கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர்

Page 1
Tជាចាញ់ பிரதேE
ÜITSö \ விறு
ای
ای
壹
...” 1998
 
 
 
 
 
 
 


Page 2
AS L L L L SLSL S LS SL S S LS S SL L S L S L S
轟
E. WIL I th Lukirnhan,
Omega Tra No. 62/A Old Moor St
Colombo 12. Te: 434905 - 432358
L L L L L L L L L L L L L L E III

ders,
reet,
----============================================================******=========****
L L L L L LL LL LL L LLLS

Page 3
SJL L L L L L L L L L LLLLL LL LLL LLLL L LLLLL LL LLL LLL LLLL LL LLL LL LLLLL L L L L L L L L L L L LLLLL LL
39 jb JB IJFIDULI ᏧᏏ6u ᎢᏧ Ꭿ
அனுச
நாவலப்பிட
சாகித்திய
14 - OS
காலை 8 நாவலப்பிட்டி தமிழ்
பிற்பகல் 2 நாவலப்பிட்டி கதிரேசன்
LL LLLL L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L LLLLL L LL LLLLL LL L L LL LLL LLLL L LL LLL LLLL LL LLL LL
 

S LL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LSL LLLLL LGLS LGL LLSLSLLY Y Y LSL LSSL z .
ார ராஜாங்க அமைச்சின் 1னையுடன்
ட்டி பிரதேச 6ipT LOGui
3 - 1993
3.3() LD60of கலாச்சார மண்டபம் 2. OO) LD6õof
கனிஷ்ட வித்தியாலயம்
تم
3
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L L LL LL LLL L LL L LLL LLL LLL LLLL LL LLLSLYS

Page 4


Page 5
S LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L LLLLL L LL L LLLLL L L L L L L L L L
LLLLLL L LL LLL LLLL LLL LLLL L LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
 
 
 

湘-温· ·F!-
ș
LLLLLL LLLL LL LLLLL L L L L L L L L L L LLL L LL LLLLL L LLLLL LL L LL LL LLL L L L L L L L L L L LLLLL L LL LL LL LL LL LLL LL L LL LLL LLLLLS
SL LLLL L LLLLL L L L L L L LLLL LL LL LL LLL LLLLLLL LL LLL L L L L L L L L L L L L L L L L LY

Page 6


Page 7
SL L L L L L L L L L L L L L L L L L L L L LL LL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL
சாகித்திய
வா தோழிவா வாழ வா ( வானமும் பூமியும் வாழ்ந்: வையமும் நம்மையே வா
இனிய மலையகம் இன்ட எங்களுள்ளங்களில் அறி தனி ஒருவரும் தாழா வ தரணியில் நம்மவர் தலை
பாட்டனும் பாட்டியும் வா பேரனும் வீரன் ஆவானே கூட்டமும் கொள்கையும்
குன்று நிமிர்ந்திடும் கூரி
ஒற்றுமையுற்றால் ம அற்றிடும் போதிலகி
சிந்தித்து அறிவுடன் செ நிந்தனை யுறுவது இல்ை வந்தித்து அனைவரும் வ வளமுடன் நலமுடன் வா
மலையகம் அறிவு வ மன்னர் நாம் ஆகுப்
வீறு கொண்டு நாம் இை வெற்றிச் சங்கொலி இை ஏறும் மலைகளில் எங்கள் சாற்றியே பாறைகளை அ
ஒற்றுமை யுற்றால் ப அற்றிடும் போதிலகி
ܠܐ
LLLLLL LL LLL LL L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LL L LLLLLSS
ப விழா கீதம்
தோழாவா திடும் வரையினில் ழ்த்திட நீயுமே (வா தோழிவா)
நிலைபெற வு ஒளி வர ளத்தினால்
) நிமிர்ந்திடவே (வா தோழிவா)
ழ்ந்த லயத்திலே TT Uu_gg(36)
குலவுமுறுதியில் ய மதியிலே
ானிடம் உய்யும் லெமே தொய்யும் (வா தோழிவா)
யலுறின் நாமே லயே தோழியே ாழ்த்திடல் வேண்டும் - நாம் ழ்ந்திடல் வேண்டும்
பிளை நிலமாகி ) புதுயுகமாக (வா தோழிவா)
1ணந்திடல் வேண்டும் செத்திடல் வேண்டும் T உயர்வினை அடித்திடல் வேண்டும்
மானிடம் உய்யும் லமே தொய்யும் (வா தோழிவா)
ஆக்கம் கவிஞர் ம. சண்முகநாதன்
பண்டாரவளை.
L L L L L L L L L L LLLLL LLL LLLL LL LLL LLL LLLL L L L L L L L L L L L L JY

Page 8


Page 9
SSLLL LLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
பிராந்தி பிரதம
1993 ஆன நடைபெறும் தே ஒன்றை அனுப்பு
9. LO LJ - 6) fi F P I
அனுசரணையுட ரீதியில் நடாத்துவதற்கு எடுத்த முயற்சிக்காக பாரா
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் கை அனைத்து தமிழ் மக்களுக்கும் தமது பங்களிப்பிe கருதுகின்றேன். இத்தகைய விழாவின் போது எல்லா புரிந்துணர்வையும் நல்லுறவையும் வளர்ப்பதற்கு முக்க
தமிழும் அரசகரும மொழியாக ஏற்கப்பட் முடையதொன்றாக விளங்குகின்கிறது. இந்து ச இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் பu பாராட்டுகின்றேன்.
இவ்விழா சிறப்புற என் நல்வாழ்த்து
ܬܐ
LLLLLL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL L L L L L L L L L L L L L L L L
 

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
ய தேசிய தமிழ் சாகித்திய விழாவுக்கு ர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின்
ஆசிச் செய்தி
ண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் நாவல்ப்பிட்டியில் சிய தமிழ் சாகித்திய விழாவுக்கு வாழ்த்துச் செய்தி வதில் மிக்க மகிழ்சியடைகின்றேன். இவ்விழா இந்து ார இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தின் ன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இம்முறை பிராந்திய ட்டுதல் தெரிவிக்க விரும்புகின்றேன்.
லகளையும் பிராந்திய ரீதியில் வளரச் செய்வதோடு னைச் செய்வதற்கு அரியதொரு சந்தர்ப்பம் எனக் T இன மக்களும் கலந்து கொள்வதால் மக்களிடையே கிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
டுள்ள இவ்வேளையில் இவ்விழா முக்கியத்துவ -LDui, 3,6urIgst அலுவல்கள் இராஜாங்க அமைச்சு பனுள்ள முயற்சிகளை செயற்படுத்தி வருவதைப்
க்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ரணில் விக்கிரமசிங்ஹ.
பிரதமர்.
G
LLLLLL LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L LLLLL LLL LLLL L LL LLLLY

Page 10
SLLLLLLLL L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL L L L L L L L L L
சுற்றுவி
965)LD
பிராந்திய ே 1993 ஆகஸ்ட்1
தமிழ் சாகி செழிக்கும். தமிழ் இலக்கிய உணர்வு வளர்ச்சியை வளர்ச்சிகள் நாவலப்பிட்டியில் வாழும் தமிழ் மக்களிடை
உறுதிப்படுத்தும்.
தமிழ் மக்களின் பண்டையக் கலைகள் பல அருச் தமிழ் சாகித்திய விழாக்கள் அரங்கமைத்துக் கொடு
நாவலப்பிட்டி சாகித்திய விழா சீராகவும் சிற வேண்டும் என்று ஆசி கூறுகின்றேன்.
சுற்
qL L L L L L L L L L LL LLL LLL LLL LLL LLLL LL LL LLL LLLL L LLLLL LLLL L L L L L L L L L L
 

LL LLL LLL LLL LLL LL L LLLLL LL LLL LLL LL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLLLLLLLS
Uா, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி ச்சர் மாண்புமிகு எஸ். தொண்டமான்
விடுக்கும் ஆசிச்செய்தி
தசிய தமிழ் சாகித்திய விழா நாவலப்பிட்டி நன்னகரில் 4ம் திகதி நடைபெறவுள்ளதை அறிந்த மகிழ்ச்சியுற்றேன்.
த்திய விழா கொண்டாடுவதன் மூலம் தமிழ்மொழி டயும். தமிழ்க் கலைகள் மேம்பாடடையும். இப்படியான டயே ஒற்றுமையையும் "நாம் தமிழர்” என்ற உணர்வையும்
வெருகின்றன. அவற்றிற்குப் புத்துயிர் ஊட்ட இப்படியான க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
}ப்பாகவும் நடைபெற்று, சகல வெற்றிகளையும் ஈட்ட
செளமியமூர்த்தி தொண்டமான் றுலா, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்

Page 11
SL L L L L L L L L L LLLLL LL LLL LLLL L L L L L L L LL LLLLL LL LLLLL LLL LLLL LL LLL LLLL L LL LL L LLL L LLL LLLL LL LLL LLLLLL
இந்து ! I DIT GDðir -916) If
நாவலப்பிட்டி
வெளியிடப்படும் மிக்க நிறைவடைகி
கடந்த பல த ஆன்மீக எழுச்சியும் ஆன்மீக நிலையங்களை அமைத்து தமிழும் சைவமு
இலங்கையில் மட்டுமன்றி "நாவல்நகர்” தமிழ் திகழ்ந்துள்ளது. அந்தப் பாரம்பரியத்தை நிலைநாட்டு புதியதோர் இலக்கிய ஆன்மீக எழுச்சி மேலோங்கி இந்த எழுச்சியின் பின்னணியில், மலையக ஆன்மீ. பாராட்டுக்குரியவை.
எமது அமைச்சு ஏற்பாட்டில் நாட்டில் பல பாக விழாக்கள் அவ்வப் பிரதேசங்களில் மரபுக்கலைகளின் வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டவை. நாட் பெறுகின்றனர். அவ்வப் பிரதேச இலக்கியங்கள் கலைஞர்களும், மாணவர்களும் புதிய சிந்த6ை வழிவகுக்கின்றன.
அந்த வகையில், நாவலப்பிட்டியில் நடைபெறுகில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
விழாவினை ஒட்டி மாணவர்களுக்கு போட்டிக கெளரவம், கருத்தரங்கு, கலையரங்கு என்பவற்றை மனமாரப் பாராட்டுகின்றேன். விழாவினை வெற் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை நல்குகின்ே
LLLLLL LLL LLLL LL LLL LLLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL
 

L L L L L L L L L L L L L L LL LLL LLLL LL LLL LLLL L L L L L L L L L L L L LL LLL LLL LL LLL L LL L L L L L L LS
Fமய இராஜாங்க அமைச்சர்
புமிகு திரு. பி.பி. தேவராஜ் களின் வாழ்த்துச் செய்தி
பிரதேச தமிழ் சாகித்திய விழாவினை ஒட்டி சிறப்பு மலருக்கு எனது வாழ்த்துக்களை அளிப்பதில் lன்றேன்.
சாப்தங்களாகவே நாவலப்பிட்டியில் தமிழ் உணர்வும் மோலோங்கி வந்துள்ளன. பல பெரியோர் மன்றங்கள், ம் தழைக்க அரும் பாடுபட்டுள்ளனர்.
பேசும் மக்கள் வாழும் நாடுகளெல்லாம் புகழ்பெற்றுத் ம் வண்ணம், அண்மை ஆண்டுகளில் நாவலப்பிட்டியில் வளர்வதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. க கலை இலக்கிய மன்றம் ஆற்றும் பணிகள் பெரும்
ங்களிலும் நடைபெறுகின்ற பிரதேச தமிழ் சாகித்திய மறுமலர்ச்சியைப் பேணுவதையும், தமிழ் உணர்வினை டுப்புறக் கலைஞர்கள், விழாவின் மூலம் கெளரவம் செழுமை பெறுகின்றன. இலக்கிய கர்த்தாக்களும், னகளை முன்னெடுத்துச் செல்ல இவ்விழாக்கள்
ன்ற தமிழ் சாகித்திய விழா சிறப்புற அமையும் என்பதில்
ளை ஏற்படுத்தியதோடு, மலர் வெளியீடு, கலைஞர்கள் யும் சிறப்புற ஒழுங்கு செய்துள்ள விழாக் குழுவினரை றிகரமாக நடத்துவதில் முன்னின்று உழைக்கின்ற றேன்.
பி.பி. தேவராஜ், இந்து சமய, இராஜாங்க அமைச்சர்.
LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLLLLY

Page 12
SLLL LLLL L LLL L L L L L L L L L LLLLL LLL LLLL L L LL LLL L L L L L L LLLLL LL LLL LLL LLL LLLL LLL LLLL L L LS
மத்
கெளர
c
தேசிய தமிழ் கொண்டாடுவதற்கு மகிழ்ச்சியடைகிறே
நாம் எத்தகு மனித மேம்பாட்டிற்கு எப்பொழுதும் உதவக் கூடியே பக்குவமடைய பங்களிப்பதாகும். அதேவேளை சாகித்தி அளப்பரியது. இத்தகு குறிக்கோள் உரிய முறையில் நி மகிமையுைம் தோற்றுவிக்குமென்பது யதார்த்தமாகும்.
பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி இளையோரும் அவர்களைத் தம்பால் ஈர்க்கும் தேசிய முயற்சியாகவே
இத்தகைய உயர் நோக்கில் நடைபெறு
wa
RKH H H H H H H H H H H H H H H H LL LLLL L LL LLL LLLL LL L LLL LLL LLLLLL LLL LLL LL
 

LLLLLL LLLL L L L L L L L L L L LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL L LLLLL LLLLLLLLS
திய மாகாண முதலமைச்சர் வ டபிள்யூ. பீபி திசாநாயக்க அவர்களின் ஆசியுரை
சாகித்திய விழா ஒன்றை நாவலப்பிட்டியில்
ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பது குறித்து நான் ன்.
மொழிகளைக் கையாண்டாலுங் கூட சாகித்தியம் த. மதிநுட்ப வளர்ச்சியும் இரசஞானமும் மனிதன் யத்தின் மூலம் மனித சமுதாயம் பெறும் நன்மையும் றைவேறும் பொழுது மனிதத்துவம் சமாதானத்தின்
), முதியோரும் இலக்கியத்தின் மகிமையை அநுபவிக்க
இவ்விழா திகழும் என்பது கண்கூடு.
ཀ
றும் இவ்விழா சிறப்புற வாழ்த்துகின்றேன்.
டபிள்யூ. பீ. பி. திசாநாயக்க
முதலமைச்சர்-மத்திய மாகாணம்.
LLLLLL LLLL L L LLLLL LLLL L L L L L L L LLLLL LL LLL LLLL L L LLLLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLJY

Page 13
SLLLLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L
ദ്ദിഖഖ{16|{ மட்டத்தில் நாட விழாக்கள் இட வகையில் எனது இவ்விழா இடம் * இப்பகுதியில் தட ஒரு பகுதியாகும் இவ்விழா இடம் பெறுவது மிக முக்கியமான அம்சமா
இப்பிரதேசம் பல இலக்கிய கர்த்தாக்களையும், 6 FM தந்த ஒரு பகுதியாகும். அத்தகைய இலக்கிய இவ்விழாவில் கெளரவிக்கப்படுவதையிட்டு நான் கர்த்தாக்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், கலைஞர் சக்தியாக அமைய வேண்டுமென நான் விரும்புகிறே
இவ்விழா சிறப்படைய எனது இதயபூ
ά
LLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL L LL LLL LLLLL LL LLLLL LLLL
 

HLLLLLLL LLLL L LL LLLLL LL LLL LLL LLLL LL L LL LLL LLLL L L L L L L L L LLLLL L LL LLL LLL LLL LLLL L LL LLL LLLL LL LLLLLS
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
b - ஹாஜ் ஏ. ஆர். எம். ஏ காதர்
அவர்களின் ஆசிச்செய்தி
) தேசிய சாகித்திய விழாவிற்கு முன்னோடியாக பிரதேச ட்டின் பல்வேறு பிரதேசங்களில் பிரதேச சாகித்திய ம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இந்த தேர்தல் தொகுதியான நாவலப்பிட்டிய பிரதேசத்தில் பெறுவதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வாழும் ம். எனவே மூவின மக்களும் வாழும் இப்பிரதேசத்தில் கும.
எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் இலங்கைக்கு ப கர்த்தாக்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இந்த இலக்கிய ர்களுக்கும் இப்பிரதேச சாகித்திய விழா ஒரு உந்து
5ö下。
ர்வமான வாழ்த்துக்களைக் கூறுகின்றேன்.
அல்ஹாஜ் ஏ. ஆர். எம். ஏ காதர் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
l三
SLLL LLLL LL LLL LLL LLLL LL LLL L L L L L L L L L L L L L L L L LY

Page 14
S0L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L
மத்திய மாக அபிவிருத்தி
Er
t
கெளரவ எஸ்
கல் தோன் தொடங்கிய போ குடி தமிழ்க்குடி, திருவிழாவும், வச என்று முகங்ெ நயக்கத்தக்கதொரு நாகரீகப் பண்பு மோலோங்கி வெளிக்காட்டும் படைப்புக்கள், கலைகள், கலை வடிவ நாளுக்கு நாள் இளமையுடன் படிப்போர்க்கும், பார்ப்பே இறை துதியே தெள்ளுத் தமிழ்ப் பாக்களாய் அமைந்து
இத்தனைச் சிறப்பும் ஒருசேரத் திகழும் தமிழ் நன்முன்னோர்களின் கலை நிதியங்களைப் பின்னோரு
உறுதுணையளிப்பது இந்த சாகித்திய விழா. இந்து ச
நிலையில், நாவலப்பிட்டி பிரதேச மட்டத்தில் ஒழுங்கள் நோக்கங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழ் பேசும் மக்க நோக்கமாகக் கொண்டு பிரதேச மட்டங்களில் சாகித்தி இதனால் ஊருக்கு மட்டுமல்ல, தெருவுக்கொரு பை நற்பணியாய் நாடுதோறும் பரவிச் சிறப்படைய வேண்டு
மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராய் மை சேவைக்காலம் இலட்சியம் உள்ள ஒரு கல்வி இ நிலைப்பாட்டையும் உறுதி செய்யும் வகையில் அமை "எனது கரமாகுதல்” வேண்டும்.
இப்பிரதேச சாகித்திய விழா எல்லா வகையிலும் எனது இதய வேண்டுதல்கள். :
LLLLLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LLL LLLL L LLLLL L LLL LLLL L L L L L L L L S
 

LLLLLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL L L L L L L L L L LS
ான கல்வி (தமிழ்) கைத்தொழில், கால் நடை உணவுத்துறை, வர்த்தகமும் வாணிபமும், ற்றுலா, இந்து கலாசார அமைச்சர்
சதாசிவம் அவர்கள் அளித்த ஆசிச் செய்தி
றி, மண் தோன்றி மனுக்குலம் வாழ்வாங்கு வாழத் தே பண்பாட்டியல் சிறப்புகளோடுதலையெடுத்த மூத்த அக்குடிமக்கள் வாழ்வில் நாளும், பொழுதும், தேரும், ந்த தென்றலும் வைகறைக் கதிரும், ஏற்றமும், சிறப்பும் காடுக்கும் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் யிருந்துள்ளது. இத்தமிழர் வாழ்வின் பண்பாட்டை வங்கள் என்பன தரணி போற்றும் தகவில் வாழ்பவை. ார்க்கும், கேட்போர்க்கும் பூரிப்பைத் தருபவை. தமிழின்
இதய அமைதியை அள்ளித் தருபவை.
மொழியின் காலத்தோடு ஒட்டிய வளர்ச்சிக்கும், நக்குப் பாதுகாத்துப் பரிமாற்றம் செய்யும் முயற்சிக்கும் மய கலாசார அமைச்சின் ஆதரவுடன் நாடாளாவிய மைக்கப்பட்டுள்ள இவ்விழா பொருத்தமான நல்ல பல கள் வாழும் ஊரெல்லாம் தமிழ் மணம் பரப்பும் பணியை ய புலமை மதிப்பீடு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. டப்பாளனை உருவாக்கி வளர்க்க முடியும். இப்பணி ìử).
லயகத் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள எனது இலக்கையும், ஏற்றமுள்ள மலையகப் பண்பாட்டின் பும். அந்நிலைக்காண உங்கள் கரம் ஒன்று சேர்ந்து
சிறப்படைய ஏற்றுள்ள நோக்கங்களை வென்றடைய
எஸ். சதாசிவம் மத்திய மாகாண அமைச்சர்
夕 LLLLLL LL LLLLL L LLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL L LLLLL LL LLLLLLLLY

Page 15
ASLLLLLLLL L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL L LLL LLLL L L L L L L L L L
மத்திய மாகாண சுகாதா கிராம அபிவிருத்தி, முஸ்லிம் கெளரவ. எம்.எச்.ஏ. ஹலீம் ஆ
நாவலப்பிட்டி பிரதேச தமிழ் சாகித்திய விழாவி: என்னுடைய ஆசிச்செய்தியை வழங்குவதில் மிகவும்
இந்து சமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அை தமிழ் சாகித்திய விழா இவ்வருடம் இலங்கையின் பல L செய்யப்பட்டிருப்பது பெரிதும் பாராட்டுக்குரியதாகும். நாவல் நகரத்திலும் இப்பிரதேச விழா நடைபெற ஒழு மேலும் பன்மடங்காக்கி விட்டது என்றே கொள்ள வே: என்றும் தழைத்தோங்கும் தலையாய நகரம் நாவலப்பி
'ஆயகலைகள் அறுபத்து நான்கு' என்பது நமது த உணர்விக்கும் தமிழ்த்தாய் இந்த தமிழ் சாகித்திய வி தமிழ் அன்னையின் இந்த உள்ளப் பூரிப்பு அமுதினு மட்டுமன்றி எமது மொழிக்கு இடர்வராதிருக்கவும் இன
வழிசமைக்கும் என்பது நிச்சயம்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு இருந்த செல்கின்றன. இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களாகி உயர்வுக்கும், உன்னதச் சிறப்புக்கும் என்றும் கைே உணரப்பட்டுள்ளது. தமிழ் சாகித்திய விழாக்களின் மூ மரபுகளும் கட்டிக்காக்கப்படவும், எட்டுத்திக்குக்கும் செய்யப்பட வேண்டும் என்பதே எனது பேரவாவாகும். விழா பெருந்துணை புரிந்திட வேண்டும்.
நாவல்நகர் பிரதேச சாகித்திய விழாவினை மிகவு
குழுவினருக்கும், இதற்கான ஒத்துழைப்பு நல்கும் வெற்றிக்கும் விழுமிய சிறப்புக்கும் எனது நல்லாசிகள்
கெs
99.
கச்ே
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL L LLLLL LLLL LL LLL LLL LLLL LL LLLLLL

L L L L L L L L L L L L L L L L L L L L LL LL LLL L LL LLL LL L LLL L LLLLL LLLL L L L L L L L L L L L L L LLLLLS
ர, மகளிர் அலுவல்கள், ம் கல்வி கலாசார அமைச்சர்
அவர்கள் அளித்த ஆசியுரை.
னை முன்னிட்டு வெளியிடப்படும் இந்த மலருக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
மச்சின் ஏற்பாட்டில் பிரதி வருடமும் நடைபெற்றுவரும் பாகங்களிலும் பிரதேச மட்டத்தில் நடைபெற ஏற்பாடு தமிழ் பேசும் மக்கள் பரந்தும், செறிந்தும் வாழ்கின்ற ழங்குகள் செய்யப்பட்டிருப்பது எனது பாராட்டினை ண்டும். ஏனெனில் தமிழுணர்வும், தமிழ்த்தொண்டும் ட்டி நகரமாகும்.
மிழ் மரபு. இந்த அறுபத்து நான்கு கலைகளையும் ஏய ழாவினைக் கண்டு உள்ளம் பூரிப்படைவது நிச்சயம். மிய எமது தமிழ்மொழிக்கு மேலும் அணிசெய்வது
ணெயிலா வகையில் எமது மரபுகள் வளர்ந்தோங்கவும்
சவால்கள் இப்போது பரிதி முன் பணிபோல் மறைந்து ய தமிழரும், முஸ்லிம்களும் தாய்மொழியினுடைய காத்துச் செல்கின்ற தன்மை இப்போது எங்கணும் லம் இந்த உணர்வு உயர்வதோடு நமது கலைகளும்,
பரவி ஏற்றம் பெற்றிடவும் எம்மாலான எல்லாம் எமது ஆசைகளை நிறைவேற்றிட இந்த சாகித்திய
ம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துவரும் விழாக் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். விழாவின்
எச். ஏ. ஹலீம் ாரவ அமைச்சர் தார, மகளிர் அலுவல்கள், கிராம அபிவிருத்தி லிம் கல்வி கலாச்சார அமைச்சு சரி, கண்டி.
1 ラー
L L L L L L LLLLL L L L L L L L L LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLLLLLY

Page 16
rrrrrrrrrrrrrrr LL LLL LLL LLLS LL LL LLLLGL L L L L L L LS LLLLL LL LLL LL
எழில் கொஞ்சு ஒன்று சேர்ந்து வா( ஆன்மீக கலை, இல வரலாறாகும். கால இந்நிகழ்வுகள் ஒரு ே புத்துணர்வு பெற்று ஆங்காங்கு நாட்டின் விழாக்களின் அங்கமாக நாவலப்பிட்டியில் அமைவது :
வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள மனித மாறினாலும் மனிதன் முன்னேற்றம் அடைய முடியாது பேசிப் பேசிக் காலம் கழித்தவர்கள் முன்னேற்றம் நாவலப்பிட்டியில் நடைபெறும் இவ்விழா சிறப்புற பல் அனைவருக்கும் இச்சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இவ்விழா சீரும் சிறப்புடன் வெற்றிகரமாக நடந்தே என்பதே எனது உள்ளார்ந்த ஆவலாகும். இவ்விழாவின் எமது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
سمعہ صر
LLLL LL LL LL LL L L LL LLL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LLL LLL LLLL L L L L L L L LC
 

SLLLLLLLL L L L L L L L L L L L LLLL LL LLL LLLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLLLLS
லப்பிட்டி நகரசபைத் தவிசாளர்
எச். எல். பி. திலகரத்ன அவர்களின்
வாழ்த்துச் செய்தி
ம் மலையக இதயம் நாவலப்பிட்டி பல்லின மக்கள் ழும் நகரம் நாவலப்பிட்டி ஆண்டாண்டு காலமாக க்கிய நிகழ்வுகளை நடாத்தியமை நாவலப்பிட்டியின் மாற்றங்களினாலும், நாட்டின் சூழ்நிலையினாலும் தக்க நிலை ஏற்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளாக ப் பிரவகிப்பதை நாம் காணலாம். இவ்வாண்டு பல பாகங்களில் நடைபெறும் பிரதேச சாகித்திய ஒரு மாபெரும் வரப்பிரசாதமாகும்.
ன் ஆயத்தமாக இல்லாதவரை, காலம் எவ்வளவு எதிலும் சேராமலும், எதிலும் குற்றம் குறை கண்டு அடையாமல் அப்படியே இருக்கின்றனர். எனவே வேறு வழிகளிலும் உதவி ஒத்தாசைகள் வழங்க
நறி நாவலப்பிட்டிக்குப் பெருமை தேடித்தர வேண்டும் வெற்றிக்கு முன்னின்றுழைக்கும் அனைவருக்கும்
எச். எல். பி. திலகரத்ன நகரசபை தவிசாளர்
HS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L LLL L LLLLL LLLL LL L
(f-

Page 17
SLLLLL LL LLL LLL LLLL L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LLLL L LLLLL LLLL LL LLL LLLS
த
மஞ்சு தவழ் மை கண்டி மாவட்டத்தி அன்று தொட்டு இன் எழுத்தாளர்களை, காலத்துக் காலம் சிறப்புக்களின் சி திணைக்களத்தின் விழாவினை கொண் தமிழ்நாட்டார் வழக்காற்றியலை கருப்பொருளாகக் ெ சிறப்பம்சமாகும்.
உலகின் முதல் பாடல் மூத்த வாய் மொழி இt பாடல்களே. நாட்டாரியலில் நாட்டு மக்களின் வாழ்க்6 எண்ணங்கள், நம்பிக்கைகள், தொழில், உறவுமுறைக போன்றவற்றை ஒன்பது சுவைகளிலும் அழகுற அ6 பாமரர்களையும் ஈர்க்கும் சுவையுடையன.
இவற்றைத் தொனிப் பொருளாகக் கொண் எழுத்தாளர்களும் தம் பங்களிப்பினை தமது வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
விழாக்குழுஅமைப்பின் தலைவர் என்ற வகையில் உறுதிப்பாட்டையும், உத்வேகத்தையும் ஒருங்கே அளி
LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL L LLLLL LL LLL LLLL L L L L L L
 

