கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாவல்லி 1955.12.15

Page 1


Page 2
ஜெயா ஜாதகப் பரி
★
ஜெயா ஜாதகப் பரிவர்த்த திய பிராம்மண வகுப்பினரு னிங்தியாவிலிருந்து வெகு து சேவை செய்து வருகிறது.
யான எலேனில் பல கல்ய கின்றன.
இந்த நிலையத்தின் சேவைை கண்ட விலாசத்திற்கு எழு கல்வி வருமானம் முதலியவ பெண் ஜாதகங்களேப் பெற்று ஒரு சிறு கட்டணமே செலுத்
★
விவரங்க
JAYA HOROS CO POST BOX 1334

வர்த்தனை நிலையம்
னே நிலையம் தென்னிந் க்கு முக்கியமாக தென் ரத்தில் இருப்பவர்களுக்கு இதன் மூலம் சென்ற கல் ாணங்கள் நடைபெற்றிருக்
ப விரும்புகிறவர்கள் கீழ்க் தி தங்களது அந்தஸ்து, ற்றிற்கு ஏற்றவாறு பிள்ளை, பக்கொள்ளலாம். இதற்கு த வேண்டும்.
ரூக்கு
PE EX C H AN GE
MADRAS-1

Page 3
ଐରାiର୍ଲ
மாதம் இருமுறை
штžao 1 மலர் 12
டிசம்பர் 15வ. 1955
* கலாவல்லி"யில் வெளியாகும் கதை கட்டுரைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் வெறும் கற்பனை.
 

பொருளடக்கம்
காமராஜரின் துரிதம். 2
(கார்ட்டூன்) புயல் என்னும் பூதம். 3 (தலையங்கம்) ❖ዶ நடந்த கதை.... 5 அன்பர்களுக்கு ஒரு வார்த்தை 7 அஞ்சலிதேவி (படம்). 8 டாக்டர் சாவித்திரி. 9
(சினிமா விமர்சனம்) குழலும் வீணையும். 19
(அட்டைப்படம்) வாழ்க, பயித்தியம் !. 11
(சோமேசன்)
எங்கள் கலாவல்லி. 14
கிரஹணம் விட்டது (பாட்டு).18
(இளங்கார் வண்ணன்)
நிலவுத்தாமரை. 17
(பி. எம். கண்ணன்) கவிமன்னன் கொலுவில். 25 ராங்கிக்காரி (சிறுவர் பகுதி). 29
(மீனு) உரிமை. 33
(கித்யாமூர்த்தி) ஒளிரேகை . 41
(பீஷ்மன்) இருளின் நடுவே. 50
(மாயா) கவிஞன் (பாட்டு) . 56
(தமிழ்ஒளி) காலிஸ்தானம் !. s ... 57
(பிலஹரி) ஐந்திணைக்காட்சிகள். 62
(கா. பார்த்தசாரதி) பேச்சில் சங்கீதம் (கார்ட்டுன்).89
Jéuĝo., ....................... g ) e a : 70
(எஸ்வியார்)
நடிகை நமூணு. : . . . . . . . . . . . . . . 75
(புஷ்பத்துரை சுப்ரமண்யம் D

Page 4
~~ ~ ~ ~~
邝史
ரகிழகி19ழயேசயடி
〜ー〜、ノ〜〜〜-
-(~~~~ 3 gトggトgess〜 心/}- «»”—
_=_~~
~~~~
-- :)== ~~~~~^
---◄.
 

O O O O புயல எனனும பூதம வெள்ளம் விளைத்த கோரத்தை எண்ணும்போது உள்ளம் கலங்கு கிறது !
புயல் என்னும் பூதம் ஆடிய ஆட்டத்தைக் கண்டு பூமியே பொறுமை யிழந்து தவிக்கிறது !
இயற்கை அன்னை பேய்க் கோலம் பூண்டாளோ, ஊழிக் கூத்து ஆடினுளோ, பிரளய தாண்டவம் செய்தாளோ என்று எண்ணி நடுங்குகிறது நெஞ்சம்.
வருணன் வக்கரித்துக் கொண்டான் ; வாயு பேயாட்டம் ஆடி ன்ை. காற்றும், மழையும் கலந்தடித்தது. வீடு, மாடு, மனை, ರಾಷ್ಟ್ರಿ" மரம், செடி, கொடி, பயிர், பச்சை எல்லாம் பாழ்! பாழ்! LIITyp !
தமிழ் நாட்டிலே ஐந்து ஜில்லாக்களிலே சென்ற பத்து பதி னைந்து நாட்களுக்குள்ளாக இயற்கை விளைவித்த இன்னல்களைத் தான் குறிப்பிடுகிருேம்.
தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து ஜில்லாக்களும் கடும் புயலுக்கும், மழைக்கும் உள்ளாகி வெள்ளக்காடாக ஆகித் தத்தளிக்கும் செய்தி கேட்டுக் கதிகலங்கி நிற்கிருேம்.
தஞ்சை ஜில்லாவிலே வேதாரண்யத்திற்கு வாய்த்த கதி மிகப் பரிதாபகரமானது. இதை எழுதும் சமயத்தில் வேதாரண்யம் வெளியுலகத்தினின்றும் துண்டிக்கப்பட்டே நிற்கிறது. அங்கிருந்து சரிவரத் தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. மற்றும் பட்டுக் கோட்டை, திருத்துறைப்பூண்டி முதலியன தாலுக்கா தாலுக்கா வாகச் சேதமடைந்தன. மக்கள் சேதமும், மற்ற சேதங்களும் இன்னும் சரிவரக் கணக்கெடுக்க இயலவில்லை.
ராமநாதபுரம் ஜில்லாவிலும் பல இடங்கள் இதே கதி யடைந் துள்ளன. சிவகங்கை, பரமக்குடி, தேவகோட்டை, காரைக்குடி போன்ற இடங்களில் மாபெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ரயில் பாதைகள் பழுதடைந்தன. நேரடியாக ரயில் போக முடியாதபடி ஆகிவிட்டது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந் தன. ஏரிகள் உடைத்துக்கொண்டு தெருக்கள், வீடுகள், மாடுகள், மக்கள் எல்லாம் மூழ்கலாயிற்று.
சென்ற மூன்ருண்டுகளுக்கு முன் நேர்ந்த தஞ்சை புயல் மகா கோரமானது என்று வர்ணிக்கப்பட்டது; ஆனல் இந்தப் புயல் மிஞ்சி விட்டது என்று அறிக்கைகள் கூறுகின்றன. சென்ற புயலை விடப் பன்மடங்கு அதிக சேதத்தை விளைவித்த புயல் இது.
தமிழ் நாட்டில் புயல் விளைந்த சேதத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நாடெங்கிலுமிருந்து அனுதாபச் செய்திகள் வருகின்றன.

Page 5
பிரதம மந்திரி நேரு புயலைக் கேட்டதுமே ஒன்றரை லட்ச ரூபாயை எடுத்து கொடுத்து நிவாரண வேலைகளைத் துவங்கும்படி துரிதப்படுத்தினர். எவ்வளவு செலவானுலும் சரி. நிவாரண வேர்ல யைச் செய்து முடித்து மக்களைப் பாதுகாத்தே தீருவது என்று உடனடியாகத் தீர்மானித்து ஓடோடியும் சென் ருர் நம் முதல் மந்திரி காமராஜ், "நான் திரும்பி வர எத்தனை நாளாகுமோ தெரியாது. மக்களுக்கு வேண்டிய நிவாரண வேலைகளைப் பூர்த்தி செய்துவிட்டே திரும்புவேன்' என்று சென்ருர் அவர்.
இதை எழுதும் தருணத்தில் அவர் சென்னை திரும்பியிருக் கிருர், வெள்ளத்தாலும், புயலாலும் துன்பமுற்ற மக்களுக்கு உண வும், உடையும் அளித்த வரலாற்றை அவர் விடுத்துள்ள அறிக்கை யில் காணும்போது நமக்கு ஒரு பக்கம் திகிலும் இன்ருெரு பக்கம் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
தக்க சமயத்தில் நமது போலீஸ் படை, அரசாங்க இலாகா சிப்பந்திகள், உத்தியோகப்பற்றற்ற பொதுநல ஊழியர்கள் ஆகிய வர்கள் மக்களைக் காப்பாற்ற தண்ணிரில் நீந்தியும், பாய்ந்தும் சென்ற கதையைக் கேட்கும்போது திகில் உண்டாகிறது. அடடா ! இப்பேர்ப்பட்ட புயலா ? இப்பேர்ப்பட்ட சேதமா ? என்று திகைக் கும்படி நேரிடுகிறது. அதே சமயத்தில் நம் நிவாரண ஊழியர்கள், இத்தனை விரைவில் இத்தனை நற்காரியங்கள் சாதித்திருக்கிருர்களே! என்று எண்ணி மகிழ்ச்சியும் உண்டாகிறது.
குடிசைகளிலும், சேரிகளிலும் வாழும் ஏழை மக்கள் மாத்திர மின்றி, நடுத்தர வகுப்பாரும் இந்தப் புயலால் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிகிருேம்.
இவர்களுக்கெல்லாம் வீட்டு வசதி, பயிர் வசதி, ஜீவன வசதி இப்படி எவ்வளவோ செய்ய வேண்டும். இதற்கு எவ்வளவோ பணம் வேண்டும். அரசாங்க சிப்பந்திகள் உடனுக்குடன் உதவி யைத் தயங்காமல் அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் கால தாமதம் என்பதே கூடாது. அதிகாரிகளுக்கெல்லாம் அரசாங்கத் திலே மேலிடத்தைக் கேட்காமலேயே உடனடியாகத் எத்தகைய நிவாரண உதவியையும் அளிக்க அதிகாரம் அளித்திருப்பதாக நமது முதல் மந்திரி கூறியுள்ளார். உத்தியோகஸ்தர்கள் தம் பொறுப்பை உணர்ந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல் நிவாரண வேலையில் ஈடுபட்டால்தான் முழுப் பலனும் மக்களுக்குக் கிடைக்கும்.
புயல் நிவாரண நிதி ஆங்காங்கு திரட்டப்படுகிறது. சென்னை அரசாங்க விளம்பர இலாகா அதிகாரியும் இது பற்றி ஓர் அறிக்கை விடுத்திருக்கிருர்,
நாடெங்குமுள்ள மக்களுக்கு நாமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிருேம். நமது தமிழ் நாட்டிலே, ஒரு பகுதியிலே நமது சகோதர மக்களுக்கு நேர்ந்த துர்க்கதியைக் கண்டு நாம் எல்லோ ருமே வருத்தமடைகிருேம். வருத்தப்படுவதோடு நில்லாமல், நம் மில் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற அளவு பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோருகிருேம். உதவி செய்ய விரும்புவோர் சென்னை அரசாங்க விளம்பர இலாகா அதி காரிக்குத் தமது உதவியை அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்ளுகிருேம். 大

நடந்த கதை
நவம்பர்
21:-மகாராஷ்டிர ராஜ்ய அமைப்பு பற்றி இந்திய சர்க்கார் கமிஷன், காங்கிரஸ் கமிட்டி தீர்மானங் களின் மேல் அதிருப்தி கொண் டவர்களால், பம்பாயில் பெருங் கலகம் கடைபெற்றது. கூட்டத் தினரின் கல்லெறியாலும், போலீஸ் ஆதுப்பாக்கிப் பிரயோகத்தாலும் 15 பேருக்குமேல் இறந்தனர்; 266 பேருக்குக் காயம் ஏற்பட்டது. பஸ்களும், இதர வாகனங்களும் எரிக்கப்பட்டன.
சென்னே சட்ட சபையில் ராஜ்ய
சீரமைப்பு கமிஷனின் அறிக்கை குறித்த விவாதத்தை நிதி மந்திரி பூரீ சி. சுப்பிரமணியம் துவக்கினர்.
22:-பிரபல வைத்தியரான குரு சாமி முதலியார் இந்திய நாட்டு
வைத்தியத்துக்குச் செய்துள்ள சேவையைப் பாராட்ட ஒரு விழா சென்னை இந்திய வைத்தியக் கல் லூரியில் நடைபெற்றது.
23-விந்திய பிரதேச அசெம் பிளிக்குள் 100 பேர் அத்து மீறிப் பிரவேசித்து நிதிமந்திரி மஹேந்திர குமார் மாணவ்வைப் பலமாகத் தாக்கியதுடன் முதன் மந்திரி மீது ஒரு காகிதக் கத்தையை எறிக் தனர். அசெம்பிளி சபாநாயகர் மேஜையின் மீதும் கற்களை வீசினர். 24-பல்கலைக் கழகங்களின் போதனு மொழிக் கொள்கையில் தலையிடும் உத்தேசம் மத்ய சர்க் காருக்கு இல்லை என்று லோக சபையில் கல்வி இலாகா பார்லி மெண்டரி காரியதரிசி பூீ. மன மோஹன்தாஸ் தெரிவித்தார்.
தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் சென்னை ராஜ்யத்தில் சேரவேண்
~~~~~~~ ~~~~
எல்லாவிதமான பிளாக்குகளுக்கும் பெயர்பெற்ற இடம்
பிளாக்குகள்
வர்ணப் படங்களிலிருந்து வர்ண பிளாக்குகள்
தயாரிப்பதில் சிறந்தவர்கள்.
தயாரிக்கிருேம்.
1890
* எம். சி. அப்பாசாமி செட்டி
8 14, ஜோன்ஸ் தெரு
~~~~~~
|- ஆப்டோன் 8 --
எப்போதும் மூவர்ணப் படங்களின் பிளாக்குகளை நாங்கள்தான்
ஸ்தாபிதம் :
டெலிபோன் : 3202
8 கோ.,
சென்னை-1.

Page 6
டும் என்று சென்னை"சட்டசபை களில் தீர்மானம் நிறைவேறின.
2) :-நேபாள தேசத்தின் மன்ன ரும், ராணியும் சென்னைக்கு விமான மூலம் வந்து சேர்ந்தார்
G.
26;-மத்தியக் கிழக்கு அரபு நாடு களில் ஒன்ருன சவூதி அரேபியா வின் மன்னர் பம்பாப் வந்து சேர்ந் தார். அவர் இந்தியாவில் பதினைந்து 15ாட்கள் சுற்றுப்பிரயாணம் செய் @屏历丁厂。
27:-அணு, ஜலவாயுக் குண்டு சோதனைகளால் உலக சுகாதாரம் கெடுவதை ராஜாஜி எடுத்துக் காட்டி, 5டு கிலேமை 5ாடுகள்.
. கா. சபையில் ஆட்சேபணை தெரிவிக்கவேண்டும் என்ருர்,
28 :-ரஷ்யத் தலைவர்கள் சென்&ன 15கருக்கு விஜயம் செய்து, பெரம் பூர் கோச் பாக்டரி முதலிய இடங் களுக்கும் விஜயம் செய்தனர். 15 கரில் 5டக்த பொதுக்கூட்டத்தில் அவர்கள் பேசுகையில் கோவாவி லும் ஆசியாவின் சில பகுதிகளி லும் மேற்கு நாடுகளின் காலணி ஆதிக்கத்தைக் கண்டித்தனர்.
29 :-சென்னை நகர மேயராக பூரீ வி. ஆர். ராமகாதையரை 5 கர சபை கெளன் சிலர்கள் தேர்ந் தெடுத்தார்கள். டாக்டர் கே. வி. சுவாமி உதவி மேயராணுர்,
at 4
ஆயில் கூந்தலை நன்ருக வளரச் செய்து, தலை காய விடாமல் வைக்கிறது :
ஜேம்ஸ் அம்லா ஹேர்
வழு க்  ைக விழா ம ல் செய்
கிறது.
ஜேம்ஸ் பெர்பியுமரி கம்பெனி,
২
ஜேம்ஸ் போமேட் புருஷர்களுக்கு சிகை அலங்காரத்திற்கு மிகச் சிறந்த சாதனம். அது சிகையை 15ாள் முழுவதும் படியும் படியாக வைத்திருக்கிறது.
மதருஸ் 8.
 
 
 
 
 
 
 

i i 胡
அனபாகளுககு
அன்புடையீர்,
வணக்கம். இந்த மலர் கலாவல்லி யில் புதுப் புது அம்சங்களை புகுத்தி யிருக்கிருேம். அரசியல் கார்ட்டூன் ஒன்று தலையங்கத்துக்கு எதிர்ப் பக்கத்தை அலங்கரித்திருக்கிறது. இது உங்களுக்குப் பிடித்த அம்ச மாக விளங்கும் என்று 15ம்பு கிருேம். இப்போது சங்கீத ஸ்ஸேன் ஆரம்பமாகிறதல்லவா? பேச்சில் சங்கீதம் என்னும் கேலிச் சித்திரம் ஒன்றும் இந்த மலரில் நீங்கள் காணலாம். சினிமா விமர்சனமும், சம்பந்தப்பட்ட படமும் உங்களில் பெரும்பாலோர் உள் ளங்க ளே க் கவர்ந்திருக்கிறது என்பது நீங்கள் எழுதும் கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. தமிழ் ஒளியின் “ கவி ஞனும் இள 'கிரகணம் விட்டது 1'ம் அழகான கவிதைகள். நாட்டிலே தோன்றிய குரிய கிரகணம் விட்ட பிறகே, 'கிரகணம் விட்டது' வெளியாவது எத்தனை பொருத்தம் ? w
இந்த மலரில் நீங்கள் புதுப்புது
எழுத்தாளர்களைச் சக்திக்கிறீர்கள்.
ஆம். கதைகளில்தான், பீஷ்மன்,
நித்யாமூர்த்தி, மாயா, எஸ்வியார், புஷ்பத்துறை சுப்ரமணியம், முத லியவர்கள் உங்களுக்கும், எழுத் துலகத்திற்கும், தமிழ் உலகத் திற்கும் புதியவர்களன்று ஆனல் கலாவல்லி மூலம் நீங்கள் அவர் களைச் சந்திப்பது இந்த மலரில் தான். பிலஹரி உங்களுக்கு ஏற் கனவே பழக்கமானவர்; கலா வல்லியில் ஏற்கனவே எழுதியிருக் கிருர் என்கிற முறையில்தான்.
இளங்கார்வண்ணனின்
ஒரு வார்த்தை
மேற்கூறிய ஏமுத்தாளர்களின்
கதைகள் ஒவ்வொன்றும் ஒவ் வொ ரு சுவையுடையது; ஒவ் வொரு கடையுடையது; ஒவ்
வொரு சிறப்புடையது. அவற் றைப் பற்றி விரிவாகக் கூறுவதை விட நீங்களே படித்து அனுபவிக் கும்படி விட்டு விடுவதுதான்சிறக் தது அல்லவா?
அண்மையில் நடந்த கம்பர் மகாகாடு சம்பந்தப்பட்ட படங் களும், கட்டுரையும் இந்த மல ரிலே வெளியாகியுள்ளது. பயித்தி யங்களை வாழச் சொல்லும் கட் டுரையைக் கண்டு 'கல்லெறி" விழுமோ என்று யாரும் பயப்பட வேண்டாம். மற்றும் பாப்பாக் கதை, சினிமா விமர்சனம், ஐந்தி ணைக் காட்சிகள் முதலிய எல்லா அம்சங்களுடன் ஒரு புதிய அம் சத்தையும் இந்த மலரில் காண்பீர்
g
‘எங்கள் கலாவல்லி மீண்டும்
உங்கள்முன் இந்தமலரில் தோன்றி வளர்க்க
யிருக்கிருள். அவளை வேண்டியது உங்கள் பொறுப்பு கடமை என்று கூடச் சொல்லு கிருேம். உங்கள் கருத்துக்களைத் தாங்கி ஒவ்வொரு மலரிலும் உங் கள் கலாவல்லி வெளியாக வேண் டும் என்பது எமது விருப்பம்,
அதற்கு உங்கள் ஆதரவும், அன் பும் என்றும் வேண்டும். ... 3 வணக்கம். (ஆர்.)
புதிய நூல்கள் புத்தம் புதிய கலைகள் செந்தமிழிலே வரவேண்டும் என்று மெத் தக் கனவு கண்டான் மகா கவிபரரதி. இன்று கனவு புலித்து வருகிறது. காள்தோறும் எத்தனையோ துறைகளில் அருமையான புத்தகங்கள் வெளிவருகின்றன. அப்புத்தகங்களைப் பற்றிய விமரி சனங்கள் இந்தப் பகுதியில் வெளியிடப் பெறும்,
விமரிசனத்துக்கு புத்தகங்கள் அனுப்புபவர்கள் இரண்டு பிரதி கள் அனுப்பவேண்டும்.
(ஆசிரியர் )

Page 7
டாக்டர் சாவித்ரியில் அஞ்சலிதேவி,
 

விமர்சனம்
டாக்டர் சாவித்திரி
th 5ண்டதும் காதல் பிறந்து விட் டது கிருஷ்ணமுர்த்திக்கு. அந்த வேகத்தில் கங்கையின் துயர் தீர்க் கப் புறப்படுகிருன். அவனுக்குத் துணையாக அவன் அத்தான் சோம சுந்தரமும் உடன் வருகிருர். காரி கைக்குப் பதில் ஆதூக்குக் கயிற்றை அணையவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது காகலிங்கம் செய்த சதி யால், சோமசுந்தரத்தின் மனேவி டாக்டர் சாவித்ரி, புது  ைம ப் பெண்; அதே சமயத்தில் பதியைத் தெய்வமெனப் போற்றும் பழைய
சாவித்ரியின் மரபில் வந்தவள். பக்தி யும் பண்பும் தீரமும் கொண்ட அவள் முயற்சி உண்
மையான குற் ற வா ளி யா ன டாக்டர் ஜகத் சிங்கை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்து, கண வன், தம்பி, வனஜா ஆகியவர் களின் உயிரைக் குடிக்கக் காத் திருந்த தூக்குக் கயிற்றின் முடிச்சை அவிழ்த்து விடுகிறது. கடைசியில் வன ஜா வுக் கும் கிருஷ்ணமூர்த்திக்கும் கல்யாணம் கடக்கிறது.
துப்பறியும் கதையைப் படம் பிடிக்கப்போய், எதை எதையோ குழப்பி, எந்த வகையைச் சேர்க் தது என்பதே தெரியாமலடித்தி ருக்கிருர்கள். பாமர ரஞ்சகமாக
இருக்கவேண்டும் என்பதற்காக அகாவசியமான சம்பவங்களைப் புகுத்தியிருக்கிருர்கள். பழமைப்
பிரியர் களை த் திருப்திப்படுத்த கோபுரத்தின் மேலிருந்து விழப் போன டாக்டர் சாவித்ரியை, கடவுள் அவள் தங்தை உருவில் வந்து தடுப்பது, மாரியம்மன் வேஷம், குரங்காட்டி, போட்டா போட்டி சதாரம், சர்க்கஸ்-இப் படிப் பல விஷயங்கள் இடம் பெற்று காம் அதுப்பறியும் கதைப் படத்தைத்தான் பார்க்கிருேம்என் பதை மறக்கடித்து விடுகின்றன.
பெண் ஒருத்தி கணவனேக் காப் பாற்றத் துணிந்து முயல்கிருள் என்பதைத் தவிர வேறு புதுமை ஒன்றும் இல்லை கதையில், அள் வுக்கு மீறிப் புகுத்தப் பெற்றுள்ள
15 டிக்கும்
அல்வசியமான சம்ப வங்க ள் இந்த புதுமைக்கும் திரைபோட்டு விடுகின்றன. ஆனல், கடைசி வரையில் உண்மையான கொலை யாளி யார் என்பதை ஊகிக்க விடாமல் மிகச் சமர்த்தியமாகக் கொண்டு போயிருக்கிருர் கதாசிரி யர். இதனுல் 15டு நடுவே தொய்வு ஏற்பட்டாலும் கடைசிவரையில் சுவாரசியமாகப் படம் பார்க்கமுடி கிறது.ஆனல், வசனத்தில் மிகவும் கவனம்செலுத்தியிருக்கவேண்டும் வழக்கம் போல அஞ்சலி தேவி யின் 5 டி ப் பு பிரமாதமாயிருக் கிறது. கணவனேத் தண்டித்து விட்டார்கள் என்பதைக் கேட்ட தும் அவர் வெளியிடும் சோகம் இருக்கிறதே அது ஒன்றே போதும் உள்ளத்தைத் தொட. டாக்டர் ஜகத் சிங்கிடம் தன் கணவனேப் பற்றி மன்ருடும்போது அவர் நடிப்பும் பேச்சும் உருக்கமாக அமைந்திருக்கிறது. அவருக்கு அடுத்தபடி டாக்டர் ஜகத் சிங்காக ம் பாலசந்தரைத் தான் குறிப்பிடவேண்டும். பாத்திரத்திற் கேற்ற புதுமையான, தரமான 5டிப்பு. எம். என். ராஜம், 5ம்பி யார் ஆகியவர்களுக்குக் கொடுக் கப்பட்ட பாகம் சிறியவைதான் எனினும் கன்ருக நடித்துள்ளார் கள். மற்றவர்களைப்பற்றிக் குறிப் பாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. கிருஷ்ணன்-மதுரம் ஆர்பாட்டம் எப்போதும் போலவே இருக் கிறது. சாயி-சுப்புலட்சுமியின் பரத காட்டியம் கன்ரு க இருக் கிறது.
படத்தில் கத்திரிக் கே ர லே த் தாராளமாக உபயோகித்திருக் தால் விறுவிறுப்பு மிகுந்திருக்கும். மகாகவி பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் எப்படி இருப் பாள் எ ன் ப  ைத க் கோடி
காட்ட முயன்றிருக்கிருர்கள் படத்
தில், மொத்தத்தில் நல்ல படங் களுள் ஒன்று சாவித்ரி. அந்த அள வில் டைரெக்டர் ஆர். எம். கிருஷ்ணசாமியும் அருண பிலிம் ஸ7ம் பாராட்டுக் குரியவர்களே.

Page 8
குழலும் வீணையும்
'குழலினிது"யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொற் கேளாதவர்.'
வள்ளுவர் வாக்கு பொய்த்து விடும் காலம் இது. வள்ளுவர் வாக்கு பொய்ப்பதா? என்று சிற்றத்துடன் தமிழகம் கேட்கும் குரல் காதில் விழத்தான் செய்கிறது.
இருந்தாலும் இந்த டிசம்பர் மாதத்திலோ பதினைந்து தேதிக்கு மேலே வள்ளுவர் வாக்கையும் பொய்யாகும்படிச் செய்து தம் மக்க ளின் மழலையையும் மறந்து, குழலேயும், யாழையும், 15ாயனத்தையும், பிடிசீலயும், சங்கீத விற்பன்னர்கள் சோணு மாரியாகப் பொழியும் இசை வெள்ளத்தையும் கேட்டு மகிழ எவ்வளவு பேர் கச்சேரி மண்டபங்களுக்குச் சென்று கூடுகிருர்கள் !
சென்னை நகரமே இசை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகிறது இந்த “ஸ்ரீஸ்னிலே என்று சொன்னல் அது கொஞ்சங்கூட மிகை யாகாது சங்கீத அகாடமி, தமிழ் இசைச் சங்கம், போன்ற பல சங்கங்கள் சென்னையில் ஒவ்வொரு மூலையிலும் இசையமுதத்தைப் பாய்ச்சுகின்றன.
இந்த ஸிஸேனிலே சங்கீத ஆர்வம் உள்ளவர்கள் பாடுதான் பெரும் திண்டாட்டமாகப் போகிறது. "இந்த சபையிலே ஒண்ணுக் தரமான செட்”, “அந்த சபையிலேயும் ஏஒன்', எதற்குப் போவது என்று தெளியச் சங்கடமாயிருக்கிறதே என்று அவர்கள் தவிக்கும் தவிப்பும், 'ஸார் கேற்று கல்யாணியிலே அந்தப் பிடி எப்படி? கொன் னுட்டார் ஸார் வித்வான் !" என்று 'அடாட்ாடாட்ா " போடுவதும் எங்கும் காணும் காட்சி.
சென்னை நகரிலே சங்கீத ஸ்ரீஸனுக்குச் சரியாக, கண்காட்சி சாலை, விளையாட்டுப் போட்டிகள், நாடகங்கள், திரையிலே புதுப் புதுப் படங்கள், இப்படி ஒரே அமர்க்களமாயிருக்கும். இந்த டிசம்பர் மாதத்திற்கு அடிக்கும் யோகம் வேறு எந்த மாதத்திற்குமே இல்லை என்றுகூடச் சொல்லலாம்.
காட்டின் பல்வேறு திசைகளிலிருந்தும் பல மொழிகள் பேசும் மக்கள் சென்னையிலே குழுமி, இசை கேட்பதும், நாட்கம் பார்ப்ப தும், கண்காட்சியில் சுற்றுவதும், சென்னே நகரத்தின் உயர்ந்த கட்டிடங்களே வெறிக்க வெறிக்கப் பார்ப்பதும் பேஷான காட்சியாக இருக்கும்.
இந்த சங்கீத ஸ்ரீஸனே யொட்டி, ஏன் - இந்த டிசம்பருக்கு வாய்த்த யோகத்தை இந்த இதழ் அட்டையில் சித்திரித்திருக்கிருர் திரு. ஆர். 15டராஜன்.
அவள் கைவிரல்களோடு இழைந்து வீணை கொஞ்சுகிறது; அவன் இதழ்களோடு உரசி குழல் குரல் கொடுக்கிறது.இரண்டுமே சங்கீதத்தில் ராஜவாத்யங்கள். மற்ற எல்லா வாத்தியங்களையும்விட மிகச் சிறந்த இசைக் கருவிகள்.
