கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நந்தலாலா 1992.11/1993.01

Page 1


Page 2
TAs IWITEIRIWA
NO. 10 THIRD FLOOR, GALLE FA PhOne NO. 941 Fax No.: 941-430647.

IONAL (PVT) LTD.
CE COURT - 1, COLOMBO - 3 SR LAN KA.
-430646, 941-430647.
Telex : 22903 PANMAR CE

Page 3
Qک )NA: ܓܵܕ ٩٢٩\” لالچ
ତ! ,'ماہریہ
0്വീl.
ஒரு ரஷ்யாவும்
சில சிதைவுகளும். . . . . 8
எனது சிறுவன். . . . . . . . 13
தனியார் மயமாக்கல் ஓர் அலசல். . . . . . . . . 16
வெண்ணிற தாமரைகள். . . . . . . . . . . 30
அட்டைப்பட ஓவியம், இதழ் வடிவமைப்பு.
தற்
NANDHALALA ST. ANTHONY'S BUILDING, 48 1/2, SIDE ROAD, HATTON.

Còsoundum
நவம்பர் 92, - ஜனவரி 93
தீ - 1 தீண்டல் - 1
தீக்குள் விரலை வைத்தால்.
வணக்கம்
சமரசத்தையே தனது அடிநாதமாகக் கொண்டு முகிழ்த்திருக்கும் அண்மைக்கால அரசியல் - கலாச்சாரம், இலக்கிய - பண்பு என்பன இலங்கைக்கு மாத்திரம் உரித்தானது அல்ல.
மனித நேயத்தின் ஆணிவேர்களை தின்று தீர்த்துவிட்டு, சந்தைப் பொருளாதாரம் கொண்டு மாற்றீடு செய்யலாம் என்ற நசிந்த பண்பாட்டை அடி ஒட்டிய அற்ப இதயங்களின் உலகளாவிய ஓர் ஆர்ப்பரிப்பின் பின்னணியில் “ இனி ஒரு விதி செய்வோம் ” என்றெ முந்த பாரதியும் அவனது கலாச்சாரமும் சமயங்களில் பின் தள்ளப்படவே செய்கின்றார்கள்.
வரலாறு இப்படித்தான் இருக்கும் போலும் - இடைவிடாத ஓர் போராட்டமாய்.
- ஆனால் நிச்சயமாய், நேற்றை விட உயரிய ஓர் மட்டத்தில் - இது வரை தாம் பெற்ற அனுபவத் தொகுப்பினை, சாரத்தை, இனி ஆற்றப் போகும் பாரிய பங்களிப்பிற்கான, திடகாத்திரமான ஓர் அஸ்திவாரமாய் உருவமைத்து.
ஆக, மனிதன் மகத்தானவன் தான்.
முகில்களை கிழிக்க கரங்களை உயர்த்தும் அவனது செயலுக்கு வாரிசற்ற நிலை என்றும் உருவானதில்லை.
இப்போக்கின் காத்திரத்தில் கால் பதித்து நிற்கும் Dானுட அணியில் "நந்தலாலாவும் தன்னை நிலை நிறுத்தும்.
வாழ்த்துக்கள்

Page 4
שחקשחששך Z 』骨
SDJ
اثر لڑنا
நண்பர்களிடையே ந உறுதிப்படுத்தும் பார் அவன். ஏனைய மனிதர்களில மலரக்கூடிய உறவுகள் கத்தரித்து, சுயநல அடிப்ப்டையில் தனது மாத்திரம் ஸ்தாபித்து விழையும் உலகில்
இவன் ஓர் புறநடை.
g ரைச்சலும் கும்மாளமுமாய் வே லை அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. யாருக்கு தேவையாம் இந்த இரைச்சலும் கும்மாளமும். சப்தம் போடாமல் வேலை செய்ய வேண்டியதுதானே.
கண்களை இறுகமூடிக்கொண்டேன்.
is so
அலைச்சல்.
முழுதும் அலைநீத
அரிசி மூடைகளை பாக்கெட் செயது, பஞ்சம் வியாபித் திருந்த தோட்டப் பிரதேசங்களுக்குச் சென்று விநியோகிப்பது என்று ஹாஸ்டல் சமூக வட்டத்தினரின் முடிவைத் தொடர்ந்து காலை முழுவதும் தோட்டம் தோட்டமாய் அலைந்து அரிசி விநியோகிக்க வேண்டிய நீண்ட ஓர் பட்டியலைத் தயாரித்துக் கொண் டு
வந்திருந்தோம்.
வரட்சி தலைவிரித்தாடிய அத் தோட்டங்களில் மக்களின் வாழ்க்கை நிலையோ சுத்த மோசமாய் இருந்தது. வாரத்திற்கு இரண்டு நாளே வேலை. கொழுந்தில்லை எனக் காரணம் கூறப் பட்டது. கொழுந்தில்லா விட்டால் சாப்பிடும் உரிமை-ஏன் வாழும் உரிமை கூட உனக் கில்லைதானே எனக் கூறி வாதிட முற்படும் காட்டு நாகரிகத்தின் தாண்டவம் மிக்க காலகட்டம்.
ஹாஸ்டலில் நாங்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து பேர் இருந்தோம்.தொழில்
செய்வோருக்கான லு நிறுவனத்தா வந்தாலும் பல் சார்ந்தோராய் நாம் சமூக வட்டம் அது இே ஒர் பத்து பதினைந்து
όΕΠΟΤΑ
காலை 6.30க் புறப்பட்டு, கிட்டத்தட் தொலைவில் அமைந்தி பிரதேசங்களைச் செ6 மணியாகி விட்டது.
பஸ்ஸில் இருந் ஒரே ஏறி இறங்கல்தி ரமாக அடித்தது. சரண் ட மண் பாதையில் எ சப்திக்க ஏறி ஏறி பொழுதும், மக்களை களைப்பே தெரியவில்
ஒவ்வொரு ெ ருப்பை அணுகியே சுருக்கமாக கூறிவிட்( காலியை கடன் வாங்கி முன் இருந்த தின் அமர்ந்து கட கட் தொடங்கினோம். பல சந்தேகத்துடன்தான்
ஒரு சிலர் எம்ை அழைத்து தேனீர் தர் சாந்தமான கிழவரை முகத்தில், முக்கியமா கையின் முதிர்ச்சியும்,த
 
 

aviib
DGB
ளைக்
உறவை க் கொள்ள
மாஸ்டல் அது. ஒரு ல் நடாத்தப்பட்டு இனத்தை,மதத்தை இருந்தோம். இதில் தென்று அலைந்தோர்
தேறும்.
கு கண்டியிலிருந்து ட பதினைந்து மைல் ருந்த அந்தத் தோட்டப் ன்றடையவே ஒன்பது
து இறங்கியதிலிருந்து நான். வெயில் உக்கி ளக்கற்களைக் கொண் மது சப்பாத்து ஓசை சென்றோம். நடந்த சந்தித்த போதும்
bலை.
தாழிலாளர் குடியி பாதும் விடயத்தை தி,ஒரு மேசை, நாற் குடியிருப்புகளுக்கு எனையில் போட்டு வென்று நிரப்பத் லர் மகிழ்ச்சி கலந்த ாம்மைப் பார்த்தனர்.
மத் தமது வீட்டுக்குள் து உபசரித்தனர்.ஒர்
மறக்க முடியாது. க கண்களில் வாழ்க் ாய்மையின் சாந்தமும்
ーズ இழையோடியது. தேனீர் தந்து எம்மை உப்ச்ரித்தவர்,வஞ்சகத்தை தெய்வம் தனது
92
நெஞ்சில், வைக்கவில்லை என்றும்,எங்கள் இதயத்திலும் அது ஊடுரு வாது இருத்தல் வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
வேறு சிலர் தமது தலைவர்கள் குறித்து," ம். மாடு பிடிக்கவும் புண்ணாக்கு வைக்கவும், சாணியக் கூட்டித்தள்ளவும் தான் இஷகளுக்கு நேரம் இருக்கு. தொழிலாளியை பத்தி நினைக்க எங்கே நேரம் என்று உறுமினார்கள்."
தொழிற்சங்கம்,கடவுள் போன்றன குறித்த சிலரின் அபிப்ராயங்கள் எம்மை அதிசயத்தில் ஆழ்த்தின.
"எல்லாம் பொய் சார்.ஆண்டவனைக் கும்பிட்டுத்தான் என்னா பண்றது, ஏதோ ஒரு பழக்க தோசமுன்னு வையுங்களே. மத்தப்படி ஆண்டவன் என்னா சார், இந்தாப்பா முனியாண்டி, கோயில்ல ரெண்டு ராத்த பாண் வச்சிருக்கேன்னு சொல்லப் போறாரா என்ன. ஒழைச் சாத்தான் சார் எங்களுக்குச் சாப்பாடு.
நேரம் போனதே எமக் குதி தெரியவில்லை. பதினைந்து இருபது மைல்கள் கால்நடையாய் அலைந்து பின் கடைசி பஸ்ஸைப் பிடித்து வந்து சேர இரவு பத்து மணியாகிவிட்டது.
இப்போதே கால்கள் உழன்றன. உடம்போ களைத்து ஓய்வை நாடியது.
இனி பாக்கெட் செய்யப்பட்ட அரிசியை எடுத்துச் சென்று பட்டியல் பிரகாரம் விநியோகிக்க, விடிய புறப்பட்டாக வேண்டும்.
உண்டு படுத்தவன் நடு இரவில் தான் விழித்தேன்.அசதி அடித்துப் போட்டிருந்தது.அவர்கள் இன்னும் வேலை செய்து கொண்டுதான் இருந்தாகள் அவர்களுக்கென்ன, காலையில் இங்கு நிம்மதியாய் இருந்தவர்கள்.மேலும் பாக்கெட் செய்வதை முடித்துவிட்டால் அவர்கள் பாடு முடிந்து விடும்.
நூறு மூட்டை அரிசியை பாக்கெட் செய்வது சுலபமில்லைதான். முக்கியமாக பழக்கப்படாத பட்சத்தில், பொலித்தீன் பைகளில் யாவற்றையும் சம அளவில் நிரப்பி, பின், நுனியை கத்தியின் ஒரத்தால் மடித்துப் பிடித்து மெழுகுதிரி போன்ற ஏதோ ஒரு சுவாலையில் காட்டி உருக்கி ஒட்ட வேண்டும். அதிலும் விடிவ தற்குள்ளாக அவர்கள் இவ் வேலையை முடித்தாக வேண்டும். . ஏனெனில் ஆறு மணியளவில் லொறி வந்து விடும். சற்று சிரமம்தான். இருந்தாலும் நாளை மிகுதியைச் சுமக்க இருப்பது நானும் லலித்தும் தினகரனும்தானே.

Page 5
யாரோ வரும் காலடிச் சத்தம். எமது சிறிய அறைகள் பலகைகளால் வேயப்பட்டிருந்தன. அதுவும் முற்றாக அல்ல. ஒரளவு உயரத்திற்குத் தான். சற்று எட்டிப் பார்த்தால் ஒருவர் படுத்துக் கிடப்பது புலப்படும். கண்கள் பாதி திறந்து திருட்டுத்தனமாய் அவதானித் தேன்.பக்கத்து ஹாலில் இருந்து வந்த வெளிச்சத்தில் மங்கலாய்த் தெரிந்தது விஸ்வம்தான். கழுத்தை எக்கி எனது அறைக்குள் நோட்டம் விட்டான்.
ஏன்தான் இவனுக்கு இந்த திருட் டுப்புத்தி. நான் அயர்ந்து துரங்குவது: போல் கிடந்தேன்.தேனீர் தயாரிக்கும் சப்தம், அவனாகத்தானிருக்க வேண்டும்.
தொடர்ந்து நாலைந்து முறை எனது; அறையைக் கடக்கும் போது தடுப்புக்குள் நோட்டம் விட்டான்.
புரிகிறது நான் மட்டும் துரங்கலாமா என்று கருதுகிறான்.ஆனால் அவனுக்குத் தெரியுமா காலையில் நான் அலைந்த அலைச்சல்,
எனக்குத் துT க்கம் இல்லை.கொசுக் கடி வேறு.
வருவதாக
இதோ, வேலை செய்துகொண்டி ருந்தவர்கள் இப்போது விக்டரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் முடியாது.தூக்கமும் வந்து தொலைக்க மறுக்கிறது. நான் மாத்திரம் வெறுமனே கிடப்பதும் எங்கோ உறுத்துகிறது.
வேண்டா வெறுப்புடன் எழுந்து, மெல்ல நடந்து, அவர்கள் வேலை செய்யும் அறையை அடைந்தேன்.
என்னைக் கண்டவுடன் எல்லோரும் "ஹலோ" என்று வரவேற்றார்கள்.அறையில் அரிசி குவிக்கப்பட்டிருந்தது.மூன்று நான்கு பேர் தரையில் அமர்ந்து பொலித்தீன் பைக்குள் அரிசியைத் திணித்து திணித்து நீட்ட இருவர் வாங்கி வாங்கி ஒட்டித் தீர்த்துக்கொண்டிந்தனர்.
பிரேம்குமார் அவசரப்பட்டான்.இவன் எப்பவும் அவசரக் குடுக்கைதான்.மூன்று பற்கள் முன்னே துருத்திக் கொண் டிருக்கும்.நரைத்த தலைநாற்பது வயது பிரம்மச்சாரி.இருபத்தைந்துக்குள்ளேயே இருக்கும் எம் கூட்டத்தினிடை கத்திக் கொண்டு திரிவான்.
அதிகாலையில் எழுந்து விடுவான். டவலைத் தோளில் போட்டுக்கொண்டு, தொந்தியை முன்னால் தள்ளிக் கொண்டு எனது அறைக் கதவை தள்ளிக் கொண்டு"இன்னும் எழும்பவில்லையா துரை அவர்களே' என்பான். நேற்றுக் éval. இவ்வாறு தான் காலையில் எழுந்து நான் வாசித்துக்கொண்டிருந்த போது ஒரு
கோப்பை தேனீரை கொண்டு, வெறும் மே போல் தோளில் ( அரைவாசியயை மறை படாரென்று தோளா தனது வலது காலை காட்டி விசாரித்தான்" செருப்பு வேண்டுமா
நான் கூறிே செருப்பைப் பார்த்து நடக்கணும் போட்டுக் போலிருக்கே" என்று.
அந்த செருப்பு செய்யப்பட்டு ஏதேதோ ஒன்றும் அறியாத் அகோரமாய் இருந்தது
Ya Sg
*५,
இல்லை.இ இந்தியாவிலும் பாஷன் லோங்ஸ் போட்டா இதத் கண்னைச் சிறிதாக்கிக் ஆட்டி ஆட்டி இவ்வாறு மேலும் கடுமையாக "பணக்காரங்க எல்ல போடுவாங்க என்று.
நான் ஒன்றும் கூற
இந்த அரிசித் திட்ட நிற்கிறான்.
"இதோ, இரு
வேலை தருகிறேன் : என்றான். எனக்கு
வந்தது. இவனும் இ தலையும்."நீ எனக்கு ே யில்லை" என்று கடுகடு அவனது கோரிக்கை வீசியெறிவதுபோல் அ கட்டிக் கொண்டேன். ஏதோ ஒன்றைப்
 
 
 

கையில் வைத்துக் லோடுடவல் வழமை தொங்கி தொந்தியில் )க்க அறைக் கதவைப் ல் தள்ளித் திறந்து v தூக்கி என்னிடம் உனக்கு இந்த மாதிரி
*என்று.
னன் அந்த தடித்த "இத தாக்கிட்டுல்ல கிட்டு நடக்க ஏலாது
தடித்த தோலால் அலங்காரங்களுடன்
தவளை டோல் ii.
3 ருந்தது. அரிசியை அள்ளி அள்ளி போட்டுக்கொண்டிருந்த உபாலி, "நண்பா அந்த நல்ல கெஸ்ட்டைக் கொண்டு வா * என்று வேண்டுகோள் விடுத்தான்.
அவனுக்கு, என்னிடம் அருமையான பாடல்கள் இருப்பது தெரியும். இது நல்ல கோரிக்கை.இருந்தும் நான் ஒன்றுமே கூறாது சோர்வுடன் மெளனமாய் அறைக்குச் சென்று எடுத்து வந்து கொடுத்தேன்.
கொணர்ந்தவுடன், "அட நல்லது, அதைப் போடு” என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தான் அவன்.
எனக்கு குற்ற மனோபாவம் மெல்ல அகன்று குழல் சகஜமாகத் தொடங்கியது.
ல்லை.இதுதான் குர்த்தா போட்டு தான் போடுவாங்க. கொண்டு தோளை அவன் கூறினான்,
வலியுறுத்தினான்: ாம் இதைத்தான்
வில்லை.இப்போது த்தில் எம்மோடு
இரு உனக்கேற்ற jбор зјента (Зет.“ பற்றிக் கொண்டு வனது நரைத்த வலை தர தேவை ப்புடன் கூறி விட்டு யை நிராகரித்து மர்ந்து கைகளைக் ங்கிருந்த கெஸ்ட் பாடிக்கொண்டி
இருந்தும் இன்னும் சலிப்புடனேயே சிறிலைப் பார்த்து "போதும் நான் செய்கிறேன்” என்று அருகே சென்றேன்.
சிறில் ஓர் அற்புதமானவன் . பல்கலைக்கழக மாணவப் போராட்டங்களில் முன் நின்றவன் ஒவ்வொரு நண்பர் களிடையேயும் நட்பை உறுதிப்படுத்த பாலமாக இருப்பான். சந்தர்ப்பங்களில் ஏனைய மனிதர்க்கிடையிலான உறவுகளை கத்தரித்து தனது உறவை மாத்திரம் சுயநல அடிப்படையில் ஸ்தாபித்துக்கொள்ள விழையும் உலகில் இவன் ஒரு புற நடை. திட்டமிட்டு ஒன்றையும் செய்ய மாட் டான்.அனைவரையும் அனைத்துச் செல்ல வேண்டும் என்ற பெரும் போக்கை Ք-65)ւա6746ծr.
உபாலி பெக்கட்டுக்களை காலில் உந்தி உந்தி என்னிடம் தள்ளினான்.நான் எடுத்து எடுத்து ஒட்டத் தொடங்கினேன். பாக்கெட்டில் அரிசியைப் போட்டுக் கொண்டிருந்த வரிமல் ஏதேதோ

Page 6
சலசலவென்று கதைத்தவாறே போட்டு நிரப்பிக்கொண்டிந்தான்.நாங்கள் மூன்று பேர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தோம்.
விமல் ஐந்து பெக்கட்டுக்களை நிரப்பி வைத் திருந்தான் .விமல் கரையோர கிராமத்தை சேர்ந்தவன் .கிராமரிய பண்பாடெல் லாம் நன்கறிந்தவன் . சிங்களத்தில் கவிதை கூறுவான்.பேய் விரட்டுவதெல்லாம் எப்படியென்று எங்களுக்கு ஆடிக் காட்டுவான். சிங்கள கிராமங்கள் குறித்து இவனிடம் நான் அறிந்தது ஏராளம்.
நாங்கள் துரிதமாக வேலை செய்யத் தொடங் கினோம் . வரிமலின் ஐந்து பெக்கட்டுகளும் ஒட்டி முடிந்தாயிற்று. ஏனைய நிரப்புவோரின் பெக்கட்டுகளும் மூடி முடிந்தாயிற்று.
இப்பொழுது ஒட்டும், எங்கள் மூவரின் கைகள்தான் ஓங்கி இருந்தன.
நாங்கள் ஒட்டும் வேகத்திற்கு நிரப் புபவர்களால் ஈடுகொடு க்க முடியவில்லை.மெல்ல கிண்டலாய் ச்
சிரித்தோம்.
அவர்கள் இப்போது நிரப்பும் வேலையை வேகப்படுத்த தொடங்கி னார்கள் .நாங்களும் அதற்கேற்றவாறு வேகத்துடன் போட்டி போட்டு ஒட்டி ஒட்டித் தீர்த்தோம்.
அவர்கள் நிரப்பி தரையில் வைத்து தள்ளும் முன்னரே அவர்களது கையிலிருந்து பறித்தெடுத்து ஒட்டித் தீர்த்தோம்.அவர்கள் சிரித்துக் கொண்டே, "அடேய்,கொட்டி விடுமடா குரங்குப் பயல்களா" திட்டினார்கள்.
என்று
தொடர்ந்து வேலை நடந்தது.பிரேம் குமாரை "மொட்டை மொட்டை' என்று செல்லமாக நான் அழைத்தேன்.
தொழில் பார்ப்போருக்கான அந்த
ஹாஸ்டலில் அவனுக்குத்தான் வயது .
அதிகம்,நாற்பது.பிரம்மச்சாரி.கும்மாளி,கூத்து அடிப்பான்.என்னருகில் அவன் குனிந்து எதையாவது பொறுக்கி வேலை செய்யும்
போது அவனது வைத்தேன்.
96.16i d துள்ளி நெளிந்து “பயலே உனக்கு என்று பயமுறு
நான் தை "Gun LnI (ton' விமல் திடீரென காலைப் பிடித்து குவை" பிடித்து போட்டவாறே ஒட்டிக்கொண்டி இது. கால் ம நான் நன்கு அ பாதத்தில் ஏத அழுத் தினால் உண்டாகும் . அ பாதத்தை நீட்டி டான்.நான் அவ நகத்தால் அழுத்
"அடேய் என்று காலைப் ட அவசரமாய் கெ
சிறிது நேர கிடந்தான்.ஒருவ அரிசியை அள் அரை மணி நே
சிறில், "பய மூட்டைதான் பா
விமல் து நெஞ்சுப்பகுதியி தக்காவென்று க வைத்தவாறே அ நடனம் ஆடினா
எல்லோரு மேல் ஒரு பிடி அள்ளி வீசினார்
îKuribgo தவன்-அரிசியை கடுமையாக கோ!
ஊசிக்கு ஊசி
தின்கிறேன்" என்றானாம்!
நீ கடலை கொண்டு வா. நான் உமி கொன வாரேன். இரண்டையும் கலந்து ஊதி ஊதி போம் நாம், என்றான் அவன்
அதற்குப் பதில் இவன், "நீ சீடை கொண்டு நான்கல்லைக் கொண்டு வாரேன். நீ தட்டு.
கி.ராஜநாராயணன் தமிழ்நாட்டுக் கிராமியக்
 
 
 
 
 
 

விலாவில் குத்தி நெளிய
டிச்சத்தால் வெடுக்கென்று ஊளையிட்டான்.மேலும் செம்மையாய் போடுவேன்" ந்தவும் செய்தான்.
லயை சவாலாக அசைத்து டை என்றேன் பதிலுக்கு. ன "ஐயோ ஐயோ"என்று |க் கொண்டான்.அவனுக்கு விட்டது.காலை மடக்கிப் அமர்ந்து நீண்ட நேரம் ருந்ததால் ஏற்பட்ட பலன் ரத்துப்போன உணர்வை றிவேன்.இவ்வேளைகளில் ாவதொன்றை வைத்து
பயங் கர கூ சி சம் புவன் , மரத் துப் போன .ப் பிடித்துக் கொண்
னது பாதத்தை நிதானமாய்
அடேய் சும்மா இருடா' பிடித்துக் கொண்டு அவசர ஞ்சினான் அவன்.
ம் காலை நீட்டி போட்டுக் ன் அவனது தலையில் ரிப் போட்டான்.இன்னும் ரம் சென்றது.
1ல்களா.இன்னும் இரண்டு
க்கி' என்றான்.
ள்ளி எழுந்து சாரத்தை ல் கட்டிக்கொண்டு,தை ால்களை அகட்டி ,அகட்டி பிநயம் பிடித்து கண்டிய
ம் சிரித்தவாறே அவன் அரிசியை அவசரமாக
56it.
ார் -அந்த வயது முதிர்ந் வீசுவதற்கக எங்களை பித்துக் கொண்டான்.'சோறு
ठंr@ த் தின்
டு வா: நான்
கதைகள்
A. கிடைக்காவிட்டால்தான் தெரியும்' என்று
பயமுறுத்த வேறு செய்தான்.
நாங்கள் பயப்படாமல் மேலும் இரு பிடியை தாராளமாக அவன் மேலும் விட்டெறிந்தோம்.இதற்கிடையில் எமது தேநீர் தோழன் விஸ்வா இன்னுமொரு வட்டம் தேனீருடன் வந்தான்.கெட்டிலை சாய்த்து அனைவரது குவளையிலும் மெல்ல ஊற்றினான்.அவனுக்கு பிரியமான விடயம் இது.சமயங்களில் இரசம், சாம்பார் எல்லாம் வைத்து அசத்துவான்.
எல்லோரும் ஒரு மிடறு விழுங்கி சப்புக்கொட்டி ,'அட நன்றாய்த்தான் போடுகிறாய்' என்பார்கள்.
அவன் பெருமையுடன் சொன்னான்" ஓம் நான் தான் சொன்னேனே நல்ல தேனீர் தருவதாய்" என்று.
அடுத்த அரை மணித்தியாலத்தில் தூசி பறக்க வேலை செய்தோம்.அனைத்து முட்டைகளையும் பாக்கெட் செய்து முப்பது முப்பதாய் சாக்குகளில் திணித்து அவற்றை கட்டி ஒரமாய் அடுக்கி வைத்தோம்.
பின் அவசர அவசரமாய் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கும்மாளமாய் மேலில் இருந்த தூசியை எல்லாம் கழுவித் தீர்க்க நீரோடைக்குச் சென்றோம்.
ஒருவன் தேனீர் குடிப்போமா என்றான்.எத்தனை தேனீர்.இருந்தும் நாங்கள் சரி என்றோம்.
காற்று மெல்ல வீசிக் கொண் டிருந்தது.எங்கள் வெற்றுடம்புகளை வருடிச் சென்றது.
மீண்டும் ஒரு தேனிரை குடித்து விட்டு எல்லோரும் சிறிலின் அறையில் அமர்ந்து சிறிது நேரம் அரட்டையில் ஈடுபட்டோம். சிறில், தான் வேலைபார்க்கும் இடத்தில் நடைபெறப் போகும் வேலை நிறுத்தம் பற்றிக் கதைத்தான்.
மணி மூன்றாகி விட்டது. நல்லது படுப்போம்.இன்னும் இரண்டு up6gsing; தியாலத்தில் எழும்ப வேண்டி வரும்லொறி வந்து விடும்-என்று முடிவு செய்தோம்.
பத்துப் பேரும் அவரவர் அறைக்குள் சென்றார்கள். லைட் அணைக்கப்பட்டது. ஒருவன் உரத்து "இனிய நண்பர்களே, ஆயிரம் நன்றிகள் உங்களின் அருமையான ஒத்துழைப்புக்கு. நன்றாக தூங்குங்கள். இப்பொழுது இரவு வந்தனம்" என்று கத்தினான்.
நாங்கள் மெல்லிய ஒரு சிரிப்புத் தவழ படுக்கையில் முடங்கிக் கொண்டோம்