L LL L L L L L L L L L L L L L L L L L L L L L LL LLL LLLL LL LLLLL LL L LL LLL LL L L L L L L L L LL LLL LL L LL L LL L LLL L LLL L L L L LS
லைவரின் தகவல்
லயகத்தின் தலைநகர் கண்டி மாநகர் என்றால் அந்தக் ன் கலைநகர் நாவல் நகர் என்றே நவில வேண்டும். ாறு வரை கணக்கில்லா கவிஞர்களை, கலைஞர்களை, ஆன்மீக ஆர்வலர்களை, சமுதாயச் சிற்பிகளை ஈந்த பெருமையுடையது இந்நகர். இத்தகைய கரமாக, இந்து சமய கலாச்சார அலுவல்கள் ஆதரவில் இவ்வாண்டு இப்பிரதேசத்தின் சாகித்திய டாடி இந்நகர் சரித்திரம் படைக்கவிருக்கிறது. மலையக காண்டு இவ்விழா அமைந்திருப்பது இதன் இன்னொரு
லக்கியம் ஏட்டில் எழுதாக் கவிதைகள் இந்நாட்டார் கை முறை, பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள், ள், கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள் மைத்திருக்கிறார்கள். இவைகள் படித்தவர்களையும்,
ாடு நம் மலையக கவிஞர்களும், கலைஞர்களும், படைப்புக் கள் மூலம் இம் மலரில் சிறப்புற
இவ்விழா நம் மக்களின் உயர்வுக்கான ஒற்றுமையையும், க்க வேண்டுமென எல்லாம் வல்லானை வழுத்துகிறேன்.
டி. பெரியசாமி உதவிக்கல்விப் பணிப்பாளரும், விழா குழுவின் தலைவரும்.
1フ

Page 18
YLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLLLL LL LLL LLL LLL LLLL L LLLLL LLLL L LL LLL LLL LL
துெ
தேன் சொட் -போகாவண்ணம், ெ எழுத்திலக்கியத்ை பிரசித்திப் பெற்று 6 தொன்று தொட்( பழமொழிகள் என இலக்கியத்தை கிராமியப்பாடல்கள் கவிதைகள், வாய்ெ இலக்கியம், நாட்டி வளர்த்து விட்டுச் சென்றுள்ளனர். இவ்வருங் கலைை செல்லவில்லை. சந்தமும் சுருதியும் சொல்நயமும் ந நாட்டார் மொழியில், பண் ஒன்றை பாடும் போது படி
ஏட்டிலே எழுதாது இதயத்தே ஏற்றி வைத்து பர வளர்ச்சியடைந்தவர்கள் கைகளிலே சிக்கும் வரை சி வந்ததும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவகையில் மாற்றங்களினால் தன் தொன்மைத் தன்மைகள் தெ சேர்த்து சீர் செய்து இருக்கின்றனர். அதனால் பழை
மாமிசத்தை மட்டுமே உண்டு வந்த மனிதன் கா வாழ்க்கையில் இசை நாட்டார் இலக்கியத்தின் மூலம் ஒட்டிக் கொண்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் தெ உட்காரும் போது சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, பாலு அடைந்தபோது கும்மி, கோலாட்டம், மணவறையில் ந வளர்ந்த நாட்டார் பாடல் இன்றும் அழியாது நின்று நி
இவ்வாறு வியாபித்த எழுதா இலக்கியத்தை 20 மறைந்து போன அம்சங்களை மேலும் நினைவுகூர்ந்து மிளிர வேண்டும் என்னும் நல்ல நோக்குடன் பிரதேசர் கருப்பொருளாகக் கொண்டு நடத்தப்பட்டதால் விஷேட செய்தவர் மாண்பு மிகு இந்து சமய கலாசார இராஜா வளர்ச்சிக்கு கற்றவர் போற்றும் வகையில் உற்ற நோ இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கும் சாகித்திய பெ வைத்துள்ள மாண்புமிகு பிரதம மந்திரி, மாண்புமிகு மாகாணசபை முதலமைச்சர், கண்டி பாராளுமன்ற 2கால்நடை அபிவிருத்தி, உணவுத்துறை வர்த்தக வா மத்திய மாகாண சுகாதார, மகளிர், அலுவல்கள் கி அமைச்சர், பஸ்பாகே கோரலே, பிரதேச செயலாளர் கலாசார திணைக்கள அதிகாரிகள், இம் மாவட்ட பா மாணவியர்கள், விளம்பரங்கள், நன்கொடைகள் வழங் வெற்றிபெற உழைத்த செயற்குழுவினர், இலக்கிய ஆர் எனது நன்றியை வணக்கத்தையும் என்றென்றும் சம
 

SLLL LLLL LL LLL LLL LLL L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL L L L L L L L L L L L L LLLLLLLLSqS
யலாளரின் செய்தி
டும் தீந்தமிழ் சொற்களின் சுவை கெட்டு சோடை |காச்சைத்தமிழிலே தன் இச்சை போல பாடி வைத்தாலும் தப் போலவே எழுதாஇலக்கியமும் மக்கள் மத்தியில் பந்துள்ளதை அறிவோம். இவ்வெழுதா இலக்கியத்தில் ) வழங்கிவரும் பாடல்கள், கவிதைகள், கதைகள், பன எல்லா மொழிகளிலும் உள்ளன. இவ்வகை எமது தமிழ் மொழியிலே நாட்டுப் பாடல்கள், f, பாமரர் பாடல்கள், மக்கள் கவிதைகள் எழுதாக் மாழி இலக்கியம், பொது மக்கள் இலக்கியம், நாட்டார் லக்கியம் என பல பெயர்களில் நமது மூதாதையார் ய பிரசவித்த கலைஞர்கள் தம் ப்ெயர்களை பொறித்துச் ல் இசையும் கொண்ட கவிதைகளை தமக்கே உரிய த்தவர்கள் வியக்கின்றனர். பாராட்டுகின்றனர்.
ம்பரை பரம்பரையாக வளர்ந்து வரும் இக்கலை நாகரீக தைவின்றி இருந்திருக்கின்றது. நாகரீக உலகத்திற்கு திரிந்தும், பிரிந்தும், சேர்ந்தும், தவிர்த்தும் செய்கின்ற நாலைந்து விடுகின்றன. சில பாடல்களை சினிமாவில் ம மாறி புதிய வடிவம் பரிணமிக்கின்றது.
ாலந்தொட்டு நாட்டாரியல் இருந்து வந்துள்ளது. மனித நுழைந்து வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதிவரை நாட்டிலில் இட்டு ஆட்டும் போது தாலாட்டு, எழுந்து ம் சோறும் ஊட்டும் போது நிலா நிலா ஒடிவா, பருவம் லுங்கு இறுதியாக பிணத்தின் முன்னே ஒப்பாரி என்று லைத்துள்ளது.
)ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் மறந்து போன வளர்க்க எண்ணி, நலிவுறும் நாட்டாரியல் நலம் பெற்று தோறும் பெருவிழா நடாத்தியதோடு நாட்டாரியலைக் மாக மலையகத்தின் பாரம்பரிய கலையைப் பரிணமிக்கச் ங்க அமைச்சர் அவர்கள், நாவலப்பிட்டி நகரில் நற்றமிழ் த்தில் உறுதுணை புரிந்து வரும் இந்துசமய கலாசார ருவிழா நலமுடன் நடைபெற ஆசிச்செய்திகள் அனுப்பி சுற்றுலா கிராமிய அபிவிருத்தி அமைச்சர், மத்திய றுப்பினர் மத்திய மாகாண கல்வி (தமிழ்) கைத்தொழில் 1ணிப, சுற்றுலா, இந்து கலாசார கெளரவ அமைச்சர், ாம அபிவிருத்தி, முஸ்லிம் கல்வி கலாசார கெளரவ நகரமுதல்வர், பாதுகாப்பு அதிகாரிகள் இந்து சமய டசாலை அதிபர்கள், ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ கிய பிரமுகர்கள் என்றும் எம்முடன் நின்று இவ்விழா வலர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் ர்ப்பிக்கிறேன்.
அ. வைத்தியலிங்கம்
LLLLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL L L L L L L L L L L LLLLLLLLYS

Page 19
ALLLLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவதெங்கும் காணோம்” என்று மகாகவி பாரதி உலகில் தோன்றியுள்ள நூற்றுக்கணக்கான மொழிகளில் காலத் வளமும், எழிலும் பிற நாட்டார் விரும்பிக் கற்கக் காரணமாக இரு
உலகின் மூத்த மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி என்னும் தமது ஆய்வு நூலில் கூறியுள்ளார். எகிப்திய - பாபிலோ பரவி இருந்தது. சுமார் ஆறாயிரம் ஆண்டுகள் பழமை கொன் பின்வருமாறு கூறியுள்ளார்.
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினல் எங்கள் தாய் இதற்கு பின் தோன்றிய மொழிகள் பல வழக்காறற்று இறந் போல - பாபிலோனிய மொழி போல தமிழ் வழக்கழிந்து போகா ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் தோன்றும் முன்னரே த தமிழ் மொழியின் வளத்தையும், நலத்தையும் உணர்ந்த பு தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று போற்றி புகழ்ந்து
தேம்பாவணி என்னும் தீந்தமிழ் காவியத்தை தந்த இத்த நாலடியார் போன்ற தமிழ் நூல்களை ஆங்கிலத்திலும் ஜேர்ம6 ஒப்பிலக்கணம் கண்ட அறிஞர் கார்டுவெல், தமிழில் மருத்துவ நூ
மொழியால் காந்தம் போல் கவரப்பட்டவர்கள்.
தமிழ் மொழி சிறந்த இலக்கணத்தைக் கொண்டதாகவ பெருங்காப்பியங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிெ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற பக்தி நூல்களையும் 6 மிகையாகாது.
தமிழ் மொழியை செந்தமிழ் - தீந்தமிழ் - வண்டமிழ் மொழியாகிய தமிழ், தமிழ் மக்களின் விழியாகும். அதுவே அவ
வார்த்தைகள் நடந்தால் வசனம், நடனமாடினால் கவிதை வளம் பெற்றவை. பொருட் சிறப்பால் - ஓசை நயத்தால் உயர் ஒன்றைக் கூற முடியாது.
வள்ளுவரும், இளங்கோவும், கம்பனும் தமிழுக்கு அணி ெ சமயங்களும் தமிழை வளர்த்தள்ளன. பாரதியும், பாரதிதாசனு போல, உமறுப் புலவரும், அறிஞர் சித்தி லெவ்வையும், டாக் இனிமைக்கு மேருகேற்றியுள்ளார்கள்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒப்புயர்வற்ற நெ பெருமையும், பொதுமையும் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய பாவேந்தரும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர். தமிழின் பெ தமிழாராய்ச்சி மாநாடு சென்னையிலும், மலேசியாவிலும், ய நறுந்தமிழின் மணத்தை உலகமெலாம் பரப்பியது. அந்த நோ தேவராஜ் அவர்கள் நாடளாவிய முறையில் சாகித்திய விழாவை முத்தமிழும், நாட்டாரியல் மூலமாக நம்மவர் ரசிக்கவும், களிக்க
“எத்திசையும் புகழ் மணக்க இருந்த பொருள் தமிழ் அண வாழ்த்துகின்றேன்.
L L L L L L L L L L L L L L LLLC LLLLLL L LL LLLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L
 

LLLLLL LLLL LLLLL LL LLL LLLL LL LLL LLL L LL G G LLL L LLL L L LS rrrrrrrrrrrrr,
c55. சுப்பிரமணியம்,
(அதிபர், க/ கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயம்)
கூறியுள்ளார். பல மொழிகளைக் கற்ற பாரதியின் முடிவு இதுவாகும். தால் முந்தியது தமிழ் மொழியாகும். தமிழ் மொழியின் இனிமையும், நந்தது என்றால் அதன் சிறப்பை என்னவென்று எடுத்து இயம்புவது? தமிழ் என்பதை டாக்டர் அகத்தியலிங்கம் "திராவிடமொழிகள்" னிய - உரோம நாகரீகங்கள் தோன்றும் முன்னரே தமிழ் நாகரீகம் னடது என்பது அறிஞர்கள் முடிவாகும். இதனை நமது பாரதியார்
து போனதைக் காணலாம். இலத்தின் மொழி போல - சமஸ்கிருதம் து இன்றும் புது மெருகுடன் வாழ்ந்தும் வளர்ந்தும் வருகிறது. தமிழ் மொழி பிறந்து வளம் கண்டு வளர்ச்சி கண்டது. ரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
66rsff.
நாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் திருக்குறள், திருவாசகம், Eலும் மொழி பெயர்த்த போப் அவர்கள், திராவிட மொழிகளின் ால் எழுதிய சாமுவேல், கிறின் போன்ற மேனாட்டு அறிஞர்கள் தமிழ்
பும், சிறந்த இலக்கியங்களைக் கொண்டதாகவும் உள்ளது. ஐந்து னண்கீழ்க்கணக்கு முதலிய நூல்களையும், தேவாரம், திருவாசகம், கொண்டது. தமிழ் மொழி பக்திக்கு உரிய மொழி என்றால் அது
- தென்தமிழ் என்று பலவாறாக அழைக்கிறார்கள். நமது தாய் ர்களுடைய வழியாகும். என்பார்கள். தமிழில் உள்ள இலக்கியங்கள் எல்லாம் கவிதைகளால்
ந்தது. தமிழில் சந்த நயத்திற்கு திருப்புகழைப் போன்று வேறு நூல்
சய்த புலவர்கள். பெளத்தம், சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ம், கவிமணியும், விபுலாநந்தரும் தமிழ் மொழியை மெருகூட்டியது டர் மு. மு. இஸ்மாயில், கா.மு. ஷெரிப் போன்றோரும் தமிழின்
றியை வகுத்து, உலக மக்கள் அனைவரையும் உறவினர் ஆக்கிய் என்று நிறுவிய பெருமை இம் மொழிக்கு மட்டுமே உண்டு.
தல் வேண்டும்” என்று குரல் கொடுத்தார் பாரதியார். மூவேந்தரும் நமை உலகமெல்லாம் பரவவேண்டும் என்பதற்காகத்தான் உலகத் ாழ்ப்பாணத்திலும், பாரிசிலும், மதுரையிலும் நடைபெற்று இனிய கத்தை அடிப்படையாகக் கொண்டு இராஜாங்க அமைச்சர் பி.பி. க் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார். இயல், இசை, நாடகமாகிய வும் இவ்விழா நடைபெறுகின்றது.
ங்கை" ஏற்றவும், போற்றவும், வாழ்த்தவும் எடுத்த இவ்விழா சிறக்க a
LLLLLL LLLL L L L L L L L L L LL LLL LLLL L LLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL L LLLLL L L L L L L L LY

Page 20
AS LLLL LLL LLLL L LLL LLLL L L L L LLLLL LLLL L LLLLL LL LLL LLL LLL L LLLLL L L L L L L LLL LLLL L LL LLL LLL LLLL L LL LLL LLLL LL LLLLLS
உருவத்தால் உயர்ந்த மணி பிரதம ஆசிரியர் திரு. சிவ
இலங்கை தமிழ் இலக்கிய
எழுத்தாளனையோ, கலை ஆனால் அந்த மரபை தகர் முன்பக்கத்தில் பிரசுரித்த அவர்களையே சாரும்.
அரை நூற்றாண்டுகளுக்கு தினகரன் ஆசிரியரையே
மலையக கலை இலக்கி முதன்மையானவர் தினகரன் ஆசிரியர் திரு. சிவகுகுநாதன் ஐயா அளிக்கும் கெளரவமே இன்று அவருக்கு வழங்கப்படும் பாராட்டா
இராமன் சேது அணையைக் கடக்க அணில் செய்த பணியைட் கிடைத்ததை பாக்கியமாகவே கருதுகிறேன்.
இலக்கியச் செம்மல் சில
இன்று நாவலப்பிட்டி நகரில் நடைபெறும் பிரதேச சாகித்திய விழ
பெறுகிறது.
பல வருடங்களாக தினகரன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி வரும் கலாசார இராஜாங்க அமைச்சு நடாத்திய விழாவில் இலக்கியச் இந்நிகழ்வு சாலப் பொருத்தமான ஒன்றே.
தேசிய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் நமது பிரதம ஆசிரியர் வளர்த்து வருவது பாராட்டுக்குரிய பண்பாகும். இது இந்நாட்டுக்ே ஒருவரான சிவகுருநாதன் அவர்கள் பாராட்டுப் பெறுவது காலத்தி
ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் ஆரம்பத்திலும் தேசியப் ப முன்னிலை உதாரணமாக நம் மனக் கண்முன் வருபவர் தினம் கைலாசபதியவர்களே. அவருக்குப் பின் அந்தப் பணியைச் சிறப்பா
உயர் பதவியில் அமர்ந்து கொண்ட போதும் தன்னடக்கத்தோடு இவர்பால் ஈர்த்து வருவதை நாம் குறிப்பிடாமலிருக்க முடியாது.
பத்திரிகைத்துறை ஆய்வில் முதுமானிப் பட்டம் பெற்ற்ோடு வழக்கறி சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருந்தாலும் தேசியப் பத்திரிகை பங்கு மிக வீச்சானது.
இவ்வகையில் தினகரன் பற்றிய ஒர் ஆய்வுக்கு நாம் முனையும் ே சிறப்பான பங்களிப்புகள் பற்றிய தகவல்களைத் தருமோ அவ்வா செழுமையான பங்களிப்புகள் பற்றிய தகவல்களைத் தரும் என்பதி
இத்தகைய சிறப்புமிக்க ஒரு பத்திரிகையாசிரியரை நாம் பெற்றி காலத்தில் அவர் கெளரவிக்கப்படுவது சந்தோஷப்பட வேண்டிய ஒ
LLLLLL L LL LLLLL LL LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L LL LLLLL L LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L
 

LL LLL LLL LLLL L L LLLLL LL LLL LLL LLLL L LL LLL LLL LLL LLL LLL LL LLLLL L LL LL LLL LLL LLL LLLL L L L L L L LLLLL LL LLL LLLLLLLLS உயர்ந்த மனிதன்
தர் மாத்திரமல்ல, உள்ளத்தாலும் உயர்ந்த பெருமகன் தினகரன்' குருநாதன் ஐயா, அவர்கள்.
வளர்ச்சிக்கு கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பணி மகத்தானது.
ஞனையோ எந்த தினசரியும் முன் பக்கத்தில் போடுவதில்லை.
த்தெறிந்து எழுத்தாளனின், கலைஞனின் படத்தை செய்தியுடன் பெருமை தினகரன் ஆசிரியர் திரு. சிவகுருநாதன் ஐயா
மேலாக ஒரு பத்திரிகையில் பணியாற்றிய பெருமையும் புகழும் சாரும். இதனை ஒரு சாதனை என்று கூட குறிப்பிடலாம்.
யவாதிகளை ஊக்கம் கொடுத்து உருவாகிவிட்டவர்களில் அவர்கள். அந்த நன்றிக் கடனை செலுத்துவதற்காக மலையகம் கும்.
போல என்னை நாடறியச் செய்த பெருமகனுக்கு நன்றி கூற
அந்தனி ஜீவா
வகுருநாதன் ஒரு யுகம்
ாவில் பொருத்தமானதும் சிறப்பானதுமான ஒரு நிகழ்வு இடம்
0, பல இளம் எழுத்தாளர்களை உருவாக்கி, கடந்த வருடம் இந்து செம்மல்" விருது பெற்ற சிவகுருநாதன் அவர்களைப் பாராட்டும்
கள் பத்திரிகை வாயிலாக கலை இலக்கியப் பங்களிப்புக்களை க உரிய தனிப்பண்பாடுமாகும். அத்தகைய பங்களிப்பாளர்களில் ன்ெ தேவையான ஒன்றாகவுமிருக்கிறது.
த்திரிகைகளின் கலை, இலக்கிய பங்களிப்பு பற்றிக் கூறும் போது கரன் முன்னாள் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற பேராசிரியர் க முன்னெடுத்துச் செல்பவர் சிவகுருநாதன் அவர்கள்.
இயங்கும் பண்பு, இனமத வேறுபாடில்லாமல் அனைவரையும்
ஞராகவும் பட்டம் பெற்று அவ்வத்துறை சார்ந்தவர்கள் மனங்களில் ஒன்றின் பிரதம ஆசிரியர் என்ற தளத்திலே இவர் ஆற்றுகின்ற
பாது, 'தினகரன் கைலாச பதிகாலம்” என்ற தலைப்பு எவ்வாறு றே தினகரன் சிவகுருநாதன் காலம் என்ற தலைப்பும் அவரது ல் ஐயமில்லை.
நப்பது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். அதே சமயம் நமது ரு நிகழ்வாகும்.
மேமன் கவி

Page 21
விடயம்
பேச்சு
பேச்சு
பேச்சு
கட்டுரை
v
கட்டுரை
கட்டுரை
கவிதை
சிறுகதை
தனிப்பாடல்
திரு. எஸ்
4. திரு. வெ.
திரு. எஸ். திரு. எஸ்.
SLLLLL L L L L L L L L L L LLLLL L LLL L LLLLL L LLL L L LL LL LLLLL L L L L L LLLLL LL LLL LLL LL LLL LLLLLL
மாணவர் ெ
டி. குமுதா ஆர். பாரதி ஆர். சுதர்வரினி
ஏ. ஜேசுதாசன் எஸ். கார்த்திக் என். சுதேஷகு
எஸ். ஜெயசுத எஸ். கவிதா 6I6b. 68ᏓI1Ꮷ,6v II
6i6iu. J. I I II 6) flooi எஸ். பூந்தர்வரின் 6I6mu !ᏏI6Ꭷi1ᏘᏰᏏ
ஜே. ஜெகப்பிரி கிஷானா றசீன் ஆர். இராஜேள்
ஆர். பவானி
எஸ். தர்வரினி எஸ். மணிசேக
கே. கண்ணன் எஸ். நோனா எம். யோகேஸ்
எஸ். ஜேனீரா எஸ். கெளரீ ெ
எஸ். ஆனந்த வீ. விஜயகுமா
எஸ். இரகு
ஆறுமுகம் கணபதி சுப்பிரமணியம் முனியாண்டி
. திரு. வீ. மாரிமுத்து
அல்ஹாஜ் ஏ. ஆர். எம். முபாரக் . திரு. ஏ. தங்கவேல்
qLLLL LL LLL LLL LLL LLL LLL LLLL L L L L LL LL LLL LLL LLL LLLL LL L L L L L L L L LL L L
 
 

LLLLLL LLL LLLL L LLLLL L L L L L L L LLLLL LL LLL LLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L
I dri
T
T u6ᎧIfl
ரன்
பர்சானா வரன்
JF6ò6óîJ, sao T
குமார்
f
பாடசாலையின் பெயர்நிலை
க/ கதிரேசன் க.வி. 1 Ii) இடம் க/ கடியன்லேன த.வி. 2ம் இடம் க/ சீ. சீ. தமிழ். வி. 3ம் இடம்
க/ வெஸ்டோல் த.வி. 1ம் இடம் க/ கடியான்லேன த.வி. 2ம் இடம் Ꮷ,Ꮓ Ꭿf. Ꭿf. gᏏ. 6Ꮝ. 3ம் இடம்
க/ கதிரேசன் கு.வி. 1ம் இடம் க/ சீ.சீ.த.வி 2ö olib
க/ வெஸ்டோல் த.வி. 3ம் இடம்
க/ சீ.சீ.த.வி. 1ம் இடம்
க/ பரி/ அந்திரேயர் ம.வி. 2ம் இடம்
க/ சென்மேரிஸ் ம.வி. 3ம் இடம்
க/ சீ.சீ.த.வி. b gLb க/ பரி அந்திரேயர் ம.வி. 2ம் இடம் க/வெஸ்டோல் த.வி. 3ம் இடம்
க/ பரி. அந்திரேயர் ம.வி. 1ம் இடம்
க/ கதிரேசன் கு.வி. 2ம் இடம் க/ சரஸ்வதி ம.வி. 3ம் இடம்
க/ கதிரேசன் கு.வி. பம் இடம்
க/ பரி அந்திரேயர் ம.வி. 2ம் இடம்
க/ சரஸ்வதி ம.வி. 3ம் இடம்
க/ பரி அந்திரேயர் ம.வி. iம் இடம்
க/ கதிரேசன் கு.வி.
க/ சரஸ்வதி த.வி. 1ம் இடம் க/ நயாபன த.வி. 2ம் இடம் க/ கதிரேசன் க.வி. 3ம் இடம்
LLLLLL LL LLL LLL LLL LLLLL LLL LLLL LL LLL LLL LLLLLLLLY
தவில்
நாட்டுக்கூத்து
சிலம்புக்கலை பொய்க்கால் குதிரை காமன் கூத்து எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் வாத்திய கலைஞர்
2.