தெரியாமலா சொன்னர் திருவள்ளுவ நாயனர்? மற்ற வாத்தி யங்களை விட்டு,
"குழனிலிது யாழினிது என்பர்' என்று.

வாழ்க, பயித்தியம்!
சோமேசன்
என் நண்பர் ஒருவர் இருக்கிருர், மிகவும் சாது. எந்த வம்பு வழக் குக்கும் போகமாட்டார். ஆனல், மிகச் சிக்கனப் பேர்வழி. எந்தக் காரியம் செய்தாலும் அந்தக் காரி யத்தால் தமக்கு லாபம் (ருபாய் அணு பைசா கணக்கில்தான்) உண்டா என்பதைக் கவனித்து விட்டுத்தான் அதில் தலையிடுவார். இப்படிப்பட்டவர் ஏ மாங் து போய் விட்டார். ஆச்சரியமான விஷயங்தான். ஆனல், உண்மை. ஒரு சங்கத்தின் காரியதரிசியாக இருக்க ஒப்புக்கொண்டு விட்டார் என் நண்பர்.
நண்பருடைய சுபாவம் எனக் குத் தெரியும். ஆகவே, வெகு சுவாரஸ்யத்தோடு எதிர்காலத்தை நோக்கிக் கொண்டிருந்தேன்.
ஒரு மாதம் ஒரு சம்பவமும் G) ທີ່ວນ)
பிறகு ஒரு நாள் மாலை நண்பர் என்னைத் தேடிக்கொண்டு வக் தார். வரவேற்று உட்காரவைத் தேன். அவருடைய முகத்தை ஆராயலானேன்.
உள்ள5க்கள்ளே
சின் ன ங் கள் முகத்தில் நன்கு பளிச்சிட்டன. திகிலடைந்தவர் போலும், சோர் வோடும் இருந்தார் 5ண்பர். ஏதோ சொல்ல விரும்புபவர் போலத் தோன்றிற்று. ஆனல், அதே சம யத்தில் ஏதோ தடுமாற்றம்.
நானும் ஒன்றும் கேட்கவில்லை. வாயையே திறக்கவில்லை. நண் பரையே பார்த்து க் கொண்டு மெளனமாகவே இருந்து விட் டேன்.
கடைசியில் ஒரு வழியாக கண் பர் பேசத் தொடங்கினர் :
"என்ன சார் 1 ஆழக் தெரியாமல் காலை விட்டுண்டுட்டேன். இந்த ஒரு மாசத்திலே சங்கத்துக்குப் போய்வர செலவே காலு ரூபா ஆயிடுத்து. நம்ம 5ேரம் தான் எத்தனை “வேஸ்ட்'..!"
கடைபெறும்
நண்பருக்கு என்ன சமாதானம் கூறுவது? மெளனமாகவே இருந்து விட்டேன். ஆனல், மனம் என்று ஒன்று இருக்கிறதே; அது சும்மா இருக்கிறதா ? அது எங்கெங்கோ இழுத்துக் கொண்டு சென்றது, என் சிந்தனையை,
காலஞ் சென்ற புதுமைப் பித்த னேக் குறித்து எத்தனையோ ரச மான நிகழ்ச்சிகளுண்டு.
அப்போது புதுமைப் பித்த னுடைய ஒரே செல்வப் புதல்வி பிறந்து ஆறுமாத காலமிருக்க லாம். குழந்தைக்கு உடல் கலக் குறைவு ஏற்பட்டு அபாய கட் டத்தை அடைந்து விட்டது. குழந்தையும் தாயும் (பூரீமதி விருத் தாசலம்) திருவனந்தபுரத்திலும் புதுமைப்பித்தன் சென்னே யிலு மாக இருந்தார்கள் அச்சமயத்தில். புதுமைப் பித்தனே உடனே புறப் பட்டு வரும்படித் தந்தி வந்தது. ஊரு க் கோ போகவேண்டும் ; கையிலோ பணமில்லை. ஆகவே, தந்தியுடன் கிளம்பினர் புதுமைப் பித்தன். நண்பர் கண, முத்தையா விடம் வந்தார். அவரும் இவருக் குச் செலவுக்காகும் பணத்தைக் கொடுத்தனுப்பினர்.
அன்றிரவு எட்டு மணிக்கு ஏதோ வேலையாக பூரீ முத்தையா புது மைப் பித்தன் வசித்து வந்த வீட் டுப் பக்கமாகப் போகவேண்டி யிருந்தது. புதுமைப் பித்தனின் அறையில் விளக்கு எரிவதைக் கண்டு அவர் திகைத்தார். உள்ளே சென்ருல், வெற்றிலையைச் சுவைத் துக்கொண்டு ஒரு புத்தகத்தைச் சுவாரசியமாய் படித்துக்கொண்
டி. ரு க் தார் புதுமைப்பித்தன்! அபாயமாக இரு க்கும் குழக் தையை - ஒரே குழந்தையை
பார்க்கப் பறந்தோட் வேண்டிய மனிதர், சுகமாக உட்கார்ந்திருப் பதைக் கண்டால்,...? திகைக்கா மல் என்ன செய்வது?

Page 9
பரீமுத்திையாவுக்கு அதைவிடப் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது, புதுமைப்பித்தன் தாம் ஊருக்குப் புறப்படாததன் காரணத்தைச் சொன்ன போது. அவர் சொன் ஞர்:
'கான் பணத்தை வாங்கிண்டு வந்தேன? வரவழியிலே. (ஒர் எழுத்தாளரின் பெயரைக் குறிப் பிட்டு) இருக்காரில்ல, அவரை ஓர் ஹோட்டல் காரன் பிடிச்சு வழிமறிச்சுக் கன்ன பின்னுன்னு பேசிண்டிருந்தான். இ ர ண் டு மாதமா அவர் சாப்பாட்டுப் பணம் தரல்லியாம் ! எனக்குக் கோபம் வந்துட்டுது. கேவலம் ஓர் ஹோட் டல்காரன் ஒரு எழுத்தாள&னப் போ ய் அவமானப்படுத்தறதா வது?.பணத்தை வீசிஎறிஞ்சேன் அவன் கடனைத் தீர்த்துட்டேன். ஓரணுவோ இரண்டனவோதான் மீந்திச்சு. ஊருக்கு எ ப் படி ப் oಾoಣ್ಣೆ ?..."'
முததையாவுககு ஏறபடட
திகைப்பில் *தில் சொல் லக்கூட முடியவில்லையாம்.
长
முதலில் சொன்ன நண்பரைப் போலப் பலர் நம்மிடையே வாழு
'பாகவதருக்கு LD r q u dit GT 68 l T,
வாட்கைக்கு வேணுமாம். சொல்லி விட்டு போகிருர்.” " ஏன். மேல் பஞ்சமத்தை எட்டிப்
lăsaur !”
18
கிருர்கள். ஒரு விதத்தில் இவர் கள் தீமையற்றவர்கள். இவர் களைப்பற்றி மகாகவி பாரதியார், கூறுவதைப்போல,
தேடிச் சோறு
நிதந்தின்று - பல சின்னஞ் சிறு
கதைகள் பேசி - மனம் வாடித் துன்ப
மிகவுழன்று - பிறர் வாடப் பல
செயல்கள் செய்து-நரை கூடிக் கிழப்
பருவ மெய்தி - கொடுங் கூற்றுக்கு இரையெனப்
பின் மாயும் *வேடிக்கை மனிதர்கள் இவர் கள்.
உலகம் என்பது இவர்களுக்குத் தாங்கள் வசிக்கும் வீட்டின் கான்கு எல்லைகளுக்குள்ளே அடங்கி விடு கிறது. மனைவி மக்கள், சுற்றம் உற்றம் எனும் இரும்புக் கவசங் களை அணிந்து கொண்டு, பாசம். என்னும் தங்கக் கூண்டுக்குள்ளே அடைபட்டுக் காலங் தள்ளும் உயிர்க்கூட்டம். ஆம் மனிதக் கூட்டம் இல்லே. உயிர்க் கூட்டக் தான்.
"அவனவன் தன் பாட்டைப் பார்த்துக்கொண்டால் தானே எல்லாம் சரியாகி விடாதோ ? எதற்காகத் தன்னை, தன் 15லத்தை, தன்னைச் யுள்ளோரைக் காக்கும் பொறுப்பைத் தியாகம் செய்ய வேண்டும்?' என்பது இவர்கள் கேள்வி.
புதுமைப் பித்தனப் போன்ற மனம் உடையவர்கள், செயல் உடையவர்கள், இவர்கள் கண் களுக்குப் பயித்தியக்காரர்கள்.
ஒரு விதத்தில் இவர்கள் கூறுவ தும் சரிதான்.
Tெரியும் விளக்கின் இருள் தங்கியிருக்கும்.
பூதக் கண்ணுடியின் உதவியால் துர்ர்த்துப் பொருளையும் தெளி
அடியிலே
 

வாகக் காண்பவனுக்குப் பக்கத்தி லுள்ள பொருள்கள் தெரிவதில்லை.
வானில் பறக்கின்ற
புள்ளெலா நான் மண்ணில் திரியும்
விலங்கெலா நான்.
என்று எண்ணுபவர்களுக்குத் தம்மை அண்டியுள்ளவர்களைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை.
நீள்கடலையும் உயர் மலையையும் தம் கூட்டத்தவராகக் காண்பவ ரின் கண்கள், பக்கத்திலுள்ள வரை - ஏன் ? தம்மையே - பார்ப்ப தில்லை. அவர்கள் விரும்புவதெல் லாம் இவைதாம் :
மண்மீதுள்ள
மக்கள் பறவைகள் விலங்குகள் பூச்சிகள்,
புற்பூண்டு, மரங்கள் ; யாவும்என் வினையால்
இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன்
இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும். அவ்வளவுதான்.
ஆனல், உலகம் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் குடும் பத்தை, தம்மை அண்டி இருப்ப வர்களின் நன்மைகளை இவர்க ளால் தனிப்பட கவனிக்க முடிவ தில்லை. காரணம் இதுதான் : தங்கள் குடும்பத்தையும் உலகக் குடும்பத்தின் பகுதியாகவே இவர் கள் எண்ணிவிடுகிருர்கள். இவர் களுடைய கிலேயை எட்டிப் பிடிக் கும் மனுேபக்குவம் மனைவி மக்க ளுக்கும் இருப்பதில்லை. இதன் பலஞக ஒரே குடும்பத்தில் வசித் தும் கணவனும் ம யும், தகப் பனும் மக்களும், தாயும் மைந்த ரும், அண்ணனும் தம்பியும் எத் தனயோ கோடி காத தூரங்கள் விலகி அன்னியணுக வாழ நேரிடு கிறது.
大
ஆனல், லட்சிய வாழ்க்கை - தவ வாழ்க்கையை மேற்கொண்டவர் களின் உற்சாகத்தை இந்தத் தடைகள் போக்கி விடுவதில்லை.
அதற்குப் பதிலாக மன உரத்தை யும், தொண்டில் ஆர்வத்தையுமே வளர்த்து விடுகின்றன. இவர்கள் எண்ணம எல்லாம் சதா சர்வதா, வேளையொத்த விறலும்-பாரில்
வேந்தர் ஏத்து புகழும் யாளி யொத்த வலியும்
- என்றும் இன்ப நிற்கும் மனமும் வாழி ஈதல் வேண்டும்
- அன்னுய்! என்றே பராசக்தியைவேண்டும். இவற்றை வேண்டுவதுகூட எதற் குத் தெரியுமா ?
மண்ணி லார்க்குந்
துயரின்றிச் செய்வேன் வறுமை என்பதை 1. மண்மிசை மாய்ப்பேன் தானம் வேள்வி
தவங்கல்வி யாவும் வான மூன்று
மழைதரச் சொல்வேன் மாறி லாத
வளங்கள் கொடுப்பேன். ஏன்ருேடும் ஆசையை நிறை வேற்றத்தான். ('பசிக்காதிருக்கக் குளிகை தருகிறேன். என் பசிக் குப் பழைய அமுது போடு" என்ரு ஞம் ஒருவன். அது போலத்தான் இவர்களது எண்ணமும் செய்லும் உள்ளன. தங்களை, தங்களை நம்பி இருப்பவரை வாழ்வித்துக்கொள் ளத் தெரியாதவர்கள், உலகை வாழ்விக்கச் சிந்திப்பது கண்டு குகைக்கவே தோன்றும். முதலிலே சொன்னேன்ே அந்த நண்பரைப் போன்றவர்களுக்கு இவர் க ள் பயித்தியக்காரர்களாகவே தோன் றுவதில் வியப்பில்லை.
ஆனல், இத்தகைய பயித்தியக் காரர்களைத் தா னே இந்தக் கோணலான உலகமும் துர்க்கிக் கொண்டு கூத்தாடுகிறது !
இன்ஞெரு விசித்திரம் பார்த்தீர் களா? இவர்களது பயித்தியக் காரக் கனவுகள் கூடச் சில சமயங் களில் கனவிலும் நடந்து விடு கிறதே !
வாழ்க பயித்தியம் ! ஓங்குக பயித்தியம் ! வேறென்ன சொல்வது? 大
13

Page 10
எங்கள் கலா வல்லி
ஆர். கணேசன்
(திருவல்லிக்கேணி.) "கலாவல்லி"நாளுக்கு நாள் வளம் பெற்று வருகிருள். சென்ற இத ழில் பக்கம் அதிகரிப்பது போற்றத் தக்கது.
எம். சுப்பிரமணியம் கோவை.) *கலாவல்லி"யில் சினிமா பகுதி
ஆரம்பித்திருப்பதற்கு என்பாராட் டுகள்.
வி. முருகேசன்
(செங்கற்புட்டு.)
குழந்தைகளுக்காக சிறுகதை ஒன்று எங்கள் கலாவல்லியில் வெளியிட்டு வ ரு கிறீர் க ள், மகிழ்ச்சி. சிறுவர்களுக்கு ஒரு தொடர் கதையும் வெளியிட லாகாதா ?
கிருஷ்ணராஜ்
(ஆசிரியர், சகோதரி1 கோவை.)
நல்லதொரு முறையில் கட்டுரை களும், கதைகளும் இருக்கின்றன. மனதைக் கவரும்படி பெயரும், அழகும், அமைப்பும், நன்கு அமைந்துள்ளன.
கோ. அனந்தகிருஷ்ணன் (மான மதுரை)
எங்கள் கலா வல்லி நவம்பர் 15வ. இதழில் கலை-ஆபத்து என்ற தலைப் பில் கட்டுரை எழுதிய 'சொக் கன்' அவர்களுக்கு 5ன்றி, ஆனல் அவர் கருத்தை (கட்டுரையில் உள்ளதை) அப்படியே ஏற்றிக் கொள்ள இயலவில்லை. வாழ்க்கை தார் ரோட்டில் போகும் கார் போல அமையவேண்டும் துன்பத் தையோ வாழ்க்கையில் எதிர்ப் படும் கஷ்டத்தையோ எதிர்த்துப் போராடும் சக்தியே அற்றுப்போய்
14
f
விடுகிறது. அச் சமயங்களில் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம்தான் தோன்றுகிறது. என்று எழுதுகிருர், அடுத்து, 'நேருவும், பிற தலைவர்களும் உழைப்பு, உழைப்பு என்று கதறு கிாரர்கள். சினிமா நடிகைகளின் விலாசம் கேட்கும் கேயர்கள் இருக் கும் வரையில் இந்தக் கத்தல், கதறல் பயன் அடையுமா?" என்று எழுதுகிருர், கலேயைப் பற்றி மட்டும் எழுதியிருக்கலாம். ஆனல் அத்ற்கு மேலும் தர்க்கத்துக்குரிய விஷயங்களை எழுதி விட்டார். போகட்டும். நேரு கூறுகிருர் உழையுங்கள் என்று. சரி, முதலில் மக்களின் உடல் நிலை வளப்பம் இவைகளைச் சராசரி கணக்குப் பார்த்தால் எத்தனை பேர்கள் உடல் தெம்பு உள்ளவர்களாக இருக் கிருர்க்ள்? பொதுவாக, உழைப்புக் கேற்ற ஊதியம், திறமைக் கேற்ற உழைப்பு என்று பார்த்தால், இன்று அந்த நிலை உள்ளதா இந்த நாட்டில் ?.
வி. ஆர். மாதவன்
(தஞ்சாவூர்.)
சொக்கன் எழுதிய "கலை - ஒரு ஆபத்து' என்ற கட்டுரை இன்று 15ம் நாட்டில் பொறுப்பற்றுத் திரி யும் பேர்வழிகளுக்கு ஒரு நல்ல படிப்பினையைத் தருகிறது. முக் கியமாக "சினிமா நடிகர்களின் விலாசம் கேட்கும் கேயர்கள் இருக் கும் வரையில் இந்தக் கத்தல், கத றல் பயன் அடையுமா?’ என்று அவர் கேட்கிருர், உ ன்  ைம. சிங் தி த் துப் பார்க்கும்போது உழைப்பு, உழைப்பு என்று கத றும் 15ம் தலைவர்களிடத்து இரக் கமே உண்டாகிறது.
பி. ஆர். கணேசன் (நேசன்")
பி. ஏ., (மதுரை) *கலாவல்லி"யில் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான சில

விசேஷ அம்சங்களும் இருப்பது மிகவும் போற்றத்தக்கது. தொடர் கதை உள்ளத்தை உருக்கும் வகை யில் அமைந்துள்ளது. 80 பக்கங் க்ளுடன் ஆர்ட் மூவர்ண அட்டை யுடன் மிகக் குறைந்த 4 அணு விலையில் உயரிய கருத்துக்களை அளிக்கும் இப்பத்திரிகையை காம் ஒவ்வொருவரும் பாராட்டுவதோடு ஆதரிக்கவும் முன்வர வேண்டு மென்று கோருகிறேன்.
ஏ. பூநீராம்,
(மாணவன், சென்னை.)
கலாவல்லியில் நாளுக்கு நாள் புதுப்புது அம்சங்களைச் சேர்த்து வருகிறீர்கள். கதைகள், தொடர் கதை, பாட்டு, கேலிச் சித்திரம்,
கட்டுரைகள், பாப்பாக் கதை, சினிமா, இப்படிப் பல அம்சங்க ளுடன் வளர்ந்து வருகிருள் கலா வல்லி. மகிழ்ச்சி. விளையாட்டுப் போட்டிகளுக்கும் "எங்கள் கலா வல்லி"யில் இடம் அளியுங்கள். கிரிக்கட், ஹாக்கி, டென்னிஸ், புட்பால் இன்னும் பல விளையாட் டுப் போட்டிகள் நடைபெறுகின் றனவே, பல நாடுகளிலிருந்து விளை யாட்டுப் கோஷ்டிகள் வந்து 15ம் நாட்டிலே சக்கை போடு போட்டு வருகிருர்களே! அது சம்பந்தமான நிகழ்ச்சிகள், அல்லது விமர்சனம், படங்கள் இப்படி ஏதாவது கலா வல்லியில் அவ்வப்போது வெளி
யிட்டு வந்தால் என் போன்ற
மாணவர்களுக்கு மிகமிக மகிழ்ச்சி யளிக்கும்.
BLBOBBLBLOBOBOBOBBBLBLBBOBBLBO
எல்லாவிதமான இந்திய, வெளிநாட்டுக் ጶ காகிதங்களும், அச்சடிப்பதற்கான எல்லாவிதமான
பேபர் & போர்டுகளும்
சரசமான விலையில் எங்களிடம் கிடைக்கும்
கிருஷ்ணு & கோ,
57A, பத்ரையன் தெரு,
சென்னை-1.
WENLLYNULLANULUNUNULMINUZ

Page 11
* கிரஹணம் விட்டது!" (இளங்கார் வண்ணன்)
- ★ ;ー
தினையளவில் உள்ளே
திரளும் சிறு பிண்டம் சினை அறையின் உள்ளே
செறியும் பெருந்துன்ப வினையகல அன்னை
மனவிருளும் எங்கே? மனையொளிர மீளும்
மகவெனும் ஓர்ஜோதி !
★
காதல் எழிற்காடு,
கணையுடைய வேடர், போதையுறப் பேணும்
புதுஇன்ப மான்கள் ; நாசஉரு வேங்கை
நமன் எனவே பாயும் வீசிவரும் அம்பில்
விழும் மகிழமான்கள்
(வேறு)
கட்டிலாது அறம் வளர்த்த
கருணை மிக்க அன்னபால் துட்டநாக மொன்று வந்து
துயர் விளைத்த வேளையில் மட்டில்லாத சாந்த காந்தி
மகிடி கொண்டு ஊதினுன் * விட்டகல்க !’ என்ற வாய்மை
மந்திரச் சொல் வென்றதே !
(வேறு)
எல்லையிலாப் பேராத்ம பரிதிக்கோளம் !
இடைதெறித்த ஜீவாத்ம பூமிப்பந்து தொல்லையதே உருவாகி இடையில் தோன்றி
தூய சுடர் மறைக்குமொரு மாயைச்சாயை ! வல்லபெருங் கருணைநெறிக் காந்தச்சுற்றின்
வழியேகக் கிரஹணமதும் விலகிப்போகும் ; சொல்லவொணு அருட்சோதி மீண்டும்தோன்றிச்
சுடர்ந்திடவும் வையமெலாம் சுடருங்கண்டீர்!

ரங்கதுரை தன் அறையில் குறுக் கும் நெடுக்குமாக நடந்து கொண்
டிருந்தான். அவன் கால்களில் அணிந்திருந்த சீமைச் செருப்பு களை இன்னும் அவன் கழற்றி எறியவில்லை. கழுத்திலே கட்டி யிருந்த டை கழுத்தைச் சுற்றி இறுக்கிக்கொண்டிருந்தது. அதன் சுருக்கைப் பிடித்து அவள் இழுத் திருந்தால் கூட அவன் அத்தனை வேதனை யடைந்திருக்கமாட்டான். அதைவிட கேவலமாக, அவனது மனிதத் தன்மையை உணராமல், அதற்கு மதிப்புக் கொடுக்காமல் அவள் பேசி பட்டாள். அந்தப் பேச்சுகள் அவன் செவிகளில்
கர்ண கடூரமாக இன்னமும்
கூட ஒலித்துக் கொண்டிருங்
தன.
அவன் கடைபோடும் அந்த அ  ைற யி ன் சிடிரிைசிடிட
அவனுக்குச் சொந்தமில்லை.
அவள் தகப்பனருக்குச் சொந்த மானது. அதை அழுத்தி மிதித் தால கூட அவள சண்டைககு வந்துவிடக் கூடும். அவள் போக்கு அப்படித்தான் தோ ன் றிய அது அவனுக்கு. அவள் படித்தவள். படிப்பென்ருல் தான் எ ன் ன சின்னப் ப் டிப்ப்ா? ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்கிருள். அவ் வளவு படித்திருப்பவள் மூளை கூட ஒரு சாதாரண கிராமப் பெண்ணின் முளை க்கு ச் சம மாகத் தானே இயங்குகிறது? இல்லாவிடில், எந்தப் படித்த பெண், எந்த நாகரிகம் தெரிந்த பெண், இத்தனை து ச் சமா க,
需
வாய்த்துடுக்குடன் கண்ணியமும் கெளரவமும் வாய்ந்த தன் கண் வன் மீது இப்படி ஒரு அபாண்ட மான குற்றத்தைச் சாட்டுவாள் ? காக்கிலே நரம்பில்லாமல் பேசு வாள் ? கிராமப் பெண்கூட தன் கணவன் மீது குற்றம் சாட்டுமுன் ஆர அமரச் சிந்தித்திருப்பாள். குற் றம் சாட்டிப் பேசினல் கணவன் தன்னே விட்டு விட்டுப் போய் விடு வானே என்கிற அச்சம் அவளுக்கு இருக்கக்கூடும். ஆனல் ஜயந்தி அவனத் துளிகூட லசஷ்யம் செய்ய வில்லை. ' உங்களுக்கும் அவளுக்
ம் உ ருக்கிறது என்பதை 色 ::ಸ್ಗಿ வேண்டு
மானுலும் 15 ரன் சத்தி யம் செய்வேன் ' என்று பேசியபோது " சிவ சிவா"
எ ன் று காதுகளைப் பொத் திக் கொண்டான் ரங்க
அதுரை.
அவன் நிலையில் வேறு ஒரு ஆண் பிள்ளை இருந்திருந்தால் ஜயந்தி யின் கன்னங்கள் வீங்கிப் போயி ருக்கும். அவன் அப்போதும் ஆத் திரம் கொள்ளவில்லை. " ஜயந்தி ! நீ இப்படிப் பேசுவது தவறு. அவள் என் சகோதரி. அவளுக்கும் எனக்கும் அந்த ஒரு உறவு தவிர வேறு எந்த விதமான உறவும் இல்லை. இதை நான் எந்தக் கோவி விலும் போய்ச் சத்தியம் செய்யத் தேவையில்லை. என் உள்ளமே ஒரு கோவில். கோவில் ஒரு புனித மான இடம், அதே மாதிரி தான் என் உள்ளமும், தூய நினைவுகள், பரிசுத்தமான சிந்தனைகள், நல்ல

Page 12
எண்ணங்கள், பிறருக்கு உதவி செய்யவேண்டும் 'ಆಳ್ತತ್ಯ /D 15,ib கருத்து இவற்றின் உறைவிட மாகத் தி கழும் என் உள்ளம் கோவில் தான் ஐயந்தி 1.** என்று அவன் கூறிய போ து இடை வெட்டி' போ தும் போதும். இந்த ஜாலப் பேச்சுகளை அங்கே போய் அவளிடம் சொல்லுங்கள். என்னிடம் வேண்டாம். இதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எனக்குப் பொழுதில்லே ' என்று சொல்லி விட்டுப் பரபரப்புடன் வெளியேறி விட்டாள் ஜயந்தி.
பிறகு தான் சிந்தனையின் கனம் கெஞ்சை அழுத்த, உடலின் பாரம் கால்களே அழுத்த, இரும்பாய்க் கனக்கும் இதயத்துடன் கால் செருப்பைக் கூடக் கழ ற் ரு மல் குறுக்கும் கெடுக்குமாக 5டக்கு கொண்டிருந்தான் ரங்கதுரை,
கிாரியாலயத்திலிருந்து வழக்கம் போல அவன் அன்றும் நீலாவின் வீட்டுக்குப் போய்ப் பார் த் து விட்டுத் திரும்பினுன், அன்று அவன் முகத்தில் என்று மில்லாத உற்சாகம் தெரிந்தது. அவன் மேல் சட்டையைக் கழற்றிக் கொண்டி ருந்த போது ஜயந்தி அங்கே வங் தாள். அவனுக்கு இருந்த குது கலத்தில் " ஜயந்தி ! பூீகாந்த னுக்கு நல்ல குணம் தெரிகிறது. டாக்டரே இன்றைக்குச் & சொல்லி விட்டாராம், இன்னும் இரண்டு வாரங்களில் அவன் பூரண குணம் அடைந்து விடுவான் என்று ' என்று ஆசை ஆசையாகத் தன் மனைவியிடம் நல்ல சேதி சொன் ஞன் அவன்.
'அவனுக்குக் குணம் தெரியாத வரையில் உங்கள் பாடு கொண் டாட்டம் ; குணம் தெரிந்து விட் டால் தி ன் டா ட் டம். இதில் ச ந் தோ ஷ ப் பட எ ன் ன இருக்கிறது?' என்று குரோத நெஞ்சத்துடன் பதில் ப்ேசினுள் ஜயந்தி.
ரங்கதுரைக்கு இந்தப் பேச்சு தி  ைகப்  ைப உண்டாக்கியது. * என்ன ஜயந்தி இப்படிப் பேசு
8
கேட்டான்.
கிருய்?" என்று நிதானமாகக் 'ஏன்? சரியாகத் தானே சிெல் லுகிறேன்? தப்பு ஒன்றும் இல் லேயே. பூநீகாந்தனுக்குப் பித்தம் தெளிந்து விட்டால், கூடவே உண் மையும் தெரிந்து விடும். அது வரையில் தானே உங்கள் கொம் மாளம் ? காலையிலே ஒரு தரம், மாலையிலே ஒரு தரம் தவருமல் ‘விஸிட்' கொடுத்து வருகிறீர்களே: இந்த விஸிட்டை யெல்லாம் குறைத்துக் கொள்ளவோ, அடி யோடு கிறுத்திக் கொள்ளவோ வந்து விட்டால், கொண்டாட்டம் போய்த் திண்டாட்டம் தானே உண்டாகும்?"
* ஐயந்தி! நீ படித் பெண் ఐGవీ#####"La யெல் லாம் பேசுவது அழகல்ல.
