கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானோசை 1995.01

Page 1


Page 2
గ్రా"
த
LLL LULI -- 6
ନିଆଁ ଲିଭାଇଁit fi) () tଲି ଗର୍ଭିକ୍ଷୁର୍ମୁଲifilliଇଁ) 0LL GLLL SLLL0 LLKLLL SGGLSLLGLL LLL SS JLLLLLL
గ్రీంకెన్ 05|L_ }
a 9)))))عو \இ ༥།།
உங்கள் : சுங்கள் எதுவாக இருந்தாலும் பேபி எ கனங்கள் முது : கனரக "சன் விா கனங் 1ள் : குறித்த தவணையில் சிறந்த முறையில்
உத்தர வாதத்துடன் புனரமைப்பதிற்கும்
ாக வில் ஒத்தகடுகள் கோவிப் பொருத்துதல்
வாகன மின்னிணைப்புச் சீர்திருத்தங்கள்
என் பன்ம்ெ
உத்தரவாதத்துடன் செய்து தரப்படும்
செல்லுன்ஸ் 10 சல் என்ஜினியர்ஸ் SLIL WANS GIESEL EN GENEERS
பருத்தித்துறைச்சாலை கோப்பாய்ச்சந்தி கோப்பாய்

口
十
இழிநிதந்தச
ஸ்ரீன் - I ஓசை - ச்ெ
இந்த ஒசையில்.
நாட்டுவோம் நல் மரங்களை நாடுவோம் நிற் பயன்களை கரும்புச் சாற்றில் எரிபொருளா? பிறந்தாலும் பிறந்தான் விண்வெளியில்
உழைப்பையே வாழ்வின் அச்சானியாகக் கொண்ட் ஜேர்மனிய மக்கள்
உலகில் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் மிகப் பெரிது வியாபாரச் சந்தை
அமைதியின் விழுதுகள் அங்கோலா மண்னைத் தொடுமா? மருத்துவக் கலை
חחGabrrau
சிரிக்கச் - சிந்திக்க - பயன் படுத்த சில செய்திகள் குமுறும் எரிமலைகளின் இருப்பிடம் எங்கே? இயற்கையோடு மனித இனம் இணைந்து வாழவேண்டும் கவர்க்கா புரியிலும் கைலஞ்சமா? புதுமைப் படைப்புகள் ஓசோன் மண்டலம் கின்னஸ் பதிவேட்டுத் தகவல்கள்
வானோசை 0ே3, அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்,

Page 3
02 வாைோசை
நாட்டுவோம் நல் மரங்களை நாடுவோம் நற்பயன்களை
|
D
உருவாகும் வாரிசுகளுக்கு உயிராக மரம் வைப்போம். தண்ணிரை நஞ்சாக்கினால் எம் கண்ணிரே மிச்சமாகும். இயற்கையை நீ நேசித்தால் மனிதா இயற்கை உன் னைப் பூசிக்கும். t இயற்கையை நீ அழித்தால் மனிதா இயற்கையால் நீ அழிவாய்.
காடு வளரக் குளமும் பெருகும் குளம் பெருகக் களனி
ஓங்கும்.
நீர் பயிரை வளர்க்கும் பயிர் உயிரை வளர்க்கும்.
வன வளம் பெருக்கின் நீர் வளம் சுரக்கும். வனம் வளர்ந்தால் வானகம் நீர் வார்க்கும்.
நச்சுப் புகை நம்மைக் கொல்லும். நலமே வாழ நல்ல காற்று வேண்டும்.
மரம் தான் மண்ணின் வளம் அவை மறைந்தால் இல்லை மனித இனம்.
கண்ணை இமை காக்கும் காடுகள் எம்மைக் காக்கும். காட்டின் இடம் உயர நாட்டின் தரம் உயரும். a காடின்றி மழை இல்லை காற்றின்றி உயிரில்லை.
நாட்டுவோம் நன் மரங்களை நாடுவோம் நற்பயன் as 66. རིགས།།

றேசில் நாடு பன்னிரண்டு ஆண் டு களு க் கு மு ன் இரண்டு அதிர்ச்சியான விடயங் களுக்குமுகம் கொடுத்தது. ஒன்று உலகச் சந்தையில் பெற்றோலின் விலை அதிக அளவு ஆனதும், சர்க்கரை விலை கிடு கிடுவென வீழ்ந்ததுமே, பிறேசிலின் அதிர்ச் சிக்குக்காரணமாகிறது. இங்கு இன்னுமொரு சிக்கல் என்ன வெ னி ல் பி றே சில் நாடு சர்க் கரையை ஏற்றுமதி செய்துதான் பெற்றோலை இறக்குமதி செய் தது. இப்போது சர்க்கரைக்கு விலை குறைந்ததால் அதனை ஏற்றுமதி செய்து அதிக பயன் பெறமுடியாது போய்விட்டது. ஆனால் பெற்றோலை இறக்குமதி செய்வதில் தடங்கல் ஏற்பட்டமை யினால் எரிபொருள் இல்லாமல் நாட்டின் இயக்கம் நின்றுவிடக் கூடிய ஓர் நிலைஏற்பட்டுவிட்டது.
அன்று அதனைக் கண்டு அஞ் சாமல் உடனடியாகப் புதிய செயல்முறையில் இறங்கியதன் விளைவு இன்று 35 சதவீதமான வாகனங்கள் பிறேசில் நாட்டில் கரும்புச் சக்கையால் ஒடிக்கொண் டிருக்கின்றன. உங்களால இதனை நம்ப முடியவில்லையா? ஆனால் இது உண்மைதான், கரும்புச் சக்கையிலிருந்து மெஜினால் (Megi nol) எனும் திரவத்தை பிரித்து எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து ஆரம்பத்தில் இரணடு சக் கர வாகனங்களுக்கு மட்டும் பயன் படுத்தப்பட்டுவந்த மெஜினால்
வானோசை03 கரும்புச்சாற்றில் GITGI (5GTTP
கலவை டிறாக்டர்(Tractor)லொறி (Lorry) பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கும் பயன்படும் வகையில் மாற்றி அமைத்துள் ளார்கள் பிறேசில் விஞ்ஞானிகள்.
இதன் எதிரொலியாக பிறேசிலில் நகரங்களிலும் கிராமங்களிலும் கரும்புச் சக்கையில் இருந்து எரி பொருள் தயாரிக்கும் தொழிற் சாலைகள் சக்கை போடு போட் டுக் கொண்டிருக்கின்றன. இன் றைய காலகட்டத்தில் அனைத்து நாடுகளினதும் எரிபொருள்த் தேவை மிகவேகமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இன்னும் பத்து ஆண்டுகளில் எரிபொருள்த் தேவை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். எனவே மாற்று எரி பொருள் கண்டுபிடிக்கவேண்டியது மிக அவசியமாகும்.
சில வகைத் தாவரங்கள் வெளிப் படுத்தும் லெற்றோல் எனும் அடர்த்தியான திரவம்கூட எரி பொருளாகப் பயன்படுவதாகக் கண்டுபிடித்துள்ளனர். இப்படி யான தாவரங்களைப் பயிர் செய்
வதால் பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கும் பூமி சோலை anu GOTLDT35 LD трjoj gil மட்டும் அல்லாதுஎரிபொருள்த் தட்டுப்
பாட்டிற்குத் தீர்வும் ஏற்படும்.

Page 4
04 வானோசை
பிறந்தாலும் பிறந்தான் விண்வெளியில்
ன்றைய விஞ்ஞான உலகில் ாவரங்களைப் போன்று புதிய முறையில் இசு பதியங்களை உருவாக்கும் முயற்சி வெற்றி யளித்து வருகின்றது" அவ்வாறே விண்வெளியில் பிறக்கும் குழந்தை களும் அபார சக்திமிகு குழந்தை களாக விளங்குகின்றன? அண்மை பில் விண்வெளியில் பிறந்த குழந்தை ஒன்று அபார வியத்தகு சாதனை படைத்து வருகின்றது. sits r (Nasa) விஞ்ஞானிகளின் பரிசோதனையான இந்த விண் வெளிக் குழந்தைப்பேறு மிக இரக ஒயமாகப் பாதுகாக்கப்பட்டது" குழந்தையும் தாயும் நலமே பூமிக் குத் திரும்பிப் பாதுகாப்புப் படை யினரின் கடும் பாதுகாப்புக்கு மத் தியில் வசித்து வருகின்றனர். வைத்தியர்கள் இக் குழந்தையின் வளர்ச்சியையும் ஆரோக்கியமான துரிதநடவடிக்கையையும் குறித்து வியப்பு அடைந்துள்ளனர்.
இந்த இரகசியம் இரண்டு வருடங் களின் பின்னர் அம்பலமாகியுள் ளது. சாதரணமான குழந்தை போன்றே காட்சியளிக்கும் இக் குழந்தை வளர்ச்சி அடைந்த ஓர் மனிதனின் சக்திக்கு இணையாகச்
பகுதியில் ஒர் மகனைப்
செயல்படுகின்றது. ஹவிலோவி
|(Heavy Lovy) 6T607 அழைக்கப்
படும் இக் குழந்தைக்கு நன்றாக நடக்கவும், எழுதவும்: வாசிக் கவும், கதைக்கவும் முடியும். உடற்பயிற்சி வீரனைப்போன்று செயலாற்றவும்முடியும் .
இரண்டு வயதுக் குழந்தையான ஹாவிற்கு 250 இறாத்தல் எண்ட யைக் கைகளினால் தூக்கித் தலை மேலே உயர்த்தமுடியும் • 100 årti (Yard) giTugs5606ir 10 Galeriųகளிலும் ஒரு மைல் தூரத்த 3 நிமிடம் 50 வினாடியிலும் க் கடக்க முடியும், பெரிய வாக 13:Հ* களைத் தாண்டிப் பாய முடியும் பேஸ் பந்தை (Base - Bal) 80韃 தூரத்துக்கும் அதிகமாக எறிய முடியும்.
இக் குழந்தை பிறந்தது முரி ஆரம்பம் வரை விஞ்ஞான ஆ 船 களுக்கு உட்பட்டது வரை 'ጳ(፯ › டாக்டர் ஜோர்ஜ் டிகில் (Geofie Deagle) மிக அவதானமா ஆராய்ந்து வருகின்றா i. 1990 ஆம் ஆண்டு நாசா நீர் வனம் மிகவும் ரகசியமாக 敞 கர்ப்பிணிப் பெண்ணை ad" வெளிக்கு அனுப்பி வைத்தக் 1991 ஆம் ஆண்டு விசேட மரு துவமனை அறையில் أن ه இப் பெண் இருந்த விண்வெள்
விட்டாள். பூமிக்குத் திரும்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 

வானோசை 05
தாயும் சேயும் வைத்தியம் பார்த்த மருத்துவரும் ஒரு மாதம் வரையில் நடக்கமுடியாது படுக்
கையில் இருந்தனர்.
காற்று கன அடர்த்தி குறைந்த பகு தி யி ல் பிறந்தமையினால் குழந்தை ஆரோக்கியமாக வள ருமா? என அஞ்சிய விஞ்ஞானி
களுக்கு குழந்தையின் துரித வளர்ச்சி வியப்பில் ஆழ்த்தியது.
விஜயம்
286, அருச்சுனா விதி,
eseseasessessessesses JT2ST (66)IQ5sb
சாய்ந்திருப்பதற்குக் கதிரைகளும், சரிந்திருப்பதற்குச்
சாய்வு நாற்காலிகளும் வேண்டுமா? உங்களிடமுள்ள கட்டில்கள் கதிரைகளைப் பின்னவேண்டுமா? பிரம்பினாலான உற்பத்திப் பொருட்கள்தான் வேண்டுமா? இவற்றில் எவை தேவைப்படினும் நம்பிக்கையுடன் நேராக
செய்யவேண்டிய ஒரே ஸ்தாபனம்
ராஜன் பின்னலகம்
எதிர்காலத்தில் இவன் பாரிய கட் டிடங்களைப் பெயர்த்துவிடவும், துப்பாக்கிக் குண்டின் வேகத்தை விட விரைவாக ஒடும் சக்தியைக் விளங்குவான் என படுகிறது. இக் குழ ந்  ைத போ ன் று ஒரு சூழ்நிலையை விஞ்ஞானிகள் உரு வாக்கப் புதியதொரு முயற்சியி லும் ஈடுபட்டு வருகின்றனர்.
கொண்டும்
எதிர்பார்க்கப்
யாழ்ப்பாணம்.

