கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானோசை 1995.02

Page 1

| ... . . *:》。 |!!!!!!!!!!!!!!!!|׿: : : .: :
|-ー ー!!!!! |- s is si: ||
! |-
(),| ()| |-)
|-, , , , ||- : o
si : : ( )
.|- : : ( ): «
s | |

Page 2
ടൈത്രജ്ഭീമ്" ജയ്പ
9667
(IDII L|Í
Fiji
திருத்தகம்
F - 50 - 200 வரையிலுமான அனைத்துவகை மோட்டார் சபிக்கிள்களையும், குறித்த வேளையில் திருத்தி வழங்குவதுடன், நீர் இறைக்கும் இயந்திரங்கள், ரின் பிரப்பாக்கி வகைகளையும் சிறந்தமுறையில் திருத்தி வழங்குபவர்கள்
இந்திரன் மோட்டார்
சயிக்கிள் திருத்தகம்
) )
)
)
உங்களே து | || FF ف - FTT آیند ஆந்தி திT ) )
)
)
)
)
)
இருபாலைச் சாலை, கோண்டாவில்
MSAMAMAMMMAAMMAMMeAAMMALLSLLMAAA LALA SLLAAA marginErtugھ لکھیituگھ
 

`.2f\ွ___________ 寸型頭
さ。女。生
алл т857 - 0 | ஓசை - 7ே
இந்த ஒசையில் .
பிர் மண்ணிலும் மட்டுமா? தங்கச்சுரங்கம் இப்போது
விண்ணிலும் கூடத்தான்.
பயம் பலவிதம் ,
உலகின் மிகச்சிறிய நாடு. 3 மலாயா நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகள், ? உறங்கும் போதே கத்திகரிப்பு. திே இரவில் கண்களைப் பிரகாசிக்கச் செய்யும் பிரானிகள், டு முதலையில் போட்ட முதலீடு.
6 மரிமொண்ட சிலந்திக் குரங்குகள் .
பி தாயும் சேயும் ,
ர்ே கல்லும் கனியாகும்.
ஒ சிரிக்க, சிந்திக்க, செயற்பட. G ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ.
வானோசை 202 அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பானம் ,

Page 3
வானோசை
மண்ணில் மட்டுமா
象 X. . . தங்கசசுரங்கம
ண்ணில் தங்கச் சுரங்கங்கள் D இருப்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் விண்ணிலிருந்தும் தங்கத்தைப் பெறலாமென்பது உங்களுக்கு வியப்பைத்தரும் . அதிசயம் தான் ஆனால் உண்மை . ஹிரி சோனாவிலுள்ள அமெரிக்கப் புவியியல் கணிப்புப்பிரிவின் தலைவர் ஜெற்ஹாட்பீல்ட் நிஹ்ஹன் (Jeuhcart Field Nihen) GT6örluautif விண்கற்களிலிருந்து மதிப்புவாய்ந்த உலோகங்களை வெட்டி எடுக்கலாமெனக் கூறியுள்ளார். உலோகங்களென்பது தங்கம், பிளாட்டினம், கெத்தேனீயம், குரைத்தேனீயம் போன்ற பலவகைகள் இருக்கின்றன. மற்ற உலோகங்களெல்லாம் தங்கத்தை விட விலையுயர்ந்தவைகளாகும். தற்போதய சந்தைக் கணக்குகளின்படி 05 மில்லியன் ரூபாய் பெறுமானமுள்ள உலோகங்களெல்லாம் அங்கே
இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
நீங்கள் தங்கச்சுரங்கங்களில் இதுவரை காலமும் 170,000 தொன்கள் வரையிலான தங்கத்தையே எடுத்திருப்பீர்கள். ஆனால் நாங்கள் விண் கற்களிலிருந்து எடுக்க இருப்பதோ 04 இலட்சம் மெற்றிக்தொன் Tவரையிலானவைகளாகும் ,
அவையும் ஒரு சில விண்கற்களிலிருந்து மட்டுமே பெறப்போகின்றோம்.
இதை உங்களுக்கு விளக்குவதனால் பூமி உருவாகிய தன்மையையும் சற்று விளக்குதல் வேண்டுமென தோன்றுகிறது. பூமி உருவானபோது அது உறைப்பிளம்பாக இருந்தது அந்நேரத்தில் வெப்ப நிலை அதிகமாக இருந்ததினால் உலோகங்களெல்லாம் குழம்பாகி நடுப்பகுதியை அடைந்தன.
இப்போது விண்ணிலும் கூடத்தான்
இரும்பு கூட அவ்வாறே சென்றதாகும். பூமிக்கு ஒரு காந்தமண்டலம்கூட உண்டு. விண்கற்களில் மாத்திரந்தான் அதிக சூரிய வெளிச்சம்
”۔۔۔۔۔۔ ترجمہ:........................ے۔ • lقوD, لف86قاق Q5

வானோசை
இந்த விண் கற்களெல்லாம் உடைந்துபோன சிறுகத்தின் துகள்களாகும். அந்தத் துகள்களின் மேற்பகுதி எப்போதோ உடைந்துபோய் தற்போதுதான் இது காணப்படுகின்றது. இந்த உலோகங்கள் விண் கற்களின் மேல் பகுதிகளில் காணப்படுவதால் அதை இலேசாக எடுத்து விடலாமென எண்ணத் தோன்றுகின்றது. நல்ல தொலை நோக்கிகள்மூலம் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இவற்றை பார்க்கக் கூடியதாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வசதிகள் எம்மிடம் இருக்கவில்லை. அவ்வாறு கிடைத்திருந்தால் பூமிக்கு அருகாமையிலுள்ள விண் கற்களைக் கூட எம்மால் பார்த்திருக்கக் கூடியதாக இருந்திருக்கும். அவ்வாறான விண் கற்கள் சிலவற்றைக் கண்டிருந்தால் அவற்றின் மீது ஒளி ஆழியைப் பாய்ச்சக் கூடியதாக இருந்திருக்கும். அதன் மீது 24 மணி நேரமும் ஒளியைப் பாய்ச்சுதல் வேண்டும் . அவ்வாறு செய்திருந்தால் அதன் மேற்பரப்பு உருகியிருக்கும். ஆனாலும் திரவ நிலையில் தான் இருந்திருக்கும். அவ்வாறானால் கரண்டிகள் மூலமாக நாம் எடுப்பதற்கும் சுலபமாக இருந்திருக்கும். இவற்றை
O3
விண் கலன்கள்மூலம் கொண்டு வரலாம் . அதற்கு மனிதர்கள் அங்கு செல்லத் தேவையில்லை . *றோபோட் (Robert) என்னும் இயந்திர மனிதர்கள் மூலமாக அவற்றை இங்கே கொண்டு வரலாம். 60 விண் கற்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு 10 முதல் 12 விண் கலன்கள் வரை தேவையாகுமென ஹார்ஹில் (Harhil) அவர்கள் கூறியிருக்கின்றார். அதற்கு இரு மில்லியன்களோ ஒரு மில்லியனோ தேவையாகும்.
சுரங்கத் தொழில் இயக்குனர்களெல்லாம் இந்த முறையை மெச்சத்தொடங்கி விட்டனர். இன்னும் ஐந்தோ ஆறோ ஆண்டுகளில் அவற்றை இங்கே கொண்டுவர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். காரணம் விரைவில் கோடீஸ்வரர்களாக வரவேண்டுமென்னும் பேராசையாகும்.
به شهع
() தையல் இயந்திரம் , 1830 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த திமொனியர் என்பவரால் (Thimonnier) 66ô7(3ú99.éšáúučou - தாகும்.
() தினமும் நீங்கள் தவறாது உண் ணும் பொருளென்னவென்று கூற முடியுமா? உப்பு

Page 4
C4
Iulf
யமென்றால் என்ன? எமக் குத் தான் அது கிடை யாதே! ஆனால் பலர் பயப்படு வதாகக் கூறுகிறார்களே! அவர் கள் மரணத்தைக் கண்டு பயப் பட்டிருக்கலாம் .
ஆமாம்! சாதாரணமாக மக்கள் மரணத்தைக் கண்டு பயப்படுவ தாகத்தான் கூறுகின்றோம். உண்மை அதுவலல ,
அண்மையில் அமெரிக்க நாட் டிலே இதற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக நூறுக்கும் அதிகமானோரைக் கொண்ட குழு வொன்றை அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்க ளிடம் பயமடையும் காரணத்தைக் கேட்டபோது அவையிலோ, மேடையிலோ, சங்கத்திலோ தாங் கள் பேசுவதைத்தான் பயமென்று கூறுகின்றனர். வேறொரு நாட் டில் இந்த ஆய்வு மேற்கொள் ளப்பட்டால் அந் நாட்டவர் வேறு காரணத்தைக் கூறுவர். எனவே நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு ஒவ்வொரு காரணத்தைக் கூற மக்கள் தயாராகவுள்ளனர்.
கிழக்கு ஆபிரிக்காவிலே கிறிஸ் தவர்கள், இஸ்லாமியர், இயற்
வானோசை
èxiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiinnindhidiumwimmisah ininiai
கைத் தெய்வங்களை வழிபடுபவர் கள் போன்ற ஏனைய பல சமய மக்களும் இருக்கின்றார்கள். இவர் கள் நீதி, நேர்மை, உண்மை, அன்பு, விருந்தோம்பல் போன்ற சிறந்த குணங்களைக் கொண்ட வர்களாகக் காணப்படுகின்றனர். இங்குள்ள சமயக்குரவர்கள் அல் லது சமயப்போதகர்கள் இவர் களுக்கு வேதங்களைப் பற்றிய அறிவைப் போதிப்பதற்கு முன்ன தாகவே இவர்களுடன் கடவுள் இருந்திருக்க வேண்டும் அல்லது இப்போது இருக்கவேண்டும் என எவரும் எண்ணக்கூடியதாக இருக் கின்றது.
தான்சானியா நாட்டு மக்களும் விருந்தோம்பவில் சிறந்தவர்களா வர். இவர்கள் விருந்தினர்களை வரவேற்று, உணவு சமைத்து, அவர்களுடன் உரையாடி அதனை
பலவிதம்
வழங்குகின்றனர். அவர்கள் வழங் கும் அந்த உணவை உண்ண மறுக்கும் ஒருவரை விருந்தினருக் கும் உறவினருக்கும் மனவருத் தமோ, பகைமையோ உண்டு என அவர்கள் எண்ணிக் கொள்வர். ஏழைகளின் வீடுகளில் அடிப்படை வசதிகள் இல்லாவிடினும் அவர் கள் வீட்டில் இருப்பவற்றைப்

வானோசை
பகிர்ந்து உண்ணவே விரும்புவார் கள். இந்நாட்டு மக்கள் இறப் பதைவிடப் பஞ்சத்திற்கே பயப்
படுகின்றனர். இவர்கள் பஞ் சத்திற்குப் பயப்படும் காரண மொன்றுண்டு. அது என்ன
வென்று உங்களுக்குத் தெரியுமா? இந்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சம் ஏற்படுகின் றது. பாடசாலைச் சிறுவர்கள் காலை 7.00 மணிக்கு தமது பாடசாலைகளுக்குச் சென்று ஒரு மணித்தியாலம் வரை வகுப்பு அறைகளையும் முற்றங்களையும்
(ጕ5
கூட்டித் துப்பரவு செய்கின்றனர். இவர்கள் மத்தியானம் ஒரு மணி வரை எவ்வகையான உணவுகளை யும் உட்கொள்ள மாட்டார்கள் . சின்னஞ்சிறு பாலர் முதல் வயது வந்தவர்கள் வரை இந்த நடை முறையைப் பின்பற்றுகின்றனர்.
செச்சினியாவில் உள்ளவர்கள் உருண்டு வரும் குண்டுகளுக்கும் பறந்து வரும் ஏவுகணைகளுக்கும் பயப்படுகின்றார்கள். இவர்கள் மரணத்திற்குப் பயந்தல்ல. வெடி மருந்துகளின் சத்தங்களிற்கே பயப் படுகின்றனர்.
மதுசூதனன் அழகுசாதன 9.6 t (
பாடசாலை உபகரணங்கள்
மதுசூதனன் அழகுசாதன அங்காடி
வல்லிபுர ஆழ்வார்சாலை,
:
எவர்சில்வர் பாத்திரங்கள் நங்கையரின் அழகுசாதனப் பொருட்கள் பிளாஸ்ரிக் வாளிகன், கூடைகள்
இவற்றை நிதான விலைகளில் பெற்றிட
மந்திகை, ւյG6ծm6ծ).
saacs

