)ụ9o@41.11@murto @islao-æ sjaolo qoyootsi-æ ° qa@lurm gųnsa legese solutnogore @€ £§ z 1991ņ919 qyljaj 1991» 1909&ologelse
o qi ugoqo neo)norā.199.19 1991godoso loĝ959 (nəx{po}}) isoologo@o.ots@gs-æ 1,9 og 4/1ī£ē uno@rgiao-æ* 1,9 orņI 199 11075.9 1ļ9$1909 urīg) 1991. Ĝrī 1991)?
IỆogĪrto qøsnogore @ qslo ; urteae q9o quaĵg)&og uring)ri-æ logo? IĘllooo.urto 1991) mogorodora saab 9-oso) #{@@@@-TŐ ự ưai gyfieg) sẽąją) (99&off-Tựỗ porții uqĪ & 1991) aj 199+0) IỮ Uferso 19 199@googi QoIĜē (15qfa?
& uredoqofm@gogise Norngrạiaĵoj gogoo11@għae ipso yoyooqi rng@go pico sĩ (g) urmfīds) @ 9 与 9 #Too ŋmąg GT (gologe ko s
șNo 1@sqjo
£§-Toori sarmecognoos@HIsī1ço-oo) o@o@ úgąĵo iĝos uogi sung, ogi-To 19:e sjaolus? q9 umgese · 1992 41 vastoņos) 1991, șop@@j 199çon 109@ a9ra mugițilosofieoli 071091ņoeg 1995$respoo) ose ugifernoo) qism 1909 đếso · @@@@@ 1,9 ugrojao uso --77.7 5īņē3 @şf@11@sqjo soulogoo Iginoore 4ırmogorgia · @@@@@goog quối@ ựrtos@g sợ sự urte ris: fi-1ą? もQ quæqo@e) urīg)qīstīą uog) 1991@@-@ # incoge sfĩ sĩ q}{\gąsajowegi rug) – go go o qp cổ đĩ) · 411,9af1gog ��ố 4/aera upodogođĩa. --Togo tīrīqi@@ @ @ @oth sĩ ŋoolloqsorte (3) urmlogouso @ «oso -ta-alus??:th-1)? # 109.091$ąjo qasīạj 11@g)F qoĝșmljo? Nosso) gegnyi iųoosiçoesos ress yo
:七宮2「니T영s
ȚÂNoo!!800£1ųop
 

விண் x கலன் தனது அகன்ற பொருட்க ளு க் கான ஒதுக்கிட த்தில் வேறுப ட்ட சாதனங்க ளையும், உபகர ணங்களை யும் கொண்டு செல் லக் கூடியதா கும். ஒரு உப
விண்கலன்கள் அது செலுத் தப் படும் சா த ன ங் களுடன் பிணைக்கப்பட்டு ஆகாயத்தி னுள் பேரிரைச்சலுடன் சல் கின்றன. அதற்குரிய உந்து கணை பொறிகளே விண்ணின் சுற்றுப் பாதைக்குச் செலுத்தப் படுகின்றன. ஆனால் திரும்பும் போது அவை சக்தியின்றி இயந்திரமற்றவை போல தரை யிறங்குகின்றன.
யில் வைக்கவோ (அல்லது ஒன்றைக் கொண்டுவருவதற்கோ) 6 {9یU زیره{ விண் ஆய்வுகூடம் (Space Lab) எனப்படும் முழுமையான ஆய்வுகூடம் ஒன்றையே கொண்டுசெல்லக் கூடியதாகும்.

Page 11
18 α: η (5εσε σόο) και O
தாக இது புவியின் 300 மி. மீ. புதிய எரிபொருள் தாங்கிகள்
தூரத்திலுள்ள சுற்றுப் பாதைக் குச் செல்வதற்குப் 15 நிமிடங்கள் வரையே செல்கின்றன. இந்த விண்கலன்கள் ஒரு சில நாட்கள் அங்கு தங்கக் கூடியவையாக இருக்கின்றன. இவை செலுத்தப் படும் அமெரிக்க கெனடி விண் GOLDILI 556%еђ5 g (Kennedy Space Center) அதே இடத்திற்கோ அல்
"wra-all
பொருத்தப்படுகின்றன.
முற்றாக எரிபொருள் ஊட்டப் பட்டபின்னர் இக் கலத்தின் நிறை 2000 தொன்களாக இருக்கும். இதில் ஏழு விமானச் சிப்பந்திக ளும், பிரயாணிகளும் செல்லக் கூடியதாக இருக்கும் . பொருள் களைக் கொண்டு செல்லக் கூடிய
தீ9து அன்றாட هیه نa: ونیزیم وGQ : فt'ة ہترگه குறிக்குப் பின்னர் * ώ υό θα εή இந்த ஒய்வெடுக் கும் அறையில் படுத்து கொள்
υλ, ή , ଧୈ'edit...' );
ஆரக்கும் கலத் தின் விமானத்
3ளத்தில் கலத்
65. தக் கட்டுப்படுத்துவதற்குத் :ே04, 27
*ளும் இருக்கினறன.
லது கலிபோர்னியாவில் உள்ள விமானப் படைத்தளமான வன் L6ër Gurij6)air (Vandanberg) ஒடு பாதையிலோ தரைஇறங்கும் போது இது இயந்திரமற்ற விமா னம் ஒன்றைப் போலவே தரை இறங்குகின்றது. தரையிறங்கிய பி ன் னர். மறுமுறையும் இது செலுத்தப்படுவதற்காக இதற்குப்
கணனிச குடும்,
_*# శ్రీ థ్రో ?
18.3 மீற்றர் நீளமும் 4.6 மீற் றர் அகலமும் கொண்ட "ஒதுக்கிடம் ஒன்றும் இதில் இருக்கின் றது. இது செயற்கைக் கோளின் சுற்றுப்பாதைக்குச் செயற்கை உப கோள்களைக் கொண்டு செல் வதற்கோ அல்லது ஆய்வுகளுக் குத் தேவையான உபகரணங்க ளைக் கொண்டு செல்வதற்கோ
 
 