Page 22
ாவல் நகர் நி நி
உலகமெங்கும் பரக்கப் பரக்கப் பேசப்படும் ஒரு தீவு எது வென்றால், இலங்கை என்று எல்லோரும் கூறிவிடுவார்கள். மரகத மணித்திரு நாடு எங்கள் இலங்கை என்ற பேரை ஈட்டிக் கொடுத்த பசுமைச் சோலையான தேயிலைத் தோட்டங்களை, மையப் போர்வையாக அணிந்து கொண்டிருக்கும் மலையகம் தான் - இலங்கையின் மத்திய
gT608T.
இலங்கையின் இதயம் :
கடலின் கண் முத்தாம் ஈழமணித் திருநாடு. இதன் மையப்பகுதிதான் கண்டியாம்பழம் பெரும் தலைநகர் அமைந்த மத்திய மாகாணமாகும்.
வரலாற்றுப்பெருமையும், அன்று வாழ்ந்த மக்களினத்தின் வளமான செழுமையையும், சிறப்பையும், ஏடுகளும், செவிவழி கதைகளும் விளம்பியபடியே உள்ளன.
மலையகத் தமிழர்களுக்குத் தலைவர்கள்
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னம் இந்தியாவின் வழித்தோன்றல்களான தோட்டத்தொழிலாளப்பெருமக்களின் கூட்டங்களாக மாநாடுகளாக என்றால், அவை, மத்திய இலங்கை நாடான நாவல்நகரில் தான் நடக்கும். இப்படி கண்டிக்கு அடுத்தபடியாக, தோட்டங்களின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் தொன்று தொட்டு, உடலாலும் உழைப்பாலும் தேட்டமளித்துத் தேய்ந்துபோன, ஆெழிலாளர்களின் சந்திப்பு முனையாக - ஒன்றிணைக்கும் மன்றமாக நாவலப்பிட்டி, நடுநாடுநாயகமாக விளங்கி வந்தது.
இன்றைய மலையகத்தின் இணையற்ற தலைவரான - ஏந்தல் மாண்புமிகு. செள. தொண்டமானும், மத்திய மலை நாட்டிற்கே உரியவர். அன்றைய மலையகத்தின் காந்தியாக பேராசிரியர் கல்கியால் எழுதிப் போற்றிப்பாராட்டப்பட்ட அமரர் கா. இராஜலிங்கம் அவர்கள் உதித்ததும் இந்த மத்திய மாகாணத்தின் சங்குவாரியில் தான். 1947ம் ஆண்டில் நாவல் நகரின் ஏகப் பேராளராக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்து, சிறப்பான தொண்டுகளை செய்ததை வரலாறு புகழ்பாடிய படி உள்ளது.
கல்விக்கு இப்பெருமகனார் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்காத அவசிய சேவைகளாக இன்றும் புச்ல்லாவை சரஸ்வதி மகா வித்தியாலயம் இவர் பெருமை சேர்த்தபடி உள்ளன. பேரை நிலை நாட்டியபடியே உள்ளன.
நாவல் நகர் அமரர் கா. இராஜலிங்கம் அவர்களைத் தனது நாடாளுமன்ற பேராளராகப் பெற்றமையால், அது பல வழிகளிலும், பயன் பெற்றது. பல போராட்டங்களை நடாத்தி வெற்றிக் கொடி நாட்டியது நாடறிந்த உண்மைகளாகும்.
அன்று இலங்கைக்கு வந்திருந்த பேராசிரியர் 'கல்கி" அவர்கள் உயிரோடிருந்த படி, ஒடி உழைத்து, அலைந்த பெருமகன் கதர் சட்டைக் கண்ணியவான் கனிந்த
LLLLLL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LLL LLL LLL LLLLSS
வளர்த்த தமிழ்
ar தமிழோவியன்
காந்தியவாதி - அமரர் க.ா இராஜலிங்கம் அவர்களின் உருவப் படத்தை "கல்கி வார ஏட்டின் முகப்பில் வெளியிட்டு வெகு விமரிசையாகப் பாராட்டியது ஒன்றே, நாவல்நகரின் அன்றைய நல்ல நிலைக்கு நற்சான்றாகும்.
நாவலப்பிட்டி இந்து வாலியர் அங்கம்
தொய்வும் - தேக்கமும்:
இப்படி கதிரேசன் கல்லூரியின் பன்முகப்பட்டக் கல்விப் பணியால், மலையகத்தில் நல்ல தமிழ் வளர்ச்சியில் வழிகோலியபடிநின்ற நாவலப்பிட்டி மலைநாட்டுத்தமிழர்களின் கோட்டையாக மாறிவரும் காலத்தில் பற்பல முட்டுக் கட்டைகள் தோன்றின. அவர்களின் ஆக்க வேலைகளும், ஆவல் மண்டிய குடியிருப்புத் திட்டங்களும் கட்டுக் குலைந்தன. கனவுகளும் கலைந்தன. இன வெறியின் கோர தாண்டவம் ஆடியது. இதனால் நெஞ்சத்திலே பல நினைவுத்திட்டங்களை ஏந்திக் கொண்டு ஓடி வந்த மலை நாட்டு தமிழர்கள் அவிழ்ந்து வீழ்ந்த காய்கறி மூட்டைகளாகச் சிந்தி சிதறி ஓடினர். சிந்தை தளர்ந்து நிலை குலைந்தனர்.
பெற்ற கல்வி மான்களும், பட்டதாரிகளும்,பதறிச் சிதறினர். இத்தகைய தேக்கமான போக்கில் கிடந்து திண்டாடிய நாவலப்பிட்டி நகரம், காலப் போக்கில் ஒரளவு விழிப்புற்றது. தொய்வு சற்று அகன்றது.
படித்த மலையக வாலிபர்களும், வனிதையர்களும்,
துடிப்புடன் செயல்பட முற்பட்டனர். இதற்கு தமிழகத்தின் மறுமலர்ச்சி போக்கும்,தமிழின் எழிச்சியும் தூண்டு கோலாகும்.
புத்தெழுச்சி தந்த திருப்பம் இலங்கை நாட்டில் 1956ம், ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் முழு இலங்கையையும் எப்படி கலக்கியது என்பது வெளிப்படை இனவாதப் போராட்ட குமுறல்களினால், இலங்கை வாழ் முழு தமிழினமும் பல்வேறு கட்டங்களிலும், பல்வேறு நிலைகளிலும், பெரும் தாக்குதலுக்கும் , பேரழிவுகளுக்கும் இலக்கானது.
எனினும் காலப்போக்கில் மலையகச் சமுதாயம் தன்னை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திக் கொள்ள முற்பட்டது. கலை, இலக்கியம், பத்திரிகைத்துறை, என்றெல்லாம் பலக்ோ, ணங்களிலும் தலை நிமிர முற்பட்டது.
மலை நாட்டு கலைமன்றும் ஒரு காலத்தில் தமிழகத்தின சமயபெரியார்களும், இலக்கிய பேச்சாளர்களும், அடிக்கடி கொழும்பு, கண்டி வந்த வாக்கில், நாவலப்பிட்டிக்கும் வந்து, சமய உணர்வையும், இலக்கிய ஆர்வம் கனிந்த தெளிவையும் பரப்புரை செய்துவிட்டு செல்வது வழக்கம். இது படித்த நகர மக்களிடை மாத்திரம். தான் ஓரளவு சமய, இலக்கிய, உயர்வை கிள்ளி விட்டது. எனினும் தோட்டங்களில் உழைக்கின்ற பாட்டாளி மக்களின்,
மனதை எந்தளவு ஈர்த்தது என்பது கேள்வி குறி?
S L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LL LLL LLLL L L L L L L L L LL LL LL L L L L LY

Page 23
SSLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LL
இதற்கு பதிலாக தங்களது பரந்துபட்ட ஆக்கபூர்வமான கலை, இலைக்கிய பணியால், தொண்டு செய்ய மலர்ந்ததே. நாவலப்பிட்டியில்,1958ம் ஆண்டு இறுதிப்பகுதியில் உதயமான (கதிரேசன் கல்லூரி மண்டபத்தில்) மலைநாட்டு கலை மன்றமாகும். இது அரசியல் கலப்பற்ற அமைப்பாகும். இந்த மலைநாட்டு கலை மன்றத்தின் அமைப்பாளர்களான அமரர். மாபெரும் கவிஞர் சி.வி வேலுப்பிள்ளை, இன்றைய இந்து சமய கலாச்சார அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்கள். எழுத்தாளர் கணேஷ் அவர்கள். பத்திரிகையாளர் பொ. கிருஷ்ணசுவாமி அவர்கள், ஆசிரியர் ஆறுமுகம் (M. A) அவர்கள், பாரதி கல்லூரியை சார்ந்த ஆசிரியர்கள் க. ராமசாமி, தமிழோவியன், எழுத்தாளர் செந்தூரன் ஈழமணி ஆசிரியர் தமிழ்பித்தன், என்பவர்கள் ஆவர்கள். இம் மலைநாட்டு கலை மன்றத்தின் பணியால் (தினகரன்) பத்திரிகையின் உதவியால், லங்கையில் தமிழ் பத்திரிகை உலகில் "மலைநாடு" ,
தமlழ பத Ib "மலையகம்" என்ற சொல் விரவி நிலைபெ ரம்பித்
ற ற ஆரமப்ததது எழுத்தார்வம் மிக்க பல மலையக இளைஞர்களும், பெண்களும், நாவலப்பிட்டி வள்ளுவர் மன்றத்தின் மூலம்.தங்கள் படைப்புகளை இலங்கை பத்திரிகைகளில் வெளியிட ஆரம்பித்தனர். அதற்கு
தி
60T
60
6ᏙᎩ
6.
g
9.
6f
Sy]
LD
50);
9.
ଗ
لgل
T
(6)
凸
த
ghJ
மலைநாட்டு, வழுத்தாளர் மன்றமும்
நாவல் நகரமும் இலங்கையின் தலைநகராம் கொழும்பில் உதயமான மலைநாட்டு எழுத்தாளர் மன்றம். அதன் பொங்கல் விழாவையும், ஆண்டு விழாவையும், நாவலப்பிட்டியில் கொண்டாடியது.
இவ்விழாவில் எட்டியாந்தோட்டை, கம்பளை, ஹட்டன், தலவாக்கொலை, புசல்லா, மாத்தளை, கலகா முதலிய நகரங்களிலிருந்து வந்து கலந்துகொண்ட எழுத்தார்வம் மிக்க, தோட்ட இளைஞர்களும், பெண்களும் பற்பலர் ஆவர்.
அவர்களில் பலபேர்கள் இன்று புகழ்பெற்ற எழுத்தாளர்களாக விளங்குகின்றார்கள். மறைந்த அமரர் மகாலிங்கம், ஆப்தீன், எட்டியாந் தோட்டை மணி, கம்பளை தமிழ்ப்பித்தன், ஆசிரியர் கோமஸ் அவர்கள் அப்போது பலவகையிலும் முன்நின்று நாவலப்பிட்டியின் இலக்கிய வட்டாரத்தின் பேரால் தங்களை நிலைநாட்டி கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
பெண் எழுத்தாளர்கள், பவளமலர் தேனாமிர்தம், பூரணி ஆகிய இருவம் சிறுகதைகள் மூலம் அப்போதைக்கு அப்போது தங்களை நாவலப்பிட்டி வட்டாரத்திலிருந்து பத்திரிகை மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
தற்போது தமிழகத்தில் வாழ்கின்ற கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி அவர்கள், தனது கவிதைகளியால் கவியரங்குகளில் பல சாதனைகளை புரிந்தவர். பத்திரிகைளில் வெளிவந்த அவருடைய கவிதைகனால் தோட்டத்தில் நடந்த "பம்மாத்து வேலைகளை” அமபலப்படுத்தின.
இவருடைய கவிதையும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட குறிஞ்சி மலரில், மலையக கவிஞர்கள் இணைந்து எழுதிய காவியத்தில் இடம்பெற்றுள்ளது. "ஆத்மஜோதி” சமய பத்திரிகை பணியாற்றிய சி. பொன்னுத்தம்பி அவர்கள், பத்திரிகை செல்வாக்கினால் அடிக்கடி சில கவிதைகளைப்பாடி வெளியிட்டுள்ளார்.
L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LL L LLL L L LL LLL LLL LLLL L L L L L L L L L L L L L LL L L L L L L L L L L L L L L

LLLLLL LLLL LL LLLLL L LLLLL LL LL L LLLLL L LL LLL LLLL LL LLL L LL LLL LLLL LL LLL LLL LL LL L LL LL LLL L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLLLLL
வள்ளுவர் மன்றம் நாவலப்பிட்டியில் அமைந்த வள்ளுவர் மன்றத்தினர் திருக்குறளை மாணவர் மத்தியிலும் பரப்புவதில் பல ೨;-ಆ பூர்வமான தொண்டுகளை செய்துள்ளார்கள். இவர்களின் செயல் திட்டங்களை செவ்வனே நிறைவேறவிடாமல் செம்மையான uങ്ങ தரவிடாமல் தடுத்தவர்களும் அரசியல் செல்வாக்கால் தாங்கள் மட்டுமே தொண்டர்களாக பவனி வந்தார்கள்.
நந்தி என்னும் மருத்துவ கலாநிதி சிவஞான கந்தரமும் நாவல்நகரும்
1958ம் ஆண்டளவில் ஈழத்து தமிழ் இலக்கியதுறையில் ஏற்பட்ட மாற்றமும், புத்வேகமும் பல இலக்கிய ஆர்வலர்களை ஈர்த்தது. அவர்களையும் எழுத்துலகில் ஈடுபட தூண்டியது. அத்தகையவர்களுள் ஒருவர் தான் நந்தி என்று எழுத்துலகில் அழைக்கப்படும் மருத்துவ கலாநிதி திரு. சிவஞான சுந்தரமாவார். இவர் சமுதாயத்தின் அடிமட்டத்தில் வாழ்கின்ற தமிழ்த்தோட்ட மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்தாருக்கும் நலபணியாற்ற நாவலப்பிட்டியில் நலத்துறை அலுவளராக பணியாற்றிய வேளையில் தான் அமரார் சி. வி. வேலுபிள்ளை அவர்களினால் தொடக்கப் பெற்ற மலைநாட்டு கலைமன்றம் செயல்பட ஆரம்பித்தது. இந்த மன்றத்தின் நோக்கும்போக்கும் பேராசிரியர் நந்தியவர்களை மலையக் மக்களின் பால் ஈடுபாடு கொள்ள செய்தது. அதன் விளைவாக மலையக சமுதாயத்தை பகைபுலமாக கொண்டு பல ஆக்கங்களை எழுதத் தூண்டியது. தோட்டத்து செல்வ, செல்விகளினதும் கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட இளவட்டத்தாரையும் தன்பணியோடு கண்டுகளித்த நந்தியவர்கள், அவற்றை தன்படைப்புகளில் தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டார்.
"மலைக் கொழுந்து" என்னும் பிரச்சினைக்குரிய நெடுங் கதையை அவர்தீட்டிநூல் உருவில் நாட்டில் நடமாட வைத்தார். இதற்கும் நாவல் நகரே அவருக்கு நற்றுணை புரிந்ததோடு நல்வழிகாட்டியாக அமைந்ததாகவும் விளங்குகிறது. இதனை நன்றி பெருக்கோடு நந்தியவர்களின் சிந்தை என்றென்றும் சிந்தித்துமகிழும் என்பதில் ஐயமில்லை!
நாவலப்ரிட்டி இந்து வாலியர் சங்கம் 1919ம் சித்திரை புது வருடத்தில் ஆரம்பமான நாவலப்பிட்டி இந்து வாலிபர் சங்கம் சுமார் 5 வருடக்காலத்தில் 1924ம் ஆண்டு கதிரேசன் கல்லூரியை ஆரம்பித்து, அக்காலத்தில் குடாநாட்டிற்கு வெளியே சைவசமய கல்லூரி என்ற பெயரை இக்கல்லூரி பெற்றது. இச்சங்கம் காலத்திற்கு காலம் பல பெரியார்கள் அழைத்து வந்து சமய சொற்பொழிவுகளை நடத்தியது. அதில் கி. வா. ஜகந்நாதன் அருட்திரு குன்றக் குடி அடிகளார் கிருபானந்தவாரியார் போன்றவர்கள் முக்கியமானவர்களாவார். 1964ல் தனது பொன் விழாவை கொண்டாடிய இச்சங்கம், நாட்டிலே பழமையான சங்கம் என்ற பெயரை தனதாக்கிக் கொண்டிருக்கின்றது மட்டுமல்லாது, குன்றுதோறும் குமரன் நாமம் ஒலிக்க கல்விபணி ஆற்றி வரும் கதிரேசன் கனிஷ்டவித்தியாலயம், கதிரேசன் குமார மகா வித்தியாலயம் என்பன இச் சங்கத்தின் பணிகளாகும் என்று இன்றைதலைவர் இறைப்பணிச் செம்மல் திரு.பொ.செ. லெட்சுமணன் அவர்கள் கூறுகிறார்.
22
LL LLL LLLL LL LLLLL LL LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLLLLLLLY

Page 24
ASLLLLLLLL L L L L L L L L LLLLL L LLLLL L L L L LLLLL L LLLLL LL LLL LLL LLLL L L L L L L L L L L L LLLL LL LLL LLL LL LLLLL L L L L
நாவலப்பிட்டி பெண்கள் சமூக மன்றும் இன - மத பேதமின்றி பல சேவைகளை செய்வதுடன் வாழும் போதே கலைஞர்களை கெளரவித்துகலை இலக்கியம் கலாசாரம் வளர பாடுபட்டு குறுகிய காலத்தில் செயல்பட்டது.
நாவலப்பிட்டி இனம் எழுத்தாளர் மன்றம் அமரர் மாாலியின் முயற்சியினால் 1960ஆரம்பிக்கப்பட்ட இம் மன்றம் மாணவர் மத்தியில், இலக்கிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கவிதை, சிறுகதை எழுதத் தூண்டியது. அத்துடன், புத்தக வெளியிட்டு விழாக்கள், புத்தகக் கண்காட்சி கருத்தரங்குகள் இலக்கிய போட்டி என்று தனது நிகழ்வுளை தடம் பதித்த இம்மன்றம், ஆரம்பகால தலைவராக திரு. இர. சந்திரசேகரகம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வழுத்தூர் ஒளியேந்தி சு. பிரேமசம்பு போன்றவர்கள், இணை செயலாளர்களாக பணியாற்றி ஆக்கபூர்வமான பணிகள் செய்தனர். அமரர் மாலி தனது "கலீர், கலீர்” என்ற கையெழுத்து பத்திரிகை மூலம் பல எழுத்தாார்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. நாவல் நகர் - மாலியின் இலக்கிய பதிவுகள் என்றும் மறக்காது.
19786è sebgbjn:DITar Ipg|JDGottájáA IpdörgDub
மலையக மக்களிடை சமூக மறு மலர்ச் சிக்கு காத்திரமான பங்களிப்பை செய்தது பாமர மக்களிடையே சேமிப்பு பழக்கங்களை ஏற்படுத்தி சேமிப்பு என்ற நாடகத்தை பல இடங்களில் மேடை ஏற்றியது.
தனது திருந்திய மன்னார் நாடகத்தில் தோட்டபுறத்தில் மலசல கூடம், சுத்தமின்மை தண்ணிக் குழாயை ஒழுங்காக பாவிக்காமை போன்ற சமூக திருத்த பழக்கத்தையும், சுகாதார பழக்கத்தையும் மக்களிடையே கொண்டு சென்றது. மற்றும் கண்ணன் சரிதம், எமலோகத்தில் ஒரு நாள், இராமனின் தூது போன்ற நாடகங்களில், சமூக மூட நம்பிக்கை போன்ற வற்றை எடுத்துச் சொல்வதுடன் 'இராமனின் தூது’ என்ற நாடகத்தில் பெருந்தோட்ட மக்களின் வீடு அற்ற தன்மையை எடுத்துக் காட்டிய இம் மன்றத்தின் இலக்கிய முயற்சியாக 'கணை என்ற கவிதை இதழை வெளியிட்டது இதில் முற்றும் முழுதாக மலையக படைப்பாளிகள் மட்டும் இடம் பெற்றனர். திருக்குறளை சிறு சிறு தொகுப்பாக அச்சிட்டதுடன் பெருந்தோட்ட மக்களிடையே திருக்குறள் மனனப் போட்டியை நடத்தி பரிசு வழங்கி மக்களிடையே திருக்குறளை முன்னெடுத்துச் சென்றது. அத்தோடு
வாய் பேசாத மொழியாக வாழும் மலையக மக்களை தட்டி எழுப்ப
மலையகம் பேசுகிறது
'மலைத்தாய் பேசுகிறது
தேயிலை பேசுகிறது, என்ற தலைப்புகளில் மக்களிடையே பேச்சுப்போட்டிக்கு தயார் செய்து அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவித்தது. இவ்வளவில் செயல்பட்ட இம்மன்றம், பரதநாட்டியம், மிருதங்கம், இசை போன்ற வகுப்புகளை பெருந்தோட்டமக்களுக்கு இலவசமாக நடத்தியது.
ಭII೧IGು!?!"Iಣ್ಣ IDæ6ುulé: ಸ್ತ್ರಿàTತ: ೩aಖGು
இலக்கிய மன்றத்தின் பணி 1891 "சமய'திங்கள் இதழான "ஆத்மஜோதி” மலையக சமுதாயத்துக்கு குறிப்பாக நாவல் நகர் வாழ் தோட்டத்து மக்களுக்கு எத்தகையதொண்டினை செய்திருக்கிறது என்பது ஆய்வுக்குரிய சங்கதி ஆகும். ஆனால் மிக குறுகிய காலகட்டத்தில் தொடங்கப் பெற்ற நாவலப்பிட்டி மலையக LLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL

LLLLLL LLLL L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL L LLLLLLLLS
ஆன்மீக கலை இலக்கிய மன்றம் சிறப்பான பல பணிகளை செய்துள்ளது. எல்லா மட்டத்தினரும் இணைந்து பங்கு கொள்ளக் கூடிய பல நிகழ்ச்சிகளை நடத்தி அதனால் நாவலப்பிட்டியில் ஆன்மிக துறையையும், கலை இலக்கிய துறையையும் வளர்த்து வருகின்றது. அப்பணியால் தமிழும் வளர்கின்றது.
அறநெறி பாடசாலை வெறும் கூட்டு வழிபாடுகளையும் ஆரவார சமய நிகழ்ச்சிகளையும் நடாத்தி மற்றவர்களை போல் விளம்பரம் தேடிக் கொள்ளாமல், உண்மையிலேயே, சமய உணர்வையும் சமய அறிவையும் சகலமட்டத்தாரும் புரிந்து கொள்ளும் விதத்தில் செயல் பட இவ் ஆன்மீக கலை இலக்கிய மன்றம் ஈடுபட்டு வருகின்றது.
தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற சமய பாடல்களையும் அடிப்படை சமய அறிவையும் இந்த நாவலப்பிட்டிய ஆன்மீக கலை இலக்கிய மன்றம். அறநெறி பாடசாலைகளை நடத்தி அதன் மூலம் பரப்பி வருகின்றது.
இப்படி, அரை நூற்றாண்டு காலமாக மலையக இலக்கிய வரலாற்றை எழுத முற்பட்டால், நாவலப்பிட்டியின் பணி தொடர்ந்து இடம் பெறும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை ஆகும்.
தோற்றத்தில் குள்ளமான பிரேசம்பு என்பவர் இடது சாரி கண்ணோட்டத்தோடு, நாவலப்பிட்டி மாவட்டத்தை சுற்றியும் அதன் வாழ் மக்களைப் பற்றியும் அந்தக் காலகட்டத்தில் எழுதிய சிறுசிறுவெளியீடுகள் நமக்கு வாசிப்பதற்கும், அன்றைய மக்களின் சூழ்நிலையை புரிந்து கொள்வதற்கும், சுவையான பல செய்திகளை கொண்ட வகைகள் ஆகும்.
ஈழமணி ஆசிரியர் தமிழ் பித்தன் அவர்கள் உலப்பனையிலிருந்து (கணபதிவத்தை தோட்டத்திலிருந்து) வெளியிட்ட "யார் நாடற்றவன்” என்ற நூல் முப்பது வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது என்றாலும் அந்தக் கால கட்டத்தில் அதன் ஆசிரியர் வெளியிட்டுள்ள கருத்துக்களை அன்று நம்மைப் பற்றி வெளியுலகம் அறிந்து கொள்ள, தொடுத்துள்ள இந்த நூல் பயன் தரதக்கதாகும்.
இத்தகைய பாணியில் இன்னும் பல சிறு சிறு வெளியீடுகள் அப்போதைக்கு அப்போது இலங்கை, இந்திய, தமிழர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு வெளி வந்திருக்கலாம்?
அவை: ளை நாவலப்பிட்டி வளர்த்ததமிழ் என்ற மகுடத்தின் கீழ் சேர்த்துக் கொள்ள வைத்திருப்போர் வழங்கி
உதவி செய்வார்களாக.
ஆவிமகிழ் காவியங்கள் இலக்கியங்கள் ஆக்கவாரீர் நாவல் நகர் தமிழிளைஞர் அணிதிரண்டார்! நல்ல கலை, ஆன்மீகத் தொண்டுசெய்யும்; ஆவலுடன் ஒன்றிணைந்தோர்! எண்ணம் நோக்கம்; அத்தனையும் நினைத்தபடி வெற்றி கான; ஆவிமகிழ் காவியங்கள், நெடுங்கதைகள் நூல்கள் அறிவார்ந்த இலக்கியங்கள், கதைகள் நல்க தேவி தமிழ் வாணி தினம் அருள்புரிய, திருவடியைத் தொழுது நின்று வாழ்த்துரைப்பேன்!
LL LLLL L L LLLLL L LLLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLLLLLLLY

Page 25
SLLLLL L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL LL LLLLLL
LD6O)6h)ULI 956)IITLjb LD வழிபாடு வகைக
மனித மேம்பாட்டிற்காகவும், ஆத்ம ஈடேற்றத்திற்காகவும் சமயவழியில் நின்று வாழ்வின் வழியைத் தேடுகின்றான். ஆழ்கட விளங்குகின்றது.
சமயவாழ்வின் வழியிலே வாழ்வை அமைத்தவர்கள் கீழைத்ே மேலைத்தேயத்தவர்கள்.
கீழைத்தேயத்தில் சமயவழிநின்று வாழ்வின் தத்துவத்தை நாகரிக காலத்தில் இருந்தே தனக்கென சமய, கலாச்சார விழும மிகையாகாது.
இவ்வழிநின்று சமயமும் தமிழும் ஒர் மனிதனின் இருகண் சங்க மருவியகாலம், பல்லவ காலம்,நாயக்கர் காலம் என ஒவ்வொரு சமயவழிபாட்டிற்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும் முதன்மை மேலைத்தேய நாட்டினரான ஆங்கிலேயரையேச்சாரும்.
உழைப்பை மாத்திரமே உறிஞ்ச வேண்டும் என அந்நியர் அ வந்தவர்கள் ஆண்டவனை தமக்கு துணையாக அழைத்து வந்த
கல்வியறிவு அற்றநிலையிலும், உலக அறிவு அற்றநிலையிலு வழிபாட்டின் தன்மையை வாழ்வினிலே கண்டவர்கள். சமயவழிப
வழிபாட்டின் தன்மையும் நன்மையும் தெரிந்தவர்கள் வழிபா கொண்ட மனத்தின் வேதனையை குறைக்கும் மருந்து, அதுக்கு ஆட்டம் காண வைக்கின்றது என ஒருவர் கூறுகின்றார்.
இதே போன்ற கருத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன் மி gust 6in) Srfessi (Christiaon Science Society) (ŠibsTuggld கூட்டுப்பிரார்த்தனையும், வழிபாடுமே மருந்து என்றார்,
கூட்டு வழிபாடு என்பது மலையக மக்களின் ஒர் ஆயுதமா
எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து பிரார்தனையின் மூலம் வளைவுகளும், புள்ளிகளும் சேர்ந்தால் சிறந்த ஒவியம் உருவ சேர்ந்தவர்கள் ஒன்றாக கூட்டுவழிபாடு செய்யும் போது இறைவு
மலையக மக்கள் வழிபாட்டிற்கு என்று தோட்டங்கள் தோ காணக்கூடியதாக உள்ளது.
இந்தியா தமிழ் நாட்டினைச் சேர்ந்த பேராசிரியர் கண. சி "மனிதர்கள் கூடுமிடத்து உறவு முகிழலாம், பகை தோன் மனங்கள் சங்கமிப்பதால் ஏற்படும் கடவுளின் அருட்சக்தியை எ என்கின்றார். இக்கருத்தையெல்லாம் நோக்குமிடத்து வழ "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற கூற
SLqLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLL L

L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L LL LL LLL LL LLLLL L L L L L L L L L LLLLLS
க்களும் ளும்
செ. தமிழ்ச் செல்வன்
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சமயத்தை பின்பற்றுகின்றான். லின் படகிற்கு துடுப்புபோல் வாழ்க்கைப்படகிற்கு துடுப்பாக சமயம்
தயநாட்டினர். வழியைத்தேடி சமயத்தை நோக்கி ஓடிவருபவர்கள்
தந்தவர்கள் இந்தியர்கள் என்றால் மிகையாகாது. சிந்துவெளி யெங்களை உருவாக்கிய பெருங்குடியினர் இந்தியர்கள் என்றால்
கள் என போற்றிக் காத்தவர்கள் தமிழகத்தவர்கள். சங்ககாலம், 5 காலப்பிரிவையும் நோக்கி வந்தால் இதன் உண்மைத்தெளிவாகும். கொடுத்த தமிழர்களை உலகம் முழுக்க குடியேற்றிய பெருமை
டிமையாக, அநாதையாக இங்கே நம்மவரை அழைத்து வந்தபோது, 5Sr.
ம் வாழும் அறிவை, வாழ்க்கை அறிவை அறிந்தவர்கள் இவர்கள். ாடு வாழ்வின் ஓர் அம்சமென உணர்ந்தவர்கள்.
ட்டிற்கு இலக்கணம் வகுத்தனர். வழிபாடு என்பது சூதும், வாதும் வேராய் விளங்கும் சுயநலத்தின் அஸ்திவாரத்தை கூட்டுவழிபாடு
ஸிஸ் மேரி சயன்ஸ் எட்டி என்ற அமேரிக்கர் நிறுவிய கிறிஸ்டியன் துக்கத்திற்கும் சுயநலத்திற்கும் மருந்துகள் கிடையாது. இதற்கு
க இருப்பதினை நாம் காணலாம்.
எதையும் பெறமுடியும். வெறும் கோடுகள் ஓவியமாவதில்லை. U6) ாகும். அதுபோல மனிதச் சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளைச் 1ன் கருணை மழை பொழிவது சர்வ நிச்சயம்.
றும் கோயில்கள் அமெந்திருப்பதினை நாம் இவ்விடத்தில்
ற்சபேசன் வழிபாட்டினை பற்றி கூறுமிடத்து, றலாம் ஆனால் கடவுளைப்பற்றிய சிந்தனை தோன்றாது. மனித ழப்பக் கையாளும் முறையே கூட்டுவழிபாடு”
பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்த எம் முன்னோர்கள் |றை முதன்மையாக பின்பற்றுகின்றார்கள்.
2.5
L L L L L L L L L L L L L L L L L L L L L LYS

Page 26
ASLLLL LL LLLLL L L LLLLL LL LLL L L L L L L L L LLL LLLL L L LLLLL LLLL L LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
வழிபாட்டின் தன்மையை கர்ணபரம்பரையாக அறிந்தவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. வெள்ளையரும் அறிந்து கொள்
மலையக மக்கள் வாழ்வை ஆரம்பிக்கும் போதே பலவித இன் பாதிப்படைந்தனர். பலர் உயிரிழந்தனர். உயிரை நோயிலிருந்து கூட்டுவழிபாட்டில் ஈடுபட்டனர்.
எமது தோட்டங்களில் அதிகமாக மாரியம்மன் கோயில் அ அவசியம். மாரிக்கு கோபம் வந்தால் மாரி தலைப்படும் என்பார்கள் வைத்து வாழத்தொடங்கினர்.
இன்று கூட பங்குனி சித்திரை மாதங்களில் குறிப்பாக கே வருவதினைக் காணக்கிடைக்கின்றது.
அத்தோடு, கண்நோய் பயங்கரமாகப் பரவி பலவித தொ: கண்நோயில் தப்பிக்க நேர்த்திவைத்து கண்ணடக்கம் வாங்கி வை
இம் மக்களின் வாழ்வோடு இடம்பெறும் இன்னுமொரு கலாச்சாரமாக பேணி வருகின்றனர். ஆயினும், மிகுந்த பக் பின்பற்றிவருகின்றனர்.
திருமணம் முடித்தவர்கள் குழந்தை வரம் இல்லாது இருக இப்பகுதியில் இன்றும் நிலவி வருகின்றது.
மாசி மாதத்தில் வரும் இப்பண்டிகை 18 நாட்கள் நடை காமனாகவும், இரதியாகவும், ஈஸ்வரனாகவும் தூதனாகவும் இன பார்க்குமிடத்து பக்தியின் முக்திநிலையை அறியக்கிடக்கின்றது. என்பதினை இக்கூத்து வழிபாட்டினை நோக்கும் போது அறிய மு
இம் மக்களோடு பின்னிப் பிணைந்து இருக்கும் வழிபாடு இ மாதங்களிலே நான் மார்கழி என கண்ணன் கூறுகின்றான்.
இம் மாதத்தில் சூரியன் வெளிவருமுன்னே தோட்டங்கள் ,ே
வாத்திய இசைக் கருவிகளோடு ஐந்து வயது முதல் ஐம்பது வயது நாம் காணக்கூடியதாக உள்ளது.
வாணமெங்கும் வாழ்ந்திருக்கும் அந்த மன்னவன் - என் வாசல் தேடி வந்த போது ரொம்பச் சின்னவன்
என கவிஞர் ஒருவர் கூறிச் சென்றுள்ளார். அந்த சின்னவ: கொண்டு சாணம் தெளித்த கோலம் போட்டு நிறைகுடம் வைத்த
இவ்வாறு கோயில் கட்டி அதிகமாக கூட்டு வழிபாட்டில் ஈ( தேயிலை கவ்வத்து பண்ணுவது மிகவும் முக்கியமானதொன் கூர்மையாக்கப்பட்ட கத்தி, மலைச்சரிவு, கம்புகள், பூச்சிகள் ே இவ்விடையூறுகளில் இருந்து தம்மைக் காப்பாற்ற இறைவனை இனங்காட்டுகின்றனர்.
முதல் நாள் உருவமற்ற இவ்விறைவனுக்கு பூசைசெய்து, பூ ஆரம்பிக்கப்படுகின்றது. எவ்வித இடையூறுமின்றி இனிதே கவ்வா பூசை செய்கின்றனர்.
உயிர்பலியை எமது சமயம் வெறுக்கின்ற போதும் அதைவி காணலாம்.