Page 5
()6
୭ ରଥ‌ିit IsbjöfÚII bl()
s ந டு என்பது நிரந்தர
எல்லைகளைக் கொண்ட பிரதேசமென்பதுடன் அதற்குரிய அரசையும் கொண்டதாகும். ஒவ்வொரு நாடும் தனக்குரிய கொடியைக் கொண்டிருப்பதுடன் ஒரு நிர்வாக ஒழுங்குமுறையையும் கொண்டுள்ளதாகும். இந்த வரையறையின்படி வத்திக்கான் தான் உலகின் மிகச் சிறிய நாடாகும்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத குருவான பாப்பாண்டவரைத் தலைவராகக் கொண்ட நாடே வத்திக்கான் ஆகும். இது இத்தாலியின் தலை நகரான ரோமாபுரியின் மத்தியிலுள்ளது. அது முற்றிலும் பாப்பாண்டவரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அது தனக்குரிய கொடியைக் கொண்டுள்ளது. இந்த நாடு தனக்கே உரிய சுதந்திரமான தபால் ஒழுங்குமுறை, புகையிரத நிலையம் , தொலைபேசிச் சாதனங்கள், ஒலிபரப்பு ஒழுங்குமுறை, என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த நாட்டின் முழுப்பரப்பு 0 , 17 சதுர மைல்கள் மட்டுமே என்பதை அறிந்து
வானோசை
கொள்ளும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் . நாட்டிற்குச் சுதந்திரமான வருமான மூலகங்கள் கிடையாத போதிலும் உலகம் முழுவதிலுமுள்ள கத்தோலிக்கர்களினால் கொடுக்கப்படும் நன் கொடைகளிலிருந்து அது தன் நடவடிக்கைகளைச் சமாளித்துக் கொள்ளுகின்றது. இந்த நாட்டில் பாப்பாண்டவரின் வாசஸ்தலம் அழகிய தோட்டம் , நூலகம் , நூதனசாலை என்பவற்றைக் கொண்ட கவர்ச்சி மிக்க அரண்மனையாகும். உலகின் மற்றைய நாடுகளுடன் வத்திக்கான் நகரம் இராஜதந்திரத் தொடர்புகளைக் கொண்டுள்ளது.
வத்திக்கான் அமைக்கப்பட்ட கதை சுவாரஸ்யமிக்கதாகும் . கடந்த காலத்தில் நூற்றுக்கணக்கான வருடங்களாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளுக்கு இத்தாலியே மையமாக விளங்கிற்று. மத்திய இத்தாலியின் பெரும் நிலப்பரப்பு நீண்டகாலமாகப் பாப்பாண்டவர்களின் அரசியல் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1959 ஆம் ஆண்டில் இந்தப் பகுதி "பாப்பாண்டவரின் ஆட்சிப்பகுதி எனவழங்கலாயிற்று . அந்நேரத்தில் அதனுடைய பரப்பு 16,000 சதுர

676.607(T606.
07
மைல்களாக இருந்தது. 1870 ஆம் ஆண்டில் ரோமாபுரி இத்தாலியின் தேசியத் − தலைநகராக்கப்பட்டது. பாப்பாண்டவரின் பிரதேசம் அவரின் அனுமதியற்று இத்தாலிய அரசுடன் ஒன்றிணைக்கப்பட்டது. இதன் விளைவாக அரசருக்கும் பாப்பாண்டவருக்குமான உறவுகளில் அவநம்பிக்கை தலைதூக்கியது. 1929 ஆம்
ஆண்டில் இத்தாலிய அரசுக்கும் பாப்பாண்டவருக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் பின்னர் அவர்களுக்கிடையேயிருந்த வேற்றுமைகள் முடிவு பெற்றன. இதன் காரணமாகவே - வத்திக்கான் உருவாக்கப்பட்டது. வத்திக்கானின் தற்போதைய பாப்பாண்டவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஜோன்போல் என்பவராவர்.
epseasos-ss-ss-Red-se-Rassassassassau
கிருஷ்ணா
TL6)L GIOTÎäi 9ůLIGT
உழுந்து மாவில் சுகாதார முறைப்படி
தயாரிக்கப்பட்டது.
இவற்றினைச் சுவைத்திட இன்றே நாடிடுவீர்!
B NJl60L dirsk SIllUMs
8 கிருஷ்ணா அம்மாமி அப்பளம் இல. 65, புலவனார்சாலை,
b
அப்பளம்
கல்வியங்காடு.

Page 6
(8
வானோசை
மலாய நாட்டு மக்களின் வாழ்க்கைமுறைகள்
மக்களுக்கு மிகவும் அறி முகமான கடல் கடந்த பகுதி மலாயா, (Malaya) LDGavrrunt Gr6örp பெயரைவிட Serraire (Benanku) சிங்கப்பூர் என்ற பெயர்கள்தான் எமக்கு அறிமுகம். என்றாலும் பத்திரிகை படிப்பவர்களுக்கு மலாயாவைப் பற்றி நன்கு தெரியும். அத்துடன் மலாயாவும் சிங்கப்பூரும் ஒன்றல்ல என்பதும் முன்னர் இணைந்திருந்த இருநாடுகளும் இப்பொழுது தனித் தனி நாடுகளாகத் துண்டித்துக் கொண்டுவிட்டன என்பதும் புரி யும். இந்தியாவிலிருந்து மலாயா செல்வதற்கு கடல்மார்க்கமாக ஏறத்தாள 1000 மைல்களுக்கு மேல் பயணம் செய்யவேண்டும். பினாங்குதான் மலாயா வின் முதல் துறைமுகம். அங்கிருந்து மலாயாவின் எல்லாப் பகுதி களுக்கும் நாம் செல்லலாம்.
மலாயாவை மழை நாடு என்று சொல்வார்கள். மலாயா நாட் டின் எ ந் த ப் பகுதியிலும் நினைத்த நேரமெல்லாம் மழை பெய்யும் . பல மணி நேரங்கள் மழை இல்லாமல் போகாது. சதா மழை பெய்துகொண்டிருப்ப தால் எமது நாட்டைப் போல
பருவகாலங்கள் அங்கே இல்லை" ஒரே நாளில் பலவிதமான சீதோ சன நிலைகளைக் காணலாம். காலையில் கடுங்குளிராகச் சில சமயம் இருக்கும். திடீரென மழை பெய்யும். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் வெய்யில் கடுமையாக எறிக்கும். இதே வட்டத்தில்தான் கால நிலை சுழன்றுகொண்டிருக்கும்.
எமது நாட்டில் விளையும் காய் கறிகளெல்லாம் மலாயாவிலும் விளைகின்றன. இவ்விதக் காய் கறிகளை அங்கு பயிரிடுபவர்கள் சீனர்கள். மலாயாவில் பெரும் பான்மையினராக வாழும் மக்கள் சீனர்கள்தான். 3 வாசி மக்கள் சீனர்கள் என்று கூறினாலும் பொருந்தும் . சீனர்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். நன்றாகவும் வாழ்கிறார்கள். குடித்தே கெட்டுப்போகிறார்கள். சீன மக்களோ உழைப்பதற்கு உடலில் தெம்பை ஏற்றிக்கொள் வதற்காகவே குடிக்கிறார்கள். குடித்துவிட்டு நன்கு உடல் வருந்தி உழைத்துச் சம்பாதிக் கிறார்கள். ܗܝ
சனத்தொகை 80 இலட்சம்
மலாயாவின் ஏ ற த் தா ள

வானோசை
இ தி ல் மலாயா க்காரர்களும் சீனர்களும் சரிசம வீதத்தில் இருக் கின்றனர். இந்தியர்கள் நான்கில்
ஒரு பகுதியினராகவே இருப்பர். பாகிஸ்தானியர், சிங்க ள வர் போன்றோரும் சிறு தொகை யினர் உண்டு . மலாயாவின்
பொது மொழி மலாயா மொழி தான். மலாயா மொழி சிக்க வில்லாத எளிய அழகிய மொழி. இலக்கணச் சிக்கல் கிடையாது. சமஸ்கிருத தமிழ்ச் சொற்கள் அதிகமாக மலாயா மொழியில் கலந்திருக்கிறன .
அங்கு பல மலாயாத் தினசரி பத்திரிகைகள் உள்ளன. மிகச் சில இலட்சம் மக்கள் தொகையே உள்ள மலாயா நாட்டில் தினசரி பத்திரிகைகள் இலட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. இந்த ச் செய்தி எமக்கெல்லாம் வியப்பை
அளிக்கின்றது அல்லவா? இசீன மொழியிலும் பல நாளேடுகள் உள்ளன. அவையும் இலட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. மலாயா மக்கள் வாழ்க்கைத் தரத்தில் சீன ர் களை விட த்
தாழ்ந்தே உள்ள்னர்.
மலாயாவை நெடுநாட்களாக ஆண்ட பிரிட்டிஷ் அரசு மலாயா
மக்களை முன்னேற்ற முயற்சி எது
வும் மேற்கொள்ளாதது இதற்கு ஒரு காரணம்.இன்று அந்த நிலை மாறி மலாயா மக்கள் சீனர் களுக்குச் சமமாக முன்னேறிக்
09
கொண்டிருக்கிறார்கள். மலாயா மக்கள் முஸ்லிம் மதத்தைத் தழுவியவர்கள். கபடமற்ற உள் ளம் கொண்டவர்கள். மலாயா மக்களில் படித்தவர்கள் -9]Մ சாங்க உத்தியோகங்களில் இருக் கிறார்கள். படிப்புக் குறைவாக உள்ளவர்கள் விவசாயம் செய்தும் மீன்பிடித்தும் பிழைக்கிறார்கள்.
இந்தியர்களைப் போலவே மலாய மக்கள் உணவு o64 களை உண்ணுகிறார்கள். எந்தச் சமயத்திலும் பரிசு த் த மாக க் காட்சியளிப்பார்கள் மலாயா மக்கள். அழகாக உடுப்பதற்காக மலாயாப் பெண்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செல வழிக்கத் தயங்கமாட்டார்கள். மலாயாக்காரர்களுக்கு அடுத்து மலாயா நாட்டின் ஜீவநாடிகள் என்று சொல்லத்தக்க விதத்தில் வளர்ந்திருப்பவர்கள் சீன இனத் தினர். உழைப்பதில் ஆண்களுக்குப் பெண் இளைப்பாக இருக்கமாட் LinTriesesir .
சூரியன் உதிக்கமுன் படுக்கையை விட்டு எழும் இவர்கள் நள்ளிரவுக் குப் பின்தான் படுக்கைக்குச் செல் லுகிறார்கள்.அதுவரையில்உழைப் பின்றி வேறு சிந்தனை அவர் களுக்கு இல்லை . கைநிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் சுக மாக வாழவேண்டும் என்ற இலட் சியத்திற்குமேல் இவர்கள் சிந்

Page 7
10
வானோசை
தனை தாண்டுவதில்லை. இவை தவிர வேறு சிந்தனையோ அர சியல் எண்ணமோ இவர்களுக்குக் கிடையாது, வருமானம் கிடைக்கு மென்றால் எந்த வேலையையும் மேற்கொள்ளப் பின்வாங்கமாட் டார்கள் இவர்கள்.
செய்யும் வேலை எதனையும் திருத்தமாகவும் காலம் தவறா மலும் செய்வார்கள். குறைந்த கூலிக்கு வேலைசெய்வதைவிட பட்டினி கிடப்பார்கள்.சீனர்களுக் குத் தாய்மொழிப்பற்று அதிகம். மேலை நாட்டு நாகரீகத்தை அப் படியே ஏற்று வாழ்கையில் கடைப் பிடிக்கப் பின்வாங்காத சீன மக் கள், தாய் மொழியை அலட்சியம் செய்ய மாட்டார்கள். ஆங்கிலம் கற்ற சீனர்கள் கூட அந்நியரிடம் ஆங்கில மொ ழி யின் துணை கொண்டு பேசுவார்கள். சீனநாக ரிகத்தையும் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
சீனமக்கள் பிற மக்களோடு ஒட் டுறவே வைத்துக்கொள்வதில்லை. தங்கள் வியாபார நிலையங்களி லும் பிறயின மக்களை வேலைக்கு வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் சீனப் பெண்கள் வேற்று இனத்தவர் பலரை மணம் செய்துகொண்டுள்ளனர். தங்களி டம் பிற இனக் கலப்பு வந்து சேரக்கூடாது என்பதுதான் இவர் களின் நோக்கமே தவிர தங்களை விட்டுப்போய் பிற இனத்தோடு ஒட்டிக்கொள்ளும் பெண்களைப்
பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. சீனர்கள் பிறர் தங்க ளுக்குச் செய்த உதவிகளை மறக் காமல் திருப்பிச் செய்வார்கள். இதேபோன்று தங்களுக்குத் தீங்கு இழைத்தவர்களையும் மறக்கா மல் பழிக்குப்பழி வாங்கிவிடுவார்
SGT
ம லாயா வில் வாழும் பிற இனத்தவர்கள் பற்றி அதிகம் சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் அங்கு பணம் சம் பாதித் துக் கொண்டு தாயகம் திரும்பி விடக் கனவு காண்பார்கள். இக்காரணத் தால் அங்கு இவர்களுக்கு நிலை யான வாழ்வு இல்லை வளமும் இல்லை. தமிழர்கள் நிலையும் இதுதான் தங்களுக்கு வாழ்வழிக் கும் இடத்தில் மனம் உவந்து அந்நாட்டு மக்களோடு இரண்ட றக் கலந்து பழகி உழைத்தா லொழிய அங்குள்ள நம் தமிழர் கள் உயர்வு நிலையை அடைய (ipig-Litgil ·
D பலூன் 1783 ஆம் ஆண்டின் பிரான்சைச் சேர்ந்த மொன்ற் Gатериј (Mont Golfor) ovdru avoárů 46 kracopáš6Úu-saédé
() இராணுவத் தாங்கி 1914ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த a56íPašrodáv (Swinton) sváru a prardů கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

