கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்றம் 1995.04-06

Page 1

கணணிச் சிறப்பிதழ்

Page 2
Fernando
S. M.
எஸ்.எம். பெர்னான்டோ கண்ணாடி வழங்குபவர்கள்
580 ஆஸ்பத்திரி வீதி, இலங்கை வங்கி அருகில்)
Tழ்ப்பாணம்.
SL L
 
 
 
 
 
 
 

உலகமே விஞ்ஞான யுகத்தில் விடிந்து கொண்டிருக்கிறது. மின்னணு மனிதனை மீட்சிப் பாதையை நோக்கி நகர்த்தியிருக்கிறது.
அகில உலகமே அதிசயிக்கின்ற அற்புதுக் கண்டுபிடிப்புகள் அபிவிருத்தியடைந்து நாடுகளில் நிமிடத்துக்கு நிமிடம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்னுமேன் இச்சமுகம் கலைகளுக்கு கைகட்டி நின்று யாசகம் செய்கின்றது. கணனிகளை கண்களாக கொண்டு காவியம் படைத்தால் |fffffffbff
இங்கே ஒரு மாற்றம் நிகழ்ந்தால் என்ன?
அரசியலையும்; சினிமா போன்ற கலைகளையும் மதுங் கொண்டாடுகின்று மது உணர்வுகளையும் மறந்து மனிதரில் "மனிதும்" தேடிப்புறப்படுவோம். மாற்றம் காண்போம். மலரட்டும் புதுயுகம்.
- CI (Fg5/Cup W II 27

Page 3
r- எங்கள் வெற்றிக்கு காரணம் எங்கள் தொண்டே!)
உங்கள் வெற்றிக்கும் வழிகள் இதோ!
"மலையாள மாந்திரீகச்சக்கரவர்த்தி” - பி. கே. சாமி (J.D.G.A.N.) கூறுகிறார்.
இன்னவனுக்கு இன்னாள் என்பது திருமணவிதி. ஆனால் இன்னவனுக்கோ அல்லது இன்னாளுக்கு திருமணத்தடை ಬ್ಲೌ: வணங்காமுடிக்காதல்; வாய்ச்சொற்காதல்: பொருத்தமற்றகாதல்; பெற்றோர் விரும்பாதகாதல்; சாதி வேற்றுமைக்காதல்; கணவன் - மனைவி பிணக்கு: மாமன் - மாமி சண்டை காதலித்து விடுபட்ட காதல்; இளைஞர்களின் நண்பர்களின் பிரிவுக்காதல்; சகோதர - சகோதரி பிணக்கு குடும்பத்தில் நிம்மதியின்மை; திடீர் திடீர் நோய் எதிரிகள் செய் சூனியத்தால் திண்டாட்டம்; கிரகதோஷத்தால் திருமணத்தடை குழந்தைபாக்கியம் தடை எத்தனை பெரியமாந்தீரகம் செய்தும் எத்தனையோ மாந்திரீக வழிகளையும் சாந்தி வழிகளையும் மருந்து வகையும் செய்து துன்பப்படும் தாய் தந்தையர்; உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தாய் தந்தையர்களை பிரிந்து இக்கட்டான கட்டம்; மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலி:செய்ய தெரிந்த தொழிலை செய்ய முடியாமல் பொருளாதார நெருக்கடி செய்ய தெரியாத தொழிலை செய்ததால் பணஇழப்பு: முதலாளி - தொழிலாளி நச்சரிப்பு: சொல்லியும் சொல்லமுடியாத இரகசியநோய்; ஆண்மைக்குறைவு: தேடிச்சென்ற தொழில்தடை விரும்பிய உத்தியோகம் பெற முடியாமை; மனச்சோர்வு; நரம்பு தளர்ச்சி: சூனியத்தால் தோஷம், வாய்ச்சொல்; வினைச்சொல்; செய்வினை; வியாபாரத்தில் படுதோல்வி; வேளாண்மை வீழ்ச்சி; வெளியூர் பிரயாணத்தடை கடிததொடர்பால் நிந்திப்பு:கைகால் முடக்கு வாதம்; வாய்வு, வயிற்றுக்கோளாறு:சித்தப்பிரமை, நீரிழிவு: தங்க ஆபரணச்சேர்க்கை: கல்விமத்திமம்: அடிக்கடி நிலைதடுமாற்றம்: ஞாபகமறதி மங்குச6ணி: பொங்கசனி; ஏழைரசனி, குரு 8 இல் இருப்பின் சீற்றம் ராகு - கேது நிலைபாதிப்பு: வண்டி வாகன சேர்க்கை: சொந்த மனை அமைக்க முடியாமை, தன் கையே தனக்கு சொந்தம் என யாருக்கும் அஞ்சாது குபேரவாழ்வு பெருவாழ்வு பெறமுடியாமை, மது பானத்தை மறக்கமுடியாது இக்கட்டான கட்டம்; தன் கணவன் வேறு ஒரு பெண்ணை விரும்புதல்; தலை முடி உதிர்தல்; தலைமுடி வெள்ளைபடுதல்; படர் தாமரை நோய் சூதாட்டத்திலிருந்து விடுபட முடியாமை; ஆடு, மாடு, கோழி பண்ணைவளர்த்து நட்டமடைதல்; மேஸ்திரிநாவிதன் வியாபார பெருக்கு இவை அனைத்திற்கும் தீர்வுகாண நீங்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் சரி அவரவர் மதத்திற்கு தக்கவாறு ஒரு இயந்திரம் உரு செய்யப்படுகிறது. இவ்வியந்திரம் தவ முனிவர்கள் பண்டையகால மாந்திரீக சாஸ்திர சுவடிகளின்படி அதையொட்டி வா 7 UTů வர்க்கமாக மாந்திரீக விதிப்படி உருசெய்யப்படுகி
露
மற்குறிப்பிட்ட இவ்வெண்ணங்களில் உங்கள் எண்ணங்களை மட்டும் மனதார நினைத்து ஏனோ - தானோ என்று மனதில் எண்ணாது ஒரே நம்பிக்கையாக இதை ராகு கால நேரங்களில் கழுத்திலோ அல்லது இடையிலோ கட்டினால் 33 நாட்களுக்குள் எமது வந்தாரை வாழவைத்துக்கொண்டிருக்கும் மலையாள தேசத்திற்க்கு சொந்தமான பூரீ துர்க்காதேவி 33 நாட்களுக்குள் இவ்வியந்திரத்துக்குள் புகுந்து விடுவார். புகுந்தபின் காலை, மாலை, பகல், இரவு வேளைகளில் “ஓம் சக்தி” சக்தி துர்காதேவி ஓம் சக்தி துர்காதேவி ஓம் சக்தி ஆதிசக்தி ஆதிஞானசக்தி சித்தசக்தி சிவசக்திநானாக நீயாக நீயாக நானாக ஓம்சக்தி துர்க்காதேவி என் எண்ணங்கள் சித்திக்க சுவாக” என உங்கள் மனதில் தியானித்தீர்களானால் நிச்சயம் 33 நாளைக்குள் இவ்வியந்திரத்தில் உள்ள அற்புதசக்தி உங்கள் உடம்பில் ஏறிவிடும். அதன்பின் உங்கள் எதிரி வசமாக, தீராத நோய்தீரும்.
நீங்கள் வெளிதி نغها வசிப்பவராக இருந்தாலும் சரி அல்லது இலங்கையில் வசிப்பவராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் உங்கள் வீட்டில் பால்பொங்கினால்தான் எனது உத்தியோகஸ்தர்கள் 33 பேர் வீட்டிலும் பால்பொங்கும் என இதன் வாயிலாக உள்மனதில் உள்ள உண்மைகளை சொல்லிவிட்டேன்.
உங்கள் தேவைகளுக்கு. பூரீ துர்க்காதேவி தேவி தேவஸ்தானம் நுவரெலியா, கொழும்பு அஞ்சல் பொதி இலக்கம் 33. கொழும்பு 162, கொட்டாஞ்சேனை வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு - 13. (வாசல வீதி கடக்க மேபீல்ட் வீதி ஊடாக)
தொலைபேசி வரிசைகள்: O52,25088, 3093 & 3336 & O, 342463 & 3424648, 34483 & 34483 & 344832
FAX "surfisos sen: 0094522508 EXT 28, 8 00940l 3424ó3 EXT 2ó, & 00940 l 344863 & O0940, 434.4832 & 009403424648 00945230938 0094523.338
 
 
 
 
 
 
 
 

t
சந்தேகம் என்பது மனத்தில் தோன்றுகின்ற ஒரு பிரதிபலிப்பு ஆகும். ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல ஒரு பக்கம் நம்பிக்கையும்; மறு பக்கம் சந்தேகமும் மனத்தில் இடம் பெற்றிருக்கின்றன. நம்பிக்கையைவிட, சந்தேகமே ஆராய்ச்சியுணர்வைத் தூண்டுகிறது. சந்தேகம் என்னும் எதிர் மறையான குணத்தின் விளைவினாற்றான் அறிவு வளர்ச்சி பெற்றுள்ளது; நாகரீகம் முதிர்ச்சி யடைந்துள்ளது. உள்ளத்தில் சந்தேகம் ஏற்படும் பொழுது ஏன்? எப்படி? எங்கு? என்றவாறு கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்கு விடைகாண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முயற்சிகள், இயற்கையின் மர்மங்
களைத் துலக்குகின்றன. புதிய புதிய மனித
கண்டுபிடிப்புகள் தோன்றி சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணை
புரிகின்றன. அதாவது சந்தேகம் ஏற்கனவே இருந்து வந்த போக்கில் “மாற்றம்" ஏற்படுத்தும் காரணி எனக் கூறலாம்.

Page 4
அனுகூலமே
மரத்திலிருந்து அப்பிள் பழம் விழுந்தபோது. அதுவரையில் எவருக் குமே ஏற்படாதிருந்த சந்தேகம் சேர் ஐசக் நியூட்டனுக்கு ஏற்பட்டது. பழம் ஏன் பூமியை நோக்கி விழவேண்டும்? 6JT60T g. 60)g நோக்கிப் [5 ||تکیہ போயிருக்கக் கூடாதா என்று,அவர் பழத்தின் விழுகையைச் சந்தேகக் கண்கொண்டு நோக்கினார். எல் லோரையும் போல, பழம் விழுவது பற்றி சந்தேகப்பட எதுவுமில்லை என்று நியூட்டன் இருக்க வில்லை. அதன் விளைவே ஈர்ப்புவிசையின் மாபெரும் கண்டுபிடிப்பானது. ஈர்ப்பு விசை காரணமாகவே கோள்கள், நட்சத்திரங்கள், அவற்றின் கூட்டங்கள் அனைத்தும் ஒழுங்கு தவறாமல் சுழன்று வருகின்றன என்ற உண்மை கண்டறியப்பட்டது. எங்கும் நிறைந்த கடவுள்போல ஈர்ப்பும் எங்கும் நிறைந்த இயற்கையின் ஒரு குணாம் சமாகும் என்பதே தற்கால நவீன அறிவியல் கண்டுபிடிப்பாகும்.
தான் கற்பித்த விடயங்களில் மாணவர்கள் சந்தேகங்களைக் கேட் டுத் தெளிவு பெறும் போது தான் ஆசிரியருக்கு மனம் பூரிக்கின்றது. ஆனந்தம் பொங்குகின்றது. சந்தேகங் களைக் கேட்கும் மாணவர்களிடமே ஆசிரியர் மிகவும் பட்சமாக இருப்பார். ஆசிரியர் மாணவர் நல்லுறவுக்கு இது அத்தியாவசியமானது. புராண
காலத்தில் கூட, சிஷ்யர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கமாக அவர் களின் குருமார் செய்த உபநிஷதங்கள் மாபெரும் காவியங்களாக இன்றும் வாழ்கின்றன. பாரதப் பெரும் போர் ஆரம்பமாகச் சற்று முன்பு, அருச்
பிரபஞ்சத்திலுள்ளி .
சுனனுக்கு தன் குருமார் களையும், Լյու ՝ t - 6ծT r! 66) !) եւ լք. ஒன்றுவிட்ட சகோதரர்களையும் யுத்தத்தில் கொல்வது சரிதானா என்ற பலத்த சந்தேகம் எழுந்தது.
அதனால் ஏற்பட்ட மனக் குழப்பத்தால் அருச்சுனனுக்கு அறிவு மங்கியது. உடல் நடுங்கியது கண்ணிர் ஆறாய்ப் பெருக, தூக்கிய வில்லையும் அம்பையும் தேர்த்தட்டில் எறிந்துவிட்டு யுத்தம் செய்யமாட்டேன் ' என்று இருந்துவிட்டான். இதுகண்ட சாரதியான கண்ணன் அருச்சுனனின் உள்ளத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் அத்தனையும் களையும் வகையில் அருளியதே கீதோபதேசமீ எனும் அற்புத சிரஞ்சீவிக்காவியமாகும். அருச்சுனனின் சந்தேகம் இப்படியொரு அமரகாவியத்தின் தோற்றத்துக்கு வழிசமைத்து இருக்கிறது.
புலனாய்வுத்துறையினர் சந் தேகத்தின் துணை கொண்டே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
- அக்கரைச் சக்தி -
அவர்கள் எவரையும சந்தேகக் கண்கொண்டேநோக்கிப்பழகியவர்கள் அப்படியல்லாமல் நம்பிக்கைக்கொண்டு நோக்கினால் குற்றவாளிகளும் மோசடிக்காரர்களும் தப்பிவிடுவார்கள். சுங்க இலாகாவில் உள்ள அதி காரிகளும், சோதனைச் சாவடிகளி லுள்ள பரிசோதகர்களு தங்களைக்
கடந்து செல்பவர்களையும் எடுத்துச்
செல்லும் பொருட்கள் பற்றியும் சந்தேகப் பட்டே சோதனையிடுகிறார்கள். துருவித்துருவி ஆராய்கிறார்கள்.
 