Page 7
é. ീഠത്തി
/pu00 Zമീ0
மனுக் குலத்தின் தலைசிறந்த படைப்புகள் சாதாரண மக்கள் சாரிகளால் உருவாக்கப்பட்டவையே.
Дтп шоптш єон ш иф , மகாபாரதம் , சிலப்பதிகாரம், கிரேக்க மொழியில் உள்ள ஆதி (இடியது, ஒதிசி) போன்றவற்றை உதாரணத்திற்கு சிலவாக குறிப்பிடலாம்.
x
காவியங்கள்
இப் படைப்புகளில் காணக்கிட்டும் சிருஷ்டிகரத்தன்மை, அழகு, நம்பிக்கை மானுடநேயம் ஆகியன இப்படைப்புகளின் நீண்ட வாழ்வை உறுதி செய்யும் அதே வேளை, இப் படைப்புகளின் பின்னால் உள்ள படைப் பாற் றல் குறித்த ஆச்சரியத்தையும் கேள்விகளையும் இலக்கிய மாணாக்கர்க்கு ஏற்படுத்தத் தவறவில்லை.
படைப்பாற்றல் குறித்து காத்திரமான கேள்விகளை எழுப்பி மூலச் சிறப்புள்ள ஒர் அணுகு முறையை வரைந்து தர முற்பட்ட கார்க்கி(ஆளுமையின் சிதைவு: 1909) நாட்டார் இலக்கியத்திற்கும் நமது தனி மனித இலக்கியத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நன்றாகவே தொட்டுக் காட்டியுள்ளார்.
ஓர் தனி மனித படைப்போ ‘நான்' என்ற அம்சத்தாலோஅல்லது "எனக்கு என்ற வேராலோ அல்லலுற்று விகாரப்பட்டு சிறுமையுறும் போது கூட்டு ஆக்கமோ
வாழ்வின் துடிப்பாக பரந்து கிளைக்கின்றது
கூட்டு வாழ்மு COLLECTIVE ) so ஏற்படுத்தும் அச்சம், த விரக்தி, அவலம், ே வரட்சி, புலம்பல், பெருமூச்சு, விகாரம் யெல்லாம் அந்நியமாக தனது இலக்கியத்து வண்ணம் கதவை மூடி என்பது அதன் வாழ்நி பார்க்கும் போது தொன்றாகவும் இயல்ப படுகின்றது.
கூட்டு வாழ் போது சோகத்தை இசை கூட சமூக செயற்பாட் தன்மை கொண்டதாக( அன்றி தனிமனித வாழ் சோகம் போன்று நம் ஏற்படுத்தி மனிதனை சோகமாக உருப்பெறா
g25 f7 L L- n7 fi உள்ளடக்கமும் சரி உ அனுபவங்களால், பல தீட்டப்பெற்று கூட்டு வாழ்முறை நிராகரித்த காத்திரமாய், மானுட வ
 

ഗലീമമ്ന %0ീ.
-۶۶ ژوئیه) eftی
சுயமாக முகிழ்த்து
peopunergy (THE னிமனித வாழ்வு விப்பு, தடுமாற்றம், மேலாக நம்பிக்கை முனு முனுப்பு, போன்றவற்றை நோக்கி அவற்றை க்குள் வேரூன்றா தாழிட்டு விடுவது லையோடு ஒட்டிப் தருக்கரீதியான ானதொன்றாகவுமே
முறைமை அவ்வப்
ஈத்தாலும் அச்சோகம் டை ஊக்குவிக்கும் வே இருந்துள்ளதே முறை முன்வைக்கும் பிக்கை வரட்சியை நைத்து தேய்க்கும் த ஒன்றாகும்.
இலக்கியத்தின் ருவமும் சரி பல கரங்களால் பட்டை திழைப்பு, கூட்டு வை போக மிகுதி பாழ்வின் எழிலாய்,
கூட்டமுதபாட்டாய், ஒர் கலாச்சார
பின்னணியை ஏந்தி நிற்கிறது.
இப் பணியில் வேர்கொள்வ தென்பது மக்கள் படைப்பாளிகளுக்கு தவிர்க்க முடியா முன் நிபந்தனையாகிறது. பாரதியாகட்டும், கார்க்கியாகட்டும் அவரவர் தம் ஆளுமையின் உன்னதம் இப் பின்னணியில் தத்தம் வேர்களைப் பதிக்கத் தவறாமையே எனலாம்.
அண்மைக் காலங்களில்-அதாவது வேதகிதங்கள், பாடல்கள், காப்பியங்கள் போன்றவை தோன்றிய கால அளவில் அல்லாது அதற்குப் பிந்திய காலகட்டத்தில் தோன்றிய நாட்டார் இலக்கியங்கள் மேற்குறிப்பிட்ட காப்பரியங்களை ஒத்த மாபெரும் காப்பியங்களை முன்கொணரா விட்டாலும் அவற்றின் தொடர்ச்சியாகவே தொடர்ந்தும் மலர் கின்றன என்பதை தெரியத் தருகின்றன.ஓர் சாதாரணமான தாலாட்டுப் பாடல் பின்வருமாறு கூறுகின்றது:
பண்டை-தமிழ் சங்க
“ pirmoraoir LaFaverwowwru
லெட்சுமனார் பால் கறக்க சிதையம்மா எழுந்திரிச்சு தீ மூட்டி பால் காய்ச்சி தங்க குவளையிலே தாதிமார் பால் குடுக்க.
அண்மைக் காலங்கள், அதாவது
ராமாயணத்துக்கு பிற்பட்ட காலங்கள்,

Page 8
தோற்றுவித்துள்ள இத்தகைய பாடல்கள் மேற்படி கலாச்சாரப் பின்னணியில் இருந்து
அந்நியப்படாததாலும் ஏலவே குறிப்பிட்டது
போல் தொடரும் ஒரு கூட்டு உருவாக்கம் என்பாதலும் படைப்பின் பல்வேறு அம்சங்களில் காப்பிய கால சிறப்புடன் ஒளிர் கின்றது என்பது குறிக் கத் தக்கது.ராமனை ஒரு காலக்கட்ட மக்கள் உருவாக்கினார்கள்.அவனை இன்னுமொரு காலகட்ட இளந் தாய் மார் தத்தம் குழந்தைக்காக பசுவணைய வைத்தனர்.
இந்த கலாச்சார பின்னணி யுடன்தான் மலையகமக்கள் தென்னிந்திய கிராமங்களில் இருந்து மலையகத்தில் குடியேறினர்.
தென்னிந்திய தமிழ் நாட்டில் பின்வரும் நாட்டார் பாடல் இருந்து வருவதாக தனது நூலில் குறிக்கின்றார். இதே பாடல் இதனைப் போன்ற வேறு பல பாடல்களுடன் இலங்கையின் மலைநாட்டிலும் ஜீவித்து வருகின்றது.
ஆனால், தென்னிந்திய கிராமங்களில் மலர்ந்த இத்தகைய அனைத்துப் பாடல்களும் இப்படியே மூலச்சிறப்புடன் ஜீவித்து வருவன அல்ல, பல. மலையக உற்பத்தி முறைக் கேற்ப, வாழ் முறைக்கேற்ப மறுசீர் செய்யப்பட்டன. இன்னும் பல புதிதாய் உருவாக்கப்பட்டன, மேற்படி பின்னணி யோடு.
தமிழ்
இத்தகைய பாடல்களின் வரலாற்று முக்கியத் துவம் திரு.கைலாசபதி, வேலுப் பரிள்ளை போன் றோரால் சுட்டிக்காட்டப்பட்டு, இன்று பெரிதளவு உணரப்பட்டும் வருகின்றது -முக்கியமாக மலையகத்தின் சமூக, பெருந்தோட்ட உரு வாக்கம் என்ற பின்னணியில். இவற்றில் சமூகத் தின் வரலாற்றுச் சான்றாகவும்,மலையக சமூக உருவாக்கத்தை பிரதிபலிக்கக் கூடியதாகவும் உள்ள சில பாடல்களை இங்கே பின்னிணைப்பில்
Dee
காணலாம்.
மலையக வரலாற்றில் சில கட்டங்களைகோடிட்டு காட்டும் வண்ணம் தொடுக்கப்பட்டுள்ள இக் கோவையில் சில கண்ணிகள் விடுபட்டுப்போய் உள்ளது என்பது தெளிவு.
திரு.வேலுப்பிள்ளை போன்றவர் களால் சேகரிக்கப்பட்டவைபோக இன்னும் குறிப்பிடத்தக்க பாடல்கள்-அதாவது மேற்குறிப்பிட்ட இடைவெளிகளை நிரப்பும் தன்மைகள் கொண்ட பாடல்கள் -இம் மக்களிடையே இன்னும் புதையுண்டு கிடக்கின்றன என்ற உண்மை, அண்மையில் பூரீ பாத கல்லூரி மாணவர்கள், அவர்தம் விரிவுரையாளர்களால் தூண்டப் பெற்று (முக்கியமாக திரு.செல்வராஜ்) திரட்டியுள்ள மலையக நாட்டார் பாடலின் திரட்டைக் காணும் போது வெளிப்படுகின்றது.
GBob. இத்தகைய ஆய்வாளர்கள் ஒலிக்கும் முக்கி நாட்டார் பாட என்பதேயாகும் நாம் பின்வருப
கூனி அ GarrüMi அண்ண அந்தா
இது ஓர்
u fI - Sy éš வேலுப் பரிள்ை கூறப்படுகின்ற
"நீங்கள்
மலைகள், ஆ விழுங்கியவை த அழித்தும் புதிய போது சாவு ை மலையகத்தின் 5 தாழ்த்தி மரியாக ஒரு தங்கையி “மலைகளாகத்த
(மலை ந
இதே ே கவிதைகளில் ஒ
சுமந்து வருகிற
பிரட்டின் மீள் ஒலி நெடு மு அமைதி மலைகள் சப்தமே பள்ளத்
அண்ணனைத் ( இலக்கியத்தின் வேலுப்பிள்ளை தளத்தில் ஒலி

டி பாடல்களைத் திரட்டும் இலக்கிய மாணாக்கர் - மத்தியிலிருந்து இன்று யமான கேள்விகளில் ஒன்று ல்கள் இனி தோன்றாதா இக் கேள்விக்கான பதிலை ாறு முன்னெடுக்கலாம்,
டிச்ச மல
கன்னு போட்ட மல னை தோத்த மல தெரிவுதடி.
loadau/4 fas/7Z Al/7/7 L//7Z-ei.
S 60 வரிளக்கம் ளயால் பரின் வருமாறு 1.
பார்த்து மகிழும் அந்த மாம், என் அண்ணனை ான் என்கிறாள். காடுகளை மலைகளை உருவாக்கும் ன்பது சர்வ சகஜமானது. ஒவ்வொரு மலைகளும் சிரம் தை செலுத்தத் தக்க யாரோ ண் அண்ணனை தோத்த ான் இருக்கும்."
7ட்டு மக்கள் பாடல்:1983)
வலுப்பிள்ளை அவர்களின் ஒன்று பின்வரும் வரிகளை 竺h
ன் அதிர்வு
எழுப்பி
நச்செறியும்.
காக்கும்-இம்
ா மீதும்
அற்ற-இப் தாக்குகள் நெடிலும்.
எழுப்பி நெடு
இயம்.
மாய் நிற்கும் ா இங்கு ம் தம் பதிவை. றாண்டு காலத்து கள் குறித்தும் ராண்டு காலத்து ர் குறித்தும் றாண்டு காலத்து
குறித்தும் பதிந்துள்ள றுக் கணக்கினை
ft uopril sir க் காக்கும்.
3 நீண்டிருந்தாலும் தோத்த மலையில் ஒலித்த அதே இயக்கம் இங்கு வாயிலாக பிறிதொரு ப்பதை நாம் காணலாம்.
6 நாட்டார் இலக்கியமானது அதே வடிவத்தில் அதே தளத்தில் இன்ரியும் நமக்கு கிட்டும் என்று எதிர்பார்ப்பது என்பது வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கி இழுப்பதற்கு ஒப்பான அகநிலை விருப்பன்றி வேறில்லை.
உழைக்கும் மக்கள் சாரியினரின் கூட்டு வாழ்வின் விளைப் பயனாகவும்.அம் மக்கள் நலன் சார்ந்த கூட்டு முயற்சியாகவும் (நேரடியாய் அன்றேல் மறைமுகமாய்) உருவாகும் இன்றைய மக்கள் இலக்கியங்கள் அன்றைய நாட்டார் பாடலின் இன்றைய வடிவு என கொள்ளுதல் -பொருத்தமான தாகும்.
ஆனால், இத்தல்கைய முயற்சிகள் மேற்படி அங்கீகாரத்தைப் பெற பல முன்நிபந்தனைகளைக் கொண்டிருக்கவே செய்யும் என்பது தெளிவு. நாட்டார் பாடலின் இன்றைய ஒர் கிளையை இவ்வாறு நாம் இனம்காணும் அதே வேளை,பிறிதொரு தளத்தில் நாட்டார் இலக்கிய வடிவங்களான கும்மி,ர்தி-மன்மதன் கதை, கோடங்கி போன்றவை வடிவம் தொடர்பில் எந்த ஒர் மாற்றமும் இன்றி புதிய உள்ளடக் கங்களுடன் ( சமூக-வர்க்க எழுச்சிகளைப் பரிரதிபலிக்கும் வண்ணம்) பாடி பேணப் படுவதும் அண்மைக் கால மலையகத்தில் காணக்கூடிய ஓர் நிகழ்வாகும்.
பாரதியின் பாஞ்சாலி, கும்மி, ஆத்திசூடிபோன்றவற்றின் தொடர்ச்சியாய் இம் முயற்சிகளை இனங்கண்டாலும் இம்மாற்றங்களை நாம் செய்ய உரித்துடை யவர்தாமா என்ற கேள்வி எழவே செய்கின்றது.
மலையகத்தின் சென்ற தலை முறையினர். மேன்மையும் உன்னதமும் மிக்க தமது அழகிய வரிகளை இன்றைய தலைமுறையினருக்கு விட்டுச் சென்றது வெறுமனே இவர்கள் சந்தோஷித்துக் கொள்ள அல்ல.இவர்களின் பாரம்பரியத்தை மேலும் சுமந்து செல்ல வேண்டிய வரலாற்றுத் தேவையையும் இவ் வரிகள் ஏதோ ஒரு வகையில் இன்றைய இளைய தலைமுறையினரின் முன் வைக்கவே செய்கின்றது.
இவ்வடிப்படையில் இவற்றைப் புரிந்து, விடயங்களைமுன்னெடுக்க வரும் உழைக்கும் மக்களின் இன்றைய இளம் பிரதிநிதிகள் இதற்கான உரித்துடையோரே.
இவ்வகையில்தான், இவ்வடிப்ப டையில்தான். இந்த தூய்மைமிக்க வெண் மலர்களின் தொடர்ச்சியான புஷ்பித்தல் அன்றும் இன்றும், வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதற்கான முன்நிபந்தனைகளில் ஒன்று அன்றைய காலத்தைப் போலவே இன்றும் மேற்படி செழுமையை இன்றைய

Page 9
இளம் தலைமுறையினர் சரியாகப் பேணி சேகரிப்பதும் உள்வாங்குதலுமாகும்.அதுவும் மொத்தத்தில் ஒர் கூட்டு முயற்சிதான். இக் w கருமத்தை ஆற்றுவோர் நாட்டார் பாடலின்
ஜீவிதத்தை உறுதி செய்கின்றனர்
பின்னிணைப்பு.
1. வாட அடிக்குதடி
வட காத்து வீசுதடி சென்னம் மணக்குதடி நாம் சேர்ந்து வந்த கப்பலிலே.
罗 கோப்பி பழுத்திரிச்சு
கொண்டு போக நாளாச்சு சீமை தொரைகளெல்லாம் சிரிக்கிறாக ஜன்னலிலே.
ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே பெத்த தாயை நா மறந்தேன்.
4. ஆளு கட்டும் நம்ம சீமை
அரிசி போடும் நம்ம சீமை சோறு போடும் கண்டி சீமை சொந்த மினு எண்ணாதீங்க.
5. ஸ்டோரும் கட்டியாச்சி
இஞ்சிநீரும் பூட்டியாச்சு இள வட்டப் பெண்டுகளா எல பொறுக்க வந்திடுங்க.
5. ஆடுதையா இஞ்சிநீரு
அரைக்குதையா செப்பு ரோத ஒடுதையா வார்களும் ஒளிஞ்சிருந்து பாஞ்மையா.
7. ரப்பரு மரமானேன்
தாலுபக்க வாதுமானேன் இங்லிசு காரனுக்கு ஏறிப்போக காரு மானேன்.
. ரப்பரு மரமானேன்
நாலுயக்க வாதுமானேன் ஸ்டோரு கல்லுக்கு இழுத்தரைக்கும் ரொட்டியானேன்.
(பாடல்கள்.வேலுப்பிள்ளை,
தீர்த்தக்கரை)
 
 
 

*திர அமெரிக்காவில் #ಣ್ತ!
மாட்டீர்கள். எனது வாழ்க்கையில் அதிக ாது எய்ட்ஸ் நோயோடு வாழ்வதல்ல. கறுப்பராக த. சந்தேகமே இல்லை இதில். இப்போது கூட |ப்பராக இருப்பது ) ஓர் மேலதிக சுமையை ல் கட்டி ஏற்றினாற்போல் தொழில்படுவதை றன். " ஸ் நோயால் பீடிக்கப்பட்டு மெதுவாக கண்டிருக்கும் முந்நாள் விம்பல்டன் டென்னிஸ் ரரும் எழுத்தாளருமான ஆர்தர் ஆஷ். she)
டே டைம்ஸ்
كصد تح
p4 asil Laiu Logio
கிளியனையும் நல்ல மரம்
கட்ட புளி சாஞ்சா என் பச்சக்கினி போயி எங்கனையும்?
கூத்தப் பனையோலை குவிலனையும் பொன்னோலை &a-55), ua Dawr a FrTedijavT STair குயில் போவி எங்கனையும்?.
TriasaDSIMTWųúo . . . . ?
NM
தொகுப்பு: ஷிவா ஜெயசீலன்,

Page 10
ஒரு ரஷ்யாவு சில சிதைவுக
ரஷ்யாவின் சிதைவு குறித்து தீர்க்கமான கருத்துக்கள் 1950 களிலேயே பொதுவுடமை சார்ந்த சிந்தனையாளர்களால் முன் வைக்கப்பட்டு, பொதுவுடமை கண் ணோட்டத்தின் அடிப்படையில் அந் நாடு தொடர்ந்தும் ஓர் சோஷலிச நாடு என்ற அந்தஸ்த்திலிருந்து நிராகரிக்கப்பட்ட நிகழ்வுகள் சர்வதேசரீதியாகவே இடது சாரி இயக்க வரலாற்றில் இதுவரை பல தளங்களிலும் நடை பெற்றிருந்தாலும், இவ்வுண்மைக்கு புறம்பாய் ரஷ்யா ஏதோ இன்றுதான் வீழ்ந்தது என்ற வகையில், சோடனைப் வகையில் பல்வேறு வகைப்பட்ட கும்பல் இகளாலும் இன்று முன்நின்று நடத்தப்
படுகின்றன.
ரஷ்யாவை விமர்சிக்கும் இக்கும் பல்களின் தலையாய நோக்கம் திருடி வாழும் பண்பு நீங்கலான ஓர் மானுடம் ஜீவிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவது அல்லது இது தொடர்பில் குறைந்தபட்சம் ஓர் ஆக்கபூர்வமான விமர்சனக் கண்ணோ ட்டத்தையாவது முன்னெடுக்க முனைவ தும் அல்ல.மாறாக தங்களது இருந் துவந்துள்ள, இருக்கின்ற வெறித்தனங் களையும், இதுவரை தாங்கள் நடத்தி வந்துள்ள 'புத்திசாலித்தனமான அசமந்த வாழ்க்கையழகை நியாயப்படுத்துவதுமா கவே இருக்கின்றது.
ரஷ்யாவை அல்ல, பொதுவுடமை தத்துவத்தையே குழிதோண்டிப் புதைக்க இதுவே தகுந்த தருணம் என தேர்ந்து வெறிகொண்டு விரையும் இவர்களுக்கு மேற்குலக ஸ்தாபனங்களின் நிதியும்
பிரசாரங்கள் திட்டமிட்ட
அங்கீகாரமும்
மேற்படி மே நிதியின் மூலமு விரிவாக ஆராயப் பிறிதொரு விடய
இன்று இக்கு வழி வழியாக பெ. எதிரிகளாக தம் கொண்ட அறிஞர் இது நாள் வை சமயத்தை உத் வாலையும் தேர் போட்ட பல பி சேர்ந்தே அடங்கு
ஆனால் அே தப்பியேனும் ஒர் பெற்றிருந்தாலும் கள் தாம் அத்தை தோன்றக்கூடிய 4 அறிவின் நேர் பின்தள்ளி புரட் முன் வரிசையில்
ஒரு புறம் ! எதிரான மரபுரீ: ளரின், மேற்குலக பிரசாரம்.
மறுபுறம் கூர் சமரசத்தின் மு வரட்சியின் ஏக மனித உரிமைகள் ஆகிய கேடயங்கி
 
 

)
ளும், , , ,
-U.fിഖിഴീഴ്ത്ത്_
வரப்பிரசாதமாகின்றது. ற்குலக ஸ்தாபனங்களின் ம் அதன் உமின்னணியும் படல் வேண்டும் என்பது மாகும்).
தம்பலில் அடங்குவோர் ாதுவுடமை கருத்துகளின் மை பிரகடனப்படுத்திக் ள்ை மாத்திரமல்லர் ஆனால் ர, அங்கும் இங்குமாய் தேசித்து தலையையும் ந்து காட்டி ஊசலாட்டம் ரகிருதிகளும் இதற்குள் வர்.
த வேளை, இந்நாட்டில் மக்கள் புரட்சி வெற்றி கூட இதே பிருகிருதி கய ஒர் புரட்சியை ஒட்டி ஓர் மக்கள் அரசிலும் தம் த்தியால் பல ரையும் சிகர ஆய்வுக ளுடன் இடம் பிடித்திருப்பர்.
இடதுசாரி இயக்கத்துக்கு தியான சொத்துடமையா நாடுகளின் கடுமையான
மையான நரித்தனத்தோடு முஉருவாய், நம்பிக்கை தூதுவராய் ஜனநாயகம், ", சந்தை பொருளாதாரம் ளுடனும் பின்னணியில்
மேற்கு நாடுகளின் பொருளியல்-நிதி பலத்துடனும் நவ நாகரீக மாந்தராய் பவனிவரும் இக்கும்பல் களின் அரசியல் கலாச்ச7ரம் மறுபுறம்.
உண்மைதான், துரதிஷ்டவசமாக, எப் படி மார்க்ஸின் மறைவிலிருந்து லெனி னது சகாப்தம் தொடங்கும் மட்டில் பொதுவுடமை அணியில் மார்க்லிய போர் வையில் சிறு முதலாளிய கோமாளிகள் ஏகக் கொடி கட்டி பறந்தனரோ (2ம் அகிலம் ஈறாக), அதே போன்ற ஓர் சூழலின் பின்னணியில் தமது பல கேந்திரங்களை மீண்டும் இழந்துப் போன ஓர் நிலையில் பொதுவுடமை வாதிகளும் இயக்கங்களும் இன்று நிற்கின்றன-ஆனால் மு னங் குவதற்கும் நொந்து கொள்வதற்குமல்ல. தோள் வலியுடனும், இதயம் நிறைந்த நம்பிக்கையுடனும் மீண்டும் ஒர் புனரமைப்பிற்கான தருணம் பார்த்து,
கவிஞன் பாடுவான்:
எனது நம்பிக்கை திசைகளில் எனது கொடிகள் முறிகின்றன. முன் மொழியப் பட இனி ஒரு தேசமில்லை,
ஆனால்
எங்கும் உண்டு
rašir ی தோழமை மக்கள். (இன்குலாப்)
ரஷ்ய சிதைவுக்கான பின்னணியை ஓர் தனிநபரிலோ அல்லது குறிப்பிட்ட ஆதிக்கக் கும்பலிலோ தேடுவதோடு தமது விஞ்ஞான