Page 5
06 வானோசை
உழைப்பையே வாழ்வில் அச்சாணியாகக் கொண்ட Gigg fİAD GUfu Arčibab6f
க்கள் ஏராளமாக வெளி D யேறி மேற்கு ஜேர்மனிக் குச் செல்ல முயல்கிறார்கள் என்று மேற்கு நாடுகள் தரப்பில் கூறப் படுகிறது. இதில் எவ்வளவுதூரம் உண்மை கலந்திருக்கிறது என்று தெரியவில்லை. தங்கள் நாட் டிற்கு வரும் ஏதிலிகளைப் (அகதி களை) பராமரித்துப் புனர்வாழ்வு பெற ஜேர்மன் அரசு நல்லேற்பாடு களைச் செய்துள்ளது. ஏதிலிகளுக் கென பல முகாம்கள் அமைந் துள்ளன. எவ்வளவு சீரழிந்த நிலையிலிருந்தாலும் ஒரு நாட்டு மக்கள் மனம்வைத்து உழைத் தால் எந்தநிலையையும் ஒரு குறுகிய எல்லைக்குள் சீராக்கிவிட முடியும் என்ற உண்மை ஜேர்மன் நா ட் டை ப் பார்க்கும்போது நாம் புரிந்துகொள்ளலாம். யுத்த காலத்தில் குண்டுவீச்சிற்கு இலக் காகிப் படுநாசமாகிவிட்ட ஜேர் மன் நாட்டில் பத்து பதினைந்து ஆண்டுகளிற்குள் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தைக் காணும்போது இந்த நாடா முன்னர் சீரழிந்து கிடந்தது என்று நாம் ஆச்சரியப் படுகின்றோம். எத்திசை நோக் கிலும் பெரிய பெரிய தொழிற் சா லை கள், பிரமாண்டமான
வீடுகள், புதிய புதிய சாலைகள்,
այrr*
விசாலமான பூங்காக்கள் இப்படி ஏதோ மந்திரசக்தியால் ஏற்பட்ட மாற்றம் என அதிசயிக் கத் தோன்றுகிறது.
ஆனால் இந்த முன்னேற்றம் ஏதோ அதிசயத்தால் நிகழ்ந்த த ல் ல, ஜேர்மனிக்கு உத வ மார்ஷல் (Marshal) உதவி என்ற ஒரு உதவித் திட்டத்தை அமெ ரிக்கா அளித்தது. வளமான நாடுகள் அந்த உதவித்திட்டத் திற்கு ஏராளமாக நிதி உதவியும் செய்தன. ஆனால் வெறும் உதவி கள் மட்டுமே ஒரு நாட்டை முன் னேற்றிவிட முடியாது. மக்களின் உறுதியான கடினமான உழைப் பும், தேசபக்த உணர்வும்தான் ஒரு நாட்டை முன்னேற்றமுடி யும் . இந்த இரண்டு அம்சங் களும் ஜேர்மன் மக்களிடம் நிலை கொண்டுள்ளது. நாட்டின் சீரழிவு நீங்கும்வரை குறைந்த ஊதியத் திற்காக அதிகநேரம் உழைப் போம் என்பதை மக்கள் சபத மாக ஏற்றுச் செயற்பட்டனர்.
குறைந்த உணவு வகைகளையே
உ ண் டனர். உணவுப்பண்டங் களை சிக்கனமாக உபயோகித் தனர். இன்று ஜேர்மனி உலக நாடுகள் போற்றும் விதத்தில் உயர்ந்து நிற்கிறது.

ஜேர்மன் மக்களிடம் காணப் படும் அபாரமான பொறுமை சிறப்பானதாக இருக்கிறது. இவர் களது ஒரே பிரார்த்தனை என்ன வென்றால் எப்போதும் நாட்டில் அமைதி நிலவவேண்டும், என்ன காரணம்கொண்டும் யுத் தம் நடக்கக்கூடாது என்பதுதான். ஜேர்மன் மக் கள் இ யல் பாகவே விஞ்ஞான மனோ பாவம் கொண்டவர்கள். இதற்கு இங்குள்ள கல்வி முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு பொதுவாக காதல் திருமணத்திற்கு மதிப்பு அதிகமாகத் தரப்படுகிறது என் றாலும் திருமணம் செய்துகொள்
வதற்குப் பெற்றோரின் அனு மதியும் பெறவேண்டும். இவ் வாறு ஒரு மரபு இருக்கிறது.
ஆனால் இந்த மரபு மீறப்பட் டால் பெற்றோர் ஒன்றும் சொல் வதில்லை. அனேகமாகக் காத லர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதுதான் பெற்றோரது வழக்கமான நடைமுறை. எந்த விடயத்தையும் ஆடம்பரமின்றி அ ட க் க மாக ச் செய்வதுதான் ஜேர்மன் மக்களின் இயல்பு. திரு மணமாக இருந்தாலும்சரி ஆடம் பரத்தை இங்கு நாம் காண முடியாது.
பகட்டாக உடுப்பதில் ஜேர்மன் மக்கள் அக்கறை காண்பிக்கிறார் கள். ஆனால் உடை களை வெளுப்பதுபோன்ற காரியங்களை
வானோசை 07
அவர்களே வீட்டில் செய்து கொள்கிறார்கள். ஒரு நாளில் இரண்டு வேளைதான் உணவு உட்கொள்கிறார்கள் இந்த மக் கள். காலையில் ஏதாவது மது பானம் பத்துமணிவாக்கில் நல்ல
உணவு மாலை ஆறு மணிக் கெல்லாம் உணவு. இதுதான் இவர்களது உணவுப் பழக்கம் .
மற்ற நேரங்களில் ஏதாவது தின் ப்ண்டங்களைக் கொறித் துக் கொண்டிருப்பார்கள். பிறருடைய மேற்பார்வையின்றித் த த் தம் கடமைகளைத் தாங்களாகவே செய்துகொள்வதை , ஒரு பழக்க மாகக் கொண்டுள்ளனர் ஜேர்மன் மக்கள். குழந்தைகளையும் இந் தப் பழக்கத்தில் சிறு பராயத்தில் இருந்தே வளர்க்கிறார்கள். பிர மாண்டமான தொழிற்சாலைகள் அ ல் ல து அலுவலகங்களில்கூட பணிபுரிவோரைக் கண்காணிப் பதற்கென்று ஆட்கள் இருப்ப தில்லை. காலத்தோடு வந்து பொறுப்போடு பணி புரி யும் இயல்பு அவர்களின் தேசியப் பழக்கமாக இருப்பதால் பிறர் மேற்பார்வை இருந்தால்த்தான் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கு அங்கு இடமில்லை.
குடும்ப வாழ்க்கையின் ஒரு வழக்குமுறை ஜேர்மனியில் நிலவு கிறது. குடும்பங்கள் அங்கே சிறி யனவாகத்தான் இருக் கும். சமையல் வேலைகளைப் பெண்

Page 6
086607(T66
கள்தான் செய்கிறார்கள், என் றாலும் ஆண்களும் இதற்காக ஒத்துழைக்கிறார்கள். நாகரீக
நாடுகளுக்கே உரித்தான ஒழுக்கக் கேடு அங்கே இல்லை . மண விலக்குப்போன்ற உரிமை பெண் கள் பெற்றிருந்தாலும் ஆயுதத்தைப் பெண்கள் நினைத்த நேரமெல்லாம் பயன்படுத்துவது கிடையாது. விவாகரத்து செய்து கொள்ளாமலே வாழும் குடும்பத்
(
தமிழிழப் பொருண்மிய
Guonsund G ogueusot d.
(
அந்த
றோஸ் பிரான்ட் ரொபிகள்
வெளியில் ஒரு சுவையுடனும் இடையில் ஒரு கலவையுடனும்
உங்களை மகிழ்விக்கும் -
மோல்ற் சுவைக்கும் இதமான சக்திக்கும் - மோல்ரீஸ்
மென்ரோல் சுவைக்கும் மென்மையான சுவாசத்திற்கும்
இன்னும் பலவகை இனிப்புகள்!பரவசமூட்டும் வர்ணங்கள்!
பாலர் முதல் - பருவங்கள் தாண்டியவர்கள் வரை பகலிலும் இரவிலும் சுவைத்து மகிழ
* ‘றோஸ் பிரான்ட் ரொபிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
காங்கேசன்துறைச் சாலை
தினருக்கு அங்கே நல்ல சமூக அந்தஸ்து இருக்கிறது. நாம் ஜேர்மன் மக்களிடம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் எத்தனை எத்தனையோ. அவை களை நாமும் கற்றுக்கொள் வோம். உழைப்பையே நமது
வாழ்வின் அச்சாரமாகக்கொண்டு
செயற்படுவோம் அ ப் போ து
நாமும் வெற்றிபெறுவது உறுதி
புறுட்டீஸ்
- செஸ்ரோ
தாவடி .

வானோசை 09
೩೧ಹನಿ ஆண்டுக்கொருமுறை கூடும் மிகப்பெரிய வியாபாரச் சந்தை
ஹ Gur it ai ri (Hanover) நகர் அதாவது ஜேர்மனி யில் உள்ளது . ஹனோவர் நகர் உலகிலேயே மிகப் பெரிய வியா பாரச் சந்தை இந்த நகரில் தான் ஆண்டுக்கொரு முறை நடக்கிறது. இப்பொழுது உகைத்தை ஆட்டிப் படைக்கும் மூன்று சக்திகள் ஒன்று பணம் (Money) மற்றொன்று guirgi'aib (Military) epair for வது சந்தை(Market) ஏறக்குறைய 1, 50, 000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் நடைபெறுகிறது இந்த வியாபாரச் சந்தை. முதல் தர நா டு கள், இரண்டாம்தர நாடுகள், மூன்றாந்தர நாடுகள் சிலவும் இதில் கலந்துகொள்கின் றன.
தயாரித்த இயந்திாங்களைக்
கொண்டுபோய் வைத்து வியாபா ரம் செய்கின்றனர். சந்தைக்கு வரும் வணிகர்களுக்கு இவை விற் பனை செய்யப்படுகின்றன. இயந் திரங்களின் செய்முறை நுட் பங்களையும் பகிர்ந்து கொண்டு வாணிபம் செய்யப்படுகின்றன. இந்தியாவும் ஹனோவர் வியா பாரச் சந்தையில் பங்குபற்றி வரு கின்றது. கண் காட் சிக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தொழில்நுட்ப பரிமாற்றம், நாடு
களிடையே வணிகப்பரிமாற்றம், முதலீடு செய்து தொழில் தொடங் குதல் போன்ற ஒப்பந்தங்களும் செய்யப்படுகின்றன.
சிறு இயந்திரங்கள் முதல் பெரிய பெரிய இயந்திரங்கள் வரையில் சந்தையில் வாங்கல் விற்றல் வியா பாரமும் நடைபெறுகிறது. கை வினைப் பொருள்கள் முதல் கண ணிகள் (Computer) வரை சந்தை யில் இடம்பெறுகின்றன. தற் போது கணணிகள் தான் அதிகம் பிரபல்யம் அடைந்து வருகின்றன. தொழில்களில் மு ன் னே ற் ற மடைந்த நாடுகளில்கூட எழுத்து நிர்வாகம் போன்றவை பெரும் பாலும் 90 விழுக்காடு ஆட்களா லேயே நடைபெறுகிறது என்று ஐ. நா. சபைக் குறிப்பொன்று கூறுகின்றது. நவீன கணணிகளை உபயோகிப்பதில்லை என்ற குறை யையும் அது குறிப்பிட்டுள்ளது. ஏ னெனில் கணணிப் பயிற்சி பெறும் ஆட்கள் எண்ணிக்கை குறைவு.
ஆண்டுக்காண்டு ஹனோவர் சந்தையில் கணணி வணிக ம் அதிகரித்து வருகிறது. சில ஆண்டு களுக்கு முன்பு ஓராண்டில் 1308 வ கை க் கண னிகள் இங்கு

Page 7
10 வானோசை
விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டைவிட 60 சதவீதம் அதிகமாகும். சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 2000 தொகையைத் தாண்டிவிட்டது. இந்தச்சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான எண்ணிக் கையில் கணணி விற்பனை செய் யும் நாடு அமெரிக்காவாகும் , அடுத்தது இங்கிலாந்து அதற்கு அடுத்து வருவது பிரான்ஸ் -
நடைபெறும் சந்தையில்
ஆண்டுதோறும் ஹனோவர் உலகச்
இந்தியா பெரும்பங்கு கொண்டு வருகிறது. தொழில் நுட்பம் புதிய புதிய தொழில்நுணுக்க உத்திகள் பரிமாற்றங்கள் தொழிலியல் வல் லுனர் கருத்துப் பரிமாற்றங்கள் எல்லாம் செய்து வருகிற நாடு களில் இந் தி யா முக்கிய பங்கு பெற்று வருறகிது. இந்த ஹனோ வர் சந்தையில் ஆண்டுதோறும் பெருகிவரும் கணணி வணிகத்தை நோக்குகையில் நவீன காலத்தில் கணணி மனித வாழ்க்கையின் பரிபூரணத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமே இல்லை.
* அழைப்பிதழ்கள்
* விளம்பரங்கள்
புதிய வர்த்தக அச்சகம்
* பிரசுர அட்டைகள்
x போஸ்டர்கள்
x ஸ்ரிக்கர்கள்
இவையாவற்றையும் ஸ்கிறீன் பிறின்ரிங்" முறையில் திருப்திகரமாக அச்சிட்டுக் கொள்வதற்கு இன்றே விஜயம் செய்யுங்கள் புதிய வர்த்தக அச்சகம் 77. பிரதான வீதி, t யாழ்ப்பாணம். W NewNUM NUSNUM NMNMMNMNMNMMNMNMN11

வானோசை11
அமைதியின் விழுதுகள் அங்கோலா மண்ணைத்
தொருமா?
பிரிக்கக் கண்ட த் தி ன் ܫ
을, செல்வந்த பூமி என ஒன்று இருப்பதாகக் கேள்விப் பட்டுள்ளோமா? அப்படியே அந் தச் செல்வந்த பூமி இருந்தாலும் உள்நாட்டுப் போரினால் இரத் தம் வடியும் பூமியாக 20 ஆண்டு காலம் சீரழிந்து சிதைந்துபோன க  ைத  ையக் கேள்விப்பட்டுள் ளோமா? உலகின் ஒரு நாட்டுக் குள்ளேயே இரு தரப்புக்கள் மத் தியில் நடக்கும் போரில் அதிக மான மக்கள் உயிரிழந்துபோன நாடு எது தெரியுமா? உள் நாட் டுப் போர் ஒன்று நீண்டகால மாக நடக்கும் நாடு எது தெரி uyLDT?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை அங்கோலா. ஆபிரிக் கக் கண்டத்தில் அதிகமாக இரத் தம் சிந்திய மண், பெற்றோலிய எண்ணெய்க் கிணறுகளைக் கணிச மாக வைத்துக்கொண்டிருக்கும் ஒரு செல்வந்த பூமி. 1975 ஆம் ஆண்டுமுதல் இந்த ஆண்டு நவம் பர் 23ஆம் நாள்வரை என சுமார் 19 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் உயிர் இழந்த மக்கள் மட்
டுமே சுமார் 14 இலட்சம்பேர் . ஏதிலிகளான (அகதிகள்) மக்க
ளோ சுமார் 05 இலட்சம். கல்லை யும் கரையவைக்கும் சோகத்தை நெஞ் சில் புதைத்துக் கொண்டு f5f8u9luunr * (Nomibia), Gmvrtih 9uurr (Zambia), FULGT (Zaire) GT6örpjib நாடுகளால் சூழப்பட்ட அந்தச் சோக மா ன அங்கோலாவில் அமைதி திரும்பியுள்ளது. இந்த அமைதி நீடிக்குமா? எனும் அச் சம் நிறைந்த கேள்வியுடன் அங்கோலா பயணிக்கின்றது.
அங்கோலா ஐரோப்பியர்களின் கொடுங்கோலான குடி யேற்ற வாத(Colony)ஆதிக்கத்திற்கு விதி விலக்கல்ல. எப்படியோ ஒரு வழி யாக 1975 இல் அங்கோலாவிற் குச் சுதந்திரம் அளிக்கப் போர்த் துக்கல் முன்வந்தது. போர்த்துக் கல் அங்கோலாவைவிட்டு வெளி யேறியது. பிடித்தது சனி அங் கோலாவிற்கு . இந்த வெள்ளைக் &srr pr GBaor இப்படித்தானப்யா. சுதந்திரம் தருவதுபோல தந்திட்டு வேறு வழியா எங்களை ஆளு வான். இந்தக் கதைதான் அங் கோலாவில் நடந்தது. போர்த்துக் கலிடமிருந்து அங்கோலாவிற் குச் சுதந்திரம் கோரிப் போராடி uugi Grub. L ?. GT 6iv . GT. (M.P.L.A. ) என்ற அமைப்பு . அதாவது அங்