1 ஆமாம் ! எனக்கு இருக்கிற விவேகம் மற்றவருக்கு இருந்தால் போதும் "ஏதடா ? புருஷன் புத்தி சு வா தீன மில்லாமல் இருக்கி முனே அந்தப் பெண் தனியா யிருக்கிருளே. நாள் தவறிஞலும் இரண்டு தடவை அவளைப் பார்க் கப்போவது தவறுவதில்லையே. இதைப் பற்றி நாலு பேர் என்ன சொல்லுவார்கள்?' என்று யோசித் துப் பார்க்க விவேகம் இல்லாமல்
போய் விட்டது. இப்பேர்ப் பட்ட
வர் எனக்கு விவேகம் சொல்லிக் கொடுக்க வருகிருர். 姆烈
ரங்கதுரை இந்தப் பேச்சைக் கேட்டு அயர்ந்து போனன். நாலு பேர் தன்னைப் பற்றி என்ன நினைப் பார்கள் என்று அவன் என்றுமே எண்ணிப் பார்க்கவில்லை. அதைப் பற்றி அவன் மனைவி சொன்ன பிறகு தான் முதல் (pதலாக எண் ணமிடத் தொடங்கினன். அவள் சொன்னது ஒரு விதத்தில் நியாய மாகத் தான் பட்டது அவனுக்கு அவள் சொன்ன அந்த காலு பேர் இருக்கிரு ர்களே; மகா பொல்லாத வர்கள் அவர்கள் என்பது அவ னுக்கும் தெரிந்ததுதான். ஆனல் எப்போதுமே அவன் ஒரு காரியத் தில் ஈடுபட்டால் நன்முகச் சிங் தனே செய்துதான் ஈடுபடுவான். பிறகு காரியத்தின் மேலே தான்

குறியாயிருப்பான். அதைப்பற்றிப் பிறர் என்ன சால்லுவார்கள், சொல்லுகிருர்கள் என்றெல்லாம் ஆராய்வது அவன் வழக்கமில்லை. பல சமயங்களில் அவன் மனைவி ஜயந்தியே கூட அவனே டுசண்டை போட்டிருக்கிருள். நீலாவுக்கும் அவனுக்கும் தவருண ஒழுக்கம் கற்பித்துக் கொண்டு அவள் அவனத் துன்புறுத்தப்பார்த்துத் தன் உள்ளத்தையே துன்புறுத்திக் கொண்டிருக்கிருள். அதையெல் லாம் அவன் அப்போது பொறுத் துக் கொண்டான். நீலாவின் கண வன் பூநீகாந்தன் வந்தபிறகு ஜயந்தி யின் சந்தேகம் நீங்கி விட்டது என்று ரங்கதுரை நினைத்தான். ஏனெனில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஜயந்தி அவனிடம் நீலா வைப்பற்றியோ, அவள் வீட்டுக்கு அவன் நாள்தோறும் போய் வரு வது பற்றியோ ஒன்றுமே பேச வில்லை. ஏன் ? அவள் சகஜமாக அவனிடம் பேசவேயில்லை. அவ னும் அவளிடம் அதிகமாகப் பேசு வதில்லை. அவன் பேச வரும் போதும் அவள் அதற்குச் சந்தர்ப் பம் கொடுக்காமல் விலகிவிடுவாள்.
இப்படியே 5ாட்கள் ஓடின. நாளுககு 5ாள ரங்கதுரைககும ேேகும் இடையே இருந்த தூரம் அதிகரித்து வரலாயிற்று. ரங்கதுரையே சில சமயம் நினேத் துப் பார்ப்பான். மாமனுர் வீட் டிலே ஜாகை, சாப்பாடு, படுக்கை எல்லாம் தான் வாகாக அமைந்தி ருக்கின்றன. ஆனல் மனைவி முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவள் பேசுவதில்லை என்பது மாமனு ருக்கோ மற்றவருக்கோ தெரி யாது. அவனும்தான் தினமும் யக் திரம் போல் எழுந்து, குளித்து, சாப்பிட்டு, காரியாலயம் சென்று வருகிருன், எல்லோரையும்போல. ஆனல் அந்த வாழ்க்கையில் ருசி தட்டவில்லையே. பசை உண்டாக வில்லையே. பட்டணத்துக்கு மாற்ற லாகி வந்ததற்கு, நீலா மாத்திரம் அங்கே இல்லாதிருந்தால் பட்ட ணத்தை விட்டே ஓடிப் போயிருப் பான் அவன், பாவம் துன்ப வடிவ மாக நிற்கும் நீலாவின் இன் முகம் தான் அவனுக்கு வாழ்விலேயே
சுரந்திருக்கும்.
وخلا
பற்றுதல் அளித்தது. பூநீகாந்தன் வந்து சேரு முன்பும் தான் சரி, வந்த பின்னரும் தான் சரி நீலா ரங்கதுரையிடம் எத்தனே அன் பாக கடந்து கொள்கிருள்? சொந்த சகோதரிகூட அத்தனை கனிவு காட்டியிருப்பாளா? அவள் துக் கத்தின் இடையிலே அவனுக்காக ஒரு புன்னகை காத்திருக்கும். அவள் மகிழ்ச்சியின் மத்தியில் அவனுக்காக ஒரு கண்ணிர்த் துளி அதையெல்லாம் அனுபவித்தவன் அவன். அதனல் ஆஜ்பூட்டணவாசத்தை வெறுக்க
ᎧhᎩ ᏑᎧu) .
இன்று பூரீகாந்தனைப் பற்றிய நல்ல சேதி அவன் உள்ளத்தைப் பூரிக்கச் செய்து விட்டது. அந்தப் பூரிப்பினல் தான் தன்னையும் மீறி ஜயந்தியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டான். அவள் உடனே 'பிலுபிலு" வென்று பிடித்துக் கொண்டாள்.
பேச்சு வளர்ந்தது. ஜயந்தி மிக வும் வாய்த் துடுக்குடன் பேசினுள். ஆத்திரத்தைக் கொட்டி விட் டாள். தான் காணுததைக் கண்ட தாகவும், கேளாததைக் கேட்ட தாகவும் கூட அவள் சொல்லும் அளவுக்கு அவள் காக்கு நீண்டு விட்டது. தெய்வத்தின் முன் சத் தியம் செய்வதாக அவள் சொன்ன போது 'ர ங் கது  ைர' பதறிப் போனன். ‘சிவ சிவ' என்று செவி களை மூடிக் கொண்டான்.
அவன் பதில் சொன்னது அவள் காதில் விழவில்லை. அவள் விடு விடென்று கீழே போய்விட்டாள். ரங்கதுரை ஆடைகளைக்கூட கழற் ருமல் அறையில் குறுக்கும் கெடுக் குமாக 5டக்கலாஞன் .
ஆம் ! அன்றிரவுதான் அந்த அறையைக் கடைசியாக அவன் அப்படி 15டக் து5டந்து அளவெடுத் தது. மறு5ாள் காலையில் அவன் அந்த அறையில் இல்லை. தன் சாமான்கள், பெட்டி, படுக்கைகள் ஆகியவற்றைத் தூக்கிக்கொண்டு போய் ஒரு நண்பன் வீட்டிலே போட்டு விட்டு அவன் அங்கிருந்தே காரியாலயத்திற்குப் போய்ச் சேர்க் தான,
19

Page 13
އަކަޗަރޗް
ހަ.
我
அவன் மாமஞர், ஜயந்தி
யின் தந்தை, ஊரில் இல்லே.
ஏதோ வியாபார விஷய மாக வெளியூர் போயிருக் தார், அ ல் ரங்கதுரை வீ ட் ை ಶಿಅನ್ಹಿ திடு மென்று வெளியேறியதை ய T ரு ம் தடுக்கவில்லை. அவன் மூட்டை முடிச்சுக் கட்டுவதை ஜயந்தி மாத் திரம் கவனிக்கத்தான் செய் தாள். வாசலிலே வண்டி வந்து நின்றபோதும், வண் டிக்காரன் பெட்டி படுக்கை களேக் கொண்டு போய் வண்டியில் ஏற்றியபோதும் கூட அவள் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனல், ரங்கதுரையைப் பார்த்து ஒரு வார்த்தை கே ட் க வில் லே அதைப் பற்றி.
சாமான்கள் வண்டியில் ஏறியதும், ரங் க அது  ைர சட்  ைட  ைய த் தரித்துக்  ெக ர ன் டு கிளம்பினுன். 'ஐயந்தி! நான் இனி இங்கே இருக்கப் போகிற தில்லை. வேறிடம் பார்த்துக் கொண்டு போகிறேன்" என்று அவன் அவளிடம் சொல்லவில்லை. அவளும் * எங்கே போகிறீர்கள் " என்று ஒரு பேச்சுக் கேட்க வில்லை. அவன் மெளன மாகவே பிரிந்தான். அவள் முகத்தைத் திரும்பிக் கூட அ வ ன் பார்க்கவில்லை. ஆனல் அவள் மாத்திரம் அவனேயே ப ா ர்த் து க் கொண்டிருக்தாள், அந்தப் பார்வையிலே க ர் வ ம் தெறித்தது ; அகம்பாவம் அலையடித்தது : பரிகாசம் பறை சாற்றியது. "எங்கே போய் விடப் போகிருர்? செக்கிலே பிணைக்கப்பட்ட மாடுகளில் ஒன்று, பூட் டைத் தரித்துக் கொண்டு போகிறது. எங்கே போய் விடும்? சுற்றி யலைந்து விட் டுத் திரும்பி வந்து நுகத் தடி ககாகததான கழுததை
 

நீட்டும் ' என்று எ ன் ண க் கொண்டு சும்மா இருந்தாள் அவள்.
ஒரு வார காலம் ஓடி மறைந்தது. ரங்கதுரை திரும்பி வரவில்லை. ஒரு நண்பன் வீ ட் டி லி ரு க் து கொண்டு காலையிலும், மாலேயி லும் த ன க் கென் று ஜாகை தேடியலைக்தான். அதே சமயத் தில் வட இந்தியாவிலிருந்த தலை மைக் காரியாலயத்திற்கும் ஒரு கடிதம் எழுதிப் போட்டான். தனக்குப் பட்டணம் பிடிக்க வில் என்றும் வேறு ஏதாவது ஊரு மாற்றிக் கொடுத்து விட் டால் நல்லது என்றும் எழுதியிருக் தான.
இடையே அவனுக்கு நீலாவைப் போய்ப் பார்ப்பதற்கு ஓய்வு கிடைக்கவில்லை. அன்றியும், அவ ளைப் போய்ப் பார்த்தால் எப்படி யும் பேச்சு வாக்கில் ஜயந்தியோடு
மன ஸ்தா பப் பட்டுக்கொண்டு வெளியேறிவிட்ட கதையைப்பற்றி அவளிட்ம் சொல்லும்படி நேரிடக் கூடும். அதைக் கேட்க லோவின் உள்ளம் துன்புறும். இப்போது தான் பாவம் அவள் கணவன் பித்த கிலே குணமடைந்து வருகிறது. 15ாளைக்கே எல்லோரையும் போல வாழ்வு பெறலாம் என்கிற 5 ம் பிக்கை அவளுக்கு இப்போதுதான் ஆதுளிர் விட்டு வருகிறது. இந்தச் சமயத்தில் ரங்கதுரை - ஜயந்தி சச்சரவு லோவின் உள்ளத்தைத் துருவி மீண்டும் துன்படையச் செய்யும். இதை அவன் விரும்ப @@ວງອື່ນ.
இன்னும் சில நாட்களில் தலை
மைக் காரியாலயத்திலிருந்து அவ னுக்குப் ப்தில் கடிதம் வந்துவிடும். எப்படியும் அவனை மாற்றிவிடத் தான் அங்கே சென்னேக் பிடிக்கவில்லை
முயலுவார்கள். கிளே அவனுக்குப் என்ருல் வேறு

Page 14
எங்கேயாவது மாற்றித்தான் ஆக வேண்டும். அவனிடம் தலைமை அதிகாரிக்கு நல்ல பிடிப்பு இருக் கிறது. எனவே, அவன் விருப்பத் திற்கு மாருக அவனைச் சென்னை யில் வைத்திருந்தால் வேலையில் ஒழுங்கீனம் ஏற்படும் என்று அவர் புரிந்து கொள்வார். எனவே, எந்த 5ேரத்திலும் கடிதம் வரும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான்.
கடிதம் வரும் வரையில் _லோ வைப் போய்ப் பார்ப்பதில்லை யென்றும், கடிதம் வந்ததும் போய்ப் பார்த்துவிட்டு, தன் க்ன வெளியூருக்கு மாற்றி விட்டதாக வும் விடைபெற்றுப் போக வந்த தாகவும் தெரிவித்து விட்டு வந்து விடலாம் என்று திட்டம் போட் டிருக்தான் அவன்.
ஒருநாள் தலைமைக் காரியாலயத்தி லிருந்து அவன் எதிர்பார்த்த கடி தம் வந்து சேர்ந்தது. அந்தக் கடி தத்தில் அவனை உடனே மாற்றி விட்டதாக ஆர்டர்' ஒன்றும் காணப்படவில்லை. அன்றிரவே புறப்பட்டுத் தலைமைக் காரியால யத்திற்கு வந்து அதிகாரியைப் பார்க்கும்படிதான் கடிதம் கூறி til Ugl.
அதிகாரி ரங்கதுரைக்கு ரொம்ப வும் வேண்டியவர். அவரை நேரில் போய்ச் சந்தித்து விட்டால் அப் புறம் அவனுக்கு ஒரு சிரமமும் ல் அவன் விருப்பத்திற்கு அவர் எப்படியும் இணங்கிவிடு வார். அந்தத் தைரியத்துடன் புறப்பட்ட ரன் ரங்கதுரை.
காரியாலயத்திலிருந்து அவன் நேராக நீலாவைப் பார்க்கக் கிளம் பினன். ராத்திரி ஒன்பது மணிக்கு ரயிலில் புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுக்ளைச் ச்ெய்து முடித்துக் கொண்டு அவன் நீலாவின் வீட்டுக் குச் சென்ருன். போகும் வழியில் அவன் மாமனர் வீடு இருந்தது. வாசலில் ஜயந்தி நின்றுகொண் டிருந்தாள்.
ஸை கிளோடு ஸைகிளாக மாம ஞர் வீட்டையும், மனைவியையும் கடந்து சென்ருன் ரங்கதுரை. அவன் போவதை அவள் பார்த்துக்
ይ፵
கொண்டுதான் இருந்தாள். அவன் தன்னைப் பாராதவன்போல் சென் றதையும்தான் அவள் கவனித் தாள். தெரு நடுவே உள்ள நீலா
வின் வீட்டு வாசலில் அவன் இறங்
கியதையும் உள்ளே சென்றதையும் கூடப் பார்த்தாள். அவள் நெஞ்சு பற்றி எரிந்தது.
அரைமணி நேரம் வாசலோடு வாசலாகக் கால் கடுக்க நின்றது தான் மிச்சம், ரங்கதுரை நீலா வின் வீட்டிலிருந்து திரும்பி வர வில்லை, அரை மணிக்கெல்லாம் வாசலுக்கு வந்தவன் ஸைகிளில் ஏறி எதிர்ப் பக்கமாகச் சென்று தெருவைக் கடந்து மறைக்கு விட்டான். •
ரங்கதுரை லோவின் வீட்டு வாச லில் ஸை கிளை விட்டு இறங்கிய போது அதிக நேரம் அங்கே தங் கும்படி யிருக்கும் என்று கினேக்க வில்லை. ஆனல், உள்ளே சென்ற தும் அவன் கண்ட காட்சி அவனேச் சிறிது கேரம் அங்கே தங்க வைத்து விட்டது.
ரங்கதுரை லோவின் வீட்டுக்குள் நுழைந்தபோது கன்ருக இருட்டி விட்டது. எலெக்டிரிக் விளக்கு கள் வீடு முழுவதும் எரிக் துகொண் டிருக்தன. லோ ஓர் அறையில் கவலையே உருவாக உட்கார்ந்திருக் தாள். அவளுக்கு முன் கட்டிலில் ஒரு தலையனேயின் மீது தலையை வைத்த வண்ணம் பூரீகாந்தன் படுத்துத் தூங்கிக்கொண்டிருக் தான். அவன் தலைமாட்டிலே சற் றுத் தொலைவில் ஒரு மேஜைமீது ஒரு எலெக்டிரிக் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் ஒளி பூரீகாந்தன் முகத்தில் பரவியிருந் தது. 5ெற்றிப் பொட்டில் காயம் பட்டுப் பிளாஸ்திரி போட்டிருந் தது அவனுக்கு. அவனேயே பார்த் துக்கொண்டு கவலையோடு உட் கார்ந்திருந்தாள் நீலா.
அந்தக் காட்சியைக் கண்டு கண நேரம் திடுக்கிட்டுப்போய்க் கத வடியிலேயே நின்று விட்டான் ர ங் க அது  ைர. பூநீகாந்தனுக்கு நெற்றியில் ஏதோ அடிபட்டிருக் கிறது என்பது அவனுக்குப்பார்க்

கும்போதே தெரிந்து விட்டது. அடிபட்டு எத்தனை காள் ஆயிற் ருே ? இப்போது எப்படி இருக் கிறதோ? நீலா உட்கார்ந்திருந்த கில்ேயைப் பார்த்த போது அடி மிகவும் பலமாய் இருந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றி யது ரங்கதுரைக்கு. இந்தச் சம யத்தில் தன்னல் அவளுக்கு எந்த விதமான உதவியும் செய்ய முடிய வில்லையே என்றுதான் வருத்தப் பட்டான் அவன்.
சிறிது நேரம் தயக்கத்துடன் கதவடியிலேயே கி ன் று விட்டு, தான் வந்திருப்பதைத் தெரிவிக்கும் தோரணையில் ஒரு கனைப்புக் கஃனத் தான் ரங்கதுரை.
நீலா திரும்பிப் பார்த்தாள். ரங்க துரை நிற்பது தெரிந்தது. கட்டில் ஒரத்தில் தான் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து கின்று கொண்டு 'வாருங்கள் !' என்று அவனை வரவேற்ருள்.
"பூரீகாந்தனுக்கு என்ன உடம்பு? கெற்றியிலே காயம் பட்டிருக்கிற தே' என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் அவன்.
ஒரு 15ாற்காலியை எடுத் துக் க்ட்டிலின் முன் போட்டு அவனே உட்காரச் சொல்லி விட்டு 'தடுக்கி விழுந்து விட்டார். காயம் பட்டு விட்டது. ஒரு வாரத்திற்குமேலா யிற்று. ரத்தம் ரொம்ப சேதமாகி விட்டது. டாக்டர் கட்டுப்போட் ந்தார். கேற்றுதான் கட்டை */ பிளாஸ்திரி போட் டார். இரண்டு மூன்று நாட்கள் வரையில் டாக்டருக்கே தைரிய மில்லை. இப்போதுதான் நாலு காளாகப் பயம் ஒன்றும் இல்லை என்கிருர், ஜ ரம் வராமல் பார்த் துக்கொள்ள வேண்டும் என்று சொன்னர், கானும் எவ்வளவோ ஜாக்கிரதையாய்த்தான் பார்த்துக் கொள்ளுகிறேன். ஆனல், இன்று காலையில் உடம்பு கொஞ்சம் 'கத கத வென்றிருந்தது. மத்தியானத் திற்குமேல் ஜூரமே வந்து விட் ப.அது. சாய5 தரம டாகடர வ5ஆ விட்டுப் போனர். மருந்து கொடுத் திருக்கிருர்' என்று சங்கதி முழு வதையும் தெரிவித்தாள் நீலா.
'அடடே எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. இங்கே இப்படி எல்லாம் இருக்கும் என்று நான் நினைக்கவே யில்லை. அன்றைக்கு வந்தபோது பூீகாந்தன் குண மடைந்து வருகிருன் ; இன்னும் இரண்டு வாரத்தில் பூர்ண குணம் ஏற்பட்டு விடும் என்று டாக்டர் சொன்னதாகச் சொன்னுயே. அதி லிருந்து அவன் படிப்படியாக குண மடைந்து வருவதாகத்தான் கினைத் திருந்தேன். அதற்கேற்ருப்போல் காரியாலயத்திலும் எனக்கு ஒரு வாரத்திற்கு மேலாக ஓய்வே கிடைக்கவில்லை. இப்போதுகூட வேலையோடு வேலையாகப் பார்த்து விட்டு வரலாம் என்று வந்தேன்." என்று அவன் சொன்னபோது இடைமறித்து, " அதனலென்ன துரை நீங்கள் வரவில்லை என்று நான் புகார் சொல்லவில்லையே, உ ங் கள் வேலைகளுக்கிடையே எனக்காக நீங்கள் எவ்வளவு உதவி செய்திருக்கிறீர்கள் என்பது,எனக் குத் தெரியாதா? இவ்வளவுதூரம், உதவி செய்ய வேறு யார் இருக் கிருரர்கள் எனக்கு ?. துரை யார் எவ்வளவுதான் உதவி செய்தாலும் அவரவர் வினையை அவரவர்தானே அனுபவிக்க வேண்டும்? இவர் இப்படிக் காயம் பட்டுக்கொண்டு படுத்ததற்குத் தாங்கள் என்ன செய்ய முடியும்?' என்று அனு ராகத்துடன் பேசினுள் நீலா.
'நீலா ! இப்போதுகூட என்னுல் வந்திருக்க முடியாது. அவ்வளவு வேலே இருக்கிறது அங்கே. ஆனல் நான் இன்ருேடு ஊரைவிட்டே போய்விடுகிறேன். போவதற்கு முன் உன்னைப் பார்த்துவிட்டுப் போகவே இப்போது வந்தேன்' என்ருன் ரங்கதுரை.
"ஊரை விட்டே போகிறீர்களா? ஏன் அப்படி ? உம்.அதுவும் என் அதிர்ஷ்டம் தான். ' என்று விருத்தத்துடன் பேசினள் லோ.
* நீலா 1 என்னே இந்த ஊரை விட்டே மாற்றி விட்டார்கள். ராத் திரி ஒன்பது மணிக்கு ரயில், சாமான்களை எல்லாம் ரயிலடிக்கு அனுப்பி விட்டேன். உன்னிடம் சொல்லிக்கொண்டு நேராக கான்
88.

Page 15
ரயிலடிக்குத் தான் ப்ோகிறேன்" என்ருன் ரங்கதுரை.
* இப்போது மணி ஏழுதானே இருக்கும் 1 இன்னும் சாப்பிட்டி ருக்க முடியாதே."
* சாயந்திரம் ஆறு மணிக்குத் தான் ஆபீஸில் டிபன் சாப்பிட் டேன். பசியில்லை. ராத்திரி ரயிலில் ஏதாவது பழம், பால் சாப்பிட்டு விட்டால் போகிறது."
' கொஞ்சம் பால் மாத்திர மாவது கொண்டு வருகிறேன்.'
്ജr உள்ளே போய் ஒரு பாத்தி ரத்தில் பால் கொண்டு வந்தாள். பாலை வாங்கிக் குடித்து விட்டுப் புறப்பட்டான் ரங்கதுரை.
'ஊருக்குப் போகிறீர்களாமே?" என்று கேட்டுக்கொண்டே லகஷ் மியம்மாள் உள்ளே யிருந்து வக் தாள்.
* ஆமாம் 1 மாற்றலாகி விட் டது' என்று  ெச ர ல் லி க் கொண்டே அடியெடுத்து வைத் தான் ரங்கதுரை.
தெரு விளக்கின் ஒளியில் அவன் ஸ்ைகிளில் ஏறித் தெருவின் மறு பக்கமாகச் செல்வதைப் பார்த் துக்கொண்டு தன் வீட்டு வாயிலில் கின்ருள் ஜயந்தி. வாசற் கதவுக்கு உட்புறத்தில் நீலாவும் லகஷ்மியம் மாளும் R ன் ற து அவளுக்குத் தெரியவில்லை.
தெரிந்திருந்தால் அப்போதே குடு குடுவென்று தெருவில் ஓடி அவர் கள் வீட்டுக்குப் போய்த் தாயை யும் பெண்ணையும் "ஒரு படை சண்டைக்கு இழுத்து விட்டு வந் திருப்பாள். நல்ல வேளையாக லசஷ் மியமாளும் நீலாவும் அவள் கண் ணில் படவில்லை.
ரங்கதுரை ஸைகிளில் தெருக் கோடிக்குச் சென்று திரும்பும் வரை தெரு வாசலிலேயே நின்று பார்த்து விட்டுத் திரும்பி உள்ளே சென்ருள் ஜயந்தி, அவள் இதயத் தினின்று ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது. அவள் தான் வசித்து வரும் வீட்டின் ஒவ்வொரு திருப் பத்தையும், அறையையும், கதவு, ஜன்னல், எல்லாவற்றையும்தான்
நன்முக அறிந்திருக்கிருள். அவள் தகப்பனர் அந்த வீட்டைப் பிர மாதமாகக் கட்டியிருந்தார். பணத் தைத் தாராளமாகச் செலவழித்து அழகு ததும்பக் கட்டியிருந்தார். அந்த வீட்டைப் பார்த்துப் பார்த் அதுப் பெருமைப் பட்டவர்களில் முக்கியமானவள் ஜயந்தி. அவ ளுக்கு இப்போது அந்த வீட்டிலே ஒவ்வொரு பகுதியிலும் ஏதோ ஒரு குறை இருப்பது போலத் தெரிந்தது. எதிரே இருந்த ஜன் னலைப் பார்த்தாள்," "இதற்குச் சஆரக் கம்பி வைத்திருந்தால் இன் ணும் அழகாயிருக்கும். அலுமினி யம் பெயிண்ட் அடித்திருக்கிருர் களே! வெள்ளை வெளுக்க என்ன நன்ரு யிருக்கிறது அது 1 பச்சை வர்ண மோ நீல வர்ணமோ அடித் திருந்தால் கம்பிகள் எலெக்டிரிக் விளக்கு வெளிச்சத்தில் பள பள வென்று மின்னும் . இக்தத் திரைச் சீலையைச் சமையலறைக்கு அடுத்த அறையில் தொங்கவிட் வேண்டும். முட்டாள் தனமாக இந்த அறைக்குத் தொங்க விட்டி ருக்கிருரர்கள் என்று அ ைத ப்
பிடித்து 'டர்" என்று கிழித் தெறிந்தாள்.
மாடியில் அவள் அறையில்
கண் ணு க்கு க் குளிர்ச்சியாகப்
பச்சை பல்பு போ ட்டிருந்தது. என் மனம் இருண்டிருப்பது போலத்தான் இந்த அறையும்
இருண்டிருக்கிறது. இங்கே பச்சை பல்பை எதற்காகப் போட்டார் கள் ?" என்று கேட்டுக் கொண்டே * டே போயி ! இந்தப் பல்பைக் கழற்றி விட்டு வே றே பளிச் சென்று தெரியும் படுயாக ஒரு பல்பு கொண்டு வந்து மாட்டு என்ருள். இந்த உத்தரவைக் கேட்ட போயி'அயர்ந்து போய் நின் முன், ஜயந்திக்குப் பச்சை பல்பு என் முல் உயிர். அவளே வேண்டு மென்று தான் அதைப் போட்டி ருந்தாள்- இப்போது கழற்றச் சொல்லுகிருளே என்று எண்ண்ணி, இன்னஅது செய்வது என்று தெரி யாமல் விழித்தான் போயி.
ஆம் ஜயந்திக்கு அந்த வீடே வெறிச் சென்று ஆகிவிட்து.
(தொடரும்)

கவிமன்னன்
சென்ற நவம்பர் மாதம் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பத்து நாட்களுக்குச் சென்னே நகரமே தமிழ் ஒளியைப் பரப்பிக் கொண் டிருந்த தென்ருல் மிகையாகாது. தமிழ்த் தாய்க்குக் கம்பன் வைத்த கிரீடம் அவன் செய்த காப்பியம். அந்தக் காவியத்தின் மாண்பினத் தமிழரும் பிற ரு ம் உணர்ந்து போற்ற கம்பர் கழகம் விழாவும் மகாநாடும் கடத்திற்று அந்த 15ாட் களிலே.
வருடங்தோறும கம்பர் விழா கடந்து வருகிறதென்ருலும் இவ் வாண்டு விழாவும் சரி : மகாநாடும் சரி, சரித்திரப் பிரசித்தி பெற்று விட்டன. 14-ம் தேதி யன்று μ Τ β8 Ιτ 8:3 ம ண் ட பத் தி ல் இந்திய ஜனதிபதி ராஜன் பாபு கேரில் வந்து மகா நாட்டைத் துவக்கி வைத்ததுடன் அல்லாமல் இன்று தமிழர்களின் சிந்தனையை அலக்கழித்து வரும் ஆட்சி மொழி பிரச் சீன க் குறித்து, ஹிந்தி எந்தப் பிரதேசத் லும் பலவந்த மாகத் திணிக்கப் பட மாட்டாது ' என்று உறுதி கொடுத்த இக் தக் கம்பர் மகா நாடு சரித்திரப் பிரசித்தி பெற்று விட்டது என்று கூறுவதில் தவ றென்ன இருக் கிறது? SXX வடக்கும் தெற் கும் ஒன்றுபட ஒரு மொழியின ரின் இலக்கியச் செ ல் வங்களை மற்ற மொழியி னர் அ றி க் து LJ It T T L Gaug அவசியம். பக் திச் சுவைதான்
துளளி தாஸரின்
வாணி மஹாலில் 15-ந் தேதி யன்று நடனமாடிய குமாரி ஏ. ஸி. கோமளா
கொலுவில்.
ராமாயணக் காவியத்தின் அடிப் படை என்பதை வற்புறுத்திய ஜனதிபதி, கம்பனுக்கும் அந்தப் ப் க் தி யே வுழி காட்டியிருங் திருக்கும் என்று தாம் கருதுவ தாக அறிவித்ததோடு, கம்பனை ஹிந்தியிலும் மொழி பெயர்த்தால் வடகாட்டினர் தமிழின் இலக்கியப் பெருமையைத் துய்க்க உதவும் என்பதை வற்புறுத்தினர்.
கம்பர் கழகம் இந்தத் துறையில் ஏற்கெனவே :*ಞ್ಞಣ್ಣ:: டது என்பதைக் காட்டுவது போலிருந்தது ஜனதிபதியின் பேச் சுக்குப் பிறகு 15டந்த கம்பராமா யண ஆங்கில மொழி பெயர்ப் பின் அரங்கேற்றம். கம்பராமாய ணம் பாலகாண்டம் அயோத்தியா காண்டங்களிலிருந்து பொறுக்கி எடுத்த 108 பாட்டுக்களை ஆங்கி லத்தில் மொழிபெயர்த்திருந்தார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் 'துறைபோகிய அறிஞர் பூரீ அ. சிகிவாச்ராகவன். அவரே அன்று ஆங் கி லத் தில் அழகிய ♔ തേr ஒன்றைநிகழ்த்தி நூலேயும் ஜனதி பதியிட்ம் சமர்ப் பித்தார்.