வானோசை :
11
உறங்கும் போதே சுத்திகரிப்பு
றங்கும்போது சுத்திகரிப்பு
என்னும் பொருள் ஒன் றைப்பற்றிச் சிந்திப்போமானால், சுத்திகரிப்பு எனக் கூறும்போது வீடுகள் சுத்திகரிப்பு, ஆலைகள் சுத்திகரிப்பு, என்னும் பலவகை யான சுத்திகரிப்புகள் இருக்கின் றன . நாம் இங்கு தெரிந்துகொள் ளப்போவது மனிதருக்கான சுத்தி கரிப்புகள் பற்றியதாகும்.
ஒவ்வொரு மனிதனின் உடம் பிலும் இருவகையான சிறுநீரகங் கள் இருப்பது உங்களுக்குத் தெரி யும் . இந்தச் சிறுநீரகங்கள் பழுது பட்டுவிட்டால் என்ன செய்ய லாம்? இருக்கவே இருக்கிறது வழி. தற்போது செயற்கைச் சிறுநீரகங்கள் சந்தைக்கு வந் துள்ளன. சிறு நீ ர கங்க ளின் பணியை செயற்கை முறையாக இந்த இயந்திர அமைப்புகளே செய்கின்றன. இரத்தத்தில் கலந் திருக்கும் கழிவுப் பொருட்களை நீக்கி இது இரத்தத்தை சுத்தி கரிக்கின்றது. நாங்கள் உறங்கும் போதே இந்த வேலைகளைச் செய்யக்கூடியவாறான ஒரு இயந்
திரமொன்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெங்களூரிலே
ஏராளமான ஏழை மக்களுடைய
சிறு நீரகங்கள் எடுக்கப்பட்டு விட்டதாகக் கதைகள் பரவியிருந் தன. மாற்றுச் சிறு நீரகங்கள் பொருத்துவதற்காக அவை வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு விட் டதாகக்கூடக் கூறினர். இவ் வாறு சிறு நீரகங்கள் அகற்றப் பட்டால் அவர்களின் உயிர்க ளுக்கு ஆபத்துக்கள் நேராதா? என நீங்கள் சிந்திக்கலாம். எவ் வித ஆபத்துக்களும் நேரிடமாட் டாது. உதாரணமாக ஒரு மனித னுக்கு இரு கண்கள் இருக்கின் றன . அவனுடைய ஒரு கண் எடுக் கப் பட்டால் அவனால் பார்க்க முடியாதா? இரு காதுகள் இருக் கின்றன. அவற்றில் ஒன்று கேட் காவிட்டால் மற்றக் காதினால்
கேட்கலாம் அல்லவா? எனவே சிறுநீரகம் அகற்றப் படுவதால் எவ்வித தீங்குகளும் இல்லை .
ஆனால் பலருக்கு ஒரு சிறுநீரகம் தான் சிறப்பாகச் செயல் படுவ தாகவும், மற்றையது எவ்விதச் செயற்பாடுகளும் இன்றிச் சும்மா தான் இருக்கின்றதென்றும் கூறப் படுகின்றது.
இந்தச் சிறுநீரக மாற்றங் களுக்கு அதிக செலவாகும் எனக் கூறப்படுகின்றது, செயற் கை ச் சிறுநீரக இயந்திரங்கள் மூலமான சுத்திகரிப்புகளுக்கும் அதிக செல வாகின்றன. ஆனால் தற்போது

Page 8
12
கனடாவைச் சேர்ந்த டாக்கர்
Qp trGi JL’ a_ổ95mả (Dr. Robert Utha) நம்பிக்கை தரக்கூடிய மாற்றுச் செயற்கைச் சிறுநீர
கத்தைக் கண்டுபிடித்து இருப்ப தாகக் தெரியவருகின்றது.
சிறுநீரகங்களில் ஒன்று செய லிழந்தாலும் மற்றதுடன் வாழ லாம். ஆனால் இரண்டுமே செய லிழந்தால் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவது ஒன்றே வழி. மாற் றுச் சிறுநீரகம் பொருத்தும்வரை செயற்கை சிறுநீரகமூலம் பாதிக்
கப்பட்டவரின் இரத்தம் சுத்தி கரிக்கப்படவேண்டும் . மாற்றுச் சிறுநீரகம் கிடைத்தல், <°点
னைப் பொருத்துதல் என்பவற் றுக்கு நாட்கள் எடுக்கும் . அது வரை மனிதன் உயிரோடு வாழ் வதற்கு இச் செயற்கைச் சிறு நீரகத்தின் மூலமாக இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. அவ்வாறு செய்யாவிடின் உயிருக்கே ஆபத் தாகிவிடும் .
இன்று எந்த மருத்துவமனை களிலும் செயற்கைச சிறுநீரகங் களைப் பொருத்தலாம் . ஆனால் அவற்றிற்கு பணம் தான் அதிக செலவாகும. இப்பிரச்சினைக்குத்
தான் கனடாவைச் சேர்ந்த வெலஸ்னி மருத்துவமனை டாக்ட ரான றொபேட் உ ல் தா ல்
தீர்வைக் கண்டுள்ளார்.
செயற்கைச் சிறு நீரகச் சிகிச்
சைக்காக ஒரு நோயாளி வாரம்
மூன்று முறையாவது மருத்துவ
Ava Gaorairaup6s
மனைக்குச் செல்ல வேண்டியுள்
ளது. ஒவ்வொரு தடவையும் நான் கு மணித்தியாலங்கள் சிகிச்சை பெறுதல் வேண்டும்.
அத்து டன் இவற்றில் பயிற்சி பெற்ற தா தி களும் தேவை. மேலும் ஒரு முறை பயன்படுத்திய இரசாயனங்கள் திசுக்களை மறு முறை பயன்படுத்த முடியாது.
தற்போது டாக்டர் றொபேட் டினால் கண்டுபிடிக்கப்பட்ட இந் தக் கருவியின்மூலம் ஒருவர் வீட் டிலிருந்தபடி தானே அதைப் பொருத் தி க் கொள் ள லா ம் . இதற்கு பயிற்சி பெற்ற தாதி களோ வைத்தியர்களோ அவசிய மல்ல. இந்தக் கருவியினால் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பொருட்களை அந்த இயந்திரமே சுத்தம் செய்கின்றது. எனவே அதே பொருட்களை மீண்டும் மீண்டும் பாவிக்கலாம் .
இதில் இன்னுமொரு நன்மையும் இருக்கிறது. நோயாளியின் கழுத் துப் பக்கம் போகும் ஒரு பெரிய இரத்தக் குழாயில் தமளி எனப்
படும் நரம்பு அதில் நிலை யாக இணைப்புக் குழாயுடன் பொருத்தப்படுகின்றது. இந்த
ஒட்டுக் குழாயுடன் இயந்திரத் தில் சுத்தம் செய்யும் குழாய்களை இலகுவாக இணைத்துவிடலாம். இவை உறுதியானவையும்கூட. எனவே நோயாளி இதைப் பொருத்திக் கொண்டு அப்படியே தூங்கி விடலாம். காலையில்

avaésofarabs
13
அ வர் எழும்பும்போது அவரு டைய இரத்தங்கள் தானாகவே சுத்திகரிக்கப்பட்டிருக்கும் .
மேலும் இதை நாள்தோறும் பொருத்திக் கொண்டும் இருக்க
லாம். இதனால் இவர் சாதரண
மாகவே உண்ணும் உணவையே சாப்பிடலாம். இந்தச் சிகிச்சை முறை தினந்தோறும் உறங்கும் போதே செய்ய ப் படுவதால் சாதாரணமாக மற்றவர்களைப் போலவே வாழலாம்.
இது பற்றிக் கேட்டபோது இப்போதுள்ள செயற்கைச் சிறு நீரகங்கள் வசதிபடைத்தவர்களி
னால் மட்டுமே பாவிக்கக் கூடி
யனவாக இருக்கின்றன. ஆனால் தற்போதுள்ள செயற்கைச் சிறு நீரகங்களைச் சிரமமின்றி எவரும்
பாவிக்கலாம். எனக் டாக்டர் றோபேட் அவர்கள் கூறுகின் றார்.
எதிர்காலத்தில் சிறு நீரகங்கள் பாதிக் கப்படாமல் இருப்பதற் கான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதனால் சிறு நீரகப் பிரச்சினைகளினால் மனித ர் க ள் அநியாயமாகப் urtGašs" u - LDT I * Limr rit 95 Gir என்றே கூறலாம்.
MNMNMMMNMNMMMNMNMNMMNMNMMN
விபரங்களுக்கு 8ші
காம்கேசன்துறைச் சாலை,
உரிமையாளர் ;-
ஐயர் விறகு காலை
விறகுத் தட்டுப்பாடா? உங்கள் கவலையை விடுங்கள்.
தரமான விறகு வகைகளைப் பெற்றிட இன்றே எம்மை நாடிடுவீர்.
ஜயர் விறகு காலை
சகல விதமான விறகுகள் உண்டு. கொத்து விறகாகவும் தூக்கு விறகாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
விறகு காலை (இலங்கை வங்கி அருகில்)
பிரம்மபூரீ சு. பத்மநாத ஜயர்,
சுன்னரகம்
Nedostupao usposobnosno osude

Page 9
14
வானோசை
இரவில் கண்களைப் - [i]JaíIféidif (s[Íill, [i]JI60illióis
it is air எப்போதாவது னையொன்று இருளில் இருப்பதைப் பார்த்திருக்கின்றீர் களா? அதனுடைய உடம்பு உங் களுக்குத் தோற்றாவிட்டாலும் அதன் மஞ்சள் நிறமான கண்கள் இருளில் பிரகாசிப்பதை நீங்கள் அவதானிக்கலாம் . வேங்கை, சிறுத்தைப்புலி, சீற்றா (Cheeta) என அழைக்கப்படும் ஒருவகைச் சிறுத்தை, சிங்கம் போன்ற பிரா ணிகளின் கண்களும் பூனையின் கண்களைப் போலவே இருளில் பிரகாசிக்கின்றன. இவற்றை விட
இன்னும் பல பிராணிக்வின் கண்'
களும் இரவில் பிரகாசிக்கின்றன. ஆனால் எங்களுடைய கண்கள் அவ்வாறில்லை . ஏனென உங்க ளுக்குத் தெரியுமா?
இந்த மிருகங்களின் கண்களில் விசேட பளிங்கு இயல்புடைய மூலப்பொருட்களைக் கொண்ட மெல்லிய படிவமொன்று இருக் கின்றது. அவற்றின் மேல் விழும் வெளிச்சத்தை இது பிரதிபலிக் கின்றது. இந்தப்" பிரிதிபலிப்பு வெளிச்சமே பிரகாசத்திற்கான காரணமர்கும். இர்வு நேரத்தில் இந்தப் பளிங்கு போன்ற பகுதி யில் விழும் சிறு வெளிச்சம் கூடப்
இருப்பதாகக்
பிரதிபலிப்பதனால் நாங்கள் அந் தப் பிரகாசிக்கும் கண்களைக் காண்கின்றோம். அத்தகைய கண் களையுடைய மிருகங்கள் இருளில் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கக் கூடியனவாக இருக்கும். அம் மிருகங்களை "இரவுக்குரிய" மிருகங்கள் (Noctural) என அழைப்பர்
பூனையின் கண்களைப் பற்றிய கல்வியின் போது அதன் விழித்
திரைகளின் (Retina) பின்னால்
"லுமின்ஸ் G3pr'uprtbʼ ʼ (Lumain — ous Tapetum) Groor gy60ypású படும் பளிங்கு போன்ற படிவம் கூறப்படுகின்றது. இது ஒளியைப் பிரதி பலிக்கின் றது. இந்தப் படிவம் காரணமாக
மங்கல் வெளிச்சத்தில் கூடப் பூனையினால் “தெளிவாக ப்
பார்க்க முடிகிறது. அத்துடன் இரவிலும் அதன் கண்களுக்கு வெளிச்சம் பாய்ச்சப்படும்போது அவை பிரகாசிக்கின்றன .இன்னும்
'புல : மிருகங்கள் இருக்கின்றன.
ஆனால் அவற்றின் கண்கள் பிர காசிப்பதில்லை. அவற்றின் கண் களுக்கு இந்தப் பளிங்கினாலான படி வத் தி ன் கொடை கிட்ட

Quar(SoTarandør
15
வில்லையென்பதே இதற்கான காரணமாகும். வேறுபட்ட மிரு கங்களில் அவற்றின் கண்களில் பிரகாசிக்கும் வர்ணங்களும் வேறு பட்டவைகளாக இருப்பது அவ தானிக்கப்பட்டுள்ளது. அவற் றின் கண்களில் இருக்கும் குருதி protrius affair ( Blood vessels ) எண்ணிக்கையில்தான் அது தங்
கியுள்ளது. குருதி நாளங்களின் தொகை அதிகமாக இருந்தால் பிரகாசமளிக்கும் கண்களின் வர் ணம் சிவப்பாக இருக்கும். குருதி நாளங்களின் தொகை குறைவாக இருந்தால் பிரகாசமளிக்கும் வர் ணம் வெள்ளையாகவோ அல்லது வெளிறிய மஞ்சளாக வோ
இருக்கும்.
ஐயனார் கோவில் சாலை, (தட்டா தெருச் சந்தி)
öfÖJ) eID6)J6I EFaf6s)
சகல விதமான மின் பிறப்பாக்கி வகைகளும் மற்றும்
மீன் பிடி வள்ளத்திற்கான இயந்திர வகைகளும்
சிறந்த முறையில் திருத்திப் பெற்றிட
யாழ் நகரில்
சிற்றி மெரைன் சேவிசஸ் CITY MARIN SEVICES
* யாழ்ப்பாணம் O
:-سي