சந்தேகப்படுவது இங்கு சமுகத்திற்கு உதவும் காரணியாகவே உள்ளது. பிரதிகூலமே
சந்தேகத்தால் இவ்வாறு சாத கமான விளைவுகள் இருக்க மறு பக்கத்தில் பிரதிகூலமான விளைவு களும் ஏற்படுவதுண்டு. தன் கணவன் வேறு இளம் பெண்களோடு சிரித்துக் கதைத்தாலோ. சேர்ந்து சென்றாலோ. அவனுக்கு உர்ை மையிலேயே பிழையான நோக்கம் எதுவுமில்லாத பொழுதிலும்கூட. அவனது மனைவியானவள் கன வனை உடனே சந்தேகிக்கிறாள். இதுவரையில் குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சி மறையத் தொடங்குகிறது. பூசல் எழுகிறது. மனைவியின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் கணவன் நடந்து கொள்வா னேயானால் முடிவு குடும்பப் பிரிவ னைதான். எனவே நிம்மதியான குடும்பவாழ்க்கை வேண்டுமென்றால் இவ்விதமான சந்தேகங்கள் தோன்ற இடமளிக்காத வகையில் தம்பதிகள் இருவரும் நடக்க முற்பட வேண்டும்.
உலக நாடுகளுக்கிடையில் யுத்தம் மூளுவதற்கும் சந்தேகமே காரணமாய் உள்ளது. அண்டை நாட் டில் ஏற்பட்டுவரும் இராணுவ வளர்ச்சி, ஆயுதபலம் என்பவற்றைப் பற்றிச் சந்தேகத்தோடு நோக்குவதாற்றான் அந்த நாட்டை . உளவு பார்க்க செய்மதிகளையும் அனுப்புகிறார்கள். அணுவாயுதங்கள் அங்கிருக்கலாம் என்று சந்தேகித்து இங்கும் அதைச் செய்ய ஆயத்தங்கள் நடை பெறுகின்றன. இதனால் நாடுகளுக் கிடையில் பதற்றம் உருவாகின்றது. எந்நேரமும் பயங்கர யுத்தம் மூளலாம்
என்றநிலை ஏற்படுகிறது. ஒரே நாட்டில்
வாழும் இனங்களுக்கிடையேயும் சந் தேகத்தின் காரணமாகவே. இனப்போர் ஏற்படுகிறது. சிறுபான்மையினருக்குச் சம உரிமை வழங்கினால் அவர்கள் தம்மை மிஞ்சி விடுவார்கள் என்று பெரும்பான்மையினரும் வீணாகச் சந்தேகப்படுவதனால்தான் உள்நாட்டு யுத்தம் ஏற்படுகிறது. நாட்டின் பொரு ளாதார வளங்கள் சீர் குலைந்து நாடே குட்டிச்சுவராகின்றது. போதாக் குறைக்கு இந்த இனங்களுக்கிடை யேயான சந்தேகத்திற்கும் தூபம் போட்டுத் தங்கள் சுய லாபத்தைப் பெருக்கிக்கொள்ளப் பக்கத்திலுள்ள
நாடு முயல்வதுண்டு இலங்கையின் இனப்போரை இந்தியா தன் சுய லாபத்திற்காகவே நீண்ட காலமாகவே பயன்படுத்திவருவது அனைவரும் அறிந்ததேயாம்.
எகிப்தில் காணப்படும் பிரமிட் டுக்களில் காஃபூவில் பிரமிட்டு ஒன்று. இது கி. மு. 2690 இல் கட்டப்பட்டது. இதன் உயரம் 481 அடி. 100,000 பணியாளர்கள் 20 வருடம் தொடர்ந்து வேலை செய்து இப்பணியை முடித்தனர்.

Page 5
ஒரு குற்றத்திற்காகக் கைது செய்யப்படுபவர் "சந்தேகநபர்' என்றே முதலில் அழைக்கப்படுகிறார். அவர் நீதி மன்ற விசாரணைகளுக்கு உட் படுத்தப்பட்டுக்குற்றங்கள் நிரூபிக்கப் பட்டாலே குற்றவாளியாகிறார். அது வரையில் சந்தேக நபரை எவ் வகையிலும் தண்டிப்பதோ கொடுமைப் படுத்துவதோ மனித உரிமை மீற லாகும். ஆனால், இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் என்ன நடக்கிறது? குற்றவாளிகள்தண்டிக்கப்படுவதைவிட சந்தேக நபர்களே சித்திரவதை செய்யப்பட்டுக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கொல்லப்
படுகிறார்கள். யாரோ செய்த குற்றத்
திற்காக அப்பாவிகள் சந்தேக நபர்களாகப் பிடிக்கப்பட்டுச் சிறை களில்; அடைக்கப்படுகிறார்கள். எவ் வித நீதிமன்ற விசாரணைகளுமின்றிப் "பயங்கர வாதத்தடைச்சட்டம் தடா சட்டம்" என்றபோர்வையில் பல ஆண்டுகாலம் சிறைகளில் அடைக் கப்பட்டு மிக மோசமாக நடத்தப் படுகிறார்கள். பிழையான சந்தே கங்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பட்டுவரும் இலங்கை, இந்திய அரசுகள் மனித உரிமை மீறலில் உலகத்தில் முதலிடம் வகித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஆண்டவனிடமும் குருவிடமும் அறவே சந்தேகம் இருக்கக் கூடாது என்றே அறநூல்கள் போதிக்கின்றன. அருளைப் பெறுவதற்கு அசையாத நம்பிக்கையே வழி. அது போலவே மனிதர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு நடக்கும் போது பொறாமை, போட்டி,பூசல் குறையும். சமூகத்தின் மனப்பண்பு சிறக்கும். வலுமிக்க
சமுதாயம் உருவாகும். மக்கள் உள்ளங்களில் ஒரு வித ஆன்மீக ஒளி தோன்றும். இந்த உயிர்அது இருக்கும் உடலைவிட்டு எப்போதும் நீங்கக்கூடும் என்ற சந்தேகம் எவருக்கும்; எப் பொழுதும் உண்டு.
ஆனாலும் உயிர் உடலில் இருக்கும்வரை அது அவ்வாறே இருக் கும் என்று நம்பி இயன்ற நற்காரி யங்களை ஆற்றவேண்டும். தன்னில் தானே சந்தேகப்படுபவனே தற்கொலை செய்து உடலையும் உயிரையும் அவற் றின் அற்புத சக்திகளையும் அவதூறு செய்து பயனற்றதாக்குகிறான். தன் னையே நம்பித் தன்னம்பிக்கையுடன்
"செயற்படுபவன் மாபெரும் சாதனை
யாளன் ஆகிறான். மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறான். வீணான சந் தேகங்கள் மனத்தில் எழாதவாறு காப் போம். நம்பிக்கையை வளர்ப்போம்.
புதிய சமுதாயத்திற்கு வித்திடுவோம். புகழாளர்கள் ஆவோம்.*
ஒடி விளையாடு பாப்பா பாரதியார் சந்தியில்
 
 

இது கம்பியூட்டர் யுகம்,
இன்று எங்கும் எதிலும் கம்பியூட்டரின்
தேவை கிவிட்டது.
முக்கியமாகத் தொடங்
எல்லோரும் இப்போது கம்பியூட் டர்களைப் பற்றியே பேசிக்கொண் டிருக்கிறார்கள். ஆபிஸிலிருந்து வரும் அப்பா, கல்லூரியில் படிக்கும் அண்ணா, அக்கா, பக்கத்து வீட்டு மாமா இப்படி எல்லோரும் கம்பியூட்டர் பற்றிய பல விபரங்களை சொல்வதைக் கேட்டி ருப்பீர்கள்.
நீங்களும் கம்பியூட்டர்களைப் பற்றி படித்திருப்பீர்கள். உங்கள் பள் ளிக்கூடங்களில் கம்பியூட்டர் அறைகள் இருப்பதையும், அங்கே தொலைக் காட்சிப் பெட்டிகள் போல பல கம்பி பூட்டர்கள் இருப்பதையும் பார்த்தி ருப்பீர்கள். கம்பியூட்டர்கள் சிறுவர்கள் தொடக்கூடாத பொருள்கள் என்று பயமுறுத்தலாம். உங்களைக் கிட்டே போகவிடாமல் தடுக்கலாம். ஆனாலும் அதில் என்ன இருக்கிறது? எப்படி செயல்படுகிறது? கொஞ்சம் கிட்டப் போகலாமா? தொட்டுப் பார்க்கலாமா?
பிறகு தட்டிப் பார்க்கலாமா? என்று ஆர்வம் உங்களுக்குள் எட்டிப் பார்க்காமல் இல்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து வருகிறது கம்பியூட்டர். அப்படிப்பட்ட கம்ப்யூட்டரின் பணிகளைப் புரிந்து கொள்வது முக்கியமாகும்.
கம்பியூட் (Compute) என்றால் கனக் கிடு என்ற பொருள்படுகிறது. கம்பியூட்டர் என்றால் வேகமாக கணக்கிடுவது என்று அர்த்தமாகிறது. ஆரம்பத்தில் கணக்கிடுவதற்காகத்தான் கம்பியூட்டர் உருவானது. பின்னர் தேவைக்கேற்ப
கம்பியூட்டர்கள் மாற்றமடையத் தொடங்கின.
பின்னர் வந்த பொறிகள் கேள்வி
துருக்கியில் உள்ள இந்த கிறிஸ் தவ தேவாலயம் கி. பி. 537 -54 இல் ஜஸ்ட்டீனியன் சக்கரவர்த்தியால் 2ம் முகமது கொன்ஸ் டான்டினோ பிளை கைவசப் படுத்தி இதை ஒரு
முஸ்லிம் பள்ளியாக மாற்றினர்.

Page 6
கேட்கவும் பதில் சொல்லவும் தொடங்கின. அவை மனிதனைப் போல ஞாபக சக்தியுடன் செயல்பட்டன. அதனால் கம்பியூட்டரின் பயன்கள் பலவிததுறைகளில் ஈடுபடுத் தப்பட்டன.
நம் ரயில்வே ஸ்டேஷன்களில் அலுவலகங்களில் எல்லாம் கம்பியூட்டர் பயன்படுவதைப் பார்த்திருக்கிறோம். எல்லா பதிவு செய்யும் இடங்களிலும் கம்பியூட்டர்கள் உள்ளன. நாம் எந்த ஒரு இடத்திலும் ஒரு குறிப்பிட்ட வண்டிக்கு பதிவு செய்யலாம். இது 6TūU??
எல்லா பதிவு மையங்களிலும் உள்ள கணிப்பொறிகள் ஒரு மத்திய பொறியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பொறி மிக வேகமாக செயல்படக்கூடியது. ஆசனப் பதிவுகள் உடனுக்குடன் ஏனைய பொறி களுக்கு அறிவிக்கப்படுகிறது. அத்தனையும் கண்சிமிட்டும் நேரத்துக்குள் நடந்து முடிந்து விடுகின்றன.
“ஏண்டா. கம்ப்யூட்டர் மூலமா காதல் கடிதம் கொடுத்தியே என்ன ஆச்சு?” "இந்த மாதிரி மகா முட்டாள்த் தனமான கடிதத்தை எந்த மனுஷனாவது எழுதவானா என்று கம்ப்யூட்டர்
கிட்டேயிருந்து பதில் வந்திருக்கு” w
- வி. எஸ். என்.
 
 
 
 

இ து ஒரு கம்பியூட் டரால் மட்டுமே முடியும். மனித மூளையை விட வே க ம |ா க செயல் படும் ஆற்றல் கம்பி யூட்டருக்கே உள்ளது. இத னால் தான் பொலீஸ் துறை யில் திருடர் கள், குற்றவா ளிகள் பற்றிய அ  ைன த து விபரங்களும் கம்பியூட்டரில் சேமித்து வைக்கப்படுகிறது. வேறு பொலீஸ் நிலையங்களுக்கு இத்தக வல்கள் மிகவிரைவாக அனுப்பப்படு கின்றன. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலகுவாகிறது.
காலநிலையை அறிவதற்கு கூட கம்பியூட்டரின் தெளிவான, வேகமான கணிப்புகள் பயன்படுகின்றன. மழையின் அளவு, வெள்ளம் பற்றி எதிர்பார்ப்பு, ஆறாவளி, புயல் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள கம்பி யூட்டர்கள் பெரிதும் உதவுகின்றன. தொழில்துறை, மருத்துவம், வங்கிகள், வர்த்தக அமைப்புகள், நிறுவனங்கள், அறிவியல்துறை, அச்சிடுதல்துறை மட்டுமன்றி கம்பியூட்டரின் தேவையை அனைவரும் உணர்ந்து வருகிறோம்.
பல நவீன கம்பியூட்டர்கள் நாள்தோறும் உருவாகி வருகின்றன. சொல்வதை எழுத்தில் எழுதும் கம்பி பூட்டர்களும், இசையமைக்கும், பொறிகளும் மொழிமாற்றம் செய்யும்
கம்பியூட்டர் களும் இன்று மிக எளிதில் கிடைக்கக்கூ டியனவே. பேசமுடியா தவர்களும், LJITs606.juri) வர்கள்,
-L6) ஊனமுற்ற
வாகளும தங்கள் தேவைக்கு ஏற்ப கம்பியூட்டரை
Si படுத்தலாம். இதற்கென்று சிறப்பான கம்பியூட்டர்கள் உள்ளன. *
சார்ஜஹான் சக்கரவர்த்தி தனது மனைவி மும்தாஜின் நினைவாக எழுப்பிய கல்லறை 1648இல் கட்டப்பட்டது. (1631இல் எனவும்
கூறப்படுகிறது)

Page 7
teros, locyes (Dish Drive) :
a prTfL(3aň (Hordwore)
Ggël (3ejtë (Network)
GuDSO (Menu)
Gududf (Memory) LD6 siu (Mouse)
Shaohsius (Pixel) Sodorlfr (Printer)
(SJToil (Prompt)
u3yrtoog (Processor)
(36.norful Golfi (Soft wore)
ப.பர் (Bufu) : கணணியில் தகவல்களை மேலும் செம்மைப்படுத்துவதற்கு முன் அவற் றைச் சேகரித்து வைக்கும் பகுதி. கனணியை இயக்குபவர் தரும் கட்டளைகளைச் செயல்படுத்தும் 60Lou 96LDL (Centrol Processing Unit)
d. Slug (C.P.U):
கேர்ஸர் (Cursor) : கணணியை இயக்குபவர் செய்து
கொண்டிருக்கும பணி விபரத்தை திரையில் காட்டும் அடையாளக்குறி. தகவல்களும் செயற்திட்டங்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு சுழல்தட்டு.
tņ6övé. (Disc)
டிஸ்க்கில் தகவல்களைச் சேகரித்து வைக்கும் ஒரு இயந்திர அமைப்பு. கணணியின் இயந்திர அமைப்பு சிலிக்கன் சிப்புக்கள். டிரான்ஸ்போர்மர்கள். போர்டுகள் மற்றும் வயர்கள் போன்றவை. கணணிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து அவற்றின் வசதிகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு செய்யும் முறை. கணணி தான் பெற்றுள்ள வசதிகளைத் திரையில் காட்டும் பட்டியல். தகவல்களைச் சேமித்து வைக்கும் உள்ளமைப்பு. கணணித்திரையில் உள்ள அம்புக் குறியை நகர்த் தப்பயன்படுத்தப் படும் கருவி. w கணணியின் திரையில் தோன்றும் மிகச்சிறிய புள்ளி. கணணியில் இருந்து வெளியாகும் தகவல்களை அச்ச டித்து தரும் இயந்திரம். கணணியைப் பயன்படுத்துபவருக்கு கணணி தெரிவிக்கும் சில நினைவூட்டல்கள்.
கணணியின் இயக்கம் அனைத் தையும் கட்டுப்படுத்தும் இதயம் போன்ற நடுவண் அமைப்பு.
ミキ
கணணி இயக்கத்திற்கு உதவும் செயற்திட்டங்கள்நெறிமுறைகள். செயற்பாட்டு விதிகள் போன்றவை.
 