L L L L LLL L LLL L LLLLL LL LL LLL LLL LLLL L LLLLL LLL LLLL L L L L L L L L L L L L L LS
விஞ்ஞான விளக்கத்தையோ, உலகியல் அறிவையோ இலகுவில் ள விடவில்லை.
னல்களுக் ஆளாகின்றனர். குறிப்பாக அம்மை நோயால் மிகவும்
காக்க ஒன்று சேர்ந்தவர்கள், மாரியம்மன் கோயில் அமைத்து
மைந்திருப்பதனைக் காணலாம். தேயிலைச் செய்கைக்கு மழை ஆகவே, முத்துமாரியம்மனுக்கு கோயில் கட்டி அம்மனை குளிர
ாடை காலங்களில் மாரியம்மனுக்கு விழா எடுத்து வீதிவலம்
Uலைகளைக் கொடுத்து வந்தது. மருந்து காணாத நேரத்தில் த்து பூசை செய்வது இன்றும் வழமையில் இருந்து வருகின்றது.
வழிபாடு காமன் வழிபாடு. இதனை கூத்துவடிவில் பாரம்பரிய
தி சிரத்தையுடன் இவ் வழிபாட்டை மாசிமாத காலத்தில்
ந்கும் போது காமனுக்கு நேர்த்தி வைத்து குழந்தை பெறுவது
பெறுகின்றது. இதில் கடவுளாகவே மனிதர்களைப் பாவித்து எனும் பல கடவுளராக மனிதரை உருவாக்கி வழிபாடு செய்வது
"அருள்” என்பதினை ஒலியாலும் இசையாலும் எழுப்பமுடியும் முடிகின்றது.
Nராமர் வழிபாடாகும். மார்கழி மாதம் கண்ணனுக்குரிய மாதம்.
தாறும் பஜனை வெளிவருகின்றது. சேகண்டி, சங்கு உட்பட வித வரையுள்ளவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் வழிபாட்டினை
னை வரவேற்க லயத்திற்கு லயம் வீட்டுக்கு வீடு போட்டியிட்டுக் அந்த மார்கழி பனியிலே வரவேற்பதினை காணக்கிடக்கின்றது.
}படுபவர்கள் தொழில் ரீதியான கடவுளையும் காண்கின்றனர்.
றாகும். இக்கவ்வாத்து பலவித இடையூறுகளை தரவல்லது.
பான்றவற்றால் பேராபத்துக்கள், அங்கவீனங்கள் ஏற்படலாம். வணங்குகின்றனர். இவ்விறைவனை "கவ்வாத்துசாமி” என
சணிவெட்டி கங்காணி அல்லது ஒரு பெரியவரால் கவ்வாத்து த்து முடியும் போது ஆடு, கோழி வெட்டி "கவ்வாத்து சாமிக்கு"
ட நம்மவர் தயாரில்லை என்பதினை நாம் பரவலாக
L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L LLLLL LLLL LL LLL LLLLLLLLY

Page 27
wa
SLLLLLLLL LLL LLLL L L L L L L L L L L L L L L LL LL LLL LL L LLLLL LL LLL LL L LLL L LL LL LL LLL LLL LLL LLLL L L L L L L
இத்தோடு தொழில் ரீதியான இன்னுமொரு கடவுள்" பலவித இயந்திரங்கள் மத்தியில் இயங்குபவர்கள் தொழிலாள தம்மை காத்தக்கொள்ள "ரோதை முனி” என்ற உருவமற்ற செய்கின்றனர்.
இவற்றுக்கப்பால் சற்று சென்றால் மாடசாமி, முை செங்கமுனியப்பன், நாகப்பன் போன்ற கடவுள் வழிபாடு அதி
இக்கடவுள்களின் உருவங்களை ஒரிரு கல்லால் மரத் பூசையோ இக்கடவுள்களுக்கு இல்லை.
இவ்விடத்தில் ஒன்றை கூறவேண்டும். எந்த சமயத் பஞ்சபூதங்களிலும் இறைவனைக் காணும் தனிச்சிறப்பே இது
"கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்." என வணங்கும் சிறப்பு தனிச்சிறப்பாகும்.
இக் கல் கடவுள்கள் பாரிய மரங்களின் கீழே சிவனே எ பனி என கோயிலில்லாமல் அமர்ந்திருக்கும் இக்கடவுள் அரு
காட்டிலும், மேட்டிலும், சந்தியிலும் அமர்ந்திருக்கும் இக் சித்தர் சிவவாக்கியர்
"ஓசை படுங்கல்லை உடைத்த நீ ஒன்றை வாசல் படியில் இடுகின்றீர் - மற்றொன்றை பூசைக்குரிய கல் என்கின்றீர் என கூறுவதினை நாம் மனதில் கொள்ள வேண்டும்". இச் கல்லாக இருந்தாலும் அது கடவுள் என்பதினை காணலா வருவதினை காணக் கிடக்கின்றது.
தமக்கோ, குழந்தைக்கோ நோய் கண்டவுடன் இந்த குணமாக்குகின்ற பழக்கம் இசன்றும் நிலவி வருகின்றது.
மரநிழ கடவுளுக்கு இன்னுமொரு விசேடமுண்டு. தன. நிறக் கொடிகளை கொண்டிருப்பதுபோல் இக்கடவுள்களு கொடியையும், மாடசாமி கடவுள் சிவப்பு நிற கொடியையும் த g, fT 600T6M) TLD.
வழிபாட்டின் இன்னுமொரு தன்மை “சாமி பார்ப்பது" அல்லது வேறுவிதமான மன அடக்கத்தின் மூலமோ தன்நிை வீட்டில் நடக்கும் நல்ல, கெட்ட நிகழ்ச்சிகளை கடவுள் வாயி: உச்ச நிலையை காட்டுகின்றது.
இவ்வாறு பூசை செய்யும் பூசாரிகையினால் வாங்கி இன்னல்களிலிருந்து தப்பிக்க முடியும் என நம்புகின்றனர். பக் எனும் நாகதம்பிரானுக்கு கோயில்கட்டி ഖങ്ങക്രഥ வழிபாடும் வணங்குகின்றனர். பத்தினியம்மன் ஆலய வழிபாடும் தற்ே
தொடர்ந்து ஏழுவெள்ளிக்கிழமை சென்றால் திருமணமாகா
ஐதீகமாக உள்ளது.
இவ்வாறு பல்வேறு வகையான வழிபாட்டு தன்மையை ெ
செல்வது தெரிகின்றது. ஆகவே தான் மாதத்திற்கொரு
பெற்றிருப்பதினை காணக் கிடக்கின்றது.
மலையகம் மக்களின் வழிபாட்டுத் தன்மையை இன்னு மெய்ஞானத்தை தம்மகத்தே கொண்ட மக்கள் கூட்டத்தை
கோயில் கொண்ட கடவுளரும், மரநிழக் கடவுளும் வr
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L LL LLL LLL LL L L L L L L L L L L L L L L L L L L

L L L L L L LL LLL LLL LLL LLLL LL LLL LLLL L LLL L LLLLL LL LLL LLL LLLLLLLLS
ரோதைமுனி” என இனங்காட்டப்பட்டுள்ளது. தொழில்சாலையில் கள். இவ்வியந்திரங்களால் எவ்விதமான இடையூறுகளிலிருந்தும் கடவுளுக்கு வருடத்திற்கொருமறை உயிர்பலி கொடுத்து பூசை
ரியாண்டி, மதுரைவிரன், வீராசாமி, சிந்தாகட்டி, ராக்கப்பன், கமாக காணப்படுகின்றது. தின் கீழ் அமைத்து விடுகின்றனர். நித்திய பூசையோ, நைமித்திய
3திற்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்து சமயத்திற்கு உண்டு.
வாகு10.
iற கருத்துக்கு அமைய உலகின் முதல் தோற்றமான கல்லையே
ன்று அமர்ந்திருப்பதினை நாம் இன்றும் காணலாம். மழை, வெயில், 5ள்பாலித்துவிடுவார்.
4. ،... تمر- w v கடவள்களுக்கு அபரிதமான சக்தி இருப்பதாக கூறிவருகின்றனர்.
ம் என்ற தத்துவத்தை மலையகத்தவர்கள் முதன்மையாக நம்பி
சித்தரின் கூற்றுப்படி மனதில் தெய்வததை உண்டுபண்ணிவிட்டால்
மரநிழல் கடவுளுக்கு பூசைசெய்து, நேர்த்தி வைத்து நோயை
க்கென ஒரு நிறத்தை கொண்டிருப்பதாகும். கட்சிகள் தமக்கென நம் கொண்டிருக்கின்றன. சிந்தாகட்டி கடவுள் வெள்ளைநிற நாய் அமர்ந்திருக்கும் மரத்தின் உச்சியில் கொண்டிருப்பதினைக்
ஆகும். உடுக்கு என்ற இசைக் கருவியை பயன்படுத்தியோ ல மறந்து கடவுள் நிலை சென்று பேசுவதாகும். இதன் மூலம் தம் லாக அறிய முற்படுவதாக கூறுகின்றனர். இது வழிபாட்டின்
அணியப்படும் விபூதி, கட்டப்படும் நூல் போன்றவற்றால் பல வித தி என்பது பயத்திலே பிறந்தது. ஆகவே பாம்புக்கு பயந்த நாகப்பன் இங்கு நடைமுறையிலுள்ளது. நாகதம்பிரானுக்கு முட்டை வைத்து
பாது அதிகமாக பரவிவருகின்றது. பத்தினியம்மன் கோயிலுக்கு ,
த கன்னிப் பெண்களுக்கும் திருமணம் நடைபெறும் என்பது ஒரு
கொண்ட எம்மவர் கடவுள் நம்பிக்கையில் வாழ்க்கையை கொண்டு விழாவும், பூசையும் நடைபெற்று வழிபாட்டு தன்மை மெருகு
லும் சற்று ஆராய்ந்துப் பார்க்கப் போனால் விஞ்ஞான ரீதியிலான நாம் காணலாம்.
ழ்க்கையோடு பிணைந்தவர்களே மலையக மக்கள். 27
LL LL LLL LL LL LLLLL LLLL L LLLLL LL LLLLL LLL LLL LLL LLL LLL LLLLLLLLY

Page 28
அனுசரனை :
Y L L L L L L L LL LLL LLL LLL LLL LLL LLLL L LLLLL LLLL L L L L L L L L L L L L L
இந்து
காலை இயல் அரங்கு :
ஆரம்ப நேரம் :
இடம் :
வரவேற்புரை :
தலைமை :
ஆசியுரைகள் :
தொடக்கவுரை :
கருத்துரை :
பட்டி மன்றம் கவியரங்கு :
கருத்துரை :
கவியரங்கு :
(up. L. 8.30
நாவலப்பிட்டி தமிழ்
பி. திருநாவுக்கரசு
இலக்கிய வித்தகர்
ஜனாப் எம். வை. 6 (பிரதிக் கல்விப் பண திரு. எஸ். தேசோ (பிரதிக் கல்விப் பன
ஜனாப் ஏ. எம் நஹர் (உதவிப் பணிப்பா6
நாட்டார் பாடல்கள்
நாட்டாரியல் நலிவ. (சீடாதிட்ட இணை ஒட்டி உரையாடு திரு. சு. தவச்செல் திரு. கே. வீரசிங்க ஜனாபT. சித்திபரித 1. மலையக இலக்க 2. நாட்டார் இலக்
மலையகம் தழைக் தலைமை: தி( கவிஞர்கள்: ெ
சமன் கபே இல, 74. கொத்மலே வீதி, நாவலப்பிட்டி.
*KE um so z. B. z zu LLLLLL LL LLLLL LL LLL LLL LLLL L L L L L L L L L L L L

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LLLLL L L LL LL LL L LLL LLL LLL LL LLLLL LL L LLLLL LL LLL LLLL L L L L L L L
சமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு
14. O8. 19.
நிக
9,6)TUT IJ LD6850TL LLJLD
மேமன் கவி
ாம். முஸ்லீம் னிப்பாளர் - மத்தியமாகாணம்) மயானந்தம் Eப்பாளர் - மத்தியமாகாணம்)
5luJIT ார் - தமிழ் கலாசார அலுவல்கள்) T பசறையூர் திரு க. வேலாயுதம்
றுவதற்கு சினிமா ஒரு காரணமா? தலைமை திரு. ஏ. தர்மலிங்க ாப்பு அதிகாரி உதவிக் கல்விப் பணிப்பாளர் - கண்டி)
|(86 umri வெட்டி உரையாடுவோர் ഖങ്ങt - திரு. மு. குணமூர்த்தி
f - திரு. சு. குணசீலன் ா முகம்மது - திரு. சு. பாலசேகர்
கிய வளர்ச்சி எஸ். அந்தனி ஜீவா கியமென்றால் என்ன? தமிழ் மணி திரு. தமிழோவியன்
கக் காவியம் படைப்போம். ந. கே. வெள்ளைசாமி (உதவிக் கல்விப் பணிப்பாளர் - கண்டி) ல்வி. சந்திரவதி ஐயனார்
ல்வி. நாகபூஷணி கருப்பையா
ல்வி சிவ நளபதி
எாப். எம். ஏ. ஏ. ஹறிப்பத்துல் ரஹ்மான் ந. செ. பாலசுப்பிரமணியம்
ந ஏ. எம். ஆறுமுகம்
ல்வி. திலகா பழனிவேல்
சாந்தி கயே
இல, 97. கொத்மலே வீதி, நாவலப்பிட்டி.

Page 29
LLLLLL LLLL LS LS LS LLL LL LLL LLL LLLL LL L LLL L LLL LLLL LLG LLLL LLLL LLLL LL LL LL LGGLLLLLLL L L L L L L L L L L L L L L L LL LLL LLLL LL LLLLLS
3 சனிக்கிழமை
புகள்
பிற்பகல் கலை அரங்கு
இடம்: நாவலப்பிட்டி கதி ஆரம்ப நேரம் : A. L. l. 30
பெருந்தோட்டப்
களுடன், பள்ளிச் களின் உருவச் ச களுடனும் மாடெ அருகிலிருந்து ஆ கனிஷ்ட வித்திய தலைமை : மாண்புமிகு பி. பி (இந்து சமய கல சிறப்பு அதிதிகள்: மாண்புமிகு: டபில் அல்ஹாஜ் ஏ.ஆர் மாண்புமிகு எஸ். உணவுத்துறை, வர் மத்தியமாகாணம்) மாண்புமிகு எம். கிராம அபிவிருத்தி உயர் திரு.எச். 6 உயர் திரு. எச், ! மலையக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் : பெருந்தோட்டப் நாட்டார் இசைக் கோல நடனங்கள் : நாவலப்பிட்டி பாட
முதுபெரும் நாட்டாரியற் (6)
மலர் வெளியீடு : திரு. இ. முத்து : திரு. ஆர். சிவகுழு
பாராட்டு உரைகள் : திரு. எஸ். தில்ை திரு. எஸ். அந்த
அதிதிகள் உரை:
அனைவரையும் அன்புட
ஆர்த்தி சென்டர்ஸ் இல, 67. சுப்பர் மார்கட், நாவலப்பிட்டி.
LL LLL LLLL LL LLL LL LL LLLLLL LLL LLLL L L LLLLL L LLLLL LLLL ZLLLLLL LLL LLLL LLLL LZLLLLLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLGLLL LLLLL LGS
 

LLLLLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLLLLLLS
ரேசன் கனிஷ்ட வித்தியாலய மண்டபம்
பகுதி நாட்டாரியல் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி சிறார் அணிவகுப்புகளுடன், தமிழ் வளர்த்த பெரியார் -ாயல்களுடன், கண்டிய நடனத்துடன், பிரதம அதிதி Iரும் ஊர்வலம் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு ரம்பித்து கம்பளை கொத்மலை வீதிஊடாக கதிரேசன் ாலய மண்டபத்தினை அடைதல்.
1. தேவராஜ் Tசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்)
யு. பி.பி. திசாநாயக முதலமைச்சர்-மத்திய மாகாணம்) எம்.ஏ. காதர் (கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்) சதாசிவம் (கல்வி(தமிழ்கைத்தொழில்கால்நடை அபிவிருத்தி த்தகமும் வாணிபமும் சுற்றுலா இந்து கலாச்சார அமைச்சர் -
எச். ஏ. ஹலீம்(கல்வி முஸ்லீம்) சுகாதார, மகளிர் அலுவல்கள் இஸ்லாமிய கலாசார அமைச்சர் - மத்திய மாகாணசபை) ால், பி. திலகரத்ன நாவலப்பிட்டி நகர முதல்வர் டி ஏ. பிரேமகுமாரி பாஸ்யாகேகோரனை பிரதேசசபை முதல்வர் பகுதி நாட்டாரியற் கலைஞர்கள் டசாலைகள் மா6வர்கள்
Gud (65 i J, GD) 6 i UI I U T L (Gg5 6d
கிருஷ்ணன்
நநாதனை பாராட்டும் வைபவம் (தினகரன்பிரதம ஆசிரியர்
ல நடராஜா (அரச அதிபர் - வவுனியா) னி ஜ்வா (குன்றின் குரல்' ஆசிரியர்)
-ன் அழைக்கிறோம்
ஸ்டுடியோவேல்ஸ்
இல, 43. கம்பளை வீதி,
நாவலப்பிட்டி. 24
LLLLLL LL LLL LLL LLL LLLL L LL LLL LLLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLLLLLY

Page 30
ܬܐ
-
ASLLLL LLL LLLL L LL LLL LLL LLLL LL LLL LLLL L LLLL LL LLLLLL LL LLL LLL LLLLL L
“தோன்றிற் புகழோடு தோன்றுக அ.திலார் தோன்றலிற் தோன்றாமை நன்று” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க இன்று இந்த ஈழநாட்டிலே அதுவும் இந்த மலையக நாட்டிலே வறுமையின் மடியிலே, கோரப் பிடியிலே, பசிக் கொடுமையிலே அலையும் ஏழைகளை ஏங்கி ஏங்கி ஏக்கம் கொள்ளும் வறியவர்களின் நிலையை என்னவென்றுரைப்பதோ? ஒரு வேளை கிடைத்தால் மறுவேளை கிடைப்பது துர்லபம். இடுப்பில் ஒன்று கையில் ஒன்றாகத் தாங்கிக் கொண்டு "அம்மா சாமி தர்மம்" என்று வேதனைக் குரலில் கெஞ்சி மன்றாடி பிச்சை கேட்கும் விதம் சொல்லுந்தரமன்று.
பசியால் இன்று பதறித் துடிக்கிறோம் காலையில் ஒன்றும் காணவும் இல்லை பள்ளி சென்று படிப்பதற்கு நாம் வசதி யற்று வழியில் நிற்கிறோம் உதவ இங்கே ஒருவரும் இல்லை உற்றார் எவரும் உதவவும் இல்லை பிச்சை எடுத்து பிழைப்பதற்கு இந்தப் பொழுதில் இருவரும் ஏகிறோம்
இப்படி பாடியப் படி வேதனைத் ததும்ப தன் வயிற்றுப் பசியை போக்குதற்காக அல்லலுறும் அவல நிலையை என்னவென்று கூறுவதோ? வாழ்க்கையில் பல கோணங்களை அவதானிக்கும் போது எல்லாமே ஒன்று போல் அமைவதில்லை. ధ్య చ () {if ( 6 గో}61 வாழ்விலே பல குறைபாடுகள் அமைந்திருக்கின்றன. எப்படி எப்படி வாழ வேண்டும் என்று
அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் தங்கள்
மனதார நினைத்திட்டப் போதும் அவைகள் வாழ்விலே ஈடேறுவதில்லை.
இந்த மலை நாட்டை எடுத்துக் கொண்டால் அங்கே ஆண் பெண் , சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள் இப்படியானவர்களின் நிலையை என்னவென்று உரைப்பது? படித்தவர்களுக்கும், பாமரர்களுக்கும் ஒரே நிலை. இச்சட்டான நிலை. உழைப்பின்றி ஊதியமின்றி, வாழ்வின்றி அவதிப்படும் நிலை அம்மட்டோ? கருணையின் வடிவாய் திகழ வேண்டிய சமுதாய மக்கள் அரக்க மனம் படைத்து இரக்க மற்றவர்களாய் விட்டார்கள். இதற்கு யார் காரணம்? மனித மனமா அல்லது பணமா? இல்லாதோருக்கு இருப்பதைக் கொடுத்து மனதிருப்தி காண்பதுதான் மாமேதைகளின் உன்னத குறிக்கோள். மாறாக செல்வச் செருக்கைக் கொண்டு ஏழ்மையில் திகழும் அனாதைகளை பாதத்தடியில் வைத்து மிதிப்பது கொடுமையிலும் கொடுமை. சாதிசமயம், ஏற்றத்தாழ்வின்றி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நலுவடைந்துச் செல்பவர்களை இருகரம் கொடுத்து வரவேற்று வாழவைப்பது பணக்காரர்களின் கடமையன்றோ? ஏழைக்கு ஏது இன்பம் என்று கூறுவது மடமைத்தனம். அவர்களுக்கு அனுபவிக்க வழிவிடும் பொறுப்பு உள்ளவர்களைச் சார்ந்ததாகும். இந்த அனாதைகளின் அவல நிலை மட்டுமா இந்த நாட்டிலே, சமுதாயத்திலே தாண்டவமாடுகிறது? இல்லவே இல்லை. பின்னிப் பிணையும் இந்த சமூகத்திலே இன்னொன்றும் முக்கிய விடயமாக கணிக்கப்படுகின்றன. ஆம். கன்னிப் பெண்களின் அவல நிலை, தனக்கு நல்வாழ்வு இல்லையே' என்ற ஒலம், ஒப்பாரி. வயது பல சென்றும் வாழவேண்டிய பருவ வயது கடந்தும் பூரண இல்லறம் கிடைக்கவில்லையே பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போகும் பாக்கியம் கிடைக்கவில்லையே” என்ற ஏக்கப்பெருமூச்சு
முப்பது ஆண்டாய் மூலையுள் கிடந்தேன் எப்படி யாயினும் என்றன் வாழ்வில் விளக்கினை ஏற்ற விரும்பினார் அப்பா முப்பது வயது மூத்த குமரை வீட்டுள் வைக்க வெட்கமில்லை
LL L L L L L L LS L LL LLLL L L L L L S L S L LL LLL LLLL LLLL LLL LLLL LLL
 
 

LL LLL LL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLL
(நாவலப்பிட்டி சித்தி பரீடா முகமட்)
குமுரு முத்தி குரங்காய் போகும் என்றும் ஊரார் ஏளன மாக அப்பா முன்னே வசைகள் சொன்னார்.
ஆம். ஒரு குடும்பத்திலே பெண் பிள்ளைகள் இருந்தால் அந்த குடும்பம் ஒரு சுமைதாங்கி என்று தான் பொருள்படும்”. அதிர்ஷ்ட தேவதை வருகிறாள் வழி விடுங்கள் கரம் கூப்பி அழையுங்கள்” என்று கருதி செயல்படுவது போல் தான் சிலருக்கு திருமணமானது கூடிய செல்வாக்கிலே அமைகிறது. இன்னும் சிலரின் வாழ்வோ கஷ்ட நிலையை அடைகிறது. அவர்களுக்கு வாழ்வு இருந்தும் இல்லை என்பதே அர்த்தம். மூன்றாம் நபருக்கோ முழு வாழ்வுமே உனக்கு இல்லை என்பதாகும் இந்த மூன்றாவது ஸ்தானத்தில் அமையப்பெற்ற பாடல் வரிகள் தான் மேலே கூறப்பட்டதாகும். குமரிகள் வீட்டுக்குள் அடங்கி தனக்கு வாழ்வில்லையே எனக்கருதி கண்ணிர் விட்டு கவலை அடையும் காரணம் என்ன? சீதனக் கொடுமை, நகை, வீடு வளவு ஆஸ்தி இத்தனையும் இல்லாததேயாகும். ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லை, இது அவரவர்களின் அதிஷ்டத்தைப் பொறுத்ததே. சமூக வாழ்க்கையிலே பல நிகழ்ச்சிகள் மலையக மக்களிடையேயும் இருக்கின்றன. நகர்ப்புற வாழ்க்கையை விட குடிசைகளின் வாழ்விலே ஒளி வீசுகின்றன. அன்பும் காதலும், தியாகமும் அவர்களிடையே களிநடம் புரிகின்றன. நகர்ப்புறத்திலே நாகரீகம் தாண்டவமாடும் அதேவேளையில் கிராமப்புறத்திலே சிக்கனமும், சீர் மையும், ஒற்றுமையும் உன்னத குறிக்கோளாக பரிணமிக்கின்றன. w
மச்சானே மச்சானே என தருமை மச்சானே ஆசை தீர ஒனக்கு ஆக்கிப் படைக்கிறேன் தொட்டிலிலே அழும் குழந்கையை கொஞ்சம் ஆட்டிடு என் அருமை மச்சானே.
என்று கொஞ்சும் குரலில் கெஞ்சுகிறாள். கணவன் மட்டும் சளைத்தவனா என்ன? மனைவியின் குரலுக்கு அவன் மறுகுரல் கொடுக்கிறான்.
பத்தினியே பத்தினியே என் படிதாண்டா பத்தினியே உன் கட்ட:ை தனை தட்டிக்களிப்பேனோ எனதாசையினை தீர்க்கும் உன் கட்டளை எதுவானாலும் அது எனக்கு உயர்வே, செஞ்சிடுரேன் செப்பிடுவாய்"
என்ற நாட்டுப் பாடல் வரிகள் மூலம் செப்பனிடுகிறான். கிராம புறத்திலே கணவனும் மனைவியும் தேயி லைத்தோட்டங்களிலே வேலை விட்டு வந்தப்பின் 'ஆஹா ஆஹா' என்று அவசர அவரசமாக இருப்பதை சமைத்து சுடச் சுட சாப்பிடத்துடிக்கிறார்கள். அதுமட்டுமா
ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது- அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது
என்பதற்கொப்ப வேலைத்தளங்களிலும் ஜோடி. வீட்டு வேலைகளிலும் ஜோடி அவள் வாசம் வர சமைக்கிறாள். இவன் பார்த்திருக்கின்றான். சீலையால் கட்டப்பட்ட தொட்டில் அந்த சீலைத் தொட்டிலிலே குழந்தை பசியினாலோ அன்றி தூக்கத்தினாலோ அதுவும் இல்லையேல் வேறு ஏதோ குறிக்கோளினாலோ அழுகிறது. பெத்தமனம் இதை கேட்டுக் கொண்டிருக்குமா? இல்லையே. சமையல் முடியும் தருவாயில் இருக்கின்றது. சாஷ்ட்டாங்கம் பண்ணாமல் குழந்தை துயில் கொள்ள ஆட்டி விடுங்கோ தொட்டில் தனை அன்பரே" என்பாள். இவனோ தொட்டிலை பிடித்து
ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ அம்மா அடித்தாளோ அள்ளி எடுக்கும் அகப்பையாலே அத்தை அடித்தாளோ முரங் கமரக்கொப்பாலே யார் அடித்தால் தான் என்ன நீ தூங்கு என் மகளே!
என்று தாலாட்டுப் பாடி மழலை துயில் கொள்ள வைக்கின்றான். நாட்டுப்புற வாழ்க்கையே ஒரு தனி இன்பம் என்பதை இக்கண்ணோட்டத்திலிருந்து அறிய முடிகிறதல்லவா?
L L L L L L L LLLLL L L L L L L L L L L LLLL LL LL LLL LLLL LL LLL LLL LLLLLLLLS