Page 11
ஆய்வை பூர்த்தி செய்து கொண்ட பிரகிருதிகள் ஏராளம்” (அதுவும்.கூட
நபர் குறித்த மூலச் சிறப்புள்ள நேர்மையான ஓர் ஆய்வை நடத்த் தானும் இவர்கள் எத் துணை தகுதி பெற்றவர் என்பது வேறு விடயம்)
இன்னும் சிலர் ரஷ்யா குறித்த ஒரு பகிடியையும் கூடவே இரண்டொரு கன மாக தோன்றக்கூடிய வார்த்தைகளையும் இணைத்து விடுவதற்கூடு ஓர் அங்கீ காரத்தை கேட்டு நிற்கின்றார்கள்.
இந்த சூழலில் தான் இவ்விடயம் தொடர்பில் உரமிக்க ஆய்வுகள் முளை விட வேண்டிய நிர்ப்பந்தம் இயக்கங்களின் மத்தியில் எழுந்துள்ளது.
மூலச்சிறப்புள்ள பொதுவுடமை அறி ஞர்கள், முக்கியமாக லெனின்-புரட்சி நடந்தேறிய சமூகங்களில் இருக்கக் கூடிய வர்க்கங்களின் தன்மைகள் குறித்தும், அவற்றின் இயங்கியல் ரீதியான வளர்ச்சி குறித்தும் மேலும் அதை ஒட்டி எழக்கூடிய அபாயங்கள் குறித்தும் குறிப் பிடத்தக்க அளவுக்கு உணர்திறன் உடையோராயும் இதை ஒட்டி ஓர் சரியான விஞ்ஞான பார்வையை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை நன்கறிந்தோராயும் இருந் துள்ளனர்.
புரட்சி நடந்தேறிய ஓர் சமூகத்தில் முதலாளியமானது முன்னரைவிட பன்ம டங்கு சக்தி மிக்கதாய் இருக்கின்றது என்று கூறிய அதே லெனின் பின்னர் சோஷலிச நிர்மாணத்தின் போது முதலாளியம் அல்ல சிறு முதலாளித்துவமே இன்றைய சூழலில் எமது தலைய7ய எதிரி என்று குறிப் பிட்டதும் பின் மாஒ 1957 அளவில் (புரட்சி நடந்தேறி எட்டு வருடங்கள் கழிந்த பின்னர்) சிறு முதலாளித்துவத்தை புனரமைக்கும் பணி இப்பொழுதுதான்' ஆரம்ப மாகியே உள்ளது எனக் குறிப்பிட்டதும், கூடவே புரட்சிக்கு பிந்திய சமூகங்களில் பல புரட்சிகள் நடந்தேற வேண்டிய அவசியம் குறித்து அவ்வப்போது பல சந்தர்ப்பங்களில் இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தியதும் மேற்படி பொதுவுடமை சிந்தனையாளர்களின் பார்வையையும் அணுகுமுறையையும் கோடிட்டு காட்டு பவையாக இருக்கின்றன.
அரசியல் ரீதியாக, சமூக ஆய்வியல் ரீதியாக மேற்படி அறிஞர்கள் முன்னெ டுத்த இதே பார்வை, புரட்சிக்கு பிந்திய சமூகத்தை, யதார்த்தத்தை சித்தரிக்கும் இதே பண்பு இலக்கிய ரீதியாகவும் துலாம்பரமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளத் தவறவில்லை.
புரட்சி நடந்தேறி பதினாறு ஆண் டுகள் கழிந்த ஓர் சமூகத்தில் கார்க்கி
ఇ"శ్వసి
ஊகங்களை கடன் வாங்கிதான். ஒருதனி
பின்னடைவுகள்,
எழுதுகின்றார்: ”...இ
டைன் உயிர் பெற்ெ சோஷலிஸ்ட் பண்பாட
உரிமையை அடைவ ஆறாய் பெருக்கித் தொழிலாளி வர்க்கம் நாட்டில் ஒரு திலு சுபீட்சத்தை தேடிக்கொ வெற்றியுடன் CLPங்கியிருக்கிறான்." (நா கொண்டது எவ்வாறு:
மேலே கார்க்கி வர்ணித்தது, அவரது வாழ்க்கையில் வேர்ெ மில்லை குருவியுமில்னி இரண்டும் கெட்டான் படிப்பாளி பட்டாள
புரட்சிக்கு பரிந் இடம்பெற்ற மேற்படி ( ஆதி தற்கான முனைப்புகள் நிலம் முதலாய் புரட் கிய சீன இலக்கியங்கள் கீற்றிடவே செய்கின்ற
சிறு முதலாளிய சகல போக்கிடங்களு
போது எவ்வாறு இட கூடாகவே ஊடுருவி
கட்டிக் காக்க போரா பல தசாப்த வர6 உதாரணங்களோடு
லெனினது ஆய்வு இ கூறவும் ஒப்பு நோக்க
ஆக இவற்றையெ பார்க்கும் போது ட சமூகங்களில் வர்க்கங்க இருப்பும், முக்கியமா வர்க்கம் செழுமையுற்று கிட்டக்கூடிய அடித்த குறிப்பிடத்தக்க தெ கூறப்பட்டுள்ளது.
இப்பொழுதுள்ள இத்தகைய முரண்கை தகைய அணுகுமுறை களை மக்கள் சாரிகை என்பதேயாகும்.
ஆனால் "மயிலுமி லை வகைப்பட்ட கு ஆய்வுப் பணிய்ை, கொள்ளலுக்கும் இருப் வேறு புள்ளிகளில்
 

ப்பொழுது பிலிஸ் றழுந்து வருகிறான்.
ட்டை நிர்மாணிக்கும்,
ற்காய் இரத்தத்தை தியாகம் செய்த
இருக்கின்ற இந்த றுசான, மலிவான ாள்வதில் ஒரளவுக்கு யற்சிக்கத் தொட ான் எழுதக் கற்றுக்
1928)
பிலிஸ்டைன் என்று வார்த்தையிலேயே காண்டிராத, 'மயிலு லை என்ற மாதிரி நிலையில் இருந்த த்தைத்தான்.
திய சமூகங்களில் வர்க்க நிலை மைகள், க்கங்கள் மேலெழு ர் என்பன “கன்னி சிக்கு பின் உருவா ா ஈறாய் ஆங்காங்கே 5·
வர்க்கமானது தனது ம் அடைக்கப்படும்
*క.*?(నీ శక్తి -- ** ***" .ള9 இல்லுறுஇவூர்கள் இவ் ல் இருந்து இதரக்கி
ب : 'خامی عحX &یہ:
g
ళ్ల (భ
னாலும் இவர்களின்மேற்படி ஆய்வுகளின்
சாரம்சம் தருக்கரீதியாக இgண்டிதம் பிக்கையீனம் சார்ந்ததாகவும்.சமரசத்தை தழுவுவதாகவும், அகநிலை ச ர்த்ததும முடிவுகளில் முற்றுப் பெறுவதை பொது தன்மையாக கொண்டிருக்கின்றது:
ரஷ்ய சிதைவின் பின்னணியை 1970 கள் தொடக்கமும் (பிரஷ்னொவ் காலம் முதல்) 1960 கள் தொடக்கமும் (குருஷ் சேவ் காலம் முதல்) 1924 தொடக்கமும் (யந்திரமயமாக்கல்-போல்ஸ்வீஸ்ரி போன் றோர்) 1917 முதல் (ட்ரொட்ஸ்கைட்டு கள்) இனங் காண்பவருளர். باب:3.؛ ہرچ
இவ் ஆய்வுகளின் முக்கியமான அம் சம் எந்த ஓர் நடைமுறைமிக்க பிரதியீட் டையும் முன் வைக்காதது மாத்திரமல்ல முழு நடைமுறையுமே பிழையானது, ஓர் குறிப்பிட்ட நாட்டில் சோஷலிசத்தை நிர்மாணிக்க முடியாது என்ற கோட்பாடு வகைப்பட்டதாகும்.
ஆனால் யதார்த்தமோ ஒர் குறிப் பிட்ட நாட்டில் புரட்சி வெற்றி பெறலாம் என்ப தையும் அங்கனம் வெற்றி பெற்ற புரட்சி குறிப்பிடத்தக்க பலம் பொருந்திய ஓர்
பொருதும் சமரின்
யனில் பெரும் கூறை விப்பது நரிகள் தாமோ ?
துசாரி இயக்கத்திற் தனது நலன்களை டுகின்றது என்பதை லாற்றுக் கட்டத்து சுட்டிக் காட்டிய வ்வகையில் நினைவு கவும் தக்கது.
ால்லாம் தொகுத்துப் புரட்சிக்கு பிற்பட்ட ளின் தொடர்ச்சியான க சிறு முத லாளி வளர அங்கு அதற்கு ளமும் யதார்த்தமும் ளிவோடு எடுத்துக்
கேள்வி யாதெனில் 2ள தீர்ப்பதில் எத் களை, நடைமுறை யாளுதல் வேண்டும்
ல்லை குருவியுமில் தம்பல்களோ தமது
தத்தமது புரிந்து புக்கும் ஏற்ப வெவ் இருந்தே தொடங்
அரசை அமைத்துக்கொள்ளலாம் என்ப தையும் அத்தகைய ஒர் மக்கள் அந்த எத்தகைய பலம் பொருந்திய வல்லரசாக உருவாக முடியும் என்பதையும் வரலtது ரீதியாக எமக்கு எடுத்துக் காட்டுகின் றது.(ரஷ்யா- 2ம் உலக யுத்தம், சீஜஇந்திய ஒப்பீடுகள்) k"
போல் ஸ்வீசி போன்றோர் அதிதீவிர இயந்திமாக்கலை ரஷ்யாவின் பொருளி வீழச்சிக்கு முக்கிய காரணமாய் இ காணுகின்றனர். உண்மையில் இக்க்ருத்து கூட மாஒவிடம் இருந்து இரவல் பெறப்பட்டதே. இயந்திரமாக்கல் குறித்து கருத்து தெரிவிக்கும் மாஒ விவசாய முதலீட்டிற்கும் இயந்திரமாக்கலின் முத லிட்டிற்கும் இடையே ஓர். சோஷலிச அரசானது யதார்த்தபூர்வமான் ஓர் சம நிலையை பேணவேண்டும் என்று ஆக்க பூர்வமாக கூறும் போது” (ரஷ்ய உதா ரணத்தை தொட்டுக் காட்டி) இவர்களோ மேற்படி கண்ணோட்டத்தில் தமக்கு சாதகமான பகுதியை மாத்திரம் பிய்த் தெடுத்து சோஷலிசம் வெற்றி பெற முடியாது என்பதை நிரூபிப்பதற்காக இவற்றை பாவிக்கும் அரசியல் குள்ளர்க ளாக இருக்கின்றார்கள்.

Page 12
இந்த குள்ளத்தனம் உண்மையில் இவர்களது சிறு முதலாளிய இருப்பில் வேர் கொண்டு மெல்ல-மெல்ல-சாதுவானசோஷலிசம்" என்ற 2ம் அகிலத்தின் கீழ்த்தர கொச்சை நிலைக்கு பொதுவுடமை தத்துவத்தை கொண்டு செல்லும் தருக்கரீதியான பகீரத முயற்சியே அன்று வேறு அல்ல.
இன்னும் பலர் உற்பத்தியில் "மனிதத் தன்மையை வலியுறுத்துவதில் வல்லுனர் களாக இருக்கின்றார்கள். இவர்களது கூற்றுப்படி, பொருளியல் ஊக்குவிப்பு என்பதன் அடிப்படையிலேயே மனிதன் உழைக்கக் கூடியவனே அன்றி சோஷலிச நிர்மாண அடிப்படையில் உழைக்கக் கூடியவன் அல்ல என்பது இவர்களது கணிப்பு.
வாழ்விலிருந்தே அந்நியப்பட்டு போய் தத்தமது சுவை அரும்புகள் கூட திரிபு பட்டுப் போன நிலையில் இருக்கும் இந்த ஜீவன்கள் மனித குணாம்சம் குறித்து கதைப்பது நகைப்புக்கிடமானது. என்றாலும் அரசியலா-அரசியலை மறந்த உற்பத்தியா என்ற ஓர் அடிப்படை கேள்வி சீனத்தில் எழுந்த போது அரசியலின் சார்பாய் மாஓ நின்றதையும் அந்நிலைப் பாட்டிற்கு குறிப்பிட்ட வர்க்க வேர் உண்டு என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.
மொத்தத்தில் புரட்சி குறித்தும், புரட்சிக்கு பிந்திய சமூகங்கள் குறித்தும் இவர்கள் கதைப்பதற்கும் மூலச்சிறப்புள்ள
தொடர்ந்தும் ம டனேயே கதைத்த பல கிளைகளி காணப்படாத பல போல சமூக கேள்விகள் இன்னு புற்று நோய்க்கு காணப்படவில்லை விஞ்ஞானத்தை மூலிகைகளை பாமரத்தனமான
பொதுவுடமை அறிஞர்கள் கதைப்பதற்கும் இடையே அடிப்படை யான வேறுபாடுகள் உண்டு என்பது மாத்திரமல்ல- ஆனால் இவ் வேறுபாடுகள் அறிந்தோ அறியா மலோ போதிய உள்நோக்கங்கள் கொண்டே இயங்குகின்றன என்பதும் குறிப்பிட்ட வர்க்கவேர்களின் பிரதிபலிப்புகள் இவை என்பதும் வெளிப்படை -இவர்களில் பலர்
கூடவே, தெரிந்தோ வகையில் இவர்கள் இணைந்தே 塞 இதன் நாசகாரத் எனலாம்.
அண்மைக்கா கணக்கெடுப்பின்ப Lugasesit (MILLIO
 
 

தற்போதைய
820 J®ዎò العنف செய்யப்பட்ட அ
பதிவு செய்யப்
irngor. 11 as @@应aefP கட்சிகள் இருந்த
9 L-g grnTf போதிலும் து"
685
கம்யூனிஸ்ட்
னையில் வலது இ eoLGBill நடுநிலை
ഉ_ങ്ങ്-
தகவல்: 3.792
ார்க்சிய அலங்காரத்து ாலும் கூட. மனித அறிவின் ல் இன்னும் விடை ல கேள்விகள் இருப்பது விஞ்ஞானத்திலும் பல ம் இருக்கின்றன. ஆனால் இன்னமும் மருந்து ல என்பதால் மருத்துவ இழுத்து முடிவிட்டு முகர நாடி ஒடும் முட்டாள்தனம் மாத்தி
டங்கியிருப்பது. மாறாக, தெரியாமலோ திட்டமிட்ட ரின் வர்க்க குணாம்சமும் உள்ளது என்பதிலேயே தன்மை அடங்கியுள்ளது
ல ரஷ்யாவில்,ஓர் ரஷ்ய டியே 2,500 லட்சாதி NAIRES) orvorůCBsmradio
u lonnăf*-
w
ரஷ்யாவில் கிட்டத்த
ங்கள், 25 பதிவு பல் கட்சிகளும் fTS கட்சிகளும் e)gJ 13 தீவிரرخ6
േ கொண்ட ரஷ்ய
ற்கின்றது. மறு
FRONTLINE
மாத்திரம் இருக்கின்றனர். பிறிதொரு ரஷ்ய கணக்கெடுப்பின் பிரகாரம் இவப் வெண்ணிக்கை உண்மையில் மூன்று நான் கு மடங்கு அதிகமாக இருத்தல் வேண்டும் என்றும் கூறப்படுகிறது. (இந்து - 8991) கூடவே பண்ணைகளின் சொந்தக் காரர்களும், அந்நிய முதலிடுகளுக்கூடு கோடிக்கணக்கான லாபமீட்டும் தரகு முதலாளித்துவமும் நன்கு வளர்ச்சியுற்று மென்மேலும் தனிசொத்தின் ஆதிக்கத்தை விஸ்தரிக்கும் முகமாக, இருக்கும் மிச்ச சொச்ச அரண்களையும் தகர்த்தெறியுமாறு தமது அரசியல் பிரதிநிதியான யெல்ஸ் டினுக்கூடு செயல்பட்டு வெறி கொண்டு முன்னேறுவதை அண்மைக்கால ரஷ்ய நிகழ்வுகள் எமக்கு காட்டுகின்றன.
இனி கேள்வி யாதென்றால் இந்த லட்சாதிபதிகள் எவ்வாறு தோன்றினர்? இவர்களின் மூலம் என்ன? மாஓ கூறியது போல் மத்திய குழுவிலேயே முதலாளித்து avaingasir (CAPITALIST ROADERS) இருக்கின்றனர் என்ற கோட்பாடு இனி மேலும் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தேவையை கொண்டுள்ளது? இவ் அரசியல் சக்திகளின் பொருளியல் வேர் எவ்வாறு இயங்குகிறது? லெனின் பாவித்த "அரைப் பாட்டாளி வர்க்க சர் Sungango (SEMIPROLETARIAT) stair பதன் பின்னணி என்ன-இந்நிலைமையி லிருந்து ஓர் பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்துக்கு எவ்வாறு செல்வது. கலாச் சாரப் புரட்சி புதிய வடிவத்தை எடுக்க வேண்டி உள்ளதா, அப்படியாயின் புரட் சிக்கு பிந்திய சமூகங்களில் எக்காலப் புள்ளியிலிருந்து, எந்த வழிமுறைகளில் இது தொடரலாம் என்பதெல்லாம் ஏனைய மானிட அறிவின் பல்வேறு கிளைகளில் இருந்து வரும் விடை காணப்பட வேண் டிய சவால்களைப் போல் பாட்டாளி

Page 13
வர்க்க சிந்தனை இன்று எதிர் நோக்கும் பிரச்சினைகளில் சிலவாகும்.
ஒர் ரஷ்ய அனுபவம் எப்படி புதிய அணுகுமுறைகளை. தந்திரோபாயங்களை நிர்ணயிப்பதில் சீனத்துக்கு ஆதாரமாய் அமைந்ததோ. ஒர் பாரிஸ் கம்யூன் அனுபவம் எப்படி மார்க்ஸ்பிற்கு தனது சிந்தனையை வடித்தெடுப் பதில் உறுதுணையாய் இருந்ததோ அதே போன்று தற்போதைய ரஷ்ய-சீன அனுபவங்கள் இனி திரளக்கூடிய பாட்டாளி மக்களை புடம் போட உதவும் என்பதில் சந்தேகமில்லை.
இவர்கள் சிறு முதலாளித்துவ வர்க் கத்தின் பண்பை, இயங்கியல் விதிகளை வெவ்வேறு கால சூழலின் பின்னணியில் வரலாற்று பொருள் முதல் வாத தத்துவ கண்ணோட்டத்தின் அடிப்படடையில் மாத் திரமல்ல மாறாக நுணுக்கமான இலக்கிய சித்தரிப்புகளுக்கூடாகவும் அவதானத்தோடு கற்பார்கள்.
இதே சமயம், மறு புறத்தில் ஏற்க னவே குறிப்பிட்டாற் போல் இது கால
வரை தமது மூலத்தை ஒர் இடதுசாரி யாகவே ஆரம்பித்து பின் திரட்ட
வேண்டியதை திரட்டி
காரணம் நிமித்தமே. இத விளைவாய், பொதுவுடன் சற்றே தமக்கேற்றாற் முற்பட்ட பிரகிருதிகள் இ அலுப்பு தரும், அெ அசலாட்டத்திற்கு ஒர் தந்துள்ள இன்றை நிலைமைகளை வாழ்த்த அமர முற்படு வார்கள்
இதுகாலம் வரை, Lпио6і) சட்டவரையை தமது நடவடிக்கைகளை கொண்டு வந்த மனித உ கூட இன்று மாற்றுக் (THE VALUE OFDIS பரிரசுரத்தை
• ABEY ASEKERA, K
WARDANA, SURIYA INGHE) GQusaifuq : GB
உதாரணமாகக் கொள்ள
புத்தரின் அறிவு வெளியிடப்பட்ட அெ மொன்றின் தீர்ப்பு உ
கியூபாவிலிருந்து ஒரு குரல்.
söї бT° a ളിധങ് - யனில் கொள் ಱ್P @ ቻሀዕ ቓ Garragus U. 孕前莎l@ தங்கள் ਨਸੁਲ hJ )]5اسا ாடுகள் 色@莎罗 థి ge:G وقام "تاكا له மற்றும் பாது,அவற்றிலுமாக அசி @山子乐 6 (LPL முடியாத P با ങ്ങ്ഥങ്ങി சில LDዐplቇö]°” ஒலி 667 aá队 LTLD· gg! °ј அளவி ಕೌ:* દ્વાઊtD "mbo
தக் குறி 薰 西nL +" 16 تھیJ]5اDلنظا ( سال 3) alی auen方夺甲° இ طاآ650 لاTزقست Quggio டிவுகளும் அ2 ;@历
எடுத்தி A அசf
ாேக ""。 s G567 lbs 630 كض 莎" p. 6له )U CJ st றங்களு L一 Glu -
gi」リ○ للاله نتيك ・前山向airgmワ وقات رنو Suu மாெ Göf&FTア நாடு au6a缸牙T刃” னுமி TOS, அன ங்களை ge (5 "驚 ན་ཀཡj། 5565可莎° ിഖTIII L L在 QنTITثاہluل" ாடு, LŠĽ Loc" ßሽሠmጫ??.. குழT 彦身p 40 150 الهنتهاك
L一
്ഥങ്@l-lt' .பிடல்
 

இத்திரட்டலின் ன் தருக்க ரீதியான மை கருத்துக்கனை போல் கத்தரிக்க னி தமது கஷ்டமான சளகரியம் மிக்க
முடிவை தேடி றய ரஷ்ய-சீன
தி சிம்மாசனத்தில்
அரசியலை தீண் றக்குள் மாத்திரம் எல்லைப் படுத்திக் உரிமைகள் இயக்கம்
கருத்தின் மதிப்பு SENT) GT Gårp figp (CHARLES
UMAR JAYA- ,
A WICKRAMAS-1 ள் ளதை சிறு nternľúo.
முதல் 1927 இல் மரிக்க நீதிமன்ற ள்ளிட அடங்கியி
sodiuy
நாடு, துகளுக்கு
p60p கப்பட்டது LD pöö لاLDITGl | ாதன்ை القTاللاسلام يو ۰لقgآلu ہوا دل
காஸ்ட்ரோ
ருக்கும் மேற்படி பிரசுரத்தின் இறுதிப் Lugguila) TOTALITARIAN DICTATORSHIP ஆனது ஒர் தேசியத்தின் பிரச்சினையை தீர்க்காது என்பதை சோவி யத்தின் வீழ்ச்சி காட்டியுள்ளது என்ற அடிப்படையிலான கட்டுரையும் காணக் கிட்டுகின்றது.
இப்பிரசுரம் மனுக்குலத்துக்கு சிபா ரிசு செய்யும் மாற்றீடு யாதெனில் தற்ச மயத்துக்கு "மாற்றுக்கருத்தை கொள்வது என்ற விளக்கை எரிப்பதாகும்
இதை கோமாளித்தனம் என்று வர்ணிப்பதை விட, ஒர் வர்க்கத்தின் தவிர்க்க முடியாத யதார்த்தம் என்று வர்ணிப்பதே பொருத்தமானதாகும்.
புரட்சி நடந்தேறிய சமூகங்கள் முன்வைத்திருக்கும் பல வினாக்களை தொடர்ந்து எழுந்துள்ள தத்துவ வகைப் பட்ட பிரச்சனைகள், வெற்றிடங்கள் இத்தகைய பிரசுரங்களால், கண்ணோட் டங்களால் மாற்றிடு செய்யப்பட வேண்
டிய தேவையை உள்நாட்டு வெளிநாட்டு
நலன்கள் கோரவே செய்கின்றன.
மாஸப் கோவரில் சோவியத் வரலாறு மற்றும் சோசலிச பயங்கரங்கள் குறித்த பேச்சு துவங்கிய போது, இது நியாயமற்றது, அது ஏற்கப்பட
முடியாதது என்றும் கூறினோம்.
அந்த மாபெரும் சுதந்திரப் போரின் மீதம் இன்று என்ன இருக்கிறது? இன்று அதைப் பற்றி யார் பேசுகிறார்கள்? அந்த வீர சாகசப் போரால் கவரப்
பட்டு, அதனால் பல பாடங் களை படித்தவர்கள் தாமே நாம் அனைவரும்P அதில் இன்னும் என் ன மதி
இருக்கிறது? அதில் பலியான எண்ணற்றவர்களின் உயிர்க ளுக்கு அளிக்கப்பட்ட விலை என்ன? நம்மைப் பொறுத்தவரை இவற்றை பொறுத்துக் கொள்ள
(Լpւգ-Աlf73յl.