பயன்படுத்தப்படுகிறது. 1989 ஆம் ஆண்டில் "அற்லான்றிஸ்’ (Atlantis) என்னும் உப கோளில் எடுத்துச் செல்லப்பட்ட லெனை (Magellan)அது விண் ணில் செலுத்தியது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும் . பொருள் களுக்கான இந்த "ஒதுக்கிடத் தில் விண் ஆய்வு கூடம் (Space
Lab) எனப்படும் ஒரு ஆய்வு கூடத்தையோ அ ல் ல து ஒரு தொழிற்சாலையையோ இது
கொண்டு செல்லக் கூடியதாகும் .
குறிப்பிட்ட நேரத்தில் நாம் குறிப்பிட்ட வேலைகளைச் செய் யவேண்டுமென்பது யா வரும் அறிந்ததொன்றாகும். ஒவ்வொரு வினாடிக்கான காலதாமதங்க ளும் உயிர் ஆபத்தைக் கூட விளைவிக்கலாம். அ வ் வாறே இதன் வடிவமைப்புகளில் பாரிய முன்னேற்றம் கா ண ப் பட் ட போதிலும் அதில் ஏற்பட்ட தாம தம் காரணமாக 1986 ஆம் ஆண்டில் "சலென்ஜர்” (Challenger) Gr Gör gg tih F nr 35 GOT b வெடித்துச் சிதறியதுடன் அதில் பயணஞ் செய்த 07 சிப்பந்திக ளும் உயிரிழந்தது வருந்தத் தக்க தாகும் . மீண்டும் பயன் படுத்தக் கூடிய முறைகிளில் தயாரிக்கப் படும் இந்த விண்கலன்கள் ஒரு முறையே செலுத்தப்படக் கூடிய உந்துகணைகளை விட மிக த் திறமையானவையாயும், செலவு
* լք) Ց5
அப்ரேேர்ர்ன், 7 19 O
குறைந்த  ைவ ய |ாயு ம் இருக் கின்றன.
விண்வெளி 2, 6
தற்போது எல்லா விண்வெளி ஆய்வு நி  ைல யங் களும் பல வானிலை ஆராய்வாளர்களைக் கொள்ளக் கூடிய உபகோள்களாக இருக்கின்றன. பல மா தங்கள் கூட இவ்வாய்வாளர் க ளினால் அ தி ல் தங்கியிருக்க முடி யும் , ஒரு ஆய்வு நிலையத்தில் போதிய இடவசதி இருந்தால் நீண்டகாலப் பரிசோதனைகளையும் வானிலை அவதானிப்புக் க  ைளயும் மே ற் கொள்ளக் கூடிய சூழ்நிலை உரு வாகும் விண்கலமொன்றின் மூலம் விஜயம் செய்யும் சிப் பந் தி க ள் காற்று வெளியேறா வண்ணம் அவர்கள் உள்ளே சென்று வெளி யே வரக்கூடியவாறன ஒரு கப்பல் செப்பனிடும் து  ைற யா வ து (Docking Port) g(D556) -96). சியமாகும்
இது வரை விண்ணில் ஏவப் பட்டவகைகளில் மிகப்பெரியதும் அதிமுக்கியத்துவம் வாய் ந் த து மான விண் ஆய்வ நிலையம் "மிர்" (Mir)ஆகும். இதன் மு த ல் தொகுதி 1986ஆம் ஆண்டு பெப் ரவரி மாதம் கஸகஸ்தானிலுள்ள பெய்கானூரிலிருந்து (Baikanoor, Kazakhstan) செலுத் தப் பட் ட தா கும்; ஒவ்வொன்றும் 21

Page 12
20ഒr:90ഒ് ക
தொன் எடையுள்ள நர்ன்கு ஆய்வு கூடங்களில் முதலாவதானது ஒரு வருடத்தின் பின் அனுப்பப்பட்டி ருந்தது. ரஷ்ய விண்வெளி ஆய் வாளர்கள் இதில் அதிக நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத் துள்ளனர். 2000ம் ஆண்டளவில் பிறீடொம் (Freedom) என்னும் ஐக்கிய அமரிக்காவினால் செலுத் தப்படும் விண்வெளி நிலையமும் இக்கோளுடன் இணைக்கப்படவு ள்ளது. இதை விட இ ன் னு ம் நான்கோ ஐந்தோ ஆய்வு நிலை யங்கள் அதனுடன் சேர்க்கப்பட வுள்ளன. அது மிகவும் பெரிதாக இருப்பதால் கோளைப் போ ல பிரகாசமுடையதாகும்.
மனிதரினாலான மு த லா வ து
விண் வெளி நிலையம் சலியூட் (Satyut) ஆகும். இது 1971 ஆம் ஆண்டில ரஷ்: ரவினால் செலுத் தப்பட்டதாகும். ஸ்கைலப் (Skylab) அமெரிக்கரினால் முதலாவதாக அனுப்பப்படட விண்வெளி ஆய்வு நிலையமாகும். இது 1973 ஆம் ஆண்டில் செலுத் தப்பட்டது. இது புவியின் மேல் 430 கிமீ செயற் கைக் கோள் சுற்று வளையத்தில் செ ன று கொண்டிருந்த போது
அடுதத இரு வருடங்களிலும் பல ஆய்வுப் பயணிகள் அங்கு விஜயம் செய்தனர். இது மீண்டும் புவியின் வாயு மண்டலத்திற்குள் நுழைந்து
ஆண்டில்
1979 ஆம்
அழிந்து போயிற்று.
விண்வெளி நோய்கள்
விண்வெளிக்குச் செல்வது இயற் கைக்கு மாறான ஒன்று என்பதை நாம் அறிவோம். எனவே மானிட உறுப்புகளுக்கு இன்னல்கள் ஏற் படுவது ஆச்சரியமானதல்ல. இதில் முதலாவது பிரச்சினை மனிதன் பூமியிலிருந்து தூக்கப்படுதலாகும். விண்கலத்தி லுள்ள சிப்பாய்களும் 'உந்துகணைகள் ப பங்கர விசை யினால் மேலே தூக்கப்படும் போது தம்மை ந சு க்கு வ து போன்ற உணர்வை அடைகின்ற னர். இதனால் சுவாசிக்கும் கஷ் டங்களை அவர்கள் எதிர்நோக்கு கின்றனர்.
விண்ணை அடைந்த பின்னர் இதற்கு எதிரான பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்க வேண்டி யுள்ளது நிறை குறைவடைதல் தலை சுற்றல் போன்ற நோய்கள் உண்டாகின்றன. அங்கு 24 பணி நேரம் கொண்ட நாளோ/gரவு பக லோ இல்லை என்பதால் இவர் களது முக்கிய கடமை நேரங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத னால் இவர்களது எலும்புகள், தசைகள் என்பன பலவீனமடை கின்றன . இவர் க ள் புவிக்கு வரும்போது நடந்து திரிவதில் கஷ்டங்கள் ஏற்படும் என்பதற் காக விண்ணில் பல மணிநேர தேக அப்பியாசங்களை மேற் கொள்கின்றனர்.
 