கங்கை நாட்டி லிருந்து வந்த டாக்டர் ராஜன் பாபு துவ க் கி  ைவ த 点 II), " காட்டுக்கு, குமரி 15ாட்டில் இருந்து வ6த துரத்துக் குடி பூரீ அ. கி. L1 TG) j5 T - IT f“ தலைமை வகித் திஆதி பொருத் தமே. பூநீகாடார் தமது தலைமை உரையை ஆங்கி லத்தில் நிகழ்த்தி யஆத ராஜா ஜி
፳፩

Page 16
மண்டபத்தில் குழுமியிருந்த பல பக்தவத்சலமும் செயலாளருள் ருடைய முணுமுணுப்புக்குப் கார ஒருவரும் கலைமகள் ஆசிரியரு ணமாயமைந்து விட்டது. ஆனல் மான பூரீ கி. வா. ஜகந்நாதனும் கம்பர் கழகத் தலைவரும் விவசாய தீங் த மிழி ல் வரவேற்புரையும் அமைச்சருமான கனம் பூரீ எம். நன்றியுரையும் நிகழ்த்தி, ஆங்கில
சென்ற நவம்பர் 14-ந் தேதியன்று நடந்த கம்பர் மகாநாட்டை ராஜாஜி மண்டபத்தில் ஜனதிபதி துவக்கி வைத்தார். ராஜாஜி மண்டபத்தின் பின்புறமுள்ள முற்றத்தில் சென்னே முதன் மந்திரி பூீ கு. காமராஜ் நாடார், கல்வி மந்திரி பூரீ சி. சுப்ரமணியம், கம்பர் கழகத் தலைவரும் விவசாய மந்திரியுமான பூரீ எம். பக்தவத்சலம், கழகச் செயலாளரும் கலாவல்லி துணையாசிரியருமான பூரீ க. சோமசுந்தரம் ஆகியவர்கள் கவர்னர் பூரீ பிரகாசாவுடன் வந்த ஜனதிபதியை வரவேற்றனர். கழகத் தலைவர் பூரீ எம். பக்தவத்சலம் பூரீ சோமசுந்தரத்தை ஜனதி பதிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பூரீ சோமசுந்தரம் ஜனதிபதிக்குப் பொன்னரி மாலை சூட்டினர். மண்டப வாயிலில் பூரீ ரா. பி. சேதுப் பிள்ளை, வடபாதிமங்கலம் பூரீதியாகராஜ முதலியார், மகாநாட்டுத் தலைவர் பூரீ அ. கி. பால் காடார், ஆகியோர்கள் வரவேற்பதையும், பூரீ பக்தவத்சலமும் சோமசுந்தரமும் ஜனதிபதியுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.
 

மகா15ாட்டைத் துவக்கிவைத்து டாக்டர் ராஜன்பாபு பேசுகிருர், மகாகாட்டு மேடையில் தலைவர்கள் அமர்ந்து பிரசங்கத்தை உன்னிப்
பாகக் கேட்கிருர்கள். இடமிருந்து வலம் - கம்பர் கழகச் செயலாள ரும் கலாவல்லி துணையாசிரியருமான பூீ க. சோமசுந்தரம், பேராசிரியர் பூரீ அ. சீநிவாச ராகவன், கல்வி மந்திரி சி. சுப்ரமண்யம், முதன் மந்திரி பூரீ கு. காமராஜ நாடார், ஜஞதிபதி, சென்னை க வர் ன ர் பூநீபிரகாசா, கழகத் தலைவரும் விவச்ாய் மந்திரியுமான பூரீ எம். பக்த வத்சலம், மகாகாட்டுத் தலைவர் பூரீ அ. கி. பால் காடார், பேராசிரியர் பூரீ ரா. பி. சேதுப்பிள்ளை,
(இப்படம் சென்னை சர்க்காரின் விளம்பர இலாகா உதவியது.
துக் காட்டவேண்டும் என்பதில் கழகத் தலைவர் எம். பக்தவத்சலம் தீவிரமாயிருந்தார். கலைஞர். டி. கே. ஷண்முகத்தின் 'வாழிய செங்
ஒளியில் கூசியிருந்த தமிழன்பர் களின் உள்ளத்தைக் குளிர்வித்தார் கள்.
மற்ருெரு விதத்திலும் ராஜாஜி மண்டபத்தில் கடந்த மகாநாடு சிறப்புப் பெற்றிருக்கிறது. 15ாட்டில் நடைபெறும் ழாக் களில் தமிழ் வாழ்த்தும், தேசிய வாழ்த்தும் நடைபெற வேண்டும் முறையை இம் மகாகாட்டில் வகுக்
திஆதி
தமிழ்'பாடலுடன் தொடங்கிய மகாகாட்டு நிகழ்ச்சிகள் 'ஜன கண மன ' தேசிய வாழ்த்துடன் முடிக் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றியதுடன், தமிழ் நாட் டில் தேசிய விழாக்கள் எப்படித்

Page 17
தொடங்கி எப்படி முடியவேண் டும் என்பதற்கான சம்பிரதாயம் ஒன்றையும் அதுவக்கிவைத்தது.
மகாகாட்டின் வெற்றிக்கு கழகத் தலைவரும் விவசாய மந்திரியுமான பூரீ எம். பக்தவத்சலத்தின் முயற் சியே காரணம். முதன் மந்திரி பூரீ கே. காமராஜ நாடாரும், கல்வி மந்திரி பூீ சி. சுப்பிரமணியமும் காட்டிய ஊக்கமும் ஆதரவும் குறிப்பிடற்குரியது.
14-ம் தேதி மாலையும் 15-ம் தேதி மா லே யு ம் வா னி ம க ர லி ல் தொடர்ந்து 15டைபெற்ற மகா நாட்டில் பூரீ. அ. கி. பால் நாடா ரின் தலைமையில் அறிஞர் க ள் டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டி யார், பூரீ லெ. ப. கரு. ராம5ாதன் செட்டியார், பேராசிரியர் ம. கி. ஷண்முகம் பூரீமதி மேரி மாசிலா மணி ஆகியவர்கள் கம்பன் கலை நிலையை அளந்தறிந்து செவி
யமுதம் ஊட்டினர்கள். பூரீ. ரா. வேங்கடேச்வரன் கோஷ்டியார்
ஆசிரியர் அ. சீநிவாச ராகவனின் அவன் அமரனேயும் க ைட சி நாளன்று குமாரி ஏ. ஸி. கோமளா வின் பரத நாட்டியமும் நடைபெற் றன. க. சோமசுந்தரத்தின் திரி 9F 60 L 60) அரங்கேற்றினர் பூரீமதிகள் குமுதினியும் செல்லம் சிநிவாசனும். அவர்கள் நடிப்பு சிறந்திருந்தது. "வீபிஷணன்'மூர்த் தியும், அருண் பின்னணி வாத்ய கோஷ்டியினரும் நாடகத்துக்குக் களை யூட்டினர்.
தீபாவளியன்று காலையில் வாணி மகாலில் முதன் மந்திரி பூரீ கே. காமராஜ நாடார் கம்பர் கலைக் கண் காட்சியைத் திறந்து வைத் தார். அன்று மாலை அங்கே கடந்த உரைக்கோவை அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது எனில் தவுரு காது. 'கம்பருககு முன” எனற தலைப்பில் அமைந்த அந்த உரைக் கோவையில் தேர்ந்த தமிழ் ஆசிரி யர்கள் கலந்து பிரபந்த காலம் வரையில் தமிழிலக்கியம் வளர்ந்த வரலாற்றை விவரித்தார்கள். சங் E. வி. வி. சுப்பிரமணி யம் தமிழிலக்கியப் பாடல்கள் பல
வற்றை அழகுற இசையில்அமைத்
፳8
துப் பாடியது பரவச மூட்டிற்று.
இந்த உரைக் காவையைத் துவக்கி வைத்த கல்வி மந்திரி பூரீ சி. சுப்பிரமணியம் கம்பர் காலத்துக்கு முன்பே தமிழிலக்கி யம் சிறந்திருந்த தாயினும் கம்பர் காலத்தில் தான் பூரண பொலி வுடன் மணம் வீசத் தொடங் கிற்று எனப்பாராட்டினர். முதன் மந்திரி பூரீ காமராஜ நாடார் இத் தகைய இ ல க் கி ய விழாக்கள் கிராமங்களில் நடைபெற வேண் டும் ; இதன் மூலம் இலக்கியத்துக் கும் கிராம வாசிக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு அவன் புனர்
வாழ்வு பெறுவான்' என்பதை வற்புறுத்தினர்.
மகாநாட்டோடு நில்லாமல்
சென்னை நகரின் பலபேட்டைகளின் கம்பர் விழாக் கூட்டங்கள் கடத் திற்று கம்பர் கழகம். சிறந்த தமிழ றிஞர்கள் பலரின் அரிய பிரசங்கங் களைச் சென்னை வாசிகள் கேட் டானந்திக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிட்டிற்று.
இவ் விழாவினை நவம்பர் 6-ம் தேதி யன்று எழும்பூர் சாகேத நிலையத்தில் துவக்கி வைக்க
ராஜாஜி கிடைத்ததே ஒரு பாக்கி யம். மற்றும் இவ்வருட விழா விலும் மகா நாட்டிலும் திருவாளர் கள் மீ. ப. சோமசுந்தரம் (ஆசிரி யர், கல்கி), காரண துரைக்கண் ணன் (ஆசிரியர், பிரசண்ட விக டன்), சாண்டில்யன் (உதவி ஆசிரி யர், சுதேசமித்திரன்) மற்றும் பல கல்லூரிகளின் ஆசிரியர்களும் ஆசி ரியைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மகா 5ாட்டில் நிறைவேறிய தீர் மானங்களில் மிக முக்கியமானவை இரண்டு கவிச்சக்ரவர்த்தி உதித்த தேரமுக்தூரில் கம்பருக்கு நினேவு மண்டபம் கட்டுதல் ; கம்பராமா யணத் தொகுப்பு வெளியிடுதல்.
இந்த இரண்டு தீர்மானங்களை யும் செய்து முடித்தால் இம் மகா காட்டின் கோக்கம் பயன் பெற்ற
தாகும். 女

சிறுவர் பகுதி
கிமலி மிக அழகான பெண். சுருட்டை சுருட்டையான தலை மயிர் ; விசாலமான கண்கள் : உருண்டு திரண்ட கைகால்கள் ; எடுப்பான மூக்கு அவள் அழகே உருவமாயிருந்தாள்.
கமலி எப்போதும் பளபளப் பான பட்டுப் பாவாடைகளையும் சட்டைகளையும்தான் உடுத்து வாள். விலையுயர்ந்த வைரம், பொன் நகைகளையே அணிவாள். அடிக்கடி கண்ணுடியின் முன் நின்று அழகு பார்ப்பாள். அடடா, நான் எவ்வளவு அழகா யிருக்கிறேன் ?’ என்று தனக்குத் தானே மெச்சிக் கொள்வாள்.
தான் இவ்வளவு அழகாயிருப் பதில் கமலிக்குக் கர்வம் அதிக மாயிற்று. தன்னை எல்லாரும் புகழவேண்டும் என்று அவள்
நினைத்தாள். யார் அவளைப் பார்த்தாலும் *கமலி எவ்வளவு அழகாயிருக்கிருள் ?’ எ ன் று
ஆச்சரியப்படவேண்டும். **கமலி உன்னைப்போல அழகுடையவர் கள் இந்த உலகத்திலேயே இல்லை,” என்று சொல்லவேண்
டும். இல்லாவிட்டால் கமலிக்குக் கோபம் வந்து விடும்.
கம லி பள்ளிக் கூடத்தில் படித்து வந்தாள். அவள் நாலா வது வகுப்பில் படித்தாள். அவள் பள்ளிக் கூடத்திலேயே அவளத் தனே அழகாக எந்தப்பெண் னும் படிக்கவில்லை. அவளவ்வளவு பணக்காரப் பெண்ணும் இல்ஜல. ஆகையால், எல்லாப் களும் அவளிடம் அன்போடு பழகினர்கள் மரியாதையோடு நடந்து கொண்டார்கள். உபாத் தியாயர்களுக்கும் அவளிடம் நிறைந்த பிரியம்.
பெண்
கமலிக்கு இதனுலெல்லாம் ராங்கி யும் கர்வமும் அதிகமாயிற்று. வேளைக் கொரு விதமாகத் தன் சீன அலங்கரித்துக் கொள்
வாள். கண் ணு டி யின் முன் போய் நின்று, தன் அழ கைப் பார்த்துக் கொள்வாள்.
“என்னைப் போல் யார் அழகி ?? என்று கண்ணுடியில் தெரியும் தன் பிரதிபிம்பத்தைக் கேட்
6.
29

Page 18
கர்வம் அதிகமாக ஆக கமலிக் குப் படிப்பில் ஆர்வம் குறைந் தது. பள்ளிக் கூடத்தில் படிக் கும் மற்றப் பெண்களையும் அவள் மதிப்பதில்லை. அவர் களிடம் அன்பாகப் பழகுவதில்லை ; அவர் களோடு பேசுவதுகூட இல்லை. 6እ፤ ፱ ̇ 6እዞ ፱ ̆ உபாத்தியாயினிகளைக் கூட அவள் அலட்சியம் செய்ய லாஞள்.
அந்த வருஷம் பரீட்சை நடந் தது. படிக்காத கமலி என்ன எழுதுவாள்? அவள் பாஸாக வில்லை.
கமலிக்கு அ முழ  ைக வ ந் த து. ஆணுல், கர்
t டும் போக
தான் படிக் காத தனுல் தான் தனக் குமார்க்குக் கி டை க் க வில்லை அது தன் குற்றம் தான் என் பது அவ ளுக்கு புரிய வி ல் லே . வாத் தியா ர ம் மா ள் தன் அழ கில் பொருமைகொண்டு, தன்னை பெயில்? ஆக்கிவிட்டதாக அவள தம்பட்ட மடித்துக்கொண்டாள். எல்லாப் பெண்களுமே தன்னைப் பார்த்துப் பொருமைப்படுவதாக அவள் கருதினுள்.
அந்தப் பள்ளிக் கூடத்தில் மேலும் படிக்க அவள் விரும்ப வில்லை. தகப்பனரிடம் சொல்லி, வேறு பள்ளிக் கூடத்தில் சேர்த் தாள்.
30
கமலி புதிதாகச் சேர்ந்த பள்ளிக் கூடத்தில் நிறையப் பணக்கரரப் பெண்கள் படித்தார்கள் ; அழ கான பெண்கள் இருந்தார்கள். உபாத்யாயினிகளும் கண் டி ப் பானவர்களாய் இரு ந் தார்
6.
கமலி ராங்கிக்காரியல்லவா ? புதுப் பள்ளிக்கூடத்திலும் அவள் அப்படியே நடந்து கொண்டாள். ன்னுடன் படி க்கும் எந்த மாணவியோடும் அவள் பேசுவ தில்லை. விளையாட்டு வகுப்பின்
போதுகூட அவள் மற்றப்பெண்
க ளே ர டு சே ர் ந் து
Dr L L T Gir. புதிய பள் ளிக் கூடத் தில் கமலி க்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. Li 60 up u ப ஸ் எரி க் கூட த்தில் போல யா ரும் அவள் அ ழ கைப் பு கழ வே இ ல் லை . அது மாத் திர மல்ல ; வகுப்பில்  ேக ட் கு ம்
உபாத்தியாயினி கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் அவள் விழிக்கும்
போது கைதட்டினுர்கள் ; பரி காசம் செய்தார்கள். உபாத்தியா யினிகளும் **அழகாயிருந்து விட் டால் போதுமா ? புத்தி வேண் டாமா ?’ எ ன் று அடிக்கடி சொன்னுர்கள். ஒரு தடவை அவள் கேள்விக்குப் பதில் தெரி யாமல் விழித்த போது, ஓர் உபாத்யாயினி கமலியின் பட்டுப்
 

போன்ற கையில் பிரம்பால் அடித்
துத்கூட விட்டாள்.
அவளை எல்லாப் பெண்களும் வெறுத் தார் கள். "அழகுப் பொம்மை’ என்று நையாண்டி செய்தார்கள். உபாத்தியாயினி அவளை அடித்தால் சிரித்தார்கள்.
கமலியின் வகுப்பில் விமலி என் ருெரு பெண்ணும் படித்து வந் தாள். அவள் அவ்வளவு அழ கானவள் இல்லை. ஆணுல், படிப் பில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். அவள் வேடிக்கை வேடிக்கையாகப் பே சுவா ள். எல்லாப் பெண்களிடமும் அன் பாக இருப்பாள். எல்லோரோடும் சேர்ந்து விளையாடுவாள். ஆகை யால் உபாத் தி யாயினி களும் பெண்களும் விமலியின்மீது உயி ராக இருந்தார்கள்.
பள்ளிக் கூடத் தின் ஆண்டு விழா வந்தது. ஒரு நாடகம் நடத்தத் தலைமை உபாத்யாயினி தீர்மானித்தாள். ச கு ந் த லை
நாடகம் போடத் தீர்மானித்தார்
கள்.
கமலி நாட கத்தில் தனக்கு ச கு ந் த லை வேஷம் கிடைக் கும் என எண் ணினுள். அவ &T (3 Lu T 6o அழகு யாருக்கு இருக்கிறது?
6 தன்னைத் தவிர வேறு யாரை யும் உபாத்தி யாயினி தேர்ந் தெடுக்க மாட் டாள் என்பது அவள் முடிவு.
உபாத்தியாயி னிக்கும் கமலிக் குத்தான் சகுந் தலை வேஷம்
கொடுக்க இஷ்டம். ஆனல் "அவள் ராங்கிக்காரியாயிற்றே ? தான் சொன்னதைக் கேட்டு நடக்காவிட்டால் என்ன செய் வது ? நாடகமே அல்லவா கெட்டுப்போய்விடும் ?? எ ன் று உபாத்தியாயினி அச்சமடைந் தாள்.
மற்றப் பெண்களுக்கும் கம விக்குச் சகுந்தலை வேஷம் கொடுப் பது பிடிக்கவில்லை. விமலிக்குத் தான் அந்த வேஷத்தை க் கொடுக்கவேண்டும் என்று அவர் கள் சொன்னுர்கள். ہمہ உபாத்தியாயினியும் விம லி யையே சகுந்தலை வேஷம்போடத் தேர்ந்தெடுத்தாள். கமலிக்குத் தோழி வேஷம்தான் கிடைத்தது.
கமலிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அழுகையும் வந்தது. விடுவிடென்று உபாத்தி பாயினியிடம் போனுள்.
என்னைவிட விமலி அழகா என்ன ? நீங்கள் அாைவரும் பொருமைக்காரர்கள். ஆகவே
தான் இப்படி நடந்து கொள்

Page 19
கிறீர்கள். நான் ஒன்றும் நாடக மாட வீங்கிப்போயிருக்கவில்லை. உங்கள் நாடகத்தில் நான் சேர
வில்லை,’ என்று கத்தினுள். அவள் கண்களில் கண்ணிர் வழிந்தது.
மற்றப் பெண்கள் சிரித்தார் கள். **எட்டாத பழம் புளிக்கு மாம்,' என்று எல்லோரும் ஒரே குரலில் கேலியாகப் பாடினுர்கள். **வேஷம் கிடைக்கல்லே. புலம் பரு பாரு' என்று பரிகாசம் செய்தார்கள்.
y gy
விமலி அவர்களே அடக்கினுள். கமலியைச் சமாதானம் செய்ய வந்தாள்.
கமலிக்கு ஆத்திரம். விமலியின் தாடையில் ஓ கி கி அறைந்து விட்டாள்.
இப்போது உபாத்தியாயினிக்
குக் கோபம் வந்து விட்டது. கமலியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு த லே  ைம
க லா வல் லி (மாதம் இருமுறை)
★
சந்தா விவரம் :
ஒரு வருட சந்தா ரூ. 6. ஆறு மாத சந்தா ரூ. 3. தனிப்பிரதி ஒன்றுக்கு அணு 4.
女
மானேஜர், கலாவல்லி காரியாலயம்
12-13, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னே-1.
உபாத்தியாயினியிடம் போனுள். நடந்ததைச் சொன்னுள்.
** க ம லி, அழகாயிருந்தால்ம்ட் டும் போதுமா? அறிவு வேண்டும்; அன்பும் வேண்டும். நாம் பிற ரிடம் அன்பு செலுத்தினுல்தான் நம்மிடம் மற்றவர்கள் அன்பு செலுத்துவார்கள். நாம் மரி யாதை செய்தால்தான் நம்மை யும் மதிப்பார்கள். இதை நீ தெரிந்து கொள்ளவில்லை. நீ கர்வம் கொண்டாய் ; எல்லோரை யும் அவமதித்தாய். யாரிடமும் நீ நட்புடனில்லை. அதனுல்தான் உனக்குச் சகுந் த லே வேஷம் கிடைக்கவில்லை. அப்படியிருக்க, நீ முரட்டுத்தனமாக விமலியை அடித்தாய். என் பள்ளிக்கூடத் தில் முரடர்களுக்கு இடமில்லை ; கர்விகளுக்கு இடமில்லை. உன் ணுல் மற்றப் பெண்களும் கெட்டுப்
போய் விடுவார்கள். உன்னைப் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கி விடப் போகிறேன். எ ன் ன
சொல்கிருய்’ என்ருள் தலைமை உபாத்தியாயினி.
கமலி தலை குனிந்துகொண்டே அவள் சொல்வதைக் கேட்டாள். அவளுக்கு ஆத்திரம் தணிந்து விட்டது. தன் தவறு புரிந்தது. அழுதுகொண்டே தலைமை உபாத் தியாயினிடமும், விமலியிடமும் மன்னிப்புக் கேட்டாள்.
அதன் பிறகு கமலிக்குத் தன் அழகில் இருந்த கர்வம் போய் விட்டது. ராங்கி போய்விட்டது. எ ல் ல | ரு ட அனு ம் சுமுக மாகப் பழகினுள். நன்ரு கப் படித் தாள். உபாத்தியாயினி களும் கூடப்படிக்கும் மாணவி களும் கமலியின் பேரில் உயிராக இருக்கலானுர்கள்.
அந்த வருஷப் பரிட்சையில் கமலிதான் முதலாவதாகத் தேறி ணுள். விமலி இரண்டாவதாக வந்தாள். எல்லோரும் இரு வரையும் பாராட்டினுர்கள். ★

மேனியை
அரோரா தியேட்டர் வாயிலில் எள் போட்டால் எள் விழ முடியாதபடிஅத்தனை கூட் படம். புத்தம் புதிய கலர் படம்
பம்பாய்
அங்கே ஒடிக்கொண்டிருந்தது. முன்னதாகவே உயர்ந்த வகுப்பு டிக்கட்டுகள் இரண்டை ஏற்பாடு செய்துவிட்ட உற் சா க த் தில் மெய்ம்மறந்து டிக்கட் இல்லாது வீடு திரும்புபவர்களின் எண்ணிக் கையைக் கணக்கிட்டுக்கொண் டிருந்தேன்.
"ஹலோ ராம்?" என்ற இனிய குரல் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. ஆம்! இனிமை யைக் குழைத்துப் பேசும் அந்தக் குரல் ஒரே ஒருத்திக்குத்தான் உரி ll gl. 繁。 இந்தப் பம்பாய் நகரில் வந்திருப்பாள் என நான் எப்படி நினைக்க முடியும்?
"என்ன. நான் கூப்பிட்டது காதிலே விழவில்லையா?" என்று கேட்டபடி அருகே வந்து நின்ற அந்த யுவதியை உற்று நோக்கி னேன்.
எழில் ததும்பும் வதனத்தில் மலர்ப் புன்னகை, அவள் தந்த நிற அலங்கரித்த வெண் ணிற மைசூர்ப்பட்டு, காதிலும், கழுத்திலும்(மின்னிய ஆபரணங் கள், கண்ணை மறைத்து கின்ற கருப்புக் கண்ணுடி, வளைத்துக் கட்டிய கூந்தலிலே ஒளிந்து விளை யாடிய வெள்ளை ரோஜா, யாவும் அவளது அந்தஸ்தின் மதிப்பையும்
நாகரிகத்தின் முன்னேற்றத்தை யும் பறை சாற்றின,
8
நின்று
கண்களை மறைத்த கண்ணு டியை இடது கரத்தால் அலட்சிய மாக நீக்கியபடி, ‘என்ன ராம் ! என்னை அடையாளம் தெரிய வில்லையா ? நான்தான் ஹைமா. நான் உன்னைச் சுலபமாகக் கண்டு பிடித்து விட்டேன். நீ என்ன வென்ருல் இப்படி விழிக்கிருயே' என்று கேட்டபடி தன் அழகிய பல் வரிசையைக் காட்டி முறுவ லித்தாள். அதே உள்ளத்தை யள்ளும் சிரிப்புத்தான் 1 ஆனல், இன்று அது என் உள்ளத்தைச் சுட்டெரித்தது 1
"யோ 1 ஆமாம் ! அடையாளமே தெரியவில்லை' எ ன் று முனகி னேன். அவ்வளவுதான் என்னல் பேச முடிந்தது. பற்பல உணர்ச்சி கள் என் தொண்டையைக் கவ்விக் கொண்டன. குற்றம் புரிந்தவன் போல் என் மனம் துணுக்குற்றது.
நாக்குப் புரள மறுத்து விட்டது.
தியேட்டர் வாசலில் கூடி இருந்த யாவர் திருஷ்டியும் எங்கள் பக்கம் திரும்புவதை உணர்ந்து சட்டென நிலைமையைச் சமாளித்துக்கொண் டேன்,
யே விழித்துக்கொண்டு டாதே. இதோ இவர் தான் என் கணவர் பூரீமான் திவா கரன்,' என்று அருகில் நின்ற மனிதரை அறிமுகப்படுத்தினுள்.
நான் அப்போதுதான் அவரைக்
"அப்ப
கவனித்தேன். செழுமையினல் திகழ்ந்த மேனி, வாட்ட சாட்ட மான தேகம். சிறிய வாயும்,
33

Page 20
குழிந்த கண்களும் அவரது பரந்த முகத்திற்கும், சப்பை மூக்கிற்கும் ஒத்து வரவில்லை என்ற எண்ணம் தோன்றிற்று. ஹைமாவின் கண வரா இவர் என்று அதிசயப்பட்டுப் போனேன். அவரது வலது கையையும், ஹேமாவின் இடது கரத்தையும் இரு கைகளாலும் பிடித்தபடி இருவரிடையே நின்ற
குழந்தை," யாரும்மா இ க் த மாமா ? அது யாரு?" என்று கேட்டது.
"எ ல் லா ம் உங்க மாமா தாண்டா. மாமாவுக்கு நமஸ்தே
சொல்லு' என்ருள் ஹைமா.
'மாமா ! புத்து நமஸ்தே சொல் றேன்' என்ற குழந்தையை வாரி அணேத்துக்கொண்டு, எ ன் ன பெயர்; புத்துவா ?' என்றேன்.
"பத்மநாபன் என்று பெயர். அவனுக்கு வாயிலே நுழையாத தால் தன்னை 'புத்து' என்றே எல் லோரிடமும் சொல்லிக் கொள் கிருன் " என்ருர் தி வா கரன் பெருமையாக,
அதுகாறும் அருகில் என் பின்ன
லேயே கின்றிருந்த வசந்தியை அறிமுகப்படுத்த ஏணுே மறக் து போனேன் வசந்தி நின்ற பக்கம் நோக்கின ஹைமா, 'அது உன் மனைவிதானே?' என்று மெது வாகக் கேட்டாள். அசடு வழிய "ஆமாம்! மறந்தே விட்டேன், என்றேன். 'வசந்தி! இது யார் தெரியுமா? இதுதான் ஹைமாவதி. இது அவள் கணவர் திவாகரன்' என்று உளறியபடி கூறிவிட்டு, வசந்தியையும், ஹைமாவையும் பேசும்படி விட்டுவிட்டு திவாக ருடன் பேசுவதில் முனைந்தேன்.
இதற்குள் படம் ஆரம்பிப்பதற் கார்ை மணி அடித்தது. "தியேட்ட ருக்குள்ளே போகலாமா?" என் ருள் ஹைமா. குழந்தையைத் தோளிலே அணைத்தபடி கானும் திவாகரனும் தொடர்ந்தோம்.
என் மனம் படம் பார்ப்பதி லேயே இல்லை. எதிர்பா ராத இடத்தில் எதிர்பாராத ஒருவரைச் சந்திக்க கேர்ந்த அதிர்ச்சியில்
84
விந்தையின் வடிவமாய்ச் சிந்தையி
லாழ்ந்திருந்தேன்.
எவளைப்பற்றிய நினைவைச் சுற்றி மறதி என்ற சுவரை மெல்ல, மெல்ல எழுப் பி வந்தேனே, அவளே இன்று திடீரென என் முன் தோன்றிவிட்டாள். அந்த பூகம்ப அதிர்ச்சியால் என் மனம் எழுப்பிய மறதிச் சுவர், தவிடு பொடியாகச் சிதறி ஓடியது. பழைய நினைவுகள் கயிற்றிலாடும் பம்ப்ரம்போலச் சுற்றிச்சுற்றி என் கினேவுச் சுழலில் வட்டமிட்டன.