Page 10
reg)69 urg) sa 1909godowoods)
→IỆ urīg).--Tse-t-iế3 qnaedo) afooft) ająŤ ugi 1çoğ8 no urter@ko húGT 1995m åŝg) · 1,919 · și 199ụ09@ų990a nego nga údos, qıf@ış919 - sog) - 1919 · și
@soff) i IIII?
199ųoos-uleg)?) # uangƆƆE 1919-æ 4209-7-a Isosnastos@fi) pre(); * 41.11.191ļos qÌ QĪ`--Taegso spoore@ığıđỉre @@@goog sĩ Igoog) (?) logo uolo) lleg)up-æ rewohnurengo u 157 og ko –ige dooogoo wa 1957 uusgos@ ug gael 1191,9ī£5$5'$1$ igognaog og f() 1990īēg) ugi estoujong) sīē 4—ış u-ı
· 41 u@ @o@gqiųIH 1990-eolae sẽ qī£)Ġ rmg) agerte qĪTŲī£ šg 4 uario ips@ựgs prenigolo (ĉuļueuņuox eso@ueq) Își Gigi@ųqi uoc) udeo@-ig) (ųonoviaegorie) Qếs qīmēgio)
*ミミgebsg@ @& © gjų/H receg uaesąją)(); 37453) oĠko ips@ựgs og uafgele
qi@gfrīqī£ no 4919ரஒெழஒfQ
To@@@@@1(§ gegnasseșđì) '4'1,91919 ĝqīqī‘—ılıççeşș@gerarī£)ỡ o ușorm-si-węspoștası çıs@ş uş údoorvoIsoofidelingsungsod Q(); 411/glo No (€)1994/191/dermesesso Tổ sẽ đòko mweneceșđĩ) isos@gogi · Isoaff soggpoo fosfogogolp-æ afgeqsujęmg)aĵo,90s) @& ©ș@osjaollingą įrsson @& 4jarano aewoods) 匈799@@@@@iego uolo) og «eko 1991:9-a sosto urteo spaľuoqsiję
sosire qoons) geygf Notoj .
· @logoo qod 5m doesī qi@ọaoge@ae)
· @ 1,9 uglaīgiąjoso,1,9@urosa@j
· @ affigog@re sogg) Joe, 1,9%) urī£) qif@199.19 七恩A57229%)9 1107@@ēg) q7@@@@@Hrasīs-a aj 199 urag) qedgevengoai eト。5es g@sgsgsg 1949, 5777-7-ą rego smure ces un și sogio) 09@@@@ 11@ ru-igods)que
* 41.uaj 1995?@ti-ing)), 6957&#ņu úsẽ ngựgge §§§ 4o uosynes)ế gceanaegerie, aïlgo 19 (uəeqeNsqsousH) 1957aŒ œugi feluang giữ 4JT??-1]~7 109 u sínte ao «q»ş’ @Toe soormu ús, nes@gq)ơn ễų57qiog) qo&quægsg();
o soa igog@rıņaeqolloo folloriņ@tings useo quos fő igos maoge@f) lewoovigoaeg șąsają 曲79。明o圈圈圈4@@go o goludo-arı sırmụo??ặ= 『ミggミgsss配獣
T&T
o «o rī£919 u-lage-æ agos@ur, Ķīnog) qisē 49199围圈4@→寸因g ‘9阁阁4@ o宿99@间可?ung qasīvo ?|1,919 deco@đĩ)@ uqoqo uno) ' qamri qi@o@ ugog)ą919 a9@ljajuņ919 gewoo

வானோசை
மனிதனும் அதிக பிராண வாயுவைச் சுவாசித்து சிசுக்களுக்கு வழங்கியதைக் கண்டுள்ளார். என்ன உபயோகத்திற்காக அவர் இவ்வாறன மாற்றத்தைச் செய்தாரென்றால் செயற்கை இரத்தங்களைத் தயாரிப்பதற்கான சிறந்த வழியெனக் கண்ட அவர் இதை மனிதருக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடனேயே அவ்வாறு செய்துள்ளார். தற்போது இரத்த வங்கியிலிருந்து கிடைக்கப்பெறும் இரத்தங்கள் மனித தேவைகளுக்குப் போதுமானதாக இருப்பதில்லை என்பதனாலும் பல நோய்க்
ரஜனி கிறீம் ஹவுஸ் ( உங்கள் நாவிற்கினிய
8 ஐஸ் கிறிம்
8 ஐஸ் சொக்
8 ஐஸ் பழ வகைகளைப்
ஆறுகால்மடம்,
(
(
( ரஜனி கிறீம் ஹவுஸ்ஸையே நாடுங்கள் (
கிருமிகளும் இவற்றில்
காணப்படுவதினாலும் இந்த முறையைத் தயாரிக்க விரும்புகின்றார் . இந்தச் செயற்கை இரத்தம் நடை முறைக்கு வரச் en சிறிது காலம் பிடிக்கலாம். : இந்தச் செயற்கை இரத்தம் நடைமுறைக்கு வந்தால் மக்கள் மாபெரும் சக்தி ". கொண்டவர்களாக இருப்பரென் டாக்டர் அபிப்பராயப் * x - 2 படுகின்றார். முதலையுடன் அதன் இரத்தத்தைப்பற்றிக் கூறிய படியால் இத் தகவலுக்கு முதலையில் போட்ட முதலீடு என்று பெயரிட்டுள்ளார்கள்.
பெற்றிட
ஆனைக்கோட்டை,

Page 11
* Asaf isogqiure @nge-a mollegespoore osoș đơn souvioglo revo@) o qi@ualespregern-agedi)rmụ57 rīđi uretivo quaeqølle@o@ışı 11@ ș@de-a mgH
· lusaṁgogHITIĜēlo uogoooooooo řms@qŤrı நாடிஅகுரெ ரஐெடுெ தமதுயசி recolo quae fi) igog@@@ : ?@
· normtrupę oso qosqo 1@ @ș s-a dwere ugotņido um@șựcsson úgslae 1999@rgi d© logofă”
· q @ urmregern-bivo șo:Tog) útgere (qøơngo 6 · 1 ) og og g qi@ @ @ sesjąŤre(s) o q1@umre02 109 urag) 4ırıg) ŋsƏș@oqe 6@ @ qsmure@șo 1ņosqŤreko upopaeuosog) © qİĞ o qi@lufte mesmúgere (ışıko 9g – gɛ) o ga o oso) 06–09 q1.119.gs 199Ġștermreso 1çeyeo@rşı (1@ 4,9 leso(g) og giố · 109aĵigogo@số síogeno nogorgo surno (gosso (19ỊAoH) 4,9119o&) mụrie) sąją) gegqo negrşı 11@ mɛseɛ o qi@rını belo 1,99£)ışı (1@ șqpųogoko
reges · Beas spesso)rı sormri R@ 139 urig) upoqo uso forte u@ qso igotąjąfresố 1,9949 ure og số sẽ urīg)ąı6) was oise rege($ 1,9f@ti-Illo · @ngo-æ Ipsoqo ure motīve poștısıņsąīrī —ın çogj q IGỰąffre se urnogore uæqpaĵojąĵon (159$ $maeosporto qissae,(siexeny“ įsusreo
· near işogsmogo? o ure o ugnogię) são 1,9 ugỂ qøyesorại đơn 1009(3)
• near gog@rısı soo uso oso ugno sig so 1,9 ug gegnyeo@lio șaesołį9-æ G@rī Rīgourone)ko 1995 (c) reges · qi@ışı-ako qi@googere Ørşı (1@ megfằ” (sKɔxuoW KIIooAA) 1999@ışı so q qiq --ı mae'nơn (sÁəxsuow JəpsdS)
• 1,99£)ışı 1@ sp&għaoso (suəỊAoH ) a1941eg)119oC) (suỊųɔndɛO) 0,9 (gotgho qos@ąfresố · Igoafrog?@Ő
1pspocerto I e qøųooooo sto @ņid@ ș@de-a nGH gąs į apg) ?? (ge@raqi@@ qīIĜiņ919 (əepļqəƆ), TỜ57°C)
· 1,9a,1çogryloso) qıfı91191,9 uolo) osĒĢ ĮJog) # 1909ootvore fologo-a qi@ą, Grīņos:15T (TỪąŤrı ņuegoseșHIī uolo)? (1ơi regoko gogo@g9ura ŋuɔwɔsoɑ9 urte sĩ giố
• 1,9aĵ1ņog?souri sao u 119oqo uso IỆrte u@giã3 ( 1909&oqp urte sẽ gio முததுெ.ாகி ஒகுரeகு ஓசிர்ஞ்
· qi@murto 199m-isivo ? 1191,9 uolo) sąj-ioj
o ugno (3 urmg)(Tio qih regionounsīIÊos@ae regosố qīhmrng)—īgogo@o@ışı (1@ șoao-æ mgĦ silaeq219 o qi@u 119ore09-Tlogo uolo)
-qasmusowe oogpunto motivo poștasına, qŤrı sıQĪ‘q’o
qıhn@go 19 qasmuotoooooo U?
--Iagogs 1,99£)ņi 11@ 将圆圈09é曲响遍
SĀQIXINOW RIGHCIIĜIS VOINOWI RIWW GIHL
恒唱岛国与惧慢尾田昌TI@IIII
···ọoș uogo - no-2097?

வானோசை
19
தாயும் சேயும்
ற்றுப் புக முடியாத ඊ5f1%), (2,3); கரு வறையில் நம்மைப் 10 மாதம் சுமந்து பெற்றெடுத்துப் பெயரிட்டு வளர்த்து ஆளாக்கும் தாயின் தியாகத்திற்கு உலகில் ஈடுஇணை எதுவுமே இல்லை. குருதி ஈந்து தன் குழந்தையைக் குவலயத்தில் நடமாடவிடும் அன்னையின் அர வணைப்பு நம் வாழ்வின் முத்திரை அதில் என்ன சந்தேகம். ஆனால் அந்தத் தாயின் நலன் அவளது சேயின் நலன் இன்று இருக்கும் நிலைமையில் எப்படிச் சொல்வது?
தாய் சேய் நலம் இன்று உல கெங்கும் தள்ளாடித்தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பி ஸ் ளை பெறும் இயந்திரங்களாகச் சிறி தளவுக்குப் பெண்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் சிறு குடும்ப நெறி ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது ஆனாலும் மனித வளர்ச்சியின் ஆணிவேரான தாய்மார்கள் அறி turf 60lp us air காரணத்தினால் அடிக்கடி மகப்பேற்றுக்கு ஆளா கித் தங்கள் நலனையும் இழந்து, தாங்கள் பெற்றெடுக்கும் குழந் தைகளின் நலத்தையும் இழந்து,
தடுமாறிக் கொண்டிருப்பது, இன் றைக்குச் சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது. அடிக்கடி பிள்ளைப் பேறு அன்னையின் நலத்துக்குக் கேடு. ஆகவே தாய் சேய் நலத் தில் முதல் பாடமே குறைவான குழந்தைகளைப் பெற்றெடுப்பது இடைவெளி இல்லாமல் குழந்தை பிறந்தால் தாயின் உடற் கூறு உளவியல் பாதிப்புக்களுக்கு ஆளா
கிறது.
தாய் சேய் நலன் என்பது தாய் கருவுற்ற நாளிலிருந்தே தொடங்கி விடுகிறது. தாயின் வயிற்றிலே வளரும் குழந்தையைப் பொறுத் துத் தாயும் உணவை உட்கொள் கின்றாள். எந்த அளவு தாய் தன் உடலைக் கவனித்துக் கொள் கிறாளோ அதைப் பொறுத்தே குழந்தை நலமாக நோயின்றிப் பிறக்கிறது. தாய் சேய் நலத்தில் முதல் கூறு ஒரு பெண்ணின் பிர சவ காலத்தில், பிரசவத்திற்கு முன்னும் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறையாகும். முதல் பேறு காலத்திலே ஒரு தாய் நல்ல சத்துள்ள உணவைத் தவறாது சாப்பிட வேண்டும் . இது தான் குழந்தையின் வளர்ச்சிக்கு முதல் அடிப்படை. அவ்வாறே நோய்