 

தமிழ் மொழி வளர்ச்சியில் குெ. பொ. மி
olதல் பொ. மீ என்ற மூன்று எழுத்து பல வழிகளில் முக்கியத்துவம் உடையது. இந்தியாவில் தமிழ்நாட்டில் பன்மொழி அறிஞராய், பல்துறை வல்லுனராய்த்திகழ்ந்து தமிழ் மொழிக் கும் தமிழ்க் கலாசாரத்திற்கும் அந்த மூன்று எழுத்துக்குறிக்கும். மீணாட்சி சுந்தரனார் ஆற்றிய பணிகள் பலப்பல. அவர் விரிவுரையாளராக, பேராசி ரியராக, துணைவேந்தராக, ஆராய்ச் சித்துறை தலைவராக இருந்து ஆற்றிய
பணிகளால் தமிழன்னை பூரிப் படைகின்றாள் என்றே சொல்ல வேண்டும்.
தெ. பொ. மீ. கற்றதுறை சட்டமும் வரலாறும், பொருளா ராரமுமாகும். ஆனால் பிரகாசித்த துறை தமிழ்த்துறையாகும். சட்டம்
கற்றவர் தமிழுக்கு எப்படி வந்தார் என்பதே பெரிய வரலாறு ஆகி நிற் கின்றது. தமிழ் அவரது குடும்பத் தினரின் வாரிசாகும். அந்த நிலை யினின்றும் தானும் விலகக்கூடாது என்ற ரீதியில் தமிழை மிகவும் நுட்ப மாகவும் திட்பமாகவும் கற்றார். பல மொழிகளில் பாண்டியத்தியமும் பெற் றார். இதனால் இவர் தமிழ் மொழி பற்றிக்கூறும் பொழுது பல மொழி களையும் ஒப்புநோக்கிக்கூறும் ஆற்றல் பெற்றிருந்தார்.
தமிழ் மொழி வரலாறு தமிழ் இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டவரலாறு, சமணத்தமிழ் இலக்கியவரலாறு என்பவற்றை விட
இன்னும் பல நூல்களையும் கட்டுரை களையும் தமிழ் மொழிவளர்ச்சிப் பாதையில் இவர் இடம் பெறச் செய் தார்.
தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் மொழியியல் துறையில் சிறப்புடைய வர்களாக இருப்பது குறைவு எனலாம். ஆனால் தெ. பொ. மீ. அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்த அளவு ஈடுபாடுடையவராக விளங்கினாரோ அதே அளவு மொழியியற்துறையிலும் ஆற்றல்கொண்டவராக விளங்கினார். தமிழ் ஒலிமரபு. தமிழ் எழுத்துக்கள், தமிழ் மொழியின் அமைப்பு:தமிழ்மொழி
வாவதிங்டன் நகரில் உள்ள இம்மணிடபம் 1885இல் முன்னாள் அமெரிக்க அதிபரின் நினைவாக கட்டப்பட்டது. 555 அடி 6அங்குலம் உயரம் கொண்டது.

Page 8
LD. 6)gguLI JI ATLD3FriLDIT : . -.
ஏனைய மொழிகளுடன் கொண்டி ருந்ததொடர்பு என்ற வகையில் பல ஆராய்ச்சிக்கட்டுரைகளையும், நூல்க ளையும் எழுதினார். இவை தமிழ் மொழி வளர்ச்சிப்பாதையில் ஆராய்ச் சியாளருக்குப்பெரிதும் உதவி நிற் கின்றது. சான்றாதாரங்களாக விளங் குகின்றன எனலாம்.
தமிழ்மொழியில் திறனாய் வுக்கலை புதிதாகப்புகுந்து கொண்ட ஒரு துறையெனலாம். எனவே தமிழ் மொழியில் திறனாய்வு என்ற ரீதியில் பழைய உரையாசிரியரின் உரைகள் அமைந்து காணப்பட்டாலும் 20ம் நூற்றாண்டின் பின் தான் ஆங்கில இலக்கியத்தொடர்பால் இது புதிய தொருதுறையாக வளர்ந்து வரலாயிற்று எனலாம். இந்தத்திறனாய்வு துறை யிலும் தெ.பொ.மீ தனது சுவட்டினைப் பதிந்துள்ளார். மேலை நாட்டுத் திற னாய்வு முறையைத் தமிழ் இலக் கியத்திற்குப்புகுத்தக்கூடாதுஎன்பதை தெ.பொ.மீ வன்மையாகக் கூறிநிற்பர்.
ஆங்கில இலக்கியத்துடன் தமிழ் இலக் கியத்தை ஒப்புநோக்கிக் கூறுவதைக் கூட அவர் விரும்புவது இல்லை. இவை இரண்டும் தனித் தன்மையுடையன. ஒன்றை ஒன்று கலக்கக் கூடாது என்று வழக்கிடுபவர் ஆவர்.
தெ. பொ. மீயால் தமிழ் முதன் முதலாக எழுதப்பட்ட திறனாய்வு நூல் "அன்புமுடி" என்பதாகும். கண்ணப்பரது வரலாற்றை சுவைக்கவழி கூறும் நூலா கும். அத்தோடு பத்துப்பாட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டுக்கு ஆங்கிலத்தில் ஒரு திறனாய்வு நூலும் எழுதினார். பழைய மரபு கெடாதபடி பாட்டின் பொருளை அறிந்து புதிய முறையில் எவ்வாறு பாடலைச் சுவைக்க வேண்டும் என் பதற்கு தெ. பொ. மீயின் திறனாய்வு முறை ஓர் எடுத்துக் காட்டாகும். தமிழ றியாத பிறமொழியாளருக்கும், தமிழ ராய்ப்பிறந்தும்தமிழறியாத தமிழருக்கும் தமிழ்ச் சுவையைக் காட்டவே முல்லைப் பாட்டின் திறனாய்வை ஆங்கிலத்தில் ஆக்கினார் என்றே எண்ண முடி கின்றது. பழைமையும், புதுமையும் கலந்த முறையில் தமிழ்த்திறனாய்வு பகுதிக்குப் பெருந்தொண்டு புரிந்தார் 6T60Tsusto.
'கானல்வரி என்னும் நூல் மிகச்சிறந்த ஒரு விமர்சன நூல் எனலாம். அதில் தெ. பொ. வின் நுண்மாண் நுழைபுலம் வெளிப்பட்டு நிற்கிறது. “குடி மக்கள் காப்பியம்” என அவர் மகுடமிட்டு எழுதிய எழுத்துக்கள் தமிழ் சிந்தனை உலகில் புதியதொரு புரட்சி எனலாம். சிலப்பதிகார காவி யத்தையே இவ்வாறு இவர் விமர்சிப்பது குறிப்படத்தக்கதாகும்.
தெ. பொ. மீயின் தமிழ் மொழி வரலாறு பல
சிந்தனைகளைத்
 
 

தோற்றுவித்து தமிழ் மொழி வளர்ச்சிக்குத்துணையாகிநிற்கின்றது. மொழிபற்றி இதில் கூறப்படும் கருத் துக்கள் துணிவுடன் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நூலில் திராவிட மொழிக்கொள்கை பற்றித் தனது கருத்தை இவ்வாறு கூறுகிறார். "19ம் நூற்றாண்டின் தொடக் கத்தில் கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த எல்லீஸ் என்பவர் தமது கட்டு ரைகளில்" மிகநெருங்கிய உறவடைய ஒரு குழுவாக அமையும் முறையில் தமிழ், தெலுங்கு. மலையாளம், கன் னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டினார்.
திராவிடமொழிக் குடும்பம் பற்றிய எண்ணம் கி. பி. 8ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த குமரிலபட்டரின்” ஆந்திர திராவிட பாஷா” என்ற தொடருடனே தொடங் கிவிட்டதென கால்டுவெல் கருதியதை - தெ. பொ. மீ இந்நூல் வாயிலாக மறுத்துரைக்கின்றார். அதற்கு அவரால் கூறப்பட்ட விளக்கம் வருமாறு.
குமரிலபட்டரின் "தந்திர வார்திகா” வில் பிழையான பாடத்தின் அடிப்படையில் கால்டுவெல் “ஆந்திர திராவிட" என்ற சொல்லைத்தெலுங்கு. தமிழ் மொழிகளைக் குறிக்கும் நோக்கில் குமரிலபட்டர் பயன்படுத் தியதாகச் சொல்கிறார். உண்மையில் அச்சொல் திராவிட - ஆந்திரா அன்று ஆதிதிராவிட ஆதி என்பதாகும். (Drovido Adi) 6T 6öīgDJ SgpjgflsőTADTŤ. கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பம் பற்றித் தெரிவித்த கருத் துக்களை தெ. பொ. மீ மறுக்கின்றார். அந்த வகையில் மேலும் ஒரு
விடயத்தைக் கவனிக்கலாம்.
"உலகு படைக்கப்பட்ட நாளில் ஒரே மொழிதான் இருந்தது." என்ற விவிலிய நூலின் கருத்தை நிறுவ வதற்காக இந்நூலின் பெரும் பகுதி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தமிழ் சொற்களின் தொன்மைய்துய்மையும், கால்டுவெல்லைப் பெரிதும் கவர்ந் திருக்கலாம். எனவே பழைமையானவை என இன்று கருதப்படும் பிறநிராவிட மொழிச்சொற்களுக்குப்பதில் தமிழ்ச் சொற்களே எனக்கருதலாம் என்று - கால்டுவெல்லின் கூற்று மறுப்புக்
கூறுவது நோக்கத்தக்கது.
தமிழ் மொழியின் வரலாற்றை ஆராய முற்பட்ட தெ.பொ.மீ - பல்வேறு நூற்றாண்டுகளில் மேல்நாட்டார் தமி ழுக்கு எழுதிய இலக்கண நூல்களின் அந்த அந்த நூற்
அடிப்படையில்
பாரிஸ் நகரில் உள்ள இக்கோபுரம் 1847 - 1889இல் கட்டப்பட்டது. 948அடி உயரம் கொண்டது.

Page 9
றாண்டுகளில் தமிழ் மொழி எவ்வாறு வழங்கிற்று என்று ஆராய்கின்றார்.
இரண்டு கட்டுரைகளில் (“Toamil Letters cand sounds of the Seventeenth Century."
"The Tomi of the Seventeenth Century") - 17 to IT sprT60TL6) பால்தே' என்ற டச்சுக்காரர் டச்சு மொழியில் எழுதிய தமிழ் இலக் கணத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் காலத்தில் வழங்கி வந்த தமிழ் எழுத்துக்கள், அவற்றின் வடிவம். உச் சரிப்பு, மொழியின் இயல்பு இவைகளை ஆராய்கின்றார்.
எட்டாம்
நூற்றாண்டில் தமிழ்
@6)5,563STửd ("An Eighteenth' Cen
tury Tamil Grammar") 6T66TD ஆராய்ச்சி வீரமாமுனிவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தைப் (A Grommor of the Common Diclect of Coloquial Tamil) பற்றியதாகும். இந ’திய மொழியியல் கருத்துக்கள் கூறப்பட்
டுள்ளன.
Nosal sounds in Tomil" 6T667 pp கட்டுரையில் தற்காலத்தமிழ் மூக்கு யிக்கள் ஒலியன்களாக இருப்பதை 6561 giggott (DfTrr. The so - colled in flexional increments in Tamil 6T 6ÖT AD கட்டுரையில் தமிழ் இலக்கண ஆசிரி யர்கள், பொருள் பயவால் சாரியைகள் எனக் கொண்ட வைகளைப்பொருள்
பயக்கும் உருபுகள் எனக்கருதிக் g, Tutu 6T6ITT ff. "The Tomil Script Reform" என்ற கட்டுரையில் தற்
காலத்தில் நாம் வழங்கும் தமிழ் எழுத் துக்களின் வரிவடிவில் காணப்படுகின்ற குறை பாடுகள், அவற்றில் நாம் கையாள வேண்டிய திருத்தங்கள் பற்றி ஆராய் கின்றார்.
எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றிய நிலை 1950ல் தோற்றம் பெற்றதாகும். சென்னை அரசாங்கம் இது பற்றி அமைத்த குழுவில் உறுப்பினராக இருந்து சில திருத்தங்களைச் சிபார்சு செய்தார். இந்தச்சீர்த்திருத்தம் இன்று கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.
கன்னடம், தெலுங்கு. மலை யாளம், முதியதிராவிட மொழிகளை நன்கு பயின்றவர். பிரெஞ்சு, ஜேர்மன். மொழிகளின் டிப்ளோமா பட்டம் பெற்றவர். வடமொழியைக் கற்றுத் தேர்ந்தவர். இவற்றைவிட லத்தீன், ஹிந்தி ஆகிய மொழிகளையும் அறிந்திருந்தார். ஆங்கிலத்தில் பெரும் புலமையுடையவராகவும் விளங்கினார். தமிழ் அவரோடு இரண்டறக்கலந்து நின்றது.
தமிழ்மொழிவரலாற்றை எழுதிய இவரால் 1965ல் தமிழ் இலக்கிய வரலாறு பற்றி தமிழ் இலக்கிய வரலாறு History of Tamil Liturature" 6T66TSOLD நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இதில் தமிழ் இலக்கியம் எவ்வாறு
f (O°:
0lத ULT தா? ஆடைகளால் - உன் ടffff6ff/6്ത 7
eu pG/b C3 t//76)g56ù 6u fft o - 67 637 &56øð7a56mf76Ù grC 607 nr
கவிதைகள் பிறப்பதில்லை - மேக மேலாடைகளை
மெல்ல அகற்றேன்
g7657
நிலவுப் பெண்ணே!
- பவான்
= = = = = = = = = = سا
 