Page 14
இது ஒருபுறம் நடக்க, மார்க்ஸ் இறந்த போது ஏங்கெல்ஸ் கூறிய "கேந்திரம் இழந்து போன நிலையில், சிறு மேதைகளின், போலிகளின், கை கூட ஓங்கி நிற்கும் நிலையில், ஸ்தல திரிபுகள் எல்லாம் முன்னை விட அதிகரித்த நிலையில். சமாளித்தே தீர வேண்டும் இல்லையேல் நாம் எதற்காக வாழ்கிறோம்" என்ற வாழ்க்கை நியதியை அடி யொட்டி இயக்கங்களிடையே புதிய குரல்கள் முகிழ்க்கத்தான் செய்யும். இது மறுபு றம் நடக்கும்.
இந்த இரண்டு நிலைபாடுகளில் உங்கனின் கால்கள் எங்கே நிற்கின்றன என்பதை வரலாறும் கேட்கவே Qժմյպմ, Օ
காய்ந்த நெஞ் சர் களின் பிரதிநிதி.
மார்ச் 25 ஆம் திகதி நிலத்துக்கு உடமை கொண்டாடக் கூடிய உரிமையை ஓர் தனி நபருக்கு அளிக்கும் சாசனத்தில் நான் கைச்சாத்திட்டேன். மேற்படி சாச னமானது வெளிநாட்டு பிர ஜைகளுக்கும் ரஷ்ய பிரஜைகளுக்கும் ஒரே விதமாகவே ஏற்புடையதாக இருக்கும் என்பதை அழுத்திக் கூற விரும்புகிறேன். நிலத்தின் மீதான சொத்துரிமை உள்ளிட்ட ஏனைய தனியார் சொத்துரிமைகளை உசித்தமான ஓர் அளவுக்கு ரஷ்யாவில் உயர்த்துவது என்பது எம்மை பொருத்தவரை ஓர் கொள்கை சம்பந்தப்பட்டதாய் உளது.
இது, பிரமாண்டமான எதிர்ப் புக்களை சந்திக்க வேண்டியுளது என்ற உண்மை தெளிவாக எடுத்து வரப்பட வேண்டிய ஒன்றே. ஆனாலும் இம் முயற்சியானது தனது இலக்கை அடையும் நாள் அதிகதூரத்தில் இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். - யெல்ண்டின்-ஒர்நேர்காணலில் 3.7.1992 FRONTLINE
 
 
 
 
 

C
%რozmრwó (
ாலையை வீசியசைத்து
பின் மேல் நடக்கிறேன், ம் முழுவதும்
இறுக்கத்தில் கூடியிருக்கிறது. ாதே என்னிடம் கேட்பது முறையா? வாழ்க்கை நிலை என்ன? ாக, எப்படி வாழ்கிறாய்? ”
கூட்டம் கீழே நின்று கொக்கரிக்கிறது த்திற்கு கம்பிக்குமுள்ள பாரிய இடைவெளியை ட்டம் அளக்கப்பார்க்கிறது! 'காழைகள் கண்முடி நிற்கிறார்கள்.
ன் கீழே குதிக்கச் சொல்லுகிறான் னாருத்தனின் அவசர அறிவிப்பு - றுச் சுளுக்கைக் களுத்தில்
மாட்டிக்கொள் ா குதித்து விடு! " களும் கோமாளிகளும் கூடி ாஷம் கிளப்புகிறார்கள்.
ழகள் கண்மூடி, செவியடைத்து முடி நிற்கிறார்கள்.
மிக மெதுவாய்
பதித்து முன்னேறுகிறேன், அவர்கள் மேலே பார்த்தவாறு
காலமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ா தட்டுத்தடுமாறி கம்பி மேல் னறிக் கொண்டிருக்கிறேன்.
சுபாஷ் முகோபாத்யாயா தமிழில் செனரி
நன்றி: சுபமங்களா

Page 15
விடுமுறைக்காலம் முடிந்துவிடும்மீண்டும் பாட்டியம்மா குட்டியப்பா மாமாக்களோடு குட்டிப்பயல்கள் கூடு கட்டுவார்கள் இலையுதிர் காலத்தை தொடரும் வசந்தமென துளிர்க்கும் வீடு
காலையும் மாலையும் அமைத்திடும் சபைகளில் சிறுகல்லினை எறிவதுவாய் குறும்புச் சொற்களால் கண்கள் சிரித்திருக்க கலகலக்கச் செய்திருப்பான்
GasnTufuatuoso!
மறுபடி விடுமுறை வந்தது, மீண்டும் கூடும்போது அனுபவங்களை தேடிக் கொணர்ந்து கொட்டுவதற்காய்விடைபெற்றுப் போனார்கள் சின்னஞ் சிறுவீரர்கள்
事
அவர்களின் வீடு
Ipsosavasalfelül குட்டி குட்டி மண்கட்டிகள் கூடி என்றும்போல் நிமிர்ந்திருந்தது
 

அரசிற்றுச். - A
சொட்டு சொட்டாகத் தொடங்கி சோவென கொட்டியது
Dappl
மலைக்கு மழை புதிதல்ல ஆனால் அன்று சில இதயங்களில்மட்டும்கடந்து போன நாட்களுக்கும் கடக்கப் போகும் நாட்களுக்குமிடையே அழுத்தி வலிக்க வலிக்க இரத்தக்கோடு இழுக்கப்பட்டது
மண்சரிவென்பார்கள் மலையே சரித்தது!
Gassmrf முட்களையே அறிந்திராத ரோஜாக்கன்று மன்னுடன் கலந்தான்.
GBST flசிக்கலை அவிழ்த்துவிட்டு சிரிக்கும் சிறுகுழந்தையின் வதனமென வெள்ளைப் புன்னகைக்கு எப்போதும் விடை கொடுக்காதவன்

Page 16
கண்ணசைவும் விழியடிப்பும் போதும் போதும் உள்ளார்த்தங்களை பரிமாறிக் கொள்ள என உணர்ந்து கொண்டவன்!
ராஜாக்கதை,மந்திரவாதிக் கதை கேட்டு மயங்கிப் போன சிறுவர்களிடையேமனிதர்களின் கதைகள் கேட்டு நிமிர்ந்து நின்றவன்!
பள்ளிக்கூட புத்தகங்களில்தேடி தேடி கிடைக்காமல் வாழ்க்கைக்குள் புகுந்து தேட பயணம் புறப்பட தயாரானவன்!
ஆடைகளை சிறகுகளாக எண்ணி அணிந்து கொண்டவன்! ஒவ்வொரு சுவாசத்தையும் உணர்வு பூர்வமாக அனுபவித்தவன்! தாலாட்டைத் துரங்க வைத்தவன்! புத்தகம் தூக்கிடும் போர் வீரன்! 米
சாரதியாயிருந்த குட்டியப்பாவுக்கு தோழனாய், விளையாட்டுப் பிள்ளையாய், சீடனாய், குழந்தையாய், சேவகனாய், காதலனாய் இருந்து கைகோர்த்திருந்த போது பாரதிக்கும் கண்ணனுக்குமிருந்த அத்தரங்கத்துக்கு அர்த்தம் உணர்த்தப்பட்டது.
நீ பாரதியின் சிட்டுக் குரு வி. நீ பாரதியின் அக்னிக்குஞ்சு. நீ பாரதியின் நல்ல்தொரு வீணை, நீ பாரதியின் கிருதடிக வேர்இல்லையில்லை பால்லடியும் பாரதி
நாளை பாரதிபோல் பாவலரோகா விட்டாலும். அவரைப் போல் மனிதம் செதித்தவனாய்
மாறிவிடுவாள் என எண்ணியிருக்கும் போதுதிக்குச்சி போலான கதை ஜீரணிக்க முடியாதடா?
மண் நல்லது மகத்துவம் பொருத்தியது எண்றெண்ணி எண்ணி-அதற்கு தோகாமலே உழைப்பை அதற்குள்விதைத்திருப்பாய்

அது பூத்ததைப் பார்த்து வியந்திருப்பாய்
தைந்து போன மனிதர்களையும் கீறிப் பார்க்க உலகத்து நியாயம் குரூரம் பதிந்திருந்த போது, நீ நனைந்து போன பூக்களில் ஈரம் ஒற்றிக் கொண்டிருந்தாய், உன்னையறியாமல் நீ அசையும் அசைவுகளுக்கெல்லாம் " நான் அர்த்தம் கற்பித்திருந்தேன்.
அந்தச் சிட்டுக் குரு விபோல் படபடத்துக் கொண்டிருக்கும்-உன் இமையைப் பார்த்து சிலிர்த்திருந்தேனேஅதிலே பறந்தேபோய் விடுவேனென்ற பயமுறுத்தல் பதுங்கியிருந்ததா என்பதை தேடிப் பார்க்க
நீயில்லையே!
பஞ்சு மிட்டாய் குறும்பாக காதுக்குள் இறங்கி குறுகுறுத்து உள்ளத்துள் தரைதட்டி நிறைந்து. அங்கேயே இருப்பாயென அசந்தபோதுஇதயத்தை கிழித்துக் கொண்டு வெளியே போனது குறும்பா? - தெரிந்திருந்தால் இதயம் இரும்பாயிருக்குமே!
拳圣
வசந்த கால புலவனை போர்க்களத்தே விட்டுப் போனான்.
விடுமுறை முடியுமுன்னே விருட்சக்கrவுகளோடு தீவிரிந்த தாற்:ற புதைத்தோம்3 45faugé, 3 : Tsoggio sofo. Geoff - si 554 இஆரிஐ தாட்க:ை புதைத்தேசம் நல்லதோர் ஜீனையைப் புதைத்தோம்.
ఫ్లో
விடுமுறை முடிந்ஜ்: விட்டதுகொய்யாமரம் 187ர்த்திருக்கின்றது ஆொல்லைப்புறத்தே நீ வைத்த செடிகள்
பார்த்திருக்கின்றனதலை தடவும் என் கரங்கள் பார்த்திருக்கின்றன.
கோபி வருவாயா?

Page 17
❤
aa
 

15
2áést.

Page 18

ங்களின் தனியார் மயமாக்கல் தொடர்பில்
சந்திப்புகளை 'நந்தலாலா' நடத்தியது. வது சந்திப்பில், மரபு ரீதியான தொழிற் களைச் சேர்ந்த தொழிலாளர்களைத் தேர்ந் இரண்டாம் சந்திப்பு இடதுசாரி தொழிற்சங்க ததைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் sறியது மூத்த இடதுசாரி திரு.சண்முகதா
வழித் தோன்றல்கள் அவர்கள்.
மக்காக மாத்திரமல்ல, ஆனால் யதார்த்த சமூக, , பொருளாதார நிகழ்வுகளைத் தம்வழியில் இத் ாள தோழர்கள் கவனமாக முன் கொணர்கிறார்கள் வகையிலும் இந்நேர்காணல்கள் மிகுந்த ததுவம் வாய்ந்தவை.
வழக்கில் காணக்கிட்டும் சிரமத்தை விஞ்சியது
16
க்கம் என்பது எமது தாழ்மையான கணிப்பு.
நந்தலாலா தோட்டங்கள் தனியார் மயமாக்கப்படுவதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம்என்ன?
தங்கவேல் அரசாங்கம் ஆரம்பத்தில் தனிய . :e இருந்து தோட்டங்களை எடுத்தாங்க, நிறையப் பே க்கு $3:ல கொடுக் கலாம் ன் னு, தங்களுக்கு வோட டு Gia Lu n . குண்டன்களையெல்லாம் அமர்த்தினாங்க. இப்ப அந்த அதிகாரிகளே சுரண்டுராங்க. தனியாருக்கு கொடுத்த தோட்டம் நல்லா ஓடும். அப்படி தோட்டம் நல்லா இருந்தா எங்களோட வாழ்க்கை நல்லா அமைகிறதால கம்பனி எடுக்கிறத நாங்க வரவேற்கிறோம்.
தத்தலாலா சிவலிங்கம் என்ன நினைக் கிறீங்க? 11
சிவலிங்கம் டிரக்டர்மார் தொரமார் எல்லாம் சுரண்டின பிறகு தோட்டத்தில் என்னதான் மிஞ்சும்? கடைசியில் பாதிக்கப்படுறது தொழிலாளிதான். மத்தது அரசாங்கம் இருந்தா தோட்டத்தை கொலனியாக வேற ஆக்கி புடுவாங்க. கம்பனி எடுத்தாலும் சந்தேகம்தான். ஏன்னா அதே தொரமார் அதே டிரகடர்மா ருதானே இருக்க போறாங்க. அதே சுரண்டல்தான் நடக்கும் போலிருக்கு.

Page 19
Assisalvair untsiping உங்க அபிப்பிராயம்
என்ன?
பால்ரான் என்னை பொறுத்த வரையில் கம்பனிக்கு கொடுக்கிறது வரவேற் கத்கதுதாங்க. நம்மள பாதிக்க கூடியதா எதையும் சொல்ல கூடாதுங்க. சில நேரத்துல இதே பேட்டிய வெளியிடுற போது பாதிப்பாக அமையுந்தாங்க. இன்னக்கி பாருங்க, ஒவ்வொருத்தரும் நெனச்ச நெனச்ச மாதிரி நடந்துகிட்டு இருக்கிறதால ஒருத்தர ஒருத்தர் கொன்ட்ரோல் t:ச்சனை முடியாது இருக்குங்க. அதனால தோட்டம் வீணா போகுதுங்க. இதுல எவ்வளவு ஒழச்சிக் கொடுத்தாலும் தோட்டம் தட்டம் போவுது நட்டம் போவுதுன்னுதான் காட்டறாங்க.அதனால நமக்கு ஆதாய போனஸ் 750/ன்னு வச்சியிருக்காங்க.
இன்னக்கி வருஷத்துக்கு ரேட் படி 24 நாள்
சம்பளம் கொடுக்கணும். ஆனா அது இல்லிங்க. எங்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகையெல்லாம் கெடைக்காம போறதுக்கு
தோட்டம் நட்டம் போகுதுன்னு காரணம் காட்டுராங்க,
நந்தலாலா ஒன்று தோட்டம் நட்டத்தில போகுது அபிடிங்கிற விஷயம் குறித்தது. மத்தது அங்குள்ள மக்களின் வாழ்க்கை குறித்தது. நீங்க யோசிக்கிறீங்க தோட்டம் நல்லா இருந்தாதான் மக்கள் நல்லா இருப்பாங்கன்னு?
பால்ராஜ் இன்னொரு விஷயம். இப்ப ஒரு பிரச்சனைன்னா தொழிற்சங்கம் தலையிட்டு விவாதம் அப்பிடின்னு போகாம தொழில் மீண்டும் கிடைக்கிற மாதிரி வாய்ப்பு இருக்கு. கம்பனி வந்த பிறகும் இப்படி நடக் குமாங்கிறது சந்தேகம்தான். சிக்கல்கள் கூடினாலும் கூடும்.
தத்தலாலா பத்மநாதன் உங்க 9. Llifa'i filgi, பம் என்ன
பத்மநாதன் தனியார் மயமாகும் போது இதை எப்படி கொண்டு நடத்தப் போறாங் கங்கிறது தெளிவாக ஒன்னும் தெரியலைங்க. இதுவரைக்கும் எங்க பிரச்சனைகளை தொழிற்சங்கம் ஒரளவு தீர்த்து வாராங்க. கம்பனி திட்டத்தில எந்த முறையில தீர்க்க போறாங்கன்னு தெரியலிங்க, நேத்து கூட ஒரு மீட்டிங். தொழிலாளருக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னுதான் மேடையில அடிச்சி பேசினாங்க. ஆனா ஒரு பிரச்ச னைன்னு வந்துட்டா அவுங்க இருக்கிறது கொழும்பில.கொம்பனில, முன்ன இருந்த சலுகைகளை விட சலுகைகள் கூடவா குறைவா வருதான்னு நமக்கு தெரியலைங்க.
சிவலிங்கம் வேல கூட செய்ய வேண்டி வரும் போல இருக்குங்க. இப்பு 15 கிலோ எடுக்கணுங்க. 6 கிலோ எடுத் தாலும் ஒரு நாள் பேரு போட்டுடுவாங்க. கம்பனி வந்தா எப்படியாகும்ன்னு தெரிய லிங்க.
அவுங்க எப்படியும் டுவரத்தானே பார்ப்பு
பத்மநாதன் இப்ப வி தொரகிட்ட சொல்லி தெலமை இருக்குங் சொன்னாங்க வீடு சபைக்கு பொறுப்பாம் மாகாண சபைக்கு பெn அமைச்சோட முடிச் துண்டு துண்டா பிரிவு அப்ப எங்களுக்கும் தொடர்பு குறைஞ்சிடு விழுந்திருச்சின்னா தேடிக்கிட்டு ஒடனும் போறதுக்கு முன்ன பிரேதச சபை பக்கத்தி மூலமா யாரை புடிச்சி செய்யிரதின்னு ஒண்ணு
தங்கவேல் அதுலயும் ஆரம்ப காலத்தில எல்லாத்தையும் அடி கிறாங்கன்னும் அரசு எடுன்னும் சொன்னி காங்கிரஸ்தான் ஜனாத் ஒழுங்கா தோட்டத்தை வ கொம்பனியாக்குன்ா ந இப்ப பாருங்க தண்ண வரல்லையோ நேரத் போகாட்டி கம்பனி புடுவான். அப்ப அt
வேலை இல்லாம பே
இப்ப தகரம் ச்சின்னு பிரே தேடிக்கிட்டு ஒ தேடிக்கிட்டு
முன்ன வயசும்
பிரதேச சபை
தந்தலாலா சுப்பிரமன பத்தி நினைக்கிறீங்க? சப்பிரமணியம் ந: னாத்தான் இதைப்பத்தி தொழிற்சங்கம் சொல்ல படுத்தினா உங்களுக் இல்லை.ஒரு பிரச்சனை எப்படினாலும் இப்ப கிறதுன்னாலும் ஏலாது 6T6607 Gstianip Cpt லாயத்தை புதுப் வச்சிருப்பார்.ரெண்டு எஸ்டிமேட் எடுத்து கட்டுவார்.
நந்தலாலா நாம இருக்கிற நிர்வாகம் மாசத்துல லாபம் எ Gaon u Go GBg5stės son 3 அங்கு வாழ்கின்ற ம

லாபத்த கொண் பாங்க.
ட்டு பிரச்சனைன்னா சமாளிக்கக் கூடிய க. நேத்து கூட எல்லாம் பிரேதச தண்ணீர் பிரச்சனை ாறுப்பாம், கல்வி,கல்வி சிகிறாங்க. அப்படி னை வைக்கிறாங்க, தொரைக்கும‘ உள்ள ம்ெ. இப்ப தகரம் பிரதேச சபையை ம்.அத தேடிக்கிட்டு வயகம் போயிடுங்க. லா இருக்கு. யாரு எங்க போய் என்ன தும் விளங்கலிங்க.
காங்கிரஸ் வந்து
தொழிலாளிகள் மையா வாழவைக் Fாங்கம் பொறுப்பு ச்சு. இப்ப அதே
திபதியோட கதைச்சி
பழிநடத்த முடியலே. ல்லம்னு சொல்லுது. ரி பைப்ல வருதோ துக்கு வேலைக்கு காரன் வெரட்டி ங்க பத்து பேருக்கு ாயிடும்.
鳞
17 அக்கறை செலுத்துவார்கள் என நினைக் கிறீங்களா?
பத்மநாதன். யூனியனுக்குதான் போகணும். அவுங்க தான் சொல்லணும் எங்க போய் எப்படி தீர்க்கிறதுன்னு.
நந்தலாலா. இப்ப உங்களுக்கு இருக்கிற உரிமை யெல்லாம் பறிக்கப்படுமா?
பால்ராஜ் (சற்று கோபத்துடன்) அந்த உரிமையெல்லாம் யாரும் ரத்து செய்ய ஏலாதுங்க.அதாவது யூனியன் தலைவருட்டு அனுமதியோட தானே தோட்டத்தையும் கம்பனியும் இணச்சி இருக்கு. யூனியனுக்கும் எஸ்டேட்டுக்கும் சம்பந்தம் இல்லண்ணு சொல்ல ஏலாதுங்க தானே.
சுப்பிரமணியம் அரசாங்கமும் சரி, கம்பனியும் சரி,தொழிலாளிய வச்சி தோட்டம் நஷ்டம் போனிருச்சின்னு சொல்லுறது பிழை.ஏன்னா தொழிலாளிய பொறுத்த வரை கொம்பனியா இருந்தாலும் அரசாங்கமா இருந்தாலும் தோட்ட ஆதாயத்துக்குதான் வேலை செய்வாங்க. தொழலாளர் ஒரு நாளும் நஷ்டத்துக்கு
வேலைசெய்வோம்ன்னு நினைக்கிறதே
இல்லிங்க. எப்படியோ தொழில் செஞ்சு முடிக்கணும்ன்னுதான் நெனக்கிறோம்.
பால்ராஜ் இப்ப ஜனவரி மாதத்தில இருந்து ஏப்ரல் வரைக்கும் வரட்சிங்க. தோட்டம் நட்டம் போகுது,நட்டம் போகுதுன்னாங்க.
விழுந்திரு இருக்கு. யாரு மூலமோ தச சபையை யாரை புடிச்சி எங்க போயி உடனும், அத என்ன செய்யிரதின் னு போறத்துக்கு ஒண்ணும் விளங்களிங்க.
போயிடுங்க. பக்கத்திலயா
siuuo GT så GMT இதைப்
டைமுறை படுத்தி சொல்ல முடியுங்க. lufgåss gofuu Tifou கு எந்தக் குறையும் ாயும் இல்லை. ஆனா எதிர்ப்பு தெரிவிக் து.இப்பவுள்ள துரை ாட் ஒரத்தில உள்ள பரிச்சு ஷோவா குவாட்டஸ் கட்ட ஒரு குவாட்டஸ்
அறிஞ்ச வரையில
அப்படியே ஆறு டுத்துக் காட்டணும். இருக்கிற நிர்வாகம் க்கள் மீது எந்தளவு
இந்த மழை பேஞ்சிச்சு. அவ்வளவு நட்டத்தையும் இது கவர் பண்ணிச்சுங்க. ஆனா இப்ப கிடைச்ச ஆதாயம் தொழிலாளிக்கு இல்லிங்க. இந்த பாருங்க 9 லட்சம் ரூபா ஆதாயங்க, நம்ம எஸ்டேட்டை எடுங்க 7-8 மாசத்துக்கு உரம் போடலிங்க. அரசாங்க கோப்பிரேசன் தோட்டம்னால தானுங்களே அதைப் பத்தி அவங்க சிந்திக்கலே. தனியார்னா 9 லட் சம் ரூபாயில ஒரு லட்சம் ரூபா தேயிலைக்கு செலவு பண்ணு வாங்கதானுங்களே.
சிவலிங்கம் அரசாங்கத்துக்கு என்னான்னா
போன மாசம் எடுத்த கொழுந்த இந்த மாசம் எடுக்கணும். இது முடியுங்களா. சாதாரணமா இந்த மாசம் கூடுதலா ஒருத்தருக்கு 3000/- ரூபா சம்பளம். ஆனா அடுத்த மாதம் காத்து காலங்க. இதுல காவாசிதான் இருக்கும்.