Page 8
12 வானோசை
கோலா மக்கள் விடுதலை sj65) Důl (Pejples Movement for the Liberation of Angola) என்னும் பெயர் கொண் ட அமைப்பு. இது சோ வியத் நாட்டையும் அதன் கம்யூனிசக் கொள்கையையும் வெகு வாக ஆதரித்த அமைப்பு. போர்த்துக் கலிடமிருந்து சுதந்திரம் பெற் றதும் எம். பி. எல். ஏ , அமைப்பு தனது கம்யூனிச அரசை அங்கோ லாவில் ஏற்படுத்தியது. கம்யூனி சம் என்றாலே கோபம் தலைக் கேறி தறிகெட்டு நடக்கும் அமெ ரிக்கா, அங்கோலாவில் அமைந்த கம்யூனிச அரசைக் கவிழ்த் து ஒடுக்கத் திட்டமிட்டது. அமெ ரிக்காவுடன் சோந்து வெள்ளை இனவாத ஆட்சி நடத்த தென் னாபிரிக்காவும், மற்றும் சில நாடு கள் ஒவ்வொன்றும் தங்கள் தங்
கள் சுயநலனுக்காக அங்கோ லாவை அலங்கோலப்படுத்தத் திட்டமிட்டன.
இதன் விள்ை வாக அங் கோலா சுதந்திரம் பெற்றதுமே அதாவது அங்கோ லா, அம் மண்ணின் மைந்தர்களால் ஆளப் படும் தருணம் வந்ததுமே அங் கோலாவில் புதிதாகப் பிறந்தது uq GoffibTIT (U.N.I.T.A.) 67gguh போராளி அமைப்பு. அதாவது அங்கோலாவின் முழுவிடுதலைக் கான ஒன்றியம் எனத் தமிழில் பொருள்கொள்ளலாம். (Union for Total Indepen cence of
Angola) அங்கோலாவில் எம்.பி.
எல். ஏ. அமைத்த கம்யூனிச அரசை மிகக் கடுமை யாக எதிர்த்த யுனிற்ரா அமைப்பு
அங்கோலாவில் முதலாளித்துவக் கொள்கையான சுதந்திர வர்த் S5 — LF (ð 107 fésfð (Free Mar-ket) அதாவது திறந்த சந்தைப் பொருளாதரத்தை நடைமுறைப் படுத்தவேண்டும் என்ற கொள்கை யைக் கொண்டது. எதிர்பார்க்கப் பட்டது போலவே யுனிற்ராவிற் குப் பாலும் தேனுமாய் ஆயுதமும் நிதியும் தந்து உதவின அமெரிக் காவும், தென்னாபிரிக்க நிறவெறி அரசும் . பிறகு என்ன அங்கோ லாவில் இரத்தக்களரிதான்.
அங்கோலா கம்யூனிச அரசிற்கும் யுனிற்ரா போராளி அமைப்பிற் கும். இடையே தொடர் ந் து கடுமையான சண்டை, மாண்ட னர் அப்பாவி மக்கள். குலைந்தது அங்கோலா அமைதி. யுனிற்ரா அமைப்பு அங்கோலாவின் 1/3 பகுதியை குறிப்பாக அங்கோலா வின் தென் கிழக்குப் பிராந்தி யத்தைத் தன் வ ச ப் படுத் தி சாம்பா (Zamba) எனும் நகரில் தலைமை இடமாகக் கொண்டு ஒரு தனிச் சாம்ராச்சியத்தையே நட த் த த் தொடங்கி யது. ஆனாலும் அங்கோலாவின் எம். பி. எல். ஏ. அ  ைம ப் பின் கம்யூனிச அரசுப் படையின்
கடும் தாக்குதலைச் சமாளிக்க யுனிற்ரா அமைப்பால் இயல வில்லை. யுனிற்ரா, தோல் வி

வானோசை 3
கண்டு பின்வாங்கியது. பதை பதைத்துப்போனது தென்னாபி ரிக்க வெள்ளை இன அரசு. யுனிற்ரா அமைப்பு தோல்வி கண்டு சிதறிவிட்டால் அங்கோ
லாவில் கம்யூனிச அரசு நிலைத்து
விடுமே. இதனால் குடியேற்ற நாடாக வைத்திருக்கும் நமீபி யாவும் தன் கையை விட்டுப் போய்விடுமே என க் கருதிய தென்னாபிரிக்க நிறவெறி அரசு யுனிற்ரா அமைப்பிற்காக அங் கோலா அரசை எதிர்த்துப் போரி டத் தனது இராணுவத்தை அங் கோலாவிற்கு அனுப்பிவைத்தது. பொதுவாகவே ஒரு நாட்டின் அரசுப் படைக்கு ஆதரவாகத் தான் பிறநாடு ஒன்று படை அனுப்பும். ஆனால் அங்கோலா விடயத்தில் இது தலை கீழ். அங் கோலா அரசை எதிர் த் துப் போரிட யுனிற்ரா அமைப்பிற்கு ஆ த ர வாக அங்கோலாவிற்கு வந்து இறங்கியது தென்னாபிரிக் கப்படை , நமீபியாவில் சுதந்திரம் கோரி ஆயுதப்போரை நடத்தி வந்த சுவாப்போ அமைப்பிற்கு எதிராகவும் போராட ஆரம்பித் தது தென்னாபிரிக்கப்படை,
இந்நிலையில் சோவியத் யூனி யன் அங்கோலாவிற்கு ஆயுதங் களை அள்ளி வழங்க கம்யூனிசக் கோட்டையை ஆளும் கியூபா (Cuba) அதிபர் பிடல் காஸ்ரோ அங்கோலாக் கம்யூனிச அரசிற்கு ஆதரவாகத் தனது 50,000 வீரர் களைக்கொண்ட படையை அங்
கோலாவிற்கு அனுப்ப ஒருபுறம் அங்கோலாக் கம்யூனிச அரசு, கியூ பாவின் கம்யூனிசப் படை, சோவி யத் ஆயுதம். மறுபுறம் அங்கோலா யுனிற்ரா அமைப்பு, தென்னாபி ரிக்க வெள்ளை இன அரசுப் படைகள், அமெரிக்க ஆயுதம் . ஆகியவற்றால் அங் கோ லா க் கறுப்பு மண் இரத்தத்தால் சிவந் திதி
இச்சண்டை சுமார் 4 ஆண்டு காலம் கடுமையாக நடந்தது. இறுதியில் நமீபியாவிற்கும் சுதந் திரம்தர தென்னாபிரிக்கா ஒத் துக்கொண்டது. ஆனால் நிபந் தனைகள் பல விதிக்கப்பட்டன். தென்னாபிரிக்கப் படை அங்கோ லாவில் இருந்தும், நமீபியாவில் இருந்தும் வெளியேறும். அதே வேளை கியூப்ாவின் படை அங் கோலாவில் இருந்து வெளியேற வேண்டும். நமீபியாவிற்குச் சுதந் திரம் வழங்கப்படும். அங்கோலா வில் சனநாயகத் தேர்தல் நடத் தப்பட வேண்டும். இந்த ஒப்பந் தத்தை நமீபியாவின் சுவாப்போ கம்யூனிசப் போராளி அமைப்பு, அங்கோலாவிற்குச் சு தந் தி ரம் கொடுத்த போர்த்துக்கல், கியூபா அங்கோலாஅரசு, யுனிற்ரா,தென் னாபிரிக்கா, அமெரிக்கா, சோவி யத் என எட்டுத் தரப்புக்களும்
ஒத்துக்கொண்டன. ஐக்கிய நாட்
டுச் சபை நடுநிலை வகிக்க முன் வந்தது. இதனால் நமீபியா விடுதலைபெற கியூபாவும், தென்

Page 9
14 வானோசை
YA
னாபிரிக்காவும் தங்கள் படை களை அங்கோலாவில் இருந்தும் நமீபியாவில் இருந்தும் வெளி யேற்ற அங்கோலா அரசுக்கும் யுனிற்ரா அமைப்பிற்கும் போர் நிறுத்தம் அமுலுக்குவர ஐக்கிய நாட்டுச்சபை தனது கண்காணிப் புக் குழுவை அங்கோலாவிற்கு அனுப்ப அமைதி ஒப்பந்தத்தில் அங்கோலா கம்யூனிச அரசின் தலைவர் டாஸ் சான்ரோசும் (Das Santos) asfibrm 2luri தலைவர் ஜோனஸ் சாவிம்பியும் (Jonas Savimby) G05@uluGupš6ALஅங்கோலாவில் அ மை தி யின் விதை ஊன்றப்பட்டது.இதென்ன எ ல் லா ம் சுலபம்தான் என நிமிர்ந்துவிடவேண்டாம். பிரச் சினையின் அடுத்த கட்டமே இனித்தான் ஆரம்பமாகிறது.
ஒப்பந்தப்படி 1992 செப்டம்பர்
30 ஆம் நாள் அங்கோலாவில் முதல் சனநாயகச் சுதந்திரத் தேர் தல் நடந்தது. ஜக்கிய நாட்டுப் பார்வையாளர்கள் குழு இந்தத் தேர்தலைக் கண்காணித்தது. எம். பி. எல். ஏ. மாக்சியக் கட் சியும் யுனிற்ரா அமைப்பும் தேர் தவில் மோதிக்கொண்டன. எம். பி. எல். ஏ. அமைப்பின் தலை வர் டாஸ் சான்ரோசும் யுனிற்ரா அமைப்பின் தலைவர் ஜோனஸ் சாவிம்பியும் சனாதிபதித் தேர் தலில் மோதிக்கொண்டனர்.தேர் தல் நடந்து முடிந்து தேர்தல் ஒர ளவு சுதந்திரமாக நேர்மையாக
நடந்ததாக ஐக்கிய நாட்டுச் ச பை யி ன் கண்காணிப்பாளர் களும் அங்கீகாரம் செய்தனர், ஆனால் யுனிற்ரா அமைப்பு மட் டும் தேர்தல் முறையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. கார ணம்யூகித்திருப்பீர்களே. யுனிற்ரா அமைப்பு நாடாளுமன் ற த் தேர்தலில் தோற்றுப்போனது. சனாதிபதித் தேர்தலின் முதற் கட்ட வாக்குப் பதிவிலும் கூட ஜோனஸ் சாவிம்பி இரண்டாம் இடத்தையே பிடித்தார். இரண் டாவது கட்ட வாக்குப்பதிவிற்கு நாள் குறிக்குமுன் அங்கோலா அமைதியைக் குலைக்க நாள்குறித் தது யுனிற்ரா. வாக்கு இல்லையா னால் இதோ என தனது ஆயு தப் போரை மீண்டும் தொடங் கியது.
மீண்டும் சண்டை தொடங்கி இரத்தக்களரிகள், அ மை தி ப் பேச்சு வார் தை க ளெ ன த் தொடர்ந்த வண்ணமிருந்தன. இதற்கிடையில் சோவியத் ஒப்பு தல் சாசனத்துடன் கம்யூனிசக் கொள்கை மரணித்து விட்டதைத் தொடர்ந்து, தனது முதலாளித் துவக் கொள் கை க் கேற்ப யூனிற்ரா அமைப்பை ஆதரித்து வந்த அமெரிக்கா சான்ரோசின் அங்கோலா கம்யூனிச அரசை ஆத ரிக்க முன்வந்தது. தென்னாபி ரிக்காவிலும் வெள்ளை இன அரசு மாறி மண்டேலாவும் (Mandela) பதவியைப் பிடிக்க யுனிற்ரா