Page 31
ASLLLL L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLLLL L LLLLLL
நாட்டாரியல் - (6.
நாட்டாரியல் வடிவங்களின் தோற்றம் பற்றி எப்போதும் ஒரு பொது உடன்பாடு இருந்து வருகின்றது. அது ஏட்டில் எழுதப்படுவதற்காக அல்லாமல் கூட்டு வாழ்க்கையின் அநுபவங்களை பகிர்ந்து கொண்டு ஒன்று மேற்பட்டவர்களால் U60)Lği, 9,ÜULʻ GD வழிவழியாய் சந்ததியினர் க்கு கடத்தப்பட்டுவருவதாகுமென்பதாகும். இவ்வாறான நாட்டார் வடிவங்களில் நாட்டார் பாடல்களைப் பார்க்கும் போது அவை உருவாக்கப்பட்ட சந்தர்ப்பங்களை அப்பாடலின் உதவியோடு பார்க்கும் போது, பெரும்பாலும் அவை மனவெழுச்சிகளின் வெள்ளிப்பாடுகளாக அமைந்திருப்பதைக் காணலாம்.
அன்பு, நட்பு, தாய்மை, பரிவு, நம்பிக்கை, கோபம், பொறாமை, பிடிவாதம், வன்மம், கர்வம், மகிழ்ச்சி, சோகம் என தொடரும் மனவுணர்வுகளோடு தொடர்புறும் அம்சங்களில் எவைகள் வாழ்க்கைக்கு சாதகமானவை; எவை சாதகமற்றவை என்பதை நாங்கள் எடைபோட முன் நாட்டார் பாடல்கள் தந்த பாமரர்கள் சரியாக எடைபோட்டி ருக்கின்றார்கள். அவர்களின் பாடல்களில் அன்பு, தாய்மை, நட்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, சோகம் போன்றவைகள் தான் பிரதிபலிக்கின்றனவே அன்றி முரண்பாட்டுக்கும் சமூக கூட்டுணர்வுக்கும் சாதகமான அம்சங்களை பொதுவாழ்வின் முன்னே வைக்கவில்லை. இந்த விடயத்தில் தான் இன்றைய இலக்கியங்களில் தனி மனித எழுத்தாளர்களால் கருவாகக் கொள்ளப்படும் சமூக விரோத கருத்துக்களை தாங்கிய படைப்புகளிலும் நம் முன்னோர்கள் வைத்த பேச்சு வழக்கிலான படைப்புகள் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றன.
வரலாற்றாசிரியர்கள் மன்னர்களினதும் மந்திரி களினதும் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, முன்னைய கால கட்டங்களை எடைபோட்டுக் கொண்டிருக்கும் போது, கூட்டு முயற்சியால், இயல்பான சொற்களால், வாழ்வின் சத்தியத்தை விட்டுத் துளியும் வெளியேறா வண்ணம் நம் முன்னே விரிந்திருக்கும் நாட்டார் பாடல்கள் அன்றைய மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக வெளிப்படுத்துகின்றன.
"கிராமியப் பாடல்களை இயற்றியோர் மிகக்க்டினமான வாழ்க்கையை நடத்தினர். அவர்கள் வருந்தி செய்து வெறுப்பூட்டுகின்ற மட்டுமீறிய உழைப்புக்கூட அர்த்தம் எதுவும்மில்லா வகையில் மேலிருந்தோர்களால் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் எத்தகைய உரிமையோ, பாதுகாப்போ அற்றவராய் அல்லலுற்றனர்” என பேராசிரியர் கைலாசபதி கூறுவதற்கேற்ப சிம்பி எடுத்துலக்கை / சிற்றெலும்பை நோவுதையா! மன்னி மன்னி எடுத்துலக்கை / மணிக்கட்டெலாம் நோவுதையா!
LLLLLL L L L L L L L L LLLLL LL LLLLL L L L L L L L L L L LL LLLLL L L L L L L L L L L L L L
 

LL LLL LL LLL LLLL LL LLL LL LL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLS
வசையும் வாழ்வும்
காத்தாலே வந்த பெண்கள்/ கானலிலே மாளுகிறோமே
விடியலிலே வந்த பெண்கள் / வெய்யிலிலே மாளுகிறோமே வயிறு ரொம்ப பசிக்குதையா / வடிச்ச கஞ்சிபாத்துவாரேன் குலைப்பசி தாவுதையா / கூழ்பானை பார்த்து வாரேன்
என தமிழகத்தே சுண்ணாம்பு இடிக்கும் தொழிற் பெண்கள் துன்பக் குரலெழுப்பதுவும்
உச்சிமலை கவ்வாத்து உயர்ந்த மலை கொழுந்தொடிப்பு தாழ்ந்த மலை களையெடுப்பு கைடுநடுக்கமாகுதம்மா! கொண்டைப் பிரம்பெடுத்து கூலியாளை முன்னேவிட்டு அண்டையிலே நிற்கிறாராம் அருமையுள்ள கங்காணி அடியததிங்க பிடியாதீங்க அநியாயம் செய்யாதீங்க கங்காணி வந்ததும் கணக்கை முடிச்சிடுங்க! கொல்லுறாக வேலையில குறைக்கிறாக சம்பளத்தை காணாம ஒடிப்போனா கைவெலங்கு மாட்டுறாங்க தண்ணி கருத்திருச்சி தவளை சத்தம் கேட்டிருச்சி புள்ளை அழுதிருச்சி புண்ணியரே வேலைவிடு
என தமிழகத்துத்தோட்ட தொழிலாளர்கள் ஒலமிடுவதும் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால் கைலாசபதி அவர்கள் " அவ்வாறிருந்தும் அம் மக்கள் உருவாக்கிய கிராமிய பாடல்களில் சோர்வுவாதமோ, துன்ப இயற்கை கோட்பாடுகளோ எள்ளளவும் தலை காட்டுவதில்லை” எனத் தொடர்வதும் ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டார் பாடல்களையும் பார்ககும் போது உண்மையெனப் புலப்படுகின்றது.
(2) மேற்கூறிய நீண்ட முன்னுரையை நான் வைப்பதற்குக் காரணம் அண்மையில் என்முன்னே வைக்கப்பட்ட ஒரு சிறு வினாவுக்கு விடையளிப்பதற்காகத்தான்.
நாட்டார் பாடல்களில் வசவும் ஏற்புடையதாக சொற்களும் காணப்படுகின்றனவே - இவைகளை ஏன் அதிகமாக சிலாகிப்பதில்லை என்பதே அது.
கொன்னக்கொன்னமாரியக்கா / கொழக்காட்டு மாரியக்கா என்ன சொன்னே ஏங்கிட்ட / எதுத்துப்பேச வாரியா
எம்புருஷன் கோவக்காரன் / தெம்பிருந்தா பேசவாடி
பொட்டக்கண்ணு பொம்மியக்கா / எட்டநின்று பேசடிநீ சொட்டதலை உன் புருஷன் / கிட்ட வந்தாத்தான் தெரியும் சட்டம் பேச வந்துட்டாக்க / சாத்திடுவேன் உலக்கையால பாக்கிறேன் ஒரு கையி / பயமவளே பேசுவியா
2
L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LL LLL LLLL L LLLLL LLL LLLL LL LLLLL LLLLLLLLJ

Page 32
S LLLLL LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LLL
என நெல்லிடிக்கும் பெண்களிடையே ஆக்கிரோசமான வார்த்தைகளை கொண்டதான பாடல் நிலவுகின்றதை அறிவோம். இங்கே சொற்களில் கடுமை தொடர்ச்சியாக இருந்தாலும் பாடலின் சத்தம் நெல்லிடிப்பை குறைக்காத வண்ணம் தொடர்வதைக் காணுகின்றோம்.
உழைக்கும் மக்களின் தொழின்முறைப் பாடல்களின் முக்கியத்துவம் களைப்பைப் போக்குவது என்பதே. களைப்பைப் போக்க எடுக்க வேண்டிய அம்சங்கள் எவை என ஒரு கணம் கேட்டுக்கொள்ளுங்கள். அவைகள் இத்தகைய நாட்டுப்புற பாடல்களில் காணப்படுகின்றன.
வட்டவட்டப் பாறையிலே / வரகரிசி தீட்டயிலே
ஆர்குடுத்த சாயச்சீலை / ஆலவட்டம் போடுதடி என ஆண் துணை ஐயப்பாட்டோடு கேட்க, பெண் துணையோ,
ஆரும் குடுக்கவில்லை / அவுசாரி போகவில்லை
கையால பாடுபட்டு / கட்டினேன் சாயச்சீலை
என தன் கற்பை வெளிப்படுத்தி உழைப்பின் உண்மையைச் சொல்வதாக அமையும் பாடலையும், இவ்வாறு தொழில் துணைப்பாடலாக் கொள்ள முடியும்.
இவ்வாறு பதிப்பிக்கக் கூடிய பாடல்கள் இருந்தாலும் பால் வினைச் சொற்கள் மலிந்த நாட்டார் இயல்புமிக்க பாடல்களையும் இன்று கேட்கக் கூடியதாக இருக்கின்றது. கங்காணிமார்கள் தொழில் புரியம் பெண்களைப் பார்த்து கூப்பாடு போடும் போதும், சக தொழிலாளர்களை வேலையில் ஊக்கப்படுத்துவதற்காகவும் சரமாரியாக பாலியல் சொற்களைக் கொண்ட தொடர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இதனைக் கொண்டு நாட்டாரிலக்கியத்தில் கறைபூச முடியாது. ஏனென்றால் அடுத்தவரை ஏவிவிடும் போது கடுமையாகப் பேசினால் தான் காரியம் வேகமாக நடக்கும். சாந்தமாக செயற்பட்டால் காரியம் கெட்டுப்போய் நஷ்டமோ, அபாயமோ உருவாகிவிடுமென்பர். ஆக சொற்களில் ஆபாசமிருந்தாலும் சூழலில் ஆபாசமில்லை. நடைமுறை வாழ்வில் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் இவற்றை ஆபாசமாக யாரும் கருதுவதில்லை. வசை மொழிகளாகப் பயன்படும் பாலியல் தொடர்பான வடிவங்கள் கிரியா ஊக்கிகளாக மட்டுமே பயன்படுகின்றன.
இத்தகையவற்றை மானிட விழுமியங்கள் கருதி ஆய்வாளர்கள் தமது பணிகளிடையேப் புறக்கணித்தாலும் பதிப்பிற்காக அல்லாவிடினும் பிற்கால ஆய்வுத் தேவைகளுக்கு ஆவணங்களாவது ஒரு சிலரால் பாதுகாக்கப்படுவது நல்லது. ஏனெனில் தொழிலாளர்களின் வாழ்வியலின் அம்சங்கள் இதனூடும் இழையோடிக் கிடக்கின்றன. நாளைய வரலாற்றாசிரியர்கள் புத்தகத்தில் எழுதுவதற்கும் இந்த மக்கள் தம் வாயால் எழுதியதற்குமான வேறுபாடுகளைக் காண உதவுவதாக இருக்கும்.
சான்றாதாரங்கள் - மலையக மக்கள் பாடல்கள் - சி.வீ. வேலுப்பிள்ளை
தமிழக நாட்டுப் பாடல்கள் - மா . வரதராஜன் நயமிடு நாட்டுப் பாடல்கள் - முத்தி எத்திராசன் களப்பணி குளிப்புகள் - ச. முருகானந்தம்.
LLLLLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L LS

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
கற்கண்டே சர்க்கரையே! கன்னற் சாறே
கனிந்திட்ட முக்கனியின் இன்பத் தேனே! விற் கொண்ட நெடுங்கண்ணாய் விளங்கும் மானே!
விண்ணவர்க்கும் அமுதுரட்டும் அன்புத் தாயே! சொற்கொண்டே பிணிதீர்க்கும் தூய மாதே!
சோர்வகற்றும் நன் மருந்தே தொன்று தொட்டு அற்புதங்கள் செய்துவரும் அணங்கே உந்தன்
ஆனந்தப் பொற்பாதம் வணங்கி நின்றேன்!
மூவேந்தர் மடிவளர்த்து முத்தம் சிந்தி
முத்தாரம் அலங்கரிக்க முழுமை பெற்றாய்! பாவேந்தர் நானின்று பாட்டி சைக்கப்
பவளமணித் தொட்டிலிலே சயனம் கொண்டாய்! காவேந்து மலர்க்கூட்டம் கனிந்து சிந்தும்
கமழுகின்ற தென்றலுக்கு இசைந்து ஆடி தூவேந்தும் பனித்திரையில் குளித்து நின்றாய்!
தூயவளே நின்கருணை வேண்டி நின்றேன்.
சீராடும் கால்களுக்குச் சிலம்புந் தந்து
செவ்வண்ணச் செவிகளுக்கு குண்டல மிட்டும் தேராடும் இடையினிலே கலையுஞ் சூட்டி
செங்கரங்கள் இரண்டிற்கும் வளையல் மாட்டி நேராடும் நெஞ்சினிலே சிந்தா மணியை
நெடிதாட விட்டுன்னை அலங்க ரித்தும் போராடும் மனதினிலே திருப்தி காணார்
புகழ்பாடும் கவியரசர் பெண்ணே உன்னால்!
அத்தர்மணம் பூசுவதால் கமழ்ந்து நிற்கும்!
அகிலும்புகை கூட்டுவதால் கமழ்ந்து நிற்கும்! பத்திகளும் தமையெரித்துக் கமழ்ந்து நிற்கும்!
சந்தனத்தை அரைப்பதனால் கமழ்ந்து நிற்கும் புது மொட்டு விரிவதனால் கமழ்ந்து நிற்கும்!
பலாப்பழங்கள் வெடித்துமணம் கமழ்ந்து நிற்கும் இத்தரையில் இயற்கையதன் துணையுமின்றி
எந்நாளும் நீ இங்கு கமழ்ந்து நின்றாய்!
கட்டவிழ்ந்த மொட்டினது இன்பத் தேனாய்
காட்டினிலே மிதந்துவரும் தென்றல் ஆனாய்! தொட்டாலும் கைமணக்கும்! வாய்விட் டுன்னைச்
சொன்னாலும் வாய்மணக்கும்! குறுமுனிவன்கை தொட்டநாள் முதலாய்ப்பரிமளமாய்த் திகழும்
செந்தமிழே! இன்னுயிரே உணர்வில் நின்று தட்டிடெமை எழுப்புகின்ற தண்டமிழன்னாய்!
தரணியெலாம் ஆண்டிடவே வாழ்த்துகின்றேன்!
புசல்லாவை - குறிஞ்சிநாடன்
LLGLL LLL LLL LLL LL GL GL LLL LLL LLLLLL GL LGL L L L L L L L LL L LGS IKI JKJ JK --

Page 33
轉
:
b
N
SLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
: .
வாய்க்கு வந்ததைச் சொன்னாலும் வகைதொகையாகச் சொல்லுவான் தமிழன் எனச் சொல்வது பொருத்தம். மனதிலே பட்டதை இட்டுக்கட்டி ஆனால் வகைதொகையோடு பேர் ஊர் தெரியாத கிராமியக் கவிஞர்கள் பாடியவைதான் நாட்டுப்புற UTL656ir.
இலக்கண வரம்பு சில சமயம் மீறியும், வரையறைக் குட்படாத வடிவமும், எளிமையும், இனிமையும் நிறைந்த சுவைச் சந்தனம் போன்ற மணத்துடன், ருசித்து உண்ணும் தேன் பாகின் இனிமை ததும்ப, இயற்கையாக அரும்பும் மண மலர்கள் போலவும், ஆனால் உயிரோட்டமும் கற்பனை வளமும், கவர்ச்சியும் பொருந்திய உணர்ச்சிக் கொள்கலங்களாகவும் வெடித்த இசை கலந்த பாடல்கள் தான் நாட்டுப் பாடல்கள் எனப்படுவன.
சாதாரண, பாமர மக்களது ஆசாபாசங்களையும், இன்ப துன்பங்களையும் ஆரவார அவதிகளையும், எழுச்சி வீழ்ச்சிகளையும், ஏக்கம், எக்களிப்பு,வேதனை, விரக்தி, மருட்சி, மகிழ்ச்சி, வெறுப்பு, வேட்கை ஆகிய பலவித உணர்ச்சிகளையும் சுருதியாக்கி, சுவைக்கச் சுவைக்க மகிழ்ச்சியூட்டும் பாடல்கள்தான் நாட்டுப்புறப் பாடல்கள் எனின் மிகையாகா.
இத்தகைய நாட்டுப்புற பாடல்களின் கவிதை மரபினை றிந்து ஓட்டத்தைப் புரிந்ததன் பயனே, இந்த அடிநாதத்தை ஒட்டித்தான் நல்ல கவிதை, பாடல் கவிதை, இசைக்கும் கவிதை பிறக்க வழி ஏற்படுகின்றது. வாழ்க்கையின் கிளர்ச்சி ளிலிருந்து, மோதல்களிலிருந்து மலர்கின்ற முழுமையான உணர்வுகளின் ஊற்றுக் கண்கள் தான் கவிதையின் பிறப்பிடமாகும்.
அ
9,
மனித சமுதாயத்துக்கு விடுதலையும் விடிவும் ஏற்பட வேண்டும். அடிமைத் தொழில் அடக்கு முறைக்கு சாவுமனி அடிக்க வேண்டும் என்ற துடிப்பில், ஆதங்கத்தில் மனித
வாழ்வின் ம்லர்ச்சியும், மகிழ்ச்சியும் பொங்கி வழிய பாடப்பட்டவுைதான் மலையக தேயிலைத் தோட்டப்புற l நாட்டுப்பாடல்கள். இவற்றில் கங்காணிமாரின் எசகுபிசகான "
நடவடிக்கை, அடக்குமுறை இவைகளைச் சாடியும் தொழிலில்
கருணை காட்டும் துரைமாரைப் போற்றியும் துரைம்கன் என
விழித்தும் பாடும் பாடல்கள் அநேகம்.
கண்டாக்கு ஐயா தொழிலாளரை வாட்டி, வதைத்து வேலை வாங்குவதால் வகையாக பெண்களிடம் அள்ளிக்கட்டிக் கொள்ளும் வித பாடல்கள் ஏராளம்.
கஷ்டப்பட்டு மலைஏறி உழைக்கும் பாட்டாளிகளில் தாய்மார்தம்பச்சிளம் குழந்தைகளை பாலூட்டி சீராட்டி வளர்க்க நேரமில்லாதபோதும், தாம் பாடும் தாலாட்டுப் பாடல்கள் மூலம் பாலுந்தேனும் பருக்கி, பட்டாடை, பொன் ஆபரணம் சூட்டி,
தங்கத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி கற்பனையில் மகிழும்
ாய்மார்தான் எத்தனை வகையினர். LLLLLL LLLL LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
 

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLL
பெ. ராமானுஜம்
வாழைப்பழமே - என் கண்ணே வைகாசி மாம்பழமே கொய்யாப்பழமே - எங்களுக்கு கொஞ்சவந்த ரஞ்சிதமே!
மலைஏறி பசு மேய - மகுடமணி ஒசையிட ராமர் பசுவளர்க்க - லெட்சுமணர் பால் கறக்க சீதையம்மா பால் காய்ச்ச - என் செல்வமகன் பால் குடிக்க பொழுதடைய வாபசுவே 1 என் பொன்னுமகன் பால்குடிக்க
தங்கத் துரவலாம் தனிப்பூட்டாம், தாழ்ப்பாளாம் தட்டி துறப்பாங்களே ! தாட்டிதமா உங்களைய்யா! கொல்லத்தே கூடாரமாம் கொத்தமல்லி வியாபாரமாம் கொத்தமல்லி விற்றவுடனே - எங்களைய்யா கொலுசு செஞ்சு போடுவாங்க - ஆராரோ - ஆராரோ .
இது ஒரு தாயின் தாலாட்டு என்றால் வயல்வெளி நோக்கிச் செல்லும் போது காடுவெட்டி மேடுவெட்டி மேடுபள்ளம் செப்பனிட்டு தரிசா கெடக்குதுன்னு சொக்க சம்பா வெதச்சு வச்சா பணிபேஞ்சு நெல் விளையும் பாண்டிவள நம்நாடு தேன் பேஞ்சு நெல் விளையும் செந்தமிழும் நம்நாடு கட்டு கலம் காணும் கதிரு உழக்கு நெல்காணும்
என்ற இனிமையான பாடல் நம் காதுகளில் தேன் பாய்ச்சும் இது கிராமத்திலே,
இவ்வகையிலே ஆண், பெண் இரு குழுவினராய் காலிலே சலங்கை கட்டித் தலையிலே உருமால் சுற்றி, இடுப்பிலே சட்பமும், கையிலே பட்டி லேஞ்சியுமாக தாளம் தப்பாமல் ஒயிலாக நின்று ஆடும்போது பாடுவது தான்
ஒயிலாட்டப் பாடலாகும். ۔-
கும்மிப்பாடல், பிஞ்சுக் காதல் பாடல், மாடு மேய்க்கும் சின்னப் பையனின் பாடல், ஏற்றம் உழும் பாடல்கள், சிங்காரச் சிட்டுக்களின் காதலும் கேலியும் நிறைந்த நையாண்டிப் பாடல்கள், கடவுளை வணங்கி ஆரம்பத்தில் முந்தி முந்தி விநாயகனே என பிள்ளையார் பாடல், மாரியம்மன் பாடல், முருகன் பாடல், சிவனாரை வேண்டிப் பாடும் பாடல், காமன்கூத்துப்பாடல், அல்லி அர்ச்சுனன், அர்ச்சுனன்தuசு பொன்னர் சங்கர் என பாரம்பரியம் மங்காமல் பாடி வளர்ந்து வரும் தாலாட்டுப் பாடல்கள் வரிசையில் மலையகத்தில் ஒருசிலவே எஞ்சி பழமையைப் புகட்டிக் கொண்டிருக்கின்றன. நாவலப்பிட்டி பிரதேசத்தைப் பொருத்தவரை கவிஞர் பெரியாம்பிள்ளை, நாவல் நகர் பி. மகாலிங்கம், புலவ்ர் எஸ்.பி. தங்கவேல் போன்றோரின் நாட்டாரியல் பாடல்கள் பிரபல்யமுடையவை எனலாம்.
கவிஞர் பெரியாம்பிள்ளை அவர்களே இப்பிரதேசத்தின் மூத்த கவிஞர் என கொள்ளுதல் சிறப்பு. இரண்டாம் வகுப்பே படித்து இயற்கையிலேயே ಇಳಿ! ம், கவி புனையும் ಶಿಸ್ತಿ'
KKKKKKKKKKKKKKKK

Page 34
SSLLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLL L L L L L
பெற்று பலநூறு நாட்டுப்பாடல்களை எழுதி அச்சிட்டு பாடி கதிர்காமம் மற்றும் மலையக ஆலய உற்சவங்களில் விற்றுவந்தார். அத்துடன் நாட்டுப்புற நாட்டுக்கூத்து, காமன் கூத்துகளுக்கு அவரவர் விருப்புக்கேற்ப பாடல்களைப் புனைந்து வழங்கி வந்தவர். மலையக பத்திரிகையாளர் கினிகத்தேன தமிழ்மாறன்’ அவர்கள் எழுத்தாளர் சங்க அநுசரணையுடன் இந்த பெருங்கவி நாவல் நகரில் பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கி கெளரவிக்கப்பட்டார்.தனது 80வது வயதில் 1981ம் ஆண்டளவில் இயற்கை எய்தினார்.
அவரின் பாடல்களில் சான்றாக தாலாட்டுப்பாடல் ஒன்று காம்பரிந்த பூ மலரால் - என் கண்ணே
கட்டில்மெத்தை போட்டிருக்கு தேம்பி அழாமல் - நான் பெற்ற
தினகரனே கண்ணுறங்கு கொஞ்சும் முகத்தழகி - என் கண்ணே
கொத்துமுத்து பல்லபழகி மஞ்சள் கழுத்தழகி - என் கண்ணே
மாமி வாரால் நித்திரை செய்
அடுத்து நாவல் நகர் பி. மகாலிங்கம் அவர்கள் 1960 - 1970 க்கு இடைப்பட்ட காலத்தில் மலையக நாட்டுப்பாடல்கள் - முதியோர் மத்தியில் வழங்கும் நாட்டுப்பாடல், விவசாயிகள், இளம் காதலர், கிராமத்து இளஞ் சிட்டுகள், தோட்டப்பகுதி காதலர் என பல பிரிவினரிடைப்பட்ட நாட்டுப் பாடல்களை தினகரன், வீரகேசரி, மித்திரன், சிந்தாமணி, ராதா, செய்தி, தமிழின்பம் என பல தேசிய வாரநாளிதழ்களில் எழுதிவந்தவர். நாவலப்பிட்டியின் அருகமைந்த முஸ்லிம் கிராம ஹபுகள்லதலாவ, பொல்வத்துற பகுதி முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்குகள், பல TTTTTrLLTTLT TTtMmtM TTLTTtLtTttLS TTmLLmmtatttttSLLLHHLLLLLLLS நாட்டாரியலில் இவரது சேவை மறக்கற்பாலது.
புலவர் எஸ்.பி. தங்கவேல் அவர்கள் நாவலப்பிட்டியை அடுத்த தொளஸ்பாகை மேரிவிலை தோட்டத்தைச் சேர்ந்த கவிஞர். பல்வேறு நாட்டுப்பாடல்களை வீரகேசரி, தினகரன், காங்கிரஸ் பத்திரிகைகளில் எழுதி பல மேடைகளில் பாடி வருபவர். அவர் எழுதி பாடும் ஆராரோ தாலாட்டுப் பாடல்கள் சிறப்பு மிக்கவையாக தோட்டப்பகுதிதாய்மாரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவையாகும்.
மற்றொருவர் கம்பளையைச் சேர்ந்த தமிழ்ப்பித்தன்' என்ற அமரர் ஞானசுந்தரம், "ஈழமணி என்று 10 சத திங்களிதழை பதிப்பித்து கவிதைகள், நாட்டாரியல் பாடல்களை இடம்பெறச் செய்து 1959லேயே இளம் கவிஞர் எழுத்தாளர்களை ஊக்குவித்த பத்திரியையாளராவார்.
இன்று ஒத்தையடிப் பாதையிலே! பாடறியேன் படிப்பறியேன் மஞ்சள் சிவப்பழகி -
இப்படி இன்னோரன்ன நாட்டுப்பாடல்களை திசைமாறி சினிமாவுக்குள் புகுந்துள்ளன. இந்நிலையில் மறைந்துவரும் நம் மலையக நாட்டுப் பாடல்களுக்கு ஒரு வரம்பிட்டு சேகரித்து அதன் அர்த்தத்தை செழுமையை, இனிமையை எமது வருங்கால சந்தததிகள் பயன்பெற வழிசமைப்போமாக!
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL L