Page 20
பத்மநாதன். ஆதாயம் எத்தனை லட்சம் வந்தாலும் உண்மைய வெளியில சொல்லமாட்டாங்க. ஆனா தோட்டத்த எப் படியாவது ஆதாயத்திலதான் நடத்திக்கிட்டு இருப்பாங்க.இப்ப கொம்பனிகாரங்கவுட்டு திட்டங்கள் வெளிப்படையா எதுவும் தெரியாது. நேத்துலர்ந்து தொட்ங்கிட்டாங்க 15 கிலோவுக்கு குறைஞ்சவங்களுக்கு பேரு போட வேணாம்னு சொல்லிட்டாங்க.
சிவலிங்கம் இப்ப பாருங்க இந்த டிரெக்டர். சேர்மன் பங்களா எட்டு பேருக்கு நான் பேரு:கனம் டேற்தோல் செலவு அப்பி டி ன்னு லட்ச கணக்கில் செலவாகுது.
இதெல்லாம் நீப்பாட்டிட்டு தோட்டத்து
கையில கொடுத்தா அவ்வளவும் ஆதாய மாகத்தானே இருந்திருக்கும்.
நந்தலாலா; தனியார் மயமாக்கல் என்று
முதன் முதலாக பேசின போது
தொழிலாளிக்கும் பங்கு தரப் போராங்கன்னு வாக்குறுதி கொடுத்தாங்களே. அதப்பத்தி என்ன நினைக்கிறீங்க?
தங்கவேலு அது யாரோ ஒரு முண்ட அவுத்துவிட்ட கதெங்க. தாத்தா காலத்தில சொன்னாங்க தேயில தூர்ல மாசி இருக்கு தேங்கா இருக்குன்னு. அதுமாதிரியில இது.அப்ப சொன்னிச்சு தனியார் கையில தோட்டம் இருந்தா டெக்ஸ் அவுங்க கட்டுறாங்க கோப்ரேசன் ஆக்கினா அந்த டெக்ஸ்ப் காசெல்லாம் உங்களுக்குத் தருவோம். இன்னும் என்னமோ எல்லாம் சொன்னாங்க. இப்ப அதையே மாத்திட்
டாங்க.இதுல போயி நாங்க பங்கு
எதிர்பாத்தாதான்.
நந்தலாலா? சரி அந்த வாக்குறுதியெல் லாம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? தங்கவேலு: எங்கள ஏமாத் துறது லேசுதானுங்களே.
பால்ராஜ் எங்களுக்கு வீடு சொந்த மாக்கிறேனானுங்க. அதுவும் இல்லிங்க. தனியாருக்கும் அரசுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லைங்க. ரெண்டும் ஒன்னுதான். தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் எப்ப நிர்ணயம் செய்யிறாங்களோ அப்ப தொழிலாளர்கள் நல்லா இருக்கலாம்.
நந்தலாலா தொழிற்சங்கங்கள் இதுல என்ன மாதிரி முடிவை எடுக்கிறாங்க?
பால்ராஜ் அவுங்க 25 நாள் வேலையை கட்டாயம் கொடுக்கனும்னு நிர்ணயம் இசஞ்சிருக்காங்க.
؟
யாருக்கும் ஒரு தெளிவும் இல்லிங்க தொழிற்சங்கம் முதல்ல தோட்டவாரியா விளங்க வைக்கனுங்க.அப்பதான் இந்த கம்பன் முறைகளை தெரிந்து கொண்டு நீர்களிடம் நாங்க ஏதும் கேள்வி
லாம்.
; 、 ாப்பிரம்ணியம் உண்மையில் இதப்பத்தி
பத்மநாதன் : சொல்றானுங்க இருக்காதுன்னு.
FLÜLfiTzosnofuuużir வங்களுக்கு டே தேடிய பிறகு அ கொடுப்பது ே லாளர்க்கும் கொ
 
 

தொழிற் சங்கத் துல சிவலிங்கம் தொழிற்சங்கத்துக்கு என்னர் எந்த வித மாற்றமும் மேடையில சர்வாதிகாரமா பேசிப்புடுவாங்க.
அது அரசாங்கமா இருந்தாலும் Fff? தொழிற்சங்கமா இருந்தாலும் சரிங்க சீ.டி.பி யில வேல செஞ்ச எங்களுடைய அபிப்பிராயத்தை கேட்டு ால குறித்த தொகைய எங்க வாழ்க்கையை அனுசரிச்சு தொழிற் துல இருந்து ஒரு பங்கை சங்கத்தை நடத்துற மாதிரி இல் பால தோட்ட தொழி லிங்க.தொழிலாளர் பிரச்சனை முடிஞ் த்ெதால் நல்லா இருக்கும். சாத்தான் அவுங்க வண்டி ஓடாதுங்களே.
கீழ்வரும் இரண்டாவது நேர்காணலும் சம காலத்தில் பதியப்பட்டது. தொழிலாள வேர்கள் வித்தியாசப்பட்டே இருந்தாலும் .
நந்தலாலா: இங்க இருக்கிற தொழிலா ளர்கள் நிறைய பேருக்கு தோட்டங்கள் கம்பெனி உடைமையா இருந்த போது வேலை செய்த அனுபவம் இருக்கும் என்று நம்புகிறோம். தோட்டங்கள் தனியார் வசமாயிருந்ததற்கும் , அரசாங்கத்தின் வசமாயிருந்ததற்கும் இடையே ஏதும் வித்தியாசம் இருந்ததா?
சத்திவேல் ரொம்ப.
தத்தலாலா; சொல்லுங்க, எப்படி?
சத்திவேல் அர பேரு, அந்தி ஆறுமணிவரை வேலை. இது தான் தனியார்மயம், கொஞ்ச நஞ்சமா நசுக்கி புழிஞ்சாங்க கம்பெனி காரங்க.
தத்தலாலா வேலை அதிகம், சரி- வேறு வகையில் வித்தியாசம்?
சத்திவேல் புள்ளைங்க படிப்பு. காலை ஏழிரைக்கெல்லாம் நெர புடிக்கணும். வர்றதுக்கு அந்தியாகும்.சாப்பாட்டுக்கு வர ஏலாது.அக்கா ஒரு மலையில,அண்ணெ ஒரு மலையில,அம்மா,அப்பா வேற மலையில. கட்டாயம் சாப்பாடு,தேத்தனி கொண்டு போக ஆளு வேணும். என்னால படிக்க முடிஞ்சிச்சா? சாப்பாடு தூக்கி அலைஞ்சிகிட்டு இருந்தேன். அரசாங்கம் எடுத்த பிறகுதானுங்க சாப்பாட்டு டைம், டீ டைம் எல்லாம் கிடைச்சிச்சு.இப்ப எந்தத் தோட்டத்திலும் பாருங்க-புள்ளைங்க ஞாயமா படிக்குது.

Page 21
சவரிமுத்து: இப்ப, படிச்சிட்டு இருக்கிற நம்ம புள்ளைங்க கேக்கிற ஒவ்வொரு கேள்விக்கும் நம்ம பதில் சொல்ல முடியுதா? கம்பெனி காலத்தில எங்களுக்கெல்லாம் படிப்பு கெடைச்சிச்சா? மோட ஆத்மாவா இல்லையா எங்களையெல்லாம் ஆக்கியி ருந்தாங்க. புள்ளைங்க படிச்சிகிட்டு இருக் கும். ஏதோ உரிமைக்காக கதைச்சோம்ன்னு பற்றுச்சீட்டை நீட்டிபுடுவாங்க. இனி
புள்ளைங்க படிப்பும் போச்சு.
தொர தான் G n கவனிச்சுக்குவாரே. ந னுங்க தோட்டத்துக்கு பாட்டிதானேங்க.
நந்தலாலா; தனியார் ரீதியா நசுக்கப்பட்டது 4 கொஞ்சம் உதாரண (plg. u LOFT?
Assisavaravar வேற என்ன நடக்குமுன்னு எதிர்பார்க்குறிங்க, கம்பெனி எடுத்த பிறகு?
சவரிமுத்து இப்ப இருபத்தி நாலு நாள் வேலை செய்யிறவங்க,பதிநாலு நாள்கூட வேலை செய்வாங்களாங்கிறது சந்தே கமுங்க. ஏன்னா வேலை அவ்வளவு கஸ்டமா இருக்கும். முதல் நாள் அந்தி வரைக்கும் வேலை செஞ்சி களைச் சவன் , அடுத்த நாள் காலையில சரியா எழும்புவானாங்கிறதும் சந்தேகமுங்க. இது கம்பெனி காலத்தில நடந்தது.
நந்தலாலா இப்ப ஒங்க தோட்டங்களுக்குப் பக்கத்திலேயே தனியார் தோட்டங்கள் இருக் குத்தானே? அங்க நிலைமை எப்படி?
சவரிமுத்து இருபத்தைந்து-முப்பத்தைந்து ரூபா சம்பளம் கொடுக்கிறான். எங்களுக்கு அரசாங்க தோட்டத்துல அம்பத்தஞ்சு ரூபா கொடுக்கிறான்.இதுலேயே வெலங்கலையா? அரசாங்க தோட்டத்துல வேலை செய்யி றவனுக்கும் அரிசி ஒரு வெலதான். தனி யார் தோட்டத்துலவேலை செய்யிறவனுக்கும் அரிசி ஒரு வெலதான். அப்ப ஏன் முப்பத் தைஞ்சு ரூபா கொடுக்கிறான்?
நந்தலாலா தொழிற்சங்கத்துக்கு இனி என்ன பிரச்சனைகள் வரும்?
சவரிமுத்து அவங்களுக்கு இனி நெறைய
வேலை வருமுங்க. ஏன்னா இனி முப்பது நாளும் தோட்டத்துக்கு போலிஸ் வரும். நாங்களும் முப்பது நாளும் தொழிற் சங்கத்துக்கு ஒடுவோம். தத்தலாலா தனியார் எடுத்த பிறகு தோட்டங்களில் போலிஸ் பிரச்சனை கூடுமிங்கிறிங்களா?
சவரிமுத்து பின்ன? இப்ப இருக்கிற தனியார் தோட்டங்கள்ள நெலமைய பாருங்களே. முணுக்குன்னா போலிஸ் கூட்டிவந்து "திருடிட்டான் "பாங்க.ஏன்னா
சவரிமுத்து: இப்ப ஆறு மாசமா புல்லு ெ பத்து பத்து ஆளுங் ஏலாது. ஆனா மூணு எதுத்து கதைச்சா
கெடைக்கும்போலிஸ் வெட்ட முடியாம
வெட்டுன்ன பின்ன ( வேலை முடியலைன் அதே வேலையில ( அர பேரு. இப்படிே மலய துப்பரவு ஆக்
அரசாங்க ே வேலை செய அரிசி ஒரு வெ யார் தோட்டத் செய்யிறவனுக் தான் அப்ப ஏல் ரூபா கொடுக்
நந்தலாலா:அப்ப எதி
சவரிமுத்து எதிர்த்து அளவு தானே பெ காரணுக்கு ஆத்திரம் போடுவாங்க. பின்ன
சத்திவேல் ஒரு அ இருக்குங்க. சின்ன குடுத்து புடுங்க செ நானே பத்து சீட்டு தோட்டத்துக்கு அலை
தத்தலாலா உங்களு
சத்திவேல் அம்பத்தே
தத்தலாலா அப்ப பெரும் பகுதிய தனியா
கழிச்சிருந்திருப்பீங்க. அனுபவம் நிறையவே
 

லிஸ் ஸ் நல் லா நாலு போலிஸ் கார வந்தா தொர வீட்ல
காலத்துல தொழில் கூடன்னு சொல்றீங்காங்களோட விளக்க
19 தனியார் தோட்டத்துள்ள கங்காணி, கணக்குப்புள்ள ஆட்டிப் படைப் Lift lilássaft(Lop
சொல்லுங்க.
சத்திவேல் ஆமாங்க. அவனுங்க கொடும பொறுக்க ஏலாது. இப்ப.நான் மாடு வளர்க்கிறேன்னு சொல்வோம்-குட்டி போட்டா ரெண்டு போத்த பால் அனுப்பிடு அப்படிம்பாங்க. மரக்கறி இருந்தா அத
பாருங்க, ஒரு மல வட்டாம கெடக்குங்க. களாலேயும் வெட்ட ஆள போடுவாங்க. அடி கெடச்சாலும்
மூலமாக.முனு ஆளு அந்தி வரைக்கும் பேரு இல்லம்பாங்க*னு.அடுத்த நாளும் போட்டு, வெட்டுனா
ய மூணு ஆள வச்சி கிடுவாங்க.
தாட்டத்திலே ப்யிரவனுக்கு பலதான். தனி ந்துல வேலை கும் ஒரு வெல ன் முப்பத்தஞ்சு கிறான்.
திர்த்து கேக்க ஏலாதா?
கேக்காமேயா? ஒரு ாறுக்கலாம். கூலிக்
வந்துரும். ஸ்ட்ரைக்
கல்லடி தொடங்கும்.
மல அறுபது அடி ஒரு சொரண்டிய
ான்னா ஏலுங்களா? வாங்கிட்டு எத்தன
ஞ்சிருக்கேன்.
|க்கு வயெதன்ன?
தழுங்க.
ஓங்க வாழ்க்கையில ார் தோட்டத்திலேயே
தனியார் தோட்டத்து உங்களுக்கு இருக்கும்.
அனுப்பிரனும். வெறகு குச்சி கொணார்ந்து போடணும்.அப்டி ஏலாதுன்னா வேலை தளத்துல பழி வாங்கிடுவானுங்க.
நந்தலாலா: எப்படி?
சத்திவேல் நூத்தி பன்னிரன்டு ராத்த ஒரத்தையும் பன்னிரன்டு அங்குல முள் ளையும் தூக்கிட்டு அஞ்சு மைல் நடக்கனும்,
சவரிமுத்து: ஆமா.இப்ப அந்த மாதிரி இல்லைங்க. முந்தி தோட்டத்துக்கு ஒரு லொறித்தான் இருக்கும். அப்ப உரம் போடுரதன்னாலும் நாங்கத்தான் தூக்கனும். இப்ப லொறி இருக்கு,-நாங்க போய் போட்டுட்டு வர்ற வேல மாத்திரம்தான்.
நந்தலாலா; இப்ப எத்தன வாகனங்கள் இருக்கு தோட்டங்கள்ள?
சத்திவேல் இப்பதான் மூணு, நாலு வாக னங்கள் இருக்கே.
நந்தலாலா: ஆரம்ப காலத்துல கம்பெனி தோட்டங்கள் எப்படி இருந்திச்சு?
சத்திவேல் வெள்ள வஸ்திரம் உடுத்த முடியாது,செருப்பு போட ஏலாது.தல சீவ முடியாது. தலப்டாத்தான் கட்டனும்,
தத்தலாலா தனியார் எடுத்தா கொலனி ஆக்கிறது குறையும் அப்படிங்கிறாங்களேஇதப்பத்தி என்னா நெனைக்கிறீங்க?
சத்திவேல் அத நம்ப ஏலாதுங்க. கொலனியாகிறது சிலவேள கூடினாலும் கூடலாம். ஏன்னா தனியார் எடுத்தா அவ வன் நெனச்சத செய்யலாம். கேள்வி கேட்க
யாரிருப்பா?
நந்தலாலா. இப்ப உங்களுடைய பிரச்சனைகளை,உங்க தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தோடதான் பேசுது.தனியார் எடுத்த பிறகு அரசாங்கம் கைகழுவிடுமே.

Page 22
சத்திவேல் ஆமாங்க-கம்பெனிகிட்ட கேளு Apidas a'm aware erth á போ, அப்படிம்பாங்க. பேசிக்கிட்டு இரு நந்தலாலா; தோட்டங்கள் நஸ்டத்தில பிறகு தோட்ட ஓடுது. காரணமே தொழிலாளிங்கதான். இப்படியிருக்குழு அதனாலத்தான் தனியாருக்கு கொடுக் நடக்குமா? அமை கிறோம் அப்படிங்கிற கதையும் இருக்கு ஒன்னும் மாறாது இதப்பத்தி என்னா நெனைக்கிறீங்க?
சத்திவேல் நடக் (எல்லோரும் கோபத்துடன் நிராகரிக் ஆதாரத்த இவ கின்றனர்) தனியார்ன்னா எப்
லதான் குறியா சத்திவேல் தொழிலாளிங்களால தோட் வேறுமுன்னு டம் நட்டம் போகுதுங்கறத ஏத்துக்கவே போறானுங் க9 லாதுங்க. அன்னைக்கு எடுத்த கொழுந் புழியனும். தத்தான் நாங்க இன்னைக்கும் எடுக்கிறோம். சவரிமுத்து ஒரு
தான் தேவைம்பானு சவாரிமுத்து தொரையை ஸ்டாப்மாற ஏக்கர் இருந்து, இ பாருங்க. ஒப்பீஸ்ஸில முந்தி ஒரு நாலு இருந்தா எதையா ஸ்டாப் இருப்பாங்க. இப்ப பத்து பேரு பத்தாள தட்டிடுவ இருக்கிறாங்க, இவனுங்க கொஞ்சமா தேயில களவெடுக்கிறானுங்க. ஒவ்வோருத்தனும் Assaurar rr வீடு வாசல்ன்னு சொத்து பத்து வாங்கி கொடுமையெல்லாப் போட்டுக்கிட்டு இருக்கானுங்க. அரசாங் ஏன் எதிர்க்கல கமும் அவ்வளவு சம்பளமா கொடுக்குது?
சத்திவேல் உரம் எவ்வளவு களவு போகுது சத்திவேல் யாருங் தெரியுங்களா? புடிச்சி கொடுத்தாலும் தொழிலாளியெ அரசாங்க சப்போர்ட்டில தப்பிடுறானுங்க. தயாராத்தான் இ
solip609 படுத்தப்
pulpit sessi 安、 gsí utří o செய்யப்பட்டஇந்நேர்
ற்று முன்னதாக பதிவு 14 nải (gout)
而Gg5向田Gf, * st situsog. IOP நிரூபித்துள்ளது s@goušgl一° அலைக்கழிந்த ensusld-95 (" லையகத்தில் உறுதிமொழிகளுக்கு ே
@@站罗g
தொழிலாளர்கள் CP கேள்விகள் என்பன எதி
asai யார்மயம்பற்றிதோட் தேவைவில்லை. புதிய நிர் UTálüuaDLu sláldás எந்த விதமான நன்மைகள் தன்மைகளும் உரிமைகளு
- அம்புத்தனை கட்டத்தில் ே
விரதேசசி 2792
 
 
 
 
 

பிப்ப ஒரு ஊகத்துலதான் |க்கோம்-தனியார் எடுத்த மக்களுடைய நிலைமை pன்னு. உண்மையில் ச்சர் கூட சொல்றாரே
ன்னு
காதுங்கிறதுக்கு என்ன ாங்க காட்டுறாங்க. படியாவது ஆதாயத்து இருப்பாங்க. ஆதாயம் தொரயவா புழியப்
எங்களைத் தானுங்க
ஏக்கருக்கு ஒரு ஆளுத் நீங்க.இருநூத்தி அம்பது ருதுத்தி அறுபது ஆள் வது காரணம் காட்டி ானுங்க.
தனியார் தோட்டத்து ம் நல்லா தெரிஞ்ச நீங்க
ாக தலைமை தந்தது? só svn b Gu II p II - இருந்தாங்க. ஆனா
போராட்டத்தை கொழுந்தில் ay ng காலத்திலேயா செய்யிரது? கொழுந்தில்லாத காலத்துல ஸ்ட்ரைக் அடிக்கப் போர முன்னா நிர்வாகம் சொல்லிரும் இன்னும் ரெண்டொரு நாள்கூட ஸ்ட்ரைக் இருங்க உபகாரமா போயிரும்ன்னு.
As Aš savavavar; GT suausray காலத்துக்கு தோட்டங்கள கம்பெனி நடத்தும் சத்திவேல் யாருக்கு தெரியுங்க. எங்களுக்கு யாரு எடுத்து சொல் றா, பெரிய தொழிற்சங்கம் அரசாங்கத்தோட. சின்னதுக வேரெங்கேயோ. ஒரு வகையில பார்த்தா, எங்கள இன்னும்கூட மோட ஆத்மாவாகவே வச்சிருக்கானுங்க. சவரிமுத்து இப்ப எங்க தோட்டத்தை எடுங்க. ஒரு தேயில செடிக்கு மூணு தடவ உரம் கொடுக்கனும். தொர ஒரு தடவத்தான் கொடுப்பாரு. ரன்னா அவருக்கு ஒரு சொந்த தோட்டம் இருக்கு. இப்படி ஊழல் இருந்தா தோட்டம் லாபத்துலேயா போவும்:
சத்திவேல் இவனுங்க நாயி கொண்டு போக காரு. நாய்க்கு காச்சல்ன்னு கண்டி, கம்பகான்று காரோடும்-தோட்டம் நட்டத்துல போகாதா? கடைசியில தொழிலாளி svirano umiva. -
டத்துறைசார்ந்தவர்கள்கலக்கமடையத் ர்வாகத்தில் சிப்பந்திகளின் எதிர்காலம் காரணமுமில்லை. தொழிலாளர்கட்கு ஏற்படுமோ அதே வண்ணம் உங்களின்
நம் பாதுகாக்கப்படும்.
(7/7

Page 23
ஆனால் உண்மையில் நடக்கத் தொடங்கியிருப்பவை யாது என்பதை பின்வரும் செய்திகள் முன்வைக்கின்றன:
தோட்ட நிர்வாகத்துடன் ஏற்ப்பட்ட தகராறு காரணமாக கடந்த 3 ஆம் திகதியிலிருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வரும் தலவாக்கலை, சந்திரிகாமம் தோட்டத்தில்புகுந்தஇனந்தெரியாதநபர்களால்தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். உடமைகளை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த அத்து மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தமிழில் பேசவில்லை.
grassaf 8.7. 92 ر^ தோடட நிர்வாகத்தில் கெடுபிடிகளை ஆட்சேபித்து 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்துகம வட்டாரத்தைச் சேர்ந்த டெல்சீத் தோட்டத்தில் வேலை நிறுத்தம். asyGasara? 8. 7.92.
ேெககாலைமாவட்டத்தில்தனியார்கம்பனிகளுக்குகையளிக்கப்பட்ட தோட்டங்களில் தோட்ட நிர்வாகிகள் மீண்டும் அடவாடித்தனம்.
ஜனவசம நிர்வாகத்தின் போது காலை 6.30 க்கு பிரட்டுக்கு சென்றவர்கள் தற்போது காலை 6 மணிக்கு செல்லத் தவறினால் வீட்டுக்கு விரட்டப்படுகிறார்கள். 250 றப்பர் மரங்கள் சீவிய தொழிலாளர்களை தற்போது 300 மரங்கள் சீவப்பணிக்கின்றனராம்.
aircrafm? 12.7. 92
அவிசாவளை களனிவெளிப்பகுதி தோட்ட தொழிலாளர்களை மேலதிகமாக வேலை செய்யுமாறு தனியார் கம்பணி நிறுவாகத்தினர் நிர்ப்பந்தம். ஒரு தொழிலாளி சராசரி 250 றப்பர் மரங்களிலே பால் வெட்ட வேண்டும். புதிய நிறுவாகத்தினர் 400 மரங்கள் வரை வெட்ட வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகின்றனராம். புல் வெட்டும் தொழிலாளர் மேலதிகமாக கொடுக்கப்படும் வேலையை முடிக்காத பட்சத்தில் அரைப்பெயரே பதியப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வீரகேசரி 20.7.92
புதிய நிர்வாகிகள் பண்டாரவளை, அப்புத்தளைப் பகுதிகளில் பல தொழிற்சாலைகளை மூடி விட்டனர். இதே நேரத்தில் பல தோட்டங்களில் தொழிலாளரின் வேலை நாட்களும் குறைந்துள்ளதாகவும் தெரிகிறது.
வீரகேசரி 20,7.92
கவ்வாத்துவெட்டுவதில்புதியகம்பணிநிர்வாகிகளின்கெடுபிடியை ஆட்சேபித்து அப்புத்தளைப் பகுதியுலுள்ள ஐந்து தோட்டங்களிலும் தோட்ட தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதுவரை காலமும் ஆகக் கூடிய தொகையாக 150 மரங்களை கவ்வாத்து வெட்டும் நடைமுறை இருந்துவந்ததாகவும் புதிய நிர்வாகங்கள் 250, 300 மரங்கள் கவ்வாத்து வெட்டும்படி தொழிலாளர்களை கேட்பதாகவும் கூறியே வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது.
prosyaf 24.7. 92
தொழிலாளி தாக்கப்பட்டதை எதிர்த்து லெவெண்ட்தொழிலாளர் வேலை நிறுத்தம். ஞானப்பிரகாசம் என்ற தொழிலாளி பால் வெட்டுவதில் ஏற்ப்பட்ட பிரச்சனை தொடர்பாக தோட்டத் துரையுடன் பேசுவதற்கு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இத் தொழிலாளிதாக்கப்பட்டுள்ளார். தொழிலாளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர்.
விரதேசசி 28.7.92
G.
گی g
گے
C g
6
一価 C நி வி
2.
(ର
தி
 
 
 
 
 