Page 12
* *
20
வராமல் தவிர்த்து உடல் நிலை யைப் பேணிக் காக்க வேண்டும். இதுவே ஆரோக்கியமான குழந் தை பிறக்க உதவும் .
உடலுக்கு இயக்கம் கொடுக்க கூடிய வேலைகளை ஒரு தாய் செய்தால்தான் பிரசவம் எளிமை யாகும். இரத்தச் சோகை என அழைக்கப்படும் அனிமியா (Amaemia) ஏற்படுவதைச் சத்துணவின் மூலமே நாம் தடுக்க முடியும் , இரத்தச் சோகை நோயின் கார ணியாகவே பல தாய்மார்கள் பிர சவத்திற்கு முன்னும் பின்னும் இறக்க நேரிடுகிறது. இன்னும் சொல்லப் போனால் குறைப் பிர சவம் ஏற்பட இதுவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் விளைவாகவே குழந்தை இறந்தும் பிறக்க நேரிடுகிறது. அணிமியா என்று அழைக்கப்படும் இந்த நோய் இருந்தால் அடிக்கடி களைப்பு, ஏற்படும், பசி குறைவாக இருக்கும் , வேலைக்குப் பின் மூச்சு வாங்கும். தலை பாரமாக இருக் கும். அன்றாட உணவில் போதிய இரும்புச்சத்துள்ள பருப்புகள்,கோ துமை,அரிசி, கீரை, தேன், உலர்ந்த பழங்கள் போன்றவற்றைச் சேர்த் துக் கொள்வதன் மூலமே இந்த இரத்தச் சோகையைத் தவிர்க்க முடியும்.
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக் குச் செட்டனஸ் சாக்பேதி (Teta
6Qun GaurmraubaV
dus toxoid)676ör69)Jub 676)ril 1é Fö5) மருந்து ஊசிமூலம் கட்டாயம் கொடுக்க வேண்டும். வயிற்றுப் போக்கு அடிக்கடி அவர்களுக்கு ஏற்படுவதையும் நாம் தவிர்த்தே ஆக வேண்டும் . மொத்தத்தில் பிரசவத்திற்கு முன் தாய் ஒவ் வொரு மாதமும் மருத்துவப் பரி சோதனையை முறை யாகச் செய்து கொள்வதன் வாயிலா கவே பிரசவத்தை எளிதாக்க முடியும், சுகமாக்க முடியும். இன் றைய நமது வாழ்க்கை முறையி லுள்ள உணவுப் பழக்கங்கள், இத ரப்பழக்கங்களின் காரணமாகப் பிரசவம் என்பது மிகக் கடின மான ஒன்றாகிவிட்டது. பெரும் பாலான பிரசவத்தில் குழந்தை கள் தானாகப் பிறப்பதில்லை . அறுவைச் சிகிச்சையின் மூலமா கவே வெளி உ ல கத் தி ற் குக் கொண்டு வரப்படுகிறார்கள். ஒரு முறை ஒரு தாய் ஒரு பிரசவ இழப்பில் ஏற்படும் சத்து, ஈடு கட்டக் குறைந்தது மூன்று ஆண்டு களாவது தேவைப்படுகின்றது. பி ரச வ கா லத் துக் கு முன் எந்த அளவு ஒரு தாயைக் கண் காணிக்கிறோமோ அ  ைத ப் போலவே பிரசவத்திற்குப் பின்ன ரும் கவனிக்க வேண்டும், இழந்த உடல் நலத்தைத் திரும்பப் பெறு வதற்கான உதவி போதுமான ஒய்வு தாய்க்குத் தகுந்த உணவு மற்றும் இதர பராமரிப்புகள் இதிலே முதலிடம் பெறுகின்றன

GurtGGö7 arapa”
21
தாய்ப்பால் இயற்கையானது. பாசப் பிணைப்புக்கு அதுவே வழி. தாய்ப்பால் கொடுப்பதால் தன் அழகு கெடும் என்று பல பெண் கள் இ ன் ற ள வு ம் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் . அ து தவறான கண்ணோட்டமாகும் . மாறாகத் தாய்ப்பால் பெண்
களுக்கு வலுவையும் பொலிவை யும் பலத்தையும் கொ டு த் து குழந்தைக்கு உடல் நலத்தையும் கொடுத்துத் தாய்மைக்குப் பெரு மை சேர்க்கிறது. சேய் பரா மரிப்பு என்னும் குழந்தைப் பரா மரிப்பு தாய் கருவுற்ற காலத்தி லேயே தொடங்கிவிடுகிறது. அந் தக் கால கட்டத்தில் தாயின் பராமரிப்பிலே குழ ந் தை யின் நலன் அடங்கி விடுகிறது.
குழந்தை பிறந்தவுடன் தனி யாகக் கீழ்க்கண்டவற்றை முறை யாகச் சிறப்புறச் செயற்படுத்த வேண்டும் , குழந்தையின் பொக் குள் கொடியைச் சுத்தமாக வைத் திருக்க வேண்டும். குழந்தையின் எடையைப் பிறந்தவுடன் குறித் துக் கொள்ள வேண்டும். குழந் தை பிறந்த ஒரு சில மணி நேரத் திற்கெல்லாம் அதுக்குத் தாய்ப் பால் த வ றா து கொடுக்கத் தொடங்க வேண்டும் . குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குள் பிறப் பினைப் பதிவாளரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் .
பாலூட்டும் தாய் நல்ல ஊட் டச்சத்துள்ள உணவை அன்
றாடம் உட்கொள்ளவேண்டும் . பல குழந்தைகள் பிறந்த ஒரு ஆண்டுக்குள் இறக்கும் கொடுமை தவிர்க்கப்பட்டேயாக வேண்டும் . அதற்கு முதலில் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்புமுறை ஏற்படுத்த வேண்டும். றபிசன்ஸ் (Resistance) என்று சொல்லப்படுகின்ற அந்த நோய்த் தடுப்பின் தனிமையை ஏற்படுத்துவதன்மூலமே குழந்தை களைத் தொற்று நோயிலிருந்து நிரந்தரமாகக் காப்பாற்றமுடி யும் . மூன்று மாதத்திலிருந்து ஒன்பது மாதத்திற்குள் பெரியம் மைத் தடுப்பு ஊசி (Smallpox) l 7.G.g. (Bacillq Calmette Guerinbe) ஊ சி முத்தடுப்புமுறை யான தொண்டையடைப்பான் $5,5607), (Triple injrctiony) (Tait னும் தொற்றுநோய். கக்குவான் இருமல் ஆகியவற்றைத் தடுக்கும் ஊசி ஆகியவற்றைப் போட வேண்டும் .
அதேபோல இளம் பிள் ளை வாதம்எனும் கொடிய போலியோ (Polio Vaccing) Gojntu.a5(5.5g குழந்தைகளைத் தடுக்க ஒன்று இரண்டு மாத இடைவெளியில் மூன்றுமுறை தொடர்ந்து அத்த ஊசிகள் போடப்படவேண்டும் எ ன் ப தி லிருந்து பன்ரெண்டு மாதத்திற்குள் தட்டம்மை(Meas les Vaccing)6TGörgy-bé56)ùL| 2679) போட வேண்டும். இவற்றை எல் லாம் கட்டாயத்தடுப்புமுறையாக நாம் பின்பற்றினால் கட்டாயமா

Page 13
22.
Rum GaoTaraps
கக் குழந்தைகளை நிரந்தரமாகத் தொற்று நோயிலிருந்து நாம் ஒரளவிற்குக் காப்பாற்றமுடியும் ,
தொற்று நோய்கள் வந்த பின்னர் தைபோயிட் (T. A. B) என்னும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுவிட்டது. பொதுவாக குழந்தைகளுக்கு, நோய், சக்தி குறைவாக இருப்பதால் இத்த கைய தடுப்பு முறைகள் மூலமே அவர்களின் நலத்தை நாம் உறுதி செய்ய முடியும் . இவை மட்டும் ஒரு சேயின் வளர்ச்சிக்குப் போது மானதன்று. தாய்ப்பால் அள வுக்கு ஏற்ப அடிக்கடி குழந்தை யின் எடையை எடுத்து இணை உணவும் தொடர்ந்து கொடுத் துக் கொண்டே வரவேண்டும் . அப்போது தான் அந்தக் குழந் தைகள் வாட்டமாக வளர்வார்
கள் .
சிறிய வயதில் வைற்றமின் ஏ (Vitamin A ) (Fógi (5 (5tpis தைக்குப் போதுமானதாக இருந் தால் மட்டுமே கண்பார்வையைத் தொடர்ந்து நல்ல நிலையில் பரா மரிக்க முடியும். அதற்காகவே வைற்றமின் ஏ திரவப் பொருள் கொடுக்கப் படுகிறது. மாலைக் 356,or(515Ittii (Night Blindness) Ji) படாமல் இது குழந்தைகளைப்
பாதுகாக்கிறது. இதைக் கட்டா ய ம் நாம் கொடுத்தேயாக
வேண்டும்.
வயிற்றுப் போக்கு என்பதுகுழந் தைகளுக்கு ஏற்படும் மற்றொரு பெரிய தொல்  ைல யா கும். அதைத் தவிர்ப்பதன் மூலமே நாம் நிச்சயமாக அந்தக் குழந்தைகளு டைய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் வயிற்றுப் போக்கு நோய் தேவையற்ற உணவு,தூய்மையற்ற தண்ணீர், அழுக்கடைந்த கைகள், வேகாத காய்கறிகள் ஆகியவற் றிலே முக்கியமான காரணமாக இருந்து ஏற்பட வழிகளை செய்கி றது. வயிற்றுப் போக்கின் போது . ஏற்படும் நீர் மற்றும் உப்புச் சத்தை ஈடு செய்ய வாய்வழியாக உப்பு, சர்க்கரை கலந்த கரைசல் திரவத்தை பயன்படுத்தவேண்டும் குழந்தைக்கு அந்த வயிற் று ப் போக்கு நின்று அது நல்ல நிலை யில் வரும் வரை இதைத் தொட ர்ந்து கொடுக்கவேண்டும். மொத் தத்தில் குழந்தைப் பராமரிப்பு இன்று மிகப்பெரிய கலையாக வளர்ந்துள்ளது. அறிவியல் தந்த இந்தக் கலையைப் பயன்படுத்தித் தாய் சேய் நலத்தைக் காப்பதன் மூலமோ எதிர்காலத்தில் மனித நலத்தை நாம் உலகெங்கும் பாது காக்க முடியும் . அந்த நலத்தை பேணிப் பாதுகாத்து மனித குலத்தை வளமுறச் செய்வோம்.

gospaseasopassassassassassassaugao
(
குணம் ஊர்தி திருத்தகம்
உங்களது சகலவிதமான ஊர்தி வகைகளையும் சிறந்த முறையில் திருத்தி வழங்குபவர்கள் A நீர் இறைக்கும் இயந்திரங்களா?
A மின் பிறப்பாக்கிகளா ?
A உந்துருளிகளா?
A மற்றும் எவ்வகை ஊர்திகளா ?
எம்மை நாடவும் சிறந்த முறையில் குறித்த தவணையில் சீர்செய்து திருத்தித் தருவதில் நீண்டகால அனுபவம் பெற்றவர்கள்
குணம் ஊர்தி திருத்தகம்
பருத்தித்துறைச் சாலை, வட்டக் குளத்தடி,
கட்டைப்பிராய்" SLSLiLS LLLLLLLLiiLSSMLL LLiMLSL LLLLLLLLiiiLLLSS LLLLLSLLLLLSLLLLLSSLLLLSLLLLLLLiiSqAAS LLLLLLLLiSqAAA LLLLLLLLiiLSSLALLLLLLLLiiLiiLLLSqSLLiLiLMLSqSLL LLLSiLiiLSLSLLL
ஞானேஸ்வரன் அரிசிஆலை
சகலவிதமான நெல்வகைகள் அவித்து
குற்றி
தீட்டி உங்கள் விருப்பிற்கேற்ப தவிடுபோக்கி அரிசியாகப் பெற்றிட நாடவேண்டிய அரிசி ஆலை
ஞானேஸ்வரன் அரிசி ஆலை இணுவில் தெற்கு, இணுவில்,
-es