L L L L L L L L LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL L L L L L L L L L L L LS
தமிழ் சாகித்திய விழா 98 நாவலப்பிட்டி பிரதேசம்
சாகித்திய விழா குழு அங்கத்தவர்கள் :- அமைப்பாளர் : திரு. கே. பொன்னுத்துரை அவர்கள்.
தலைவர் : திரு.டி. பெரியசாமி அவர்கள்.
(உ. க. பணிப்பாளர் பஸ்பாகே கோரனை)
செயலாளர் : திரு. அ. வைத்திலிங்கம் அவர்கள்
(இணைப்பாளர் சத்தியோதய)
உபதலைவர்கள் :1. திரு.கே. வெள்ளைசாமி அவர்கள்.
(உ.க. பணிப்பாளர் சீடா திட்டம்) 2. திரு. பி. பெரியசாமி அவர்கள்.
(அதிபர், கதிரேசன் குமார மகா வித்தியாலயம்) 3. திரு. எஸ். தமிழ்ச்செல்வன் அவர்கள்.
(அதிபர், நயாபாண த. வி) 4. ஜனாப். எச் ஏ.டி, நஸிம் (ஜே. பி)
(முன்னாள் ஆசிரியர்)
இணைச்செயலாளர்கள் :
1. திரு. கே. சுப்பிரமண்யம் அவர்கள்.
(அதிபர், க / கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயம்) 2. திருமதி. மகாலெட்சுமி இராஜேந்திரம் அவர்கள்.
(ஆசிரியை, க.கு. ம. வித்தியாலயம்) * 3.திரு.கே. சபாரட்ணம் அவர்கள். 4. திரு. வை. உமாகாந்தன் அவர்கள் 5. திரு.கே. கார்த்திகேசு அவர்கள். (சீ. சீ. த. வித்தியாலயம்)
பொருளாளர் : திருமதி. சீலா / பூரீதரன் அவர்கள்
(ஆசிரியை க. க. வித்தியாலயம்)
ஆலோசனைக்குழு அங்கத்தவர்கள் :
1. திரு. எஸ். பரம்சோதி அவர்கள்
(சட்டத்தரணி) 2. திரு. பி. திருநாவுக்கரசு
(பிரதம இலிகிதர், நகரசபை, நாவலப்பிட்டி) 3. திரு. பி. இராமானுஜம்
( வீரகேசரி நிருபர்) 4. திரு. வி. சிங்காரவேல்
(கோவில் தர்மகர்த்தா) 5. திரு. ஐ. பொன்னையா
(இணைப்பாளர் அசோகா) 6. திரு. எம் குணமூர்த்தி
(ஆசிரியர், வெஸ்ட்ஹோல்) 7. செல்வன். சு. தவச்செல்வன்
(ஆசிரியர்) 8. திருமதி. சிவாந்தி இராமமூர்த்தி
(நடன ஆசிரியை) 9. திருமதி. சித்தி பரீடா முகமட்
(ஆசிரியை) 10. செல்வி, திலகா பழனிவேல்
(ஆசிரியை) 11. அல் - ஹாஜ் ஏ. ஆர். எம் முபாரக் 12. திரு. எஸ். இராஜசேகரன்
(கணக்காளர்) 13. திரு. எஸ். பாலசேகரன்
(ஆசிரியர்) 14. செல்வி எஸ். பரிமளராணி
(அசிரியை)
LL LLL LLL LLLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LY

Page 35
ALLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL L LLLLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
"சடங்
இன்றைய உலகில் தோன்றி வளர்ந்து வந்துள்ள மதங்களிலே இந்துமதம் பல கோணங்களிலும் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஏனைய பிற மதங்கள் யாவும் இன்ன இடத்தில், இன்ன காலத்தில், இன்னாரால், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது என்ற வரலாறுகளை உடையன. என்றாலும் உலகம் எப்போது தோற்றம் பெற்றது? மனிதன் எவ்வாறு எப்பொழுதுதோற்றம் பெற்றான்? இந்து மதம் எங்கே, எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்ற இம்மூன்று வினாக்களுக்கும் இதுவரை எவரும் தீர்க்கமான பதிலிருக்கவில்லை.
ஆகவே, இந்துமதம் ஆதியும் அந்தமும் இல்லாதது. அநாதியானது. ஒரு சிறிய ஆலம் வித்திலிருந்து ஆலவிருட்சமே தோன்றி வளர்கின்றது. அந்த ஆல விருட்சத்தில் எத்தனை பழங்கள்! அந்தப் பழங்கள் யாவிலும் எத்தனை வித்துக்கள்! இந்த வித்துக்களிலிருந்து இன்னும் எத்தனை எத்தனை ஆல விருட்சங்கள்! இது போலத்தான் இந்துமதமும் மிகப்பரந்த சிந்தனைகளை தன்னகத்தே கொண்டது. இந்து மதத்தைப் பற்றிய பூரண அறிவு பெறுவதற்கு மனிதனுக்கு ஆயுட்காலம் போதாது என்றே கூற வேண்டும்.
இந்து சமயத்தின் இப் பரந்த சிந்தனைகளின் வெளிப்பாட்டிலே தோன்றிய ஆலம் வித்து ஒன்று தான் "சடங்குகள்” என்றால் அது சாலப் பொருந்தும்.
இன்றைய இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சடங்குகள், கிரியை முறைகளால் ஏதும் பயன் உண்டா? இச்சடங்குமுறைகள் எவ்வாறு தோன்றின? இதன் விளைவுகள் யாவை? என்பன போன்ற வினாக்களை எழுப்பி விடைபகர விழைந்தால் இச்சடங்குள் பற்றிய சிந்தனைகள் தெளிவுபெறும் 6T60T6)TLD.
இந்துமதம் என்ற சாகரத்தினுள்ளே கவனமாக மூழ்கி, ஆங்காங்கே காணப்படும் முத்துக்களை முத்துக் குளிக்கும் போது, பெறப்பட்ட முத்தே 'சடங்குகள்’ என்றால் அது மிகையாகாது.
இவ்வகையில், இந்து மதத்தின் தொன்மையினை எடுத்துக்காட்டும் ஆதாரங்களாக வேதங்கள் காணப் படுகின்றன. இந்துமதம் எவராலும் தோற்றுவிக்கப்பட்டதல்ல. அது வெளிப்படுத்தப்பட்டது. தாம் பெற்ற உள்ளொளியினை வருங்காலச் சந்ததிகளுக்கும் எடுத்துக் கூறும் ஊடகங்களாக ஞானிகள் இருந்தனர். ஆகவே வேத உண்மைகள் உண்டாக்கப்பட்டவை அல்ல. அவை ஆன்மீகம் சார்ந்தவை.
வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்கு வகைப்படும். இவற்றுள் இருக்கு, யசுர் போன்ற முதன்மை வேதங்களிலே இச்சடங்குகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றன.
qLLLL LL LLL LLL LLLL LL LLL LL LLL L LL LLL L L L L L L LL LLL L LLLLL L LL LLLLL L L L L L L L L L L L L L L L L

SL L L L L L L L L L L L L L L L L LL LL LLL LLL LLL LLLL L LL LLLLL L L L L L L L L LS
O குகள”
செல்வி. தா. பத்மா
இவ்வேத இலக்கியங்களிலே காணப்படும் சமூக அமைப்பு புரோகிதர்களை முதன்மைப் படுத்துவதாய் அமைந்திருந்தது. இவர்களே யாகச் சடங்குகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர். யாகச் சடங்குகளின் போது இயற்கை தெய்வங்களுக்கு அவிப்பொருட்கள் வழங்கப்பட்டன. இத்தகைய அவிப்பொருட்களை வழங்கும்போது வழிபடுபவர்கள் வேண்டிக் கொள்ளும் உபாசனைகள் தமக்கு நன்மையையும், செல்வங்களாகிய பசுக்களையும், வீரப்புதல்வர்களையும் நீண்ட ஆயுளையும் தரவேண்டும் என்பதே ஆகும். அதாவது "நான் நெய், ஆகுதி முதலிய அவிப்பொருட்களை உனக்குத் தருவேன்; நீ எனக்கு சகல செளக்கியங்களையும் தரவேண்டும்” என்று வேண்டிப் பெறும் வகையில் காணப்பட்டது. இத்தகைய நிலைகளில் செய்யப்படும் சடங்குகள் உருவ வழிபாட்டோடு தொடர்புடையதாக அமைந்திருக்கவில்லை. அதற்குப் பதிலாக இயற்கை தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தும் அக்கினி வழிபாடாகக் காணப்பட்டது எனலாம். அக்கினியை அதிதி என்கின்றன. வேத இலக்கியங்கள். அதிதி என்றால் தூதுவன் என்று பொருள்படும். அதாவது வழிபடுபவர்கள் வணங்கும் அவிப்பொருட்களை பெற்றுச் சென்று தெய்வங்களிடம் ஒப்படைத்து, தெய்வங்களிடமிருந்து அருளைப் பெற்றுக் கொடுப்பவர் என வருணிக்கப்படுகின்றது.
வேதத்திலே காணப்படும் "சதருத்திரியம்” எனும் பகுதி தெய்வ வழிபாட்டு மந்திரத்தைக் குறிக்கும். இதன் பொருள் நூறு தடவைகள் உருத்திரனது நாமத்தை உச்சரித்து வழிபடுதல் எனலாம்.
வைதிக கிரியை நம்பிக்கையை மேலும் உறுதிப் படுத்துவது "சோமபாணம்” வழங்கும் வைபவங் களாகும். தற்கால ஆகம வழிபாட்டு முறையில் இச்சடங்கு முறை இல்லாவிட்டாலும் சுருதி இலக்கியங்கள் (வேத இலக்கியங்கள்) கூறும் வைதிக சமய நம்பிக்கையில் இது ஊன்றிக் காணப்பட்டது. வேதகால சடங்குகள் புரோகித வழிபாடாகக் காணப்பட்டமையினால் தட்சணை கொடுத்தல், தர்ப்பை வழங்குதல் முதலிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததை அறியக்கிடக்கிறது. இவை பிற்கால ஆகம கிரியைகளோடு தொடர்புடையனவாகும்.
வேத இலக்கியங்களிலே காணப்படும் பிராமணங்கள் எனப்படும் பிரிவுகள் யாகச் சடங்குகளை விபரணம் செய்கின்றன. இந்த யாகச் சடங்குகள் புரோகித சமயத்தை மட்டுமே பிரதிபலித்திருந்தது. ஆனால் உபநிடத இலக்கி யங்களில் பிராமணர் அல்லாத சத்திரிய வம்சத்தவர்களும் குருகுலக் கல்வியின் மூலமாக தத்துவ சிந்தனைகளைப் பெற்றனர்.
马5
LL LLLL LL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLLL LL LY

Page 36
SLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L LLLLL L L L L L L L LS
இவ்வாறு வேத இலக்கியங்களின் கூறான பிராமண இலக்கியங்களுக்கு விளக்கம் கூறுவதற்காக உபநிடதங்கள் தோன்றின. வேதங்களின் சாரமே உபநிடதங்களாகும்.
இங்கு வேத இலக்கியங்களிலே சடங்குகள் பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களுக்கு முரணான சில கருத்துக்களை உபநிடதங்களிலே காணலாம்.
"சடங்குகளால் உண்மையான நன்மை விளையும் என எவன் நம்புகிறானோ அவன் முட்டாள்; மீண்டும் மீண்டும் அவன் முதுமைக்கும் இறப்புக்கும் உள்ளாவான்."
என்று இந் நூல்களில் குறிப்பிடப்படுவது வேதகால பிற்பகுதியில் பிராமண இலக்கியங்கள் கூறுகின்ற சடங்கு முறைகளில் இந்துமக்கள் வெறுப்படைந்திருந்தனர் என்பதையே உணர்த்துகின்றது.
பிருகதாரணிய உபநிடதம் "அசுவமேத யாகத்தின் போது குதிரையை பலியிடுவதை விட தியானம் செய்வது மேலானது" என விளக்குகின்றது.
தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும் போதும் கிரியை நெறி பற்றிய அறிவு எல்லா மக்களுக்கும் இருக்க வேண்டும் என்பதும் இந்நூல்களில் விமர்சிக்கப்பட்டன.
"ஞானமின்றி கிரியை செய்பவன் காரிருளில் கிடக்கிறான்; ஆனால் செய்ய வேண்டிய கருமங்களை புறக்கணித்துவிட்டு முற்றிலும் ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டவன் அதைவிட பெரிய - இருளில் மூழ்கி விடுகிறான்”
என குறிப்பிடப்படும் விடங்கள் வேத இலக்கி யங்களில் காணப்பட்ட சமய நெறியோடு மட்டுமன்றி தத்துவ நெறியும் கலந்ததாகவே உபநிடத சிந்தனைகள் வளர்ச்சியுற்றன என்பதை உணர்த்துகின்றது. இதனால் சமய சடங்குகளுக்கு புது விளக்கம் கொடுக்கும் இலக்கியங் களாகவே உபநிடதங்கள் உருவாகின என்றறியலாம்.
வேதகாலச் சடங்குகளை அக்கால சமுதாயத்திடையே தெளிவுபடுத்த வேண்டுமென்ற எண்ணம் உபநிடத ஞானியரிடையே இருந்தமை கடஉபநிடதம் வாயிலாக அறிய முடிகிறது.
"வாஜசிரவஸ் யாகம் செய்யும் போது கிழட்டுப் பசுக்களை தானம் செய்தமை யாக நெறிக்கு அப்பாற்பட்ட விடயம்” என நசிகேதன் விவாதித்தான். “அதாவது யாகம் செய்யும் போது துறவு நிலையை பின்பற்றினாலேயே அந்த யாகத்தின் பலன் கிடைக்கும்” என கூறப்படுகின்றது.
இதேபோலவே, நாரதர் - சனற்குமார முனிவர்; யாக்ஞ வல்கியர் - மைத்திரேயி உரையாடல்களிலும் கல்வி, செல்வம் என்பவற்றினால் எந்த நன்மையும் விளையாது எனவும், பிரமம், ஆன்மா பற்றிய கல்வியை உணரும் போதே கிரியைகளால் நன்மை ஏற்படும் எனவும் விளக்குவதைக் கண்டு கொள்கிறோம்.
இனி, வேத இலக்கியங்களில் காணப்படும் புரோகித
சமயத்தின் விளக்கமாகக் காணப்படும் ஆகமங்களிலே சைவ LLLLLL LL LLL LL LLLLL LL LLL LLGL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L

LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL L LLLLL LL LLL LLL LLL LLLL L LLLLL L L L L L L L L L L L LLLLLLLLS
சித்தாந்த சிந்தனையுடன் சடங்குகளும் கிரியை முறைகளும் பற்றி சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றன. சைவ சித்தாந்த நூல்களில் உள்ள போதனைகள் யாவும்ஆகமங்கள் கூறும் கோயிற் கிரியைகள் மூலமாக சாதனைகளாக வெளிப் படுகின்றன. இதனால் இந்துமத ஒழுக்கவியல் சார்பான கருத்துக்களும் ஆகமக் கிரியைகளின் நோக்கமாக அமைகிறது. ஆலயங்களில் தினமும் இடம்பெறும் கிரியைகள் மட்டுமல்லாது கும்பாபிஷேகக் கிரியைகள், மகோற்சவக் கிரியை, குருலிங்க சங்கம வழிபாடு, தீட்சை விரத அனுட்டானம் என்பன காணப்படுவதாகக் கூறப்படுகின்றன. இவையாவும் இந்துக்களது சமயச் சடங்குகளை, சமய அனுஷ்டானங்களை கூறுவதாக அமைந்த போதிலும் அவற்றின் மூலமாக சமய ஒழுக்க வரலாறுகளைக் கடைபிடிக்க முடியும் என்பதையே தமது உட்பொருளாகக் கொண்டுள்ளன என்பது தெளிவு.
இவ் ஆகமங்கள் கூறும் கிரியைகள் அல்லது சடங்குகள் 9 ஆன்மார்த்த சடங்குகள்"
0 பராத்த சடங்குகள் என்று வகைப்படுத்திக் கூறப்படுகின்றன.
ஆன்மார்த்த சடங்கானது ஒவ்வொன்றும் தமது நன்மை கருதி அனுஷ்டிப்பதாகவும், பராத்த சடங்கு நாட்டு மக்களின் தேவை கருதி செய்யப்படுவதாகவும் அமைகின்றது.
ஆலயம் ஒன்றை அமைக்கும் போது நிலத்தை தெளிவு செய்வதற்காக செய்யப்படும் கிரியை தொடக்கம் வருடத்திற்கொரு முறை இடம் பெறும் மகோற்சவ கிரியை வரை இவ் ஆகம இலக்கியங்கள் பலவகை சடங்குகள் பற்றியும் விபரிக்கின்றன. அதாவது ஆலயமொன்றை அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்யும் பூதகரிசனச் சடங்கு, ஆலயம் ஒன்றை அமைத்தபின் அங்கு நிறுவப்படும் திருவுருவங்களில் தெய்வீக சக்தியை ஏற்படுத்தும் கும்பாபிஷேகம்;கும்பாபிஷேகம் இடம்பெற்ற பின்பு தினமும் இடம்பெறும் நித்திய சடங்குகள், மாதத்திற்கொரு முறையேனும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையேனும் இடம்பெறும் நைமித்தியச் சடங்கு, மூர்த்தி தல தீர்த்த பெருமையுள்ள ஆலயங்களில் இடம்பெறும் விஷேட மகோற்சவக் கிரியை என்பனவாகும்.
இன்றைய காலகட்டங்களில் இவ்வாறான சடங்கு முறைகள் யாவும் இடம்பெற்று வருகின்றபோதிலும்,இச்சடங்கு முறைகளைப் பின்பற்றுதவன் நோக்கம், உட்பொருள் என்பன அறியப்படாமலேயே அவை வெறும் பகட்டுக்காகவும் மரபு பேணுவதற்காகவும் செய்யப்படுவதாகவேத் தெரிகிறது. உதாரணமாக நித்திய, நைமித்திய சடங்குகளின் போது இடம்பெறும் நிகழ்வுகள் ஐந்தொழில் தத்துவத்தை உணர்த்தும் அபிஷேகம் படைத்தலையும், அலங்காரம் காத்தலையும், ஆராதனை அழித் தலையும், அருளள், மறைத்தல் என்பனவற்றையும் குறித்து நிற்கிறது. நாட்டு மக்களின் நன்மைக்காக தினமும் நித்தியச் சடங்குகள் இடம்பெறுவதன் மூலம் சைவ சித்தாந்த தத்துவம் உணரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மகோற்சவக் கிரியையானது உலகப் பொது நன்மைக்காக நடைபெற, ஆன்மார்த்த கிரியையாக இடம்பெறுவது உருத்திர அபிஷேகமாகும். கொடியேற்றம் என்பது இறைவன் ஆன்மாவின் வினைக்கேற்றவாறு ஒரு உடம்பைக் கொடுத்தல் எனவும், அவ்வினையை அநுபவிக்கும்
LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLLLLY

Page 37
ASLLLL L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L LS
alon அவ்வுடம் பைப் பாதுகாப்பது காத்தல் தொழிலுக்குரியதாகவும் அதனைக் குறிப்பது வாகனத் திருவிழா எனவும் கூறப்பட்டது. இதே போலவே தனு, கரண, புவன, போக அம்சங்களை ஆன்மத் தொடரில் இருந்து நீக்குதல் தேர்த்திருவிழா என்றும் ஏனைய மெளன உற்சவமும் தீர்த்த விழாவும் இருவினையொப்பு மலபரிபாக சத்திநிபாத நிலையை விளக்குவதாகவும் அமைகின்றது.
ஆகம முறைப்படி அமைந்த ஆலயம் ஒன்றில் பத்து மகோற்சவம் இடம்பெறும். இவ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொள்கைகளை விளக்குவதாக அமைந்துள்ளது. முதலாம் நாள் சரீரத்தைப் படைத்தலும், 2ம் நாள் நல்வினை, தீவினைகளை அனுபவிக்கச் செய்தலும், 3ம் நாள் முக்குணங்களை வெளிப்படுத்தலும்,4ம் நாள் அகக்கருவிகளை முயற்சிசெய்ய வைத்தலும், 5ம் நாள் ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்தலும், 6ம் நாள் ஆசையைக் கெடுத்தலும்,7ம் நாள் ஏழுவகை மந்திரங்களைப் பதித்தலும், 8ம் நாள் மும்மலங்களுக்கான அடிப்படைக் காரணங்களை நீக்கலும், 9ம் நாள் மும்மலங்களை நீக்கலும் 10ம் நாள் சிவஞானம் கொடுத்தலும் என்று விளக்குகின்றது.
இவ்வாறாக ஆகமங்கள் கூறும் ஆலயங்கள் சார்பான சடங்கு முறைகள் உண்மையான நோக்கம், கொள்கை என்பன அறியப்படாமலே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனவே இந்து சமயத்தின் சிறப்பை உணர்ந்தவர்கள் தம்மால் இயன்ற சடங்குகளை செய்து அதன் மூலம் உண்மையான பயனைப் பெற வேண்டும். இன்றேல் இச் சடங்குகளை கடைப்பிடிப்பதில் அர்த்தம் இல்லை. எனவே, தொன்று தொட்டு எம்மால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஆலயக் கிரியைகள் இந்துக்களின் ஆன்மீக சிந்தனையை வளம் படுத்தும் நோக்குடன் இச் சடங்குகள் இடம்பெறுகின்றன என்றே கூறலாம்.
மேற்போந்தவாறு வேதங்கள், வேதாந்தத் தெளிவாம் உபநிடதங்கள் ஆகமங்கள் என்பவற்றில் ஆலயங்களில் நடத்தப்படும் சடங்குகளை நோக்கினோம். இனி, வீடுகளிலே நடைபெறும் சடங்குகளையும், கிரியைகளையும் அவற்றின் தாற்ப்பரியங்களையும் நோக்கின்,
வேதாந்தங்களில் அடங்கும் கல்ப்ப சூத்திரங்கள் வைதீக சமயத்தின் இல்லறச் சடங்குகளை எடுத்துக் காட்டும். இக்கல்ப்ப சாத்திரங்களின் விளக்கமாகவே கிருகசூத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. கிருகம் என்பது இல்லம் என்று பொருள்படும். இக் கிருகசூத்திரப் பாடல்களில் இல்வாழ்வான் ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை அனுஷ்டிக்கும் சடங்கு முறைகள் பற்றிக் கூறப்படுகின்றன. ஒரு குழந்தை பிறந்தவுடன் நாமம் சூட்டுதல் தொடக்கம் அதன் வாழ்க்கை மரணம் என்பவற்றிக்கிடையில் நாற்பது வகையான சடங்குகளை இக் t கிருக சூத்திரங்கள் எடுத்துக் கூறின. உதாரணமாக நாமகரணம், அன்னப்பிரசாசனம், புண்ணியதானம், உபநயனம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆரம்ப காலத்தில் புரோகிதர்
வாழ்க் கையோடு இச் சடங்குகள் பெரிதும் தொடர்புபட்டிருந்தன.
என்றாலும், பிற்காலத்தில் ஒவ்வொரு இந்துக்களின்
வாழ்க்கையிலும் இச்சடங்குகள் இணைந்து கொண்டமை கண்கூடு கல்ப்ப சூத்திர நூல்களில் புரோகிதர்களை
LLLLLL LL LLLLL L LL LLL LLLL L LLLLL L LLLLL LLL L L L L L L LL LLL LLLL L LL LLL LLL LLL LLL LLLL LL LLL L LLLLL LLLL L LLLL LL LLL LLL L LLLLLL

L L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L LLLLL LL LLL L LLLLLL
முதன்மைப்படுத்தும் சமயச் சடங்கள் இடம்பெறுகின்றன. ஆனால், இக்கல்ப சூத்திரங்களுக்கு விளக்கம் கூற எழுந்த தர்மசாஸ்திரங்கள் புரோகித சமூகத்தின் ஒழுக்க வீனங்களையும் ஏனைய சத்திரிய, வைசிய, சூத்திரங்களது சிறப்பான தன்மையையும் ஆங்காங்கு சுட்டிக்காட்டும். ஆகவே, காலப்போக்கில் இச்சடங்கு முறை சகல வர்ணத்தவர் மத்தியிலும் முக்கிய இடம் விகிப்பதாயிற்று.
இவ்வாறாக வேதங்களிலும் ஆகமங்களிலும் கூறப்படும் இல்லறச் சடங்கு முறைகளை இன்று நாம் எந்தளவுக்கு கடைப் பிடிக்கிறோம்? அல்லது அதன் வழி நின்று ஒழுகுகின்றோமா? என்ற வினாவுக்கான விடை பகர்வது கடினமே. ஏனெனில் எந்த ஒரு காரியமும் நோக்கம் இன்றி நிறைவேறுவது கடினம். இன்று நாம் செய்யும், கடைப்பிடித்துவரும் வீட்டுச் சடங்குகள் யாவும் நோக்கமோ, கொள்கையோ கொண்டதாகத் தெரியவில்லை.
இன்றைய இந்துக்களால் கடைப் பிடிக்கப்படும் சடங்குகளின் நோக்கம், தான் சமூகத்தில் சிறந்த அந்தஸ்து பெறுவதற்காகவே அன்றி ஆன்மீக சிந்தனையை, ஒழுக்க நெறியை ஏற்படுத்துவதற்காக அல்ல. அதாவது திருமணம் முதலிய சடங்குகளில் உட்பொருள் நோக்கப்படாது அதன் வெளிப்பூச்சும் , அலங்காரச் சிறப்பும் என்றவாறே நோக்கப்படுகின்றன. ஆனால் அங்கே நடைபெறும் அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் முதலிய சடங்குகளின் உட்பொருள் அறியார்.
இன்றைய நிலையில் எமது சமயம் நலிவுற்றுக் காணப்படுகின்றமைக்கு இதுவும் ஒரு அடிப்படைக் காரணமாகும்.
ஆகவே, வேதங்கள் தொட்டு வேதாந்தம், தர்மசாஸ்திரங்கள், ஆகமங்கள் முதலிய ஆரம்பகால வரலாற்றுச் சான்றுகள், சடங்குகள் பற்றிஎடுத்துரைக்கின்றன. இதன் அடிப்படையில் இன்றும் நாம் இச்சடங்குகளை கடைப்பிடிக்கிறோம்.
இச்சடங்குகள் உண்மையான ஆன்மீக சிந்தனையுடன், மனிதன் ஒழுக்கத்துடன் வாழும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெற்றன. ஆனால் நாமோ எல்லோரும் கடைப்பிடிக்கிறார்களே என்று நாமும் கடைப்பிடிக்கிறோம். உலக இன்பங்களில் சிக்கிமல பந்தத்தால் கட்டுப்படுகிறோம். இந்நிலையை மாற்றவேண்டுமானால் நாம் செய்யும் ஒவ்வொரு சடங்கினையும் ஆடம்பரமற்ற அர்த்த புஷ்டியுள்ள நிகழ்வுகளாக மாற்றிக் கொண்டால் அமைதி நிலவும்.
எனவே, எதைச் செய்ய வேண்டும்? என நன்கு ஆய்ந்தறிந்து, கொள்கை நோக்கம் சிறப்பாக உள்ள சடங்குகளை செவ்வனே கடைபிடித்து, வெறும் மூடபழக்கவழக்கங்களால் ஆன சடங்குகளையும, கருத்துக்களையும் அழித்தொழிக்க வேண்டும். அப்படிச் செய்தால், சீரிய சடங்குமுறைகளை கடைப்பிடித்துஒழுகினால் மனிதவாழ்வு சிறக்கும்.
7
L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LY

Page 38
ASLLLL LL LLLLL LL LL LLL LLL LLL L L L L L L LL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL L
ஏடுத் எழுத்தாணியும் கொண்டு எழுதப்படுப வையல்லாததும், பரம்பரை பரம்பரையாய் செவிவழி வாயிலாகக் கேட்டு வருபவையும், நாட்டு மக்களின் உள்ளத்தில் இருந்து தோன்றுவனவாதலால் நாட்டார் பாடல் என்றும் அழைக்கப்ப
டுகின்றது.
இலக்கியத்திற்கு மொழி ஊடகமேயல்லாது மொழியே இலக்கியமாகாது. மனிதன் தன் உணர்வுகளைப் புலப்படுத்த வளமான சொற்கள் வேண்டும் என்பதல்ல. வளமான உணர்வுகள் புலப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம். படிப்பறிவில்லாவிட்டாலும் உறங்காத உள்ளங்கள் உண்டு. உயர்வான உணர்வுகள் உண்டு. அதன் வெளிப்பாடுகள் தான் நாட்டார் இலக்கியமாய் பரிணமிக்கின்றன.
இது எந்த மக்களிடமும் உண்டு. எந்த மொழியிலும் உண்டு. இத்தகைய இலக்கியங்களில் தான் மனித
உள்ளங்கள் ஸ்பட்டமான வெளிப்பாடுகளைக் காண முடியும்.
உதாரணத்திலே விளங்கிக் கொள்ள நாட்டார்
UTL6).96T feu :
அவன் படிக்கிறான் :
மாடப் புறாவே எந்தன் மனசில் நிறைந்த கண்மணியே மாமி மகளே என்னை மறந்து விட எண்ணாதே -
என்றும்
தண்ணிர் குடமெடுத்து தனிவழியே போற பெண்ணே, தண்ணீர் குடத்தினுள்ளே தளம்புதடி
6T6069
676õTDJb um L
இதோ அவள் பாடுகின்றாள் பதிலாக,
ஒடையிலே டே"றதண்ணி தூசு விழும் தும் விழும் வீட்டுக்கு வாங்க மச்சான்
நல்ல தண்ணீர் நான் 9人。 பன்.
செம்புலப் பெயர் நீர் போல் தாம் கலந்த அன்பு நெஞ்சங்கள் இரண்டு இங்கு பேசிக் கொள்வது, எந்தப் புலவனாவது அரசன் வழங்கவிருக்கும் பரிசில்பொருட்களை எண்ணிக் கொண்டு பாடிய வலுக்கட்டாயமான கற்பனைப் பாடலல்ல. இது மருத நிலத்திலே (அதாவது வயலும் வயல் சார்ந்த நிலம்) ஆணும் பெண்ணும் பாடும் பாடலாக சித்திரிக்கப் படுகின்றது.
அன்பின் உந்தல் தாங்காது அகப்பட்ட வார்த்தைகளை
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
 