21 பண்டாரவளை அம்பிட்டிகந்த தோட்டத் தொழிலாளர்களில் ஒன்பது பேர் தோட்ட நிர்வாகத்தின் அநாவசிய புகாரையடுத்து கைது செய்யப்பட்டதை ஆட்சேபித்தும் தோட்ட நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும் 7 ஆயிரம் தொழிலாளர் வேலை நிறுத்தம்.
മീ6ൈ7 29.1,92
தெஹியோவிட்ட பகுதி தோட்டமொன்றில் நாற்பத்தைந்து வயதிற்க்கு மேற்பட்ட பெண்களை வாய்க்கால் வெட்டும்படி தோட்ட நிர்வாகம் பணித்துள்ளது. தோட்ட தொழிற்றுறை வரலாற்றுக்கு மாறாக விடுவிக்கப்பட்ட இந்த உத்தரவு தோட்ட தொழிலாளர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
விரகேசரி 31.7.92 ப பால் வெட்ட வேண்டிய மரங்களின் எண்ணிக்கையை 25 ஆக அதிகரித்ததை தொடர்ந்து எட்டியாந்தோட்ட கிரியோறால தோட்ட தொழிலாளர் வேலை நிறுத்தம். இதே வேளை எட்டியாந்தோட்டை லெவண்ட் தோட்ட வேலை நிறுத்தம் இன்னமும் தொடர்கிறது.
afrásiraf71.8.92
பசறை மாவட்ட தோட்டங்களில் தனியார் மயமாக்கத்துக்குப்பின் தொழிலாளரது தபால்கள் கவனிப்பாரற்று கிடப்பதாகவும் உரிய காலத் தில் விநியோகிக்கப்படாமல் "போவாகவும் கூறப்படுகின்றது.
வீரகேசரி 7,8.92 ܀-
பூண்டுலோயா எரோதோட்டத்தைச் சேர்ந்த சுமார் 700 தொழிலாளர் கடந்த 10 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தம். தனியார் கம்பனி பொறுப்பேற்றப்பின் தொழிலாளர் நேரத்தோடு வேலைக்கு வர வேண்டும் என்றும் நிபந்தனை, குழந்தை பேறு கண்ட பெண் தொழிலாளிக்கான கொடுப்பனவில் குளறுபடி, திருமணமாகி வரும் பெண் தொழிலாளரை தற்காலிக ஊழியராக வைத்திருத்தல் போன்ற பல கெடுபிடிகளை காரணம் காட்டியே இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
விரகேசரி 9.8.92
அப்புத்தளை தோட்டத்தில் தேயிலைத் தொழிற்சாலை ஆடை உற்பத்தி தொழிற்சாலை அருகில் ஒன்று அமைப்பதற்கான நிலஅளவை வேலைகள் நடைபெற்றுள்ளன. விளைநிலம் பாதிக்கப்படவிருக்கும் 1700 தொழிலாளர் வேலை நிறுத்தம்.
മീd(/ി 20.8.92
ஒய்வு பெற்ற தோட்டத் தொழிலாளர்களும், தற்காலிகமாக தாட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும்-தொடர்ந்தும் வர்கள் வாழும் குடியிருப்புகளிலேயே வாழ அனுமதிக்கப்படுவர் வ்வாறானவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது. தேவேளை, இவ்வாறனவர்களுக்கெதிராக தோட்ட நிர்வாகங்கள் மற்கொண்டுள்ள வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும், வ்வாறு எஸ். தொண்டமான் ஏற்பாடு செய்துள்ளதாக இ.தொ.கா. ட்டாரங்கள் தெரிவித்தன.
வீரகேசரி 3.6.92
அமரர் சி.வி. பிறந்த இல்லம் நின்ைவாலயமாகாது. தோட்ட ர்வாகம் பொறுப்பேற்பு, மேற்படி தோட்டத்தில் உள்ள மேற்படி ட்டில் தொடர்ந்து குடியிருந்து வந்த சி.வி. வேலுப்பிள்ளையின் றவினர்கள் "பிஸ்கால்" உத்தியோகஸ்தர்களால் அங்கிருந்து வளியேற்றப்பட்டுள்ளனர்.
vaseFifi 18.6.92
ன் குறிப்பு கு. வேலுப்பிள்ளைக்கு பிடித்தமான மலைநாட்டு ழமொழிகளில் ஒன்று:
ஆடு கெடந்த எடத்துல
மயிர் கூட இல்லையாம் -

Page 24

* ஒழுந்தங்களூரு,
ജ്ഞാബദ്ധെ, 5ள்விகளே

Page 25
کر کرن%
மாணிக்கம் பதுளை
சாகித்திய விழா ஓர் 1. திருப்பு முனையா அல்லது 2. வரலாறா?
சாகித்திய விழா உருவாக்கிய பல இலக்கிய வித்தகர்கள் இலக்கிய மணிகள், இலக்கிய செம்மல்கள் அனைவரும் இற்றுப்போன சில அரசியல் பீடங்களுக்கு முட்டுக் கொடுக்க உதவினார்கள் என்ற வகையில், இந்நிகழ்வு ஒருவகையில் முக்கியப்பட்டுப் போனது. மணிகளின் இலக்கிய பார்வையில் அது ஓர் திருப்புமுனை. வித்தகர்களின் பார்வையில் அஃது வரலாறு.
சுப்பிரமணியம் ஹட்டன்
மலையக நாட்டார் இலக்கியங்கள்
இறக்கின்றனவா?
p
களங்கமற்ற, படிகம் போன்ற அருவிகள் 5. ш црпљt"| பிறந்து பிரவாகிப்பதைப் போன்று சுயமாக பிரவாகிப்பவை இவை. மலையகத்தை பொறுத்தமட்டில், இவை செல்வங்கள் மாத்திரமல்ல, வரலாற்றுச் சான்றுகள் கூட இருந்தும், இன்று நாட்டார் இலக்கியங்கள் அதே வடிவத்தில் பரிணமிப்பதாய் இல்லை. காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப, வேறு ஓர் தளத்தில், வேறோர் வடிவத்தில் இக்கூட்டு முயற்சி நடக்கிறது. இருந் தும்.இப்படி ஈடேறும் இம் முயற்சிகள் தவிர்க்கமுடியா வண்ணம் தம் வேர்களில் ஒன்றை இதே நாட்டார் இலக்கியத்தில் பதித்தே உள்ள. இவ்வடிப்படையில் இஃதை ஓர் புதிய பரிமாணம் எனலாம்.
கதவமணி பத்தனை
விழிகள் பொறுத்து இரண்டு கவிதை வரிகள் கூறுங்களேன்.
பாடம் படித்த விழிதனிற் பட்டுத் தெறித்தது மானின் விழி ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் ஆயிரம் ஏடுகள் திருப்புகிறான் இவன்.

க.சந்திரன் Luasitoto
பாரதிக்குப் பின், தமிழ், ஓர் மகாகவியை தோற்றுவிக்கவே இல்லையா?
இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் நிச்சயமாய் தமிழ்வளர்ந்துள்ளது-பாரதியின் காலத்தை விட. இன்னுமொரு பாரதி.P ஆம் ஓர் பிரளயத்தில் உருவா குவான்-அல்லது உருவாக்கிக் கொள்வான்.
கார்த்திகா -நேர்வுட்
கர்ப்புக் குறித்து அறிவீரா? பன்றி, சாரைப் பாம்பு, சப்ப மாடு-இவற்றிற்கு கூர்ப்பின் வழியிலான அடுத்த கட்டம் என்ன?
கில் லாடிதான் நீங்கள் . அரசியல் தலைவர்கள் . செம்மனபொம்மல்கள் பொறுத்தெல்லாம் சொல்லாமல் சொல்லவைக்கின்றீர்களே! (பின்குறிப்பு: செம்மன பொம்மலா, பொன் மனச் செம்மலா என்ற இலக்கணப் பேச்செல்லாம் பேசாதீர்கள்.ஓர் ஆசையில் வாய் விட்டு கூவி அழைத்தால்.)
as, Fogge luan
ரஷ்ய சமுகத்தின் அடுத்த கட்டம் இனி எது? வர்க்கப் போர்தான்.ஏற்கனவே இதற்கான தயாரிப்புகள் வெளிப்படையாக, மிக உக்கிரமாகவே நடக்கத் தொடங்கி விட்டன.ஆனால் உடனடிாயக இது எத்தகைய வடிவங்கள் எடுக்கக் கூடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
யோகரட்னம் -டிக்கோயா
அண்மையில் உங்கள் நெஞ்சை உருக வைத்த
செய்தி யாதும்.? பத்திரிகைகளில் எத்தனையோ நிதம் வருகின்றன.ஆனால் என் நெஞ்சைப் பிழிந்து என்னைப் பரட்டைத் தலையுடனும் சிவந்த கண் களுடனும்தூக்கமில்லாமல் அலைய வைத்த செய்தியாய், "தேரர் உள்ளம் அழுதது " என்ற தலைப்பில் 24.6.92வீரகேசரியில் பிரசுரமாயிருந்த பின்வரும் செய்தியை குறிப்பிடலாம். "நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வணக்கத்துக்குரிய கடகடொல தேரரின் உள்ளம் அன்று அழுது புலம்பியது அந்த தேரர் தமது மன வேதனையை பின்வருமாறு
susifiliu (jgaaffi. சின்னஞ் சிறிய எறும்பினமே மன்னன் உமக்கு - உள்ளானே மன்னன் இன்றி இடர்படுவோர் எங்கள் தலைவிதி இதுதானா.
மன்னன் ஒருவன் வருவானால் அன்று உண்டு களித்திடுவோம் ஊர்வலமாக சென்றிடுவோம்
சாது நாதம் ஒலித்திடுவோம்
(எழுச்சிக் கிராமத்தில் ஜனாதிபதி)
ஒலிஆை

Page 26
குட்டிச்சுவர்கள் தூண்கள் நடுவே நூல் விட்டது புகை. S. முற்றத்தில் சப்பாத்துத் தடங்களின் மீது காற்றுடன் புரண்டது சாம்பல். இறைந்து கிடந்தது வெயிலில் பொற் சிமிழாகப் பகட்டும் தீர்க்கப்பட்ட தோட்டாச் சிமிழ்கள். அங்குமிங்குமாய் சிங்களம் பொறித்த உணவு டப்பாக்கள் asmaSunTas.
புதையுண்ட ஒரு தொல்நகராக மரண ராச்சியம் அங்கே இருந்தது. குட்டிச்சுவரிடை சாம்பலும் நீறிய கபாலமும் எலும்புமாய் மானிடம் ஒன்று. ஈமத்துக்கேது ஆண்பால் பெண்பால்? கபாலத்தருகே சாம்பலில் மின்னும் தீயில் உருக்கிய தங்கத் திரட்டு.
செந்தீகட இரைவிலங்காகவா பெண்ணைப் பார்த்தது?
III காணியின் பின்புறம் காடு விரியும் காட்டின் உச்சியில் காலொடிந்த சூரியன் கிடக்கும்.
 

ஒரு வழியாகப் பொழுது சாய்கையில், மோட்டார்ச் சத்தம்.
ஒரு சீரற்று ஒரு சீரற்ற ஆயுதம் தரித்து இளைஞர்கள் சிலபேர் ஜீப்பை நீங்கினர். போரில் வீழ்ந்த தோழனைப் போல வீழ்ந்து கிடந்த அவ்வீட்டை நோக்கினர். யாரோ ஒருவன் முக்கைச் சிந்தினான்.
காடுகளுக்குக் காது முளைத்தது. கண்கள் கால்கள் கைகளும் முளைத்தன வாயும் முளைத்தது. காளான்களாகக் கிடந்த மனிதர்கள் வெளியில் வந்தனர். அழுவதற்கு சுதந்திரம் கிடைத்த அந்தக் கணமே மரண அமைதியைக் கிழித்துட்டாள் சிறுமி ஒருத்தி. கதிரியக்கம் போல் எங்கும் நிறைந்தது அந்தக் கூச்சல். காட்டை மண்ணை உயிரினங்களை ஒரு கணம் தைத்தது அந்தக் கூச்சல் இளைஞர்கள் ஒரு கணம் சில்லிட்டுறைந்தனர். அத்தனை பேரும் முக்குச் சிந்தினர்

Page 27
III அந்த மாலையே துக்கம் கொண்டாட வந்தது போலக் கறுப்புச் சட்டை அணிந்த வானம் ஊர்மேல் திரண்டது.
பறை அடித்து அந்த ஊரின் மக்களை உசுப்பிக் கைவிடமாட்டோம் என முழங்கியது கோபத்தோடு,
காட்டிலிருந்து வந்த சிறுபுயல் மரண வாடையை உதைத்துத் தள்ளும். அந்த மண்ணில் சாவின் தீட்டைப் பெருமழை கழுவும். அந்த ஊரின் வயல்களைத் தேடிச் சாம்பலை உரமாய்க் குவிக்கும் வெள்ளம். இரவிரவாக வானம் அழுதது.
IV
மரங்கொத்திப் பறவைகள் தாளம் போட்டன.
சிள் வண்டுகள் சுருதி சேர்த்தன. பறவைகள் பாடின. காட்டிலிருந்து வெளிப்பட்ட மயில்கள் வாழ்வின் எழிலை ஆடிக்காட்டின. மீண்டும் மீண்டும் போய் வருகின்ற சூரியக் கிழவன் எங்கோ தொலைந்தான். அன்று பிறந்தது புத்திளம் சூரியன். புதுயுகம் ஒன்று பிறந்த சேதியைக் காற்றில் எழுதின பட்டாம் பூச்சிகள். எங்கோ ஒரு குயில் புதுயுக்ப் பாடலை அடித்து அடித்து அடித்தெழுதியது. dG.6R9opur LuGr0 Lu LDs இறைவன் அருளால் தீக்குத் தப்பின குட்டிச்சுவர்கள். குட்டிச்சுவர்களில் காட்டுத் தடிகள்: காட்டுத் தடிகள் சூடிக் கொண்டன வைக்கோற் கூரை.
கூடு நீங்கும் குருவிக் குஞ்சாய்ச் சிறகுக் கைகளைக் காற்றில் அசைத்து இடுப்பை முன் தள்ளி ஓடிவந்தாள் ஒரு சிறு பாலகி.
வியப்பால் இரண்டு விழிகளும் அகல நெடுநாளின் பின் விருந்தாய் வந்த காக்கையைப் பார்த்தாள். கா கா என்றாள்.
V அம்மா சொல்லிய கதைகளில் இருந்து காக்கை பேசுதல் அறிவாள் சிறுமி. மானிடம் பேசும் சங்கதி தனக்கும்
s

தெரியும் என்பது போல கா கா என்று கதைத்தது காக்கை. " பாட்டி பாவம் வடை திருடாதே பெரிய மனுசிப் பாவனையோடு விரல்களை ஆட்டி அதட்டினாள் சிறுமி. மிரண்டது காக்கை. தப்புத்தான் என தலையை ஆட்டி ஒத்துக்கொண்டது. இத்தனை நாளும் எங்கு போயிருந்தாய்? சிறுமி கேட்டாள். பெருமிதத்தோடு காக்கை நிமிர்ந்தது. அலகுகளாலே வானைக் காட்டி கா கா என்றது. வானத்திருந்த சிறுமியின் தாயைக் கண்டு வந்திருந்ததாம் அந்தக் காக்கை. காயத்திரி காயத்திரி என அழுதபடிக்கா அம்மா இருக்கிறாள்? சிறுமி வினவினாள். ஆம் ஆம் என்று கரைந்தது காக்கை. கண்கள் பணிக்க காயத்திரி இனி அழவே மாட்டாள். தப்புச் செய்யாள் கொடுக்கிற பாலைக் கொட்டாமல் குடிப்பாள். சோறு சாப்பிடுவாள் அம்மாவை வரச்சொல் காக்கா என்றாள். காக்கை பறந்தது.
VI
குட்டிசுவர்களின் மறுபுறமாக மனிதச் சந்தடி. சாம்பல் நிரவிய குழிகள்தோறும் ஒவ்வோர் வாழைக் குட்டியாய் இட்டு நகருமோர் உருவம்.
நடைகளை மீறி வாழவும் ரசிக்கவும் படைக்கவும் துடிப்பில ஊனுடலாலே மட்டுமே மனிதன் ஆத்மா தொலைத்த - கடலட்டை மனிதன். அப்பா என்ற குரல செவிபட்டதும் வாழைக் குட்டிகள் கைகளை நழுவும். முன்னே பாய்ந்து தனது குட்டியை அள்ளி அணைத்ததும் அந்த உருவுள் ஆத்மா புகுந்தது.
அப்பா அந்தக் காக்கையைப் பாரெனக் கைகளை நீட்டினாள். பகல் நிலாப் போல ாங்கோ அந்த காக்கை இருந்தது. அப்பா அப்பா அந்தக் காக்கை அம்மாவோடு வரப்போகிறது இருந்து பார் நீ r முகத்தைத் திருப்பித் தனது குஞ்சுக்குத் தென்படாமல்

Page 28
விசும்பி அழுதது அந்த மானிடம். தலையைத் திருப்பி அழாதே என்று அதட்டுமக்குஞ்சு.
அழுதால் அம்மா வரவே மாட்டாள். சாப்பிட வேணும் துரங்க வேணும் படுக்கையில் முத்திரம் பெய்தல் கூடாது தெரிந்ததா என்று சிறுமி அதட்டினாள். இறுதியாய் புன்னகை; மனிதப் புன்னகை. கெக்கலித்துச் சிரித்தாள் சிறுமி.
சிறுமியின் சிரிப்பில் மண் உயிர்ப்படைந்தது. சூரியனுக்கு தெம்பு உண்டாயிற்று. வாழும் அவாவும்
ரசனையும் இடிய இடியப் புத்துலகியற்றும் மானிட ஆற்றலும் அவனுள் நிறைந்தன. புத்துணர்வடைந்து காடுகள் புனைந்த கிளர்ச்சி இசையை மீட்டத் தொடங்கிற்று காற்று. அரிசிச் சுவடி வாங்கிவா என்று அப்பனை விரட்டினாள் அந்தச் சிறுமி.
VII செழித்திருந்தன வாழை மரங்கள். உழுத வயலில் மண் கமகமத்தது. வண்டியில் வந்த அயலூர் மனிதர்கள்
அடுத்த இதழில்.
மலையக நாட்டார் இலக்கியங்களை வெறுமனே அப்படி அப்படியே பிரசுரிப்பதை விடுத்து ‘கரிசில் கடுதாசி பாணியில் வடித்து தந்தால் என்ன என்று சில நண்பர்கள் அணுகியப் போது, இக் கோரிக்கையை வாசகர்களுக்கும்விடுங்களேன் என்று கூறி வைத்தார்கள். சரித்தான், முயற்சிப்போம் என்று எண்ணி பின்வரும் அருமையான தோட்டத்து பேச்சை முன் வைக்கின்றோம். எழுதி அனுப்ப முடிந்தால்.
Lー「

விதைநெல் இறக்கினர்.
" நன்றி எதற்கு நாளை நமக்கு " என்றார் முதியவர். காயத்திரியை அள்ளி எடுத்துக் கதை சொல்ல முனைந்தார். காக்கா வடைக் கதை தெரியும் தாத்தா. காட்டிலோர் சிங்கமா? நிறுத்துங்க தாத்தா தனது நிழலைப் பார்த்த சிங்கம் பாழும் கிணற்றுள் குதித்தது தாத்தா. புத்திமான் பலவான் இந்தக் கதைதான் எப்பவோ தெரியுமே. நரியும் திராட்சையும் கதையா? புளிக்கும். அம்மாவைக் கூப்பிடப் போன காக்காவை வழியிற் கண்டால் வரச்சொல் தாத்தா. திணறிப் போனார் அயலுார்த் தாத்தா.
தாத்தாவோடு வந்த மனிதரைக் காடு வெட்ட ஆள் அகப்படுமா என்று வினவினான் சிறுமியின் அப்பா. தேநீர் அருந்தித் தேறுதல் சொல்லி விடைபெற்றார்கள் அயலூரார்கள். மனிதன் நிமிர்ந்தான். வீட்டில் விதைநெல் இருக்கிறதல்லவா!
VIII நெருப்புள் உப்பெனச் சிடுசிடுவென்று சிறுமி மிகவும் கோபமாயிருந்தாள். என்ன ஏதென மனிதன் துடித்தான்.
கோண மாங்காயும் கூர் கெட்ட பூசணிக்காயும் கூடி கொளாவிக்கிட்டாங்களாம் -
<%马 R பார்த்த சக்கர பறங்கி கிழக்கு பக்கம் பார்த்து சிக்குன்னு சிரிச்சாளாம்.

Page 29
* காடு வெட்ட ஆட்களேன் அப்பா? 颜 " தோட்டம் போட "
" தோட்டமேன் அப்பா? " " காயத்திரிக்கு பணம் காசு சேர்க்க " " காயத்திரி எப்போ பணம் காசு கேட்டது? பணமும் வேண்டாம் காசும் வேண்டாம் இந்தக் காடு எனக்கு வேண்டும் ” கண்களை கசக்கி விம்மினாள் சிறுமி. மனிதன் பணிந்தான். காட்டின் ஆழத்தில் இருந்து நீண்ட தூய காற்று சிறுமியின் தலையைக் கோதிவிட்டது.
X முந்திரிப் பழத்தின் பருப்புப் போல மனிதனின் தோளில் சிறுமி இருந்தாள். காட்டைப் பார்த்தாள்.
கோடரியோடு V. பாவி மனிதர் கால் வைக்குமுன்னம் தேவதை இருந்தது இந்தக் காட்டில். ஒரு நாள் காலைக் கடன் கழிக்கக் காட்டுள் நடக்கையில் அம்மா சொன்னாள். வீட்டில் கக்கூஸ் கட்டப்பட்டது காயத்திரிக்குப்பிடிக்கவே இல்லை. கக்கூசுக்குள் புறாக்களேது? மயில்களோடு கதைகள் பேசவும் தேவதைகளை எதிர்பார்த்திருக்கவும் கக்கூசுக்குள் சாத்தியப்படுமா?
காட்டைப் பார்த்தாள். மந்தையைத் தொலைத்த மேய்ப்பனின் கண்கள்கப்பல் தேடும் குருசோ கண்கள் காட்டை மேய்ந்தன: காட்டின் விளிம்பிலோர் தேவதை நின்றது கனவு போல.
" தேவதை எனக்கு அம்மா வேண்டும் மிட்டாய்க் கடையில் பணம் நீட்டுதல்போல் சிறுமி மகிழ்ந்தாள். தப்புச் செய்யாமல் சமர்த்தாய் இருந்தால் தேவதை வருமாம். கேட்ட வரங்கள் யாவையும் தருமாம். திடீரென நாவைக் கடித்தாள் சிறுமி. கண்களவாகத் தந்தையைப் பார்த்தாள். " அப்பா அம்மா இருவரும் வேண்டும். (1986)

/ശ്നീ
14.6.1992 அன்று ஜனாதிபதி அவர்கள் அநுராதபுரத்திற்கு விஜயம் செய்தார்கள். அரச அனுசரணையோடு, அன்றைய தினம் 2,300 பாலர்கள் ஜனாதிபதி அவர்களின் நேரடி ஆசியின் கீழ் பெளத்த குருக்களாக்க மாற்றப்பட்டனர்.
அன்றைய “ஒப்சவரின் பிரதான செய்திகளில் ஒன்று அரஹத் மகிந்தாவின் சாம்பலை கண்டு பிடித்தது குறித்ததாகும்.
மேற்படி சாம்பல் குறித்த தொல்பொருள் இயக்குனரின் அறிக்கை, குறிப்பிட்ட சாம்பல் அரஹத் மகிந்தவினது தான் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விஞ்ஞான பரிசோதனைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளதாய் கூறிற்று. மேற்படி தகவல்களை தொகுத்து வழங்கியிருக்கும் ' பிரவாத " இதழ் (ஜுன் 1992 ) இது தொடர்பில் பின்வருவனவற்றை கூறி வைத்துள்ளது. w
'தொல் பொருள் அதிசயங்கள் என்பது இப்போது ஒரு சர்வ சகரமான சாதாரண விடயமாகிவிட்டது. ஒரு வருடத்தின் முன்பு, தொலைந்து விட்டதாக கருதப்பட்ட வள்ளிபுரம் தங்கத்தகடு ஜனாதிபதி மாளிகையில் திடீரென தனது மீள் தோற்றத்தை கண்டது.
இப்போது என்னடாவென்றால் திடீரென சாம்பலினி தற்செயலான கண்டு பிடிப்பு. ஆனால் இக்கண்டு பிடிப்பானது கலாச்சார முக்கோண ஆய்வு வேலைகளில் சம்பந்தப்பட்டுள்ளோருக்கு அவ்வள்வு அதிசயத்ை உண்டு பண்ண வில்லையாம். ஏனெனில் மகிந்தவின் புதைகுழியை 1992 ஜுன், பொசன் போயாவிற்கு முன்னரே கண்டு பிடிக்குமாறு, கொழும்பில் இருந்து அரசியல் கட்டளை விடுக்கப்பட்டதாகவும், இக்கதையின் பிரகாரம், மகிந்தவின் புதைகுழி ஆறு மாதங்களுக்கு முன்னரே இவர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் ஆனால் சரியான தருணம் வந்து சேரும் வ்ரை மேற்படி செய்தி அம்பலமாக்கப்படாது வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
நன்றி: "பிரவாத
ஜூன், 1992.