 

đffs un gösôJö đf6M)
sffau.6ùm sứìuứì6ör asenLão (Up to ai
கையிரத வண்டிச் சேவை 나 நிறுவனம் ஒன்றில் காவலாளி
வேலைக்கு ஆட்களைச் சேர்ப்ப தற்கான நேர்முகப் ப ரீட்  ைச யொன்று நடந்தது. நேர்முகப்
பரீட்சைச்கு வந்திருந்த ஒருவரிடம், ரயில் இலாகா அதிபர் கேள்விகள் பலவற்றைக் கேட்டார். இடையில் ஒரு சமயத்தில் வந்திருப்பவனைப் பார்த்து நீ காவலாளியாகக் கட மையாற்றும் ஒரு நாளில் ரயில் ஒன்று மிக வே க ம ா க வந்து கொண்டு இருக்கிறது. அப்போது நீ நிற்கும் இடத்திற்கு அண்மைத்
தூரத்தில் உள்ள தண்டவாளங்கள்
சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் ரயில் விபததுக்குள்ளா கும் நிலை ஏற்படப்போகிறது இந்த நிலையில் நீ ரயிலை நிறுத்துவ தற்கு என்ன செய்வாய் என்று கேட் டார். உடனே இதற்கு அவன் சை கை (சிக்னல்) காட்டி நிறுத்துவேன் என்றான். நீ காட்டும் சைகை க்கும் நிற்கா விட்டால் என்ன செய்வாய் என்று கேட்டார். அவனோ சிவப் புக்கொடியை உயரப்பிடித்து நிறுத் துமாறு சைகை செய்வேன் என் றான். ரயில் நிலைய அதிபரோ விடாமல் நீ காட்டிய சிவ ப் பு க் கொடிக்கும் நிற்காவிட்டால் என்ன
Guascava aos 21 O
செய்வாய் என்று கேட்டார் அவன் சற்று யோசித்து விட்டு தலையைச் சொறிந்தபடி கூறினான். என்னு டைய வீட்டிற்கு ஒடிப்போய் என் தங்கையைக் கூட்டிவருவேன் என் றான். இதைக்கேட்ட ரயில் அதிபர் சிந்தித்தார், ஏன் உன் தங்கையைக் கூட்டிவரவேண்டும் என்று கேட் டார். அவன் நிதானமாகச் சொன் னான் ஐயா எனது தங்கை ரயில் விபத்தை ஒருநாளும் பார்த்ததில்லை எனவே அதைக் காட்டுவதற்காகத் தான் கூட்டிவருவேன் என்றான்.
நான்செத்து 10 வருடம்
ஜீவா முதற் காட்சி படம் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருக்கிறான், வழியில் சுடுகாடு இருப்வதால் அவனுக்குப் ப யம் . யாராவது வரட்டும் எனக் காத்தி ருந்தான். சிறிது நேரத்தில் அவ் வழியே ஒரு வ ன் பிடிகுடித்துக் கொண்டு வந்தான். உடனே இவ னும் அ வ னு ட ன் கிளம்பினான் பேச்சுக் கொடுத்தான். வழியில் சுடுகாடு வந்தது. இவனுக்குப் பேய் என்றால் பயம் எனவே ஜீவா வந் தவனிடம் பேப் பிசாசு எல்லாம் உலாவுகிறதாமே இது உண்மையா . அப்படி நீ எதையாவது சந்தித்தி ருக்கிறாயா என்று கேட்டான் அதற்கு துணைக்கு வந்த அவன் கூறினான் உனக்கு எப்படித்தெரி யும் நான் செத்து 10 வருஷம் ஆகி றதே என்றான்.

Page 13
22 ωμαθρο αρωό
(A
மூலிகைக்காக அலெக்சாண்டர்
தொடுத்த யுத்தம்
تti 3 لاه في يثورة ، ط1
ண்ணுக்காக, பொன்னுக் காக என்று பல போர்கள் நடந்து கொண்டு இருக்கின்ற இக்காலகட்டத்தில் மூலிகைக்காக ஒரு யுத்தம் நடந்தது என்பது ஒரு வியப்பான செய்திதான். அது எங்கே, எப்பேரது யாரரல் என்று கேட்டால் நேரடியாகவே கூறலாம். அரிஸ்ரோட்டல் என்ற அறிஞரை எல்லோருக்கும் தெரி யும். மஹா அலெக்சாண்டருடைய ஆசிரியர் அவர்தான் இதற்குக் காரண கர்த்தா , ஆசிய நாட்  ைட யே தன் கால டி யி ல் கொண்டு வருவேன் என்று சபதம் செய்த அலெக்சாண்டர் ஒரு நாள் அரசவையில் பேசிக்கொண்டிருந்த பொழுது அடுத்த நாள் எங்கே போர் தொடுக்கலாம் என்று கேட்டபொழுது அதற்கு அரிஸ் ரோ ட் டல் கூறி னா ர் நீ நாளையே மேற்கொள்ள வேண் டிய பெரிய யுத்தம் இருக்கின் றது. அந்த யுத்ததத்தை நீ மேற் கொள்ள வேண்டியிருப்பதனால் இனிவரும் யுத்தங்களில் உனக்கு குக் கட்டாயம் வெற்றிதான் என்று கூறுகின்றார். அப்படியா வியப்பாகவே இருக்கின்றது என்று
அவர் விளக்கம் கேட்டபொழுது ஏற்கனவே மேற்கொண்ட யுத்தத் தால் போர் வீரர்கள் காயப்பட்டு அவர்களுக்கு வேண்டிய ரணசி கிச்சை முறைகள் எல்லாம் தெரி யாமல் அதற்குரிய மருந்துகள் கிடைக்காமல் இப்பொழுது போர் வீரர்களின் எண்ணிக்கை குறைந் தேவருகிறது. உடனடியாக அவர் களுக்கு அந்த மருந்தை நீ அளிக்கின்ற ஒரு யுத்தத்தை மேற் கொள் ள வேண்டியிருப்பதால் இந்த யுத்தமே உன்னுடைய சப தத்தை நிறைவேற்றும் என்று சொன்னார். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்க இந்தப் போர் வீரர்களின் ரணசி கிச்சைக்கு மூலப்பொருளாக இருக் கக்கூடிய மூலிகை பக்கத்து நாட் டிலேதான் இருக்கிறது. அந்த நாடு இப்பொழுது வேறொரு மன்னனிடம் இரு க் கி ன் ற து. ஆகவே நீ உடனடியாகப் போர் தொடுத்தால் நாளையே உன்னு டைய காலடி மண்ணாகிவிடும். பிறகு நாம் அந்த மருந்தை எடுத்து போர்வீரர்களுக்கு அளித்து அவர் களுடைய காயங்களை ஆற்றலாம் என்று சொல்ல, அது எங்கே இருக் கிறது என்று அலெக்சாண்டர் கேட் டார். ஸாக்குரோட்டா