சென்னையில் பிரபலமான பாங்க் ஒன்றின் நிர்வாகஸ்தர்களில் ஒருவ ராக விளங்கினர் என் தங்தை. சீரும், செல்வாக்கும் பெற்ற அவ
, ரது அந்தஸ்துக்கு நான் ஒரே
புதல்வகைத் தான் பிறந்தேன். என் தந்தை கண்டிப்பு நிறைக் தவர். தாயின் பிரிவில் தலை திரும்பி ஆடும் கான், தந்தையின் குரலேக் கேட்டவுடனேயே தலை வணங்கிப் போவேன்! அத்தனை பயம் எனக்கு அவரிடம்
ஹைமாவதி என் தாய்வழியில்
ஏதோ தூரத்து உறவினள். காங்க ளிருவரும் ஒரே கல்லூரியில் படித் தவர்கள். அக்தஸ்தில் அவர்கள் எங்களுக்குத் தாழ்மையானவர்கள் என்ற வேற்றுமை தவிர, மற்றப் படி இரு குடும்பத்தாரிடையேயும் உறவு முறை இருந்தது. இதன் காரணமாக  ைஹமாவும, கானும 5ெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்பட் ட ஆதி "மிஸ்டர் ராம் !" 6 அவள் அழைக்கும் இனிமையே போதாதா என்று ஆனந்தப்பட்ட 15ாட்கள் எத்துணையோ !
ஹைமாவின் அழகும், அறிவும், பேச்சும் எவரையும் வசீகரிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவை. ஹைமா வின் அழகுருவம் என் இளம் இரு தயத்தின் அடிச்சுவட்டிலே முத் திரை வைத்துவிட்டதை உணர்க் தேன். ஹைமாவைத் தவிர வேறு எவரையும் மணப்பதில்லை என்ற தீர்மானத்தைத் "த க்  ைத யி ட ம் சொல்ல என்க்கு ஏனே கெஞ்சுர

அப்பாவின் பr ங் கி யிலேயே எனக்கு வேலையும் கிடைத்தது. பெண்ணைப் பெற்ற வர் கள்
போட்டி போட்டுக்கொண்டு எங்
களை கோக்கி வர ஆரம்பித்தனர். எங்கள் சிவராமனுக்கு "க்யூ வரிசையிலே ஜாதகம் குவிகிறது என்று அம்மா பெருமையடித்துக் கொண்டாள்.
சிப்பாவோ கல்யாணச் சந்தை யில் என்னைப் பெரும் தொகைக்கு ஏலம் பேசிக்கொண்டிருந்தார்.
ஒரு புறம் ஹைமாவின் நினைவு, மறுபுறம் தந்தையின் கண்டிப்பு. இவற்றிடையே இரு த லே க் கொள்ளி எறும்பாகத் தவித்த என் நிலை பரிதாபத்திற்குரிய ஆ. முடிவில் 鷺 ன் தந்தை விட்மே உதவியை நாடி ஓடினேன். ஆனல் அவர், கடக்காத கதை யப்ப்ா இது. உறவு வேறு; பணம் வேறு.Tஉங்கள் நிலைமைக் கேற்ப எங்களால் எதுவும் செய்ய முடி யாது" என்ருர்,
நான் உறுதி தந்து அவரை என் தங்தையைக் காணுமாறு அாண்டி விட்டேன்."கால் லட்ச ரூபாய்க்குச் சல்லி குறையாமல் செலவு செய்ய முடியும்ானல் பேசும் !" என்று கண்டிப்பாகக் கூறி விட் டார் தங்தை.
“ஏதோ பழகி விருப்பம் கொண் டிருக்கிருர்கள் என்பதற்காகக் கேட்டேன். பகல் கொள்ளையடிக் கச்சொல்லிக் கேட்க வரவில்லை. உமது பிள்ளை இல்லாவிட்டால் வேறு ஒருவன். அவளுக்கு என்று ஒருவன் பிறந்துதானே இருப் ப்ான்?" என்று க்ாரமாகக் கூறி விட்டு வெளியே ஹி விட் டார் ஹைமாவின் தந்தை.
என் பிள்ளையை வலைவீசிப் பிடிக் கப் பார்த்திருக்கிருன் பயல். பழக விட்டு விட்டாணும். "நான் என்ன முட்டாளா?' என் று கூவிய தந்தை,"டேய் ! என்னடா பயலே! மரியர்தையா நான் சொன்னபடி கேட்டு ஒழுங்கா இருக்கிறதாக உத்தேசமாஇல்லையா ? என்னடா இது காதல், கத்திரிக்காய் என்று'
என்று இடிக்குரலில் உறுமினர் என்னிடம்,
என் செல்வம், தகம் யாவற்றை யும் உதறிவிட்டு, பெற்ருேரையும் எதிர்த்துக்கொண்டு, ஏழ்மையால் உழன்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணே மணந்து கொள்வேன் என்று சொல்ல எனக்குத் துணி
வில்லை. மணமே செய்துகொள்ள
மாட்டேன் என்று கூறுவதற்கும் திடமில்லே. ஒரு శ్లో ಸ್ಥೀತಿ? எதிர்த்து வந்திருந்தால் ஹைமா, இன்று வசந்தி இருக்க வேண்டிய இடித்தில் இருப்பாள். ஆனல், அன்று கோழையினும் கோழை யாக வாயிழந்துகின்றேன். அதன் பலன் ஹைமரதிவாகர்ன் மனைவி. என்னைப்பற்றி ஹைமா என்ன நிஃனத்திருப்பாள் ? வாழத்தெரி யாத கோழை என்றுதான். நான் உள்ளத்தால் நேசித்தும் அடைய முடியாத் ஒரு அழகு பிம்பத்தைத் திவாகர்ன் தமது பணத்தாலும், பதவியாலும் அடைந்து விட்டார் தனக்குக் கிட்ட வேண்டிய ஒரு பொருள் வேறு ஒருவரின் உரிமை
கடைக்காரர் : ஐயையோ ! இது கூந்தல் வளரும் தைலமாச்சே. அதைப்போய் முகவாய்க் கட்டைக்கு ஏன் தடவிக் கொண்டீர்கள் ?
வந்தவர் : நான் தலையில்தான் ஊற்றிக் கொண்டேன். அது முகவாய்க் கட்டைக்கு வழிந்து வந்துவிட்டது!
35

Page 21
யாகிவிட்டபோது ஏ ற் படும் பொருமை உணர்ச்சி என் மன தைக் கவ்விக் கொண்டது.
சே! என்ன எண்ணம். இன்று ஹைமா வேறு ஒருவரின் மன்ைவி. வசந்தி என் எண்ணத்தை யறிக் தால் என்ன நினைப்பாள்? ஆனல், அவளுக்கு ஹைமா விஷயம் புதி தல்லவே!" என்று சமாதான மடைந்தேன்.
பையன் கினேவி லி ரு ந் து வேரோடு ஹைமாவின் எண்ணத்  ைத க் க ளே ய  ேவ ண் டு ம் என்று எ ன் ஃன gol L- 65T is u IIT 5 tu tib Li Tuh di G5 மாற்றி, வசந்தி 60) u l II LD 6 6ör மனே வியாக் கி
ஞர் த க்  ைத. வ ச க் தி படித்த பெண். பெரிய இ ட த் தில் இருந்து வ15த வள், 60) afDLDir வின் அழகு இ ல் ல ர விட் டாலும், பார்ப்
ப த நீ கு கனரு கக்தான் இரு ந் த ரி ஸ். எ ன் இளமையில் ஏற் பட்ட ஏமாற்றத் தையும் அறிந்து Ib IT (95 d55ITt 15 L. (5 து கொண்டாள். அ ப் ப டி ப் பட்ட ம ன வி யை அறிமு க ம் செய்து வைக் 5Irl pai) அ5ாக ரி க ம க நான்  ைஹ மா  ைவப் பற்றி நினைத் துக் கொ ன் டி. ருக் தே ன் ! எ ன் ன கேவ லம் !" என் ம ன ம் வெட்கி
பது. ஆ இற ல நான் வேண்டு மெ ன் று அப்
படிச் செய்யவில்லேயே! காத லித்த பெண்ணைக் கைவிட்டு ஓடி வந்த குற்றவாளி நான்! அத்தகைய குற்ற மிழைக்கப்பட்ட ப்ெண் என்னிடம் வலுவில் வந்து, குரோத மில்லாத நட்புடன் பேசினல் எப் பூடி இருக்கும்? என் குற்ற் முள்ள 5ெஞ்சு குறுதறுத்தது. சுற்றி நின்ற நிலை, என் மனைவியாவையும் 15ான் மறந்தது இயற்கைதானே,
நினைவுச் சுழல் ஓய்ந்தது, தலை கிமிர்ந்து திரையைப் பார்த்தேன்.
ஒன்றுமே புரிய வில்லே. திரைப் படத்தில் கதை
யைக் கவனமாகப் பார்த் திருந்தால் தானேயுரிவதற்கு? மணியடித்தார்கள்
 
 
 
 
 
 
 

எழுந்திருங்கள். படம் முடிந்து விட்டது. தெரியுமோ இல்லையோ' என்ற வந்தியின் கேலிப் பேச்சு என்ன ஊரீக்கியது. அவளது குத்த லான பேச்சும், சிவந்த முகமும் என்னிடம் அவள் கொண்டிருந்த கோபத்தை நிச்சயப்படுத்தின.
" வீட்டுக்கு எப்படிப் போவீர் "கள் ? நம் காரிலேயே போகலாம்' என்ருர் திவாகரன்.
இல்லை. பக்கத்திலே தான் இருக்கிறது. மிக்க வ க் த ன ம் " என்று சட்டென பதிலளித்த
வசந்தி ஹைமா தம்பதிகளை 5ோக் கிக் கைகூப்பி விடை பெற்றுக் கொண்டாள்.
'நமது சக்திப்பு இன்றுடன் நின்றுவிடக்கூடாது. நீங்கள் அவ சியம் எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்ய வேண்டும் மிஸ்டர் ராம் " என்ருர் திவாகரன்.
ஓர் அச்சடித்த
தன் கையிலிருந்த வெண்ணிற
பிளாஸ்டிக் கைப்பையைத்திறந்து, த்த கார்டை என்னி
டம் கொடுத்தாள் ஹைமT.
"எங்கள் வீட்டு விலாசம் இதில் இருக்கிறது. அடுத்த ஞாயிறன்று எங்கள் பிள்ளைக்குப் பிறந்த நாள். அதற்குக் கட்டாயம் நீயும், வசந்தி யும் வரவேண்டும். கார் அனுப்பி வைப்பேன்" என்று கூறிய படி காரில் ஏறிக்கொண்டாள் ஹைமா. கார்டை உற்றுப் பார்த்தேன்.
* சரிதான். இங்கேயே இன்னும் வாயைப் பிளந்துகொண்டு எல் லார் எதிரிலும் நிற்க வேண்டாம் ! வீட்டுக்குப் போகலாம்' என்று சற்றுக் கோபத்துடன் கூறினுள் வசந்தி.
ஹைமாவிடம் நான் பேசிய
மாதிரி நன்முக இல் லை ய ர ம் ! தேனில் விழுந்த ஈயைப் போல

Page 22
அவளையே என் கண்கள் சுற்றிச் சுற்றி வந்தனவாம். பிறருக்கு உரிமையான ஒரு பெண்ணே அப் படிப் பார்ப்பது என்னேப் போன்ற வ னு க்கு இழு க் க ச ம். மட மடவென வசந்தி என்மீது குற்றச் ச T ட் டு க ளே ப்  ெடா ரிக் து தள்ளினுள்.
அப்பப்பா ! இந்தப் பெண்கள் இருக்கிருர்களே மிகப் பேராசைக் காரிகள் ! தங்கள் கணவன்மார் கவனம் முழுவதும் தங்கள் மீதே விழ வே ண் டு ம் என்ற உரிமை மனப்பான்மை அதீதமாக இருப்ப தனல், வேறு பெண்ணுடன் பேசி ஞல் எத்தனை பொருமைப் படுகி ரு ர்கள் 1 பொருமையும், சந்தேக மும் இல்லாத பெண்களே கிடை யாதோ ? ஹைமா அழகி. ஒரு காலத்தில் கணவனின் அன்புக்கு உரிமையாக இருக்கும் வாய்ப்பை இ ழ க் த வள். இன்று அதே ஹைமாவிடம் குழைந்து குழைந்து பேசும் கணவனேக் கண்டு வசக்திக் குப் பொருமை !
பையன்:-அப்பா அ ப் பா ! உ ன க் கு சம்பளம் அதிகமாக மாட் டேங் கு துன்னு தினம் தினம் வருத்தப் படறியே ; இதோபார் இ ன் னிலே இருந்து எனக்கு சம்பளம் (ப ள் எளி க் கூடச்சம்பளம்) அதிகமாயிருக்கு.
தகப்பனார்:-?.?..?
39
ஞாயிறன்று சொன் ன படி ஹைமா கார் அனுப்பி இருகதாள். நீங்கள் வேண்டுமானல் பிோய்ப் பல்லேக் காட்டிவிட்டு வாருங்கள்.
கான் ஒன்றும் வரவில்லை," என்று
எரிந்து விழுந்த வசந்தியை, மெது வாக வற்புறுத்தி உடை உடுத்துக் கொள்ளச் செய்தேன்.
கப்பலைப் போல மிதந்து சென்ற காரில் 15ானும் வசந்தியும் மெளன மாக அமர்ந்தோம். மரீன் டிரைவில் பெரிய பகுதியில் ஹைமா வசித் துக் கொண்டிருந்தாள். 'ம f ன் டிரைவில் வீடுஎன்ருல்.ஏ அப்பா ! பெரிய ஆசாமியாகத்தான் இருக்க வேண்டும் திவாகரன்' என எண் ணியது என் மனம்.
நமஸ்தேஜி' என்று புத்து எங் களை வரவேற்ருன், ஹைமாவின் கண்ணேப் பறிக்கும் அலங்காரத் தையோ, அல்லது அங்கு வந்து போய்க்கொண்டிருந்த பி ர பல மனிதர்களைப் பற்றியோ எழுது வது என்பது என்னுல் முடியாத காரியம். கண்ணேப் பறி க் கும் உடைகள், கருத்தை மயக்கும் ஆபரணங்கள், விதம் விதமான மனிதர்கள் எல்லாமே திவாகர னின் புகழுக்கும் பெருமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்கின.
திவாகரன் என்னிடம் அன்பா கப் பேசினர். ஹைமா தன் வீட் டைக் காட்டினள். பளபளப்பான உயர்ந்த ரக அலங்காரப் பொருள் கள். சோபாக்கள், உலகத்தின் பற்பல அபூர்வவேலைப்பாடமைந்த பொருள்கள், குளிர  ைவ க் கும் பெட்டி, இத்யாதி விஷயங்களை அவள் காட்டின மாதிரி, "நீ என்னே மணந்துகொள்ள மறுத்து விட்ட தால கான னறும  ைறக் விட வில் 虏 ? பணம் இன்று என் காலடியில் குவிந்து கிடப்பதைப் பார்' என்று குத்திக் காட்டுவதைப் போலிருந் தது. என் கெஞ்சு குறுகுறுத்தது. சீக்கிரமாக அந்த இடத்தை விட் டுப் போய்விடலாம் என்ற எண் ணம் வேறு மனதைக் குடைந்தது. Ġiż: வசந்தியை யாருக்கோ அறிமுகப் படுத் அழைத்துக் கொண்டு 3.盈_飄*
 

தவித்துக்கொண்டிருந்த என்னை டேய் ராம்! இங்கே எங்கேடா வந்து சேர்ந்தாய்?" என்று கேட்ட படி) பாரோ முதுகில் பலமாகக் குத்தினர்கள். திரும்பிப் பார்த்த எனக்கு மற்ருெரு ஆச்சர்யம் காத் துக்கிடந்தது.
என்னுடன் படித்த பூரீகாந்தன் நின்றுகொண்டிருந்தான். பெரிய பணைக்கார இடத்து மாப்பிள்ளை uur gÈ DITLDGD) i மேல் 5ாடு ப்ோனவன். அவனையும் எதிர்பாராது சந் தி க்க நேர்ந்த வியப்பு என்னை விட்டு அகலு முன், டேய் கண் தெறித்துவிடுவதைப் போல விழிக்காத்ே! நான் திவா கரனுக்கு உறவு. நாளேக்கு அமெ ரிக்கா போகிறேன். அதுவரை இவர் க ள் வீட் டி ல் வாசம். போதுமா ?' என்று பதில் சரமாரி யாகக் கொட்டியபடி என்னைப் பிடித்து ஒரு மூலையில் உட்கார வைததாள்.
அவனது உத்தியோகம், கிலே யாவற்றையும் ப்ற் றிப் பேசிக் கொண்டிருந்தோம். ' என்ன வீட் டிற்குப் போகலாமா?’ என்று கேட்டபடி வசந்தா அங்கே வங் தாள். 'வ்சந்தி நிரம்பவும் அவச ரப்படுகிருள் ராம். இ ன் னும் கொஞ்ச 5ேரம்கூட இருக்க முடி யாதென்று கட்டாயமாக மறுத்து விட்ட்டாள்" என்று சிறிது மனத் தாங்கலுடன் கூறினள் உடன் வந்த ஹைமா.
சட்டென இடத்தை விட்டு எழுந்த பூரீகாந்தன், "ஹலோ! வச்ந்தியா? சுகம்தானே. கடைசி யில் நீ என் நண்ப்னைத்தான் வரித் திருக்கிருய், பலே! என்று ஆச்சர் யத்துடன் கூவினன்.
செந்தியின் முகம் சிவ க் த து * செள் க்யம்தான் ' என்று கூறி ஞள். அஆத போகட்டும். உனக்கு எப்போது கல்யாணம் ஆயிற்று? இந்த மடையன்தான் ஆகட்டும். எனக்கு ஒரு வரிஎழுதினணு, உங் கள் திருமணத்தைப் பற்றி? சரி. உன் அம்மா அப்பா, அண்ணு உனக்கு எத்தனை குழந்தை தள்?"
செல்வத்தினல்
நோயாளி : டாக்டர் சார் இதோ நீங்க
கொடுத்த இந்த மாத் திரை  ை முழுங்கும் பேர் தெ ல் ல்ாம்சி தி தொண்டையை அடைத்துக் கொள் @@@· < டாக்டர் : ஒகோ! அப்படியா ! இந்த
மாத்திரை தொண்டையை அதை துக்கொள்ளும் போதெல்லாம் @画莎 மருத்தில் 1 டோஸ் குடியுங்கள் சரி யாகப் போய்விடும்.
ශණ්ඨි”හී
அவனது கேள்விகளால் வசந்தி திணறிப்போனள். எனக்கு ஏனே அவன்து பேச்சும், செய்கையும் ரசிக்கவில்லை! 5ேரமாகிறதே வசந்தி!' என்று அவசரப்பட் டேன். எங்கே வீட்டு விலாசம் கேட்டுக் கொண்டு வந்துவிடு வானே என்ற பயம் என்னே க் கவ்விக் கொண்டது. வசந்தி என் பேச்சை லட்சியம் செய்ததாகத் தோன்றவில்லை.  ைஹமா வின் கர்ர் வருகிற வரையில் பேசி முடித்துவிட்டுதான் வந்தாள்.
வீட்டுக்கு வந்ததும், வெறுப்பு டன் உட்ைகளைச் சுற்றி ஒரு மூலை யில் வீசி எறிந்தேன். பாவம் * கோபத்தை ஏன் அந்த உடைகள் மேல் காண்பிக்க வேண்டும் ? என் மீதே காட்டலாமே ' எனப் பாதி கேலியும், குரோதமுமான குரலில் கேட்ட்ாள் வசந்தி.
நான் அவளை ஆத்திரத்துடன் பார்த்தேன். பூநீகாந்தனை உனக்கு
89

Page 23
எப்படித் தெரி யும்? என்னுள் அடக்கி வைத்த கேள்வி என்னை யறியாமல் பீறிக்கொண்டு புறப் பட்டது. வசந்தி மெல்ல நகைத் தாள். பதிலுக்கு எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. " சிரி! நன்ரு கச் சிரித்துக் கொள். இன்று அவன் உன்னிடம் பேசிய மாதிரி யும், நீ 15டந்துகொண்ட விதமும் அழகாகத்தான் இருந்தது. இன் னெரு சமயமாய் இருக்தால். p என்று பல்லைக் கடித்தேன்.
" என்ன செய்திருப்பீர்கள் ? உங் கள் அதுடிதுடிக்கும் கைகள் அவன் உடம்பைப் பதம் பார்த்திருக்கும் என்கிறீர்கள். அதேபோல அன்று தியேட்டரில் திவாகரனும் துடித் துத்தான் போயிருப்பார் ' என் ருள் எகத்தாளமாக.
" என்ன சொன்னுய்?' என்றேன் கலவரத்துடன்.
" நான் பூரீகாந்தனிடம் நடந்து கொண்ட விதம் அழகாக இல்லை. ஆணுல், ஹைமாவிடம் நீங்கள் கடந்துகொண்ட விதமோ' என்று கூறி மேலே தொ ட ர் ங் த ப டி, * பூரீகாந்தனை நான் சிறுவயது முதல் அறிவேன். எங்களுக்குள் வேறு எந்த விதமான த வ ரு ன எண்ணமும் கிடையாது. அவன்
என் உடன் பிறந்தவன் போல. அவனுடன் பேசியதில் என்ன தவறு ?" என்று கேட்ட வசந் யின் முகம் கோபக் க ன லிைக் கக்கியது.
எனக் கென்னவோ பிடிக்க வில்லை. நீ இன்று என் மனைவி. என் மனதிற்குப் பிடிக்காத மணி தர்களுடன் நீ பழகுவதை நான் விரும்பவில்லை' என்றேன் நான்.
அதேபோல நீங்கள் என் கண் வர். எனக்குப் பிடிக்காத மனிதர் களுடன் நீங்கள் பழகுவதை நான் விரு ம் ப வில் லே ' என அவள் பதிலுக்கு வாதாடினுள்.
அடுத்த விநாடி நான் நிதான மடைந்தேன். ஏன் அப்படி வசந்தி யைக் கோபித்துக்கொண்டேன் ஐ அவள் என் உரிமை மனைவி. அந்த உரிமை வேறு எவருக்கும் கிடை யாது. பூரீகாந்தன் வேற்றுமனிதன். வசந்தியுடன் அவன் உரிமையுடன் பேசியதுஎன் பொருமை உணர்ச்சி யைத் தூண்டிவிடவே, ஆத்திரப் பட்டுவிட்டேன். ஆம் ! அன்பு உரிமை கொ ன் டா டு ப வர் ஆணுனல் என்ன, பெண்ணுனல் என்ன ? இருவருக்கும் பொருமை என்ற உணர்ச்சி பொதுதான் ! *
கட்டுரை, கதை எழுதுவோருக்கு -
கலாவல்லியில் கதை, கட்டுரை எழுத விரும் புவோ ச் கவனிக்க
வேண்டிய விஷயங்களாவன :
கட்டுரை, அல்லது கதை கலாவல்லியில் 4 முதல் 6 பக்கங்களுக்கு மேற்படாமல் வரும்படியாக இருக்கவேண்டும்.
தற்கால வாழ்க்கைப் பிரச்னைகள், அரசியல், பொருளாதாரம்,
சமுதாயம், சரித்திரம் ஆகியவற்றைப் பற்றிய கதை, கட் டு  ைர களுக்கு விசேஷ கவனம் செலுத்தப்படும். கதை அல்லது கட்டுரையின் சுவை, கற்பனைச் செறிவு, 15டை, எழுதும் பாணி இவை 15ன்கு அமைய வேண்டும்.
கதையோ, கட்டுரையோ எழுதி அனுப்புகிறவருடன் அவை சம்பந்தமாக எவ்வித கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளப் படமாட்டாது. திருப்பி அனுப்புவதற்குப் போதிய தபால் தலையுடன் வரும் கதை, கட்டுரைகள் பரிசீலனைக்குப் பிறகு பிரசுரத்திற்கு ஏற்கப் பட்ாவிட்ட்ால் உரிய காலத்தில் திருப்பியனுப்பப்படும்.
கலாவல்லியில் வெளி யா கும் கதை, கட்டுரைகளுக்குச் சம்மானம் உண்டு.
40

மிழையிருட்டில் பளிச்சிடும் மின் னுெளியைப் போல, காலைக் கருக்
கலில் அவ ன் விழித்தெழுந்த போது, வெட்டும் இரு விழிச் சுடர் களின் ஒளிக் கதிர்கள் அவன் கண்ணில் தெறித்தன. கலையாத துரக்கச் சுழற்சியில் அழுந்திக் கிடந்த அவன், ஜன்னலைத் திறந்து வெளி யே பார்த்தபோதுதான் அது நிகழ்ந்தது. இருள் ரேகை கள் அருணேதயத்தின் வெளிறிய போர்வையில் பதுங்கிக்கொண் டிருந்த அந்த நேரம், தோட்டத் தில் கம்மென மணம் பரப்பி இதழ் விரிக்கும் ரோஜாவின் தரிசனம், இவற்றை அனுபவிப்பதற்காகவே அவன் விடிகாலையில் எழுந்து விடு வான், அப்புறம் ஒளியின் உக்கிர ஜனனம் வரை அந்த ஜன்னலரு கில் சிக்தனை யிழைத்தவாறு உட் கார்ந்திருப்பான். அவன் உள்ளத் அதுக்கு அக்த அனுபவம் அற்புத சுகம் கொடுக்கும். நாளே கல்ல சுதி போடுவது போன்ற புது மலர்ச்சியில் விரிந்த மனத்தில் எழும் கவியரும்புகளை முகர்ந்து கொண்டே எழுந்து கிணற்றடிக் குச் செல்வான்.
960TD) . . . என்றும் கிடைக்கும் அனுபவத் துடன் கூட, அவன் மனத்தில் எங்கோ பதுங்கிக் கிடந்த நினைவு களையெல்லாம் கிளறி அவனைக் கிறங்கடிக்கும் அந்த இரண்டு விழிகளையும் பார்க்க 5ேர்ந்தது.
கண்ணை நன்முகக் கசக்கிவிட்டுக் கொண்டு உற்று நோக்கியபோது அந்த விழிகளின் தரிசனம் அவ னுக்குக் கிட்டவில்லை. பார்வை யின் சொந்திக்காரி எதிர் வீட்டி னுள் நுழைந்து கொண்டு இருங் தாள். அவன் மனக்கிழியில் இனிய, கோரமான பல்வேறு காட்சி ஓவி
யங்கள் வரைந்து அழிக்கப்பட் L-60.
*காரிருளைச் சேர்த்துருட்டி
காந்தம் இணைத்ததிலே’. அவனையும் மீறி அவன் யச் தில் முனை நீட்டிய :: ம ல ர த் தொடங்கியிருந்தது. அரும்பை மலரவிடாது கருக்கும் அவனது வைராக்கியத்தின் வெப் பத்தை இன்று ஏதோ ஒரு அதீத சக்தி வந்து தணித்து விட்டது. இல்லையென்ருல்...?
அவன் தன் வசம் இழக்கு விட்டான். ஜ" ர வேகத்தில் உணர்ச்சி வசமாகி அவனின்று கவிதை ஜனிக்கும் நிலை. அந்த அனுபவம் முழுமையுடன் அவ னுக்கு ஏற்பட்டு எத்தனையோ நாட்க்ளாகி விட்டன. மறுபடியும் அவனுள் ஏதோ ஒரு புது விழிப்பு
ஐதியின் கதியில் மிதக்கும் கரட் டியக்காரி போல, கவிதையின் சந்தத் தொனியில் சிங்தை பறி கொடுத்த அவன், எண்ணத்தில் கிளர்ந்த வரிகளை எழுத்தில் வடிக் கத் தொடங்கினன். *காரிருளைச் சேர்த்துருட்டி, காந்தம் இணேத்ததிலே, பேரழகன் மன்மதனின்
பெருங்கணேயும் கோத்து, நகை தேருமிளம் பொன் மலரின் தேனும் நிரம்பிடவே, யாருாைது கண் படைத்தார்,
அன்பின் அனல் வடிவாய்...??
அதற்கு மேல் ஒடவில்லையோ அல்லது எண்ணியதை எழுதி விட்ட திருப்தி தானே அவன் பேணுவை மூடி விட்டான். கற் பஃனத் திரை லேசாய்க் கிழிந்த போது அவன் வைராக்கியம் புகை யுயிர்த்துத் தலை நீட்ட முனைந்தது.
அதற்குள் விழித்துக் கொண்டு
விட்ட அவனறிவு யாவும் நிகழ்ந்து விட்ட அவசரத்தின் காரணத்தை ஆராயப் புறப்பட்ட அது,
ருெடங்கள் எத்தனையோ ஆகி விட்டன. அவன் இம்மாதிரி மனத்திலே ஓடிய கவிதை வரிகளை எழுத்திலே பதித்து 1 - எத்தனை
41

Page 24
என்ன? சரியாக ஐந்து வருடங்கள் அதற்கு முன் அவன் எழுதிக் குவித்த கவிதைகள் ! ஆயினும் இந்த ஐந்து வருட காலத்திலும் அவன் கவி மனம் மாறி வறண்டு விடவில்லை. சோ கம் பிடித்த மனத்திலே வண்ணமாய்க் கவி யிழைகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன. ஆயினும், ஏதே ஒரு
அர்த்தமற்ற வைரா க்கியம், அவன்
கையைக் கட்டிப் பிடித்து, அந்த எண்ணங்களை எழுத்தில் சிறைப் பிடிக்க முடியாமல் செய்து விட் டது. அக் த வைராக்கியத்தை கெஞ்சிலே விதைத்துக்கொண்ட அந்நாளை அவன் நினைந்து பார்த் தான்.