Page 30
ஆராதிக்க நேர்ந்தாலும் மானுட தர்மங்களை
 

‘
நீண்டு கிடக்கும்
இந்த
solp. *Հ-
பாதையின் வழியே நின்றாய் நீயும்
't ஒர் கேள்விக்குறியாய்த்தான்.
V A/ M பதில்களைத் தேடி
அலைந்த எனக்கு பதில்களே அகப்படவில்லை.
அகப்பட்ட பதில்களும்தான் எத்தனை கேள்விகளைக் கேட்டன. . / சரிதான் -
நல்ல பாதையும் நானும்
இன்னும் எத்தனை தூரமாம் - இன்னமும் உள்ளது.
அரசியல் சித்து விளையாட்டின் அருவருப்பை உமிழும் செய்திகளுக்கு அண்மைக்கால மலையகத்தில் பஞ்சமில்லை
w
பார்வைக்காய் சில:
வாக்காளராகப் பதிய பிரஜா உரிமை சான்றிதழா? தீர்க்கமான நடவடிக்கை எடுக்க மலையக மக்கள் கோரிக்கை.
sSipyC3asafif?
தி கிராம சேவகர்கள் பிரஜாவுரிமை சான்றிதழ் கேட்டால் சமர்ப்பிக்கத் தேவையில்லை. வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவது பற்றி
தொண்டமான்.
vGasro 24.6.92
இந்திய வம்சாவளி மக்கள் வாக்காளராக பெயர் பதிய பிரஜா உரிமை சான்றிதழ் வேண்டும்-தேர்தல் ஆணையாளர் அலுவலக உயர் அதிகாரிகள்.
வீரகேசரி 25.6.92
வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு: இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருக்கின்ற தருணத்திலும் இன்னும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பெயர்கள் பதியப்படவில்லை.
657 Gasegr/ff 29.6.92

Page 31
தேயிலை தோட்டத்திலே. (IN THE TEAGARDEN) (1954) -சி.வி.வேலுப்பின்னை
நன்கு பண்படுத்தப்பட்ட ஓர் இருதயத்தை, மலையகம் தன் வரலாற்றில் வருடிய போது இயல்பாய் உருண்ட எழுத்துக்கள் இவை. - வேலுப்பிள்ளையின், "தேயிலைத் தோட்டத்திலே’ எனும் இந் நீள் கவிதை ஏற்கனவே திரு. சக்தி பாலையாவால் மொழிபெயர். கப்பட்டிருந்த போதிலும் சற்றே வித்தியாசமான நடையில் கீழே தரப்படுகின்றது. தொடர்ந்து வரும் இதழ்கள் கவிதையின் தொடர்ச்சியை ஏந்திவரும்
வேலுப்பிள்ளையின் சமர்ப்பண வரிகள்
நாழிக்கு நாழி விதியில் நின்று என் AusAlapay 676.55/ என் கீதத்தை இசைப்பேன்.
எண் பாடல்கள் யாவும் ஈழத்தின் மானுடர்க்காய். வயல், புல்வெளிகளிலும் ரப்பர், தேயிலை தோட்டங்களிலும் பிறந்திட்ட மானுடர்க்காய். ஆம் நான் காதலிக்கும் அவர்களுக்காய்.
 

;
ܗ:8ܗ-
பொழுதின் கணத்தில் .
AfgZAglair sygsliafad விடியலே அதிர்ந்து போய் தேயிலை மீது சரிந்து கிடந்தது.
விடியல் பொழுதின் ஆக்கிரமிப்பின் முன்னர் இறுதியாய் சொட்டும் - இப் பனித்துளி புதிது.
பொருந்தும் இந்த பொழுதின் கனத்தில் தான் துயரும் நோவும் நசிவும் இறப்பும் இம் மக்களின் முச்சில் இவ் வாழ்க்கையின் முகிழ்ப்பின் அம்சம் ஒன்றென ஆகிப் போயின.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
A2ܓܰ
SAP

Page 32
S
=று=
தர்மசக்கரம் ஓர் சின்னமாம். டயர் கூடத்தான்- அரச யந்திரத்தின் உண்மை பண்பை காட்டி நிற்பதில்.
e66fces)
丝雪氧
6%
டகைலைநநச்
Quintறாமைப்பட்டுக்கொள்ளலாம். விழிகள் அப்படி அழகானவையாயும் பெரிய தாயும், ஜீவன் ததும்புவனவாயும் இருந்தன. இளஞ் சிட்டினது போன்ற அவளது துடி துடிப்பு-அப்பப்பா சோர்வே அற்ற இவள் பத்தும், பதினைந்தும் வயதுடைய இரு குழந்தைகளுக்குத் தாய் என்பதை யார் அப்போது நம்பினார்கள். ஆனால் இன்று எப்படி மாறிப்போனாள்.
அன்று எ க்குத்தப்பாய்த்தான் தொலைவில் நடைபாதையில் இவள் வருவதைக் கண்டேன். எப்படி மாறிப் போயிருந்தாள். சோர்வா, களைப்பா, அல் லது அவள் முகத்தில் நிரந்தரமாய்க் குடி யிருக்க வந்து சேர்ந்தாற்போல் வந்து சேர்ந்திருக்கும் இறுக்கமா. அவள் சிந்தை எங்கோ லயித்திருக்க பார்வை மாத்திரம் நடைபாதையை வெறிக்க, என்னை ஓர் சிறிதேனும் கவனியாது. இப்போதைக்கு
எங்கோ விரை கதைப்பதா இல்ை முன்,என்னைக் க
米 率 妆 冰 凯
முதன் முத எச் சந்தர்ப்பத்தி சந்தித்தேன் என்ட பக்கத்து கெங்கா ப இவளது திருமண அடிப்படையில் பத்திரிகை விள தொடர்பேற்பட்டு, மாமியின் மகனும் கெங்கா மாமியின் ஏற்பட்டு மணந் மணப்பேன் என் ஒன்று.

ਛੈਦੋਵੇ>ਐ
傘。 三
EMS
பும் இவனிடம் நான் லயா என்று தீர்மானிக்கும் டந்து நடந்து சென்றாள்.
k 米 水 ”掌
லாய் இவளை எப்போது தில் எச் சூழ்நிலையில் தே நினைவில் இல்லை. மாமியின் மருமகள் இவள், ம் சொந்த-பந்தம் என்ற அமைந்த ஒன்றல்ல. 'ம்பரத்தின் வாயிலாக ಗಿಣಿ இவளும் கெங்கா
* மகனுக்கு விருப்பம் jதால் இவளைத்தான் ற ரீதியில் வந்தமைந்த
மி சந்தித்து பேச-பழக
།ཟླ
இவளைக் கண்ட பின்பு சாகுக் குத்தான் விருப்பம் ஏற்படாதாம். மேலும், அவளது கணவன் மோசமானவன் இல்லையே. சீதனம் சொத்து அது-இது என்று பாராமல் தனது முடிவை திடமாக அறிவித்தான், தன் போக்கிலேயே.
பண்புடையவன் அவன். ஆனால் இவள் போலன்றி சற்று ஒதுங்கி அமைதியாக வாழ விரும்புபவன். அவனுக்க்ென்று தேர்ந்த இரண்டொரு நண்பர்கள். சிறிது கிறிக்கெட், சிறிது ஃபுட்போல், சிறிது மது. வேலையில் துடிப்பாய் இருப்பவன். தொழில் செய்வது அவனுக்கு இன்பம் பயக்கும் ஒரு சங்கதி. இரவுபகல் என்று வேலையில் ஆழ்ந்து விடும் இந்த டெக்னீசியனை சந்திக்க நேரிட்டால் ஓர் மென்மையான சிரிப்புடன் "மோர்னிங்" என்பதுடன் சரி. அவளே கூறுவாள்.இவர் இன்னும் ஒர் சிறு

Page 33
பிள்ளைதான். ஒதுங்கியே இருப்பார். நான்தான் அனைத்தையும் கவனித்தாக வேண்டும் என்று.
உண்மையும் ஒரளவு அதுதான். வீட்டு விடயங்கள் மாத்திரமல்ல வெளி உலக விவகாரங்களையும் இவள்தான் கவனித்தாக வேண்டும். பிள்ளைகளை எந்தப் பாடசா லைக்கு அனுப்ப வேண்டும்,எந்த பாங்கில் பணம் வைப்புச் செய்ய வேண்டும், எந்த வியாபாரத்தில் கால்வைக்க வேண்டும், வீட்டிற்கு எந்த நிறம் எடுப்பாய் இருக்கும், அனைத்துமே இவள்தான். அதிலும் தீர்மா விப்பது மாத்திரமல்ல штш - ағпсырөapá695 பிள்ளைகளை பிரதிநித்துவப்படுத்தி செல்வது முதல் வீட்டிற்கு அடிக்க வேண்டிய நிறச்சாயத்தை கடையில் இருந்து கொணர்ந்து சேர்ப்பது வரை அவள்தான் செய்தாக வேண்டும்.
அவர்களிடமிருந்த காரை இவள் கணவன் ஒட்டியே நான் கண்டதில்லை. இவள்தான் லாவகமாக ஒட்டுவாள். கோவேறு கழுதையின் “குனிந்த தலை" நாணம் இவளிடம் கிஞ்சித்தும் இல்லை. ஆனால் அதே சமயம் மயிலும் இல்லை குருவியும் இல்லை என்பது போல் வாழ்ந்து தொலைக்க முற்படும் அந்நியப்பட்ட விடுதலை மகளிரின் 'நான்' என்ற அடிப்படையில் இருந்து எழுந்த வரட்டுத்தனமும் இவளிடம் காணக் கிட்டாதது ஒர் அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.
அவளின் ஆளுமையே தன்னை' மறந்து வாழ்வை ஆழமாக காதலிக்கும் உயர்ந்த பண்பினின்று பிறந்ததாய்த் தோன்றிற்று. இப் பண்புதான் இவளிடம் இத்தகைய ஒர் செளந்தர்யத்தை ஏற்ப டுத்தியிருக்க வேண்டும்.
அவளுக்குத்தான் எத்தனை காதல்கள். வீட்டை அழகுபடுத்துவாள். கண்ணை உறுத்தும் யாதொன்றையும் அங்கிருக்க இடங்கொடாள். எளிமையான ஆனால் அழகான ஒவியங்கள் ஒன்றிரண்டு என தேர்ந்தெடுத்திருப்பாள். சிறிதே வித்தி யாசமான பூச்சாடியில் இரண்டொரு ரத்தச்சிவப்பு ரோஜா மலர்கள். தூய்மையும் எளிமையும் நிறைந்த தரை-மேசை விரிப்புகள். யன்னல் திரைகள். மேசையில் அவளது நூல்கள், மூலையில் அவளது பியானோ.
ஒவ்வொரு நாளும் தனது வேலை முடித்து அலுத்துப்போய் பாங்கில் இருந்து திரும்பியவுடன் பிளாஸ்கில் இருந்த தேனீரை அருந்தி விட்டு அரை மணி நேரமாவது பியானோவுடன் ஒன்றி விடுவாள். நெற்றியை தனது மெல்லிய விரல்கலால் இறுக அழுத் திப்பிடித்தவாறே கூறுவாள் 'மூளையே இறு கிவிட்டது. ஓர் அரை மணிநேரத்துக்குப்
பொறுத்துக் கொள் ஞ விரல்களை பியானே தவழ விட தவழ விட குலுங்கத் துவங்குவாள் முனு முணுப்பாள். அதை எடுத்துக்
fini so smys smf sit 6 s விவகாரங்கள் அை துவங்குவாள்.
வார்த்தைகள் சமயங்களில் எல்லாம் ஏதோ ஒரு பாடலின் மு குடியிருக்கும். பாங்கி போது எப்படி இருட
来 来 求 水 求 米 米 来
அவளது கணவ உழைப்பாளி. கன்ஸ்ட வேலை பார்த்து வந் அளவில் அவனை அணி வாகனம் இரவு ப; மீண்டும் அவனைக் ெ அலுத்துக் களைத்துப் வந்தவுடன் முகம் கழு உணவு உண்டுவிட்டு உரையாடிக் கொண்டு காலை மீண்டும் 5.3
சனரி, ஞாயி இவர்களுக்குக் கி வரப்பிரசாதம். இவன் காலையில் சீக்கிரமாகே கூட்டிக் கொண்டு பட்டுவிடுவான். மகனு இடையே உள்ள உ இருவரும் கிட்டத்தட்ட
சமயங்களில் இ குத்துச் சண்டை போடு குட்டியும் பிரள்வது தனயனும் பிரள்வார் ஆரம்பிக்கும் குத்துச்ச செல்ல தீவிரப்பட, தன துடிப்புடன் எதிர்பார் அதிகமாகவே வின் லாவகமாக மூக்கில் சில சமயம் அடி கண்ணில் கண்ணிர் வி
இவள் பதறிப் ே இவர்கள் குத்துச்சண் விட்டாலே இவளுக்கு : தொடங்கிவிடும். எ eafeo iom uu na Lo Go). : கொண்டிருந்தாள் : வயதாகிக்கொண்டிரு மெல்லிய சோகமும் ட &n yelidsson G விடுவாள். 'போதும்
போட்டது. இது எ

ருங்கள். பின் தனது ா கட்டைகள் மீது - மீண்டும் பூத்துக் ா. பின் ஒரு பாடலை பிஸ்கட் இருந்தால் கடிப்பாள். பின் டயங்கள், வீட்டு னத்தையும் ஆயத்
உச்சரிக்கப்படாத அவள் இதழ்களில் முணுமுணுப்புத்தான் ல் கடமை நேரத்தின்
un GB6mınıP
ான் ஓர் கடுமையான ட்ரக்ஷன் ஃபேர்மில் தான். காலை 5.30 ழைத்துச்செல்ல வரும் த்து மணியளவிலே காணர்ந்து சேர்க்கும். போய் வரும் அவன், வி இவள் பரிமாறும் இவளிடம் சற்று இருந்து படுத்தால், 0.
1று ஒன்றுதான் கிடைக் கும் ஒரே ன் சனிக்கிழமைகளில் வ எழுந்து மகனையும் மாட்ச்சுக்கு புறப் துக்கும் இவனுக்கும் றவு அற்புதமானது. நண்பர்கள் போல.
ருவரும் கடுமையான வார்கள். ஓர் சிங்கமும் போல் தந்தையும் கள். விளையாட்டாக சண்டை சற்று நேரம் ாயன் தனது இளமைத் ராத விதத்தில் சற்று ரைந்து அசைந்து குத்திவிட இவனுக்கு எக்குத்தப்பாய் விழ பந்துவிடும்.
பாவாள். உண்மையில் ாடையை ஆரம்பித்து
உள்ளூர ஓர் நடுக்கம் தற்கு இத்தகைய இவள் புரிந்து
தனது நாயகனுக்கு க்கும் உண்மையை. தற்றமும் அவளைக் மன்மையாக விலக்கி
போதும் சண்டை ன்ன விளையாட்டு,
31 வேலை வேறு அப்படியே கிடக்கிறது. அப்பனும் பிள்ளையும் கூத்தடிக் கிறீர்கள். சாடையாக கோபம் வந்து விட்டாற் போல் கடிந்து சமயங்களில் இருவருக்கும் வேலை வைத்து விரட்டி விடுவாள்.
ஞாயிறு, இவன் இவனது உடைகளையும் மகளின் உடைகளையும் து வைப் பான் . அவள் அவளின் உடைகளையும் மகனின் உடைகளையும் துவைப்பாள். இருவரும் சம்பாஷித்து, சம்பாஷித்து சிரித்து,சிரித்தவாறே தத்தம் பங்கை முடிப்பார்கள். மகள் அவனின் பிள்ளையாம், மகன் இவளதாம்.
உண்மையாக இருக்கும். மகன் கிட்டத்தட்ட இவளைப் போன்று. முழுதுமாய் அல்ல, ஆகவும் முடியாது என்றே நினைக்கிறேன். •
ஒரளவு மகள் தந்தையைப் போன்றுசூதுவாது தெரியாது.சுருக்கென்ற கோபம், ஆழ்ந்த சிந்தனையின்மை. ஆனால் மனிதர்களை மனம் விட்டு நேசிக்கும் பண்பு.
இவர்களுடன் நான் என்னைப் பிணைத்துக்கொள்ள இரண்டு காரணங்கள் அடிப்படையாய் அமைந்தன.ஒன்று நான் எதிர்பாராத வகையில், திடீரென இவள் எனக்கு எழுதிய கடிதம். உள்ளடக்கம் யாதெனில் எனக்கு பெண் பார்த்து வைத்திருக்கிறாளாம். வந்து பார்த்து சொல் லவாம். மற்றது இவர்கள் தொழில் விடயமாக கண்டியிலேயே வீடு ஒன்றை எடுத்து இருக்க நேரிட்டதும் கண்டியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த எனது சகோதரியின் மகளை அங்கு தங்க வைக்க வேண்டிய குழல் உருவானதுமாகும்.
米 率笨 來演 求
அன்று என் அலுவலகத்தில் வழமைக்கு மாறான கூட்டம். பல பிரச்சனைகளில் நான் என்னையே மூழ்கடித்திருந்த போதுதான் அந்தச் செய்தி எனக்குக் கிட்டியது.அவர்கள் அவனைப் பிடித்துச் சென்று விட்டார்களாம். அதுவோ கொலைகள் மலிந்த காலம்.தினம் ஓர் பத்துப் பேராவது டயர்களில் எரிக் கப்படுவது சாதாரண செய்திகளில் ஒன்று. பாதை ஒரங்களில் பகல் வேளைகளில் கூட பிணங்கள் சாதாரணமாக எரிவது சகஜம். வாகனங்களில் செல்வோர் எட்டி எட்டிப் பார்ப்பதும் பின் தம் நண்பர்களிடம் வந்து அது குறித்து திகிலுடன் கூறுவதும் நண்பர்கள் தாம் கேள்விப்பட்ட அதை விட விகாரமான நிகழ்வுகளை வர்ணிப்பதும் வழமையாயிருந்தது. பத்திரிக்கைகளைத் திறந்தால் அங்கு இத்தனை தலைகள் பார்வைக்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இங்கு இத்தனை டயர் எரிப்புகள் என்று பக்கம் முழுவதையும் நிரப் பரிக் கொண்டிருந்தது. நாட்டின் மனித உரிமைகளும் நாகரீகமும்.

Page 34
ஆனால் இவனுக்கென்ன நிகழ்ந்தது? இவனுக்கென்ன தொடர்பு? தெற்காவது வடக்காவது, இவனுக்குத்தான் அரசியலே இல்லையே.ஆனால் ஒன்று சற்று மது அருந்தி விட்டால் மாத்திரம் எக்கச்சக்கமாய் அரசியல் வந்துவிடும் இவனுக்கு. "இந்த கிழட்டு அரசியல்வாதிகளால் என்ன பயன்?. ஒவ்வொருத்தனும் நாற்பது வருடத்துக்கு மேல் இருந்து என்ன செய்கிறான்? பிரச் சனைகளுக்கு தீர்வோ இந் நாட்டின் விடிவோ-வடக்காகட்டும் தெற்காகட்டும் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது" என்று ஆர்ப்பரிப்பான். அது போதாதென்று சமயங்களில் சில அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்றும் தின்று தினவெ டுத்துப்போன தவளைகள் அது இதென்று மனம் நோக நோக வைவான். அதற்கு எதிராய் கதைத்தால் ஆர்ப்பளித்து சண் டைக்கும் போகவே போவான். இதைக்கேட்டு விட்டு யாரும் "மொட்டைக் கடதாசி வழியை கையாண்டு விட்டார்களோ. நான் ஆழமாக
வருந்தினேன்.
இவள் ஜீவன் இழந்து போனாள். உண்ணவில்லை, உறங்கவில்லை, மனதில்
இருள் கப்பிப் போனது. நள்ளிரவில் திடுக்
குற்று எழுந்து பாலா வந்துவிட்டார், கூப்பி டுகிறார் என்று புலம்பினாள். இவளை யாருமே சமாதானப்படுத்த முடியாமல் போயிற்று. இவளது பாடல்கள் மறைந்தன. பியானோவின் இசை அக் குடும்பத்தில்
நின்று போனது.
冰 k 来 米
இவள் தேடாத இடமில்லை. கோராத நபர் இல்லை. அனைத்து முகாம்கள்,காவல் நிலையங்கள் எல்லாவற்றின் வாயிலிலும் நின்றாள். பிசகின்றி பிசிரின்றி அழுத் தந்திருத்தமாய் ஒரே வார்த்தையை அவர்கள் கூறினார்கள் , மீண்டும் மீண்டும் "இங்கில்லை"
பருவம் வந்த பதினைந்து வயதுப் பெண், சிறுவன், இவள்-பயங்கர அமைதி அவள் வீட்டில் அப்பிப் போயிருந்தது.
ஆரம்பத்தில் இவள் முற்றாகவே உணவருந்த மறுத்துவிட்டாள். பிள்ளைகள் இரண்டொரு தினம் விட்டுப் பிடித்தனர். பின்னர் தெரிந்தது.இவளது பிடிவாதம் ஆழ்ந்த வைராக்கியத்தில் இருந்து பிறந்துள்ளது-தன் வழியே தளர்ந்து கொள்ளாத ஒன்று என்று. எனவே, கூறி னார்கள், மூன்றாம் நாள் மிக உறுதியாக "அம்மா நீங்கள் சாப்பிடாவிட்டால் எங்களுக்கும் வேண்டாம் ". மகள் உணவுத் தட்டை மூடி வைத்துவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டாள். மகன் ஏதோ ஒர் புத்தகத்தில் மெளனமாய் ஆழ்ந்து விட்டான். இவள் எழுந்து பிள்ளைகளை மிரட்டிப் பார்த்தாள். ஆனால் மிரட்டவும் தெம்பில்லை. மெல்லிய குரலில் வேண்டிக்கொண்டாள், அமுதவாறே, உண்ணுமாறு.
ஏதேதோ
உணவு ( மூன்று மணி விட்டன.கன்னங் துளிகள் ஒன்ற குண்டாய் உருண் முன் அமர்ந்தவ
தாள,
ஒரு கிழ ஆனால் அந்த மெலிந்து உரு உறக்கமாவது அ அதுவும் இல்ை
நினைத்து எப்படி வந்தார் இவன் அன்று மிகுந்த நேரம் ே
נ9g6u L பிள்ளைகளும் அ பார்த்து விட் படுத்துவிட்டார்க முகம் கழுவி டே துண்டு பானை கதவைத் தட்டும் யார்? இவள்தா மூவர் உள்ளே கப்படுத்திக்கொ வில்லை. தேடவு கூட்டிச் செல் காலையில் விட் கூறினர்.
தெய்வமே கூறி அழைத்துச்செல்ல தெரிந்தவுடன் கூட்டிச்செல்லப் கூட்டிச் செல்ல ஒரு குற்றமும் ( இவள் முன்னா "வெறும் விசாரை வந்து விட்டு வ நிதானமாக." வருகிறேன்" என் வந்தவர்களது நள் அவளைச் சுட்டது அச்சுறுத்தும் பாக அரைகுறை ெ கூறினான்." ஒழு மாட்டீரோ". இன் பார்த் துவிட்( முடித்துவிட்டு வ கண்ணி ஆறா விட்டுப் போங்ே பார்த்து. அவன் ெ “எப்படி இப்ப கண்களும் கலங்கி, அவர்கள் அனைவ சென்று கதவைப் வரை வெளியே
எச்சரித்தனர். வ

வேளை கடந்து இரண்டு த்தியாலங்கள் தாண்டி
களில் சூடான கண்ணிர்த் ன் பின் ஒன்றாய் குண்டு ண்டு விழ உணவுத் தட்டின் ாறே பிள்ளைகளை அழைத்
மைதான் சென்றிருந்தது. ஒரு கிழமைக்குள் எப்படி தமாறிப் போயிருந்தாள். வளுக்கு ஒய்வு தந்திருக்கும்.
e.
க்கொண்டாள் , அவர்கள்
கள் பேய்களைப் போன்று. ஏனோ தெரியவில்லை
சென்றே வந்தான்.
தினொரு மணியிருக்கும். அவளும் பத்து மணிவரை டு, உண்டு முடித்து ள். வந்தவன் உடை மாற்றி மசையில் வந்தமர்ந்து ஒரு ாப் பிய்த்தான்-நளினமாக ஓர் சப்தம். இந்த நேரத்தில் ன் கதவைத் திறந்தாள். வந்தனர். தம்மை அறிமு ண்டனர். ஒன்றும் கேட்க மில்லை. விசாரணைக்காக ல வேண்டும் என்றும் டு விடுவோம் என்றும்
என்ன சோதனையிது. னாள். பின் இவர்கள் லப் போவது நிச்சயம் என்று பொறுக்காது, "எதற்காக பார்க்கிறீர்கள், எதற்காக ப் பார்க்கிறீர்கள், அவர் செய்யவில்லையே? என்று ல் பாய்ந்து அரற்றினாள். ணைக்கு, காலையில் கூட்டி பிடுகிறோம் என்றார்கள் ாலையில் நானே கூட்டி றாள் இவள். இப்பொழுது ரினமான பாணி மாறியதுது. வந்தவர்களில் ஒருவன் னியில் அவனுக்குத் தெரிந்த மொழியில் அதட்டிக் ங்காக சொன்னால் கேட்க னுமொருவன் மேசையைப் டு இவனிடம் உண்டு ரச் சொன்னான். இவளும் ப்ப் பெருக "சாப்பிட்டு கா” என்றாள் இவனைப் மல்ல திரும்பிக் கூறினான், சாப்பிடுவது “ அவனது கலக்கத்துடன் இருந்தன. பரும் அவனுடன் வெளியே பூட்டி அவளை காலை வர வேண்டாம் என பாகனங்கள் புறப்படும்
392.
6
6b62lP
♔ (s) கள்வியும்.
பத்தாம் д5йbшії மலையில் ung வேலையை முடித்து-விட்ட முன்னுசாமி. கையில் அழகிழந்த அரை நிலவு.
இனி வரும் உணவுக்கு நட்சத்திர பருக்களின் வரவை எதிர்பார்க்கிறான். ஆனால் வானில் நட்சத்திர பருக்களும் இல்லை நிலவும்-இல்லை இன்று
9 DDT SAINT GROOF“. என்றுமா..?
-ിo