Page 14
giao · 41 uusigolio«) * #@sooormosyo luấ3 u ú · 41 u@ @ 4, LITT FÊĝ4,7īģī 4/nepodh) sẽ gặsfiso qi ngig) os@luoe)
· uố3 u 11 decoqøge 1191,9 uolo)ofi-Tuo , ,qoae mụereo) ș09@rī usog)
· s-1-Tye" eğluori trượsreg)oqĪĶĪ. @iego usog)?ĒĢtrio ospaecoqeri sao)ș&O-IT un 4ırsko qafe uã3 ud 1,9 ugă școlungƆƐ lƐ
*1,9394) uaf gogąīgi ņurg) neg)u@@+ırısıĠ so usoqf@rısı 41-og) (9குழிzáveșụelpriTulosoo 119,91,957 1psorgio prig)asrı sı@șaforçođổ
··河内遇9@ -suggereg)utolje usos) off șRĪ urie) o usoqfa, ruș919 ango@rogereg)oș4) fog) q-agreso nogeoq, qattēlu@sqjo)Ů
·log știis, quậređĐđĎ Hiqm-ı-ā .
‘’offling) sīļūsog)?deos@s qīng@fằo
·s-TTgern urag) sısoluques-ugareko
rmyrae) sı@ș se uấ3 u 11 s@@ · deseqoqosoșųoorloo fløge uão ud af içeği sĩ qĪrio 1ço-af@somrelietoj goĝșoșrı gregođì) og ØĠ souvisereo
· rmg)gsg).Grīņ@usoe)?&oqo u o0) o grego (fi) y usē gì@tırşoluoo) sgg」g gJbJ
1.1%)ę@941-13 m-igor@1994。 s@gig)ggi ușorae aeg) onthoại đơn @& @ņiko - y unsurig) uốềum ரெகுதினாருஜிேேகுடிகுெ 4ırsųneďī) @loge usosoofsoofisseko nso:9-o dreuelő meg)--a
· s-ı-ārisī sous yo nowe olurmg) @@@ qi@@fe.uố31/11 * 41.11af 1ņ919 iş9aïg) igotoș18909 ĝi sūrę919 4ılır.e6), og urugolio&qșH qp uomoe) 6) uną, o sogforeg)re @impoluotoopsąjo qi-Turi uplug os@lusoe) qi-Tyreųoof) asego@grşıko குரலே ஒெடு,ாயஐ லீகுடிகுெ qe&soțora singø o sífelle (§ s@quo i og do sẽ gire qi-Teseuố? ud qigqiga G șųoortes? ș@ worası@(ō (sourmabæres? uố3 uri ajo ugïg)&
· 1,9 usē dodoorloo aj igore 13eg) uaĵego@tanțéluoe)?\@@o 4) Ilse oponujospitari sao urmụo 1909-1957, 1993 Isiceo qo-uaj 1919 doqoftes? neuple og Ørelæ : qsor. Qề @ș@reko : qiu quoqjØĠ uã3 u 11 g) & 09ųjissa謎3
IIIÊQ94||
 

ș@ 09aïgTogo Nourag)aĵo-Too) 1,9 ugi os@lego uolo)?IỆș@19 sırığı) g șocesố
터司判司
decoqeŐ flewoog) qafes@19 1999 oso-Tos@@ @ urīgos ($
· 4/115 ș4ılırī Ģģ ţ Ųīgi Ļieņ9đì)
• 199 u 1993ığı logoro IỆșiego qøgợg uri yırteko mego 1099094?-1@@@
· 1,9 uae urg) qi-Tựreųoofi) 1,9 urls@@ IỆaeo@ șou 11@g) · Noogste q11qig) af 1ņoghqi@@ ș@șnewoonleĝe riko
· qe u-Inges@@-sif) IỆștırı quaeq9otormt importog) oștırı işoodfelső 1,2-TTges soolo) ipsorgi-ig)ne gørı
-hi urmaľoe@ @ @o@ ai degęs), o qiiæ Œ œsogirs 5 qi@@ @soumerelielp-æ
IỮ19990) # @@-in-ujo lleges:41.1159qøająf uresso se odrellető -ıærı oğlu ogrți-TuoĒC)* 41.11-TITĻeņi urīg)sı 57q1@@ ș--Tluso ?@ @o@rı uogo pogiko· 49 u-l-isfernurīgos 157q1@@@@--ı Şe sąĒĻog) ? loodeo títolelő „“.*a90909.gooșaïqi uã3114ș@șnseqings no rag)'tırırīko uố3111 · 41 u@ ș5īqī úsẽ gegeri iş919 y une@@@rīṇārneg-Taokoqøqi u origo qafes 19 spolárello(s)qaseo?@uoc.) șiqopuose) qı-ı urı ' .. nego seg gøgsfriqi úff* 4. respøf)g.ugi uzeong) sofrig) sĩ ơirī£)?ī£ēreko o greųoodfi)
goqjiq qif@luogo@@ ₪34?đìggi ogłosong) @@ - 411-1-7&oqoqo usoe)Taşeluoso)?!$@!Jog) pou 1-ig ogło Øşfeljőềujú osolosĩ ŋ919 qis@lung) op 11@ș@uoc.)forso ș1909 o dreus (§ się919

Page 15
26
அழித்துவிடும்படி ராஜா கட்டளையிட்டார். அவ்வளவுதான் உத்தரவு போட்டால் சும்மா இருப்பார்களா படைவீரர்கள்? உடனே அவர்கள் போய் அடித்து நொருக்கிப்போட்டு வந்துவிட்டார்கள். இது இளவரசனுக்குத் தெரியாது.
கொஞ்சக் காலம் கழித்து இளவரசன் தன்னுடைய குரு வான முனிவரைப் பார்ப்பதற்காசி காட்டுக்குப் போனான். அங்கு போய்ப்பார்த்தால் குருவையும் காணவில்லை. ஆச்சிரமத்தையும் காணவில்லை. காடுகள் எங்கும் அலைந்து திரிந்தான். கடைசியில் ஒரு ஆற்றங்கரையில் குருவினுடைய ஆச்சிரமம் தெரிந்தது. ஒடிப்போய்க் குருவை வணங்கினான். அவர் பாதத்தில் குருதட்சணையை வைத்தான். அப்பவும் முனிவர் அதைத் தொடவில்லை. தேவைப்படும் போது வாங்கிக்கொள்கின்றேன் என்று சொல்லிப்போட்டார். சரி என்று சொல்லி இளவரசன் அங்கிருந்து புறப்பட்டான். ஆச்சிரமத்திற்கு வெளியில் சில சீடர்கள் இளவரசனைச் காட்டி ஏதேதோ தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். இதை உற்றுக் கவனித்த
வானோசை
இளவரசன். ஏதோ நம்மைப் பற்றிப் பேசுகிறமாதிரித் தெரிகிறதே என்று ஊகிக்கத் தொடங்கினான். அப்போதுதான் புரிந்தது
தன்னுடைய தந்தையால்தான்
தன்னுடைய குருவின் ஆச்சிரமம் அழிந்தது என்கின்ற உண்மையை இளவரசன் புரிந்துகொண்டான் . அவ்வளவு தான் இளரவசனுக்கு தலைக்கேறி விட்டது கோபம் . இப்பவே போய் என்னுடைய தந்தையின் தலையை சீவிக் கொண்டு வந்து என் குருவோட பாதத்தில் வைக்கிறேன்பார் என்று கத்தினான் . வெறியோட வாளை உருவிக்கொண்டு புறப்பட்டான் . சீடர்கள் எல்லோரும் ஒடிப்போய் முனிவரிடம் விசயத்தைச் சொன்னார்கள். எப்படியாவது இளவரசனைத் தடுத்து இங்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றார் முனிவர். அதன்படி ஏதோ ஒரு விதமாக அழைத்துக்கொண்டு வந் தார்கள். இளவரசனின் கோபம் தணிந்துவிடவில்லை .
முனிவர் அவனைப் பார்த்தார் இப்ப எனக்குக் குரு தட்சணை வேண்டும் என்றார். என்ன வேண்டுமென்று கேட்டான் இளவரசன். கோபம் என்றார் குரு,

வானோசை
27
உன்னிடம் இப்போது இருக்கிறது கோபம்தானே அதையே எனக்குக் குரு தட்சணையாகக் கொடு அப்படியென்றார் முனிவர். இளவரசன் தலையைக் குனிந்து கொண்டு நின்றான். அவர் முன்னாலேயே திரும்பி அரண்மனைக்குப் போனான். காட்டுக்குள் நடந்ததெல்லாம் ராஜாவுக்குத் தெரிந்துவிட்டது. உடனேஓடிவந்து முனிவர்
காலிலே விழுந்து ராஜா மன்னிப்புக் கேட்டார்.
எம்மிடம் யாரும் உதவி
பெற்றுப் பயனடைந்தவர்களே எமக்குக் கெடுதல் செய்ய நினைப்பது உண்டு. அவர்களையும் எம்முடைய பண்பினால் வெற்றி கொள்ள முடியும் என்பதே இந்தக் கற்பனைக் கதையின் கருத்தம்சமாகும்.
சந்தோசம் சாலை, (கஸ்தூரியார் வீதி)
jbirosth6iu Tf Lmr
உங்களுக்குத்தேவையான சகலவிதமான
‘பாட்டா" பாதணி வகைகளைக் கொழும்பு விலையில்
பெற்றிட
யாழ் நகரில்
நாகம்ஸ் பாட்டா
urbau gaib.
Na Na Na Nana Na Na Na Na Nanua

Page 16
28 வானோசை
சிரிக்க - சிந்திக்க - செயற்பட
磅驚 சொன்னார் என் மாமனார் எனக்குப் பெண்ணைக் காடுத்தாரே தவிர வேறு எதையுமே கொடுக்கவில்லை என்று சத்தம் போட்டுச் சொல்லாதீர்கள் ஐயா! சிறையில் தள்ளி விடப் போகிறார்கள் என்றார் மற்றவர்.ஏன் அப்படிச் சொல் கிறீர்கள் என்று கேட்க, வரதட்சணை வாங்கிறதும் கொடுக் கிறதும் சட்டவிரோதம் என்று தெரியுமல்லவா உங்களுக்கு என்றார் மற்றவர். நான் அதைப்பற்றி எதுவும் சொல்ல வில்லையே என்றார் அந்த ஒருவர். வேறு எதைப்பற்றி என்று கேட்டார் மற்றவர். என் மாமனார் எனக்குப் பெண் கொடுத்தார் ஆனால் அந் தப் பெண்ணின் சுபாவம் எப்படியென்று முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் கொடுக்கவில்லை அதைத்தான் சொல்ல வந்தேன். அப்படிக் கொடுத்திருந்தால் குடும்பத்தில் நான் இன்னும் கொஞ்சம் முன் யோசனையோட நடந்துகொண்டிருப்பேன்.
G இந்தக் காலத்து மர்ப்பிள்ளை ஒருவர் மாமனாரைத்தேடி அவர் வீட்டிற்குப் போனாராம் . என்ன மாப்பிளை எப்படி இருக்கிறா என் மகள் என்று கேட்டிருக்கிறார் மாமனார். உங்களுடைய மகள் எதுக்கெடுத்தாலும். எடுத்தெறிஞ்சு-பேசுறா மாமா என்று குறைப் பட்டுக் கொண்டாராம் மாப்பிளை, அதை எப்படி மாப்பிளை சமாளிக்கிறீர்கள் என்று கேட்டாராம் மாமனார். எடுத்து எறியிறது என்மேல் வந்து படாமல் நான் கொஞ்சம் சாமர்த்தியமா ஒதுங்கி நின்றுவிடுகிறேன் என்றாராம் மாப்பிளை ,
G ஒரு நாள் ஒருவருக்கு முன்னால் அவருடைய சிநேகிதன் ஒருத் தன் திரும்பிப்பார்க்காமல் நேராகப் போய்க்கொண்டிருந்தான். ஓடிப் போய் அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஏன்ரா இப்படிப் பயப் படுகிறாய் என்னிடம்? நீ என்ன கடனா வாங்கி இருக்கிறாய்?
என்று கேட்டார், அப்பவும் நண்பன் பின்னால் முகத்தைத்திருப்பா மலே பதில் சொல்கிறான். உன்னிடம் நான் ஏதும் கடன் வாங்க வில்லை நண்பா சரி, ஆனால் என்னிடம் கடன் வாங்கிணிவன் ஒரு வன் இப்போது என்முன்னால் போய்க்கொண்டிருக்கிறான் அவன் என் கண்ணிலிருந்து தப்பிப்போய்விடக்கூடாது என்பதற்காகத் தான் நான் கழுத்தைத் திருப்பாமல் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்

வானோசை 29.
என்று சொல்லிவிட்டு முன்னால்போற ஆசாமியைக் குறிபார்த்து வேட்டைக்குப் போகிறது மாதிரிப் போனான்.
பி) என்னை ஒருத்தராலும் அசைக்கமுடியாது தெரியுமா? என்று சொல்லிக்கொண்டு இருந்தார் ஒருவர். ஒருநாள் திடீரென்று அவர் எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். என்ன நடந் தது அவருக்கு என்று போய் விசாரித்தார்கள். என்னை யாருமே அசைக்க முடியாது என்று சொல்லிக்கொண்டு இருந்த அவரை ஒரு வாழைப்பழத்தோல் அசைச்சு விட்டுட்டுதே. மறுபடியும் அவர் அசை கிறத்துக்கு எவ்வளவு நாள் ஆகுமோ யாருக்குத் தெரியும்?
ஒருநாள் அவசர அவசரமாக வீட்டைப் பூட்டிப்போட்டு வெளியே சென்றுகொண்டிருந்தார் ஒருவர். என்ன அவசரப்படுகிறீர்கள் என்று விசாரித்தார் இன்னொருவர். சொந்தக்காரர் ஊரில் இருந்து வருவதாகக் கடிதம் போட்டிருக்கிறார் அதுதான் அப்படியென்று இழுத்தார். அதுதான் என்றால் றெயில் நிலையத்திற்குப் போய் அழைத்துக்கொண்டு வரப்போlர்களா? என்று கேட்க அதெல் லாம் ஒன்றுமில்லை அவர் வருவதற்குள்ளே எங்கேயாவது தலை மறைவாய் போய் விடலாமென்று புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார் இவர் .
? ஒரு கோவிலில் வெளிச்சம் இல்லை ஒரு விளக்குப் போட்டால் நல்லது என்று ஒரு பெரிய மனிதரிடம் சொன்னார்கள். அவர் உடனே அதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சொன்னமாதிரி ஒரு ரியூப் லைட்டை வாங்கிப் போட்டாச்சு . அதுக்குப் பிறகும் கோவிலிலே வெளிச்சம் வரவில்லை . என்ன காரணமென்று பார்த்தால் விளக்கு முழுவதும் வர்ண மைப் பூசி உபயகாரர் இன்னார் என்று தீன்னுடைய பெயரை அதன்மேல் எழுதி வைத்திருந்தார். அதற்குப் பிறகு வெளிச்சம் எப்படி வரும்?.
தொகுப்பு:- நவரதன்
* கொஞ்ச நாளைக்கு முன்னால் தெரு ஓரமாக ஒருவர் அதிக சோகமாகஇருந்தார். இதைக்கண்டஒருவர் பெரும் கஷ்டத்தில் இருக் கிறார் என்பதைப் புரிந்துகொண்டு ஏன்ஜயா பெரிய கஷ்டத்தில் இருக் கிறீங்கள் போலிருக்கே என்றார். ஆம் என்றார். கடன் தொல் லையா? என்று கேட்க ஆம் என்றார். யாரிடம் கடன் வாங்கினீர்கள்