తగ34/4, 23
என்ற ஒரு தீவு அது, அந்தத்தீவி லேதான் ஏராளமான சோற்றுக் கற்றாளை மணடிக் கிடக்கின்றது. அங்கு சென்று தான் அந்த மரு ந்தை எடுக்கவேண்டும். சோற்றுக் கற்றாளைதான் இந்தக் காய முற்ற வீரர்களுக்கு மருந்தாகும் என்று சொல்ல மறுநாளே அந்தப் போர் தொடுக்கப்பட்டு அன்று மாலையே ஸாக்குரோட்டா என்ற அந்தத் தீவு (சோற்றுக்கற்றாளை மண்டிக் கிடந்த தீவு) அலெக் சான்டருடைய காலுக்கு மண்ணா கியது. அதற்கு அடுத்த நாளிலி ருந்து சோற்றுக் கற்றாளையை வேருடன் பிடுங்கி அதை மருந் தாக்கி போர் வீரர்களினது, அந்தக் காயங்களுக்கு மருந்தாக அதனைப் பயன்படுத்தி மீண்டும் அவன் தன் சபதத்தை நிலை நிறுத்துவதற்கு பல போர்களைத் தொடுத்ததாக வரலாறு கூறு கின்றது.
ஆக சோற்றுக்கற்றாளை என்ற ஒன்றிற்காக யுத்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது என்ற ஒரு செய்தி நமக்கு எல்லாம் வியப்புக்குரித்தானதாக இருக் கின்றது. அதுமட்டுமல்ல கிளியப் பெற்றா என்ற அழகி பயன்யடுத் திய சின்னமாகக் கருதக்கூடிய அந்த அற்புதமான மூ லி கை சோ ற் று க்க ற் றா ளை ஆகும். அவளுடைய மேனி அழகிற்கு கவசமாக இருந்தது அந்த ச் சோ ற் று க் கற் றா ளை என்று
FD
சொன்னால் இன்றைக்கு இந்தச் சோற்றுக்கற்றாளையை விரும் பியே மார்க்கட்டிற்கு சென்று வாங்கிவிடுவீர்கள்.
சோ ற் று க் கற்றா ளை யைப் பற்றிப் பலருக்கும் அது ஏாே ஒரு முள் கிடந்த மூலிகை அ த எப்படிப் பயன்படுத்துவது அது உள்ளே கொ ள கொ ள ப் பாக ஏதோ ஒரு வஸ்த்து இருக்கிறது அதைச் சாப்பிடுவதும் அருவருப் பானது அதனுடைய நாற்றமே
நமக்குப் பிடிக்காதது எ ன் று நமக்கு எல்லாம் நி னை க் கத் தோன்றும் . ஆனால் அதனை
எத்தனையோ வகைகளில் இப்
فرقة وإطارق: نبة بيت لآباد الذي 11 1ة 60 فة في
** மத திரும்பு ஒன்று ஆ என் ற ர ட ம் செத்து பிளைக கிறது β (16 μ.μ (τ , ந்:யே r ப. சத்துடன் ஒரு முத்திக் 5ர் 27 ல்ட்போதும் கார்ல்
சிழகுக் குழந்கை ஜி.லகி .)? ? ? ? ہرنشیمن - {63 فلکی ذمہ "???ہم 6 ہp லேயே இது போன்ற 'சி ெ
s క్రీస్లో அச்ரீவிற்றி டிபை சர் ' என்ற
வியா தி உள்ள குழந்தைகள் ஒத்த ஐந்து தானே! ம் பெற்றோர் 涉 தக் குழந்தையைத் துர கக வித்ம் பினால் க்கூட கைகால்களை :ெற் றோல் போட்டு சுத்தப்படுத்திஷ்ட்
த்ேதான் தூக்கவேடுண்ம் , மற்ற
நேரத்தில் விசேஷ ஆண்டில்
. ہنیت f7 عمر فلم ”ٹوین / 63
".

Page 14
24 வானோசை 锯、
பொழுது மேல்நாட்டார் படுத்திவருகின்றனர்.
Luugit
சோவியத் நாட்டில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் சோற் றுக்கற்றாளையைப் LI sö si) uu ஆராய்ச்சிக்காக ஒரு தனித் துறை யையே உருவாக்கி அதில் இருக் கக்கூடிய மருத்துவ மகிமைகளை எல்லாம் வேத யல் ஆராய்ச்சி செய்து பல நூல்கள் வந்து இருக் கின்றன.
சோவியத் நாட்டில் மட்டும் அல்ல அமெரிக்க நாட்டிலே அணு உற்பத்திக்குழு எ ன் று ஒன்று இருக்கிறது. அங்கே இந்த சோற் றுக்கற்றாளையில் இருந்து தயா ரிக்கப்படுகின்ற பல்வேறுவகை யான கழும்புகளை, முகப்பூச்சுக் கள், வயிற்றுநோய்மருந்துகள்,
வலிநிவாரணிகள் என்று பலவகை யான மருந்துவகைகளை இந்த ஒரு மூலிகையிலேயே இருந்து இப் போது தயாரித்து பயன்படுத்
வருவதாக அங்கிருந்து வருகின்ற மருத்துவக் குறிப்புக்கள் நமக்கு ஆதாரம் காட்டுகின்றன. இப்படி l. Gh)(45 sT6)!f) fTchs இருந்தும், கிளியப்டெற் றாவில் இருந்தும் இன்றைய விஞ்ஞானி கள் வரைக்கும் சோற்றுக் கற் றாளை இவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அந்த மூலிகை தமிழ் நாட்டிலே பல ஆண்டுகளாகவே மிக அற்புத மான ஒரு மருந்தாகப் பயன் படுத்தப்பட்டுவந்த செய்தியை நமது சித்த வேத நூல்கள் குறிப் பிடுகின்றன’ (தொடரும்)
ஏ.எஸ்.ஜே பிரிண்டிங் லேக்ஸ் (A. S. J. PRINTING WORKS)
உங்கள் இல்லங்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளான
புதுமனை புகுதல், திருமண வைபவங்கள், பூப்புனித நீராட்டுக்கள் போன்றவற்றின் அழைப்பிதழ்களும்
மற்றும் பாடசாலை புத்தக வகைகள் மாதாந்த சஞ்சிகைகள் இவற்றினை உடனுக்குடன் சிறந்தமுறையில், குறித்த வேளையில் அச்சேற்றி வழங்குபவர்கள்,
ஏ. எஸ். ஜே. பிறி
(A. S. J. Printing Works)
கே. கே. எஸ். வீதி,
ண்டிங் வேக்ஸ்
மல்லாகம்.