 

வளர்ந்து வந்தது என்பதை நான்கு கால கட்டங்களாகப் பிரித்துச் சொல்லு கின்றார். இதில் சங்காலப்பாடல்களைப் போற்றிக்கூறுகின்றார். இப்பாடல்கள் காரணமாகச் சங்ககாலத்தை இவர் பொற்காலம்' என்று கூறுகின்றார். இவரது காலப் பிரிப்பு வித்தியாசமாக அமைகிறது.
l. The Goldon age of the Conkond Poets On its lonlionudition 2. The Pollovo Period
3. The Chola Age and its confiuOtion
4. The age of Forglign Contants and Modern Age.
ஏனையை இலக்கிய ஆராய்ச் சியாளர் போல பலகாலங்களாக இவர் வகுக்கவில்லை. சங்கமருவிய காலம், நாயக்கர் காலம், தேவாரக்காலம், தத்துவக்காலம் என்றெல்லாம் செல் லாது பொருத்தமான நிலையில் காலப் பிரிவினை தனது ஆராய்ச்சி ஏற்ற முறையில் வகுத்தத் தமிழின் வளர்ச்சிப்பாதையில் சுவடுபதித் துள்ளார் எனலாம்.
பேராசிரியர் தெ.பொ. மீ உரை நடையாலும் தமிழ் வளர்ந்ததெனலாம். இளமையிலேயே சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதத் தொடங்கிய
இவர் தனக்கென ஓர் d 60) நடையினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்றுதான் கூற
வேண்டும். இவரது பன்மொழி ஆற்றல் இவரது உரைநடைக்கு வலுவூட்டியது எனலாம். தமிழன் என்ற உணர்ச்சியில் நின்று எழுதினார்.
தமிழ் ஒரு பெருங்கடல். தமிழரது வரலாறும் ஒரு பெருங்கடல்.
அலைகள் மேலே ஓங்கியும் கீழே தாழ்ந்தும் மாறி, மாறி வந்து கொண்டேயிருக்கின்றன.
தெ. பொ.மீ அவர்கள் பிரசங் கம் மூலம், மொழி ஆராய்ச்சி, வர லாற்று ஆராய்ச்சி மூலம் தமிழ் மொழி வளர்ச்சிப்பொருள் தொண்டாற் றியுள்ளார் எனலாம். அவரது அயராது உழைப்பால் அவரும் உயர்ந்தார். அந்த உழைப்பால் தமிழும் உயர்ந்தது. தமிழில் ஆராய்ச்சியும் உயர்ந்தது.
இந்த வகையில் "திராவிட
மொழிகளின் அடிச்சொல் அகராதி” முயற்சி இதுவரை நடந்த திராவிட மொழி ஆய்வுகளின் மொத்த விளை வென்று சொல்லலாம். *
நியூயோர்க்கில் உள்ள இந்த கட்டிடம் 1931இல் கட்டப்பட்டது. இதன் உயரம் 1477 அடி 1951இல் 222அடி உயரமுள்ள ஒரு தொலைக் காட்சி கோபுரமும் இத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது.

Page 10
யோகமும் மனிதனும் O
LDனிதன் இயற்க்கையில் ஒரு அங்கம். அவனுக்கு ஏற்படும் துன் பங்களுக்கு மூலகாரணம் அவன் இயற்கை விதிகளை மீறுவதாகும். இயற்கையோடு ஒன்றி வாழப் பழகிவிட்டால் அவன் துன்பங் களிலிருந்து விடுதலை பெறலாம். இந்த உண்மையை ஆதாரமாகக் கொண்டது யோக சாத்திரம். துன்பம் போக்குவது யோகம். "யோகோ பவதிதுக்கஹ” என்கிறது பகவத்கீதை, யோகப் பயிற்சியான? இயற்கையே. யோகம் மட்டுமே மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா துயரங்களையும் போக்க முடியும் என்று பகவத் கீதை கூறுகிறது.
யோகப் பயிற்சி உடல், உயிர், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
உடலுக்கு பல உறுப்புகள் இருப்பதைப்போலவே யோகத்திற்குப் பல உறுப்புகள் உள்ளன. அவையாவன
1. இயமம் - அறநெறிக்கட்டுப்பாடு, சுயகட்டுப்பாடு, என்றும் சொல், செயல் ஆகியவற்றால் மற்றவர்க ளுக்கு தீங்கு செய்யாமை.
2. நியமம் - உட்புற வெளிப்பு றத்தூய்மை, மன அமைதி, புலன் வழிக்கட்டுப்பாடு, இறைவனிடம்
மாறாத பக்திமகிழ்வுடன் வாழ்தல்.
3. ஆசனம் - இருக்கை உடலைச்
செம்மைப்படுத்தல்,
4. பிராணாயாமம் - மனதை ஒழுங்கு படுத்தி உள்உறுப்புகளை இயக்கி தூய்மையும் அமைதியும் காத்தல்.
5. பிரத்தியாகாரம் - மனதை பகிர்மு கத்திலிருந்து உள்முகமாகத் திருப்புதல்.
6. தாரணை - மனதை ஒரு முகமாக
ஆக்குதல்.
இத்தாலியில் பைசா நகரத்தில் உள்ள இந்த கோபுரம் 1350ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதன் அருகில் உள்ள தேவாலயத்தின் மணிமாளிகையாக இதை கட்டினர். இதன் உயரம் 179 அடி - இது இப்போது சரியான இருப்பில் இருந்து 16 அடி சரிந்துள்ளது.
 
 

– gБ. В6ОТВЈТВРТ
7. தியானம் - இடைவிடாத இறை சிந்தனை அல்லது மனத்தற்று எண்ணங்களற்ற நிலை. 8. சமாதி - உணர்வு கடந்தநிலை, உடம்பு இருந்தும் இவ்வுலகத்துடன் தொடர்பில்லாதநிலை, மேற் சொன்ன எட்டுப்பாகங்களைக் கொண்டது யோகப்பயிற்சி. இதை இராஜயோகம் எனவும் சொல் வார்கள்.
யோகாசனம் பயில ஒருவருக்கு நல்ல ஆழ்நிலை இருக்க வேண்டும். பயம், ஆவல், களைப்பு முதலியவற்றால் மனம் அல்லல்ப்படும்போதுயோகாசனம் செய்யக்கூடாது. இயம, நியம பயிற் சியின் மூலம் முதலில் அவைகளைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். இவ்வாறு மனநிலையும் ஆழ்நிலையும் இணைய வேண்டும். ஆகவே யோகாசனத்தில் இயமம், நியமம் ஆகிய இரண்டும் மிக முக்கியமானவை. யோகாசனத்தில் மேற்குறிப்பிட்ட 8 நியமம் உறுப்புகளும்
சேர்ந்திருக்கவேண்டும் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார். அதாவது எட்டு உறுப்புகளையும் ஒருசேரப்பயிற்சி செய் வதால் சாதகர் தூய்மை பெறுகிறார். அதிலிருந்து ஆன்மீக ஒளி பெறுகிறார். ஆன்மீக ஒளி அவரை பிரம்ம ஞானத் துக்கு கொண்டு செல்கிறது. இந்நிலை அடைவதே யோகத்தில் தலையாய குறிக்கோளாகும். யோகாசனத்தில் அடித்தளம் மனப்பயிற்சி மனவலிமை, மனதின் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பதாக அமைகிறது. இதுதான் உடற்பயிற்சிகளுக்கும், யோகாசனப் பயிற்சிகளுக்கும் உள்ள வேறுபாடு. தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உல கத்தில் பாவம் என்ற ஒன்று இருந்தால் அதுதான் பலஹினம். அது சாவுக்கு ஒப்பானது. தளராத நெஞ்சத்துடன் உறுதியாக ஆண்,பெண் இருபாலாரும் யோகம் பயில்வது அவரவர்பூர்வஜென்ம நல்வினையாகும். ★
O, GO GO, GO GO, GO GO, GO GO, GO GO GO, GO GO, GO GO, GO GO
ஏன் இப்போதெல்லாம் மஃப் ர் சுற்றிக்கொண்டு ஒஃப்பி ஸ"க்கு வருகிறாயே? : என்ன செய்வது! இரண்டு 6 நாளா வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுகிறேன். O

Page 11
தி. மதி, மருதானை
女 தெருவைச் சுத்தமாக
வைத்திருக்க என்ன வழி.
தெருத்தூசிகளையும் தெருத்
(து) வேஷிகளையும் ஒழிக்க வேண்டும்.
-ழரீ. தர்மினி, வத்தளை . . . 女 சஞ்சிகையின் நோக்கம் எப்படியாக இருக்க வேண்டும்?
தொங்குவதாகல்ல கடைகளில் கைகளில் தவழ்வதாக இருக்க வேண்டும்.
ம. மேனகா, மருதாங்கேணி. * காதல் எப்படி உருவாகிறது?
"கண்ணொடு கண்ணை நோக்கின்' என்றார் திருவள்ளுவர் கண்கள்-“ஒன்றை ஒன்று உண்ணவும் அரியதாய்" என்றார் கம்பர் ”கண்ணும் கண்ணும் கொள்ளை யடித்தால்” என்றார் வைரமுத்து. .?
க. சுரேஸ், கொழும்புத்துறை * இன்றைய மேடைப் பேச்சா ளர்கள் தாம் பேசும்போது "கற் கண்டு போட்டு பால் தரவேண்டும் என்று கேட்பது நியாயமானதா? எத்தனையோ கிலோ "கல் கண்டு களை வாங்கி ஆயத்தம் பண்ணி பேசுபவர்களுக்கு கொஞ்ச
'கற்கண்டு போட்டுக் கொடுத்தால் என்ன குறைந்தா போவீர்கள்.
என். கீரன், இரம்பைங்குளம். 女 முதியோர் கல்வி உங்கள் கருத்து என்ன? கல்வி என்பது ஏதோ சரிதான். இதில் "கல்வி திரிந்தால் வில்லங்கமாகி விடும். வேறொன்று மில்லை சனத்தொகைப் பிரச்சினை தான் ,
шфф
எஸ். வேலரசன், நீர்கொழும்பு
女 சுருட்டியாரே! நீர் கனவிலும்
பதிலளிப்பதுண்டா?
ஏன் பேச்சாளர்களா? கனவில்
பேசுவார்களா? ஒட்டவீரர்கள் கனவிலும்
ஒடுவார்களா?
. SLT, LD6öT60TTff
女 இன்றைய பத்திரிகையா சிரியர்களின் பரிதாப நிலை பற்றி.? தூரிகை (பிரஸ்) எடுத்தவன் ஒவியன் என்றால்- பேனா எடுத்தவன் எல்லாம் எழுத்தாளன் என்றால் - வெட்டவும் கொத்தவும் தெரிந்தவன் ஏன் பத்திரிகை ஆசிரியராக (Editor) ஆக இருக்க கூடாது. பாவம்
எஸ். பிரகலாதன், காரைதீவு * எதிலும் நிலையான மனமில் லாதவன் காண்பது என்ன? ஏன் அவன் காணதது என்ன (இப்படியானவர் காணததுறை என்னவோ?)
எஸ். ரவி- கொழும்பு * வெளிநாடு செல்பவர்களின் வேகம் பற்றி. Km/h (3)éu Glgrtóusw6jst? Km/ Sgsö சொல்லவா?
 