வானோசை 15
அமைப்பு அநாதைக் குழந்தை யாக மீண்டும் அ மை தி க்கு இணங்கியது. இப்போது மீண்டும் அமைதிப் பேச்சு வார் த் தை, போர்நிறுத்தம் அமுலுக்கு வந் துள்ளது. இ த ன் படி நவம் பர் 23 ஆம் நாள் அங்கோலாவில் யுனிற்ராவும், எம். பி . எல். ஏ .
அரசும் கை குலுக்கி மீண்டும் அமைதியின் விழுதுகள் அங்கோல மண்ணைத் தொட ஆரம்பித் துள்ளன. அமைதியின் விழுதுகள் மண்ணைத் தொடுமா? அல்லது மண்ணைத் தொடுமுன்னே கரு
கிப்போய்விடுமா? என்பது ஒரு சோகமான கேள்வி அங்கோலா வில் இன்று.
இரண்டு தலைக்குழந்தை
எகிப்து நாட்டில் சில மாதங் களுக்கு முன்பு ஒரு அதிசயக்
குழந்தை பிறந்திருக்கிறது. அது இரண்டு தலைக் குழந்தை. ஒரே
உடல், இரண்டு கை, இரண்டு கால்.
ஆனால் தலை மட்டும் இரண்டு. இது பெண்குழந்தை. ஒரு தலையை அறுவைச்சிகிச்சை செய்து நீக்க
மருத்துவர்கள் முயற்சி செய்து
வருகிறார்கள்,
யானையின் கருவளர் காலம் எவ்வளவு?
தரைவாழ் பாலூட்டிகளில் óoesj பெரிய விலங்கு யானையே. பொதுவாக இது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குட்டி போடும். கருவளர்காலம் சாதாரண மாக 21 முதல் 22 மாதங்களாகும். பிறக்கும்போது ஆண்குட்டியானால் கருவளர் காலம் சற்று அதிகமாகும்.
தடவைக்கு ஒரு குட்டிதான் போடும். அரிதாக இரட்டைகள் பிறப்பது முண்டு. உடன்பிறந்த குட்டி ஏறத் தாள ஒரு மீற்றர் உயரமும் 8) கிலோ எடையும் இருக்கும். நன்றாக வளர்ந்த யானை ஏறத்தாள 6,000 கிலோ வா கும். பொதுவாக
யானைகள் பிறந்து பத்து அல்லது
பதினைந்து ஆண்டு வளர்சிக்குப் பிறகே இனப் பெருக்கத் திறனை அடைகின்றன. நாற்பது நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் வரை குட்டி போடும் இயல்புடையன.
(தி அப்பலோ வின்வெளி றொக் கற்றை கண்டு பிடிப்பதில் முக்கிய பங்கை வகித்தவர் ஜேர்மன் பொறி யியலாளரான பிறவுண் வேர்னர் வொன். (1912 - 77) இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் அமெரிக்கா அவரை அழைத்து அப்
பலோ திட்டத்தைக் கையளித்தது.

Page 10
16 வாைோசை
ருத்துவக் கலை என்பது LD நோயைக் குணப்படுத்தும் கலையையும் விஞ்ஞான ரீதியி லான சிகிச்சை முறை யையும் கொண்டதாகும். இருதய நோய்க் கான சிகிச்சை (Cardiology) சரும வியாதிகளுக்கான சிகிச்சை (DCr. matology) எலும்பு முறிவிற்கான 626)é Gog (Orthopedics) சிறு பிள்ளைகளுக்கான சி திச் சை (Pediatrics) என்பன போன்ற பல விஷேட வைத்தியப்பிரிவு களும் தற்போது இருக்கின்றன.
w
முன்பிருந்தே மருத்துவம் பயி லப்பட்டு வந்துள்ளது களி மண் ணினால் மருத்துவருக்குரிய எழுத் துக்கள் பொறிக்கப்பட்ட கல் வெட்டொன்று பபிலோனியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது
கி. மு. 3000 ஆண்டு வரை பழமை மிக்கதாகும். ஐரோப் பாவிலும், மத்திய கிழக்கிலும்
பண்டைய காலக் கிரேக்கர்களி னால் வைத்தியம் செயல்படுத்தப் பட்டதற்கான ஆதா ரங் கள் காணப்படுகின்றன. இந்த வைத் தியமுறை பின்னர் அராபியர்களி னாலும், யூதர்களினாலும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன . இவர்கள் தமது பழமைவாய்ந்த அறிவாற்றல்களினால் தொடர்ந் தும் வளர்ச்சியுற்று வருகின்றனர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ஒரு சில சத்திர சிகிச்சை களைத் தவிர வைத்தியர்களினால்
நோயாளிகளுக்கு அநேகமாக ஒன் றும் செய்யப்படவில்லையென்றே கூறலாம். அக்காலத்தில் பல நோய்களை விடப் பரிகாரங்களே வேதனையைக் கொடுக்கக் கூடிய வைகளாக இருந்துள்ளன.
தற்போது வைத்தியமென்பது உண்மையில் விஞ்ஞானரீதியிலான தாகும். வைத்தியர் ஒருவர் உப யோகிக்கும் ஒவ்வொரு மருந்தும் அவர் கடைப்பிடிக்கும் சிகிச்சை முறைகளும் கவனமாகப் பரிசீலிக் கப்பட்டு அவை வேலைசெய்யக் கூடியவையென நிரூபிக்கப்படுகின் றன. நவீன வைத்தியர்கள் ஒரு நோயாளியின் அடிப்படை அடை
யா ள ங் களைக் கொண்டே அந்த நோயை நிர்ணயிக் கின்றனர். இந்த அடையாளங்
கள் தான் குறிப்பிட்ட நோய்க் கான அறிகுறிகளாகும். இவற் றைத்தான் நோயா R ஒருவர்
மருத்துவக் $୩ର
வைத்தியரிடம் விபரிக்கின்றார். நோயாளிகளிடம் இருந்து பெறப் படும் வியாதிகள் பற்றிய தகவல் களையும் அவற்றிற்கான காரணங் களைப் பற்றி பும் அடி க்க டி அறிக்கைகள் பரிசோதனையின் பொருட்டு விஷேட ஆய்வு கூடங்க ளுக்க அனுப்பப்பட்டு வருகின்றன. அநேகமான மருந்துகள் நோய்

களைக் குணப்படுத்துவதுடன் சில மருந்துகளும் சத்திர சிகிச் சை களும் தீங்கிழைப்பவைகளாக இருக்கின்றன. தற்பே து அதிக மான வைத்தியர்கள் சரீரங்களை ஆரோக்கியமாக வைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு நோய் தடுப்புக்கான மருந்துகளை உப யே கித்து வருகின்றனர்.
ரொபேட்கொச் (ROBERT KOeH - 1843)
*கொச்" என்பவர் ஒரு ஜேர்ம னிய வைத்தியராவார் இவர் தனது கிருமிகள் பற்றிய கல்வி யின் படி கிருமிவியலைக் கண்டு
ი/7660776თá 17
.."
பிடித்தார் “அந்திறாக்ஸ்" (An-thrax), aunt iSGLug (Cholera), ச ய ரே ரக ம் (Tuberculosis) போன்ற நோய்களுக்குக் காரண மா ன கிருமிகள் பற்றி இவர் கண்டறிந்துள்ளார் பிரித்தானிய வைத்தியர் றொனால்ட் றோஸ் (Ronald Ros) LD Ga) if unt 606 பற்றிக் கண்டறிந்த அதேவேளை, றோபேட் கொச்சும் நுளம்புகளே இந்நோய்க்க ன காரணிகளாகும் என்னும் முடிவுக்கு வந் தா ர். கொச் அவர் கள் மருத்துவத் துறையில் 1905 ஆம் ஆண் டு நோபல் பரிசு பெற்றவர் என்ப தும் குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவத்துறையின் முக்கிய நிகழ்வுகள்
கி.மு. - இந்தியாவிலும், சீனாவிலும் மருத்துவப் பயிற்சிகள் 2000 நடந்தன. A
65 SSSS SSTSL000LaaAS LTTu 0LGTTT TTGGG TTtTLe SSLLLLLL
Har vey) info 7 šéfuygir ar at di 1770s - ச த திர சிகிச் சைத் தொழில் நுட்பங்களை ஜோன் ஹன்ரர்
( John Hunter ) g7 602, U uGéuysh 6m of d. 86 - on? i 9 with Gyp ru căr ( William Morton ) 67 căr u Gav i மயக் கமருநதின் பொருட்டு வாயுவை உபயோகித்துள்ளார், 1895 - எக்ஸ்ாே ஒளிக்கதிர்களை வில்ஹாம் றோன்ற்ஜென்
(Wilnelm Roentgen) 576ărvavář s Giov@coopéšávam GMT a di. 1920s - நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதற்காக பிரெட்றிக் u in div conv (Frederick Ban fing) 67 Gävu Gnudosch & T dicir av Guavi (Charles Best) 67 divu rvous ' ' (3diva, as oar'' (உடம்பில் சுரக்கும் ஒரு பொருள்) பாவித்தார்கள். 1960 - போலியோ நோய்க்கான பாலகுத்தும் முறைபற்றி அல் * Gluco esarco dir ("Albert Sabin) eska gouysi7677 arraio. 1967 - முதலாவது மனித இருதய மாற்றைக் கிறிஸ்ரியன் பார் .cara (Christiaan Barnard) dirvauff Gyuògsrammi . . 3- ܝ 985 - இருதயத்திலிருந்து செல்லும் இரத்தக் குழாய்களைத் துபபரவு செ மீ வ தற்கு ச் சகதிரசிகிச்சையின்போது
*லேசர் " " கதிர்கள் பாவிக்கப்பட்டுள்ளன.

Page 11
‘Affafigog@rıņaese use șoujong Hạľko kouere 1919 i varēs: posso)ur afgedì) ()ế qi@aeg rewoude usog) qisë çmiș șợąs(); 岛崎949闽e崎nnā丁og小布
·sa] qegoriṇopge@ko
• uoleles@ogiqi,No soorte, qi@agogi quaesố đại số surg)ąjo o 4 re-ingo uocją’ong
1190 osoɛoop?tino-igi . qi@o isosog uogo
Hņus suri ~ilogoo ?@ 095 · 109@gfre
(VTVOX) 1e1!}
qęgę moso odgūs, sąsajowe@ șoure@reo upoșuae uogo posố :@ uqeqeņosoofsgriffe ņu sig) są ușe) șournotos@rnổ
· q o uqanse muso neuvoqí gē (ở
mgynge-i-ziri sioșoiuri.
ரஒெஇreg9Fஐ ஒஒர99ா 1994/gndi lielsef@gelloo iệựqŤresố · 109oqire @zırısı-turn-iġs-treg) souderiqi@ qeriqi@ popiso@şı so giữ dwere quae use șơngo ngoko
- near segípusoe) și songelo .
+ -(news đì une solumųobo ips reges dog) quaeqoqi nega mụğıŋƆ-Ɔŋɔ mɛɖe u@
· EỆas seg snoe) ựureo sąją gąjąja koso qegsfi) osnujo „súťge RØsmreQg gre」gs ngere ipsosyo ugi rīsử quoang) igo- soft @re sąją liefe oluqigqi meso deg)ựeorī09 (pluog) lielsei@osas?)($ 1995 muo dcere que uso o ugi sĩ sẽ qe@$rieg)rı
· Noafae2e3f(sērogø-a Jewosoɛ wɔố route 5m40ste (q9oș luas se offre polo) ego g g · I quoqjujus ugi số
411/gało
ņ@ wegsfi@
(' sa'aeaegs@ngs-a
-mplessoascots sees? non qi@rıņafrio) possideo go șựg tegi outri-iogaese) sẽaf 1990er@aş9-a rmg) legeodegelős sõj
·lpo įgs sogaesuo uporņigs pgț-ırı sağ rnog gere? quae șoș@rı 喝闷9@@@点4075497 ageeg@ 9994re 9@@@ - qi@muqr nss afqīrie) &qïsmrt �ąegi £(Ő qøgresīJ79 đơn
· gif@ąeljog, șasiung) sarnostido faig quê qafes urn-les-iso qafes, uneqaĝDrı sı@ąsē saīqī uog) qisq)ņi q_{$ · Noasiņotos@rının soluo *」ge@sesgsュ çırmgong gasoleko
Augoluosog)
©ęđg og þeğợsegsē uz
宿g阁—nā丁o寸可
moodeos@gi u*??)
owere @čo qıf($1» usto
國宮重建ta니IS 道子nn얼-m民일子

வானோசை 19
சிரிக்க - சிந்திக்க பயன்படுத்த
சில செய்திகள்
தேய்த்துக் குளித்தால் முடி உதிராது.
மையல் செய்யு ம்போது
கொதிக்கம் எண்ணை உங் கள்மீது தெறித்து விட்டதா? பயப்படாதீர்கள் உடனே அந்த இ டத் தி ல் உருளைக்கிழங்கை அரைத்துப் பூசினால் எண்ணெய் பட்ட இடம் கொப்பளமாகாது.
வாழைத் தண்டு, வா ழை க் கிழங்கு, வாழைப்பூ ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகத் தொந்தரவுகள் இராது. தினசரி வெங்காயம் சாப்பிட்டால் உட லில் பலவீனம் உண்டாகாது. உட லில் நிறையப் புது இரத்தம் ஊற வேண்டுமா? முருங்கைக் கீரையை அடிக்கடி நிறையச் சாப்பிட்டால் புது இரத்தம் ஊறும் . பாலில் வெள்ளைப்பூடு போட்டுக் குடித் தால் முதுகு வலி, மூட்டு வலி போன்றவை வராது. சுண்டக்காய் வற்றலை உண வில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு நிற்கும். முடி உதிருகிறதா? நெல் விக்கனிகளை அரைத்து அதில் எலுமிச்சம்பழச் சாற்றைக் கலந்து காலையில் தேய்துக் குளித்து வந் தால் முடி உதிராது.
உங்களுக்கும் ஆகாயத்தில் வீடு கட்ட ஆசையா?
ஐரோப்பிய நாட்டில் ஸ்விப்ற் (Swift) என்னும் நீள் சிறைப் பறவை பூமியின் தரையை ஒரு போதும் தொடாது. சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது. குடும்பம் நடத்துவது அனைத்தும் பறந்து கொண்டேதான் செய்யும். இவ் வாறு இந்தப் பறவை வெகு துரித மாக வேகமாக செயல்படுகிறது. இந்தப் பறவையின் வேகமும், துரி தமும் மனிதனுக்கு இருந்துவிட் t-ntd. . . . . . . . .
இல்லை இல்லையென்று தொல் லைப்படும் இன்றைய ம னி தா உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த் து நிம்மதி நாடு. என் கதை ஒருவன் உரைத்த மனதில் இருந்து போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என நினை. அப்போது நிறைவான வாழ்வை நீ அடைவாய். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் தேவை என்னும் கோவைக்குள் இவற்றைமட்டும் இருக்கவிடு. வசதி வருவாய்களின் பெருக்க மல்ல தேவைகளின் சுருக் கமே மனித னின் உண்மைச் சுதந்திரம் என அ ப் போது உணர்வாய்.