வானோசை 25 O
மனித அவயவங்களைப் பற்றிய 20 திகைப்பூட்டும் உண்மைகள்
LirdLift :- Gynrib g sissiT
1) ஓய்வின் போது ஒவ்வொரு நிமிடமும் இருதயம் 05 லீற்றர் இரத்
தத்தினை வெளிக்கொணர்கின்றது. (Pumps)
() அப்பியாசத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் இருதயம் 20 லீற்றர்
இரத்தத்தினை வெளிக் கொணர்கின்றது.
() விரைவு கூடிய தசை இயக்கத் தூண்டு நரம்பமைவுகளின் நார் a cir (Fastest Motor Nerve Fibres) GSaragáé 120 (5 ppi 2 ögy சக்தி கொண்டவையாகும் , VK
( ) நான்கு பேருடைய நுரையீரல்களை நிலத்தில் தட்டையாக வைக் கும் போது அவை கொள்ளக் கூடிய இடம் உதைபந்தாட்டத்தின் போது ஆட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக பந்தைவைத்த டிக்கும் (Penalty Kick) இடத்திற்குச் சமனானதாகும் .
() பூரண வளர்ச்சியடைந்த ஒவ்வொரு பெண்ணின் கருவிலும் 07 மில்
லியன் வரையான முட்டைகள் மறை நதிருக்கின்றன.
( ஆண் விந்தில் அல்லது கருவில் 100 மில்லியன் கருவுண்டாகும்
தாதுக்கள் இருக்கின்றன. () செங்குருதி உயிரணு ஒன்று 120 நாட்களுக்கே உயிர்வாழ்கின்றது.
( ) ஒரு அவயத்தில் 1100 கிராம் கல்சியம் உள்ளது . இது 9500
போத்தல் பசுப்பாலுக்குச் சமனானதாகும் .
() தோலின் ஒவ்வொரு சதுர சென்ரிமீற்றரிலும் 10,000 கிருமிகள் இருக்கின்றன (இது தபால் முத்திரை யொன்றின் கால் பங்கள வாகும்) .
( ) சிறு நீரகம் ஒவ்வொரு நிமிடமும் 600 மி.லீ. (சிவப்பு வெள்ளை அணுக்களில்லாத) நிறமற்ற திரவப்பாகங்களை (Plasma) வடித்து 120 மி.லீ வடிகட்டிய திரவத்தைக் கொடுக்கின்றது .

Page 15
20 வானோசை
சிறுநீரகம் வடிகட்டப்பட்ட திரவங்களைக் கொண்டு ஒரு நாளுக்குச் சராசரி 1.5 லீற்றர் சிறு நீரகத்தைக் (Urine) கொடுக்கின்றது.
மண்டையிலுள்ள மயிர்கள் மூன்று வருடங்களுக்கு வளர்ந்த பின்னர் விழுகின்றது .
ஒரு ஓய்வெடுக்கும் நபர் நிமிடமொன்றிற்கு .25லீற்றர் பிராண வாயுவைச் (Oxygen) சுவாசிக்கின்றார்.
விளையாட்டுப் போட்டிகளில் கலத்து கொள்ளும் நபரொருவர் தனது பயிற்சியின் போது நிமிடத்துக்கு 5.25 லீற்றர் பிரான வாயுவை (Oxygen) சுவாசிக்கப் பயன்படுத்துகின்றார் .
நோயற்ற சரீரம் தொற்று நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள 100மில்லியன் வேறுபட்ட கிருமிகளைக் கொல்லும் ஒழுங்கு முறையைக் கொடுக்கின்றது .
உடம்பில் 60%நீர் உண்டு .
சூரிய வெளிச்சத்தின் போது சருமத்தின் நிறத்தை மாற்றும் "மெலானோசைற்ஸ் " " (ஜிவ அமைப்புகளுக்கு வர்ணத்தைக் கொடுக் கும் பொருள்) இன் எண்ணிக்கை இனங்களுக்கிடையே மாறாத குணங்களைக் கொண்டவையாகும் . ஆப்ரோ கரிபியன்களுக்கும். (ஆபிரிக்க கரிபியன் 9ளுக்கும்) கோக்கே சியர்களுக்கும் இடை யேயான சரும நிறங்களின் வேறுபாடு ஒவ்வொரு ஜீவ அமைப்பு களி லு முள்ள வர்ணங்களைக் கொடுக்கும் பொருள்களினால் ஏற்படுவதாகும்.
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விரல் நகங்கள் 0 செ.மீ வளர்ச்சியடைகின்றன.
சிறுகுடலின் கிரகிக்கும் பகுதி 200 சதுர மீற்றர்களாகும்.
வெளியே எடுக்கப்படும் மூளையின் நிறை 1.4 கிலோ கிராம் களாகும் எவ்வாறாயினும் மூளை முதுகெலும்பு என்பவை அவற் றுடன் சம்பந்தமான திரவத்தில் (Cerebros Piral) உயிருடன்
இருக்கும் போது அதன் எடை 50 கிலோ கிராம்கள் மட்டுமே CCV a éSció .
ஒருவருடைய சராசரியான வாழ்ச்கைக் காலத்தில் இருதயம் 2.5 பில்லியன் தடவைகள் இயங்குகின்றன.

ந்திரனில் வெப்பநிலை 90° சி சென்ரிகிறேற்'இரவில் 1309 சென்ரிகிறேற் - சந்திரனின் இரு துருவப் பகுதிகளிலும் வெப்ப நிலை 390° சென்ரிகிறேற் தொடக் கம்315° சென்ரிகிறேற் வரைக்கும் எப்பொழுதும் உள்ளது. அங்கு உள்ள ஆழமான பள்ளங்களில் பல எப்பொழுதும் இருள் சூழ்ந்த தாக இருக்கும். அப்பகுதியில் பனிக்கட்டி உருவாகி இருக்கக் கூடும் என்று நிபுணர்கள் சந்தே கிக்கிறார்கள். சந்திரனில் தண் ணிர் உண்டா என்பதை உறுதி செய்ய முடியாவிட்டாலும் வண் வெளியில் வேறு சில இடங்களில் தண்ணிர் இருப்பதை உறுதிசெய் யமுடிகிறது.
மர்க்காரியன் ஒன்று என்னும் அண்டத்தில் தண்ணிர் உள்ளது.
வானோசை 27
சந்திரமண்டலம்
சூரியக் குடும்பத்தில் உள்ள வேறு கிரகங்களிலும் 25 இடங்களில் தண்ணிர் இருப்பது தெரியவந்துள் ளது. பால்வெளி என்று அழைக் கப்படும் பகுதிகளில் உள்ள மேகங் களில் அமினோ அமிலம் இருப்ப தாக அமெரிக்க நிபுணர்கள் கூறு கின்றனர்.
விண்வெளியில் பல்வேறு நாடு கள் அனுப்பிய செயற்கைக் கோள் ராக்கட்டுகள், விண் கல ங் க ள் மிகுந்து கிடக்கின்றன. 1957 இற்குப் பின் 3600 செயற்கைக் கோள்கள் விண்ணிற்கு அனுப்பப் பட்டுள்ளன. இவற்றில் 05 சத வீதம் மட்டுமே இப்பொழுதும் இயக்கக்கூடியவையாக உள்ளன.
ஆசை யாரைத்தான் விட்டது?
மதுக்கடையில் சோகமாக அமர்ந் திருந்த இளம் பெண்ணை ஒருவர் அணுகி 'ஏ னம் மா துயரமாக இருக்கின்றாய்?" எனக் கேட்டார் அதற்கு அவள் பெருமூச்சுவிட்ட படியே "இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனது தாத்தா எனக்காக
விட்டுச் சென்ற 85, 000 ரூபா கிடைத்துள்ளது", எனக் கூறி 6F7 r.
சின்னர் எதற்காகச் சோகமாய் இருக்கிறாய்? என அவா கேட் கவே, " அதில்லை, சென்ற மாதம் என் மாமனார் காலமானபோது அவரது வாரிசுப் பணமாக 50,000 ரூபாவும் கிடைத்தது" என்றாள்.
"பைத்தியமே பின்னர் ஏன் அழு மூஞ்சியாக இருக்கிறாய்?" என வந்தவர் கேட்கவே, அவள் பின்னர் எப்படிச் சந்தோஷ மாக இருக்கமுடியும்? இம்மாதம் இதுவரை ஒரு பைசா கூட வர வில்லையே " என்றாள்.