ஐ கோபாலகிருஷ்ணன்
அழகாக அடுக்கி நெஞ்சத்தைத் திறந்து காட்டும் உண்மைப் பாடல்கள் இவை. ஒவ்வொரு மொழியிலும் உள்ள நாட்டார் பாடல்கள் அம் மொழி பேசும் மக்களின் பண்பாடுகட்கும், கலையார்வங்கட்கும், வாழ்க்கை முறைகட்கும், கலாச்சா ரங்கட்கும் வரலாற்றுச் சான்றுகள் போன்றவை.
நாட்டார் பாடல்களைப் பாடியவர் யார் என்பதில் எவரும் அக்கறை காட்டுவதில்லை. ஏனெனில் அது ஒரு தனி மனித
உணர்வை மட்டும் பிரதிபலிக்காது.
கண்ணாடி வளையல் போட்டு களையெடுக்க வந்த புள்ளே கண்ணாடி மின்னலிலே - உன் களையெடுப்புப் பிந்துதடி என்று பாட அவளோ
வாய்க்கால் வரம்புச் சாமி - வயற்காட்டு பொன்னுசாமி களையெடுக்கும் பெண்களுக்கு காவலுக்கு வந்தது யார் என்று பாடுகின்றாள்.
5,6565rt Gal 6.6Suslot (The west wind) (3LD5ug, Tsip எனும் இலக்கியப் படைப்பு அவனது இதயக் குமுறல். ஓங்கல் வைட்டின் கவிபாடும் சிறைக்கூடம் அவனது கண்ணிரின் மறுபெயர். மேல்காற்றையும் கவிபாடும் சிறைக் கூடத்தையும் அதனை ஆக்கியவர்களைப் புறக்கணித்து விட்டு சுவைத்தல் முடியாது. ஆனால் நாட்டார் பாடல் ஒவ்வொன்றும், நாட்டார் என்ற சொல்லால் குறிக்கப்படும் மனித வர்க்கம் முழுவதையுமே குறித்து நிற்பதால் அதனைப் பாடிய எவரையும் தனிப்படக் குறிப்பதில்லை. ஏனெனில் மனித உள்ளங்களின் பொதுவான உணர்வுகளே அங்கு பேசப்படுகின்றன. எனினும் அவற்றில் மண் வாசனை உண்டு. ஈழத்திலே மட்டக்களப்பு மக்களின் கிராமிய வாழ்வை அப்பட்டமாய்ப் படம்பிடித்துக்காட்டுவன. அத்தகைய பாடல்களிலும் இலக்கியங்கட்கே உரிய சிறப்பம்சங் களைப் பெற்ற இளம் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களே ஜனரஞ்சகமானவை.
காதலும், கவிதையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை, “நீ கவிஞனாக வேண்டுமா? அப்படியானால் உன் காதலில் நீ தோற்று விடவேண்டும்” என்று மேனாட்டுக் கவிஞன் கூறியது மிகப் பொருத்தமே. காதலால் கனிந்து வெம்பி துயர்பட்ட, பண்பட்ட உள்ளங்களே உயர்ந்த காதல் கவிதைகளைப் பிரசவிக்கின்றன.
நாட்டார் பாடல்களிலும் இளம் உள்ளங்களின் ஏக்கங்களே அழியாத ஒவியங்களாய் சிரஞ்சீவிப் பாடல்களாய் இருக்கின்றன. LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLL LL LLL L LLLY

Page 39
ASLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L LLLLL LLL LLS
நாட்டார் பாடல்கள் ஒரு நாட்டினது வளத்தையும் எடுத்துரைக்கும் இயல்பு படைத்தன.
இஞ்சிமலை நாடும் கண்டீரோ தம்பி இஞ்சிப் பொதியோடும் பார்த்தீரோ தம்பி மஞ்சள் மலை நாடும் கண்டீரோ தம்பி மஞ்சள் பொதியோடும் வந்தீரோ தம்பி
எனும் பாடல்கள் மலை நாட்டின் வளத்தை ஒரு பாமர
உள்ளம் புரிந்து வைத்துள்ள திறம் வெளிப்படுகிறது.
வாழ்வின் அடித்தளத்தில் சிக்கித் தவிக்கும் இதயங்கள் வடிக்கும் இரத்தக் கண்ணிர் நாட்டார் பாடல்களாய் பரிண மித்துள்ளன.
சங்கடிக்கும் நேரமாச்சு காமாட்சி சத்தமினும் கேக்கலையே காமாட்சி
ஈழத்து மலை நாட்டு மக்களின் இதய தாகங்களிலும் குமுறல்களும் அவர்களுக்கே உரிய அழகுத் தமிழில் வழங்குகின்றன. க.பொ. இரத்தினம், மட்டக்களப்பு நாட்டார் பாடல்களைத் தொகுத்துத் தந்தது போல் அறிஞர் ஸி.வி. வேலுப்பிள்ளை மலையகப்பாடல்களைத்தொகுத்து வெளியிட்ட வராவார்.
நாட்டார் பாடல்கள் போற்றிக் காக்க வேண்டியன. குழந்தையின் கிறுக்கல்களை நாம் ஒவியங்களாகப் பார்ப்பதில்லையா? அதே கிறுக்கல்களில் மறைவாக உள்ள பொருள்கள் தான் எத்தனை. தூய்மையான குழந்தை உள்ளத்தைக் கரிக்கோடிட்டுக் காட்ட முடியும். அதே போல கிராமிய உள்ளங்களை கொச்சை மொழிக் கவிதைகளில் அப்படியே காட்ட முடியும்.
இறந்தோனை நினைந்து நெஞ்சில் நிறைந்த துயரத்தை வெளிப்படுத்தும் முறையிலே கிராமப் பெண்களின் ஒப்பாரியும் நாட்டுப் பாடல் வகையில் ஒரு தனி வகையின. தாலாட்டுப் பாடல் மற்றொரு வகையின.
உதாரணமாக
ஆரடித்து நீயழுதீர் அமுத கண்ணில் நீர் ததும்ப பேரை உரைத்தக்கால் தோள் விலங்கு போட்டிடுவோம்.
போன்ற பாடல்கள் உதாரணங்களாகக் கொள்ளப் படுகின்றன.
எனவே நாட்டார் பாடல்கள் என்றுமே போற்றிக் காக்க வேண்டிய ஒரு பொக்கிஷமாம் என்று நமக்குப் புலனாகிறது.
tu u LL LLL LLL LLL LLL LLL LLLL L LL LL LLL LLL LLLLLLLLS

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL L L L L L L L L L L LLLLL L L L L L L LLLLLLLLS
ஆண் : கஷ்டப்பட்டு ஒழைக்க வேணும் கண்ணம்மா -
அதை சிக்கனமா செலவும் செய்ய வேணும் பொன்னம்மா
பெண் :சிக்கனமா செலவு செய்ய கண்ணையா - நீ
தெரிஞ்சிக்கணும் எந்த நாளும் பொன்னையா
ஆண் : அடுப்ப மட்டும் ஊத வேணாம் கண்ணம்மா
அறிவைப் பெருக்கும் வழியப்பாரு பொன்னம்மா
பெண் :வேல முடிஞ்சி வீடு வந்தா கண்ணையா - நீ தோட்டந் தொரவப் பார்க்க வேணும் 6LIII6760607 LIT p
ஆண் ; தோட்டந் தொரவ பார்த்தாந்தான் கண்ணம்மா
3. தேட்டத்தையும் தேடிடலாம் பொன்னம்மா
பெண் :தேடும் பணத்த சிக்கனமா வைக்க வேணும்
கண்ணையா
தோடும் பண்ணி போட வேணும் பொன்னையா
ஆண்/ பெண் : கஷ்டப்பட்டு ஒழைக்க வேணும்
எல்லோரும் திட்டமிட்டு வாழ வேணும் எப்போதும்
முல்லை வேந்தன் ૪k k k k
நெஞ்சி பொறுக்குதில்லையே .
பணியத் தோட்ட முனியப்பன் பேர் போன கமிட்டித் தலைவர் R காம்பிறா பிரச்சினையா, கங்காணி பிரச்சினையா, கக்கூஸ் பிரச்சினையா, தொரையோட மோதுவதில் பலே கெட்டி ! இப்ப என்னாடான்னா பிரச்சினை எல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டாரு ! காரணம் : அவருக்கு 'கங்காணி வேலை கிடைச்சிரிச்சாம் மனைவி முனியம்மா நடை கூட மாறிப்போச்சி !
முல்லை வேந்தன்
7 :
e
LLLLLL LL LLLLL LL LLLLL LLLLLLLL LLL LLLL LL LLL LLLL LLLL LLL LLLS JYIKKY (YXXX*

Page 40
ALLLLLL L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLL L L L L L L L L LL LLL LLL LLS
நாட்டா
இலங்கையின் பொருளாதார வரலாற்றில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு அதி உயர்ந்த் இடத்தை வகிக்கிறது என்பது மறுக்கப்படாத, மறைக்கப்படாத உண்மையாகும்.
அந்நியர் ஆட்சிக் காலத்தில் இலங்கை நாடு ஆளுமைக்குட்பட்டபோது, இலங்கையின் பெருமதிப்பை உலக அரங்கில் தலைசிறந்த ஏற்றுமதி நாடாக வெளிக்கொணர்வதற்கும் இந்திய வம்சாவளியினரே காரணகர்த்தாக்களாவர் என்று சொல்வது நகைப்பிற்கிடமில்லை.
இம்மக்கள் தம் உழைப்பில் மாத்திரமல்ல, கலை கலாச்சாரம் போன்றவற்றிலும் தனித்துவத்தைப் பேணி வந்துள்ளனர் என்பதை, நாட்டார் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. இம்மக்கள் இந்நாட்டுகோப்பித்தோட்ட் தொழிலில் ஈடுபடும் போது தமது கலாச்சாரங்களையும், கலைகளையும் தம்முடனே குடியேற்றினார்கள். அவ்வாறு குடியேறியவர்கள் காலத்துக்குக் காலம், தமக்கேற்பட்ட இன்ப, துன்ப நிகழ்ச்சிகளுக்கேற்ப, தமது உள்ளக்கிடங்கின் உணர்வுகளைப் பாடல்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். அவை காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாகும். நூலுருவில் இவை வெளிவரவில்லையானாலும் வெறும் வாய்மொழி பாட்டாக இருந்திருந்தாலும் பிற்காலங்களில் அவை பகுதி பகுதியான நூலுருவில் ஆங்காங்கே வெளிவந்திருக்கின்றன. முழு நாட்டார் பாடல்களையும் தொகுப்பு நூலாக வெளியிடுவதற்கு இதுவரை முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை துரதிர்ஷ்டமே.
எனினும், தற்போது நாட்டார் பாடல்களுக்கு புத்துயிர் அளிக்க, மலையகமெங்கும் பல கவிஞர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை ஆறுதலைத் தருகிறது.
நாட்டார் பாடல்களிலே பல்வேறு பாடல்கள் இருப்பினும், அவர்களின் திறமைக்கும் புலமைக்கும் எடுத்துக் காட்டாக ஒரிரு கீற்றுக்களே சான்றாக அமைகின்றது.
அவர்கள் பட்ட துன்பத்தை சொல்லில் ഖഴ്ക, முடியாது. துன்பத்தை துடைப்பதற்கும் வழி தெரியாமல் அடிமைகளாக வாழ வேண்டிய ஓர் நிர்ப்பந்தம். இந்நிலையில் அவர்கள் தாம் வாழும் பகுதியையே பேர் சொல்லி அழைக்கக் கூட விரும்பாமல், தமது வெறுப்பை காட்டுவதாக பின்வரும் பாடல் நன்றாக தெளிவு படுத்துகிறது.
“கண்டி கண்டி என்று சொல்லாதீங்க, கண்டி பேச்சு பேசாதீங்க கண்டி படும் சீரழிவே
கண்ட பேரு சொல்லுவாங்க” LqLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L

L L L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L LLLLLS
T
LL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LLLLLLLLL LLLL LLJJ
எஸ் இராமையா
மேற்கண்ட வரிகள் எத்தனை அர்த்த புஷ்டியுள்ள கருத்துக்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பது புலனாகிறது. தமிழ் நாட்டு மக்கள் கண்டி வரும் ஆசையை விட்டுவிட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்பது அவர்கள் அநுபவித்த இம்சைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.
இது மட்டுமல்ல, இம்மண்ணின் வளர்ச்சிக்காக தம் உயிரைப் பணயம் வைத்து உழைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு நன்றியுணர்வாக, ஒரு நினைவுச் சின்னமாவது வைக்கப்படவில்லை. ஆனால் எவர் எதைச் செய்ய மறந்தாலும் இம் மக்களின் உழைப்பிற்கும் அவர்களின் உயிரை அர்ப்பணித்ததற்கும் மலைகளையே நினைவுச் சின்னமாய் "நாட்டார் பாடல்" மூலம் வெளிக்காட்டியிருப்பது எவ்வளவு பொருத்தமானது என்பதை அறிய முடிகிறது. இதைத்தான் நம்மூர் கவிஞர் காலஞ்சென்ற சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் தமது "தேயிலைத் தோட்டத்திலே" என்ற ஆங்கில நூல்களில் எழுதிய பாடல்கள் எத்தனை பொருத்தமாக அமைந்துள்ளன.
சி.வி. யின் கவிதை வரிகளிலே
புழுதிப் படுக்கையில் புதைந்த என் மக்களைப் போற்றும் இரங்கற் புகல் மொழி இல்லை பழுதிலா அவர்க்கோர் கல்லறை இல்லை பரிந்தவர் நினைவு நாள் பகருவாரில்லை .
என்று தமது மக்களின் சோக வரலாற்றைக் கூறியுள்ளார். "அவர்களுக்கு ஒர் நினைவுச் சின்னமில்லை” என்று ஆதங்கப்பட்டுள்ளார். ஆனால்அதற்கு முன்னரே, இம் மக்கள் “எங்களின் நினைவுச் சின்னம் இந்த மலைகளே” என்று பின்வரும்வரிகள் மூலமாக தெரியப்படுத்தியுள்ளனர்.
"கூனி அடிச்ச மலை கோப்பி கன்னு போட்ட மலை அண்ணனை தோத்த மலை அந்தா தெரியுதடி"
மேற்கூறிய வரிகள் மூலம் "இந்த மலைகளுக்குச் சொந்தக்காரர் நாங்களே” என்ற கருத்து உள்ளடங்கி யிருக்கிறது. இப்படியான பாடல்களில் மாத்திரமல்ல. காதல் பாடல்களிலும் நாங்கள் சளைத்தவர்களில்லை என்று அவர்கள் காதல் பாடல்களில் தம் திறமையைக் காட்டியுள்ளனர். அதற்கு சில சான்றுகள் இதோ
அத்தை மகளே ஆவரம்பூ வாசனையே

Page 41
SSLLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLL LL LLLLL L
நான் உன்னை கொழுந்தியான்னு கூப்பிடட்டா, மாமன் மகளே மரிக்கொழுந்து வாசனையே உன்னை மதினின்னு கூப்பிடட்டா?
அதற்கு காதலி ; பதில் சொல்கிறாள் இப்படி “மாமன் மகனே மரிக்கொழுந்து வாசனையே இங்கிலிசுபடிச்சவரே ஒன்னை என்னன்னுகூப்பிடட்டும் அத்தை மகனே, ஆவரம்பூ வாசனையே உன்னை நான் "கொழுந்தன்னு" கூப்பிடட்டா?”
R
இவ்வாறு அவர்கள் தம் காதலை தெரியப்படுத்தும் நிலையை நாம் அறிய முடிகிறது. அத்தோடு நின்று விடாது வர்கள் தம் சோகங்களையும், காதலியை விட்டுப் பிரிந்ததையும் பாடல் வரிகளிலே சொல்கிறார்கள்.
(வா) மானத்திலே மீனிருக்கு
மருதையிலே நானிருக்க
சேலத்திலே நீயிருக்க
நாம சேருவது எப்போது”
இப்படியாக நாட்டார் பாடல்களிலே நயமான கருத்துக் களை நாம் அறிய முடிகிறது. நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல, மலையகத்திலே நடைபெற்று வந்த சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு பல்வேறு பழமொழிகள் மூலம் "நையாண்டி" செய்துள்ளனர். அவை சிரிக்கவும் சிந்திக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இவை எழுத்து வடிவிலே இல்லாவிட்டாலும், பேச்சு வழக்கிலே இருக்கின்றது. அவ்வாறான பழமொழிகளிலே ஒருசில வரிகள்
"அறந்தாங்கி போய் வரேன் நீ அப்படி இரு சின்னப்புள்ளே” வித்தாரக் கள்ளி விறகொடிக்க போனாளாம் கத்தாள முள்ளு கையோடு வந்துச்சாம் "ஒன்னுமத்த தங்காளுக்கு ஒன்பது நாள் பீத்த சடங்காம்”
"விதி வீதியை சுத்துதடி விருந்தாடி வந்தவன் பொன்னாட்டியை கூட்டிக்கிட்டு போனானாம்"
"ஆண்டியை அடிச்சா சாம்ப பறக்கும் என்னைய அடிச்சா அதுவும் பறக்காது”
இவ்வாறாக தமது நிலைமையை எடுத்தியம்பியுள்ளனர். இவை எழுத்துலகில் பிரவேசிக்கவில்லையானாலும், அவை காலத்தால் அழிக்க முடியாததொன்றாகி நிற்கிறது. முடிவாக, மலையக சமுதாயம் தமக்கொன்றோர் பாரம்பரிய இலக்கியத்தை வளர்த்துள்ளார்கள் என்பது நிச்சயமாகின்றது. இவ்வாறான இலக்கியங்கள் மலையக இலக்கியமாக ஏற்றுக்கொண்டு அவற்றை பொக்கிசமாக பேணி மென்மேலும் மலையக நாட்டார் இயல்புகளை வெளிக்கொணர்வது முக்கியமானதாகும்.
மலையக மக்கள் தனித்துவம் படைத்தவர்கள் என்ற வாக்கியம் நிலை பெற எதிர்கால சந்ததியினரும் இவ்விலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுவது சாலச் சிறந்ததாகும்.
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLLLL

L L L L L L L L L L L L L L L L L LLLLL LLL L L L L L L L L L L L L LLL LLLL LL LLL L LL LLLLLLLLS
b TL.LTi IIT L6i ஆயா வேலைக்கி "அப்லிக்கேசன்” யார் யாரோப் போட்டாங்க
மேட்டு லயப் பொட்டு நல்லாப் படிச்சவதான் பணிய லயப் பாலம்மா கூட அப்படிதான்
நாட்டு ரம்மெனிக்காவுக்கு "அப்பொயின்ட்மண்ட்” கெடச்சிரிச்சி ஆயா வேலைக்கி
தலவரையாவக் கேட்டா முழிக்கிறாரு - பாவம் பொட்டும், பாலம்மாவும் தகுதி இல்லையாம்.
முல்லை வேந்தன் * * * **
அஞ்சலையும் அஞ்சு புள்ளைங்களும் பஞ்சாய்ப் பறந்தாங்க வறுமையில அவப் புருஷன் செத்து வருஷம் பத்தாச்சி போலி அநுதாபம் காட்டினாங்க தோட்ட சனம் இப்ப என்னாடான்னா பொறாமைக் கண்ணால பார்க்கிறாங்க - காரணம் இல்லாம இல்ல அவு மக தெய்வானை அந்தத் தோட்டத்து பள்ளிக் கூடத்திலே டீச்சராம்"
முல்லை வேந்தன்
☆☆☆☆
கிராமிய நங்கை நாட்டாரியல் - என பெயர் சூட்டு விழா - எட்டித் தள்ளி ஏளனமாய் நோக்கிய கிராமிய நங்கை
இன்று!
புதுமகளாக புத்தாடையணிந்து
பவனி வர
முடி சூட்டு விழா காட்டுக்கனுப்ப இராமர்கள் பலர் முயன்ற போதும், பாடலாயும், கூத்தாயும் பழமொழிகளாயும் ! வாய் நிறைய பலவடிவில் ஊருக்குள் உலாவி, வந்து விட்டாள் அரியணையை நாடி!
இன்று அவளுக்கு முடி சூட்டு விழா!
நேற்று இலக்கியம், இன்று முடிசூட்டு நாளை . 2 イ-l
ச. மணிசேகரன் SLLL LLLL LL L LLLLL LL LLL LLLL LL LLL LLL LL u II y III y III *

Page 42
SASLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLL L செங்கரும்பின் சுை 35 TGD TIL (6) : தாயின்
மனித நடமாட்டமின்றி வனவிலங்குகள் ஊளையிட்டுக் கிடந்த ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட காலகட்டத்தில், வனவிலங்களை அழித்து இந்த நாட்டின் பொருளாதாரத்திலே ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த வெள்ளையர்களால், நுகர்வோர் விவசாய பொருளாதாரமாக இருந்த நாட்டின் நிதி அமைப்பு முறை, ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறியது.
இந்த மாற்றத்திற்கு முற்றும் தென்னாட்டுத்தமிழ் மக்களே ஆளானார்கள். தோட்டங்களில் தங்கிவாழும் தொழிலாளர்களாக நிரந்தரமாக வாழ பாக்கு நீரிணைக்கு அப்பாலமைந்த தமிழ்நாட்டிலிருந்து விவசாயிகளான தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.
பல்லாண்டு காலம் அவர்கள் தமது தாயகத்தை மறந்த போதிலும், தமது கலை, கலாசாரங்களை அவர்கள் மற்றக்கவில்லை. நாட்டுப் பாடல்கள் மூலம் அதற்கு உயிர் கொடுத்தே வந்தனர். அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் நாடகம், காமன் கூத்துபோன்ற கலைகளையும் தாலாட்டு, ஒப்பாரி, கும்மி, கோலாட்டம் போன்ற கலைகளையும் அவர்கள் அன்று
முதல் இன்றுவரை கடைப்பிடித்தே வருகின்றனர்.
பண்டையோர் வாழ்க்கை முறைகளைப் படம்பிடித்துக் காட்டும் இலக்கியங்களும், அருங்கலைகளும் அகத்தையும் புறத்தையும் ஒருங்கே உயர்த்துவதற்கு உதவுகின்றன. முன்னோர் தம் உள்ளங்களில் முகித்தெழுந்த எண்ணங்கள் - யாவும் இலக்கியச் சோலையின் இணையில்லா மலர்களாகப் பூத்துப்பொலிவடைகின்றன. உள்ளத்தில் ஊறுகின்ற கருத்துக்களை சொல்லோவியமாக வடிப்பவனே கவிஞன். அவற்றைத் துய்த்துக் களிக்கும் ஆற்றல் மொழிப் பயிற்சியும், அழகுணர்ச்சியும் கைவரப்பெற்றவர்களிடம் மாத்திரமே இருந்தது. ஆனால் அதனை ரசிப்பதற்காகத் தீட்டப்பட்ட பாரம மக்களால் நாட்டுப்பாடல்கள் மூலமே அதனை ரசிப்பதற்காக தீட்டப்பட்ட நடையில் காமன் கூத்து, பொன்னர் சங்கர் கதைகள் நடாத்தப்படுகின்றன.
உண்மையாவே பண்பட்ட நெஞ்சங்களின் சொல்லலை களில் மிகுதியான ஆரவாரத்தையும், பொருளற்ற, புரியாத மயக்க, தயக்க நிலை வேதனைகளையும் காணமுடியாது. புலமைப் பூச்சையும், புறவண்ண கோல வெளிச்சத்தையும் வெறுத்தொதுக்கி இயல்நிலை பேரழகால் கவரவல்ல இத்தகைய கவிதைகளுக்கு "எளிமை" யே அணியாகின்றது.
நாட்டுப் பாடல்களில் ஒரு வகைப் பிரிவு தாலாட்டுப் பாடல்கள். நமது மலைநாட்டுத் தாய்மாரின் உள்ளச் சிறப்பை, உணர்ச்சி நிலை வெளிப்பாட்டை இந்த வகை தாலாட்டுப் பாடல்களில் காணலாம்.
இப்பாடல்கள் நமது தாய்மார்களின் கவிதைத் திறனுக்கு அழியாத சான்றுகளாக அமைந்தவை. இந்தத் தாலாட்டுப் பாடல்களில் தொய்ந்திருக்கும் இனிமையும், எளிமையும், நயமும் எழுத்தில் அடங்குவதில்லை. செங்கரும்பின் இனிமையைக் காட்டிலும் சுவைமிகுந்த செந்தமிழச் சொற்களைப் பாங்குறக்கோர்த்துப் பாமாலையாக்கித் தாலாட்ட நமது அன்னை மார்கள் யாப்பிலக்கணம் கற்றவர்களா?
LLLLLL LL LLL LLL LLL LLLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL

L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
வயைவிட சுவைமிகு
உணர்ச்சி வெள்ளம்
கவிஞர் எஸ். பி. தங்கவேல்
அணியிலக்கணம் பயின்றவர்களா? ஏன் பாடசாலைக்கே சென்றிருக்கு மாட்டார்கள். அவ்வாறிருக்க, நாவினிக்கும் இந்தத் தாலாட்டுப் பாடல்களை எவ்வாறு புனைந்தார்கள் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அதற்கு மறுமொழி இதுதான்.
அன்பே உருவானவள் தாய். அவள் நெஞ்சம் ஒரு கவிதைச் சுரங்கம். அங்கே அள்ள அள்ளக் குறைவில்லாமல் கவிதைச் செல்வம் விளைந்துகொண்டே இருக்கிறது. அவள் குழந்தையைத் தொட்டிலில் இட்டுப் பாடுகின்றாள்:
முத்தே பவளமே !
முக்கனியே சர்க்கரையே கொத்து மருக்கொழுந்தே!
கோமளமே கண் வளராய்!
அன்பின் பெருக்கிலே பொங்கியெழும் சொல் அலைகள் எளிதில் ஒயக் கூடியதா? தொடர்ந்து பாடுகிறாள் :
பத்துக்கடல் நீந்திப்
பறித்து வந்த தாமரைப்பூ! பத்து மாதங்கள் சுமந்திருப்பதை பத்துக்கடல் என்று அழகாக குறிப்பிடுகிறாள் ! உலகத்தில் ஒரு நாளைக்கு எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றில் தன் மகனும் ஒருவன் என்று அவள் சாதாரனமாக எண்ணவில்லை. ஆகவே ஆயிரம் முத்திலே - என் கண்ணே நீ
ஆராய்ந்தெடுத்த முத்தோ! என்றுதன் குழந்தையைப் புகழின் சிகரத்திற்கே கொண்டு செல்கிறாள். அத்துடன் நிற்க அவளால் முடியவில்லை. அவள் இதய ஆழத்திலிருந்து பொங்கிவரும் ஆசை வெள்ளம் எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றது. குழந்தையின் குலுங்கு நகையிலும், கொழுந்து உடலிலும் தனது விழிகளை மேயவிட்டு மேலும் பாடுகிறாள். இறைவனே அங்கு அவதரித்ததாகவும் அவனுக்கு அவள் சேவைசெய்யக் காத்திருப்பதையும் பாட்டுப்பேச்சில்
மதுரை அழகரோ?
மாமதுரைச் சொக்கரோ? திருமால் அழகரோ?
நான் சேவிக்க வந்த கண்ணோ?
சேவல் கொடியோனோ? திருமால் மருகனோ?
பார்வதியாள் பெற்றெடுத்த
பன்னிருங்கை வேலவனோ?
பாம்பின் மேல் நின்றாட - என்
பாலகனாய்ப் பிறந்த கண்ணோ?
சீதை மகனோ?
சீராமர் பெத்த கண்ணோ? இப்படி கனவு வெள்ளத்தில் மிதந்து செல்லும் அவளின் உணர்ச்சி சிறப்பையும், உள்ளச் சிறப்பையும் ஆசை எவ்வளவு எளிமையாக கவிதைகளாக்கி அளித்துவிடுகின்றது.