Page 12
1602 n Gogyر 6، 20
தேனீக்களிலும்கூடவா ஆண்
கள் சோம்பேறிகள்?
சுறுசுறுப்புக்கு உதாரணமாகக் கூறப்படுபவை தேனி க்க ள். தேனீக்கள் ஒரு சில மில்லி மீற்றர் தேனைச் சே க ரிக்க பல மைல் துரம் பறந்து சென்று பல மலர்சளில் அமர்ந்து பாடு படுகின்றன. பறக்கும் பூச்சி வகை யில் மிகச்சிறியது தேனீதான் . அவைகளில் பலவகை உண்டு. ஒரே கூட்டில் மூன்றுவிதமான தேனீக்கள் இருக்கும். இராணித் தேனி, ஆண்தேனீ, உழைக்கும் , தேனி. அதாவது உழைப்பாளித் தேனி. ஆண் தேனீக்களுக்கு அதிக வேலை இல்லை. அவை சோம் பேறிகள். தேனீக்களில் கூடவா ஆண்கள் சோம்பேறிகள் என்கி நீர்களா? அது ஆராய்ந்து கணடு பிடிக்கப்பட்ட உண்மை .
உழைப்பாளி அல்லது தொழி லாளித் தேனீக்கள் தான் கடுமை யாக உழைக்கின்றன. அவை எல்லா விதமான வேலைகளையும் செய்கின்றன. கூட்டைக் கட்டு கின்றன. தேனைச் சேகரித்துக் கூட்டில் பாதுகாக்கின்றன . இரா ணித் தேனி இருக்கிறதே இது பேருக்கேற்றபடி இராணி போலத் தான் செயற்படுகிறது. இதன் வேலை முட்டை இடுவதும் உழைக்கும் தேனீக்களை விரட்டி வேலை வாங்குவதும் தா ன். தேனீக்கள் இந்தியா, ஸ்பெயின்,
பிறக்கின்றதென்பது தாங்கமுடியாத கவலையில் உள்
இத்தாலி, எகிப்து, ஜேர்மன் மற்றும் ரசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இந்தியாவில்
தேனீக்கள் இமய மலையின் பிர
தேசங்களிலும் அந்தமானிலும் அதிகளவில் காணப்படுகின்றன.
ம ைமகிழ்ச்சிக்கு
மருந்துண்டா?
மகிழ்ச்சியென்பது ஒரு வண்
ணத்துப்பூச்சி. 'நீங்கள் துரத்தி
னால் அது விலகி ஒடும். நீங்கள் அமைதியாக இருந்தால் உங்கள் தோள்களில் வந்து அமரும்.’’ இது பிரபல பொன்மொழி. ஆனால் இது இனி உ ன் மை ய ல் ல. ஏனென்றால் மகிழ்ச்சியென்பது ஒரு மாத்திரை. உங்கள் சட்டைப் பை (Pocket) கனமாக இருந்தால்
அது உங்களைத்தேடி வரும் . D காலியென்றால் விலகி ஒடும் ,
இப்படிக் கூறுமளவு மாத்திரை மூலம் மகிழ்ச்சி பிறக்கவைக்கும் அதிசய ம் நடக்கப்போகிறது. 1988ஆம் ஆண்டு அமெரிக்காவில் 676óALávøé) (Eleydelhi) 679júb நிறுவனம் புரொசக் (Proshuk) என்னும் மாத்திரையை விற் பனைக்கு விட்டது. இம் மாத் திரையைச் சாப்பிட்டால் மனதில் கவலை உள்ளோருக்கு நிம்மதி உண்மை .
ளோருக்கு ஏற்க னவே பல

வானோசை 2
மாத்திரைகள் உள்ளன. ஆனால் தற்போதைய புரொசக் மாத் திரை அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் ஒருவருக்கு நிம் மதியைக் கொண்டுவரும் .
பொதுவாக புரொசக் ஆகட்
டும் பிற மனநிலை சரிசெய்யும் மாத்திரைகள் ஆகட்டும் கவலை
யால் புடைத்து நிற்கும் மூளை
யின் நரம்புகளைக் கடின நிலை
யைப் போக்கி சகஜநிலைக்கு வரச்செய்யும் இந்த மாத்திரை கள் நரம்புகள் சகஜநிலைக்கு வந்தால்போதும் தா னாக வே
அமைதி உருவாகும்.
உனக்கெல்லாம் கழுதையா?
முல்லா தன் வீட்டில் ஒரு கழுதையை வளர்த்துவந்தார். இதை அறிந்த பக்கத்து வீட்டார் முல்லாவிடம் சென்று தனக்கு ஒரு நாள் உங்கள் கழுதையை இரவல் தாருங்கள் என்றார். அதற்கு முல்லா, என் வீட்டில் கழுதைகள் இல்லை வளர்ப்பதும் இல்லை என்றார். அந்நேரம் பார்த்து முல்லாவின் கழுதை பலமாகக் கத்திவிட்டது.
இதைக் கேட்ட பக்கத்து வீட் டார் இப்போது உங்கள் வீட்டில் கழுதை கத்துகிறதே என்றார். நானாக இருந்தால் இப்படிப் பொய் பேசி மாட்டிக்கொண்டு அவமானப் பட்டிருப்பேனா? என் றார் ஆனால் முல்லாவின்
&
முகத்திலோ எந்தச் சலனமும் காட்டாமல சாதாரணமாகப பக்கத்து வீட்டாரிடம், ஒரு மனித னின் வார்த்தையில் உங்களுக்கு
நம்பிக்கையில்லை ஒரு கழுதை
வார்த்தையில் மட்டும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டதா?இப்படிப்பட்ட உங்களுக்கு எனது கழுதையை இரவல் கொடுக்கமுடியாது என்று கூறிக் சடாரெனக் கதவைச் சாத்திக்கொண்டார் .
15 மக்கு இந்தப் பறவை தேவையில்லை
figSafai (Newguinea) is Ir() களில் ஒருவித நச்சுப் பறவைகள் வசிப்பது இப்போது கண்டுபிடிக் கப்படுகிறது. இந்தப் பறவை இனத்திற்கு பிட்டீஸ்யூ (Pittisue) என்று பெயர். வேறு பறவை களைப் பிடிப்பதற்காக விரிக்கப் பட்டிருந்த வலையில் இவை தற் செயலாக மாட்டிக்கொண்டன அவைகளை விடுதலை செய்ய முயன்றபோது ஆராய்ச்சி மாண வர்களின் கையில் அந்தப் பறவை அலகினால் கொத்தி நகத்தினால் விறாண்டிவிட்டது. காயம்பட்ட இடத்தை நாக்கினால் நக்கிய போது நாக்கு உடனடியாக மரத் துப்போய்விட்டது . அந்தப்பறவை யின் சிறகை நாக்கில் வைத்தால் நாக்கு மரத்துப்போகிறது, எரிச் சல் உண்டாகின்றது, தும்மல் வருகிறது. அந்தப் பறவையின் தோலிலும் இறைச்சியிலும் விசம் இருப்பது கண்டுபிடிகப்பட்டுள்

Page 13
22 வானோசை
ளது. அந்தவிசத்தை மனிதர் களுக்கு க் கொடுத் தால் உடனடியாக வலிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு மரணம் ஏற்பட்டு
விடுமாம். இந்தப் பறவை நமக்கு தேவையில்லை ஐயா!
இடம் மாறியதால் ஏற்பட்ட குழப்பம்
ந்ோ யா விரி ஒருவர் மிகுந்த வேகத்துடன் வைத்தியசாலை ஒன் றினுள் நுழைந்து அங்கிருந்த வ ரைப்பார்த்து, "ஐயா எனது வலது பக்க மார்பு வலிக்கின்றது" என் றார். பத்திரிகை யொன்றைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர் முறைத்துப் பார்த்து எதுவும் கூறாமல் மீண்டும் பத்திரிகையை ஆர்வத்துடன் படிப்பதில் ஈடுபட் டார். நோயாளி மீண்டும் அவ ரைப் பார்த்து "ஐயா, எனது வலது பக்க மார்பு கடுமையாக வலிக்கின்றது" என்றார். மீண்டும் மற்றவர் பத்திரிகை படிப்பதை நிறுத்தி விட்டு எதுவும் கூறாமல் இவரை முறைத்துப் பார்த்தார் . பின்னர் மீண்டும் அமைதி நில வியது. அதிக நேரம் காத்திருந்த நோயாளி பொறுமை இழந்தார். "என்ன வைத்தியசாலை ፰}ህ !ጠr இது. நீங்கள் நோயாளிகளைக் கவனிப்பதே இல்லையா? நோயா ளிகள் எதைச் சொன்னாலும் காதால் கூடக் கேட்டுக் கொள்ள மாட்டீர்கள் போல இருக்கிறதே! நான் இங்கு வந்து இரண்டு மணித் தியாலம் ஆ கிற து, எ ன க்கு
நோயை விட எரிச்சல்தான் அதி கமாக வருகின்றது என்றார்.
இதன் பின்னர்தான் மற்ற வருடைய வாய் திறந்த து. ** இரண்டு மணித்தியாலங்களா கக் காத்திருக்கும் உங்களுக்கு இவ்வளவு எரிச்சலாக இருந்தால், இரண்டு நாட்களாகக் காத்திருக் கும் எனக்கு எவ்வளவு எரிச்சல்
வரும். நான் டாக்டரில்லை. நானும் உங்களைப் போன்ற நோயாளி தான்! " " எனக் கூறி
GOSTITri .
இது இடம்மாறி அமர்ந்திருந் ததால் ஏற்பட்ட ஒரு சிறு குழப்பமாகும் .
பணந் தேடுவது பாவமான @éoረረሠጨ›ጠ?
உலகத்தில் நாங்கள் நன் றாக வாழ்வதற்கும் பண ம் தேவை. சிலர் பணத்தின் மேல் ஆசை வைக்காதீர்கள் எளிய வாழ்க்கை முறையைப் பின்பற் றுங்கள் அதுதான் உன்னதமான வாழ்வு! என்று கூறி வறுமையை உன்னதப் படுத்துகின்றார்கள். இது ஒரு தவறான தத்துவ மாகும்!
முறையான வழியில் பணத்தைச் சம்பாதித்து செல்வத்தைச் சேருங் கள். நீங்களும் செழிப்பாக வாழ் வதுடன் இந்த நாட் டை யும் செழிப்பானதாக்குங்கள் என்று கூறுவதே நியாயமாகும்.

வானோசை 23
வறுமையைப் பெருமைப்படுத்தும் பழக்கம் கூட எங்களிடமுண்டு. 'ஐயா, இவரைப் பற்றித் தெரி யுமா, ? இவர் இன்னும் குடிசை வீட்டில்தான் வாழ்ந்து வருகின் றார். ' என்பது பெருமையைத் த ராது. ஒவ்வொருவரும் தத் தமது வாழ்க்கையில் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான செல் வத்தைத் தேடவேண்டும் எனக் குறிப்பிடுதல் வேறு வகையானது. இதற்குப் பதிலாக எளிமையாக இருங்கள் எனக் கூறி வறுமை யைப் பெருமைப் படுத்தும் விட யங்களைச் சொல்லுதல் வேதனை யைத் தரும் ஒரு விடயமாகும்.
வறுமையை உன்னதப் படுத்து பவர்கள் என்ன செய்கின்றனரெ னத் தெரியுமா? செல்வத்தையும், பணத்  ைத ச் சேர்ப்பதற்காக உழைப்பதை ஒரு பாவச்செயல் போல் கூறுகின்றார்கள். அதைக் கேள்விப்படும் போது எங்களுக்கு என்ன தோன்றுகின்றது?செல்வம் கூடப் பாவத்தின் விளைவு என நினைக்கத் தூண்டுகின்றதல்லவா.
தென்னாலிராமனின்
அறிவாற்றலுக்கு அரசனின் வெகுமதி
மனிதன் ஒலியால் உண்மை யைப் புரிந்து கொள்கிறான். தெரிந்து கொள்கிறான்.அதையே வேகமாக ஓங்கி அடித்தால் அது
உடைந்துவிடும். நாம் அறி வாளியா அறிவிலியா என் பதை நம் பேச்சால் அறிந்து விட லாம், நம்முடைய செயல்களால் தெரிந்து கொள்ளலாம். நம் பேச் சுத்தான் நம்மைப் புடமிடும். நெருப்பு. எனவே நாம் அறிவாளி யாகவேண்டும் என்றால் அதற்குத் தகுந்தமுறையில் பேசவேண்டும். அறிவிலியாக வேண்டும் என்றால் அதற்கேற்ற முறையில் உளற வேண்டும். அறிவுள்ளவன் பயனு டைய சொல்லைச் சொல்கிறான். வெல்லும் சொல்லைச் சொல்
கிறான். அறிவிலியோ அதற்கு எதிர்மாறாகப் பேசுகிறான்.
தென்னாலிராமனின் அறிவாற் றலைச்சோதிக்க விரும்பிய அரசன் ஒருநாள் அவனிடம் தென்னாலி ராமா இந்த ஊரில் எத்தனை
காக்கைகள் உள்ளன? என்று Gest.'t-rrif . நா லாயிர த் து நானூற்றி நாற்பத்தி நான்கு
என்று பதில் சொன்னான் தென் னாவிராமன் , நாலாயிரத்து நானூற்றி நாற்பத்தி நான்கிற்கு மேல் இருந்தால் என்றார் அரசன்
வெளியூர்க் காக்கைகள் இவ் ஊருக்கு வந்திருக்கும் மன்னரே என்றான் தென்னாலிராமன்.
நாலாயிரத்துநானூற்றி நாற்பத்தி நான்கிற்கும் குறைந்தால் என்று கேட்டார் மன்னர் . இவ்வூர்க் காக்கைகள் வெளியூர் சென்றிருக் கும் என்றான் தென்னாலிராமன் இதைக்கேட்டு மகிழ்ந்த அரசன்