Page 17
30 வானோசை
அந்த ஒருவர் முறைத்துப் பார்த்து விட்டு நான் கடன்வகிாங் னவன் இல்லை ஐயா கடன் கொடுத்த வன் என்றார்.
G நான் யார் தெரியுமா? என்று கம்பீரமாகக் கேட்கிறவர்கள் ஊரில் பலபேர் உண்டு. அதை நீங்க ளே கொஞ்சம் சொல்லுங் களேன் அ ப் படி யென்று கேட்டால் அதை ஏன் என்னிடம் கேக்கிறாய் ஊரில் நாலுபேரைக் கேட்டுத் தெரிஞ்சுகொள் என் னைப்பற்றி என்பார்கள். அந்தளவுக்கு அவர் தன்னைப் பற்றித் தெரிந்து வைச்சிருக்கிறார் என்று அர்த்தம் . ஒரு ஞானி மனி தனைப் பார்த்துக் கேக்கிறார், நான்! நான் !! நான் !!! அப்படி \யென்று அடிக்கடி சொல் கிறியே அது எங்கு இருக்குது அந்த " " நான் " " குழந்தையாய் இருந்தியே அது நீயா? சிறுவனாய் வளர்ந்தியே அது நீயா? அதற்குப் பிறகு வாலிபனாய் ஆணியே அது நீயா? அதற்குப் பிறகு வயோதிபனாய் மாறினியே அது நீயா? இதில் வந்து எது நீ? என்று கேட்டு விட்டு, நான் என்பது ஒரு மனக் கொள்கையே தவிர அதுக்கு வடிவம் எதுவும் இல்லை என்கிறார்.அந்த ஞானி. .
(ர் ஒரு அரசன் நீண்ட நாட்கள் தான் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று எல்லோரையும் கேட்டான். அகந்தை இல்லாதவன் நீடூழி வாழ்வான் என்று ஒருத்தர் சொன்னார் . உடனே அப்படி வாழவேண்டும் என்கின்ற முடிவுக்கு அரசன் வந்துட்டான். யோசித்துப்பார்த் தான். பணம் ப கட்டு இவை இரண்டும் அதிகரிக்கின்றபோதே அகந்தை அதிகரிக்கின்றது. அதனால் அகந்தை இல்லாமல் இருக்கிறதென்றால் எளிமையாக வாழ வேண்டும் என்று தீர் மான ம் செய்தான். உடனே ஆடம்பரமான உடையெல்லாவற்றையும் விட்டுவிட்டு பழைய ஆடை எடுத்து அணிந்துகொண்டான். அரண்மனையை விட்டு ஒரு குடிசையில்ப்போய் இருந்துவிட்டான். யாரும் என்னைப் பார்த்து வணங்கக்கூடாது என்று உத்தரவு வேறு போட்டான். கொஞ்ச நாட்கள் செல்ல அதற்குப்பிறகு தன்னைப்பற்றி நினைத்துபார்த் தான் ஆகா! என்னை மாதிரி எளிமையாய் வாழ்பவர்கள் இந்த உலகத்திலே கிடையாது என்கிற நினைப்பு அரசனுக்கு வந்தது. அந்த நி  ைன வே அகந்தையாக அவனுக்குள்ளே குந்திஇருப்பதை அதற்கு
பிறுகுதgஜ்புரிந்துகொண்டர்ன்.

averansrape 31
1 • సౌ", ";}}|r్మ g:R. Hy + ...
G இந்தக் காலத்துப் பையன் ஒருவன், ஒரு வாத்தியாரிடம் நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்வதற்காகச் சென்றிருந்தான்.ஒரு வெள்ளிக் குத்துவிளக்கை அவருக்கு முன்னால் குரு தட்சணையாக வைத்தான். வாத்தியார் இதைக் குரு தட்சணையாக எடுத்துக்கொண்டு எனக்குச் சில நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். வாத்தியார் நிமிர்ந்து பார்த்து உனக்கு இனி மேல் சொல்லிக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை தம் பி நீ நல்லவன் ஆகிவிட்டாய் இப்ப என் மனது நிறைவடைந்து விட்டது என்றார் . ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டான் பையன். இந்தக் குத்துவிளக்கு போன மாதம் எங்கள் வீட்டில் திருட்டுப் போனதுதான் என்றார் வாத்தியார்.
ஒ ஆங்கில திரைபட நடிகர் ஒருத்தர் இருந்தார். அவருக்கு தலை முழுக்க அழகான முடி . அந்த முடிக்காகவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அவருடைய ரசிகர்கள் எல்லாம் கடிதம் எழுதி என்ன கேட்பார்கள் தெரியுமா? உங்கள் தலைமுடியில் ஒன்றே ஒன்று மட் டும் அனுப்பிவையுங்கள் அதுபோதும் என்று இப்படிப்பட்ட ரசிகர்கள் எங்கேயும் உண்டு போலிருக்கே. நடிகரும் கேட்கிறவர்களுக்கெல்லாம் தவறாமல் ஒவ்வொரு முடியை அப்படியே மடித்து கடித உறையில் வைத்து அனுப்பிக் கொண்டிருந்தார் . ஒருநாள் நடிகனின் நண்பர் கேட்டார். இப்படியே அனுப்பிக் கொண்டிருந்தால் உங்கள் தலை வழுக்கை ஆகிவிடாதா? என்றாராம். இதற்கு அந்த நடிகர் அமைதியாகப் பதில் சொன்னாராம் தலை வழுக்கை ஆகப்போகிறது எனக்கு இல்லை, எங்கள் வீட்டு நாய்க்குத்தான் என்றாராம்.
அளவான ஓசை ஜப்பானில் உள்ள ஓர் இடத்தில் இன்பத்தைத்தரும் அ ங் கா டி கட்டுமானப்பணியின் வேலையின்போது அதிக ஒலியால் மனம் பாதிக்கப்பட்ட ஒரு கடைக் காரர் மூவரைச் சுட்டுக்கொன்று தம்மையும் மாய்த்துக்கொண்டார்.
அளவான ஓசை இன்பத்தைத் தரும் அளவு கடந்த ஓசைபேரிரைச்ச லாகி துன்பத்தைக் கொடுக்கும். மாந்தர் மனத்தையும் பாதிக்கும்"

Page 18
32
ஆட்டுவித்தால் LIUT 6956IŤ SLThITI
முந்திரிகா sy'n barol o un unrif geir வளவு விரைவில் வாக்குறு திகளை மீறுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அதி லும் 17 வருட நீண்ட துயரத் திற்குப்பின்அமைதிக்கு வழிகோலு வார் என நம்பியே தமது வாக் குகளை மலர் மாலைகளாக சந்தி ரிகா அம்மையார் மேல் சூட்டிய சிங்கள மக்கள், கதை இப்படி மாறுமெனக் கனவிலும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்தான். சொல்வது எளிது. அதிலும் பத விக்கு வருவதற்குப் பத்தையும் பலதையும் வாக்குறுதிகளாக அள்ளி வீசிப் பதவிக்கு வந்த பின் அவற்றை நிறைவேற்றுவது எவ் வளவு கடினம் என்பதை இரு பிர தமர்களின் மெத்தவும் படித்த மகள் இப்போது நிரூபிக்கின்றார்.
ஒவ்வொரு வாரமும் முடிவடை யும் போது எல்லா முனைகளி லுமே அவர் கொடுத்த வாக்கு றுதிக்ளை எவ்விதம் அவர் கைவிடு கின்றார் என்பதை மிகக் கூர்மை யாகவே ஆங்கில சிங்களச் செய்தி ஏடுகள் ஞாயிறு தோறும் தொடுக்
கும் கணைகள் சிக்கலானவை . .
битGати аргу
எதிலும் ஒழிவு மறைவின்மை என்
துஆந்திரிசா அம்மையாசின் பத
விக்கு வரமுன்னான கொள்கைப் பிரகடனங்களில் ஒன்று . இப் போது செய்தி ஏடுகள் அவரிடமே அவரது கொள்கையைக் கூர்பா ர்க்கின்றன. அரசாங்க இரகசியங் களை அலரிமாளிகை தொட்டு அமைச்சரவைக் கூட்டம்வரை அச் சொட்டாக வரிக்குவரி வெளியிடு வதோடுமட்டுமன்றிசனாதிபதியின் சொந்த வாழ்க்கையின் செயற் பாடுகளைக் கூட வெளிப்படுத்து கின்றன.
() பாலகுமாரன்
சனா தி ப தி நள்ளிரவுகளில்
தனது நண்பர்களுடன் இரவு உண விற்கு எங்கெங்கு செல்கின்றார். என்ன உயர்தர உணவை உண் கின்றார் நாட்டின் தலைவரான அவர் ஒவ்வொரு நிகழ்ச்சிகட்கும் எவ்வளவு நேரம் கழித்துப்போகி ன்றார் என இந்த அடிப்படை யில் செய்திகளை வெளியிட்டு, அம்மையார் ஆட்சி செய்யும் முறை தொடர்பாக மக்களி டையே அதிர்ச்சி அலைகளைப் பரவச் செய்கின்றனர்.
எனவே விரைவில் இதுவரை மீறப்படாதிருந்த பத்திரிகைச் சுத ந்திரம் தொடர்பாகவும். இவ் அரசு மீள்பரிசீலனை செய்யப் போவதாகச் செய்திகள் அடிபடுகி றன, ஆட்சியைப் பிடிப்பதற் காகப் பொதுஜனக் கூட்டணி முன்னர் கடைப்பிடித்த பிரதான

au a Gavaraoas
33
தந்திரோபாயம் உலக வங்கி யின் தாளத்திற்கு யூ. என். பி. தலையை ஆட்டுகின்றது என்பதே ஆகும். அதிலும் லாபமீட்டும் அர சாங்கத் துறைகளைக்கூட உலக வங்கியின் அழுத்தத்தால் மக்கள் மயப்படுத்தல் என்கிற பெயரில் தனியாருக்கு மிகக் குறைந்த விலையில் பெரும் மோசடி முறை யில் கைமாறப்பட்ட உதாரணங் களை மக்கள் முன் சந்திரிகா அவர்கள் அடுக்கடுக்காக அடுக்கிய வரrவர்,
இப்போது பதவிக்கு வந்தபின் உலக வங்கியும் ஒரிரு மாதங்கள் புதிய அரசுதானே போகட்டும் என விட்டுப்பிடித்தது. இப்போ தோ தனது கருமமே கண்ணாக உலகவங்கி இவ்வருட நிதி உதவி கள் அரசாங்கத்தின் தனியார் மயப்படுத்தலைப் பொறுத்தே அமையுமெனக் கண்டிப்பாகக் கூறி விட்டது. இவ் எச்சரிக்கையைக் கவனத்திற்குக் கொள்ளவேண்டா மென இன்னமும்இடதுசாரிகளாக இருக்க முயலும் கட்சிகள் வலியு றுத்துகின்றபோதும் அம்மை யார் அதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
இப்போது கொழும்பில் அரசின் தனியார்மயப்படுத்தலுக்குஎதிரா கப் பல்வேறு சக்திகளும் அணிதி ரள்கின்றன. இதுவரை மூலை யில் முடங்கிக் கிடந்த சிங்களப் பேரினவாதத்தின் சின்னமான
மக்கள் ஜக்கியமுன்னணி(ME .P) கூட இப்போது உயிர்ப்புப் பெறு கின்றது. சிறீலங்காவின் மிகப்பா ரிய ரெலிக்கொம் (Telecom) crew படும் தொலைத்தொடர்பு நிறு வணம் பெரும் லாபமீட்டும் புறுதி, வங்கித்துறைகள், Cpl. கெலும்பான மின் உற்பத்தித் துறை போன்றவற்றைச் சேர்ந்த பணியாளர் யாவரும் இப்போது கூட்டு முன்னணி அமைத்துத் GRasт ழிற்சங்க நடவடிக்கைகட்கு தயா ராகின்றனர். சொன்ன சொல் லை மறந்துவிடலாமோ என்பதே இவர்களின் சுவரொட்டிகள் சொ ல்லும் செய்தி. சொன்னது நீதா ளே என இப்போது இரணவில வாழ் மக்களின் குரலும் ஓங்கி ஒலிக்கின்றது. ஏனென்றால் Ա5 விக்கு வந்தவுடன் இரணவிலவில் அமைக்கப்படும் V. O. A. (voice Of America) Staw LuGh அமெ ரிக்க வனொலியின் பாரிய ஒலிப ரப்பு நிலையத்தை அகற்றிவிடு வோம் என அடித்துக்கூறியவர் களும் இவர்களே. அதிலும் அம் 600Duntrf 9yaurifas Garmr 1, 400 ஏக்கர்கள் நிலப்பரப்பில் 25, 000 6ìGa)fr Gể 6u m đi; i) (killo voltes) சக்தியில் கிழக்கு ஆபிரிக்கா தொ ட்டு சீனாவரை ஒலிபரப்புக்களை
மேற்கொள்ளக்கூடிய இந்நிலை யம் நாட்டின் இறைமைக்கே சவால் என்றும், பதவிக்கு வந் தால் இவை தொடர்பான
ஐ. தே, கட்சியின் இரகசிய உடன்