Page 16
Metaaaaaaaaya gaga
குகன் வைத்தியசாலை
உங்களது உடலில் ஏற்பட்டுள்ள நோய் குணமாக வில்லையென்று கவலைப்படுகின்றீர்களா? கவலையை விடுங்கள்.
இருக்கவே இருக்கின்றது
குகன் வைத்தியசாலை
மற்றும் சகலவிதமான நோய்களுக்கும் ஆயுள்வேத , ஆங்கில முறைப்படி சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள்நாடவேண்டிய வைத்தியசாலை
குகன் வைத்தியசாலை KUGAN DISPENSARY
வங்களா ஒழுங்கை, மல்லாகம் .
புதிய மகிழ்ச்சி ஆடை அகம் ஆடவரே! நங்கையரே! உங்களுக்குத் கேவையான தைக்கப்பட்ட உள்நாட்டு, வெளி நாட்டு ஆடைகள், பட்டுப்புடவைகள்
மற்றும் சிறுவர்கள், குழந்தைசளுக்கான சேர்ட், ஜீன்ஸ் வகை களை சிந்தனைக்கேற்ற வகையில் தொஷ் செய்திட
யாழ் நகரில் புகழ்பெற்ற ஒரேயொரு ஸ்தாபனம்
புதிய மகிழ்ச்சி ஆடை அகம் NEW HAPPY TEX
146, சிறப்பங்காடி யாழ்ப்பாணம்.
up

வானோசை 29 編
வள்ளுவன் கூறிய உட்பகையும் சிங்களத்தின் எதிர்காலமும்
ரதமர் இப்போது ஜனாதி
பதியாகிவிட்டார். அது வும் 20 லட்சம் வாக்குகளைப் பெற்று - அதுவும் மகாவலி புகழ் கமினி கொலை செய்யப்பட்ட பின் ஐக்கிய தேசியக் கட்சியின் புகழ் மிக்க முன்னணித் தலைவர் பலர் இறந்தபின் வெள்ளைச் சீலை உடுத்திய சிறீமா திஸா நாயக்கா புலிகளே என் கண வரைக் கொன்றனர் என பகிரங்க வாக்குமூலம் கொடுத்த பின் காமினி மகன் நவினோ புலி களோடு பேச்சா என்ன முட் டாள்தனம்? தந்தை ஆறு மாதத் தில் புலிகளை அழிக்க அல்லவா திட்டம் தீட்டியிருந்தார் என கூறிய பின்னும் என்ன மாற்றம் சிங்கள மக்களிடையே ஏற்பட் டது. ஏன் காமினியின் பிணம் மீது நடத்தப்பட்ட அரசியல் அனுதாப அலையாக மாற வில்லை. பிரேமா இறந்தபோது லலித் மறைந்தபோது நடந்தது போலல்லவா இம்முறையும்நடந்து விட்டது. நாம் முன்னர் குறிப் பிட்டதுபோல மறைந்த தலை வர்களை மறந்த தேசமாகிவிட் டது சிங்கள தேசம் . சிங்கள மக் களின் மனமாற்றத்திற்கு என்ன
றார் .
- வே. பாலகுமாரன் காரணம் என நாம் சொல்லி அறியவேண்டிய நிலையில் இன்று எம் மக்கள் இல்லை. அவ் அர சியல் ஆழங்களை புரியும் ஆற்றல் அவர்கட்கு இப்போது வாய்த்து விட்டது. ஏனென்றால் இவ்
வாரம் மாவீரர் வாரமல்லவா?
அவர்கட்கு நன்றிக்கடன் செலுத்து வதன் மூலம் எம் மக்கள் தமது அரசியல் பரிமாணங்களை முழு உலகிற்குமல்லவா புரியவைக் கிறார்கள்? உட்பகையால் ஏற் படும் அழிவுகள் பற்றி அன்று வள்ளுவர் கூறினார். இன்று சிங் கள அரசியல் மிகச் சிக்கலான உட்பகை மூண்டுவிட்டதன் காரண மாக சீரழிந்துவிட்டது. உண்மை நிலையை மறைத்து பல்வேறு போலிக் காரணங்களைக் காட்டி சிங்கள மக்களை ஏய்க்கும் நிலை இன்னும் தொடர்வதால் சிங்கள அரசியலின் சீரழிவை இனி எவ ராலும் தடுக்கமுடியாத நிலை தோன்றிவிட்டது. இப்போது சந் திரிக்கா அம்மையார் என்ன கூறு கின்றார்? சிங்கள தேசம் எதிர்
நோக்கும் அனைத்துச் சிக்கல் களுக்கும் 1978-ம் ஆண்டு அர சியல் யாப்பே காரணமென்கின்
நிறைவேற்று ஜனாதிபதி