OT&லப் போது மங்கி மடிந்து வந்தது. ஒளிக் கதிரின் கடைசி மூச்சை உறிஞ்சி விட்டு இருள் எக்காளமிடும் கேரம் வானிலும் வெளியிலும் கணத்துக்குக் கணம் மாறும் காட்சியழகில் ஏதோ கருத் தொளியைக் காண்பவன் போல, அவன் மொட்டை மாடி யின் கைப்பிடிச் சுவரின்மீது உட் கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருங் தான்.
அவன் மனத்திலே விசித்திர மான கற்பனை உருவாகியிருந்தது. அவன் முயற்சியின்றியே தானே கிளர்ந்த அந்தக் கற்பனையைச் சுவைக்கையில் ஏதோ பயங்கரத் தைத்தான் அவன் உணர்ந்தான். இருளும் . ஒளிரேகையும் ! ஓடிவரும் இருள் எத்தனையோ ஆசையுடன் ஒளியின் கடைசிக் கதிரைக் கட்டிப்பிடிக்க வருகிறது. ஆல்ை, இருளின் நிழல் UL9- UI முன்னே அந்த ஒளி மடிந்து போகி றது. இருள் அப்புறம் தனிதான்! ஒளியின் உறவிலே இருள் இருக்க முடியாது! அதனல்.
சிந்தனை மேலே ஓடவில்லை. "மகா கவிஞரே !' அவன் திரும்பினன். நாடக பாணியில் குழையும் 皺蠶* கையைக் குவித்து முகத்திலே குறும்புக் குறு நகை யுடன் ரோகிணி நின்றிருந்தாள்.
15டிப்பிலும் அவளிடம் ஒளிரும் 15ளினத்தை உணர்ந்து அனுப வித்த அவன் கண்ணில் பெருமிதழ் விம்மிப் பளிச்சிட்டது. அவன் அடைந்த தன் பாக்கியத்தை நினேந்து மகிழ்க் தான்,
"மன்னிக்க வேண்டும், கவிஞ ரே! சிந்தனை கலைந்து விட்ட தோ ?.'
அவனுல் சிரிப்பை அடக்க முடிய வில்லை.
அவளும் “கலீர்' என்று சிரித்துக் கொண்டே அவள் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
*ரோகிணி, நீ வந்த பிறகுதான் உலகமே என் கவிதையைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இல்லையா ?' என்ருன் அவன் சம் பந்தம் இல்லாமலே !
*ஏது, மு கஸ்துதியின் பலத் தைப் பார்த்தால்..' அவள் கண் களைச் சுழற்றி அவனை விஷமமாய்ப் பார்த்தாள்.
அவன் அவள் முகத்தை அந்த இருட்டில் உற்றுப் பார்த்து விட்டு வெளியை வெறித்து நோக்கினன், வாளில் ஒரு கோடியில் ஒரு தாரகை உதித்திருந்தது. அந்தத் தாரகையின் ஒளியனைத்தும் திடீ ரென அவன் கண்களிலே வந்து இறங்கியது.
ரோகிணியும் அவனும் வாழ்வில் இணைந்த நிகழ்ச்சிகளை ஒரு முறை
மனத்தில் 5ெருடிப் பார்த்துக் கொண்டான்.
காலேஜி ல் படிக்கும்போதே
அவன் கவிதாதேவியின் உபாசக ஞக ஆகிவிட்டான். தேவியின் அருள் 5ோக்கு அவனுக்கு கன் ருகக் கிட்டியிருந்தது. படிப்பிலும் அவ ன் சோடையாக இருக்க வில்லை. ஆகவே, காலேஜ் முழுதி லுமே அவனுக்குத் தனி மதிப்பு இருந்தது.
ரோகிணி அவன் வசித்த அே
தெருவில்தான் இருந்தாள். :? காலேஜில்தான் படித்து வந்தாள். போதாக்குறைக்கு, இளகங்கைய ருக்கே உரித்தான கதைப் பித்தும்

கவிப்பித்தும் அவளேயும் ஆட் கொண்டிருந்தன.
ரோகிணி நல்ல அழகி. அவள் விழிச்சுடர்கள் மட்டுமே தனித் தனிக் காவியங்கள் ! அந்தப் பார் வையின் எழிலில் ஏற்படும் பர வசம் அவன் மனத்துக்குப் புதிய புதிய கற்ப ஃன களை அள்ளிக் கொடுக்கும். ஆகவே, அவளாக அவனிடம் நெருங்கிப் பழக வந்த போது, அவன் மகிழ்ச்சியுடன் இழைக் து விட்டான்.
அப்புறம் - ஓடிய நாட்களில் அவள், அவன் கவிதையாகி விட் டாள். அவன் இசையாகி விட் டான்.
தடையேதும் வந்து அவர்களுக் கிடையில் குறுக்கிடவில்லை. அவ னும் அவளும், கவிதையும் பண்ணு மாய் வாழ்வுப் பூ ங் கா வில் இணைந்து புகுந்தனர்.
உல்லாசம் ஒரு தனிப் போதை அல்லவா ? அந் த வெறியில், *ரோகிணி ரசிப்பாளே !' என்ற மகிழ்ச்சியில் அவன் மூச்சுக்கு முன்னூறு கவிதைகள் பர்டினன். எல்லாம் இன்பக் களஞ்சியங்கள் !
கவிதையில் வரிக்கு வரி இன்பம்
நெளிந்தது. வாழ்வின் ஒவ்வோர் அசைவிலும் ஆனந்தம் இசை பாடுவதாய் அவன்
ஒரே மகிழ்ச்சியுடன் குலவும் அவன் மனத்திலே "மாறுதல்" குறித்துச் சிந்தனே எழுந்தபோது தான் அவன் வாழ்வும் திருப்பம் தேடியது.
அன்று அவன் ஒரு பிரபல கவி யரங்கில் கலந்து கொள்ளும் சக் தர்ப்பம் நேர்ந்தது. எப்போதும் அவன் சிக்தனைகள் மதுக்குடங் கள்தாம். அதேபோல அன்றும் கேட்போரைத் தலையாட்டிக் கிறங் கடிக்கும் சக்தத் தொனியுடன் அற்புதமான சொற்களைச் சேர்த்து *கனவுலகு" என்ற தலைப்பில் இன் பம் கொழிக்கும் கவியுலகக் கனவை வடித்திருந்தான்.
அரங்கத்தில் அன்று சமர்ப்பிக் கப்பட்ட அத்தனை கவிதைகளிலும் அவன் கவிதை தான் தலே சிறந்த
கற்பனேகள் பேசின. எழுத்திலும், வாழ்விலும்
தாய் ஒலித்தது. ஜனரஞ்சகமாய் ஏற்கப்பட்டது. ஆயினும், சோம 15ாதபட்டர் எனும் முதிர்ந்த கவிஞ ரின் 'தாபக் குரல்" எனும் சோகக் கவிதை அவனே என்னென்னவோ செய்துவிட்டது. ஆழ ங் காண முடியாத ஏதோ ஓர் ஏக்கத்தின் உயிர் மூச்சு அந்தப் பாடலில் இருந்து புறப்பட்டு அவன் இத யத்தை உலுப்பி அங்கேயும் தன் சாயையைப் படரவிட்டிருந்தது.
அரங்கம் முடிந்து அவனிடம்
அறிமுகமானவர்கள் தேரில் தங்கள்
பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டபோது, அவன் மெளன மாய் யோசஃனயில் மூழ்கிக் கிடக் தான். அப்புறம்.
'இன்பக் கற்பனேகளை விட, வாழ் வின் துயர் பற்றிப் பேசும் ஒலியில் ஏதோ அதீத சக்தி புகுந்து கெஞ் சில் நிரந்தரமாய் ஒட்டிவிடுகிறது!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் அவன். இ ல் லை யென்ருல், சோமகாத பட்டரின் 'தாபக் குரல்' அவன் மனத்தை அப்படி கிலேகுலையச் செய்துவிட முடியுமா ?.
* டே சுப்பு அசோகர் ஏன் பின் வாங்க
ாேரிட்டது ? ஒ தெரியுமே 1 அவர்
பொத்தான் இருந்திருக்காது. அது தான் பின் வாங்கியிருப்பார்!
சொக்காய்க்கு
g

Page 25
'இன்பத்தின் எல்லேயில் ஏறி கின்ற கணத்தை எளிதில் மறந்து விட முடியும். ஆயரத்தின் அடி வீழ்ந்த ஒவ்வோர் கணத்தையும் மறக்க முடிவதில்லையே!'.
இந்த மாதிரி அவன் கினேவுகள் பதி போடுகையில்.
அவனுள் புதிய கற்ப சீன யொன்று உதித்துக் கொண்டிருக் தது. ரோகிணியும் அவ னு ம் இணேயும் இந்த வாழ்வுப் பண் ணில் ஒரு சிறு பழுதுண்டாயின்.
*பண்ணிற்கேயோர்
பழுதுண்டாயின் மண்ணே ! மண்ணே !
மண்ணே!
சே 1 என்ன கற்பனே இது 1
இரவு. 6 வெளியை வெறித்து நோக்கி மொட்டை மாடியில் படுத்தவாறே உருத் தெரியாத சிங் த னே யலைகளில் மிதந்து கொண்டு இருந்தான்.
மறு 15ாளும் அவன் மனத்திலே ஏதோ புகை மூட்டம் கவிந்துதான் இருக்தது.
மாலைப் போது மங்கி வரும் அத்த வேளையில் ரோகிணி வந்து நின்று அவனே அழைத்ததும் குமைந்து நின்ற சிந்தனைகள் ஒரு முகப்படத் தொடங்கின அவள் மன அரங்கிலே!
'ரோகிணி தினமும் பாலுஞ் சோறும் சாப்பிட்டுக் கொண்டே யிருக்தால் அதுவும் ஒரு 5ாள் வெறுத் துத் தான் போகும், இல்லையா ?' என்று திடீரெனக் கேட்டான் அவன் - வானில் கண் சிமிட்டிய ஏதோ ஒரு தாரகையைப் பார்த்தவாறே.
அவள் வெறுமனே நகைத்தாள். 'சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையாவது கேட்டால்..?" விழி களைக் குறும்புத்தனமாய்ச் சுழற்றி ஆசை தெறிக்கும் பாவங்கள் முகத்திலே ரேகையிட அவள் பேசும்போது, அவன் உன்மத்த னகத்தான் ஆகவேண்டி யிருக் திஆதி *く
:44
'நேற்றிலிருந்து உங்களுக்கு
என்ன வந்தது?"
“எனக்கு எப்போதும் என் வரும் ?'
“உங்கள் பேச் செல்லாம் எனக்கு எங்கே புரிகிறதாம் ?' - அவள் அவனத்தன்னல் முழுக்கப் புரிந்து கொள்ள முடியாததில் ஏதோ பெருமை கொண்டு குலு க் கி கடந்து போய்விட்டாள். அவள் 15டங்து செல்லும் போது, அழகிய அவள் முதுகுப் புறத்தில் கரும் பாம்பு போல் தெளிந்து புரண்ட தலைப் பின்னலைப் பார்த்தவாறே அவன் உட்கார்ந்திருந்தான்.
சலனம் அடங்கியதும் அவனுள் மறுபடியும் சிந்தனேகள் இரைச்ச லிடத் தொடங்கின.
'இருளும் . ஒளிரேகைபும்!" "அவனும் . ரோகிணியும் '
எதிரே விரிந்து பரந்து கிடந்த இருள் வானிலே ஒரு சில கட்சத் திரங்கள் ஒளியுமிழத் துடித்துக் கொண்டிருந்தன. இரவு, மெல்ல முதிரும்போது வெளியே தனித்த தோர் சோகத் தி ல் குமையத் தொடங்கியது.
அவன் மனத்திலும் அதன் சாயை தீவிரமாய்ப் படிகையில் அவன் சிந்தனைகள் திரண்டு உயிர் பெறவே, கவிழ்ந்த தலையுடன் அங்கிருந்து எழுந்து 15டக் தான்.
வழக்கமாக எழுதும் அறைக்குள் நுழைந்து, மேசை விளக்கை மட்டும் போட்டு விட்டு உட்கார்க் தான். அவன் கற்பனை உயிர்த்து எழுத்தாய் ஜனித்தது.
சோகத்தின் அடி காதமே கவி தையாய்.
எழுதி முடித்து அதைத் திரும்பப் படித்துப் பார் க்கும் போது, வெற்றியின் பெருமிதம் அவன் முகத்தில் ஒளி கூட்டினலும், அவன் சிருஷ்டித்திருக்கும் கவிதை யின் துயர ஒளியில் அவனும் கரைந்துதான் போனன். ஏனென் முல், இது அவனைப் பற்றிய அதி பயங்கரக் கற்பனையாயிற்றே !

வழக்கமாக, எது எழுதினதும் அதை உடனே ரோகிணிக்குப் படித்துக் காட்டினல்தான் அவ 蠶 திருப்தியாய் இருக்கும். காக தங்க மடித்து ஒழுங் படுத்தியவாறே ::ಜ್ಜೈ? లై புறம் செலுத்தினன். கூடத்தில் க ட் டி லி ல் தனியே படுத்து அயர்ந்து துரங்கிக்கொண்டிருக் தாள் ரோகிணி, ‘அவளை எழுப்பி.' வேண்டாம். இது பிரசுரமாகிய பின் அச்சில் படித்துக் கொள்ளட் டும். ஏன் எழுத்திலே பிறந்திருக் கும் இந்த ತ್ಯಶ್ವಿ அவள அப்படியே அதிசயித்துப போய் வீடு f
ம கற்பனே அவன் உடன் பிறப்பு தானே !
கவிதை ஜனித்த அவன் அவளிடம் சொல்லவில்லை,
"இருளும் ஒளிரேகையும்" - கவி ராணி பொங் கல் மலருக்குக்
கதையை மறுகாளும்
காணிக்கையாகப் போய்ச் சேர்க் தி ஆதி. இதற்கிடையிலே Hw
டில்லியில் கடந்த தமிழ் விழா வுக்கு அவன் போய்வரும் அவசி யம் ஏற்பட்டது. அவனுக்குக் கிடைக்கும் பெருமைகளை நினைத் துப் பார்ப்பதிலேயே உலகை மறந்து போகும் ரோகிணி, அவன் பிரயாணத்துக்கான சகல ஏற் பாடுகளேயும் தானே செய்து வைத் தாள், மன ஆழத்தில், கணவன் - மனைவி என்ற பந்தம் சம்பந்தப் பட்டவரை அவ ன் இன்னும் ஆரம்ப வகுப்பில்தான் இருந்தான். ரோகிணியைப் பிரிந்து ஒரு வாரம் தனித்திருப்பதைக்கூட அவளுல் சகிக்க முடியாது போல் தோன்றி யது. ரோகிணிதான் அவனைக் தேற்றியனுப்ப வேண்டியிருந்தது. விழாவில் ஒரு பிரபல ரஸிக சிகாமணி அவனது கவிதைகளைக் குறிப்பிட்டுப் பேசும்போது."
'»**:«#»

Page 26
ரோஜாவின் அழகும் மணமும் மனத்தை மயக்குகையில் அதில் முனே நீட்டும் முள் தருணத்தில் கையைப் பதம் பார்த்துத்தான் விடுகிறது. மனித வாழ்வும் அப் படித்தான். ஆனல், இவரது கவிதைகள் எல்லாம் ஒரே அழகு ரோஜாக்கள் 1 அதிலும் முள்ளே யில்லாத மலர்கள் ! கவிதையில் இன்ப லோகத்தின் பூரண ஒளி யைத் தவிர வேறு எதுவுமே குறுக்கிடாது ' என்று பேசிக் கொண்டு போனர்.
“ஒளியின் பின் னே நிழலும் பதுங்கித் தானிருக்கிறது!’ என்று தனக்குள் சொல்லி நகைத்துக் கொண்டான் அவன்.
அவன் எதிர் பார்த்த தற்கு மேலேயே டில்லியில் அவன் தாம் திக்கும்படி ச ங் த ர் ப் பங்கள் குதிர்ந்து விட்டன. திரும்பும் போது பொங்கலுக்கு 15 ரன்கு 15ாட்கள் தான் இருந்தன. அதற் குள்ளாகவே ரோகிணி அவனுக் குக் கடிதம் எழுதியிருந்தாள் - 'பொங்கலேயும் அங்கேயே சாப் பிட்டு விடாதீர்கள்' என்று. அவ னும் பரக்கப் பரக்க அலுவல்களை யெல்லாம் முடித்துக் கொள்ளத் தான் செய்தான்.
அப்படியிருக்தும் பொங்கலுக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் அவ ஞல் வர முடிந்தது.
ஊருக்குள் அவன் காலடி வைக் கும்போது அவன் கண்ணில் முதன் முதலாகத் தென்பட்டது, எதிர்க் கடையில் தொங்கிக் கொண் டிருந்த 'கவிராணி பொங்கல் மலர்' தான்.
தன் புதிய கற்பனை பற்றி உலகம் என்ன பேசுகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் அவ ஆறுள் பெருகிக் கொண்டிருந்தது. வீட்டுக்கு வரும் வழியிலேயே அவனே சக்தித்த அவனது இலக் கிய நண்பரொருவர் அந்தப் புதுக் கவிதையைப் பற்றிப் பிரமாத மாகப் புகழ ஆரம்பித்து விட்டார்.
“ஒரு துருவத்திலிருந்து இன் னேரு அருவம் உங்களுக்கு எப்படி இவ்வளவு சுலபமாக அமைக்தது?
46
பாட்டின் ஒவ்வோர் அடியிலும் பீறிட்டெழும் சோகம் 1 அடடா" என்று அவர் பேசிய போது, அவன் தன்னை மறந்து போனன்.
குதியோடும் குஷியில் நிறைந்த மனத்துடன் அவன் வீட்டுக்குள் நுழைமையில்.
அவன் எதிர்பார்த்த அழகு ராணி வாசலில் அவனே வரவேற்க நிற்கவில்லை.
வீட்டிலே கதவுகள் திறந்து
கிடந்தன.
"ரோகிணி. ரோகிணி.!" 'வந்துட்டயாடாப்பா !' - பக்
கத்து வீட்டுக் கிழவி கொல்ஃலப் புறத்துக் கதவைத் தாழ்ப்பாள் போட்டு விட்டு உள்ளிருந்து வந்து கொண்டிருந்தாள். அவள் குரலில் துயரம் கப்பிக் கவிந்திருந்தது.
" என்ன பாட்டி? ரோகிணி எங்கே?'
"அது என்ன கெட்டவேளையோ அப்பா ! பரணிலேயிருந்து விறகு
எடுக்கக் காலங்காத்தாலே ஏறி ஞள். ஏணி விழுந்து."
'சொல்லுங் கோ பாட்டி!
அவள் இப்போ எங்கே?"அவன் அதுடிததான,
"காயமின்ன காயமில்லை ! ஒடு ! ஆஸ்பத்திரிக்கு இப்போதான் என் பையன் ராமு டாக்ஸி வைத்துக் கூட்டிக்கொண்டு போனன் !"
அப்புறம் அவன் ஏன் வீட்டில் நிற்கிருன்? ஓடினன், ஓடினன் . அப்படி ஓடினன் ஆஸ்பத்திரியை நோக்கி, எதிரே வரும் மனிதர் களையும், வண்டிகளையும் சட்டை செய்யாமல் வெறிபிடித்துப்போய் ஒடிஞ்றன.
வார்டுக்குள் நுழை ங் த அது ம் அவன் தலையில் இடிதான் விழுக்
திஆது.
"அதிர்ச்சி தாங்காமல் அவள் உயிரே போயிடுத்து மாமா " - கண்ணைத் துடைத்துக் கொண்டு கின்ற ராமு இதைக் கூறியபோது அவன் அதைக் கேட்கவில்லை.

கட்டையாய்க் கட்டிலில் அவள் விறைத்துக் கிடந்த கோலத்தைப் பார்த்துத்தான் தெளிந்து கொண் "டான்.
"இருளும் ஒளி ரே கையும்! கடைசியில் இருள்தான் மிச்சம் !" என்று அவனுள்ளிருந்து ஏதோ இரைச்சலுடன் ஏளனம் செய் ඊජ්ls
பொழுது எதற்கும் பயந்து ஸ்தம் பித்து விடுவதில்லை. ஓடியது! ஒடிய வண்ணமேதான் இருந்தது! அவன் தான் அதன் பின் ஸ்தம் பித்துப் போய்விட்டான்.
தன் சோகக் கவிதையில் அவன் அப்படி வேறு எதைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கவில்லை. இ ன் ப எல்லை குறுகும் நேரம். அவன் இதய ராணி மறைந்து போன தாகக் கற்பனை செய்து, அவள் புலம்பும் இதயத்தின் குரலாகத் தான் அதை வடித்திருந்தான். தன் கற்பனை உண்மை உரு வெடுத்துவிடும் என்று அவன் நினைக்கவேயில்லை. ஆணுல், அது நிகழ்ந்து விட்டது.
"ரோகிணியைக் கொன்ற கொலை வாள்!" என்று தான் அக் கவி தையை அவன் குறிப்பிட்டான். அதன் பின், தானே மூண்டெழுந்த வைராக்கியத் தணலில் தானும் கருகி, தன்னுள் தலை நீட்டும் கவி யரும்புகளையும் கருக்கி வந்தான் அவன,
ஒன்ரு, இரண்டா ? எத்தனே வருடங்கள் அப்படி ஓடிவிட்டன? காலத்தின் சுழற்சி வேகத்தில் அவன் வைராக்கிய சிங்தையும் "சிதைந்து பொடிந்து விட்டதோ..? "அந்த எதிர் வீட்டுப் பெண்ணின் கண்களில் ரோகிணியின் பார்வை யொளி அப்படியே பளிச்சிடுகிறது! அதில் தான் 'நான்’ மறுபடியும்
ஜனித்து விட்டேன்." - எழுந்து கிணற்றடிக்குக் குளிக்கச் செல்கை யில் அவன் கெஞ்சில் ನಿಷ್ಠಿro/5f
இப்படித் தடம் புரண்டன.
சாப்பிடும் போது அவன் அம்மா விடம் சொன்னன்:
"எத்தனையோ நாளுக்கப்புறம் இன்றைக்கு நான் கவியெழுதி யிருக்கிறேன், அம்மா !'
அவன் அம்மா அவனே ஆச்சரி யத்துடன் பார்த்தாள்.
'எதிராளாத்திலே புதிசா வங் திருக்காளே, அந்தப் பெண்ணேப் பார்த்ததும் ரோகிணியைப் பார்க் கிற மாதிரியே இருந்தது. என் னமோ தோணித்து. மடமடென உட் கார் க் து எழுதியிருக்கேன். எனக்கே ஆச்சரியமாயிருக்கு '
அவன் மனக் கோளாறுகளும், பேச்சும் செயலும் முழுக்க முழுக்க அவன் அன்னேக்கு என்றும் புரி யும். அவள் மெதுவாகப் புன் னகைத்தாள்.
கோடையில் இ லை யுதிர்த் து மொட்டையாய் நின்ற மரத்திலே, வசந்தத்தின் வருகை பசுமை பூசி யது. தளிர்கள் அரும்பின. வாடிய மரம் புனர் ஜன்மம் பெற்றுச் சிலிர்த்துச் சிங்காரமாய்த் தலை அசைத்தது.
அவன் மனம் இப்போது இதே திருப்பத்தில் தான் சுழன்றது. எதிர் வீட்டுப் பெண் கனகம் அவன் வீட்டுக்கு இப்போது அடிக் கடி வரத் தொடங்கினுள். அவன் அம்மா பேச்சு வாக்கில் தன் பிள்ளையின் கவி ம ன ம் புனர் வாழ்வு ಅತ್ಯ' அவள் கண்கள் காரணமாயிருநததைக ப் பிட்டு :ಸ್ಥ್ಯ? குறி
G, ஸைகிளுக்கு பிரேக் ు.
* அண்ணே அண்னே ! ரைட்
“4入

Page 27
அதன் பின்.
அவன் கனகத்துடன் நேரிலே பேசிப் பழக சந்தர்ப்பங்கள் ஓடி வந்து நின்றன. கனகம் அவன் உள்ளக் கற்பனேகளைத் தூண்டி, ஒளியூட்டும் கருவியாய் உதவினுள்.
புகழ்ச்சியைவிட இனிப்பான செய்தி உலகத்தில் இருக்கிறதா, என்ன ? அதிலும், பெயர் பெற்ற கவிஞன் தன் எழிலே மெச்சிப் பாடுகிருன் என்னும் போது கன கத்தின் இதயம் ஆவலாய் மலர்ந்து நின்றது. அவன் எழுதும் ஒவ்
வொரு வரியையும் ஆர்வமுடன்
ரசித்தாள் அவள்.
பெரிய பெரிய இலக்கிய 5ண்பர்க ளெல்லாம் பாராட்டிய போது கூடக் கிடைக்காத பெருமிதத்தை, கனகம் அவன் கவிதையை ரசித் ஆதுக் கேட்கும்போது அவ ன் அடைந்தான். அவள் அருகிலே இருக்கும்போது அவன் கெஞ்சில் புதுமலர்ச்சி பிறந்தது. அவளும் அவன் எழுதும் ஒவ்வொரு வரியை யும் ரசித்துப் படிப்பது வழக்கம். இந்த முறையிலே - அவனும் அவளும் 5ெருங்கி உறவாட 5ேர் கையில், அலன் கெஞ்சிலே வாழ் வின் இன்பம் பற்றிய கற்பனே களும் வெகுவாய்ச் செழித்தன.
LD IT su 5ே ரத் தில் அவன் மொட்டை மாடியில் போய்த் தனி யாய் அமர்க் து வெளியை நிறைக் கும் ஒளியின் அஸ்தமன அழகை அனுப விக்கும் போது அவள் குலுங்க குகைத்து ஒயிலாய் 15டக் து அவனருகே வந்து கிற்பாள்.
"அஸ்தமன சமயத்தில் அந்திப் போதில் புதிதாய் உதித்த ஒளி ரேகை 1 என்று அவளைப்பற்றி அவன் மனம் அப்பொழுது கற் பனை செய்யும்.
அவன் தன்னை மெல்ல மெல்ல அவளைப்பற்றிய சிங் த ஃன களில் கரைத்துக் கொண்டிருந்தான்.
அன்று இயற்கைச் சூழ்நிலை அதி மனுேகரமாய் இருந்தது. பகலிலே ஏதோ படக்காட்சிக்குப் போய் வந்திருந்தான் அவன். உற்சாகம்
4S
ಸ್ಟೆನ್ಸಿಙ್ಗ' ஒரு
வெறியைக் கிளப்பியிருந்தது. அந்த நிலையில், அவன் கற்பனைகள் துரித காலத் தில் இசை கூட்டுவது வழக்கம்.
மாலே கனகம் வருமுன் தயா ராய்த்தன்'சிங்தை இசைத்தெடுத்த தீங்கவிதை யொன்றை உருவாக்க நிக்னத்தான் அவன். இதயத்தில் கிளர்ந்து கொண்டிருந்த கனவு களின் மண த்  ைத ெயல்லாம் திரட்டி ஒருமிக்க நினைத்துப் பார்க் கும்போது, அதுவே அழகுக் கவி தையாய் உருவாகி விட்டது.
அவன் எழுதினன் :
"இரவின் அந்தகாரம் அவனைச் சுற்றி அடர்ந்து பயங்கரமாய் வளர்கிறது. அவன் வழி தெரி li iT 95, உன் மத்தம் பிடித்து அயர்ந்து விடுகிருன். பனிச்சாரல் கெஞ்சில் சுளிர் என்று தைக் கிறது. எங்கிருந்தோ ஒரு ஒளி ரேகை அவன் கண்முன் பளிச் சென விழுகிறது. அதன் உதயத் தில் அவன் கண்கள் ஒளியேறி அகல விரிகின்றன.
அந்த ஒளியை நோக்கி விரை
கிருன் அவன்.
அதுவும் அவனை நோக்கி ஓடி வருகிறது.
கண்களை நன்முகக் கசக்கி விட் டுக் கொண்டு அந்த ஜோதிக் கோட்டை அவ ன் நெருங்கிய போது அங்கே கனகம் முறுவ லித்து கிற்கிருள்.
அழகுருவாய் அவர்களேச் சுற்றி வாழ்க்கைச் சோலை கிளர்கிறது. அக்தத் தீங்கா வில் இதயம் இணேந்த "இய்க்கர் - இயக்கியர்' போல். அவனும், அவளும் சேர்ந்து இசைக்கும் அனுராக கீதம் வானே நிறைக்கிறது."-
"ஒளிரேகை” என்று அந்தக் கவி தைக்கு மகுடமிட்டான் அவன். அவனுக்கே உரிய சந்த அழகு பாட்டின் பொருள் நிறைவுடன் தாளம் போட்டது.
தன்னடி நிழல்கள் கீழ்த்திசை நோக்கி நீண்டன.
அந்தி வந்தது.

அவளும் வந்தாள், அவன் எதிர்
பார்த்தது போலவே மகிழ்ச்சி * தலைப் பின்னல் அசைங் தாட, ஆடி 15டந்து.
"என்ன, ஒரே குஷி" அடிச் சுண்டு போறதே ' என்ருன் அவன் அவள் வந்தவுடனேயே.
உண்மையில் அவள் முகத்தில் அப்போது அலாதியான ஆனந்தம் அலைவீசிக் கொண்டுதான் இருந்
தது. பூஜை மணி குலுங்குவது போல, அவள் கலகலவென்று நகைத்தாள்.