Page 43
SLLLLL LLLL L LLLLL LLL L L L L L L L L L LL LLL L LLLLL LLL L L L L L L L L LLLLL LL LLL LL LLL LLL LLLL LL L LLLLL LL LL LLL LL L LL
தாயுள்ளத்தில் ஊறிடும் கனிவு தோய்ந்த அன்பின் இனிய
குரலிலே சுளை சுளையான அருஞ் சொற்களைக் கலந்து, குழந்தைகளுக்கு செவியுணவாக ஊட்டுகின்றாள். ஆனால் அந்தச் சின்னஞ்சிறு கிளியோ இன்னும் தூங்காமல் அடம் பிடிக்கிறாள். ஏன் தூங்க மறுக்கிறான்? தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த அவனை அப்படியேத் தூக்கித்தொட்டிலில் போட்டாளா? இல்லை; வேறென்ன செய்தாள்?
தூங்காத கண்ணுக்குத்
துரும்பு கொண்டு மையெழுதி உறங்காத கண்ணுக்கு
ஒலைகொண்டு மையெழுதிக் கண்ணுக்கே மையெழுதிக்
கணவரப் பொட்டுமிட்டு
Ra
இவ்வளவு அலங்காரங்களையும் ஆசையோடு செய்தபிறகு தான், ஆடும் தூளியில் - அசையும் ஊஞ்சளில் படுக்கப் போட்டாளாம்! அந்த ஊஞ்சல் என்ன சாதாரணமானதா?
சதுரகிரி மலையேறிச்
சாதிலிங்கக் கட்டைவெட்டி ஈழத்துக் கப்பலிலே
ஏற்றிவரும் தேக்குமரம் ஏழுதச்சன் ஆசாரி
இழைப்பு இழைக்கும் கம்மாளர் சேர்த்துப் பணிப் படுத்திச்
சித்திரத்தால் ஒப்பமிட்டு . செய்த தொட்டிலல்லவா அது? மாணிக்கமும், ரத்தினமும் வைத்திழைத்த தொட்டிலில் தூங்காமல் கிடக்கும் பாலகனைப் பார்க்கிறாள். அவன் கணிகளில் கண்ணிர்வழிந்திருக்கிறது. அவள் மனம் பதைக்கிறது.
ஏனழுதான் என்னரியான்
ஏலம்பூ வாய்நோக என்று பரபரப்புடன் கேட்கிறாள்.
நாடெல்லாம் தூங்க
நடுக்கழனி நெல் தூங்க பாலில் பழம் தூங்க
பாதிநிலாத் தாந் தூங்க நீ மட்டும் ஏன் கண்ணே தூங்காமல் அழுகிறாய்? என்று விசாரிக்கிறாள். அடித்தவர்களைச் சொன்னால் ஆக்கினைகள் செய்வாளாம் அந்த மாதா. எப்படிப்பட்ட ஆக்கினைகள் தெரியுமா?
வெண்ணையால் விலங்குபண்ணி
வெய்யிலிலே போட்டு வைப்போம் மண்ணால் விலங்குபண்ணித்
தண்ணீரில் போட்டு வைப்போம். அடேயப்பா ! எவ்வளவு பெரிய தண்டனை! ஆமாம்; ル s பூச்செண்டால் பிள்ளையை அடித்த அத்தைக்கும், மாமனுக்கும் இதைவிட கடுமையான தண்டனை என்ன இருக்கிறது? கெஞ்சியும், கொகுசியும் கேட்டும், அடித்தவர் யாரென்று குழந்தை சொல்லவில்லை. வேறு எதனால் அழுதான்? அழுதானோ இல்லையோ என்று அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது. மீண்டும் நெளியும் குழந்தையின் பால்வடியும் முகத்தைப் பார்க்கிறாள். சந்தேகமில்லை. அவன் கன்னத்தில் கண்ணீர் வழிந்த அடையாளம் நன்றாகத் தெரிகிறது. வெகு நேரமாக அழுதிருப்பானோ? என்று ஒரு நினைப்பு எழுகிறது அவளுக்கு அப்போது ஒரு கற்பனை உதிக்கிறது. அந்தக் கற்பனைத் திரையில் அவள் காணும் காட்சிகள் எத்தகையன என்று பார்ப்போம்.
தம்பி அழுத கண்ணிர்
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L L

L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L LLSLS
ஆறாகப் பெருகி ஆனை குளத்தேறி
குளமாகத் தேங்கி குதிரை குளத்தேறி
வாயககாலாய ஓடி வழிப்போக்கர் வாய்கழுவி இஞ்சிக்குப் பாய்ந்து எலுமிச்சை வோரோடி
மஞ்சளுக்குப் பாய்ந்து மருந்தோன்றி வேரோடி
தாழைக்குப் பாய்கையிலே தளும்பியதாம் கண்ணிரும்
வாழைக்குப் பாய்கையிலே வற்றியதாம் கண்ணிரும் .
"கண்ணீர் ஆறாய்ப் பெருகுகிறதே" என்பது உலக வழக்கு. குழந்தையிடம் ஒரு தாயுள்ளம் காணும் கண்ணிர் பெரிதாக அல்லவா பெருகிப் பாய்கிறது
தன் பட்டுக் குழந்தை இவ்வளவு கண்ணீர் பெருகியதற்குரிய காரணத்தைப் பலவிதமாகக் கேட்டுப் பார்த்தும் பதில் கிடைக்கவில்லை. மறுபடியும் ஓர் பிறக்கிறது.
ଗ
Ց3
T
6T
(6)
மாமன் மார் மீது ஏதும் வருத்தம் அழுதிருப்பானோ? அவ்வாறு நினைக்க, தன் அன்பு மகனின் மாமன்மார் -தன் சகோதரர்கள் - ஒன்றும் அறியாதவர்களல்லவே! சகோதரி மீதும், சகோதரியின் மகன் மீதும் அன்பு இல்லாதவர்களல்லவே!
கண்ணான தம்பிக்குக்
காதுக்குத்தப் போரோமென்று பொன்னான மாமனுக்குக் கடுதாசி போட்டவுடன் கொத்துவிடா நெத்தும்
கோதுவிடா மாங்கனியும் ugen Runt daarnamrud
பக்குவத்து மாங்கனியும் . சீர்வரிசைகளாகக் கொண்டு ஓடோடிவந்த மாமன்மார் மீது மனவருத்தம் கொள்ளக் காரணமில்லை!
அப்படியானால் தன் கண்ணான கண்ணன் ஒரு காரணமில்லாமலா அழுதான்? வெகுநேரம் சிந்தித்தாள். அப்பாடா கடைசியில் காரணத்தைக் கண்டுபிடித்தாள். என்ன காரணம்? இதோ கேளுங்கள்:
ஆரும் அடிக்கவில்லை
ஐ விரலும் தீண்டவில்லை தானா அழுகின்றான்
தம்பி துணை வேண்டுமென்று .
னக்கொரு தம்பியைப் பெற்றுத்தரச் சொல்லி தாயாரிடம் கேட்டு அழுதானாம் அந்தப் பொல்லாத பயல்! விரைவில் பெற்றுத் தருவேன்டா அன்பே ! என்று அந்தத் தாய் வாய்விட்டுச் சொல்லி, தாலாட்டைத் தொடருகிறாள் : A ஆராரோ ஆரிவரோ *
ஆரிவரோ ஆராரோ உன்னுறக்கம் நீ கொள்ள உத்தமியாய் தாலாட்ட பொற்கொடியாள் தாலாட்ட
புத்திரனே நித்திரை செய்! இதற்கு மேலும் செல்லமகன் கண்ணுறங்காமலிருப்பானோ? அவன் அமைதியாகக் கண் வளரட்டும். நமது நெஞ்சத்திலும் ஒரு வகை அமைதியின்பத்தை எழுப்பி நம்மை உறக்கத்தில் ஆழ்த்தும் இந்த இலக்கியத்தின் பேராற்றலை வார்த்தைகளால் விளக்க
முடியாது. 千分
SLLLLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L LLLLL LL LLLLLSJ

Page 44
II III ( (KKKKK LL LLL LLLLL LGL GL LLGL LLG LLL LLL LLLL LSL L LLL LLL LL LLL L LLL LLLL L LLL
இதய பூ
இலங்கை தமிழ் செய்துள்ளது.
மலையகத்தின் கலை இலக்கிய
fD606UU JBS B606) செய்துள்ளது.
அண்மைக்கால ஆன்மீகத்துறை முன்னின்று செ
இதற்கு சில சா? வழங்கி வரும் "
சாதித்திய பரிசு பெற்ற யாழ் இலக்கிய விருது பெற்ற நாவ
மலையகத்தின ஆற்றல் மிக்க இளம் கிரிக்கெட் வீரரான ( தமிழகத்திலிருந்து வருகை தந்த இலக்கிய ஆன்மீக பேச்ச
இலக்கிய சந்திப்பு, நூல்வெளியீடு கல்விக் கருத்தரங்கு என பல்வேறு நிகழ்வுகளை நடத்தியு
இப்பொழுது .
இந்து கலாசார இராஜாங்க அமைச்சின் அனுசரணையுடன் மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவரா! திட்டங்களை கேட்டும், நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந் இணைந்து நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழாவை நடத் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் இது எடுத்துக் காட்
அதற்கமைய நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா கு( செயல்படுத்தினோம். சாகித்தியவிழா வெறுமனே காற்றே ஒன்றையும் வெளியிட்டுள்ளோம்.
அத்துடன் மலையக நாட்டார் பண்பாடுகளை வளர்த்த பெ
விழாவில் சிறப்பம்சமாக மலையக கலை இலக்கியத்திற்கு முகமாக 'தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுருந சிறப்பு மலருக்கு சிரமம்பாராது படைப்புகளையும், விளம்ப நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மலையக ஆன்மீக கலை இலக்கிய மன்றத்திற்கு அடிக்க சிறப்புற வழிகாட்டிய சாரல்நாடன், அந்தனி ஜீவா, மேம சேனாதிராஜா, விரிவுரையாளர் சு. முரளிதரன் ஆகியோர்க்கு
சிறப்பு மலரை குறுகிய காலத்தில் சிறப்பாக அச்சிட்ட "லங்கா இ. முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கும் அட்டைப் படத்தை வெளியிட்ட தேசிய தினசரிகளுக்கும், இலங்கை ஒலிபரப்ட
LLLLLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL L LLLLL LLL LLLL L L L L L L L L
 

LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLS
ர்வமான நன்றி
இலக்கிய வளர்ச்சிக்கு மலையகம் கணிசமான பங்களிப்பை
தலைநகர்களில் ஒன்றான நாவலப்பிட்டியில் காலந்தோறும்
விழாக்கள் நடைபெற்றுள்ளன.
இலக்கியத்துறைகளில் நாவலப்பிட்டியும் பல்வேறு பங்களிப்பை
த்தில் நாவலப்பிட்டி மலையக ஆன்மீக கலை இலக்கிய மன்றம் யுடன் நின்று விடாது கல்வி, கலை கலாசார பணிகளில் -யல்பட்டுள்ளது.
ன்றுகள் கடந்த இரண்டாண்டுகளாக இலக்கியவாதிகளுக்கு பாரதி விருது” சாகித்திய பரிசு பெற்ற சாரல் நாடானையும் ல்நகர் ப. ஆப்தீன் ஆகியோரை கெளரவித்துள்ளோம்.
முத்தையா முரளிதரனை பாராட்டி விருது வழங்கியுள்ளோம். ாளர்களை நாவல் நகருக்கு அழைத்து கெளரவித்துள்ளோம்.
ள்ளோம்.
ன் நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழாவை நடத்துகிறோம். ஜ் மலையக ஆன்மீக கலை இலக்கிய மன்றத்தின் செயற் ததுடன் நாவலப்பிட்டி கலை இலக்கிய ஆர்வலர்களுடன் தும் படி ஆலோசனை வழங்கினார்.எப்பொழுதும் எங்கள் மீது .Dا 95) I - سا
ழுவை அமைத்து குறுகியகால இடை வெளியில் இதனை )ாடு காற்றாக போகக் கூடாது என்பதற்காக "சிறப்பு மலர்'
ரியோர்களை பாராட்டி கெளரவிக்கிறோம்.
'தினகரன் ஆற்றி வருகின்ற பெரும் பணியை சிறப்பிக்கும் ாதன் அவர்களை கெளரவிக்கிறோம்.
ரங்களையும் தந்துதவியவர்களுக்கு எமது இதயபூர்வமான
டி அரிய ஆலோசனைகளை நல்கியதுடன் சாதித்திய விழா
ன்கவி, வீரகேசரி வி. தேவராஜ், ப. ஆப்தீன், சட்டத்தரணி என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியீட்டகத்திற்”கும், கு. இராமச்சந்திரன் அவர்களுக்கும், வரைந்த ஒவியர் சாமிக்கும், விழா சம்பந்தமாக செய்திகளை | கூட்டுத்தாபனத்திற்கும் எமது நன்றிகள்.
கே. பொன்னுத்துரை பிரதேச சாகித்திய விழா அமைப்பாளர்.

Page 45
LL LLLL LLLL L LLLLL LL LLLLL LL LLLLS LLL LL LLL LLL LLLLL LLLLLLL LL LLL LLL LLLLLL
CITY
DEALERS
No 103, 3rd Colom T' Phone
KALP
DEALERS I 119/1/8, P.
Colom TPhone : 44
UNITED
GENERAL MERCHANTS 46, Old Mc
Colom
T'Phone
ELITET
WHOLE SAE & REA No. 60, 3rd
Colom
Phone :
LLLL LL L L LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L LS

LL L LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLL L LL LLL LLL LLLL LL L LLLLL LL LLL LLL LLLLLS
POINT
Cross Street bo - 1 1.
: 421456
PANAS
N TEXTILES rince Street, hbo-II 0718, 25268
STORBS
, COMMISSION AGENTS oor Street,
bo - 192.
; : 434 155
EXTILE
DEALERS IN TEXTILES Cross Street, OO - 11.
3923O8O
今-ラー
LL LLL LLL LLLL LL LLL LLLL L L L L L L LLLLL LL LLL LLL LLL LLLL L L L L L L L L L LY

Page 46
rrrrrrrrrrrrrrrrrrr LL LLL LLL LLL LLLL L L L L L L L L L LLLL
LUX
WHOLESALE & RETA
55 - B / 7, Thi COIOm
NEON
DEALERS
133 / 16, K FCShiOn SU Colony T'Phone
CUrtChon
FURNISHING
208 Mchin Stree Phone :
LAKMAL
IDEALERS IN TEXTILES
133/2, Ke Colom T'phone :
LLLLLL L LLLLL LLL LLLL L L L L L L L L L L L LLLLL L L L L L L

ME'S
L DEALERS IN TEXTILES
rd Cross Street, bO - 11.
CENTRE
INTEXTILES
eyzer Street, uper Moarket hbo - 1
: 439002
in Shop
S CURTRNING
it, Colombo - 11.
324721
TEXTILE
, WHOLESALE & RETAIL
yzer Street, bo - 1 1.
423,7768
S LLLLL LL L SL LS LLL LL LL L L L L L L L L L L L L L L L L LL LLLLLL LL LLL LLLLLLLLLLLL LL LLLLL L LLL

Page 47
rrrrrrrrrrrrrr LSLLLLLLLL LLL LLLL LL LLL LLL LLLL L L L L L L LLLLL LL LL
JEY,
DEALLERS
15, 3rdC
COlon Тphone
hin
Importers & Manufacture Specialists in t
9/5, GRAND COLO
TEL: TX : 21245 A”
NEW GOLD S
DEALERS
106/A, 3rd ( COIOm PhOne : 44
ܠܟ
LA
POLYTENE INDI
MANUFACTURES OF PO
32 A. K. Cyril C. Perer
Phone :
LLLLLL LLLL LL LLL LLLL LL LL LLL LLLL L LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L

LSL L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL L LLLLLLLLS
ASRI
N TEXTILES
rOSS StrCCt, bOO - 1 1 . ; :446268.
eeds
2rs of tea machinery spares. ea drier repairs.
PASSROAD, MBO 14. 547957, TT. HLLNEEDS
STAR TEXTLE
N TEXT LES
Cross Street,
bO - 11. 9497, 433503
NIKA USTRY (PVT) LTD.
DLYTHENE FILMS 87 BAGS
a Mawatha, Colombo 13. 440326 - 8
4-7
LLLLLL L LL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL L L LL LLL LLL LLL LLL LLLL LL LL LLLLL LL LLLLL LL LLL A KS

Page 48
ALLLLLLL L L L L L L L L L L L L L L L L L LL LLLLL L L L L L L L L L L L L LLL LL LS
Aነ
A. g, řI6OD LIULIIT இந்தோ சிலோன் கபே.
காலி வீதி, கொழும்பு - 3
ESTATE SUPPLIES
AGENCY
19, 21, Gampola Road., Nawalapitya.
SAI RANJITH ENTERPRISE
17, Fourth Cross Street, Colombo - 11 Te: 423171
SEEDEVIENTERPRISES
No. 203, Dan Street, Colombo 12. T. P : 44O471
... "
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L L

CCLLL LLL LLL L LLLLL L LL LL LLL LLLL LL LLLLL LL L LLL L LLLLL L LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L LS
Navalla pitiya MÁIS Gli G als
No. 12, Giampole Road, Nawalapitiya.
Sree Govris
No. 39, Vaughans Park Road, Nawalapitiya.
Ramya Tex
Pettah Plaza Shopping Complex
176 - 1/6, Second Cross Street Colombo 11.
TeleCorner,
122 / 11A, Super Paradise S. M. Keyzer Street, Colombo 11.
Aነ
LLLLLL L L L L L L L L L L LLLLL LL LLLLLLLLY

Page 49
SLLLLL L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL L L L L L L L L L L
MADURA CENTRE
133/3 Keyzer St., Colombo 11
al
K. VEERALINGAMACHARY
& SONS.
No. 37, Kotmale Road. Nawalapitiya.
AsícAHɔ CTeXcT illes
27 / 8 Kerzer Screec. ALS S(T)
Colorobco - lil
IMAAYAMA IPADL CINIRE No. 30, Kotmale Road, Nawalapitiya
LLLLLL L LLLLL LLL LLLL LL LL LLLLL L L L L L L LL LLL LLL LLL LLL LLLL L LLLLL LL LLL LLLL LL LLL LL

LLLLLL LL LL LLL L LLL L LLLLL L LLLLL LLLL LL LLLLL L L L L L L L L L L L L LLLLL LL LLL L LLLLL L L L L L L L L L LS
A. K. M. THEVARAYA PILLA
& CO., 25, Gampola Rod., Nawalapitya.
Srisaktfly Gir inding Miss,
99, Kottin a [E. Rοαd, Naka' alapitiuya. JPFlore : O542 * 3535
மோகன விலாஸ்
இல. 3, அம்பகமுவ வீதி, நாவலப்பிட்டி.
|Pઢોgકો.shો Åge:Gy
30 / A, Abdul Jabbar Mawatha Colombo 12
4-፵
参少 |
LL LLLL LLLL LLLLGL LLL LLL LLL LLLL L LG LLLL LLLL LL LL LL LLL LLL LLLL LL LLLLGL LLL LL LLL LLL L LLLL LLLL LLLLLL LL LLL LLLLLS

Page 50
SLLLLL LLLL LL L L LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL L L LL LLLLL L LLL LLLL L L L L L L L LLLLL LL LLLLLL
FANCY INTERCITY EXPRESS,
W. E. M. BATOHA SAIBO. 8? CO.,
No. 3, Kotmale Rd., Nawalapitiya. T. P. 0542 - 221
GLOBAL. COMMUNICATION,
TELEPHONE, FAX, LAMINATING, PHOTO COPY.
23 - 1/1 Bus Stand, Nawalapitiya T. P. 0542 - 372, Fax : 94 - 542 - 372
RAJABDEEN & SONS LTD.,
125, Messenger Street, Colombo 12
SRI LANKA STORES
No. 51 Kotmale Road, NouUCalopitiyo T. P : OS49 / 359
qqqLLLL LL LLL LLL LLL LLL L LL LL LLL LLL LLLL L LL LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L

Jaauaniga's Ameen Orahe (entre,
57/17, Reuzer štrept, (Calamha
SLLLLL LLLL LL LLL LLLL LL LLLL LLLL LLLLLLLL LL G LL LL LLL LLLL LL L LL LLL LLL LLLS II Irir III
K. Siuvanathan
126 1/1 Baber Street Colombo 13.
Tele : 438070
Lanka Stores
Nuwaraeliya Road,
Gampola. T. P : 08 - 52424
S. T. P. SONS
24, Ambugamuwa Road, Gampola.
LLLLLL L L L L L L LLLLL LL LLL LLL LLL LLLL L LL LLL LLLL LL LLL LLL LLL LLLL L L L L L LY
ሓy

Page 51
SSLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLL L LLLLL LLL LLLL L LL LLL L LL LLL LLLL L LLLLL LLLS
PRyA STORES
64, Super Market, NaWalapitïya.
LADIES CORNER
No. 8, Wolfendhal St., Colombo 13.
L)(6)) (6) U. ஆன்மீக d 6O) (6) இலக்கியமன்றம் 34, 6 JF TuÚIJE (TJ,6Do Gud நாவலப்பிட்டி
K. Mariya Pillai || K. S. SUBR
& Sons. & S No. 39, Ambugamuvva FRd., No. 4 Ambus Gampola Gan
T. P : O
T. P : 08 - 52609

L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLS
Geetha TeX
66, Super Market, Nawalapitiya
H. TECH OFFICE MACHINES COM. 9/5 Grand Pass Rd., Colombo 14.
كلــ
LAN! KA PUBLISHING 岡○USE
(TILAKA GROUP) 257, Dom Street, Colombo 12 T'PhOne : 323030
AMANIAM || A. s. Kumarasamy ΟΝ amuwa Road, No. 12, Station Road, pola. B-52325 Gampola
ら1
l - z -2z

Page 52
;M. Than
gavelpilloi
& Com.,
KKKKKKK rrrrrrrrrrrrrrrrr
WAR
No. 35, 37, Ambugal NUujara €lija Road, Gaா Gompolo T. P.
Tf3 R. Sri Pl STORES, JCVV( 54, Ambugamuwa Road, NO. 53, Ambt
Gampola.
Gar
GAMAPOULA STEEU
No. 12, Nuuuara Eliya Road, Gampola.
We
Patrick N
T. P : 08 / 5276
NVETHAJEWELLERS sun
Dealers in Genuine Gold Ornaments
GUARANTEED S ۔ Gold Plaza Super Market
11 1/12, First Floor, Gold Plaza S
Sea Street, អូន Colombo 11 11 - 1/1. kl. Telephone: 430852 Color
LLLLLL LL L L LLLLL LL LLLLL L LLLLL LL LLL LLLL L LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L

S LLLL LL LL LLL LLL LLLL L L L L L L LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LL L LLLLL LL LLL LL
ETIEs | MO (f) (C) IrC) muwa Rd. ' eXtř je S
No. 43, Ambugamuwa Rod., Gampola
pola. 52383
“iyaas LANKA STEEL ellerS No. 48, Malabar Street,
Gampola. ug gantu Wa IRCd.,
pOla.
We Viseo
Colombo
Wisher
awalapitiya
JEUells || %4a seceley
OVEREIGN GOLD SPECIALISTS IN 22CT GOLD JEWELLERY
uper Market, 11 - 1/14, 1st Floor, Floor, Gold Plaza Building, ea Street, Sea Street, Colombo 11 hb0 1 1 Te: 323925
rNa
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLLL LLJY

Page 53
SLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LLL LLL LLL LLL LLL LLL LLL LL L
Jaichitra Jewellery CPvt) Ltd.
11 - 1/13, Gold Plaza, Sea Street, Colombo 11. T'Phone : 323925
WISHAKA JEWELLER
For Genuine 22
11-1/22, Gold Market, First FI Sea Street, Col
Lakshmi Trade Pooma J.
No. 14-C,
Centre Kadugannawa No. 59, Kotmale Road, Gampola.
Nawalapitiya.
Pooma Medicals G
Aruna S
51, Malabar Street, 38, Gampola
Сатроla Nawalapitiya
சர்கம் வீடியோ
சென்டர் கம்பளை பின் வீதி, நாவலப்பிட்டி
பூரீ அ 6mō(ဝိL இல. 67, வோச நாவல்
LLLLLL LL LLL LLL LLLL L LLLLL LL LLL LLL LLLL L LL LLL LLL LLLL LL LLLLL LL LLLLL L

-----------------------------
S
Karat Jewellery
Niyaz Jewellers,
Plaza Super No. 2A, Ambugamuwa Road, OOr, Nawalapitiya Dmbo 11.
ewelers | Regal Video
Rd., No. 4/2
Gampola Road, Nawalapitiya.
Stores &fold Slush) 6JSq6irl
Rd., இல3, அம்புகமுவ வீதி,
நாவலப்பிட்டி,
-
Neu Paris i: լն)յTւ5 OU CS
O O O TT6m), Textile
ు பார்க் வீதி, No. 7, Kotmale Roond, DJ Illg Nonucalapitiyon,
T. P: O542 / 465
53.
LL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLLL L LLLY

Page 54
Y L LLLL LL LL LL LLLLL LL LLL LLLL L L L L L LLLLL LLLL LL L LL LL LLL LLLL L L L L L L L L L L L L L L S
Ar
岗
r : Razana Shoe || JAYANTH
Palace
No. 1, Ambugamuwa Road, Gampol Nawalapitiya. I
黑一
Naaz Jewellery S. -96
No. 6, Kotmale Rd, 57, 9. ří 1 Navvaļapitiya. ᎥᏂ ᎢᎧ16
KANDY STORES
(OITIEI 3. Anubas
wa
Nawalapitiya.
1 B, Anbagamuwa Rod. Mava
Nawalapitiya.
New Gold
M. G36)
House oi. 19/3 эъ If
No. 26, Kotmale Road, நாவல
it is . . . . . . . . . . . . . . ----

uses KKKKKKKK
GRINDING
MLS ABDuLLAHBROS.,
No. 8, 47, Super Market,
a Back Lane, Nawalapitiya. lawalapitiya.
ாபழகன் SVA INDUSTRIES
if I i ) |r ii,J, ' 101, Kotmale Rod, v ří I Nawalapitiya
* , VEPON horshana Mcrketing ğaiı 1u1 vva Rod, entreprises apitiya. No. 107, chduujelo Rd.,
sBottomromullon.
GudIT UNIJ, If 1. கோபால கிருஷ்ணன், பலை பின் வீதி, க்ம்பலை பின் வீதி,
ப்பிட்டி, நாவலப்பிட்டி.
*
LLLL L LLLLL LLLL L L L L L L L L L L L LLLLL L LLLLL LLLL L L L L L L LLLLL L L L L L L LLLLL L LL LL LLL LLLL L LLLY

Page 55
S L L L L L L L L L L L L L SL
& GRO
| Coon”
4.4958 Fax :
No. 133 1/1
Te
Oceanic
IMPORTERS, EXPO
SSZSKKSKKKKSKKKKKSKKSS
L L L L L L L L L L L L L L L L L L LS SL L L L L
".

SLL S SSS S L S S S S S S S S L S S L SL S SLS III
:k Impex
RTERS OF TEXTILES I CERES
Keyzer Street, hb O — 1 1 33, 32 6386 26961.
ラダ
LS L S S S SS SS S S L S S S S S S S S S L S L L L L S L L S LSL L L IIIIIIIIIIIII, III ***
專

Page 56
AS S S S S S S S S S S S S S S SS SS S SS S SS SS SS
轟
單
AN/
DISTRIBU VEYAMIGO DA TEX PUGO DA TEXTIL WHOLESALE R RETAL SPECIALIST IN B,
108, Thrid
CooTTI
Te: 4.4948
<}
A Luth O IT WEWAMIGO DA TE PUGO DA TEXT
Wholesale & Retai
specialist ir
95. Third C COOT Te: 2448,
S S S S S S S S
LANKAPUBLISHINGHOUSE -

LS S S S S S S S S SS
ASRI
TOR FOR (TILE MILLS LTD., LES, LAN KALTD.
DEALER IN TEXTILES, ATIK MATERIALS
Cross Street, bo . 33, 324482.
ഗ്ഗൾ
ised for XTILE WILLS LTD. LES LANKA LTD.
Dealers in Textiles тсшt pieces.
ross Street, | bo 1. 2, 449338.
S S S S S S S S S
COLOMBO, T'PHONE: 323030