Page 14
24 வானோசை
அவனுக்கு வெகுமதிகள் பல தந்து மகிழ்வித்தார். தென்னா லி ராமன் தான் அறிவாளி என் பதைக் காட்டிக் கொண்டான்.
அதே அரண்மனையில் ஒரு இடத்தில் அரசன் நின்று கண்ணா டியைப் பார்த்துக்கொண்டிருந் தார். தென்னாலிராமன் எட்டி அரசனை உதைத்து விட்டான். அரசன் திரும்பிப் பார்த்து என் னடா மோடனே, - மடையனே என்னையே உதைக்கிறாயே என்று கேட்டார். அதற்கு தென்னாலி ராமன் மன்னரே எஜமானே நீங்
கள் தானே சொல்லியிருந்தீர்கள்
இந்தக் கண்ணாடி அரசிமட்டுந் தான் பாவிக்கவேண்டும் என்றும் அரசியைத் தவிர இந்தக் கண்ணா டிக்குமுன் வேறு யார் நின்றா லும் நீ உதைக்கவேண்டும் என்று சொன்னீர்களே, அதற்காகத் தான் உதைத்தேன் என்று சொன்னா னாம் தென்னாலிராமன். இதைக் கேட்ட அரசன் உன்னுடைய அறி
வாளித்தனத்தை நான் பாராட்டு கிறேன்என்று சொன்னாராம் .
நம்முடைய அறிவு வள ர வேண்டும். இளமையில் கற்கத் தொடங்கினால் அவனது, எதிர்காலம் கா  ைல வெய்யி
லைப் போல் பிரகாசமாய் இருக் கும். நடுவயதில் கற்கத்தொடங் கினால் அது மதிய நேரத்து வெய் யிலைப் போன்றிருக்கும். வயதான பிறகு படிக்கத் தொடங்கினால் அது மெழுகுவர்த்தி வெளிச்சத் தைப் போன்று இருக்கும் என் கிறார் சிகுமாங் எனும் ஒரு அறிஞர்.
கவார்ட் பல்கலைக்கழகம்
இன்று உலகில் முதன்மையான மிகவும் கெளரவமான கவார்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின்
ஆகப்பழமை வாய்ந்த பல்கலைக் கழகமாகும். இது 1639 ஆம் ஆண் டில் மச்சூட்டிஸ் மா நி லத் தி ல் பொஸ்ற் றன் ந கா த் தி ல் கேம் பிரிட்ஜ் என்கின்ற இடத்தில் அமைக் . این سیار زاویه
( புதிய மின் தொழிலகம்
வாகன மின் உதிரிப்பாகங்களுக்கும் அவற்றைப் பொருத்து
வதற்கும் பாவனையிலுள்ள மின் உதிரிப்பாகத் திருத்த வேலை
களுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
( ( (
புதிய மின் தொழிலகம்
315, 319 (57, 59) அருச்சுனாவீதி,
đơn gọớư ở6öũTứó .

வானோசை 25
குமுறும் எரிமலைகளின் இருப்பிடம் எங்:ே?
சுபிக் பெருங்கடலில் சுமார் 2 கிலோ மீற்றர் ஆழத்தில், எரிமலை ஒன்று வெடிப்பதனை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறியப் பயன்படும் இராணுவ உளவு சாதனங்களின் துணையால் இந்த எரிமலை கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் வடமேற்குக் கரைக்குச் சுமார் 430 கிலோ மீற்றர் தூரத்தில் நடுக்கடலில் இந்த எரிமலை குமுறுவதாக கடலியல் வாயு மண்டல ஆய்வுக்கான அமெரிக்கத் தேசியக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடலுக்கு அடியில் குமுறும் எரிமலையைக் கண்டுபிடிப்பது கடல் ஆராய்ச்சி வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும், என்று இந்தக் கழகத்தின் நிர்வாகி ஜேம்ஸ் பீக்கேட் (James Bekked) 3,5607rri. உலகின் எரிமலைக் குமுறல்கள் 80 சதவீதத்திற்கும் மேலானவை ஆழ் கடலின் அடியில்தான்
நடக்கின்றன. இதனை விஞ்ஞானிகள் நன்கு அறிவர். ஆனால் பூமிக்கு மேலிருந்து இயக்கப்படும் புவி அதிர்வுச் சாதனங்களைக்கொண்டு விஞ்ஞானிகள் இந்த எரிமலைகள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கவோ அவற்றின் அதிர்வுகளைப் பதிவுசெய்யவோ முடிந்ததில்லை. இப்போதுதான் முதல்முறையாக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
asotibCurt Gustair (Hydro Phone) என்னும் இராணுவ உளவு சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளனர். பசுபிக்கடலில் t நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறிவதற்காக ஹய்ற்ரோ போன் என்னும் சாதனத்தை அமெரிக்கக் கடற்படை நிறுவியுள்ளது. வடக்குப்
பசுபிக் கரையை ஒட்டினாற்
போல் கடலுக்குள் போடப்பட்டுள்ள கம்பி வட்டத்தில் 10 முதல் 20 கிலே மீற்றருக்கு ஒன்று என்ற வீதத்தில் ஹய்ற்ரோ போன்கள்

Page 15
26 வானோசை
பொருத்தப்பட்டுள்ளன. நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை ஒலி அலைகள்மூலம் இவை கண்காணித்துப் பதிவு செய்கின்றன. தங்கள் ஆராய்ச்சிக்கு இச் சாதனங்களைப் பயன் படுத்துவதற்கு கடலியல் வாயு மண்டல ஆய்வுக்கான அமெரிக்கத் தேசியக் கழகம் அமெரிக்கக் கடற்படையிடம் அனுமதி பெற்றிருந்தது. இதன்மூலம் பசுபிக் கடலில் எரிமலை வெடித்ததனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட கனடா நாட்டுக் கப்பல் ஒன்றைப் பயன்படுத்தி இந்த எரிமலையைக் கண்டுபிடித்தனர். எரிமலைக் குழம்பின் ஒரு பகுதி பரிசோதனைக்காக சேமிக்கப்பட்டது. எரிமலை வெடித்ததால் அப்பகுதியில் பக்ரீரியாக்கள் பெருமளவிற்குத் தோன்றின என்றும், அப்பகுதியில் நீரின் வெப்பநிலை சுமார் 50 டிகிரி சென்ரி கிறேற் (Centi grade) algopriai) அதிகரித்ததாகவும் அமெரிக்க ஆய்வுக் கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்ரீவ் ஹெவ்மன் (Steve Hauman), agariti. சாதாரணமாக அப்பகுதியின் நீரின் வெப்பநிலையான உறைபனி நிலைக்கு ஓரிரு
f
டிகிரிகளே அதிகமானதாக இருக்கும் என்றும் அவர் சொன்னார். கடலில் குமுறும் எரிமலைகள் கடலில் இரசாயன மாற்றங்களையும் வெப்பநிலை மாற்றங்கள்ையும் ஏற்படுத்துகின்றன. உலகின் காலநிலையும் இதனால் பாதிக்க்ப்படுகின்றது.
பொலிஸ் என்ற சொல்லின் எழுத்து விரிவாக்கம் என்ன? பொலீஸ் (Police) காவல்துறை என்ற ஆங்கிலச் சொல்லின் விரி வாக்கம் என்ன தெரியுமா?
பி (P)என்பது ப்ொலைற்னஸ் (politeness) அதாவது மரியாதை யைக் குறிக்கும். ஒ (o) என்ற ஆங்கில எழுத்து ஒபிடியன்ஸ் (Obedience) அதாவது பணிவைக் குறிக்கும். எல் (L) என்ற ஆங்கில எழுத்து லோயல்ரி (Loyalty) அதா
வது விசுவாசம் என்பதைக் குறிக்
கும். ஐ (1) என்பது இன்ரலிஜன்ஸ் (Intelligence) அதாவது நுண்ண றிவைக் குறிக்கும். சி (C) என்பது கேட்டசி (Courtesy) அதாவது அன்பு நடத்தையைக் குறிக்கும். இ (E) என்பது எவ்விஸ்சியன்சி (Efficiency) அதாவது திறமை யைக் குறிக்கும். எமது பொலீசா ரிடம் (காவல்துறை) இந்த மரி யாதை, பணிவு,விசுவாசம், நுண் ணறிவு, அன்புநடத்தை, திறமை இவை அனைத்தும் இருக்கிறதா?

W
வானோசை 27
இயற்கையோடு மனித இனம் இணைந்து வாழவேண்டும்
லக நாடுகளுக்கிடையே
9 - ட ந் த சர்வதேசக் கூட்ட மொன் றி ல் தற்போது அழிந்துவரும் அபூர்வ விலங்கினங் களையும், தாவரங்களையும் காப் பாற்றும் ஒப்ப ந் தம் ஒன்று கையெழுத்தானது. இதனடிப் படையில் ஆசியாக் கண்டத்தில் solat 6MT அனைத்து இணைந்து புலி இனத்தினைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆசிய நாடுகளுக்கிடையிலான ஒப் பந்தத்தில் கிழக்காசிய நாடுகளின் மரபு மருத்துவ முறைக்குப் பயன் படுத்தும் புலிகளின் எலும்புகளை வாணிபம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப் பந்தத்தில் 110நாடுகள் கையெழுத் திட்டன. புளோ றி டா வில் (Florida) உள்ள போட்லாடடெலி u6io (Fordlatateli) 5-ös sin. * டத்தில் ஆசியாக் கண்டத்தில் 5000 புலிகள் மட்டுமே தற் பொழுது உள்ளதால் புலிகளின் உறுப்புகள்ைக் கொண்டு செய் யப்படும் வாணிபங்களைத் தடை செய்ய சட்டம் கொண்டுவரப் பட வேண்டும் என்ற கருத்து ஏற் றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டத்தினைச் செயல்படுத்த உள்
நாடுகளும்,
நாட்டுக் கூட்டுறவு முறையும் வலுப்படுத்தப்படல் வேண்டு ம் என்ற தீர்மானமும் நிறைவேற் றப்பட்டது.
ஒப்பந்தத்தைச் பணியில் சீனா, இந்தியா, இந் தோனேசியா, ஜப்பான், மலே சியா, நேபாளம், தென்கொரியா, சிங்கப்பூர், நாடுகள் முனைப்புடன் ஈடுபட் டுள்ளன. இதேபோல் தென்னா பிரிக்காவிலுள்ள யானைகளின் உறுப்புகளை வாணிபம் செய்யும் முறையும் 1984ஆம் ஆண்டுமுதல் த டை செய்யப் பட்டுள்ளது. யானைகளின் முக்கிய உறுப்பான அதன் தந்தங்களை எ டு க்க யானையை அழிக்கும் செயலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற அடுத்த ஒப்பந்தக் கூட் டம் இன்னும் இரண்டு ஆண்டு களுக்குள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகள், யானைகள் போன்ற வனவிலங்கு களைக் காத்து இயற்கைச் சூழலை மேம்படுத்தி இயற் கையோ டு இணைந்து வாழ்வது மனித இனத் தின் தற்போதைய முக்கிய தேவையாகும்
செயலாக்கும்
தாய்லாந்து ஆகிய

Page 16
(o «sospaserią’s Q3 soċj)
o quae uaf gols ,
-regelsiņs@ko Ōợgợønsj repoudojo, dceretổ · @@@ uos, qi-TựreỦ og urips@j qismogeliş 哈明电94阁阁e,“gre可岛gge
& siis@@@@
|IĜII]]|ilusss!!!!!!!!!
・トもbJds)
sĩ solo, , , quidorminoe) ne qoae
@o@reĜ} 1 mg) uue ips@ņoo quaelio qi@ o g z gre(§, , o isolu-Tog) și exceso nege oudeg) são m@qŤrī£ © qi-iųftsg)ể @@@gognơige ușo) o Ōgons@
posson@se --iooșoselē,
-· * 41.11af 199us , , nogodīg) igogo@@@@ uolo) §2-avo qi@ o ga rogasore un ņ%)ęIĜēre@ổ
-1șornricos sig gelugileo uso ugi
· @ uaforeg)' (oog)ąī£) gợ@luoso
qigo.e og sýslugi ©șođỉg Ø& qui ureafigooc), , * 4ıljoș$qjes #Asīgo sees?) so og giỗ
· şsoņ@ ú@@to seul-i-Isog) sī£919 ...grnulousessornos) upsponderssoữ .ns-1,919 gi Øșoselismosiwoșmớiges qe&șoșąjujoo • abgege[5] sog)ņiŐ quæqouseospaľoofòsfire af sourig)ą95 sēąpuose) șşşafg rewoo o ffo@uolo qiao@ælē;
· 49şa’œds)—isegi suaegoff quæqoșc)(3), o-ig) logowe)?offsyg 1995 çı@d@șeș
* 41.uas 1,919 ... @@@fe.ung) ileg)uso-a 49 ugi ©şes?qsarg șrewooo .
i rng) uaïaeologo@@@gogio
que ura· 1,9 uso@#$șiewe -75, sillo 5īņuæg) șose($ urīna ug giố, , * @ șđùae gegeoogs rçolgreko afgelig» ugno) ingeri urī@ 01 Inghi sĩ qi@gegnrigs sa-ioseTo !? meo sự9:4?)so oposfēj nog)--a : 4) ușșigurng)
rūgso įreke - neogođòŋs.
19.ooooș41 urte qeųfesố qeựeos@ajo 1çospoosio 11egọog gogog)grşılae
*4 Lai gelo , , urısı-ges@qa'g $ressoo sąsmæss o paľogęØg qore ære@& geopenfngiraso). , o quaesongerern oraș știeweșę sārņogi og soạn tạogeokeo ç (polire qo&# oudeg)oșą uoso wi@neos@gi • 411.-17īgo sąsa ($ 4 reko – 41 unsulis? Qąffeggae@j 1995ngss 1,9 ugi ©& o qp unesia * ^30949&resno(o)fedeoo greso o qøựgenoeg) so o 41 u-TTT-ugnoș6)19 --Ivo sợgolonoso quaeq219 1969 ohooo..oo) , ? (1995 ș1909ș se úne 41ste o *4ıfloo uspędowego pogoșouo ș-Tvoqo ukognoœ9 și@ąfuogo 1999@so @& presă quổg urīgyoqjo)$ sou únens urng ofte 4ırteko o 41 u@ qs@@ po googi mųjrio) où& -ilogo uolo) qi@oņi uere døs, o qpti·i ugi gì)ẽ · @logo-a sĩ 4963 șwoso qisēış919 so urn thối) orși ure ogoșoș4/1/p(o)T. 曲咏唱9499崎响Q9闽me
的食因咽t过向