'இதோ பாருங்கள் இப்போ நான் ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். கே லி பண்ணுமல் கேட்பீர்களா ?'
'அதென்ன கனகம், அத்தனை பெரிய விஷயம் ?"
அவள் பரபரப்புடன் தன் கையில் மடித்து வைத்திருந்த கடி தத்தை அவனிடம் நீட்டினள். வியப்பும் ஆவலும் முகத்திலே ரேகையிட, அவன் அவசர அவசர மாய் அதைப் பிரித்துப் படித்தான்.
"அன்புள்ள கனகத்திற்கு,
ஆசீர்வாதம். இன்னும் பத்து நாட்களில் ஊருக்கு வரு கிறேன். பரீட்சைகளெல்லாம் ஒருவழியாய் முடிந்துவிட்டன. நீ அனுப்பிய கவிதைகளைப் படித்தேன். உனக்கு இவ்வளவு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டிருப் பது குறித்து எனக்கு மிக மிக மகிழ்ச்சி. உன் இலக்கிய அறிவை வளர்க்கத் துணை செய்யும் அந்தக் கவிஞருக்கு என் நன்றிகளைத் தெரிவி.
கவிதைகளைப் படிக்கையில் உன் முகம்தான் தோன்று கிறது. ஏன், எங்குமே எதிலு மே.
நாட்களை எண்ணிக் கொண் டிருக்கிறேன். அடுத்த பத்தா
4.
வது நாள் என் கனகத்தைப் பார்த்து விடுவேன். அப் புறம்.
அப்பா- அம்மாவுக்கு கம்மை விட 15ம் கலியாண விஷயத்தில் அதிக அக்கறை ஆயிற்றே!
உன் அன்பு அத்தான்
சுந்தரேசன்." அவன் சிரமப்பட்டு, தன் உணர்ச்சிகள் முகத்தில் படராமல் பார்த்துக் கொண்டான்.
'அதுதான் இவ்வளவு குஷியா? சரிதான். இனிமேல் எதிர் வீட்டு அண்ணு நினைவு ஏது?'-ஏதாவது சொல்ல வேண்டுமே என்பது போல அவனிடமிருந்து வார்த்தை கள் வெளிவந்தன.
அவள் முகத்தில் 15ாணம் நிறம் பூசியது. "உங்களுக்கு எப்பவும் பரிகாசம்தான் ' என்று சொல்லி விட்டு அவன் கையிலிருந்த கடிதத் தைப் பிடுங்கிக் கொண்டு. வந்தது போலவே அவள் குதித்தோடி விட்டாள்.
அவன் கிராசையுடன் அவள் போவதைப் பார்த்தான். 'ஓடி வரும் ஒளி ரேகையை எட்டிப் பிடிக்க முயன்ருலும் கைக்குள் அடங்குவது வெறும் நிழல்தான்!" என்று அவன் மனம் முனகி யது. நிதானமாய் அன்று ஆசை யுடன் எழுதிய ஒளிரேகை” என்ற கவிதையை எடுத்துப் பார்த் தான்.
அப்புறம் என்ன தோன்றிய தோ ? சுக்கல் சுக்கலாய் அதைக் கிழித்துப் பறக்க விட்டு விட்டு, வீசியடிக்கும் காற்றில் அக்தச் சுக்கல்கள் பறந்து செல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன். '
மேற்கு வானிலே கதிரோனின் கடைசி ஒளிரேகை இரவின் உதயத்தில் சமாதி அடைந்து கொண்டிருந்தது. 女
49

Page 28
இருளின் நடுவே
NSNNSNA
இரண்டாம் முறையாக அறை வாசலில் நிழல் தட்டியது. சோமு தலே நிமிர்ந்து பார்த்தான். ஆம் ! அவளேதான்! அவன் கைகள் பரபரப்புடன் மேஜை அறையில் கடிதத்தை மறைக்க முயன்றன.
கடிதத்தை ளிக்க முயலும் @చేశీ డివడి அவனைத் தாக்கி விட்டது.
'இன்ருவது எனக்குக் கடிதம் இருக்கிறதா ?" ;
சோமு வெலெ வெலெத்துப் போஞன். கையும், களவுமாகப் பிடிபட்டவனின் படபடப்பு அவன் உடலில் நெளிந்தது. \
*இல்லையே? உங்களுக்குக் கடித Qడిష్ வரவில்லையே ' என்று எப்படியோ சொல்லி விட்டான். எப்படிச் சொன்னேம் என்ற பிர மிப்பிலும் ஆழ்ந்து விட்டான். அவளுடைய அடுத்த கேள்வியே அவனை சுய நினைவுக்குக் கொணர்க் திஆதி
'இல்லையா ? இன்றைக்குக் கட் டாயம் எனக்குக் கடிதம் வந்திருக்க வேண்டும். தயை செய்து இன் ணுெரு முறை சரியாகப் பார்த்துச் சொல்ல முடியுமா ?' அவள் குர லில் ஆசைக்க முடியாத அழுத்தம் கூடியிருந்தது.
சோமு துணிந்து விட்டான் ! அவன் பதில் தீர்மானத்துடன் வெளி வந்தது.
“உங்களுக்கு இன்றைய தபா லில் கடிதம் ஏதும் இல்லை : கன் ருகப் பார்த்து விட்டேன்."
அவள் முகத்தில் - சோகத்தால் சாம்பியிருந்த அவள் முகத்தில்ஏமாற்றமும் பரவியது.
ன் ழந்தையின் குஞ்சுக்
ேைளப்ஃே கடத்திய வண்
80
ணம் அவள் திரும்பிப் போனள். தன்னம்பிக்கை குன்றி தளர்வுடன் கடந்து செல்லும் அவர்களிருவரை யும் சோமு கண் கொட்டாமல் பார்த்தாள். இடையே, அவ ளுடைய குழநதை ஒரு முறை "போஸ்ட் மாஸ்டரை'-அவர்தான் சோமு - திரும்பிப் பார்த்தது. உலகத்தின் கனிவெல்லாம் ஒன்று திரண்டு அக் குழந்தைக் கண் களின் வழியே பாய்ந்து கொண்' டிருந்தனவோ ? "பெண்மை தெய் விகமாம் காட்சி!' என்ற கவி வாக் கின் விளக்கம் போலமைந்திருந்த அவள், பிறன் மனேவி. எனவே வர்ணிப்பது தவறு எனக் கொண் டாலும் அவர் களி னு ரு வம் சோமுவை ஈர்த்தது.
வந்திருந்த கடிதங்கள் யாவும்
பட்டுவாடா செய்யப்படும் வரை
காத்திருந்து விட்டு, வாயிற் புறத் துக் கதவை இழுத்து மூடினன். மேஜையறையில் பதுங்கியிருந்த கடிதத்தை வெளியிலெடுத்து வெளிச்சத்தில் பிடித்தான். கவ ருக்குள் அடங்கிய காகிதத்தின் அளவு மிகச் சிறியதாகவே இருந் தது. கடிதம் அவன் கையில் லேசாக மிதந்தது, அதன் கனக் குறைவை தெளிவு படுத்தியது. அந்தக் கவரைப் பிரித்துப் பார்க் கும் ஆவல் எவ்வளவுக் கெவ்வளவு மிஞ்சியதோ அவ்வளவுக் கவ் வளவு தன் செய்கையின் கேவல மும், அதனல் விளையும் கூச்சமும் அவனேப் பாதித்தது.
பக்கம் பக்கமாக அவள் எழுதும் கடிதங்களை அவ ன் பிரித்துப் பார்த்ததில்லை யென்ருலும் அவன் மூலமாகவே - அவன் "போஸ்ட் மாஸ்டர்' என்ற காரணத்தால் - போயிருக்கின்றன. அவளுக்கென இது வரை வந்த கடிதங்களும் இத்தனை சுருக்கமாக இருந்த

தில்லை. அவளைச் சூழ்ந்திருந்த மூடு மந்திரங்களைப் பற்றி அறியும் ஆலுல் அவனுக்குவளர்ந்து வந்தது உண்மைதான். அதன் பொருட்டு, கணவன் மனைவியரிடையே 15டந்து வரும் கடிதப் போக்கு வர வைப் பிரித்துப் பார்க்கும் அதிகப் பிரசங் கித்தனம் அவனே என்றுமே ஆட்டி வைத்ததில்லை. இனம் தெரியாத ஒரு பற்று, சோமுவுக்கு அவள் பேரில் விழுந்து ಆನ್ಲಿ'ಅತ್ತ್ அப் பற்றின் அடிப்படையே, அவளைப் பற்றி ஊரார் பேசி வந்த அபவா தத்தால் எழுந்ததுதான். அவளேப் பற்றி எத்தனையோ விதமான கட்டுக் கதைகளை அவன் கேட்
டிருந்தான். அக் த ஜோடிப்பு களினிடையே உண்மை யின் இழை களும் ஓடியிருக்குமோ
என்ற சம்சயம் அவனுக்கு ஏற் பட்டது. அதற்கான குற்கிலே களும் சம்பவங்களும்கூட இருந்து சாட்சி கூறின. எனவே, சோமு வின் த விப்பு அதிகமாயிற்று. "அவளுடைய பூர்வோத்திரத்தின் உண்மையறிந்து, நிகழ்காலத்தின் நன்மையுணர்ந்து, எதிர் காலத் தைச் செப்பனிட்டுத் தரும் பணி யைச் செய்து முடித்து விட்டால், முன்னர், தன் சொந்தத் தங்கை "வாணி'யைச் சரியான தருணத்தில் காப்பாற்றத் தவறிய பழியிலிருங் தும் தனக்கு மீட்சி கிடைக்கும்,' என்ற நம்பிக்கை சோமுவிடம் வலுத்து வந்தது.
ஊர் வாய் வழியாக, அவளைப் பற்றிச் சோமு அறிந்ததெல்லாம் இதுதான்:
இல்லற வாழ்வின் இனிமை நுகரும் முன்பே அவள் விதவைக் கோல மடைந்தவள். ஓரிரு வரு டங்களுக்குப்பின், சீர்திருத்தம் பேசிய ஒருவனுடைய வார்த் தையை கம்பி, அவனுடன் இரண் டாம் முறையாகத் தன் வாழ்வைப் பிணைத்துக் கொண்டவள். இடை யூறின்றி ஓடிய அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு குழங்தை புகுந் தது. அந்தக் குழந்தையைத் தான் LTOSaLLLL E 00Y LY 0LL SLLLLLLLL aLLLLLL S LS sES00O00 EY LY0cLS சொல்லி அவள் அழைத்து வங் தாள். அவன் அந்தக் குழந்தையின் வரவை விரும்பவில்லை. அந்தக்
குழந்தையைக் கொண்டு அவன், அவளுடைய பழைய நடத்தை யையே சந்தேகித்தான். அவள், கணவனுடைய குற்றச் சாட்டுக் களை மறுத்தாளெனினும், குழந் தையைப்பற்றிய விவரங்களைச் சம யம் நேரும்போது சொல்லிவிடுவ தாகத் தட்டிக் கழித்து வந்தாள். அவளுடைய பிடிபடாத போக்கு அவளைச் சஞ்சலத்திற்குள்ளாக்கி, அவளையும் வெறுக்கச் செய்து, குடும்ப வாழ்க்கையைக் குரு க்ஷேத்திரமாக்கிவிட்டது. அதன் பலனக இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர். அவர்களுடைய பிரிவைப் பற்றி, பலரும் பல விதங் களில் பேசவே, அவற்றில் எதை 15ம்புவது என்பதே சோமுவுக்குப் புரியவில்லை.
" ஏன் சார் 1 படித்த பெண் ; உத்தியோகம் வேறு பார்க்கிருள். அந்தக் குழந்தையைப் பற்றிய உண்மையை அவள் ஏன் மறைக்க வேண்டும் ? "சமயம் வரும்போது சொல்கிறேன்' என்பதெல்லாம் வேஷம் 1 ஏதாவது பழைய தொங் தம் இருந்திருக்கும். கல்யாணத் தின்போது மறைத்து விட்டு இப் போது கைவிட முடியாது தவிக் கிருள். இல்லாவிட்டால் புருஷ னிடமே மறைக்கும்படி அப்படி யென்ன ரகசியம் இருக்க நியா யம் ?' என்று தபால்காரன் குரு சாமிகூட விமர்சனம் செய்ததை சோமு கேட்டிருக்கிருன்.
தன்னைக் குழப்பி வந்த சங்கை களுக்கெல்லாம் ஒரு முடிவு கண்டு விடும் முயற்சியில், முதல் நாள் அவளேயே கே ரி ல் கேட்கத் துணிந்து விட்டான் சோமு.
'உங்களைப்பற்றி ஊரில் கண்ட படி யெல்லாம் பேசுகிருர்கள். என்ஃனப் பொறுத்த மட்டில், உங்கள் பெருக்தன்மையான கடத் தைக்கும், அந்தப் பேச்சுகளுக்கும் சம்பந்தமிராது என்றே தோன்று கிறது. உங்கள் சொந்த விஷயங் களில் குறுக்கிடுவதற்காக மன்னி யுங்கள். என்ன, உங்களுடைய தமையன்போல் எண்ணி, உங்களை அலட்டி வரும் நிலைமையைத் தெளிவுபடுத்தினுல் என்னலான

Page 29
உதவிகளைச் செய்வேன்" என்
முன்.
"போஸ்ட் மாஸ்டர் சார் ! தங் கள் சொந்த அலுவல்களையும் விட்டு விட்டு, ஊரார்தான் என் னேப்பற்றிய தகவல்களில் ஈடுபடு கிருர்கள் என்ரு ல், உங்களுக்கும் ஏன் அந்த விவகாரம்? கணவன், மனைவியரின் பிணக்குகளில் அன் னியர் தலையிடுவது அவ்வளவாக நல்லதல்ல ! உங்கள் அனுதாபத் திற்கு என் நன்றி!'
15ாகுக்காகப் பதில் கூறிவிட்டு
நகர்ந்தாள். சோமுவின் ஆர்வம் தணிவதற்குப் பதிலாகத் தளிர்விட்
!m፻፳፻፳, Am ፩ 88ሸ፭ 8 °,8§ *総リ#*
鬣
鷲
59
டது படித்த பெண்களாயிருந்தும் தங்களுடைய அவசரக் கோலங்க ளாலேயே, வாழ்வை அவலமாக்கிக் கொள்ளும் அசட்டுத் துணிவுள்ள சிலரைப் போலவே அவள் போக்கு மிருப்பதாக சோமு நிர்ணயித் தான். அவள் வாழ்வைச் சீர்படுத் தும் பொறுப்பை, அவள் விரும்பா விட்டாலும் தான் ஏற்பது என்று சோமு திட்டமிட்டு விட்டான். இத் திட்டத்தின் முதல் படியாக, அவளுக்கென்று வந்த கடிதத்தைக் கொடுக்காமல் மறைத்து விட்டு, கடிதமே வரவில்லை யென்றும் அவளிடம் சாதித்து விட்டான் !
 
 
 
 

‘வாழ்வின் கசப்பான அனுபவங்
களில் அடி பட்டு, தன்னந்தனிய ஞகி விட்ட தனக்கு ஏன் இந்த வம்பு" என்று ஒரு மனம் கினேத் தாலும், "ஒரு பெண்ணின் வாழ் வில் அனேந்த விளக்கைத் துரண் டும் முயற்சியில், சில அதீதமான செயல்களி லீடுபடும்படி நேர்க் தாலும், அவை, வரம்பு கடந்தவை யென்ருலும், தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களே' என்று தனக்குள் வாதித்து முடிவு செய்து கொண் டான் சோமு.
ஒரு புது வேகம் சோமுவை ஆட்டித் தள்ளியது. கலவரம் கொண்டவன் போலக் கடிதத் தைப் பிரித்தான். அதில் கண் டிருந்த வாக்கியங்களின் மேல் அவன் கண்கள் மிரண்டு ஓடின.
பார்வதிக்கு, நீ அடிக்கடி எழுதும் நீண்ட கடி தங்களால் யாதொரு பயனும்
விளையாது. 15ம் வாழ்வில் அந்தக் குழந்தை குறுக்கிட்டது முதல் எனக்கு நிம்மதியே இல்லை. அந்தக் குழந்தையை நீ போற்றி வருவது, என் ஆண்மையை மறைமுக மாகப் பழிப்பதற்காகவே என்று கான் உணருகிறேன். குழந்தை பற்றிய முழு உண்மையையும் கூற, நீ தொடர்ந்து மறுத்து வருகிருய் இதனுல் ஏற்படும் நியாயமான சக் தேகம் என் மனதைத் துளைக் கிறது. இக் கடிதமே 15ான் உனக்கு எழுதும் கடைசிக் க டி தம். உண்  ைம வெளிபட்டாலன்றி உனக்கு என்னுடன் வாழ்வு கிடை யாது என்பது உன் கினேவிலிருக் கட்டும்.
சங்கர்.
கடிதததைப படிதது முடிதத சோமு, கடிதத்தின் தலைப்பிலிருந்த பெயர் விலாசத்தைக் கவனிக்கவும், அவன் முகத்தில் வியப்பும் விகார மும் கொங் தளித்தது. ஒரு கண கேரமே அவனுல் சிந்திக்க முடிக் தது. சங்கர், ஆடிட்டர், திருச்சி. குழந்தை, அவள் இவையெல்லாம் தனித்தனிக் கணுக்களாக இருக் தும், இவற்றை ஒன்று சேர்க்கும் கணுவாக தன்_தங்கை வாணியை உருவகப்படுத்தினன்.
"ஆம்! சந்தேகமேயில்லை. அந்த சங்கர்தான் தன் தங்கை வாணி யின் வாழ்வில் புகுத்து கறைப் படுத்தி, கைவிட்டுச் சென்ற அதே! சங்கருடனு இவளும் தன் வாழ் வைப் பிணைத்துக் கொண்டாள்? அப்படியானல் அக்தக் குழக்தை தனக்கு மருமகனக வாய்த்தவன ? சங்கருடைய வண்டவாளத்தை அவனெதிரிலேயே உ  ைட த் து விடாதவாறு அவள் மெளனம் சாதிப்பது, வாணியின் வேண்டு கோளின் பேரில்தானுே? மரணப் படுக்கையிலிருந்த ஒரு ஆத்மாவின் வேண்டுகோளை நிறைவேற்றும் முயற்சியில் தன் வாழ்வையே பணயம் வைக்கத் துணிந்து நிற் கும் இவள் போக்கை எப்படித் தடுப்பது ?' சோமுவின் சிந்தனைச் சிலந்தி வலே பின்னத் தொடங் கியது.
大
சோமுவின் வாழ்வில் மிஞ்சிய
ஒரே பிணைப்பான தங்கை வாணி,
இக் கட்டா ன கிலேயி லிருந்த பொழுது, அவனே, வந்து பார்க்க வும் முடியாதபடி சோமு, மத்தியக் கிழக்கு ராணுவ முகாமிலிருக் தான். அவளே மரணப்படுக்கையி லாவது சக்திக்க வேண்டுமென்று விரைந்து வந்த சோமுவுக்கு “முக தரிசனம்' கூடக் கிடைக்கவில்லை. அவனுக்கென்று அ வள ர ல் சொல்லி எழுதப்பட்ட, நீண்ட கடித மொன்றே அவனுக்குக் கிடைத்தது. அதன் மூலம் தன்
தங்கையின் நல்ல கனவுகள் காச
மான விவரங்கள் தெளிவாயிற்று. குழந்தையைத் தான் வளர்ப்பதாக உறுதி தந்து, வாணியின் சம்மதத் துடன் ஒரு பெண் எடுத்து சென்ற செய்தியும் அறிந்தான் சோமு. ஒற்றைக் கட்டையான தன்னேவிட், குழக்  ைத  ையக் கொண்டு சென்றவள் வாணியின் விருப்பப்படி அ ைத வளர்த்து ஆளாக்கிவிடுவாள் என்பதும் கடி தத்தின் மூலம் வெளிப்படவே,
அவன் விசாரம் நீங்கியது. நாள டைவில் தங்கையின் சரிதை, சோமுவின் இதயத்தில் ஆறிப் போன காயமொன்றின் வடுப்
போலக் காய்ந்து விட்டது. அந்த
58

Page 30
வ்டுவில் கூருண் கல்பட்டவுடனே ரத்தம் பெருகுவது போல, சோமு வுக்கு அன்றைய நிலையிருக்தது.
உலக அபவாதத்திற்கெல்லாம் ஈடுகொடுத்து, ஊராரின் பழிச் சொற்களுக் கெல்லாம் பாத்திர மாகியும், தான் கொண்ட உறுதி தவருது,கொடுத்த வாக்கைக் காப் பாற்ற முயலும் பார்வதியின் உரு வம் சோமுவின் மனக் கண்களில் கம்பீரமாக கின்றது. வழிவழியாக வந்த பாரதப் பெண்மையின் பொறுமையும் தமிழ் மங்கையின் துணிவும் கொண்ட பார்வதி, பெண்ணல்ல; 'பெண் தெய்வம்' என்றே சோமு நிச்சயமாக நம்பி ஞன்.
பார்வதியின் பொறுமைக்கு ஒரு எல்லை வகுத்தாலன்றி அவளை வாழ்விக்க முடியாது என்பதும் அவனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே அவளைத் தேடிச் சென்று உறவு கொண்டாடி, ஆ வ ன செய்ய அவன் மனம், துடி அதுடித் தி ஆதி.
"கணவன் மனேவியரின் சண்டை களில் பிறர் தலையிடுவது தவறு' என்று நேர்மை பேசிய பின்பு, தன் உதவியை அவள் காடுவது துர்லபம் என்பதை சோமு உணர்க்
rétjí2
" ஏன்ன?வரவர இந்த அடுத்த வீட்டுத்
தொல்லை சகிக்க முடியவில்லை. என்னைப்பார்த்து அவள் கரும்பூதம் - என் இரு !" " சேச் சே! நீ கறுப்பா என்ன !”
ABA
டிருந்த சோமுவின் தெருவோடு விரைந்து சென்ற
ஆர்வமும்
திருந்தான். குழந்தையின் எதிர் காலத்தை உத்தேசித்தாவது பார் வதியைச் சங்கருடன் இணைத்து விடுவதற்கான திட்டத்தை ஆராய முற்பட்டான் சோமு. அவ ன் வகுத்த பல திட்டங்களும் அவ னுக்கே திருப்தி யளிக்கவில்லை ! மனம் சோர்ந்து, சிந்திக்கும் சக்தி யிழக்கும் பொழுதில் பளிச் என்று ஒரு யோசஃன மின்னலடித் தது, குரங்குப் பிடியாக அதைப் பிடித்துக்கொண்டான் சோமு.
★
'தம்பதிகள் கத் த ரி க் கோலைப் போன் றவர்கள். கத்தரிக்கோலின் இருபாகமும் ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்டிருந்தும், அவை நேர் எதிராக இயங்கி, இடையில் குறுக்கிடும் பொருளே வெட்டுவது போல, தம்பதிகளின் சண்டையில் தலையிடும் அன்னியரின் கதியும் ஆகிவிடும்' என்று எப்பொழுதோ படித்ததும் சோமுவின் நினைவில் அடிக்கடி மிதந்தது. தன் செய் கையின் விளைவாக விபரீத மெது வும் 1ே5 ர் ந் து விடக்கூடாதே என்ற சஞ்சலத்தில் அடுத்த இரண்டு நாட்களைக் கழித்தான் சோமு. சோதனை போல, பார்வதி யும் அந்த 15ாட்களில் தபாலா பீஸில் ஆஜராக வில்லை. மூன்ரும் நாள்
காலே தபால் கட்டை எதிர்பார்த்து
பக்கம் நின்றுகொண்
கண்களை,
வாயிற்
ஒரு வண்டி கவர்ந்தது. தன் கண் களே 15ம்புவது குறித்தே அவன் யோசிக்க வேண்டியிருந்த்து வண் டியில் பார்வதியும் குழந்தையும தவிர ஒரு ஆடவனும் உட்கார்ந் ருந்ததைப் பார்க்கவும் அவன் வியப்பும் ஒன்றை யொன்று மிஞ்சியது.
* சேதி தெரியுமா சார் 1 அந்தப் பொம்புளையே, அவ வூட்டுக் காரன் கூட்டிக்கிட்டு அதோ வண் டியிலே போருன். என்ன இருந் தாலும், புருசன் பொஞ்சாதி சண்டை எத்தினி நாளைக்கு நீடிக் கும்? ஆன ஒரு விஷயம். ஊர்லே இன்னிக்குப் பேசற் பேச்சைப்
 

பார்த்தீங்களா? அந்தப் பெண்ண்ை * பத்தினித் தெய்வ"முன்னு பேச ருங்கோ உண்மையிலே ஊர் வரிய்க்கு, நாக்கு மட்டும் எப்படிப் பேசவும் வளைஞ்சு கொடுக்கிறது. என்ன உலகம் ! என்ன உலகம் ! என்று முழங்கிக் கொண் டே தபால் கட்டுடன் வங் த ர ன் குருசாமி. அவனும் தன்னை மற்ந்த வணுகவே உலகத்தைக் கண்டித் தான் ?
ன்ேறு காலை அவ்வூரை விட்டுக் கிளம்பிய ரயில் வண்டியில் அமர்க் திருந்த சங்கரும் பார்வதியும் வெகு கேரம் மெளனம் சாதிக்கவில்லை.
** பாரு 1 என்னை மன்னித்துவிடு. உனக்கு 15ான் சற்றும் தகுதியற்ற வன். இதோ, என் கடைசிக் கடி தத்திற்குப் பதிலாக நீ எழுதிய கடிதம்ே என் கண்களைத் திறக் தது. என் வாழ்வில் ஒரு முறை தவறிவிட்டேன். இருளின் நடுவே ஊடுருவும் ஒளிக்கதிர் போல உன் சேர்க்கையே என்னேப் புது மனித ஞக்கிவிட்டது. என்னே 15ம்பு. இனி நான் தவறவே மாட்டேன்' என்று சொல்லி "டைப்' அடித் திருந்த கடிதமொன்றை அவ ளிடம் கொடுத்தான் சங்கர்.
ப ரிவு ட ன் கணவர் தன்னை அழைக்க வந்ததின் காரணமறியா மல் இதுவரை குழம்பிக் கொண் டிருந்த பார்வதி தான் எழுதிய தாகவே கினைவில்லாத அந்தக் கடி தத்தைக் கையில் வாங்கிப் பார்த் தாள். இத்தனே நாட்களாகத்தான் கட்டிக் காத்துவந்த உண்மைகள் அதில் வெட்ட வெளிச்சமாக்கப் பட்டு, தன்கையெழுத்துப் போடப் பட்டிருக்தது கண்டு அவளுக்கு
மலைப்புத் தட்டியது.
உங்களிடம் குழந்தையின் பூர் வோத்திரங்களைக் கூறு வ தி ன்
மூலம் உங்கள் பழைய காதலி
வாணி க்கு மரணப்படுக்கையில் நான் கொடுத்த வாக்கை மீறுவ
அதுடன் உங்கள் குற்றத்தை இடித் துக் காட்டுவதாக நினைத்து நீங் கள் மனம் குன்றி, என்னெதிரே அவமானப்படக் கூடாதே என்றே
* சார் ! நேற்று கண்ணில் தூசி விழுக் துடுத்து. பலன் டாக்டர் பில் ரெண்டு ரூபா ஆயிடுத்து சார் ! * இவ்வளவு தானே! போனவாரம் என் மனைவி கண்ணிலே ஒரு புடவை
விழுந்ததினலே எனக்கு இருரூபாய் பில் ஆயிடுத்து சார் !
இதுகாறும் அவற்றை மறைத்து வந்தேன்' என்று தன் மனதி லுள்ளதையே திறம்படக்கொட்டி, யார் அக்கடிதத்தை எழுதியிருக்க முடியும் என்பதை அவளால் அனு மானிக்க வெகு கேரமாகவில்லை.
ஊரே அவளேக் கண்டு வெறுத்து
ஒதுங்கிய பொழுது அனுதாபம்
கொண்டு அ வ ளு ட ன் பேச முயன்று அவளால் அலட்சியம் செய்யப்பட்ட சோமுவே இக்காரி யம் செய்திருக்க வேண்டும் என்று திடமாக கம்ப இடமிருந்தது. முன்னமே வாணி சொல்லக் கேட் டறிந்திருந்த விவரங்கள் மூலம் குழந்தையின் மாமன் சோமு என் ப்தும் தெளிவாயிற்று.
உடன்பிறப்பின் அருமை தெரி யாமலேயே வளர்ந்து வாழ்ந்த பார்வதியின் இதயத்தில் அந்தக் கணம் முதல் சோமு இடம் பெற் முன். அவனேப் பிரிந்து வரும் திக்கு கோக்கி அவள் அந்தராத்மா நன்றியுடன் அஞ்சலி செய்தது.
65

Page 31
கவிஞன் (தமிழ் ஒளி)
一女一
மோனக் கருக்கலிலே-விண்
முத்தொளி தோன்றுகையில் வானக் கடல்கடந்தே-அதை
வாங்கிவர விரைவேன் !
★
முத்துப் பணித்துளியில்-கதிர்
முத்த மளிக்கையிலே
பித்துக் கவிபுனைந்தே-மணம்
பேசி மகிழ்ந்திடுவேன் !
★
சாயும் கதிர்களிலே-இருட்
சாலம் புரிகையிலே
காயும் நிலவெனவே-வழி
காட்ட எழிந்திடுவேன் !
d
நீலக் கடல் அலையில்-கதிர் நெய்த வலையிடையே
கோலக்குளிர் மணிபோல்-கவி
கொட்டிச் சிரித்திடுவேன் !