 

எஸ். வேல்மாறன். ஆரையம்பதி * எனது வாழ்கைக்கு சில 'அட்வைஸ்" கூறுங்களேன்?
"வாழ்க்கை என்பது பூந்தோட்டமல்ல- வாழ்க்கை என்பது
போராட்டமல்ல"- இதை மனதில் வைத்துக்கொள்.
காதலை &n Luj6T6) தவிர்த்துக்கொள். கவிஞனாகும்
எண்ணம் இருந்தால் மட்டும் காதலி.
கல்யாணத்தைத் தள்ளிவைமுடித்தபின் தள்ளிவையாதே! (மனைவியை)
கே. கரன், கொழும்பு -04 * ‘ராக்கிங்' என்கின்ற பகடிவதை தேவையானதா?
பகடி வதை என்கின்ற அளவில் நின்று கொண்டால் சரி.
உடல் வதை- உயிர் வதை போன்ற மோசமான சம்பவங்கள் கட்டாயம் நிறுத்தப்படவேண்டியது.
தனிப்பட்ட பகைமைகள் பழைய எல்லை மீறி பல்கலைக்கழகங் களுக்குள் பாய்ந்து கொண்டமை கண்டிக்கப்படவேண்டியதே!
/மு. இந்திரா, மட்டக்களப்பு
* இன்றைய சஞ்சிகைகளின் பயன்கள் என்ன?
தேவையான போதுவிசுக்கவும் - தேவையில்லாத போது-துடைக்கவும் - அவசிய்மில்லையென்றால் அடுப்பில் வைக்கவும் - கனமான்ால் விலைக்கு விற்கவும் ப்யன்படும் அன்பரே!
ந. கேதீஸ்வரி, தெகிவளை
★ பிரச்சனைகளை எதிர்
நோக்குவது என்பது எப்படி?
சிலர் பிரச்சனைக்கு முகம் கொடுக்கவே பயப்படுகிறார்கள்.
நீங்கள் பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டும் என்ற சிந்த னையி லேயே பிரச்சனையை பாதி வென்று விட்டீர்கள்.
ம. சுதா, வவுனியா
* பெண்களின் கண்ைகளை ‘கயல்' (மீன்) என்கிறார்களே கவிஞர்கள் ஏன் நிலாக் கடலிலே நீந்து
வதாலோ?
சுதா! கண்களை மீன்களோடு
மட்டுமல்ல குவளை போன்ற
மலர்களுக்கும் கணை போன்ற
ஆயுதவகைகளுக்கும் ஒப்பிடுகிறார்கள் இந்தக் கவிஞர்கள்.
கயல் என்கின்ற வகை மீன்களின் கண்கள் அபாரசக்தி வாய்ந்தன. தன்னுடைய குஞ்சுகள் எத்திக்கிலிருந்தாலும் அதை கண்காணித்து கவருகின்ற சக்தியுடைன. இந்த பெண்களின் கண்களின் சக்தியை கண்ட கவிகள் கயல் விழி என்று விழித்தார்கள்
எஸ். கோமதி, மட்டக்குளி * ஒரு கவிஞரைப் பார்த்து அந்த அழகான பெண்ணிடம் என்ன உள்ளன என்று கேட்டால்.
காந்தள் மலர் - முத்து-மூன்றாம் பிறை -கயல் -வாள் -நிலா -குழல் -தாமரை மொட்டு -வாழைத்தண்டு- உடுக்கு - அப்பிள் -கணை -மான் - எள் - தும்மைப்பூ-ரோஜா -பூவிதழ் -சங்கு - கோபுரக்கலசம் -மாதுளைமுத்து -
கொடி -குடம் -சந்திரன் -இப்படியே
அடுக்கிக்கொண்டு போவான்.

Page 12
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ”பொ.பாலசுந்தரப்பிள்ளை". "மக்களில் எல்லாத் தரப் பினருக்கும் உரிய பல்வேறு விடயதா னங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக “நேரடிறிப்போட்" (திக் விஜயம்) பகுதியில் பிரசுரமாகிய "குருநகர் தொடர்மாடியின் அவலங் கள்; மானிப்பாயில் சில மணிகள்” போன்ற விடயங்கள் என் மனதைத் இ* தொட்டன. நேரடியாகச் சம்பவங் களைப் பார்ப்பது போலவே அவை எழுதப்பட்டிருந்தன.
சுருட்டியின் பதில்கள் சுவையாக இருக்கிறது. அறிவியல் மற்றும் சமூக உளவியல் சிந்தனைகள் கொண்ட கட்டுரைகளும் கதைகளும் சிறப்பாக இருக்கின்றன”.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ்.
"சில கட்டுரைகளில் விடயங்கள் சற்று இறுக்கமான தன்மை கொண்டதாக உள்ளன. அவற்றைத் தளர்த்தி இன்னும் இலகு நடையில் எழுதியிருந்தால் அனைவரும் படித்து விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். மாற்றம் ஏழாவது வெளியீட்டில் உள்ள தமிழ் அறிவியல் மேதைகள் என்ற தலைப்பில் அநேக தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆகாதவரான பேராசிரியர் எஸ். மகாலிங்கம் பற்றி அறியத்தந்தமைப் பாராட்டக்குரியது. பொதுப்படையாகப்பார்க்கும் போது இச்சஞ்சிகையை நடாத்தும் இளைஞர்கள் மிகவும் துடிப்புடன் செயலாற்றுகிறார்கள். இச்சஞ்சிகைக்கு இலக்கிய உலகில் எதிர்காலத்தில் உரிய இடம் கிடைக்கும்”.
மாற்றம்
மாற்றம் முதலாம் ே
தலைமை: கலாநிதி liaira)am.
கம்பன்கோட்டம்
மாற்றம் சஞ்சிகைநிது (மாற்றம் :03 வெளிய தலைமை: பேராசிரிய இளம்கலைஞர் மன்ற
தமிழ் விழா (மாற் வெளியீடு) தேசாபிமா தலைமை: கலாநிதி
நாவலர் கலாசாரமண்
மதுர விழா (மாற்றப்
தலைமை: 6526 ti, பாலசந்தரம் பிள்ளை யாழ், இந்து குமாரச
இரண்டாம் ஆண்டு ம தேசாபிமானி விருது தலைமை: பேராசிரி
சுந்தரம்
நாவலர் கலாசார ம
 
 
 
 
 
 
 

蟹 6)o/of afG காரை.செ. சந்தரம்
3.
விக்கான தமிழ்விழா fS)
f அ. சண்முகதாஸ் க்லாமண்டபம்
ஆண்டு மலர்
ரி விருது வழங்கல்
; 07 வெளியீடு) பீடாதிபதி
6)LJ/T.
iர் வெளியீடு வழங்கல் பர் செ. சிவஞான
ftLLIlb
சஞ்சிகை பற்றி
யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்
"சஞ்சிகையில் பல் வேறு விடயதானங்கள் அடங்கியுள்ளமை வரவேற் கத்தக்கதாக இருந்த போதிலும் அதுவே ஒரு குறைபாடு போலவும் தென் படுகிறது. ஏனெனில் இவ்
"விடயதானங்களை வாசிக்
கும் போது இச்சஞ்சி கையின் என்ன நோக்கத் திற்காக நடத்தப்படுகிறது என்ற விடயம் தெளிவாக வில்லை”.
திரு. மா. சின்னத்தம்பி.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண் கலைத்துறை தலைவர்
பேராசிரியர் கா. சிவத்தம்பி.
"நான் இதுவரை வாசித்த மாற்றம் சஞ்சிகைகளிலிருந்து இது பிரதானமாக மாணவர்களுக்காகவே எழுதப்படும் சஞ்சிகை போலத்தோன் றுகிறது. மாற்றம் கலாண்டிதழாக வெளிவருவதால் மூன்றுமாதம் மனதில் நிற்கக் கூடியவாறு விடயங்கள் மனதைத் தொடும்படி ஆழமானதாக அமையவேண்டும்.'மாற்றம்' என்கின்ற சிறப்பான அழகிய பெய்ரைத் தாங்கிவரும் இச்சஞ்சிகையில் மாற்றம் என்பதன் நுண்பொருளை விளக்கும் பிரதான கட்டுரைகளாக "அக்க ரைச்சக்தி போன்றோரின் கட்டுரை கள் அமைகின்றது." ★

Page 13
தமிழைப் பொறுத்தளவில் நீண்ட ஒன்றாகும். இதில் இடம் பெற்று வந்த பாரம் பரியம் மரபுக்கவிதைப் பாரம் பரியமேயாகும். இந்த பாரம் பரியத்தில் ஒருகாலகட்டத்தில் கவிதைப்பாதையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய மாற்றமே புதுக்கவிதை எனலாம். இந்தப் புதுக்கவிதைப் பாரம்பரியத்தைத் தமிழ் நாட்டில் தொடக்கி வைத்தவர் என்ற நிலையில் முதலில் நிற்பவர் டாரதியாரே எனலாம். இவரது குயிற்பாட்டு இதற்குக் கால்கோளாகி நிற்கிறது. பாரதி-பண்டிதத்தமிழை - யாப்புமரபை - மீறி - மக்கள் விளங்கும் படி - மக்கள் பிரச்சினைகள் - மக்கள் மொழியில்
பாட முனைந்தமையே - கவிதைப்
பாதையில் காட்டப்பட்ட புதுமுயற்சி எனலாம். இதனோடு புதுக் கவிதைக்கான அத்திவாரமே இடப் படுகிறது எனலாம்.
பாரதியார் காலத்துக்குப்பின்பு தென்னகக்கவிதை மூன்று கிளை
மறைமலையான்,
களாக பிரிந்துசெல்கிறது. பாரதிதாசன் வழியாக சாரதா, முடியரசன். வாணி தாசன், கண்ணதாசன். இளந்திரையன் எழுதியோர் எழுதிய கவிதைகளின்
வழி ஒன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகப்புலவர்களும், பிற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்.
பேராசிரியர்கள் எழுதிய கவிதைகள் மற்றொரு வழி. மூன்றாவது வழியாக இருந்தது-புதுக்கவிதைப் பாதையாகும்.
L.D. (6)gULIJETLD JF i LDIT
இது ந. பிச்சமூர்த்தி தொடங்கி சி. சு. செல்லப்பா தருமூசிவராமி (இலங் கையர்) சி. மணி, வேணுகோபாலன், வைத்தீஸ்வரன் என்று நீண்டு செல்லும் தன்மை காணப்படுகிறது. இன்றைய நிலையில் மு. மேத்தா, அப்துல் ரகு மான்,பொன்னீலன், வைரமுத்து. மீரா, பதுரூதீன், தென் னிலவன், அறிவுமனி, பாலா, இசைப்பித்தன், தாமரைச்செல்வன் என
 
 
 

தற்போது இந்தத் தடங்கள் நீண்டு செல்கின்றன.
இது தென்னகத்து நிலை என்றால் - ஈழத்திலும் ஒரு புதுக் கவிதைப்பரம்பரை உருவாகி வளர்ந்த வருகிறது. வளர்ந்து கொண்டு இருக் கிறது என்பதையும் நாம் காண முடிகிறது. முகாகவி என்று அழைக் கப்படும் உருத்திரமூர்த்தியால் தொடங்கப்பட்ட புதுக்கவிதை மரபு எம்.ஏ.நுமானால் மெருகேற்றப்பட்டு - மகாகவியின் மகன் சேரனால் மேலும் உத்வேகம் பெறுகிறது. இந்த வரிசையில் சண்முகன் சிவலிங்கர்ை. வாசுதேவன், சிவரமணி, சுதாகர், வவ னியா திலீபன், அகளங்கன், வளவை 'வளவன், கருணாகரன், நீர்வை "பொன்னீலன், மு. பொன்னம்பலம். இளவாலை விஜயேந்திரன், புதுவை இரத்தினதுரைதரும இரத்தினகுமார், அ. யேசுராசா, சிலோன் விஜேந்திரன், அ. சங்கரி சன்மார்க்கா ஆகியோர் முக்கியமானவர்கள். ”
புதுக்கவிதைப்பற்றிய தற்கால முயற்சிகள் பற்றி விரிவான வரலாற்றை வல்லிக்கண்ணன் என்பவர் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழவன் மறை மலை ஆ. செகன்நாதன் இல. செ. கந்தசாமி, பாலா, க. இராமசந்திரன் ஆகியரும் புதுக்கவிதைபற்றியும் புதுக் கவிஞர்கள்பற்றியுமான விமர்சனத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.புதுக்கவிதையை ஆராய்கின்றபொழுது பாரதியே முன் னிற்பார் என்பது முன்னர் கூறப்பட்ட கருத்தாகும். பாரதி காலம் தொடக்கம் இற்றைவரை புதுக்கவிதை வரலாற்றை ஆராய்பவருக்கு மூன்று பரம்பரைகள் தோன்றி வளர்ந்த வரலாற்றை அறியலாம் என்று பேராசிரியர்
"கைலாசபதி” குறிப்படுவர்.
மணிக்கொடி பரம்பரை 2 எழுத்துப்பரம்பரை 36JT60T tourTLJUDoUGOJ. இந்தப் பரம்பையில் இன் றைக்குப் புதுக்கவிதைத் துறையில் முன்னோடியாக இருப்பவர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பலரும் வானம் பாடி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் தான். மரபை மீறியதால் அவர்கள் அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர்.
இலக்கியத்துக்குத்தான் இலக் கணம் வகுக்கிறார்களே தவிர இலக் கணத்துக்கு இலக்கியம் படைக்க வில்லை. இது நமது இலக்கணம் சொல் வதுதான். சமுதாயத்தின்போக்குகள் மாறும் பொழுது இலக்கியமும்
பாகிஷ்தானைச்சேர்ந்த ஹாஜி முகமது ஆலம் சன்னா. இவரது வயது 42. சராசரி உயரம் ஏழுஅடி நாலு அங்குலம் (231, 7 செ. மீ)

Page 14
பாதிப்புககு உள்ளாகிறது. யாப்பு என்னும் சிறைக்கள் இக்கவிதை சிக்கிச் சீரழிவதைக்கண்டு பாரதி வகுத்த வாய்க்காலில்த்தான் இன் றைய தமிழ்க்கவிதை வெள்ளம் ஒடிக்கொண்டிருக்கின்றது.
புதுக்கவிதை என்றால் என்ன என்பதற்கு புதுக்கவிதை யிலேயே விடை தரப்படுகிறது. புதுக்கவிதை என்பது சொற்கள் கொண்டாடும் சகுந்திர தினவிழா யாப்பு என்னும் குகுருக்குள் இலக்கணம் போட்ட உத்தரவுக்குப் பயந்து உறங்கும் சோம்பேறிச் சொற்களுக்கா நீங்கள் கவிதை என்று கட்டியம் கூறுவீர் மரபுக்கவிதைகள் விணர்னையே பார்த்துக்கொண்டிருக்கும் மலர்வர்க்கங்கள் புதுக்கவிதைகளோ விண்ணிலிருந்தாலும் Lo qøð760)6ðið7Cay பார்த்துகொண்டிருக்கும் குரிய சந்திரர்கள். மரபுக் கவிதைகள் ஜாதகங்கள் புதுக்கவிதைகள் முகவரிகள்
- என்று கவிஞர் வைரமுத்து புதுக் கவிதைக்கு விடை பகர் கின்றார்.
இலக்கணச்செங்கோல் ausrii/f6?tötorra7tö 675/605 dugi Gué (5 மோனைத்தேர்கள் தனி மொழிச் சேனை
பண்டித பவனி இவை எதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதுய மக்களாட்சி
கணணி பத்திரிகைகள்
G6OOT6Cofg6iT (Computer) Gedug காலமாகவே பழக்கத்தில் இருந்த போதும் அவைகுறித்த செய்திகளுக்கு என பத்திரிகைள் வர வெகுகாலமாயிற்று
"sibyllisi) (3GL" (Computers Today) என்ற கணணி மாத இதழ் 1985 முதல் வெளிவருகிறது.
எக்ஸ்பிரஸ் குரூப்பிலிருந்து வெளிவரும் வாரஇதழான “எக்ஸ்பிரஸ் கம்யூட்டர்" (Express Computer) 1990 முதல் வெளிவருகிறது.
சென்னயில் க. ஜெயகிருஷ்ணனை ஆசிரியராகக் கொண்டு தமிழ் கம்யூட்டர் என்ற கணணி மாத இதழ் கடந்த ஆண்டு முதல் வெளிவருகிறது.
தொகுப்பு : சாம்ராஜ்
 