வானோசை 29
னி வரும் ஆண்டுகளில் உல
கில் என்னென்ன புதிய கண்டுபிடிப்புகள் வெளிவரவிருக் கின்றன? தற்போது உருவாகிக் கொண்டு இருக்கும் அறிவியல் விந்தைகள், தொழில்நுட்பங்க களை அறிந்துகொள்ள "நிசற் நீயூஸ் லெட்டர்" என்னும் ஜப் பானிய ஆய்வுநூல் தரும் தகவல் களில் சிலவற்றைத் தெரிந்து (Osrrait (36), frLorr?
tர் 2001ஆம் ஆண்டில் ஜப்பான் ஒரு புதிய கருவியை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது குப்பைகளி லுள்ள பொருட்களை மிக மலிவா கப் பிரித்தெடுக்கும் இயந்திரமா கும் . இதில் என்ன புதுமை இருக் கிறதென எண்ணுகிறீர்களா? இருக்கவே இருக்கின்றது. புதுமை கள் குப்பையில் கிடக்கும் மாணிக் கம் கூடப்பெறுமதி வாய்ந்தவை அல்லவா? மண்ணுடனும் குப்பை களுடனும் கிடக்கும் பவுண்களைப் பிரித்து எடுப்பவர்கள்கூட எங்கள் நாட்டில் ஏராளமாக இருக்கின் றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். சேர்ந்திருக்கும் குப் பைகளைப் பிரித்தெடுப்பது இலகு வான விடயமல்ல. அவற்றை முன்யோசனையுடன் கவனமாகப் பிரித்தெடுத்தல் வேண்டும் . இந்த வழியைச் சேர்ந்ததுதான் அந்தக் கருவி. ஆனால், அந்தக் கருவிவந் ததும் குப்பைகளை மக்கள் கொட் டுவார்களா அல்லது பழைய பத்தி ரிகைகளைப் போல் விற்கின்றார்
இல்லை :
களா என்பதை நாங்கள் பொறுத் திருந்துதான் பார்த்தல் வேண்டும்.
* 2002 ஆம் ஆண்டில் - இதுவரை காலமும் மனிதன் சிந்தனைச் சிற் பியாக இருந்து வந்துள்ளான். சிந்தனை மிக்க, உணர்ச்சியுள்ள படைப்புகளையெல்லாம் உருவாக் கிய அவனுக்கு உலகின் கண்டு
புதுமைப் படைப்புகள்
பிடிப்புகளெல்லாம் அடிமை எனத் தத்துவ ரீதியில் கூடக் கூறலாம் .
அத்தகைய படைப்புகளில் ஒன்
றான அதி நவீன கணணியொன்று 2002 ஆம் ஆண்டில் வரவுள்ளது. ம ணி த னின் சிந்தனைத்திறன் மங்கிவிடுமா எனக் காலம்காட் டும்வரை அதற்காகக் காத்திருப் போம் .
பூமியைச்சுற்றிப் படிந்து வரும் ஓஸோன் படிவங்களைக்கூட மனி தனால் மாற்றவோ, நீக்கமுடியும் எனக் காட்டக்கூடிய தொழில் நுட்பம் ஒன்றும் 2002 ஆம் ஆண் டில் உங்கள் முன்வர இருக்கின் ADğ5l .
பனிபெய்யும் நா ட் டி லோ நெல் விளைச்சலில்லை . வெப்பங் கூடிய நாட்டிலோ அ ப் பிளே ஆனால் கவலையை

Page 17
30 வானோசை
விடுங்கள். அதிக விளைச்சலுடன் குளிர்பிரதேசச் செடி கொடிகளை யும் உண்டாக்கக்கூடிய புதுமை உலகினுள் விஞ்ஞானிகள் நுழைந் திருக்கிறார்கள்.2002ஆம்ஆண் டில் ஜீன் எனப்படும் மரபுக்கூற்று மாற்றங்களுடன் தட்ப வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதான பயிர்களை நீங்கள் நாட்டலாம். வெற்றி உங்களு டையதே.
8 2003 ஆம் ஆண்டில்-காய்ச்சல் வந்ததும் நீங்கள் கார் பிடித்துக் கொண்டு டாக்டரிடம் செல்ல வேண்டும் அல்லது டாக்டர் உங் களிடம் ஓடிவர வேண்டுமென்று கானே நினைத்துக்கொண்டிருக் கின்றீர்கள். அப்பப்பா என்ன அவசரம் உங்களுக்கு 2003 ஆம் ஆண்டுவரை கூட உங்களால் பொறுத்துக்கொள்ள (урц4-штg5т? வீட்டில் இருந்துகொண்டே மருத் துவப் பரிசோதனை செய் gël சிகிச்சை பெறும் தொலைத் தொடர்பு மருத்துவச் செயல் முறை இன்னும் சிறிதுகாலத்தில் உங்கள் முன் தோன்ற இருக்கின் றது. பொறுத்துக்கொள்ளுங்கள். * காலையில் விழுந்தடித்துக் கொண்டு எங்கே ஒடுகிறீர்கள். பாடசாலைக்கா? அப்பா எங்கே காலை உணவு கூட இல்லாமல் செல்கிறார் காரியாலத்திற்கா? வீட்டில் அம்மாவுக்குக்கூடச் சுக மில்லையா? எனவே அப்பா வீட் цg-Gā) நிற்கவேண்டுமா? அப்படியா னால் எப்படி அவர் தனது காரி
யாலய வேலைகளைக் urtri ?
2003 ஆம் ஆண் டி ல் இதற் கொரு வழி இருக்கவே செய்கி றது. ஜப்பானில் ஆக்கம்பெறும் கணணிகள்மூல்ம் அப்பா தனது நாளாந்த வேலைகளை வீட்டி லிருந்தே செய்யமுடியும். அவற் றைச் சரிபார்ப்பதற்காக வீடுக ளில் படப்பிடிப்புக் கருவிகளிலும் பொருத்தப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கவனிப்
S வயோதிபர்களையும் நோயாளி களையும் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் இளஞ்சந்ததியின ரின் மேல் விழுவது வழக்கம். இத னால் அவர்கள் தமது நாளாந்த வேலைகளைச் சிரமத் துடன் செய்யவேண்டியுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டில் அவர்கள் கவலைப்படத்தேவையில்லை. ஜப் பானின் தொழில்நுட்பம் வீட் டுக்கு வீடு இருந்து நோயாளி களையும் வயோதிபர்களையும் உடனுக்குடன் கவனித்து தேவை யானவற்றைச் செய்வதற்காக வரவுள்ளது.
3 இரத்தமானது எமது உடலி லுள்ள இரத்தக்குழாய்களிலேயே ஓடுகின்றது. உணவு போன்று நேரடியாக உறிஞ்சப்படுவதில்லை என்பதைக் கண்டு பிடித்தவர் பிரிட் டிஸ் பொது மருத்துவ நிபுணரான டாக்டர் வில் லியம் கார்வே (1578-1657). -

அம்பாள் மணி வெதுப்பகம்
பாண் பேபி றஸ்க் மடத்தல் வகைகளுக்கும்
மீன் பணிஸ் ஜோடி பனிஸ் கிழங்கு பணிஸ் ஜாம் பணிஸ்
றோல் பணிஸ் கிறிம் பணிஸ் (8uც9? U60of'67)
கிறீம் கேக் முட்டைக் கேக் 盟 Sg/^((?: Sவிகைகளுக்கும் உங்கள் விண்ணப்பங்களை உடனடியாக அனுப்பி வையுங்கள்.
அத்துடன் உங்கள் பிறந்த நாள் கேக் வகைகளுக்கான விண்ணப்பங்களும் அவற்றை வெதுப்பம் செய்யும் விண்ணப்பங்களும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப் படுமென்பதை அவதானிக்கவும் .
அம்பாள் மணி வெதுப்பகம் பருத்தித்துறைச் சாலை, கல்வியங்காடு.
。。“

Page 18
qoae mụerec)-toe[ő úgig) !pgøtn dgelo @ urbe)193 · 4rmne) stī igels 1,9 usog) poqoqsmoso owe uri sı-ı-āre (ewegiseH QaQąjoĠ
· Noasiņogo@le qi --ırı fırıafsegi mg)(eg)ung) qęgąo-TŐ ~~ışıņķī£) @& os@so șĠ ‘qi@lure uafono
· @& qi@ņırm(5) qegn-agerinthae qotnēs qe& qi@rıņoșđầusko sĩ199.19 (edouɛɔ lɛɔŋdo) spoșụņ& IỆrıņ@@ (ųoejui) spomagongo-se qi@lumgrmolo) noluonmgođì) Q& IỆrı içers nsa’ış930rigsmoo știririle upooluaĵon;o usuyol@ụe Jog) spotos@rusoe) glugilureg).ų» uspe) sąjųoc) șỰąjrının soosố
• Isaïes?@@j uafaio "Too (əŋŋƏŋes) qøgnĝonsnoe) qollmofão o quaĵo) loog?@@@@@>
qı%)resoweko quugi (sąīrī (euɔuupɔ) uafono qīhoo-o oo@gio-ırıņowesi
vájom o ośopan solo
*quotagoreg) mismos) ș-inqiong) quae koostegi qøđi@ œua’qones@ngo reg) spoluosouri (poi um ofię qie-ieșen49. Jog)ế qī£ąs@Ġ
• 4,9aīsigotos@vo y lle unormges@s@ sû apie decoqøyas şrī£> @ @o@ qs le qolluosog Go șleĝfabweko se ugnogāko qi@ș@afqīga unog) ugi gɛɛ
• Isaf igog@re foș uspoluri sıgıgoqiqi 响gggJss史gss」g aj Hoge segere ogsĠ -mę) yraĵiĝi af 1991» igolynoeso usuprogeljog) qīqī qif@ựcomo o que—ırıą, o Isoormulgig) afișeurio -IceHageo so sūqi Frodo o qp ua’qortető
* roedfagsgĠDoesffgfffgesī.
199ș&eh sogreso soges)6)nsa meredeyuro点与D岛间遇篇 urug)'tırırıms, 1994 go pueg? segoko 4, afqīgi ureg) ugi ogg qoof) 08g , saīgs)ge eg@@-w qiao-insson se uog)ổ
tīrī£ urmớiges ips@ęyıfı regelőo qi@uainsố&형용七98).4/gm, 원 @& 1994/go? uomsæ affH Taego uoc) quegĪ abweke nourteafges@ (@şırı @& qøgnfilosopsis solgaïqīgi ©&) (IɔɲəW ou eN) o@o@ająīgi unog) ugi 0 og o qi@.u-ılırı ışørnri 点圈圈o了49日卡上为Dé99@ 49 uosỆrīņuso pongoqiqi ©7īgiores sure@ushi use@ęgifs polygo șulo ise af H lielpmēgmụeế3 mụ@ * 4. stoljelsøhms@vg 4. uslugormgesko sigenooriợe @ņig olygirno pgi puoq'offe qiao-ingoqiqo uzogx& o soluaegri ņ@@@@ · @ ueaps@@@deri qoysqof qırmo sąjëj & udioną, é @șig gæluog(frigoqiao-Tapoqn sqoluogo
was-, ugo mɔgɔ&

உலகின் பல பாகங்களைப் படம் பிடித்து நமக்கு அனுப்பிவைக்கிறது இக் கமறா. அதே சமயத்தில் ஐ. ஆர். எஸ். ( 1.R.S. )என்கிற இரண்டு இயந்திர தொலையுணர்வுச் செயற்கைக் கோள்கள் அண்மையில்
ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்டதல்லவா ஐ. ஆர். எஸ் 01 - ஏ ( I. R. S. 01 - A) ஐ. ஆர். எஸ். 01 - பி ( I. R. S. 01 - B) இந்த இரண்டிலுமே லிவ்ஸ்
வானோசை 33
( Lifs ) என்கிற கமறா பொருத்தப்பட்டுள்ளது. இக் கமறா மின் ஏற்றம் இணைக்கப்பட்ட கருவி நுட்ப அடிப்படையில் இயங்குகின்றது. இந்தச் செயற்கைக்கோள் 2O5 துருவத்திலிருந்து மறு துருவத்தை நோக்கிச் சுற்றி வரும்பொழுது பூமியின் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை ஒவ்வொரு வரிவரியாகப் படம் பிடித்துக்கொண்டே நமக்குச் செய்திகளை அனுப்பி வைக்கின்றது.
ஆட்டின் உடலில் ஒரு நாயின் தலை
ஒரு நாயின் தலை ஒரு ஆட்டின் உடலில் வைத்துத் தைக்கப்பட்டது . ஆச்சரியப்படத்தக்க வகை யில் இந்த ஆட்டுநாய் நலமுடன் இருக் கிறது. ஓடி ஆடிக் காவல் காக் கிறது . எளிதில் நம்பமுடியாத இந்த வியக்கத்தக்க அறுவைச் சிகிச்சை எங்கே நடந்தது?ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ரஷ்யா நாட்டு டாக்டர்கள் நாயின் தலை யை ஒரு ஆட்டின் உடலில் வைத் துத் தைத்துவிட்டனர். அதிர்ச்சி
யுறச் செய்த இந்த மருத்துவம்
மாஸ்கோவில் நடந்தது. ஆட்டுநாய்
நலமுடன் ஓடி ஆடி காவல் காத்து வருகிறது . ஆனால் குரைக்கும் போது மட்டும் பாய் பாய் என்று ஆட்டுச்சத்தத்துடன் குரைக்கின்றது ஆடுபோல் தழை, இலை, புல் போன்றவையைச் சாப்பிடுகிறது .
மருத்துவ அட்மட்ஸ்ரஸ்(Admad sras) என்னும் அறுவைச் சிகிச்சை நிபுணர் இந்த அறுவைச் சிகிச்சை யைச் செய்தார். கடத்த ஆண்டிற் குள் மனிதத்தலை மாற்று அறு வைச்சிகிச்சை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதன்மூலம் வாத நோய், பாரிசவாயு, பைத்தியம் போன்ற தீராத வியாதி உள்ள வர்களுக்கு இறந்த மனிதனின் தலையைப் பொருத்தி குணமடை யச் செய்யலாம் என்கிறார் மருத் துவர் டாஹ் ,