Page 17
30 வானோசை
முறையே தேசத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார். நாடாளு மன்ற முறையே மிகச் சிறந்ததென் கின்றார். அப்படியானால் 1978ம் ஆண்டுக்கு முன் சிறீலங்காவில்
பிரச்சனைகளே இரு க் க வில் லையா? சோல்பரி யாப்பிலும் 1972-ம் ஆண்டு யாப்பிலும்
வெ ஸ் ற் மினி ஸ் டர் மாதிரி நாடாளுமன்று முறை இருந்த போதல்லவா தமிழ்த் தேசியத் தின் மீதான ஒடுக்குமுறை முனைப் படைந்தது. வசதிககாக இவற்றை அவர்கள் மறந்துவிடுகிறார்கள் . ஆனால் நாம் மறக்கமுடியுமா ? 1978-ம் ஆண்டிற்கு முன்னரும் ஜே. ஆர். போன்றோர் இவ் வாறுதான் கூறினார்கள். பிரித் தானிய வெஸ்ற் மினிஸ்ரர் பாணி யிலான நாடாளுமன்று முறை எமக்கு பொருத்தமற்றது. அது எ ப் போ தோ காலாவதியாகி விட்ட முறை எமது சிக்கலைத் தீர்க்க லாயக்கற்றது என்றார்கள் அவர்கள். ஆனால் இப்போது சந்திரிக்கா அவர்கள் செய்தது மாபெரும் தவறு என்கிறார். ஆனால் இவர்கள் தலையணையை மாற்றி தலைவலியை தீர்க்கப் பார்க்கிறார்கள். அரசியல் யாப் பிலா சிக்கல்? அன்றும் இன்றும் சரி தமிழ்த் தேசியத்தின் ஆன் மாவை ஒடுக்கியதாலே சிங்களத் தின் வீழ்ச்சி ஏற்பட்டது என்பதை இவர்கள் ஏன் மூடி மறைக்கிறார் கள்? சரி, இப்போது ஏதோ வழி களைக் கையாண்டு அரசியல்
யாப்பினை எவ்வாறேனும் அடுத்த வருடம் யூலை மாதத்திற்கு முன் மாற்றப்போவதாக சந்திரிக்கா அம்மையார் கூறிவிட்டார். அத் தோடு விடுதலைப் புலிகளோ fTGÖT பேச்சுவார்த்தையை மெல்ல ஆறப்போட்டுவிட்டார். அதுபற்றி அதிகம் பேசவும் விரும்புகிறார் இல்லை .
இது ஒருபுறமிருக்க அவர் புதிய அரசியல் யாப்பொன்றினை நாடாளுமன்றின் முன் வைக்கப் போகின்றாரா அல்லது சில திருத் தங்களை மட்டும் முன்வைக்கப் போகின்றாரா? ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் இம் மாற்றங்களுக்கு ஆதரவு தர விரும் பாத நிலையில் என்ன செய்யப் போகின்றார்? அல்லது 1972-ம் ஆண்டு தாயார் செய்ததுபோல நாடாளுமன்றையே அரசியல் நிர் ணய சபையாக மாற்றப்போகின் றாரா? இவை இப்போது சிங் கள மக்களை அலைக்கழிக்கும் கேள்விகள், எம்மையல்ல. இருந்த போதும் எம்மையும் சிந்திக்கவைக் கும் சில கேள்விகள் 78 யாப்புத் தொடர்பாக உண்டு. 1978-ம் யாப்பின் தமிழர் விரோதப் போக்கினை எந்தத் தமிழ் மக னால் மறக்க முடியும்? இன வாதத்தை அரசியல் யாப்பிலே செருகிய குறுகிய புத்தி ஜே. ஆரைத் தவிர வேறு யாருக்கு வரும்? ஏனென்றால் 1978 யாப் பின் முதல் அத்தியாயமே கூறு

வது என்ன? முதல் அத்தியாயத் தின் இரண்டாம் பிரிவு இலங்கை அரசு ஒற்றையாட்சியுடைய அரசு எனகிற\போது, 6-ம் பிரிவோ சிங்கக் கொடியே இலங்கையின் தேசியக் கொடி என்கிறது இரண் டாம் அத்தியாயமோ இலங்கைக் குடியரசில் புத்தமதத்திற்கு முதன் மைத்துவம் வழங்கப்பட வேண்டு மென்றும பெளத்த சாசனத்தை பேணி வளர்த்தலும் பாதுகாத்த லும் அரசின் கடமை என்கின் றது. இத்தகைய இனவெறி யாப் பினை நாம் எங்கு காணமுடியும் முன்னைய தென்னாபிரிக்காவின் நிற வெறி யா ப் பொ ன் றோடு தான் இதை ஒப்பிடமுடியும்.
எனவே உலகின் புரட்சிகர பல் கலைக்கழகமான, 1960 களில் பிரான்சிலே மாணவர்கள் புதிய சமூகமாற்றம் கூறி கிளர்ந்தெழ மையமாகவிருந்த சோபோன் பல் கலைக் கழகத்திலே மெத்தப் படித்த சந்திரிகா அம்மையாரும் உலக அரசியல் யாப்புக்கள் யாவற்றையும் கற்றுக்குடித்த அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அவர் களும் இத்தகைய பேரினவாத செருகல்களை நீக்குவார்களா யாப்பின் ஒற்றையாட்சித் தன் மையை மாற்றி தமிழ் பேசும் மக் களின் விருப்பை அங்கீகரிக்கும் வ்கையில் உருவாக்குவார்களா என்பதே எம்முன் எழும் கேள்வி கள் ஆனால் ஜனாதிபதி சந்தி ரிக்கா அவ்வாறெல்லாம் செய்ய
வானோசை
மாட்டார் என்பது அவரது முத லாவது ஜனாதிபதி உரைமூலம் தெரிகிறது. பெரும்பானமை சிங் கள மக்களின் உரிமைகட்கு ஏதும் பாதிப்பு வராமல் தான் நடக்கப் போவதாக அப்போது அவர் கூறி யிருந்தார். அல்லது அவரை தலை தெறிக்க குப்புற வீழ்த்த சரியான தருணம் பார்த்திருக்கும் கொழும்பு வாழ் சிங்கள மேட்டுக் குடி முதலாளியம் ஐக்கிய தேசியக் கட்சி என்பன அவ்வாறு அவர் பரந்த அடிப்படையில் மாற்றங் களை செய்யவிடுவார்களா? உட் பகையின் உச்சக்கட்ட மோதலை அப்போதே நாம் பார்க்க முடியும் எனவே இப்போது சந்திரிக்கா அம்மையார் எத்தகைய ஒரு பொறியில் சிக்கியிருக்கிறார் என் பது தெளிவாகின்றது.
போருக்கு செலவிடும் 2500 கோடியை மிச்சம்பிடிக்காமல் அவர் மேற்கொண்டு வரும் விலை குறைப்புக்கள் மானியங்கள் வழங் கல் போன்ற தாராள உதவித் திட்டங்கட்கு நிதி வழங்க எவரும் முன்வரார். உலகவங்கி இப் போதே மு னு மு னு க் க த் தொடங்கிவிட்டது அதுபோல புத்தளம் இரணவில் பகுதியில் அமையவிருக்கும் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத் தினை அமைக்க உடன் அனுமதி தருமாறு அமெரிக்கா கடும் அழுத் தங்கள் பரயோகிப்பதாக தெரி கின்றது. அன் \றேல் தனது நிதி