 
 

முறையே புதுக்கவிதை
என்றுமேத்தா புதுக்கவிதைக்கு வரையறை வகுத்துச் சொல்கின்றார்.
புதுக்கவிதை வரலாற்றை எழு தும் எந்த விரலும் வானம்பாடி என்னும் பெயரை எழுதாமல் நகர முடியாது. அந்த அளவக்குப் புதுக்கவிதைக்கு உரமூட்டி நின்றது எனலாம். முற் போக்கு எண்ணம் கொண்ட ဖွံ့ရွှံ့စံရာ။ ஞர்கள் பலர் ஒன்றுசேர்ந்த 1970 பது களில் கோவை நகரில் ஆரம்பித்த" இயக்கமே வானம் பாடியாகும். இடது சாரிச் சிந்தனைகளோடு திடமாகத் தங்களது இலட்சியங்களை வரையறுத் துக் : கவிதைகளின் epsolorg, பலரும இடம் பெற்றனர். இவர்களோடு a :த்தத் திட்ட-இன்று புதுக்கவிதையுலகில் புகழ்பூத்து டேனா இதில் விரிககை நிற்கும் மேத்தாவும் இணைந்து
கொண்டான் , அக்னிபுத்திரனி, சிற்பி கொண்டார். சக்திக்கனல், தமிழ்நாடன், ஞானி, புதுக்கவிதை எழுதிக் கொண் பாலா, மீரா, முல்லை ஆதவன் போன்ற டிருக்கின்றவர்கள் பலவிடயங்
கம்ப்யூட்டரை இயக்கும் போது அமர்ந்திருக்கும் நிலை
தலை முன்போ.பின்போ
of ura securs a * -- ... - . anv இருக்கட்டும். திரையில் -- / VM i as FLT foal இருந்துஒரு கையளவு -மட்டத்தில் தூரத்தில் X. கழுத்து நீண்டு, தளர்வாக # தோன கீழ் நோக்கி, மார்பு urbis பர்ந்திருக்க்ட்டும்
பின்புறம் உயர்ந்து ܚܝܦ.ܚܵܐ
இருக்க்ட்டும்.கீழ் பின் * 2” ".̄ <ܕܫ ܫܡܝ2 ܐܡܪܐ - விசைப்பலகை பரந்து புறத்தை சரி செய்து இருப்பின் நல்லது கொள்க -- عواقع ۔۔۔۔ ح۔
ட்டு தளர்ச்சியாக, %° கோணத்தில்
மணிக்கட்டு தளர்ச்சியாக,
நடுநிலையில் தொடை பின்புறத்தை விடஆமத்தை விட துர்ஆயில் திடமாக
En banes flos (paru pie ....-44 -

Page 15
S.V. MOHAN 63/3, SIRI DHAMMA MAWATHA
COLOMBO - O
ளைச்சொல்ல முயன்றாலும் - பெரும் பாலும் சமுதாயத்தில் காணப்படுகின்ற சாதிக்கொடுமை, சமத்துவம் இன்மை, சீதனப்பிரச்சினை. விடுதலை வேட்கை, அரசியல் தில்லுமுல்லுகள், ஊழல் மோசடி என்பவற்றையே பாடுவதை காணமுடிகிறது. அதேவேளை பாடு கின்ற வகையால் பாடும் பொருள் பழை யதாக இருந்தாற்கூட அது புது வடிவமாகி அவதாரத்தன்மை பெற்று விடுவதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் மு. மேத்தாவின் பல கவிதை களைக் காட்டக்கூடியதாக வள்ளது.
புதுக்கவிதை மரபுக்கவிதையிலி ருந்து தன்னை முற்றாகத் துண்டித் துக்கொள்ளவில்லை. மரபுக் கவிதை யின் நல்ல அம்சங்களை யெல்லாம் தன் னுள் பதியம் போட்டு வைத்திருக்கிறது. தற்கால மரபுக் கவிதைகளைவிட புதுக் கவிதைகள் நிகழ்காலத்தோடு நெருக் கமுடையனவாய் இருக்கின்றன. இளை ஞர்கள் தங்களுக்காக வாதாடுகிற இலக்கிய வடிவமாகவும் தாங்கள் வாதாடுவதற்கேற்ற இலக்கிய வடி வமாகவும் புதுக்கவிதையைப் போற்று கிறார்கள்.
புதுக்கவிதை இளைஞர்களின் உறங்கிக் கிடந்த உணர்வுகளை உசுப்பிவிட்டது. இலக்கணம் என்கின்ற விலங்குகளிலிருந்து கவிதையைக் கஷ்டப்பட்டு கழற்றிவிட்டதால் கவிதை இப்போது உரம் பெற்றிருக்கிறது. புதுக்கவிதை என்பது வாழ்க்கையோடு பொருந்திபோயிருக்கிறது. இதற்குக் காரணம் அதன் வடிவம் மட்டுமல்ல அதன் உள்ளடக்கம் அதாவது அது பேசுகிற கருத்தாகும். அதன் இன்னோர் அழகு அம்சம் அதன் சொற்ச்சிக்கணம் எனலாம்.நமது நவீன காலப் பிரச்
 

சைனைகளை நேரடியாக அணுகு வதற்கு மரபுக்கவிதைகளை விடப் புதுக்கவிதைகளே மிகவும் போார்க் குணம் கொண்டவையாக இருக் கின்றன. இதில் ஒப்பனை இல்லை. ஆடம்பரமான கற்பனை இல்லை. அநாவசியமான ஆபரணங்களை யெல்லாம் அவிழ்த் தெறிந்துவிட்டு போதுமான அளவுக்குப் பொட்டு மட்டும் வைத்துக்கொண்டு புதுக் கவிதை புறப்பட்டுவருகிறது.
புதுக்கவிதைப்படைப்பாளிக்கும் மரபுக்கவிதைப்படைப்பாளிக்கும் உள்ள முக்கியமான வேற்றுமை கருத்துக் குக்கொடுக்கும் முக்கியத்துவம் தான். மரபுக்கவிதைகளில் கவிஞன் தான் சொல்ல வந்தகருத்தை வெளிப்படுத்த முதலில் யாப்பு இலக்கணத்தைத் தேடுகின்றான். எதுகை, மோனை. சீர், தளை, அடி, தொடை முதலிய யாப்பு உறுப்புக்களால் கவிதைகளைச் சுட்டுகிறான். பின்னர் கருத்தை அதனுள்ளே திணிக்கின்றான். புதுக் கவிஞன் அப்படியல்ல. அவன் சுதந் திரமாகத் தன்னுடைய கருத்துக் களுக்கு முக்கியத்துவம் தருகின்றான். கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
- என்று மு. மேத்தா குறிப்பிடுகின்றார். இதில் கவிதையில் வெளிப்படுகின்ற கருத்தோட்டமே புதுக்கவிதையின் இலக்கணம் ஆகும் என்கிறார் மேத்தா. இங்கு கருத் தோட்டம் என்பது கவிதையின் உள் ளடக்கமே ஆகும்.
என்னுடைய சம்பள நாளில் எண்ணி வாங்குகிற பள பளக்கும் நோட்டுக்களில் எவரொருவர் முகமோ குெரியும் என்முகம் தவிர
- என்ற மேத்தாவின் கவிதை களில் நடுத்தர வர்க்கத்தானின் தன்மை யதார்த்தமாக வெளிப்படுத்தப்பட்டு நிற் பதை காண முடிகிறதல்லவா.
மேத்தா என்ற புதுக்கவிதைக் கவிஞனை உலகம் இன்று தூக்கி வைத்துக்கொண்டு கொண்ணாட்டம் நடத்துகிறது. அதற்குக்காரணம் சமூக ஈடுபாட்டோடு வருகிற கவிதை உள்ளீடுகளும் அருவியாய் கொட்டுகிற உவமைகளும் உருவகங்களும்தான்.
உலக மக்கள்தொகை
மில்லியனில்
உலக மக்கள்தொகை நிமிடத்திற்கு 170 வீதம் அதிகரித்து வருகிறது. கி.பி. 200இல் மொத்த மக்கள்தொகை 1206 மில்லியனாக இருக்கும்

Page 16
"தேசப்பிதாவுக்குத் தெருப்பாடகன் அஞ்சலி என்ற அவரது கவிதையில் காணப்படும் உவமை அழகைப் பாருங் கள்.
தேசப்படத்திலுள்ள கோடுகள் விடுதலைக்குப் போராடிய வீரத்தியாகிகளின் விலா எலம்புக்கூடுகள்
கவியரசு வைரமுத்தால் கவி ராஜன் கதையெனப் பாரதி பற்றி படைக்கப்பட்டது அருமையான ஒரு படைப்பு. அதில் பாரதியென்னும் அந்த மகாகவிஞனின் மரண ஊர்வலம் பற்றி எழுதும் வரிகள் நெஞ்சை நெரு கின்றன. . . we இறுதி ஊர்வலத்தினரின் எண்ணிக்கை இருபதுக்குக் குறைவாக இருந்ததாம் தோழர்களே! மகாகவிஞனுக்கு மரியாதை பார்த்திரோ அவன் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!
மு. மேத்தா தமிழரை எழுந்து நிற்கக்கூறும் மந்திரத்தைப்பாருங்கள். துப்பாக்கி முனைகளுக்குச் சொல்லிவைக்கிறேன் சூரியக் கதிர்களைத் துளைக்க முடியாது - இந்தக் கவிஞரால் எழுதப்பட்ட "கண்ணிர்ப் பூக்கள்" - புதுக்கவிதை எழுதுப
வர்களுக்குப் பாடநூல் ஆகும் என்பார் கவிஞர் மீரா,
: Ամ)Փամպgւ6tb
புழுதியின் கீதங்கள்
புறப்பட்டு வருகிறபோது
Nമ
?ಜ್ಜೈ
இத்2
ஆசிரியரே! மாற்றமிதழ் கண்டேன். இதழின் மேலட்டையாலேயே அசத்தீட்
டீங்களே! சார்.உள் அம்சங்களும் சிறப்பாக இருக்கிறது.
ச. சுதர்ஷா
கீ/ நகுலேஸ்வர ம. வி.
மாற்றம் கண்டேன். முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்டிருந்த இந்த இதழ் தோற்றத்திற்கேற்பவே ஆழமானதும். சிந்திக்க வேண்டியதுமான பல நல்ல கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது.
அ. சண்முகதாஸ் கோப்பாய்.
தங்களுக்கு மாற்றம் எமக்கு மூளைக்கு அரும் பெரும் விருந்தாக உள்ளது. மாற்றத்தில் இடம் பெறும் சிறுகதை, குறுக்கெழுத்துப் போட்டி, தேசாபிமானி (94) க. கனகராசா பற்றிய குறிப்பு ஆகியன நன்றாக இருந்தது.
அ. அசோகரன் கோவில்வயல் இயக்கச்சி.
 
 
 
 

புல்லின் நுனியிலும் புதுமை சிலிர்க்கும் புல் லாங்குழலிலும் புரட்சி வெடிக்கும்
- என்று கண்ணிர்ப்பூக்கள் என்ற கவிதைத்தொகுதியில் மேத்தா கூறு கிறார்.
புதுக்கவிதையின் பிதாமகன் வால்ட் விட்மனையும், கரீல் கிப்ரா னையும். பாப்லோ நெரூடா வையும் படித்த மாணவர்கள் இன்று தமிழ் நாட்டுப்பல்கலைக்கழகங்களில் தமி ழிலும் சமகால இலக்கி யங்கியங் களைப் படிக்க விரும்பியதன் பல னாகவே இன்றுமதுரைப்பல்கலைக் கழகம் புதுக்கவிதைக்கு முதன் முதலாக அங்கீகாரம் அளித்தது.
மேத்தாவின் கண்ணிர்ப்பூக் களும் ஊர்வலமும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றன. புதுக்கவிதை இலக் கியமாகுமா என்று கேள்விகளைத் தொடுத்தவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டன. இதனைப் பரி ணாமம் அல்லது புதுக்கவிதை வளர்ச்சிப்படிகள் என்று துணிந்தே கூறலாம். இந்த வகையில் ஈழத் திலும் இன்று புதுக்கவிதைகள் வெளியிடப்படுவதும் பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுப் பதும் பல்கலைக்கழகம் கூட அதனை வரவேற்பதும் குறிப்பிடத்தக்க தெனலாம். ே
கனவின் பலன்
கனவின் பலன்களை அறிய விரும்புபவர்களுக்கு கெளரவ திரு. பி. கே. சாமி (J. D, G. A. N) மாத்திரிகர் பதிலளிக்க முன்வந்துள்ளார். உங்கள் கனவுகளை தபாலட்டையில் எழுதி "கனவுகளுக்கான கேள்வி-பதில் பிரிவு” என இடதுபக்க மேல் மூலையில் எழுதி "மாற்றம் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
தெய்வீக ஞான வைத்தியப் பகுதி
உங்கள் நோய்களுக்கு அற்புத ஞான மருந்துகளைத் தெரிந்து கொள்ள உங்கள் பிறப்புத்தேதி மாதத்துடன் தொடர்பு கொள்ளவும். கெளரவ பி. கே. சாமி (J.D.G.A. N) பதிலளிக்கிறார்."வைத்தியப் பகுதிப் பிரிவு மாற்றம் முகவரிக்கு தபாலட்டையில் எழுதி அனுப்புங்கள்.
சந்தேகங்கள் பகுதி
உங்கள் சந்தேகங்களுக்கு அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளர் "கம்பவாரிதி இ. ஜெயராஜ் பதிலளிக்கிறார். உங்கள் சந்தேகங்களை தபாலட்டையில் গো (ggী, “மாற்றம்” முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
குறிப்பு:-
ஒருவர் எத்தனை கேள்விகளும் அனுப்பலாம்.
食 தபாலட்டையின் இடது பக்க மேல்மூலையில் என்ன பகுதிக்கான கேள்வி என்பதை குறிக்கத் தவறாதீர்கள்.
YAr மேற்குறிபபிட்ட "கேள்வி - பதில்" தொடர்பாக பதிலளிப்பவர்களை நேரில்
சந்திக்க முடியாது. மாற்றம்” ஆசிரியரின் அனுமதி கடிதத்துடன் மீள சந்திக்கலாம்.