Page 19
34 வானோசை
மிதக்கும் விண்வெளி ஆய்வு நிலையம்
விண்வெளி நிலையத்துத் தட் டினை நாசா அமெரிக்க நிறுவனம் மிக மூக்கியமான திட்டமாகக் கருது கின்றது . அடுத்து வரும் சில ஆண்டு களில் நடைபெற இருக்கும் ஆய்வு களுக்கு இத்திட்டம் அடித்தளமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது . சந்திரனுக்கும், செவ் வாய்க்கும் பிரயாணம் 674Fučov வதற்கு விண்வெளி நிலையத் திட் டம் முக்கிய படிக்கல்லாக அமை யும் என்றும் , அது எதிர்பார்க்கப் பகிேன்றது.
விண்வெளியில் மிதக்கவிடப்பட உள்ள நிரந்தர ஆய்வு நிலையமாக இந்த விண்வெளி நிலையம் வெளி
யில் படிப்படியாகக் கட்டி முடிக்கப்
படும். 1999 ஆம் ஆண்டளவில் இது
செயல் படத் தொடங்கும் என் றும் எதிர் பாாக்கப் படுகின்றது. இத் தி ட் டத் தி ற்கு சுமா ர் 4000 கோடி டொலர்களுக்கு மேல் LV Gorað செல்வாகும் என்று மதிப் பிடப்பட்டுள்ளது . விண் வெளி நிலையம் என்னும் பெயரில் நிரந் தர ஆய்வு நிலையம் ஒன்றை விண்
வெளியில் மி த க்க விடுவதற்கு அமெரிக்கா தய ரித்துள்ள இத் திட்டத்திற்கு 1991 ஆம் ஆண்டுச்
செலவுத் தொகையை அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை அங்கீ காரம் அ எரித்த து . அதன் படி 2ய0 கோடி டொலாகளே வழங்கப் பட்டது .
G இரயில்களின் நேரதசிகையை முதன் முதலில் தயாரித்து அச்சிட்டு வழங்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த பிரட்ஸோ (1839-1961) என்பவ 7 /76ᎧᏁ67 Ᏹ . ,
( @JI JF e JF6ão என்ஜினியர்ஸ்
180, பருத்தித்துறை வீதி, குருநாதர் கோவிலடி யாழ்ப்பாணம்.
(
எல்லாவகை டீசல் பம்புகளும் , இன்ஜெக்ரர்களும் திருத்துவதும், சேவிஸ் செய்வதும் உதிரிப் . . . . . . பாகங்களையும் வினியோகம் செய்பவர்கள்.
தொலைபேசி-2279
)

கின்னஸ் பதிவேட்டுத் தகவல்கள்
g) சாதனைகளெல்லாம் கின்னஸ் பதிவேடுகளில் பதியப்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் பதி வேட்டின்படி சில தகவல்கள் இதோ:-
எரிபொருள்களெல்லாம் மத்திய கிழக்கில் தான் அதிகம் பெறப் படுவதாக நாங்கள் எல்லோரும் கருதுகின்றோம். அது பிழையான
தகவலாகும். உலகத்தில் அதிக அளவில் எரிபொருள்களைத் தரையிலிருந்து பெறும் நாடு
ரசியாவாகும். இது 1989 ஆம் ஆண்டில் தினமும் 13கோடி பரல் எண்ணைகளை உற்பத்தி செய் துள்ளது. இரண்டாவது இடத் தில் இருப்பது அமெரிக்காவாகும். உலகிலுள்ள மிகப் பெரிய எண் ணைக்கிணறு சவூதி அரேபி யாவில் இருக்கின்றது. இந்தக் கிணற்றின் பெயர் என்னவென்று தெரியுமா? "ஹாவர் இது ராம் கோ நிறுவனத்தினரால் தயாரிக் கப்பட்டதாகும் .
S காந்த சக்தியினால் நாங் கள் பல தொழில்களைச் செய்து வருகின்றோம். உலகிலேயே மிகப்
வானோசை 35
பெரிய காந்தம் எங்கிருக்கின்றது. உங்களுக்குத் தெரியுமா? இது ரசியாவின் தலைநகர் மொஸ்கோ வுக்கு அருகிலுள்ள டூதா என்னும் நகரில் உள்ளது. இதை அணு ஆராய்ச்சிக் கூட்டுத்தாபனத்தார் வைத்திருக்கின்றார்கள். இந்தக் காந்தத்தின் விட்டம் 60 மீற்றர் களாகும் அதாவது 196 அடி . இதன் எடை 36, 000 தொன் களாகும். இந்த வடிவத்தை மனக்கண்ணால் ஒரு முறை கற் பனை செய்து பாருங்கள். பார்க் 456)ntib.
3 நாங்கள் என்ன குற்றங்களைச் செய்த போதிலும் சிறைச்சாலைக் குச் செல்லப் பயமடைகின்றோம். உலகின் மிகப் பெரிய சிறைச் சாலை பிரித்தானியாவிலுள்ளது. இது தென் லண்டனிலிருக்கும் றாம் சுவர்க் சிறைச்சாலையாகும் இங்கு போதிய வசதிகள் காணப் படுகின்றன. சுமார் 1266 கைதி களை இங்கு சிறை வைக்கலாம். எங்களுடைய நாடுகளில் இதை விடக் கூடுதலான கைதிகளை அடைக்கலாம் எனச் சொல்லு கின்றார்கள். ஆனால் கின்னஸ்
சாதனைகளில் போதுமான வச
திகளுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்பட்டிருக்கலாம் எனக் கருத வேண்டியுள்ளது. இதே வேளை சிறைச்சாலையிலிருந்து கைதிகள் எவரும் தப்பித்துச் செல்ல முடி யாத சிறைச்சாலை அமெரிக்கா வில் சான்பிரான்சிஸ்கோ என்னும்

Page 20
30 வானோரது
இடத்தில் உள்ளது. அல்காத் திராஸ்கியூ என்னும் இந்தச் சிறைச்சாலையிலிருந்து தப்பித் துச் செல்ல முயன்றவர்களில்
12 பேர் கைது செய்யப்பட்டி குப்பதுடன் ஐவர் கிட்டுக் கொல் லப்பட்டுள்ளனர், 0.8 பேர் நீரில் மூழ்கி இருக்கலாம் என நம்பப் படுகின்றது. இச் சிறைச்சாலை 1934 ஆம் ஆண்டில் திறக்கப் பட்டது. நீண்ட காலமாக அதா வது 26 ஆண்டுகளாகச் சிறை வாசம் அனுபவித்துச் சாதனை புரிந்தவர் ஜோன் ஜெய்ஸ் என் னும் கைதியாகும்.
6. வளர்ச்சியை நிர்ணயிக்க விஞ் ஞானம் உதவுகின்றது. விஞ்ஞா னங்களில் சிறந்தது தொழில்நுட்ப விஞ்ஞானமே ஆகும். இதற்கான மிகப் பெரிய கருவி அமெரிக்கா விலுள்ளது. இக் கருவி சேண் என அழைக்கப் படுகின்றது. இதனைத் தொழில்நுட்ப கூடத் தில் நீங்கள் காணலாம். இக் கருவியின் உட் சுற்றும், வெளிச்
சுற்றும் ஒரு பெரும் சுரங்கப் ப T  ைத  ைப ப்போல் FrTL“ F யளிக்கும்.
? புவியீர்ப்பு விசைக்குச் சவாலா கச் சாதனையை நாட்டியவர்கள் றைற் சகோதரர்களேயாவர். இவர்கள் 1903 ஆம் ஆண்டில் இரத்தம் சிந்த தாங்கள் தயா சித்த விமானத்தை நோக்கி வீறு நடை போ ட் படா ர் சு ஸ். எப் போதுமே மறக்க முடியாத அச் சாதனை யின்போது இவர்கள் தரையிலிருந்து 12 அடி உயரம் கிளம்பி 12 வினாடிகள் வரை விமானத்தில் பறந்தனர்.
எேட்மன் கயனொட்டிக் கொலீஜ் என்னும் குழுவைச் சேர்ந்த அமெ ரிக்கக் குழுவொன்று அதிக நேரம் விமானப் பயணம் செய்து சாத னையைப் படைத்துள்ளது. இக் குழு பயணம் செய்த நேரம் எவ் வளவெனத்தெரியுமா?180 மணித் தியாலங்களும் 17 நிமிடங்களா கும். இவர்கள் இச் சாதனைக் காகப் பயன் படுத்திய விமானம் ஜே-25 ஆகும் .
நான்கு கைகள் நான்கு கால்களுடன் குழந்தை
மினிதப்பிறவிகளில் எத்தனையோ வினோதங்கள். ருக்கு முன்பு தமிழகத்தில் பிறந்த பெண்குழந்தை நான்கு கால்கள்,
தான்கு கைகளுடன் ஏதோ தெய்வ
SSSSSSSSSLLS
ஒருசில மாதங்க
சக்திபோல் பிரத்து இருக்கி ரது இதனை இரட்டையர் என்று சொல்ல முடியாதவாறு கை, கால் களைத் தவிர திலை மார்பு போன்ற அவையவங்கள் அனைத்தும் ஒன் ராக இருக்கின்றன. இக்குழந்தை ஈழப் பார்க்கி ஓரTவிரமான் முக்கள் கூட்டம் திரளுகிறது.

LS TSSiu eSTSTS TASeuS eAeAASSMkMMeS eMM i AATSkM AAMeeT Mkkkee AeeM MeeS MMeMS
jalfill வைத்திய 53)6 LU it சுகாதார வழிமுறைகள்
கொதிந்து ஆறிய நீ3:யே குடபங்கள் . பவர் கழித்த பின்பும் ராப்பிட முன்பும் "பர்க்காரம் தேய்த்துக் கைகளைக் கழுவுங் கள்.
வசவ பீடத்திலேயே படம் கழியு ஆகள் தினசரி நோ ஒப்பியாச செய்யுங்கள். புனித்தல் டங்க முதல் கிரி து இரண்டாவது எதிரி வேற்றி: டோடுவதா எTபர் புற்றுநோய் டேண்டாகும் . உங்கள் உடல் நிலையை (1 : தக்திற்கு ஒரு முறை ਨੂੰ
11 ம் பரிசிே தனை சேப் ஆ ே ாள்ளுங்கள்.
சிவசம்பு வைத்திய நிலையங்
இல 01. வண்ணை-சிவன் வடக்குசாலை யாழ்ப்பானம்.
SS SS L S SSL LLSSSL L L LSSSLL SSSLL SSSAS L SSLL SSSSS A L SSLLLSS LLLLLSSLLL
ஆனந்தன் திருத்தகம்
உங்களது சக வாயி'தான்
ܕܕ
gi, thirt, sit (Molf Cycle)
YLSS S SS t SS tlTLTT T TTtT tt T TTTT SLLLLLLS LLaLLL LLaLLLL
ஆனந:கூகு p ஐ மின் பிறப்பாக்கிகன (Generator)
பூனைத்தும் சிறந்த முறையில் திருத்தும் செய்பவர்கள்
ஆனந்தன் திருத்தகம்
ஆடியபாதம்சாலை, திருநெல்வேலிச் சந்தி,
திருநெல்வேலி,
l-ൈ?െട്ട സ്ത്രൈണ്ട്ര ജ്

Page 21
ប្រព្រៃ (T
53.  ைகி து: பொதுமக்கள் நiன்கருகி ='LI TğI 111: ” ཐ་ swaar :'';
ந ப சுற்று'
=== الة الات تلك قا لبنان سمع في التصر
- رة عن = உங்கள் இல்லங்களில் : ଜନ୍ମ : g"l_ (3 st:&l।
சுமந்து சென்று ፫ ዘ‛ "
କାଁ . ull ET: பில் 호 「
. । II. விழங்
..-: - - டிரி இபின் الفني முனன 2. கீழ் aն / آلیا
|-
பேருந்துப் பகுதி
= L、TāQ)
கல்வியங்காடு,
|
"மாலதி பதிப்பகம்
 
 

- ।।।।
பயணிகள் போக்குவரவுச்சே1வ .
பயணிகளின் நலன் கிருதி
ம்பெறும் ரங்கன நிகழ்வுகளுக்க :
三ー ー二リ士 تأسستقلة
El
தமிழ் போக்குவரவுக்கழகம்
(O)
நீழ க்குவரவுக் கழகம்
போ திசம் - ப் பகுதி
Fi : T.
SS SS uశాT-La? ఇ3331 ; யாழ்ப் JT III L. ,