Page 19
34
வானோசை
பாட்டினை வெளிப்படுத்துவேன் என்றும் காரசாரமாகப் பேசிய வர் . ஆனால் இப்போது நடந் தது என்ன என்றால், முன் னைய உடன்பாட்டில் சில மாற் றங்க ள் செய்யப்பட்டு இவ் வானொலி நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுவிட்ட்து. அதிர்ந்துபோய் இருக்கின்றனர் இரணவில வாழ் மக்கள். நிதி உதவிகளை நிறுத்திவிடுவோம் தைத்த ஆடைகட்கான கோட் டா வைக் குறைத்துவிடுவோம் என்று அமெரிக்கா அழுத்தம் போட புத்தளப் பகுதி மக்கள் நலன் மறக்கப்பட்டுவிட்டது.
இவை எல்லாவற்றையும் விட சந்திரிகா அம்மையார் பதவிக்கு வர உதவியது, தாங்கொணாத வாழ்க்கைச் செலவு உயர்வால் வாடிய சிங்கள மக்களுக்கு நம்பிக் கையூட்டும் வகையில் வாழ்க்கைச் செலவு உயர்வினைக் குறைத்து உணவுப் பொருட்களின் விலையை மட்டுப்படுத்தி அவர் களின் விவசாய உற்பத்திக்குப் போதிய சந்தை வாய்ப்புக்கள் நல்ல விலை கள் பெற்றுத் தருவோம் என்கின்ற வாக்குறுதியே. ஆனால் இப்போது வாழ்க்கைச் செலவு குறைந்தபா டாகவில்லை. மாறாகக் கிடுகிடு வென உயர்கின்றன, அதுவும்புதிய வரவு செலவுத் திட்டம் சமர் பிக்கப்பட முன்னரே பெற்றோ லின் விலை 5 ரூபாவால் அதிகரிக் கப்பட்டது, இப்போதோ டீசல்
விலையும் அதிகரிக்கப்பட்டுள் ளது. மக்கள்மேல் போடப்பட்ட பெற்றோல்க்குண்டு இதுவென விளக்கினார் செய்தி விமர்சகர் ஒருவர். அத்தோடு பாதுகாப்புச் செலவினைக் குறைக்க முடியாத நிலையில், துண்டு விழும் 90 மில் லியனுக்கு மேற்பட்ட தொகையை ஈடுகட்டவிதிக்கப்பட்டுள்ள வணிக வரி அதிகரிப்பால் சகல பாவ னைப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்போகின்றன.
வரவு செலவுத்திட்டம் வரமுன் னரே விஷயம் தெரிந்தவர்கள் சோப் தொட்டு பிஸ்கட் வரை விலை அதிகரிப்பினை மேற் கொண்டுவிட்டனர். இவை ஒரு புறம் இருக்க கோதுமைக்கான மானியமும் உரத்திற்கான மானி யமும் தொடர்வதே இந்த அரசு திருப்திகொள்ளக் காரணமாக உள்ள போதும் இன்னும் விவசாய நாடான சிறீலங்காவின் வேளாண் மைத்துறை இன்று பெரும் நெருக் கடிக்கு உட்பட்டு வருகின்றது. ஏற்கனவே நெல் உற்பத்தி பெரும் தேக்க நிலையை அடைந்துவிட் டதாக ஆய்வாளர் தெரிவிக்கின் றனர். துரித மகாவலித் திட்டப் பகுதிகளில் கூட இத்தேக்கம் காணப்படுகிறது.
1984 - 1985 காலப் பகுதியில் அதி உச்ச விளைச்சலைப்பெற்று தேவையில் 91 விழுக்காட்டைப் பூர்தி செய்த நிலை இப்போது

வானோசை
மாறிவிட்டது. இதற்கு பிரதான காரணம் தமிழீழப் பகுதிகளில் நெல் உற்பத் தி வீழ்ச்சி அடைந்ததே ஆகும். 84-85 காலப் பகுதியோடு ஒப்பிடும்போது 92 - 98 எமது பகுதியில் 27 விழுக்காட் டிற்குமேல் நெல் உற்பத்தி வீழ்சிய டைந்ததாக சிறீலங்காவின் புள்ளி விபரமொன்று தெரிவிக்கின்றது. இங்கு வழமையான நெல் உற் பத்தி இருக்குமேயானல் 92 - 93 ஆகக்கூடிய உச்ச விளைச்சலைப் பெற்றிருக்கமுடியும் எனப் பொரு ளியலாளர் ஒருவர் ஆதங்கப்ப டுகின்றார். 2000ஆம் ஆண்டள வில் 2கோடி ஆகப்போகும் சனத் தொகைக்குத் தேவையான தானி யத்தைப் பெற 23 விழுக்காடு மேலும் உற்பத்தி அதிகரிப்பு இப் போதைக்குச் சாத்தியமில்லை .
எனவே உலக வங்கி அழுத்த மும், வேளான்மைத் துறையின் சிக்கலும் 600 கோடிக்கு மேல் மானியமாகக் கொடுத்து 3/50 சதத்திற்குக் கோதுமையை வழங் குவதைத் தொடரமுடியாதநிலை இப்போது தோன்றிவிட்டது. இவ் வாறாகப் பொருண்மியக் கதை தொடர்கதையாகத் தொடர்கின் றது. இங்ஙனம் சந்திரிகா அம் மையாரின் அரசு பிடிக்குப்பிடி யில் சிக்கி விட்டமைக்கு என்ன
காரணம் என எவரும் கேட்க
லாம். இங்கேதான் மிகப்பெரிய உண்மையொன்று முழு உலகிற் - குமே, உணர்த்தப்படுகின்றது.
35
சத்திரிகா அம்மையார் பாரிய திட்டமொன்றைத் தனது புத்தி சீவி ஆதரவாளர்களைக் கொண்டு வகுத்தபின்னரே நாட்டை ஆள முன்வந்தார். சிங் கள மக்களு டைய பொருண்மியச் சிக்கலுக் கும் , தமிழீழ மக்களின் தேசியப் யிரச்சினைக்கும் தீர்வு என்பது ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணை ந்தது. தமிழீழ விடுதலைப் புலிக ளோடு அமைதிப் பேச்சுக்களை நடத்தித் தீர்வு ஒன்று எட்டிப் போரை நிறுத்தி அதனால் பெற ப்படும் பீஸ்டிவிடன்ற் (Peace divi. benb) எனப்படும் அமைதி மூல தனத்தின் பங்குலாபத்தைச் சிங் கள மக்களின் பொருண்மியச் சிக் கல் தீரப் பயன்படுந்துவது என் பதே அது. s.
எனவே இவ்வருடத்துக்குள் ஒரு முறையான தீர்வினைத் தமிழீ ழத் தேசியப் பிரச்சினைக்கு முன் வைக்கவேண்டிய தேவை சந்திரி காவுக்கு இருக்கிறது. ஆனால் அவரோ உறுதியற்ற நிலையில் இராணுவ அழுத் தங் கட் குப் பணிந்து பேச்சுக்களை நடத்து வதால் பேச்சு க் கள் தேக்க நிலையை அடைகின்றன. அவ ரால் பாதுகாப்புச் செலவையும் குறைக்க இயலவில்லை. சிங்கள மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க இயலவில்லை. ஏனென்றால் விடுதலைப் புலிகளு டனான பேச்சுக்கள் இன்னமும் சரியான தி ை சயி ல்” செல்ல

Page 20
36
வானோசை
வில்லை. இது தமிழ் மக்களின் கருத்து மட்டுமல்ல சிங்கள மக்க ளின் நிலைப்பாடும் இதுவே என் பது கடைசியாக வெளியாகிய 'ற T வ ய' இதழில் தெளி வாக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் அம்மையார் பதவியேற்றபோது முழுமையான ஆதரவு அளித்தவரும் தமிழரின் தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப் பட வேண்டுமென்று தொடர்ந்து கூறி வருபவருமான விக்டர்’ ஐ வான்இப்போது என்ன சொல்கின் றார்? சிறீலங்காவில் ஆட்சி செய் வது என்பது வாழ்விற்கும் சாவிற் இடைப்பட்ட் மிகப் பெரும் க்கல் என்பதை அம்மையார் உணராமல் அதனை ஒரு வேடிக்
கையாகக் கருதுவதாகத் தெரிகின் றது என்கின்றார்.
மக்களின் மகத்தான ஆனை யைப் பெற்று வந்தவர் அவர் களின் எதிர் பார்ப்பில் ஒரு சில தையாவது- நிறைவேற்றாததால் மக்களின் நன்மதிப்பை இழந்து வருகின்றார். இப்போதுள்ள மிகச் சாதகமான சூழலைப் பயன் படுத்தி இனப் பிரச்சினைக்கு ஒரு உறுதியான தீர்வை முன்வைக் காமல் தனம்பல் நிலையில் இருப் பதால் அதனை மேலும் சிக்க லாக்கி விட்டார் என்கிறார் விக் டர் ஜவான். எனவே அம்மையா ரின் அ ர சி ய ல் மீட்சி என்பது ாதில் தங்கியிருக்கிறது என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டி யது இல்லை .
passassassassassassassassassassau
இருபாலைசாலை,
சூட்டி மோட்டார் சயிக்கில் திருத்தகம்
சகலவிதமான மோட்டார்சயிக்கில்
வகைகளைத் திருத்தி,
அவற்றிற்கான வயறிங் வேலைகளையும் சிறந்த முறையில் சீர்செய்து பெற்றிட
Jöll EleILLTÍFuiðfjáð jbjjöú)
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.
NMMNMNMMNMNMMNMNMMNMNMNMMNMNMP

SCSLSq LSLSLS SLSLS S SMSLLLLLS SLLL LSLS LSLS LLLLSLLLSMSSSLSLCLCL
LIIT lõ60fj GTLfj (J6)al
யாழ்ப்பாணத்திற்கும் வன்னிப்பகுதிக்கும் செய்திகள் (தந்தி பரிமாற்றம் செய்வதற்கு யாழ் ஆரியகுளம் சந்திக்கு அண்மை
யிலும், கிளிநொச்சி பெற்றோவியக் கூட்டுத்தாபனத்திற்கு
у
அருகாமையிலுமுள்ள கருமபீடங்களிலும், ஓமந்தைச் சோதனை நிலையத்திலுள்ள சுருமபீடத்திலும் செய்திகள் ஏற்கப்படுகின்
Կ13:T ,
சலுகைச் செய்திகள் : முதல் 15 சொற்களுக்கும் ரூபா 15 ம் மேலதிக ஒவ்வொரு சோல்லுக்கும் ருபா 2-ம் ஆற பிேடப்படும் ,
2. வழமைச் செய்திகள் :
முதல் 10 சொற்களுக்கு குடா (0-ம் சேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூபா 5'- ம் அy விடப்படும் .
3. Gu Tu, Tai
செய்திகள் :
முதல் 10 சொற்களுக்கும் ரூபா 200/-ம் மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூபா 15-ம்
a? Liu (E si அரவிடப்படும் .
மேற்கூறப்பட்ட 1, 2 ற்குரிய பதில் பெறுவதற்கு ரூபா 100/-ம் 3ற்கு ரூபா 200/- ம் அறவிடப்படும் . }
அவசர கட்டணம் அறவிடப்படும் , மேற்குறிப்பிட்ட செய்திகள் உடன் வினியோகிக்கப்படும்
மேலதிக விபரங்களை அந்தந்த கருமபீடங்களில் பெற்றுக் கொள்ளலாம் .

Page 21
ਲੇ
ட ஊர்தி சுத்தி
() ரியூப் வகைகள் ஒ
இவற்றிற்கு நீங்கள் நாடவேண்டி
ஜொனி தளர்தி 내 g
சட்ட நாதர் கோவில் சாலை,
"மாலதி || || $1"); /_/g, 'li' ଶl} sort - ।
 

புதிரிச் சீர்க்களம்
0 கிராங் வெட்டுதல்
மீன் கலம் சீராக்கல்
கலத்திற்கு மின் ஏற்றல்
'கரித்தல்
ட்டுதல்
Lய ஊர்தியுதிரிச் சீர்க்களம் ,
திரிச் சிர்க்களம்
நல்லுார்.
ண் 33 யாழ்ப்பாணம்