Page 35
ஒலியும் அவை சென்று மறையும் ஒலியும் கேட்டது. இவள் ஜன்னல் திரைகளை விலக்கிப் பார்த்தாள்.இருள்.மேசையில் ஒரு பிளேட்,அவனால் சாப்பிடுவதற்காகப் பிய்க்கப்பட்ட ஒரு சிறு துண்டுப் பாண், இவ்வளவும கிடந்தன. குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஒரு கணம் ‘தெய்வமே' என்று கதறி அழுதாள்: முழங்காலிட்டு. பின் சுதாகரித்து, திகிலுடன் கதவைத் திறந்து கண்ணீர் கொட்ட பக்கத்து வீட்டை நோக்கி பாய்ந்து ஓடினாள் இருளில்.
家 冰
உண்ணலாம், எப்படி உண்பது. எனக்கென்ன உணவு, பிள்ளைகள் மாத்திரம் இல்லாவிட்டால் . "அன்பே உம்மை எப்படி மறப்பேன். எங்கிருக்கின்றீர்? பசியுடன் இருக்கின்றீரா. தெய்வமே தனியாகவா இருக்கின்றீர். நீர். ஒரு சிறு பிள்ளை போன்ற நீர். ஒரு கேள்விக்காவது உமக்கு ஒழுங்காக பதில் சொல்லத் தெரியாதே. பாவிகளிடம் அகப்பட்டுக் கொண்டீரே. உமது குழந்தை மனதை அவ
ர்கள் அறிவாரா?
M § ප්ර් - *
உண்மையில் அவன் அப்படிப் பட்டவன் தான். அன்றொரு நாள் அப்படித்தான். அவர்களது வீட்டிற்கு அவனது நெருங்கிய நண்பர்களில் ஒருவன் குடும்ப சகிதம் வந்திருந்தான். மாலை வெகு உற்சாகமாக பிள்ளைகளின் ஆடல் பாடலுடனும், இவளது பியானோ இசையுடனும் கழிந்தது. பிள்ளைகள், நண்பனின் மனைவி, இவள் அனைவரும் உண்டு இவளைத் தவிர மற்றோர் எல்லோரும் உறங்கியும் போனார்கள். நண்பனும் இவனும் மாத்திரம் இன்னமும் உறங்காமல் மதுவை சுவைப்பதிலும கதைப்பதிலும் நேரம் போவதே தெரியாமல் இருந்தார்கள். திடீரென சம்பாஷணை இவனது இறந்துபோன தந்தை குறித்து ஆரம்பமாகியது. வந்திருந்த நண்பன் உற்சாகமாய் கூறினான் "ஓ அவர் எப்ப டிப்பட்ட மனிதர், நீயெல்லாம் அவருடன் ஒப்பிடுகையில் அடிமுட்டாள்"
கோபத்துடன் முரட்டுத்தனமாய் முகம் சிவக்க இவன் கூறினான் " கண்டபடி உளறாதே. உனக்கென்ன தெரியும்,எங்கள் அப்பன் ஒர் முட்டாள். எங்கள் வீட்டுப் பிரச்சனையை அறிவாயா நீ எனக்கு ஒரே ஒரு தங்கை. முப்பத்தைந்து வயதா கிறது.அவளைக் கட்டிக்கொடுக்க இவனுக்கு வக்கில்லை.இன்று வாழா வெட்டியா யிருக்கிறாள். அவளை நினைக்கும் போ தெல்லாம் என் இதயம் எப்படி வேகின்றது தெரியுமா." பெருமூச்சொன்றை விட்டு விட்டு மேலும் தொடர்ந்தான்: " யார் யாரோ ஒன் பது பத்து பிள்ளைகள் பெற்றவனெல்லாம் அவர்களை கரைசேர்த்துவிடுகிறான். ஒரே தங்கை ஒரே தங்கை அவளை கரைசேர்க்க முடியவில்லை. அப்பனாம், புத்திசாலியாம்.
 

参WWo::-):例%ググ妃钞 } \}',袭懿!* „o影• 纸% 多髮1.\\//老舞沙 : %Aぎ 赛4////&
\

Page 36
நீயெல்லாம் விடயம் புரியாமல் முட்டாள் கதை கதைக்காதே. ” அத்துடன் நிற்காமல் மேலும் ஏதேதோ கூறி யார் யாரை யெல்லாமோ ஏசத் தொடங்கினான். வார்த்தைகள் மெல்ல உப்பி தடிக்க தொடங்குவது தெளிவாய்த் தெரிந்தது.இவள் பதை பதைத்தாள்.இது என்ன பண்பு. நமது கூரையின் கீழ் வந்திருக்கும் விருந்தினரை அவமதிக் கலாமோ. இரும், நீர் இரும். கொஞ்சம் பொறுமன் என்று கூறி கணவனின் கரத்தை பற்றி இழுத்தாள். அவன் முண்டி, கையை இழுக்க ஒருவாறு அறைக்குள் இழுத்துச் சென்றாள். படுக்கையில் அமர வைத்து கொஞ்சம் பொறும், கொஞ்சம் பொறும் என்று சிறிது நேரம் அவனுடனே இருந்து ஆசுவாசப் படுத்தி அறையை பூட்டி விட்டு நண்ப னையும், இப்போது சந்தடி கேட்டு எழுந்து விட்ட அவன் மனைவியையும் சமாதானப் படுத்தினாள், “தெரியுந்தானே உங்களுக்கு அவரை, சற்று முரடு-விட்டுத்தள்ளுங்கள்." இவனோ விடுவதாயில்லை. "யார் முரடு, யார் முரடு, அவன் ஒரு முட்டாள். அவன் ஒரு முட்டாள்" என்று மீண்டும் மீண்டும் நண்பனை ஏசத்தொடங்கினான். பின் கையில் கிடைத்த போர்வையை கோபத்துடன் எடுத்துக் இவளிடம் சொல்லாம் கொள்ளாமல் சென்று அவர்களது வாகனத்தின் பின் சீட்டில் ஏறி படுத்து தூங்கி விட்டான். *
கொண்டான்.
காலை விடிந்தும் அவன் கோபம் தணிந்தபாடில்லை. வீட்டுக்குள் வராமல் வீட்டுக்கப்பால் இருந்து சிறிய கழிவறை பக்கமாய் நின்று பல் துலக்கினான்.
இவள் ஜன்னலுக்கூடு அவனை
பரிதாபத்துடன் பார்த்துவிட்டு அவனிடம் சென்று பரிவுடன் அன்புடன் சிரித்தவாறே மென்மையாக 'வாரும் உள்ளே,நல்ல ஆள் நீர், நீர் சண்டை போட, விலக்க வந்த என்னுடன் கோபிக்கிறீர்” என்று நகைச் சுவையுடன் கூறுமாப் போல் கூறி அவனை உள்ளே அழைத்தாள். முறைத்துக் கொண்டே உள்ளே வந்தவனுக்கு உணவு பரிமாற உண்டு முடித்து, நண்பன் படுக்கையை விட்டு எழு முன்னரே ஏதோ ஒரு மாட்ச்சுக்கு அவன் மகனுடன்
புறப்பட்டுப் சேரனான்.
நண்பன் எழுந்தவுடன் அவனுக்கும்
அவனது குடும்பத்தாருக்கும் உணவளித்து
பின் இவன் சென்ற மாட்சை குறிப்பிட்டு, நீங்கள் எழுந்தவுடன் உங்களையும் அங்கு வரச் சொன்னார்.சென்று பார்த்துவிட்டு உணவு அருந்தும் வேளைக்கு கூட்டி வந்து விடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தாள். பின் இவளும் நண்பனின் மனைவியும் நடந்த விடயங்களை அளவளாவி சிரித்தவாறே உணவு தயாரிப்பில்
ஈடுபட்டனர்."ம்.முரடுகள்தான் இரண்டும்"
நண்பக இருவரும் ப துக்கொண்டே சேர்ந்தார்கள். G) essi e si பிள்ளைக்காஇருக்கிறான் தொடங்கின. தைகளுடன் புத்திசாலித்தன புதியவர்களின் பிரேரித்ததும் துரத்து உற வந்து சேர்ந்த அவளுக்கு ஒர வீட்டைப் பற்றி தான் அவன: குறித்து நடவ போவது வீட்டை பாதிக்காது எ தனது சம்பள, மாமாவிடம் தர் நீங்கள்தான் எ
அவளது கண்ணீர் என்பது என்பது போல்
இது இரு அவள் சார்ந்த ஒன்று இவன முயற்சியில் அ நின்ற தோடி நண்பர்களையு கோரியதன் மூல இவள் ஒர்
கலானrள்.
மற்றது அவனுடன் தன் யாருடனும் கதை பொறுத்துசெய்த அவளது இதழ் முணுக்க மறந்த கட்டையை ெ களுடான அணு சப்படத் தொடர்
முன்பெல் அவள் கோப அவர்களுக்கு தக அத் தண்டனைை வழங்குவாள்.
உதாரணம மகன் தனது ரூபாவை தெரி உண்மையில் அ முடியாது. சகோ பின் ‘ஓர் பாடம் ஒளித்து வைத்து விசாரித்தாள், இ சாதித்தான். வீே

ல் வேளை நண்பர்கள்
ாட்ச்சைப்பற்றி சிலாகித்
ஆர்ப்பாட்டமாய் வந்து மெளனமாய் நினைத்துக் இப் படிப் பட்ட சிறு அன்பே.அவன் எங்கே P மாதங்கள் உருளத் அவள் தனியாக குழந் இருப்பது அவளுக்கே மாய்ப்பட வில்லை. மேலும் நடமாட்டம் வேறு. இவள் ஏற்றுக்கொண்டு இவள் ujі6ядтп6л шотцол-нотиfУшпії னர். அவர்கள் குடிவந்தது ளவு நிம்மதியைத் தந்தது. கவலை இல்லை. எனவே து நினைப்பிலும் அவன் ாடிக்கைகளிலும் ஆழ்ந்து . முக்கியமாக பிள்ளைகளை ன்பது அவளின் கணிப்பு. ப் பணத்தை அப்படியே தது, 'வீட்டுக்கு பொறுப்பு ன்று கூறிவிட்டாள்.
கண்களில் அவனுக்கான என்றுமே வற்றாத ஒன்று தோன்றிற்று. வகையில் பிரதிகூலங்களை உலகில் ஏற்படுத்தியது. னை தேடிப் பிடிக்கும் வள் மிக மிக உறுதியாக ல்லாமல் தனது-அவனது ம் அடிக்கடி உதவ பம் அவர்கள் பார்வையில்
நச்சரிப்பாக உருவெடுக்
என்றுமே எப்போதுமே
தனி உலகில் இருந்தாள். க்க நேர்ந்தால், அவனைப் நால், அவனின் நினைவாக! }கள் பாடல்களை முணு நன. விரல்கள் பியானோ
தாடமறுத்தன. பிள்ளை துகுமுறைகூட வித்தியா ங்கியது.
லாம் பிள்ளைகளுடன் ப்படுவதே கிடையாது. ண்டனை தர நேரிட்டாலும் யை கோபம் கொள்ளாமல்
ாக, ஒர் சமயம் அவளது சகோதரியின் ஒர் ஐந்து பாமல் எடுத்துவிட்டான். தை திருட்டென வர்ணிக்க ாதரியுடனான சண்டையின்
கற்பிப்பதற்காக எடுத்து து விட்டான். அழைத்து ல்லவே இல்லை என்று ட தேடினாள். இறுதியில்
தலைப்பட்டாள்.
34
அந்த நாணயங்களை கண்டு பிடித்தாள். மகன் ஒத்துக்கொண்டான் தான் எடுத்ததாக, நல்ல அடி.பின் அழைத்துக் கூறினாள்." இப்படி எல்லாம் செய்யக் கூடாது. இந்த வீட்டில் ஒரு வேலைக்கார அம்மாள் இருக்கின்றாள், நண்பன் ஒருவனின் மகள் இருக்கின்றாள். நீ காசை எடுத்துவிட்டாய், ஆனால் எடுக்கவில்லை என்று சாதிக் கின்றாய், நான் அந்த இருவரில் ஒருவர்தான் எடுத்திருக்கலாம் என்று எண்ணியிருந்தால் அவர்களின் நிலை என்ன-யோசித்து பார்த்தாயா" அவனை அணைத்துக் கொண்டாள். சப்தமிடாமல் விம்மி விம்மி அழுத அவனை முத்தமிட்டாள். சற்று ஆழமாக யோசிக்க கற்றுக்கொள் என்று வேண்டிக் கொண்டாள்.
ஆனால் இப்பொழுதோ தனது குழந்தைகள் வரிடும் ծԴԱy சிறு தவறுக்கெல்லாம் பெரிதும் கோபப்பட அவர்களை முரட்டுத் தனமாக விளாசினாள். எரிந்து விழுந்தாள். எப்படிப்பட்ட போகின்றீர்களோ. அப்பா வந்தால் என் னைத்தான் வைவார், என்பதையே மீண்டும் மீண்டும் கூறத் தலைப்பட்டாள். பிள்ளைகள் சஞ்சலத்துடன், ஒரு காலத்தில் எழிலுடன்
நடந்து கொண்ட தம் தாயை பார்த்தனர்.
米 本 本 米
பிள்ளைகளாக வளரப்
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களின் பின் அவர்களது நண்பர்களுக்கும் உறவி னர்களுக்கும் அந்த நம்பகமான செய்தி வந்து சேர்ந்தது இறுதியில், அவனை முடித்து ஒரு மாதமாகி விட்டதாம். ஆனால் இவளிடம் எப்படி கூறுவது. திடத்துடன் உறுதியாய், இதயபூர்வமாக கூறினாள், "அவர் வருவார்" .
அவனது உடைகளை எல்லாம் நன்கு தேய்த்து துவைத்து வைத்தாள். அவர் வரும் போது அருந்தவென்று அலுமாரியில் நல்ல மது சிறிதளவு எப்போதும் வீற்றி ருந்தது. பிள்ளைகளை கறாராக கவனித்து அனுப்பத் தொடங்கினாள் பள்ளிக்கு. அவர் வரும் போது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும்-பிள்ளைகள் மேல் நான் போதிய அக்கறை எடுத்துள்ளேன் என்பதை அவர்
அறிய வேண்டும். அல்லது என் மேல்தான்
அவர் கோபிப்பார், என்று நண்பர்கள் உறவினர்களிடம் கூறினாள்.
விடுமுறையில் பிள்ளைகளுக்காக அவளது அம்மாவின் வீட்டிற்கு சென்றிருந்த போது பிள்ளைகள் செய்த ஏதோ ஒரு குறும்பினால் வீடே களேபரமாகிவிட்டது. உண்மையில் அது ஒர் சகஜமான சிறு குறும்பு-பாட்டியின் வீட்டுக்கு சென்ற செல்லத்தில் மகன் செய்தது. இவளோ வீட்டை இரண்டாக்கிவிட்டாள்.
தேவைக்கு மீறி மகனை அடித்தாள். அடித்து அடித்து களைத்துப் போய்

Page 37
சோர்ந்து நாற்காலியில் விழுந்து அழுதாள்." அவர் வந்து பார்க்கும் பொழுது என்ன கூறுவார்? பிள்ளைகளை இப்படி மோசமாக காண நேரிடும் போது என்ன சொல்வார்." கோபம் பொறுக்காமல் மீண்டும் பிள்ளைகளை அடிக்கும் நோக்குடன் எழுந்த போது தடுக்க வந்த தன் தாயை மோதி தள்ளியதில் இடிபட்ட அவளின் தாய் புலம்பினாள்." அவனைத்தான் முடிச்சுப் போட்டாங்களே. இவள்,பாவி பிள்ளை யளைப் போட்டு கொல்லுறாள் " அவள் முடிக்கு முன்,அவளது தாயின் காதைப் பொத்தி ஓங்கி அறைந்து கூறினாள் "நீயும் ஓர் அம்மாவா" .
本 来 水 冰
கடமைக்குச் செல்லத்தொடங்கினாள்மனதைக் கல்லாக்கிக்கொண்டு. ஆம் இந்த வேலையை விட முடியாது. பிள்ளைகள் அவர் வரும் வரை அதே தரத்தில் ஒரு குறையுமில்லாமல் காப்பாற் றரியாக வேண்டும் . என்று வருவாரோ, அவர் வரட்டும். ஆனால் என்றோ வந்துதான் ஆக வேண்டும்.வாடகைக் காலம் முடிய வீட்டைக் கேட்டார்கள். அதுவும் நல்லதாய் போயிற்று. இந்த சூழலே அவளக்குப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு வரும் பாதையில் அவன் வருகிறான். படிக்கட்டில் அவன் நிற்கிறான். முன்னறையில்,மேசைக்கருகில் அமர்ந்து மெளனமாய் அவளைப் பார்க்கிறான். ஒ.வேறு வீட்டுக்கு போவது
நல்லது. விட்டவுடன் எங்கு வ வீட்டுக்கு போவானோ? அ அம்மாவின் வீட்டுக்குப் அங்கும் அவனது உடை எடுத்துச் சென்று தந்து கூ வந்தால் இந்த உடைகளை கொடுங்கள். உடனடியாக அங்கு என்னிடம் கூட்டி வ sifus, rifluun ,sifun.
அவர்கள் அவை
இந்த சிதைக்க முற்படவில்லை.
冰 米 水 米 米
கொள்கின்றனர்.
தெய்வங்கள்-கணக்கு வேண்டினாள். நேர்ந்து ெ ஒரு நாள் சந்தர்ப்பவசமாய், யாரோ ஒருவர் அலுவ அறியத்தந்தார்கள்-ஓர் ஒன்று
தத்தமது கணவை தனயனை இழந்த தாய்மாெ எதற்கோ கூடுகின்றனராம்
எல்லா இடத்திலும் பா இவர்களாவது, இங்கேயா ஒன்று கிடைக்குமா?
குறிப்பிட்ட தினத் யிலேயே எழுந்து விட்டா
அதியுயர் ஸ்தானம்
ஐ.நா. சபையின் ஓர்
என்றும் குறிக்கின்றது.
கடந்த வருடம்
point. ISLAND 01/02/92.
அறிக்கையின் பிரகாரம் ஆ மேற்கொள்ளப்பட்ட நாற்பதுக்கும் அதிகமான நாடுகளில் இலங் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை பொறுத்த அதியுயர் ஸ்தானத்தை கொண்டதாக இருக்கின்றது.
மேற்படி அறிக்கையானது. 12,000 பேர் வரை கால போயுள்ளதாக மதிப்பிட்டுள்ள அதே வேளை அதற்கு கிட்டி தகவல்களின் பிரகாரம் மேலும் அநேகர் காணாமல் போயிரு
இலங்கைக்கு விஜயம் செய்த ஒர் ஐரே பாராளுமன்ற குழுவானது. நாட்டில் நடந்தேறிய இ முரண்களின் விளைவாக 60,000 பேர் வரை காணாமல் போயுள் பதிந்துள்ளது. 1988 க்கும 1990க்கும் இடையில் ஆயிரக்கண இளைஞர்கள் தெற்கிலும் கொல்லப்பட்டனர்.

பருவான்.பழைய அல்லது பயந்து
போவானோ. கள் சிலவற்றை றுகிறாள்-இங்கு ா வைத்திருந்து
яр-и-блцу штев, பந்து விடுங்கள்.
ளப் புரிந்து
நம்பிக்கையை
| வழக்கில்லைகாண்டாள். பின்
பேச்சுவாக்கில், லகத்தில்தான்,
கூடல் குறித்து.
ன,சகோதரனை ரல்லாம் எங்கோ
).
ார்த்தாகி விட்டது. ாவது ஏதேனும்
தன்று காலை
ள். குளித்தாள்.
35
என்ன கூட்டம் இது. என்ன செய்வார்கள்.
என்னைப் போல் இழந்தோர் கூட்டமாமே.
அன்பானவர்களே, என்னைப் போலத் தானே நீங்களும். எந்த உடையில் செல்லலாம். வெண்ணிற உடையில் செல்வது சரியென்று அவளுக்குப்பட்டது. இங்கேயாவது அவர்கள் ஏதேனும் கூறக்கூடும்.
அது போயா தினம் வேறு. பெளத்த ஆலயங்களில் எல்லாம் மதவழிபாடுகள் ஒலிபெருக்கி மூலம் பரவி விரவி காதை அடைத்தது. எத்தனை ஆலயங்கள். எத்தனை பிரார்த்தனைகள். பஸ்ஸரில் ஏறியவளுக்கோ பதற்றம், திகில். ஜன்னல் ஒரமாய் அமர்ந்து கொண்டாள். பஸ் நகர்ந்த போது அவளது உறுத்தியது. நகரின் சுவர்களிலெல்லாம் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள்தாம். ஒவ்வொன்றும் எவ்வளவு பெரிது. நிறம் நிறமாய். நாட்டுத் தலைவர்களின் முகங்களை எவ்வளவு குளோசப்பில் போட்டிருக்கின்றார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்று. ஒரு விரலை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து ஆழ்ந்து பிளிருவது போன்றும், மெளனமாய் தியான நிலையில் புன்னகைப்பதும், வரிசை வரிசையாக கலர் கலராக.
கண்ணை
இவள் இறங்கி நடந்தாள் . மண்டபத்தை அடைந்தவள் விக்கித்து போனாள். ஆயிரத்தை விட அதிகமாக. மண்டபம் நிறைந்து வழிந்திருந்தது. அனைவருமே வெண்ணிற உடையில் - அன்புருவங்கள். முகங்களில் அழிக்க முடியாததொரு சோகம்-கசப்பு-கடுமை அனைத்தும் ஒன்று சேர்ந்தாற் போல் அப் பரிப் போயிருந்தது. நிலைத்த பார்வையுடன் அவர்கள் அமர்ந்திருந்தனர், மண்டபத்தில் திரளாக. மண்டபத்தின் மேலிருந்து பார்க்கும் போது மெல்லிய வெள்ளைத் துகிலில் அசையாத தாமரைகளாய்.
ஓர் வயது சென்ற பெண்மணி தன் இழந்தவளாம் , பேசத் தொடங்கினாள்.
O 956 st
இவள் சுற்றி சுற்றி பார்த்தாள். எவ்வளவு பேர், எவ்வளவு போதெய்வமே இது நடக்கவே கூடாது. யாருக்கு எவருக்கும், எங்கேயும். என்ன செய்யலாம், தெய்வமே என்ன செய்யலாம்- அவள் கேட்கத் தொடங்கினாள்.
米 米 米 米
நீங்கள் பொறாமைப் பட்டுக் கொள்வீர்கள். ஒரு காலத்தில் விழிகள் அப்படி ஜீவன் ததும்புவனவாயும், அழகானவையாயும் பெரியனவாயும்.

Page 38
தலைமுறைகள் மாறினாலென்ன தலைகள் உருளத்தான் காத்துக்கிடக்கின்றன !
போர்கள் - தேசத்தின் எல்லைகளைத் தாண் தெருக்களில் :
தெருக்கள் தோறும் சில்லறைக்கடைகள் போல் சித்தாந்த ஞான பீடங்கள் ;
சர்வநாசக்காரர்கள் சரித்திரத்தில்
வரலாற்று நாயகர்களாய். . . . . . .
இந்த பரந்த வெளியில் - மக்களையே தோட்டாக்களாக்கி சர்வதே (நா) சம் சமாதான சம்பாஷணை செய்யும் ;
дко 4507,

}áž.
っsN 《༡༨/ V N། །《། // | \ \ ཡི།།ཞེས་
- ീൈ_

Page 39
PRINT CARE
10, DE SAMPAYA ROAD, DE HIWELA TE : 727719
We Make Bea to Make you
Unic ( (EXPERTJEWELLER
First Floor, 150, SEA STREET, COLOMBO - 11. Phone : 438837

SERVICE
utiful Designs More Beauty
utting
DESIGN CUTTERS)

Page 40
எல்லா பிரபல்யமா புத்தக கடைகளிலு குரோசரி கடைகளிலும் கிடைக்கு
இறக்குமதியாளர்
ராதா டிரேடிங் கம்ப விநியோகஸ்தர் சக்தி (பிறைவேட்) லிமி
அட்டளி மானுடம் இவக்கிய பட்டத்திற்காக உப்பூ
தங்கரிச்சுற்று
 

கெட் சிலேட்”
சோக் கற்சுடர் மற்றும் கற்சுடர் பென்சில்களினாலும் எழுதலாம்.
தண்ணீர் தாக்கமற்றது
இலேசான பாரம்
கோழும்பு மத்திய ப்ப பாக்ட் னி 5 28 இரணடாம் பாடி கொழும்பு
TT eT T SLLLLLLS LL0000 TT TuTutLSt kS 0000
Lt.
ப்ரேகாசம் அவர்களாக பதிப்பித்து வெளியிடப்படுகிறது.
கீழ்தம் பட்ந்ப்,