Page 17
இந்த ஆண்டுக்கான '೨5 தேசாபிமானியார்?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இன்று பொதுநலனையே கருத்திற்கொண்டு மக்களுக்குப் பணியாற்றுகின்ற மனிதன் யார்? அவர் ஆற்றும் பணி என்ன? போன்ற விபரங்களை அனுப்பிவையுங்கள்.
நடைபெறும் சுற்றுகளில் அதிகப்படியான ஆதரவுச் சீட்டுக்களைப் பெறுபவர்"1995-ம் ஆண்டுக்கான தேசாபிமானியாகக் கெளரவிக்கப்படுவார்.
போட்டி விதிகள் :
. போட்டிகள் ஒவ்வொரு காலாண்டுக்குமாக மூன்று சுற்றுக்கள்
நடைபெறும். இது முதற்சுற்றாகும்.
2. மாற்றம்' சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும் படிவங்களை நிரப்பி அனுப்ப
வேண்டும். . . .
3. ஒவ்வொரு சுற்றிலும் மூன்று வாசகர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும். பரிசுக்குரியவர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். பரிசுத்தொகை ரூ 500/=
4. படிவங்களை 15.07.1995க்கு முன் "மாற்றம் முகவரிக்கு அனுப்பிவைக்க
வேண்டும்.
5. முதலாம் சுற்று முடிவுகள் அடுத்த இதழில் வெளிவரும்.
6. அரச ஊழியர்களின் கடமைகள், தேசபிமானி விருது பெற்றவர்களின்
பெயர்கள் சிபார்சுகளில் தவிர்க்கப் படவேண்டும்.
7. ஆசிரியர் தீர்ப்பே முடிவானது. எந்தவிதமான கடிதத் தொடர்புகளும்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Čers · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · ·
O I O O போட்டி இல. 03 O O ge O O ஆதரவுச் சீட்டு -01 O O O : உங்கள் பெயர். : O O O முகவரி . . . . . . . . . O O LLL LLLCLLLCLL LLLLSLLL SCCLS0LL LLLLL LLLLLLLLSLLLLLLLLLLLLSLLLLCLLLLCLLCLCLLLCLLCCLLLCLCLCLLLLCLCLC CLCLLCCCCCCCCCLCC00CCCCCCL CSLLLCCCCCCCLL00 CLCLCCCLL0LL O , . O என்ன காரணங்களுக்காக அவரைத் தேசாபிமானியாகத் தெரிவு 0 செய்கிறீர்? குறைந்தது ஐந்து காரணங்களையும் தனித்தாளில் எழுதுங்கள்.
LL SLLLL LLS LLL LL LL SLLL LLLL LL LL SLS LL SLLLL SLLLS SLLLL S SLLLL LLS LLS SLLS LL LLL LLLL LL LL SLLLS LLL LL LLL LLL LLL LLL LLLS LL LLL LLL LLL LLL LLL LL
 

புதிய புதிய நெல் ரகங்களை உற்பத்தி செய்வது போல தேவைக் கேற்ப புதியரக மனிதர்களை விஞ் ஞானிகள் படைப்பார்கள் என்பது எதிர்கால நிஜம். பிரைன் ஸ்டேபில் போர்ட் என்பவர் “ப்யூச்சர் மேன்" என்ற தனது புத்தகத்தில் இது பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள். போர்வீரன்
எதிர்காலத்தில் தானியங்கி லேசர் துப்பாக்கிகளும், கதிர்வீச்சுக் கருவிகளும், யுத்த காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படலாம். அத னால் கதிர்வீச்சைத்தாங்கும் அளவுக்கு போர் வீரனின் உடம்புபடைக்கப்படும். போர்க்காலத்தில் போரிடும் போது வாய் வழியாக சாப்பிடவும் நேரம் இருக்காது. ஊசி வழியாகத்தான் உணவு உட்கொள்ள வேண்டி யிருக்கும்.
ஐம்புலன்களில் உணர்தல், சுவைத்தல் ஆகியவற்றைச் செய்யும் புலன்கள் எதிர்காலப் போர்வீ ரர்களுக்குத் தேவையில்லை யென்பதால் அவை அகற்றப்பட்டுவிடும். தேவைக்கேற்ப மட்டுமே போர்வீரன் பேச வேண்டும் என்பதால் அவன் வாய்மூலமாகப் பேசுவது கூட
அவசியமில்லை என்று கருதப்பட்டு
உடம்பிலிருந்து வெளிப்படும் ரேடியோ சமிக்ஞை மூலம் மட்டுமே அவனால் பேசமுடியும்.
பாலசங்குப்பிள்ளை
இத்தகைய போர்வீரர்கள் சோதனைச்சாலைகளிலோ ஒவ்வொ ருவராகப் பிறந்தால் போதாது. அதனால் கும்பல் கும்பலாக இந்தப் போர்வீரர்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய் யப்படுவார்கள்.
an is
போர்வீரன்

Page 18
விண்வெளிவீரன்
எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் சிலர் ஆயுள்முழுவதும் நிலவிலோ செவ்வாய்க் கிரகத்திலோ தங்க வேண்டியிருக்கும். இப்போது விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் ஒக்ஸிஸன் சிலிண்டர்களை முதுகில் சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது.
எதிர்காலத்தில் இதற்கு தேவையிருக்காது. ஏனென்றால் எதிர்காலத்தில்தயாரிக்கப்படப்போகும் வீண்வெளி வீரனுக்கு கூடுதலாக இரண்டு நுரையீரல் இருக்கும். பிராண வாயுவைச் சேமித்துஎடுத்துச்செல்லும் சிலிண்டரின் வேலையை இந்தக் கூடுதல் நுரையீரல் செய்யும். பூமியில் ஒரு விண்வெளி வீரனின் எட்ை அறுபது கிலோ என்றால் நிலவில் பத்துக் கிலோதான். அறுபது கிலோ எடையை தாங்கும் வசதியாகத்தான் மனிதனின் கால் எலும்புகளும், முதுகெலும்பும் அதிக வலிமையோடு படைக்கப்பட்டிருக்கின்றன.
விண்வெளிவீரன்
கடல் வீரன்
கடல்வீரன்
நிலவிலோ வேறு கிரகங் களிலோ வாழ்க்கையைச் செலவழிக்கப் போகும் மனிதனுக்குக் கால்கள் இவ்வளவு வலிமையாக இருக்கத் தேவையில்லை. ஆகையால், கால் எலும்புகள் மட்டுமின்றி கை எலும்புகள் மற்றும் முதுகெலும்புபோன்ற எல்லாமே பிளாஸ்டிக் போல வளையும் தன்மையும் குறைந்த வலிமையோடு இருக்கும்படி புதிய விண்வெளி வீரர்கள் உருவாக் கப்படுவார்கள்.
எதிர்காலத்தில் உருவாக் கப்படும் விண்வெளிவீரர்களின் கால்கள் கூட கைகளைப் போல எல்லா வேலைகளையும் செய்யப் பயன்படுத்த (փգամ). கடல்வீரன்
பூமியில் ஏற்பட்டுள்ள இட
நெருக்கடி பல மனிதர்களைக் கடலின் அடியில் வாழ வைக்கும் ஆழ்நிலையை உருவாக்கும். கடலுக்கடியில் வாழும் மனிதர்கள் உருண்டை வடிவில் வீடு கட்டிக் கொண்டு அங்கு விவசாயம்
 
 
 
 

செய்வார்கள். கடலுக்கடியில் சாகுபடி செய்யும் இவர்கள் அவற்றைப் பூமிக்கு ஏற் றுமதிசெய்யக்கூடும்.
கடலுக்கடியில் வாழப் போகும் எதிர்கால மனிதர் களில் வசதியானவர்கள். காற்று அறை என்று தங்கள் வீட்டில் ஒரு அறைகட்டிக் கொள்வார்கள். கடலுக்கடியில் வாழும் மனிதர்களுக்குத் தண்ணிர் வழியாகப் பார்ப்பதும் பேசுவதும் கேட்பதும் சிரமமாக இருக்கும் என்பதால் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள சமிக்ஞை மொழியொன்று உருவாக்கப்படும்.
ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் அட்ரியாட்டிக் கடல்தான் மனிதன் கடலுக் கடியில் கிரஹப் பிரவேசம் செய்யப் போகும் முதல் இடமாய் இருக்கும். கடலுக் கடியில் வாழப்போகும் மனிதன் தண்ணீரிலிருந்து பிரான வாயுவைப் பிரித்து எடுத்து சுவாசிக்க நுரையீரல் மாடலில் புதிய உறுப்பு ஒன்று உருவாக் கப்படும்.
கடும் குளிரையும் தாங் கும் அளவுக்கு தோல் மொத் தமாக வடிவமைக்கப்படும். மனிதனின் கால் விரல்கள் வாத்தின் கால்விரல்களைப் போல நீந்துவதற்கு வசதியாக ஜவ்வினால் இணைக்கப்படும்.
兼
சிறப்புப் பெயர்
மரகதத்தீவு -
கண்ணிர்க்கதவு -
புனித பூமி -
கிராம்புத் தீவு
முத்துத் தீவு
ரொட்டி நாடு
கங்காரு நாடு -
வெள்ளையானை நாடு -
ஆண்டிலீசின் முத்து -
சக்கரைக் கிண்ணம் -
தனிமைத் தீவு
ஆரியன் உரிக்கும் நாடு -
ஐரோப்பாவின் போர்க்களம்
தென் உலகப் பிரிட்டன்பொற்கோபுர நாடு
அதிகாலை அமைதி நாடு -
நள்ளிரவில் ஆரியன் உதிக்கும் நாடு -
ஐரோப்பாவின் நோயாளி -
அயர்லாந்து
பாபெல்மண்டப் (ஸ்கொட்லாந்து)
பாலஸ்தீனம்
ஸான்சிபார்
பஹ்ரைன்
ஸ்கொட்லாந்து
அவுஸ்ரேலியா
தாய்லாந்து
கியூபா
கியூபா
டிரிஸ்டன்டிநியூவா
ஜப்பான்
பெல்ஜியம்
நியூஸ்லாந்து
uffLDT
கொரியா
நோர்வே துருக்கி

Page 19
திரு. நா. கோபாலசிங்கம் (ஒய்வு பெற்ற கட்டிட அளவையாளர்) இம்முறை மாற்றம் வாசகர்களிடம் சில புதிர்களைக் கேட்கிறார். நீங்கள் செய்யவேண்டியது இது தான் புதிருக்கான விடைகளை தனித்தாளில் எழுதி "மாற்றம்" முகவரிக்கு தபாலில் சேர்த்துவிடுங்கள். முதலாவது அதிஷ்டசாலிக்கு 5, 000/= பரிசு வழங்கப்படும். ஏனையோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதோ புதிர்கள். al 费 ஒரு வீட்டுக்கு நாலு மூலைகள், ஒருவன் முதலாவது மூலைக்கு கொஞ்ச ஆணிகள் கொண்டு ஏறுகிறான். இவன் கொண்டு போகின்ற அளவு ஆணி அங்கே இருக்கிறது. அவற்றையும் எடுத்துத் தேவையான அளவு ஆணியை அறைந்து விட்டு இறங்குகிறான். பின் இரண்டாவது மூலைக்கு ஏறுகிறான். அவன் கொண்டு போகின்றளவு ஆணி அங்கேயும் இருக்கிறது. அவற்றையும் எடுத்துக்கொண்டு தேவையான அளவு ஆணிகள் அறைந்து விட்டு இறங்குகிறான். இவ்வாறே நாலு மூலைகளிலும் செய்கின்றான். இப்போது அவனிடம் ஆணிகள் இல்லை. நான்குமுறையும் அறையப்பட்ட ஆணிகள் சமன். அவன் கொண்டு போனது எத்தனை ஆணிகள்? ஒவ்வொரு மூலைகளிலும் வைத்த ஆணிகள் எத்தனை? * பூசாரி ஒருவன் கொஞ்சம் பூக்களோடு கோவிலுக்கு போகிறான். முதலாவது கோவில் குளத்தில் அவற்றைக் கழுவுகிறான். அவன் கொண்டு போன ஒவ்வொரு பூவும். இரண்டாக மாறுகின்றது. அவற்றில் கொஞ்ச பூவை பூசை செய்து விட்டு மிகுதியைக்கொண்டு போய் இரண்டாவது குளத்தில் கழுவுகிறான். அங்கேயும் ஒரு பூ இரண்டு பூவாகிறது. அவற்றில் கொஞ்சம் பூவை இரண்டாவது கோவிலில் பூசை பண்ணுகிறான். மிகுதிப்பூக்களைக் கொண்டுபோய்மூன்றாவது கோயிலின் குளத்தில் கழுவுகிறான். அங்கே ஒரு பூ இரண்டு பூவாக மாறுகிறது. அவற்றைக் கொண்டு போய் மூன்றாவது கோவிலில் பூசை பண்ணுகிறான். இப்போது பூசாரியிடம் எல்லாம் பூக்களும் முடிந்து விட்டது. பூசாரிமூன்று கோவிலுக்கும் பூசை பண்ணுகிறான். மூன்று தரம் கழுவுகிறான். பூசாரி எத்தனை பூ கொண்டு போகிறான்? ஒவ்வொரு கோவிலுக்கும் எத்தனை பூ பூசை பண்ணுகிறான்? 食 ஒரு யார் நீளமான ஒரு யார் அகலமான துணியை கால் யார் நீளம் கால் யார் அகலமான எத்தனை துண்டுகளாக வெட்டலாம்? 「エア * ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம் ஒரு அடி
5,OOO/= கிடங்கொன்று உளளது. அப்பேற்பட்ட
டங்கில் எவ்வளவு மண் இருக்கும்?
食 நூறுக்குள் எத்தனை ஒன்பதுகள் உண்டு?
II ரிசு 贵 ஒன்றும் மூன்றும் இரண்டும் எத்தனை?
போட்டி முடிவு : 31, 07, 1995
 