Page 18
32 வானோசை
ܒܝܬܐ ܩܬ
உதவிகளை இடை நிறுத்தப்போவ தாக வேறு எச்சரிப்பதாக தெரி கின்றது என்ன செய்யப்போகின் றார் வந்திரிக்கா தன்மானமுள்ள தலைவியாக அவர் மாறப்போகின் நாரா அல்லது வழமைபோல
கொடுத்த வாக்குறுதிகளை மீறப் போகின்றாரா?
போரையும் நிறுத்த முடியாமல் தமிழ் மக்களின் நியாயமான உரி மைகளை அங்கீகரிக்கவும் முடியா மன அவர் தவிக்கும் நிலையில் தமிழீழ மக்கள் எத்தகைய கவ னத்தோடு இக்காலப்பகுதியை கடக்க வேண்டுமென்பதே மT வீரர் வாரத்தின் முதன்மைச் சிந் தனையாக வேண்டும். ஏனென் றால் அமைதிக்காக சிங்கள மக்க எளிடையே மாற்றம் தெரிகிறது ஆனால் தமிழ் மக்களிடையே அமைதி வேண்டி என்ன அறிகுறி தெரிகின்றது. என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எதுவுமே இல்லையென கொழும்பு வாழ் மனித உரிமைகள் புகழ் அறிவு ஜீவிகள் அறிக்கைகள் விடுகின் றன. இவர்களும் வசதிக்காக ஒரு பேருண்மையை மறந்துவிட்டனர். அமைதிக்காகவே தமிழீழ மக்கள் ஆயுதம் தாங்கினார்கள் என்பது தான் அது நிரந்தரமான நிச்சய மான அமைதியை அடையவே அவர்கள் ஆயுதப் போராட் டத்தை ஆரம்பத்தனர். இன்று முன்னெடுத்துச் செல்கின்றனர்.
அந்த அமைதி அடையப்படும்
வரை அவர்கள் போராடுவது எவ்வகையில் தவறாகும். எனவே
அதிகம் படித்த அறிவு ஜீவிகள்
இதுபற்றி ஏன் அறிக்கைகள் விடக்கூடாது. தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை அவர்களது தாயகத்தை அங்கீகரிப்பது அவர் களோடு அமைதி காணுமாறு ஏன் இவர்கள் சந்திரிக்கா அம்
எலெக்ரோனிக்குறை
உலகத்தில் மிக விலை உயர்ந்த கடிகாரம் இது. எவெக்ரோனிக் துறை வேகமாக வளர்த்துவரும் இக்காலத்தில் மிக மலிவு விலை பில் விதி ஓரங்களில் குவித்து வைத்து கைக்கடிகாரங்கள் விதி பனை செய்யப்படுவதை நாம் பார்க் கின்றாம். உலகிலேயே மிக அதிக மதிப்புள்ள விலை உயர்த்த கடிக்" ரம் எது தெரியுமா? இதன் விலை 0) திரவியன் டொலர் , அதாவது கிட்டத்திட்ட ப8 கோடி ரூபாய். இந்தக் கடிகாரத்தில் 1 18 வைரக் கற்கள் மிக அழகாகவும் தோத்தி யாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் ஒவ்வொரு கல்லும் 4ெ கரட் எடையைக் கொண்டதும் பாரீபே தற்கு மிகவும் அழகான ஒன்ரா கவும் இது தயாரிக்கப்பட்ள்ேளது.
மையாருக்கு அறிவுறுத்தக்கூடாது. அ துவ ல் லவோ உறு தி யா ன அமைதி எத்தகையதொரு இறு மாப்பான மனநிலையில் இருந்து எமது மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்கின்றார்கள் என்பதை இவர்கள் அறியார். ஏனென்றால் அம் மாவீரனின் ஈகத்தின் பேரொ ளியை அறியாத இவர்கள் வர லாற்றுக் குருடர்கள்

量、口、口、口
G2III pari 35i
உங்கள் வாகனங்களைத் திருத்தமுடியாது என்று
TE
ஒதுக்கிவிடாதீர்கள் து ற்றை எம்மிடம் கொண் டு 'கள் சிறந்திமுறையில் பழுது பார்த்து ஒப்படை, சாத்திருக்கின்றோம் துவிச்சக்கர வண்டிகள் f முச்சக்கர வண்டிகள் காரிகள்
வான்கள் மினிபஸ்கள் f லொறிகள் உழவி இயந்திரங்கள்
ஆகிய வாகனங்களை திருத்துதல் ஒட்டுதல் போன்ற வேலைகளுக்கு நீங்கள் நாடவேண்டிய இடம்
ஜெயா ஊர்தி திருத்தகம்
சந்த தொழில்நுட்பத்துடன் கூடிய திருந்த வேலைகளுக்கு f
காங்கேசன்துறை வீதி, வில்துரகர்,
ஜெயா ஊர்தி திருத்தகம்
சிென்ற இதழ் இப்பக்க சீளம்பரத்தில் பிழிே - இல. - 391 திருந்தம் - இல. 30

Page 19
ൈ|മല്ല ട്ടൈച്ചി|ട്ടീ
பொறியியல்
மோட்டார் சைக்கிள்க நீர் இறைக்கம் இயந் மின் பிறப்பாக்கிகள்!
வானொலிப் பெட்டிக தொலைக் காட்சிப் டெ
இவற்றில் எவைே Լ1(Լք քն
. ॥ ஆய்வு கூடத்திற்கு ஒருமு:
ਘ செய்து கொள்ள எப்போ
Tਘ
பொறியியல்
டச்சுவீதி,
JIJ, TI QL6
ராதா! ராதா!.
எங்கோ கேள்விப்பட
ஆம் மோட்டார் வி ராதா ஒட்டுனர் நிை மக்கள் எம்முடன் உ ਸੁੰਘTਸ਼ੇ: திருககு திடும் நிலையம்
ராதா ஒட்டு
தொட்டிலடி வீதி,
പ്രീ|ീേ?|ീഴ്ത്തീ| மாலதி பதிப்பகம், வண்
="

ത്രത്യെജ്ജീ
ஆய்வு கூடம்
திரங்கள் !
வயறிங் வேலைகள்!
யனும் டைந்து விட்டனவா? ாக்க எமது பொறியியல் 3ற விஜயம் செய்யுங்கள். ண்ணம்போல் திருத்தங்களைச் தும் நினைவில் வைத்திருக்க
ஆய்வு கூடம்
உடுவில்,
illi
னர் நிலையம்
ராதா !
ட பெயரல்லவா?
LT IT T லயத்தின் பெயரல்லவா அது! றவாடுவது போல் உடைந் களை ஒட்டி இனத்
- - -
னர் நிலையம்
சண்டிலிப்பாய். lūട്ട് ആഴ്ചയ്പില്ല
ா-பண்ணை, யாழ்ப்பாணம் ,