 

சிலுவைச்சிலந்தி
இதன் முதுகுப்புறத்தில் சிலுவை போன்ற வெள்ளைக்குறி காணப் படுகிறது. இக்குறியே மற்றைய சிலந்தி களிலிருந்து இச்
நாம் சந்திக்கும் சில பூச்சிகள்.
மே வண்டு
இவ்வண்டுகளை வசந்த காலத்
தில் காணக்கூடியதாக இருக்கும். பகல் பொழுதை பெரும்பாலும் பீச்
சிலந்தியை வேறு பிரித்துக் காட்டுகிறது. இது ஊனுண்ணும்
பிராணியாகும். தனது வலையில் அகப்படும் பூச்சிகளை பெரும் பாலும் இவை உண வாக கொள்ளும். இவற் றின் வலைப்பொறியில் பூச்சிகள் அகப்பட்டதும்
மரங்களின் உச்சியில் கழிக்கின்றன. மாலைக் கருக்கவிலில். இவ்வண் டுகள் மெல்லென ரீங்காரம்
செய்தவாறு ஒரு மரத்தி லிருந்து மற்றொரு மரத் துக்கு பறந்து திரியும். இவை பொழுது புலரும் வரை பறந்து திரிந்தபடியே இருக்கும். இரவில் சஞ்ச ரிக்கும் இம் மே வண்டு
மிகக்கவனமாக பூச் சியை நோக்கி பாய்ந்து நஞ்சைப் பாய்ச்சி விடும். அத்துடன் சீரண நீரையும் செலுத்தும். பின்னர் வலையில் விட்டு விட்டு சென்று பின் மீண்டும் வந்து அதனுள் இருக்கும் சாற்றை மட்டும் உறிஞ்சி விட்டு பூச்சியின் வெற்று மேலுறையை வலையில் விட்டு செல்லும். நெயிலா சிலந்தி
கண்ணைப்பறிக்கும் வண்ணங் கள் கொண்ட இச்சிலந்திகள் பளிச்சிடும் நிறங்களில் காணப்படும். இவை நாம் காணும் சாதாரண சிலந்திகள் போல் அல்லாது பருமனில் பெரியவையாகும். இவற்றின் வலைகள் மிக உறுதியானவை. பெருஞ்சுமையை
கூட தாங்கக் கூடியவை. இவ்வலைகளின் இழை களால் அழகியஆடைகள் கூட நெசவு செய்யப்படுகின்றன. 960)6)յպք
ஊனுண்ணிகளே. இவை பெருந்தீன் உண்ணிகளாகும். பெரிய பறவைகளை கூட இரையாக்கும்.
களில் பார்வைப் புலத்தை விட மணநுகர்ச்சி புலனே
சிறப்பு விருத்தி அடைந்துள்ளது. உணவுகளை மணந்தே கண்டு கொள்கின்றன.
அசுகுனரி
மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறப்பூச்சிகளாகும். இவை முதிரும் தானியப்பயிர்களின் கதிர்களின் மேல்
ஊர்ந்துதிரியும். கதிர்களிலுள்ளதானிய மணிகளுக்குள் குத்து முனையுள்ள உறிஞ்சு குழாய்களைப்புகுத்தி தாணி யங்களின் சத்தை உறிஞ்சி எடுக்கும். இதன் விளைவாக தானியங்கள் எடை குறைந்து முளைக்கும் தன்மையை இழந்துவிடும். இவ் அசுகுணிப்பூச்சிகள் இலங்கையில் பொருளாதாரத்துறையில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. அண்மைக்காலத்தில் இவ் அசுகுணி பூச்சிகளை அழிக்க கோழிகள்
பயன்படுகின்றன.

Page 20
தேனி
தேனீக்கள் கூடுகளில் குடும்பம் குடும்பமாக வாழ்கின்றன. நீண்ட குறுகிய வயிறு கொண்ட தேனி ராணி தேனி எனப்படும். இதுதான் முட்டையிடும் பெண்தேனி. நடுத்தர அளவான சோம்பன்னெப்படும் ஆண் தேனிகளும் காணப்படும். இவற்றிற்க்கு பெரிய கண்கள் உண்டு. இதைவிட பணிஈக்கள் அதிகளவு இக்குடும்ப அமைப்பில் காணப்படும் மெழுகு அடையளான கூடுகளில் இவை வாழும். இவை அறுகோண அமைப்புடைய சிற்றறைகளாக காணப்படும். தேன் தரும் செடிகளை நோக்கி ஒரு தேனி பறக்க ஏனையவை அதனை தொடர்ந்து பறக்கின்றன. பின் கூடுகளை நோக்கி தேனை கொண்டு விரைந்து சேமிக்கின்றன. ஹாலிக்கோதோம் அல்லது பாறைத் தேனி எனப்படும் தேனிகள் உருவில் பெரியவையாகும். கருவூதாநிற சிறகு கொண்டவையாகும்.
多人
பிரான்ஸ்நாட்டைச் சேர்ந்த மைக்கல் புருபெர் சர்வதேச பனிச்சறுக்கு (ஸ்கியிங்) போட் டியில் பங்கு கொண்டு மணிக்கு 228.786 கிலோமீற்றர் வேகத்தில் சறுக்கி சாதனை செய்திருக்கிறது.
இயந்திர மனிதன் ரோபோ (Robet) என்னும் சொல் காரெல் கே பெக் என்பவர், தான் எழுதிய நாடகமொன்றில் 1920 இல் முதன் முறையாக இச்சொல்லைப் பயன்படுத்தினார். செக்மொழியில் “ரோபட்டா” என்று பெயர்.
பிரான்ஸ் அரசால் வழங் கப்படும் "செவாலியர் விருது வழங்கும் அமைப்பு 1802 இல் நெப் போலியனால் நிறுவப்பட்டது. இராணுவத்திலும் சிவில் துறை களிலும் இருபது ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்து புகழ் பெற்றவர்களுக்கே செவாலியர் விருது வழங்கப்படுகிறது.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேஷனுக்கு கிடைத் தது"செவாலியே என்னும் விருது இவரே ஆசியாவில் முதன் முத லாக இவ்விருது பெற்றார். 'செவா லியர் 'செவாலியே இரண்டும் பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் உயர் விருது தான்.
 
 

* எண்பதுகளின் ஆரம்பத்தில் சி++ (C++) மொழியை உருவாக்கிய போர்ன்
6iv GNIJ6T6Ivo JÚ' (Borne storou- -
கணணித் Stroup) தனது புதிய மொழிக்கு "சி O 65g, dest Terugi' (C with Classes) துணுககுகள குழுவுடன் கூடிய "சி" என்று பெயர்
ஆட்டினார். 1984ல் ரிக் மாஸ்சிட்டி (Rick Moscitti) 6T6öTugust gT6öT Ommumm அம்மொழிக்கு சி++ என்று பெயர்
வைததாா. * சி.பி.யூ (C.P.U.) க்கு இன்னொரு பெயர் மில் (Mil) என்பதாகும். அனைத்துச் செயற்பாடுகளின் நடுநாயகமாகத் திகழ்வதால் இப்படியும் அழைப்பார்கள்.
பிரான்ஸ் கணித மேதை பாஸ்கல் (1623 - 1662) தனது 18வது வயதிலேயே நவீன கல்குலேட்டரின் (Calculator) முன்னோடியான கூட்டல் இயந்திரத்தை உருவாக்கினார்.
கணணியின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் பாவேஜ் கணணியின் முன்னோடிகளான அனலிட்டிகல் எஞ்சின் டி.பரென்ஸியல் எஞ்சின் ஆகியவற்றை 1800 களில் உருவாக்கினார்.
ஜெராக்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கிய கணணி உயர்நிலை மொழியே ஸ்மோல் LTG (Smoli Tolk)
அப்பிள் நிறுவனத்தினர் மெஸேஜ் பாட் (Messoge Pod) என்ற வகையைச் சேர்ந்த கையடக்கமான கணணிகளை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் நியூட்டன். இதை பெக்ஸ் (FAX) ஆகவும் தொலைபேசியாகவும், பேஜர் கருவியாகவும் பயன்படுத்தலாம்.
அப்பிள் நிறுவனத்தாரின் புதிய மேன்பட்ட நியூட்டன் கருவி வெளிவந்திருக்கிறது. இதற்கு அவர்கள் இட்டுள்ள பெயர் பெர்சனல் டிஜிட்டல் அஸிஸ்டன்ட்ஸ் (PDAS) பேசும் கணணிகளை நோகியா (Nokia) ரருங்(Totung) நிறுவனங்கள் முறையே GJ66Slegů 4476, JC5ố tạGuurt 15 (Valvegraph 447ó, Tatung Audiol 5) Aulu வடிவங்களில் உருவாக்கியுள்ளன. மொனிட்டர்களில் ஒலிபெருக்கிகளையும் ஒலிநாடாக் கருவிகளை இணைக்கும் கருவிகளும் (Audio injack) பொருத்தப் பட்டுள்ளன. பாஸ்கல் நிக்லாஸ் விரித் என்பவரால் கண்டபிடிக்கப்பட்ட கணணி மொழியே பஸ்கல் (Posocoa).
மேசைக் கணணிகளில் (Persomal Computer) பயன்படுத்தப்படும் முக்கிய ஆணைத்தொடரே 'வேர்ட் புரோஸர் (Word processor) தனிமனிதர்களுக்கு கடிதம் எழுதல், கதை, கட்டுரை. பட்டியல்கள், அறிக்கைகள் தாயரித்தல் போன்றவற்றுக்கு உதவுகிறது.

Page 21
ܓܠ
“மாற்றம்” முத்திங்கள் சஞ்சிகைக்கு, எமது ஆசிகள்
லிங்கம் ஹவுஸ்
گے سے
52, மணிக்கூட்டுகோபுர வீதி, வெலிங்டன் சந்தி, யாழ்ப்பாணம்.
لـ

TTTI
مناعی فقہ لاجوعgخھےبےچینیL
斎エラ*
تحصیل
பம்
Sea-aesai சேவில்
--

Page 22
குறுக்கெழுத்துப் போட்டி இல.09
ஆண்டாவ் என்ன, இது இன்று பெருகிவிட்டது. இதுபோரைப்பற்றிப்பாடப்படும் சிற்றிலக்கிய வடிவம். காந்தியின் கொள்கையை இங்ாேறும்
கூறலாம். இது ஒரு வகை அதிஷ்டக்கங் என்பா வூெட்டுதல் எனப் பொருள்படுக் காய் இப்போட்டியில் பங்குகொள்ளமுன் இதைப் பார்ப்பது நல்லது. முடிவு என்பது பறைந்தது;
இது ஒரு மொழி, குழம்பியுள்ளது
11,
மேலிருந்து கீழ் இலங்கையை இவ்வாறும் அழைத்தனர். வாய்ப்புகளுடள் தொடர்புடையது. ஈற்றெழுந்து ஒழிந்துள்ளது. கோயில்களில் காணப்படுவது. மூன்று பக்கங்கள் கடலால் ஆப்பட்ட இடப் ஈற்றெழுத்து ஒழிந்துள்ளது. ஒலியைக் குறிக்கும் வடசொல். .ார் நாஷ் வெளவால்களுக்கு Gl,TLTLLE, இது ஒரு ஆடல் டிரேக் அருட்தந்தையை இவ்வாறும் அழைப்பர் குழப்பி விடாதீர்கள் குழப்பியுள்ளது)
மேலுள்ள கூப்பனை நிரப்பி "மாற்றம் முகவரிக்கு அனுப்பிவையுங்கள் பரிசு 99 சூபா.
குறுக்கெழுத்து போட்டி முடிவுகள் 08
se கிளிப்பிள்ளை 1. afterfKŘILTLIJI
■ ÉLII:IIIJézITLE: 2. னைதா தாளை பந்தயம் 며, 그 녀1) B பைரவி 壹上 காநதி, - 1. ராடார் LÖJLI (LTLF)
t பதி . விழி
பரிசு பெறுபவர் செல்வன். எஸ். சசி.கொ விவேகானந்தா மகா வித்தியாலயம்.
இச்சஞ்சிகை 255 புளுமென்கால் வீதியிலுள்ள விஜயா ஆர்சகத்தில் 25.05.1995 இல் அச்சிடப்பட்டு வெளியிட்டப்பட்டது.அச்சிட்டு வெளியிட்டவர் பாதுமூரான்
 
 

தரம் நாடுவோர்
தவறாமல் நாடுமிடம்
தியா
ஜூவல்லறி
இல, 2, கஸ்தூரியார் வீதி,
ஸ்ரான்லி வீதிச் சந்தி) யாழ்ப்பாணம்.
பூரண உரிமையாளர் சண்முகம் இராஜேஸ்வரன்

Page 23
Registered as a MAG
75. பாங்சால் | ဓါကြီ]]
எத்திசையும் தித்திக்கும் தேன்
தயாரிப்பதில் மு
R
Creann ||
米米
நிே
கிறீம் ஏ
 
 
 
 

AZINE in Sri Lankan
சிந்தும் ஐஸ்கிறீம் வகைகள்
ன்னோடிகள்
O
HoUse
|
ഫ്രഖ്
I ழ்ப்பாணம் “