女
ஊரை எழுப்பிடவே-துயர்,
ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக்கிடுவேன்-தமிழ்ச்
சாதி விழித்திடவே ! س
-大
கத்திமுனை தனிலே-பயங்
காட்டும் உலகினிலே, சத்திய பேரிகையை-நான்
தட்டி முழக்கிடுவேன் !

நா? 4//
ஓபிஜஹரிஜ்
நேரம் ஆக ஆக சபேசையரின் உள்ளப் ப்ளு அதிகரித்த தே ஒழிய, குறையும் வழியாக இல்லை. சுழலும் மின்சார விசிறி அடியில் உட்கார்ந்துசுகமாகக் காற்று வாங் கிக்கொண்டிருப்பதாகத் தோன்ற வில்லை. ஏதோ முள்ளின்மீது உட் கார்ந்திருப்பதைப் போன்றதொரு வலிதான் அவர் கெஞ்சில் குடி கொண்டிருந்தது.
மணி பதினென்றரை ஆகிவிட் டது. இன்னும் அரை மணியில் அவர் பிள்ளை கோபாலன் காரியா லயத்திற்கு வந்து விடுவான். வந்ததும் அவனை மானேஜரிடம் அழைத்துச் சென்று, காலியாக வுள்ள ஸ்தானத்தில் அமர்த்திவிட வேண்டும் என்று அவர் ஏற்பாடு. முப்பத்தைக்து வருஷ காலமாக அதே கம்பெனியில் உழைத்து வரும் சபேசையர் பிள்ளையை, காலி யாகவுள்ள வேலையில் அமர்த்துவ தற்கு மானேஜர் என்ன ஆட் சேபஃன சொல்லப் போகிருர் ?
பிள்ளைக்கு வேலை கிடைப்பது என்பது எந்த தகப்பனுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான்; ஆனல், சபேசையர் மாத்திரம் அந்த இன்ப உணர்ச்சியை அனுப விக்க முடியவில்லையே ஏன் ?
ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பத் தைந்து வருஷங்கள் சபேசையர் அந்தக் கம்பெனியில் உழைத்து வருகிருரர். ஆரம்பத்தில் இருபது ரூபாய் சம்பளத்திற்குச் சாதாரண குமா ஸ்தாவாகச் சேர்ந்த Tர். இரவு பகல் பாராமல் அந்தரங்க
சுத்தியுடன் உழைத்தார். அவர் உழைப்பையும் நேர்மையையும் அதிகாரிகள் கவனிக்கத் தவற
வில்லை. படிப்படியாக முன்னேறி, இப்பொழுது தலைமைக் குமாஸ்தா வாக உயர்ந்து விட்டார். அவ
ருடைய ஒரே
பிள் ளை தா ன் கோபாலன்.
கோபாலன் கல்லூரிப் படிப்பு முடித்து இரண்டு வருஷங்களாகி விட்டன. இந்த இரண்டு வருஷங் களில் எவ்வளவோ இடத்தில் வேலைக்காக முயற்சி செய்து விட் டான். எங்கு சென்ருலும் துர திர்ஷ்டம்தான் அவ எதிர் கொண்டழைத்தது. சபேசையரும் தமக்குச் செல்வாக்கு உள்ள இடத் திலெல்லாம் பிரயத்தனப்பட்டு விட்டார். ஒன்றும் பலிக்கவில்லை.
சபேசையர் நினைத்தால் கோபா லஃன அவர் காரியாலயத்திலேயே ஒரு வேலையில் உட்கார்த்திவிட லாம். ஆணுல், தன் பிள்ளை என்ற காரணத்திற்காக, வேலை ஒன்றும் காலி இல்லாமலிருக்கும் பொழுது, அவனுக்காக ஒரு ஸ்தானத்தை உற்பத்தி செய்ய அவர் விரும்ப வில்லை. அப்படிச் செய்ய அவருக்கு அதிகாரம் இருந்தாலும், அவர் மனச்சாட்சி அதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்காது என்பது நிச் SFL D.
ஒரு வாரத்திற்கு முன்பு மானே ஜர் சபேசையரை அழைத்து, காரி யாலயத்தில் வேலை அதிகமாகி விட்டதால் ஒரு குமாஸ்தாவை வேலைக்கு எடுக்கும்படிக் கூறினர். அப்பொழுதே அந்த வேலையைத் தம பிள்ளைக்கு முடித்துவிட வேண்டும் என்று முடிவு கட்டி விட்டார் சபேசையர். அந்த எண் ணத்துடன்தான் மா னே ஜ ர் அறையிலிருந்து வெளி வந்து தம் இடத்தில் அமர்ந்து கொண்டார். இவ்வளவு 15ாட்களாக அவர் மனத்தை அரித்துக்கொண்டிருந்த பெரும்பாரம் ஒன்று விலகிவிட் டாற்போன்ற கிம்மதி அவருக்கு உண்டாகியது.
57

Page 32
"குட்மார்னிங் சார்!"
வேலையில் மும்முரமாக ஈடுபட் டிருந்த சபேசையர் தலை நிமிர்க் தார்.
சுமார் இருபத்திரண்டு வயது மதிக்கக்கூடிய வாலிபன் ஒருவன் எதிரில் நின்றுகொண்டிருந்தான். அரையிலே காலு முழ வேஷ்டி : மேலே வெள்ளைச் சட்டை. து கள் உயர்ந்த ரகமாக இல்லாவிட் டாலும், சுத்தமாகப் பளிச்சென்று இருந்தன. முகத்தில் ஏழ்மைத் தோற்றம் குடிகொண்டிருந்தது. தன்னையுமறியாமல் அவனிடம் ஒரு பச்சாத்தாபம் விழுந்து விட்டது சபேசையருக்கு
"யார் நீ ? என்ன விஷயம் ?" என்று பரிவுடன் விசாரித்தார் சபேசையர்.
" என் பெயர் சந்தானம் சார் 1 * ஸ்கூல் பைனல் ' பாஸ் செய்து 15ாலு வருஷமாகிவிட்டது. இவ் வளவு நாட்கள் எங்கே யெல் லாமோ வேலைக்கு முயற்சி செய்து விட்டேன். கிடைக்கும் வழியாக இல்லை. எனக்குத் தகப்பனர் கிடையாது. தாயாரும் இரண்டு த ங்  ைக களும் இருக்கிருர்கள். 15ான் சம்பாதித்து குடும்பம் கடக்க வேண்டும், சார் இங்கே ஏதாவது வேலை காலி இருந்தால்..' வாலி பணுல் மேற்கொண்டு வார்த்தை களை முடிக்க முடியாமல் உணர்ச்சி தடை செய்தது. அவனுடைய உணர்ச்சி மிகுந்த ஒ வ் வொரு வார்த்தையும், பேசிய விதமுமே அவன் பொய் கூறவில்லை என் பதைச் சபேசையருக்கு அறிவித் தன.
சற்றுநேரம் அப்படியே செய லற்று உட்கார்க் துவிட்டார் சபே சையர். இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளாக தேரும் என்று அவர் துளி யும் எதிர்பார்க்க வில்லையே! தம் பிள்ளைக்காக ஒரு வேலை எப்பொழுது காரியாலயத் தில் காலி விழும் என்று காத்திருங் தார். அவர் ஆசை நிறைவேறும் காலம் வரத்தான் செய்தது. ஆணுல் அதற்கு இடைஞ்சலாக இதோ ஒரு வாலிபன் வந்து விட்
6.
டானே! அவனை நிர்தாட்சண்ய மாகப் பேசி அனுப்பிவிட அவர் நல்ல உள்ளம் இடம் தரவில்லை. இன்று 15ானூறு ரூபாய் சம்பளம் வாங்கும் தலைமைக் குமாஸ்தாவாக இருந்தாலும், அடி 5ாளில் அவரும் இப்படித்தானே வேலைக்காக ஒவ் வொரு கடையிலும், ஆபீஸிலும் ஏறி இறங்கினர் 1 அந்த நினைவு என்றென்றும் அவர் மனத்தை விட்டு அகலாதே !
" அப்ளிகேஷன் கொண்டு வந்தி ருக்கிருயா ?' என்று வினவினர் சபேசையர்.
' கொண்டு வந்திருக்கிறேன், சார் ' என்று கூறிய வண்ணம், தயாராக எடுத்து வந்திருந்த மனுவை நீட்டினுன் அவ்வாலிபன். அவன் முன் ஜாக்கிரதையை தமக்
குள் வியக்காமலிருக்க முடிய வில்லை சபேசையரால்,
* நீ போகலாம் 1 ஏ தாவ து
இங்கு வேலை காலி விழுந்தால் கட் டாயம் உனக்குத் தெரியப்படுத்து கிறேன் ! என்னல் ஆனது-என் சக்திக்கு முடிந்தது-உனக்குச் செய்கிறேன்! அதுவரையில் நீயும் வெளியில் முயற்சி செய்து கொண் டிரு '-முகத்தில் புன் ன  ைக தவழக் கூறினர் சபேசையர்,
பெரிய கும்பிடு ஒன்ை <}}@۵] ருக்குப் போட்டு ဒို့ဝှ,ိရှိ பிேக் யுடன் வெளியேறினன் வாலிபன். அவனுடனே அவர் மன நிம்மதி யும் அல்லவா வெளியேறி விட்
لتقيقي سسا
இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது? காலியாக உள்ளது ஒரு ஸ்தானம், அதற்கு இரண்டு பேர் கள் கார்த்திருக்கிருர்கள் ! ஒன்று சபேசையர் பிள்ளை , மற்ருென்று அவர் முன் பின் பழகி அறியாத ஏழை வாலிபன்! தகப்பன் என்ற முறையிலே பிள்ளையை ஒரு வேலே யில் அமர்த்தி அவன் வாழ்வைச் செப்பனிட வேண்டியது அவர் பொறுப்பு. ஆனல் அந்தப் பையன் கூறிய சரிதமும் உள்ளத்தைப் பிழிந்தெடுக்கிறதே! தன் ஒருவன் சம்பாத்தியத்தை எதிர் பார்த்துத் தான் அவன் குடும்பம் (5டக்க

வே ண் டி யிருக்கிறது என்று சோகம் ததும்ப அவ்வாலிபன் கூறிவிட்டுப் போனனே!
குழம்பிய உள்ளத்துடன் மாலை வீடு திரும்பினுர் சபேசய்யர். அவர் சற்றும் எதிர்பாராமல் அவர் மனப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவம் ஒன்று அங்கு 5டக்திருந்தது.
பத்து 15 ட் களு க்கு முன்பு கோபாலனுக்குப் பெண் கொடுப் பதாக தஞ்சாவூலிருந்து ஒரு பெரிய மிராசுதார் கல்யாணம் பேச வக் தார். அவரிடம் கோபாலனின் ஜாதகத்தைக் கொடுத்தனுப்பி T ஞர் சபேசையர். இன்று அவரிட மிருந்து கடிதம் வந்திருந்தது. அவர் பெண் ஐ T த க மும் கோபாலன் ஜாதகமும் நன்முகப் பொருக்தி யிருப்பதாகவும், மேற் கொண்டு விஷயங்களைப் பேசி முடிக்க அவரே விரைவில் சென்னே வரு வ தாகவும் தெரிவித்திருந் தார்.
"இதோ பாருங்கள் ! காம் சற் றும் எதிர்பாரா விதமாக இந்த சம் பந்தம் கிடைத்திருக்கிறது! வந்த லக்ஷமியை உதற வேண்டாம். ஆனல் அதற்குள் கோபாலனையும் ஒரு வேலையில் உட்கார்த்தி விட்
டால் நமக்குக் கிடைக்கும் கெளர வமே அலாதிதான் ! என்னதான் படித்திருந்தாலும் " இப் போ பையன் என்ன செய்கிருன் ?" என்றுதானே நாலு பேர் கேட் பார்கள் !" என்று அவர் மனேவி கூறியதில் தவறு என்ன இருக் கிறது?
இரவு வெகு கேரம் வரை சிங் தன செய்த சபேசையர் முடிவில் ஒரு திடமான முடிவுக்கு வந்து விட்டார். காரியாலயத்தில் காலி யாகவுள்ள வேலையைக் கோபால னுக்குத்தான் கொடுப்பதென்று தீர்மானம் உருவாகிவிட்டது. எவ் வளவுதான் உதார குணம் படைத் திருந்தாலும், தம் பிள்ளையை மீறி, மற்ருெ ருவனுக்கு எப்படிச்சலுகை காட்ட முடியும்? சுய5லம் என்பது மனிதனின் கூடப் பிறந்த வியாதி அல்லவா ?
ஒரு குறிப்பிட்ட நாளில் பிள்ளை யை ஆபீஸிற்கு வரச்சொல்லி யிருந்தார் சபேசையர். அவன் வந்தவுடன் மானேஜரிடம் அழைத் அதுச் சென்று விஷயத்தை முடிப் பது அவ்வளவு கடினமான காரி
யம் அல்ல. அவர் சொல்லி, மா னே ஜ ர் தட்டிவிடுவாரா, என்ன ?
69

Page 33
3 8 w A i @), -9] ள் இந்தப் பாழும் ಫ್ಲೆ? #? வருந்துகிறதே! அவன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். "குட்மார்னிங், சார்!"
திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தார் சபேசையர். அதே வாலிபன்தான் ! சபேசையரின் முகம் விகார மடைந்த அது, காண க் கூடாத ஒன்றைக் கண்டு விட்டாற்போல அவர் உள்ளம் கூசியது.
“என்ன விஷயம் ?' - அன்று போல் இன்று அவர் குரலில் அவ் வளவு பரிவும் இனிமையும் ஏன் இல்லை ?
' அன்று அ ப் ளரி கே ஷ ன் கொடுத்து விட்டுப் போனேனே ! அது விஷயமாகத்தான் உங்களைப் பார்த்துப் போகலாமென்று."
"அதுதான் வேலை காலியா ஞல் உனக்குத் தெரியப்படுத்துவதாகச் சொன்னேனே 1 மறுபடியும் ஏன் வரவேண்டும்? இது எ ன் ன ஆபீஸா அல்லது வீடா ? நான் அவ்வளவு சொல்லியும் என் வார்த் தையில் கம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா ?' என்று சீறி விழுந்தார் சபேசய்யர்.
வாலிபன் கிதானமாகப் பதில் சொன்னுன் :
"அப்படி ஒன்றும் இல்லே சார் 1 உங்களிடம் எனக்கு அன்று பார்க்க வந்த பொழுதே அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது! 15ானும் இந்த 15ாலு வருஷமாக எவ்வளவோ இ ட ங் களில் வேலைக்கு நுழைந்து பார்த்துவிட் டேன். ஒவ்வொரு ஆபீஸிலும் வேலை ஒன்றும் கொடுக்காவிட்டா லும், அவர்கள் கொடுத்த "வர வேற்பு' ஒவ்வொரு மாதிரி இருக் கும் ! என்னே மதித்துப் பேசினலே ரொம்பவும் அகெளரவம் என்று கூட எண்ணுவார்கள் சில ஆபீஸ் அதிகாரிகள் ஆனல், நீங்கள் அப்படி யில்லே! அன்று எவ் வளவோ பரிவுடனும் அன்புடனும் பேசினிர்களே! எனக்குத் தைரியம் கொடுக்கும் வகையில் இதுவரை பேசினவர் நீங்கள் ஒருவர்தான் !
60
இங்கு வேலை மாத்திரம் காலி இருந்தால் உங்களால் முயன்ற மட்டும் எனக்குப் பாடுபடுவீர்கள் என்ற திடமான கம்பிக்கை, முதல் முதலில் உங்களைப் பார் த் த ப்ொழுதே எனக்கு உண்டாகி விட்ட்து மனித சகாயம் எனக்
குக் கிடைத்துவிட்டது, சார் 1 தெய்வ சகாயம்தர்ன் கிடைக்க வேண்டும் 1.'
அதற்கு மேல் பையன் பேசியது ஒன்றும் சபேசையர் காதில் விழ வில்லை. எவ்வளவு நம்பிக்கையுட னும் தெளிவுடனும் பேசுகிருன் ? காலியாகவுள்ள இடத்தில் இன் னும் சற்று நேரத்தில் வேருெரு வனை - அவர் பி ஸ் ஸை  ைய - அமர்த்த அவர் திட்டம் போட்டு விட்டார் என்று அறிந்தால், 15ம் பிக்கையால் மலர்ந்திருக்கும் அவன் உள்ளம் எப்படி வாடி விடும் ? அவர் இரத்தத்தில் ஊறிப்போ யிருந்த இரக்க சுபாவம் மெதுவா கத் தலை அாக்க ஆரம்பித்தது. அந்த வாலிபனின் துயரைத் துடைக்க வழியே கிடையாதா?
திடீரென்று சபேசையர் உள்ளத் தில் ஒரு யோசனை பளிச்சிட்டு மறைந்தது. மறுபடியும் அதை நினேக்கும் பொழுதே அவர் உடம்பு அவரையுமறியாமல் சற்று வெட வெடவென்று கடுங்கியது. ஆனல், மனச்சாட்சிக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டுமானுல், அவருக்கு அதை விட்டால் வேறு வழி ஒன் றும் புலப்படவில்லை !
"இங்கேயே இரு அப்பா ! உள்ளே போய் மானேஜரைப் பார்த்துவிட்டு வரு கிறேன் !" என்று கூறியவாறே "கோட்டை" மாட்டிக்கொண்டு மானேஜர் அறையை நோக்கிச் சென்ற சபே சையரை ஆச்சரியத்துடன் பார்த்த படி நின்று விட்டான் அவ் வாலி
160t.
சிபேசையர் விஷயத்தை ஒரு வாறு கூறி முடித்ததும் மான்ேஜ ருக்குத் தம் காதுகளையே கம்ப முடியவில்லை. அப்படியே மலைத் அப்போய் நின்றுவிட்டார் மானே &3T。

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
சபேசையர் ? உண்மையாகத்தான் போகிறீர்களா அல்லது." என்று வியிப்புடன் ஆரம்பித்தார் மானே ஜர்.
"நீங்கள் இம்மாதிரி அதிர்ச்சிக் குள்ளாவீர்கள் என்று நான் எதிர் பார்த்ததுதான் சார் 1 ஆனல், எனக்கும் இதை விட்டால் வேறு வழி ஒன்றும் தோன்ற வில்லையே!
'அன்று என்னேக் கூப்பிட்டு ஒரு
குமாஸ்தாவை வேலைக்கு எடுத்துக் கொள்ளும்படி நீங்கள் சொன்ன வுடனேயே, என் பிள்ளைக்கு அதை உபயோகித்துக் கொள்ள வேண் டும் எ ன் று தீர்மானித்துவிட் டேன் 1 ஆஞல், 15ான் கொஞ்சமும்
எதிர்பார்க்காமல் அந்த வேலைக் காக இன்னெரு பையனும் வந்து விட்டான் ! அவன் கூறியதைக்
கேட்டு எனக்கு வருத்தம் உண் டாகியது உண்மைதான் 1 இருக் கும் வேலையை யாருக்குக் கொடுப் பது என்று எனக்குள்ளே பெரும் போராட்டம் கடந்தது. கடைசி யில் என் சுய நலம்தான் நிலைத் தது 1 என் பிள்ளையையே வேலைக்கு எடுத்துக் கொள்வதென்று முடிவு கட்டி விட்டேன். அதன் படி இன்று அவனே இங்கு வரச் சொல்லி யிருந்தேன். ஆ ஞ ல், அ வ னு க்கு முன்னல் திடீ ரென்று அவ்வாலிபன் வந்து விட் டானே !
"சார் 1 முப்பத்தைந்து வருஷ மாக 5ான் இங்கு உழைத்து வரு கிறேன் ! என் பிற்கால வாழ்க் கையை 15ல்ல முறையில் நடத்த வே ண் டிய வசதிகளெல்லாம் செய்து கொண்டு விட்டேன் ! இப்போது என் பிள்ளையும் இங்கு வேலையில் அமர்ந்து விட்டால், என் குடும்பத்திற்கு ஒரு கஷ்ட மும் கிடையாது. ஆனல் அக்தப் பையன் சமாச்சாரம் அப்படி
இல்லை. அவன்) ஒருவன் சம்பர
தித்து 15ாலு பேர் ஜீவனம் செய்யவேண்டும் 1 என் பிள்ளைக்கு வேலை கிடைக்க வேண்டியது எவ் வளவு அவசியமோ, அதைவிட
மிகவும் அவசியம் அந்த வாலிபன் ஒரு வேலையில் அமர வேண்டியது! அதற்காகத் தான் நான் வேலை
யிலிருந்து விலகுவதாகத் தீர்
மானித்து விட்டேன்."
திறந்த வாய் மூடாமல் சபே
சையர் 'பேசுவதைக் கேட்டுக்
கொண்டிருந்த மா னே ஜ ருக்கு ஏற்பட்ட திகைப்பு கொஞ்ச 5ஞ்ச மல்ல, உணர்ச்சியால் உடைபட்ட குரலில் ஆரம்பித்தார் :
* சபேசையர் ! இவ்வளவு வரு ஷங்கள் வேலை செய்த நீர் திடீ ரென்று விலகுகிறேன் என்பது மனதுக்கு மிகவும் வருக்தமாகத் தான் இருக்கிறது! ஆனல் எந்தக் கொள்கையின் அடிப்படையில் நீர் விலக விரும்புகிறீரோ, அக் கொள்கையை நான் மனமாரப் போற்றுகிறேன் ஆதரிக்கிறேன் ! உங்கள் எதிரில் சொன்னுல் முகஸ் துதி ஆகிவிடும் 1 ஆனல், சொல் லாமல் இருக்கமுடியவில்லை 1. இந்தக் காலத்தில் வாழ்வதற்கு நீர் லாயக்கற்றவர், சார் 1 இவ் வளவு தியாக சிங்தனேயுடன்.
மானேஜர் முடிப்பதற்குள் குறுக் கிட்டார் சபேசையர் :
* அடேடே அவ்வளவு பெரிய வார்த்தையை ஏன் சா ர் உப யோகிக்கிறீர்கள் ? என்னுடைய செய்கையை 15ான் தியாகமென்று கருதவில்லையே தகப்பன் என்ற முறையிலே பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய் தேன் 1 அதேபோல் மனிதன் என்ற முறையிலே அவ் வாலிப னுக்குக் கடமைப் பட்டுள்ளதைச் செய்ய ஆசைப்படுகிறேன் ! அவ் வளவு தான் !'
நிஷ் களங்கமான உள்ளத்துடன்
பேசினர் சபேசையர். அவர் குர வில் பெருமையோ கர்வமோ தொனிக்கவில்லை ; மனிதனுக்கு
மனிதன் காட்டவேண்டிய இரக் கத்தையும் செய்யவேண்டிய கட மையையும் நிறைவேற்றி விட்ட தொரு அசாதாரண திருப்திதான் நிலவியிருந்தது.
61

Page 34
S
స్రాN
NN مهرههایی
oŠ
S
Š
২
இ க்கம், இரக்கம், என்னும் இவை பற்றித்தோன்றும் உணர்வுகளின் வகைகளை இலக்கியங்கள் பலவாறு சித்திரிக்கின்றன. வீரம், வியப்பு, பயம் முதலிய மற்றச் சுவைகளை நிலைக்களஞகக் கொண்டும் ஏக்கம், இரக்கம், என்கின்ற இந்தத் துயர நிலைகள் தோன்றமுடியும். ஆனல், காதற் சுவையை நிலைக்களஞகக் கொண்டு தோன்றும் இரக்கமே உணர்வின் வடிவ அமைப்பில் உயர்ந்தும் உருக்கமாகவும் விளங் குகிறது. சந்தனக்கட்டை தேய்க் தால் மணம் பிறக்கிறதல்லவா ? 6ான்ஜன எரியிலிட்டு உருக்கினல் ளி பெருகுகிறதல்லவா? பூ கசங்
ஒ கினல் அத்தர் உண்டாகிற தல் வr ? ப்ருத்திக்காய் சிதைக்கு
வெடித்தால் புஞ்சு மலர்கிறதல் லவா ? இவற்றை யெல்லாம் போலவே காதலில் ஏற்படும் இரக் கம் என்ற அவ்ல உணர்வின் விளை வும்கூட அழகிய கவிதையை அளிக் கிறது! இரங்கி இரங்கி உருக வேண்டிய துன்பங்கள் பெருகவே சுடச் சுடரும் பொன்போலப் பண் பாடு ஒளிவிடுகிறது. காதலில் இரக்கமும் இதே வேலையைச் செய்ய முடிகிறது.
காதல் துறையில் "இரக்கம் என்ற உணர்வைப்பற்றிப் பேசக் கூடிய திணை, நெய்தல். தனிமை யில் தலைவி அடையும் இரக்க உணர்வைக் கோவை செய்து மான முறையில் சுவை
உருக்க 8 வரம்பு பிறழாமல் இந்தத் திணை அமைத்துப்பாடப்படும். ஏனைய
லேக்கு எவ்வளவு
திணைகளில் பா
உண்டோ
அவலச் சுவையமைப்பு அதனினும் ஒரு மடங்குமிகுதியான அவலச் சுவையமைப்பு இதற் குண்டு. குறிஞ்சியில் ஒன்றுபடல,
62
SS
இந்திணைக்காட்சிகள்)
NNN్వ
S
Ssssso
ངས་སོས་ས་སོ་སོས་སུ་སེ་ སི་
Ñy
S.
S SŞ
SA
S&
W
முல்லையில் இருப்பு, ம த்தில் ஊடல், శ్కొక్స్టి மற்றத் திணைகளுக்கு எல்லாம் தொழிலால் ஒழு க்க உரிமை அமைந்திருக்கவும் கெய்தலுக்கு மட்டும் இரக்கம் என்ற ஒருணர் வால் சுவை கலந்த தொழிலமைதி பொருந்தியிருக்கிறது. படிப்போர் உள்ளத்தை அவலச் சுவை உணர்வு பர ற்பதுதான் திணையின் இணையற்ற ಫ್ಲೈನ್ಗಿ பிரிவால் ஏற்படும் இரக்கம் மட்டு மின்றிப் பொதுவாகவே காதலில் குறுக்கிடும் இரக்க நிகழ்ச்சிகளை யெல்லாமே இத் தினே யைச் சேர்ந்த காட்சிகள் விளக்கி விவரிக் கின்றன எனலாம்.
மணியோசையும் -
மன ஆசையும நள்ளிரவு! ஊரடங்கி விட்டது. நிலா உச்சிக்கு வந்து காய்ந்து" கொண்டிருந்தது! கதுப்பில்லாத கரமும் கலங்கிய கண்களுமாகச் ஒஐல யெனச் சமைந்து போய் அமர்ந்திருந்தாள் தலைவி. அவள் முகத்தில் ஒளியில்லை. அகத்தில் களிப்பில்லை. உடம் பில் பூரிப் பில்லை. துயரத்தின் தனிமை மய மான சூனிய அமைதி வீட்டைச் சூழ்ந்துகொண்டிருந்தது. இதைப் பார்க்கும்போது தோ ழி க்கு மனத்தை என்னவோ செய்தது! அன்பு கொண்ட இதயம் அன்பு கொள்ளப்பட்டவரின் துன்பத் தைக் கண்டு உருகுவது இயற்கை தானே? மல்லிகை, பித்திகை, காந்தள், என்ற பல வேறு மலர் கள் ஒரு சிறு மெல்லிய காரில் தொடுக்கப்படுவதுபோல உள்ளங் கள் வேறுபட்ட இடத்தில், வேறு பட்ட கிலே யில் இருந்தாலும்

அன்பு என்கின்ற ஓர் மென்மை யான உணர்வு நார்தான் அவற் றைத் தொடுக்கின்றது! " கார்" என்ற பதத்திற்கே அன்பு என்ற பொருள் சமைத்த புலமை வியக் கத்தக்க தொன்று.
தலைவியின் மேல் அன்புகொண்ட தோழி அவளது ஆயரத்தைக் கண்டு இரங்குகிருள். அ ங் த இரக்கம் உருக்கமான சொற்க ளாக உருவாகின்றது. உருவாக்கிய சொற்களை ஆறுதல் மொழிகளாக வெளியிடுகின்ருள் அவள். வெளி யிடும்போது அருகில் வீட்டு முன்றி லில் இருந்த புன்னைமரக் கிளையின் மேல் அவள் பார்வை தற்செய லாகச் சென்று பதிந்தது! அங்கே இரண்டு அன்றிற் பறவைகள், இணையாக வீற்றிருந்தன. அவற் றில் ஒன்று ஆண் அன்றில்; பிறி தொன்று பெண் அன்றில், நில வொளியில் அந்த அன்றிற் பறவை கள் அன்பின் தத்துவத்தை விளக் வனபோல அங்கே வீற்றிருந்த 屬 எழுதிவைத்த ஓவியம்போல் தோழிக்கு , 15 ன் கு தெரிந்தது. "அன்பு’ என்பது பேச முடியாத தத்துவம் ! உணர வேண்டிய தத்துவம் ! பேச்சிலோ, எழுத் திலோ, இரண்டிற்கும் மூலமான சிந்தனையிலோ அந்த மகத்தான தத்துவத்தைப் பூரணமாக அடக்கி விட முடியாது...' என்று தோழிக் குச் சொல்லாமல் சொல்லி விளக்கு வன போலத் தோன்றின அந்த இணேயன்றில்கள். அவள் விழி கள் புன்னை மரத்துக் கிளையிலிருந்த அன்றில்களையும் கன்னத்தில் கை யூன்றி அவலத்தின் சித்திரமாய் அமர்ந்திருந்த தலைவியையும். மாறி மாறிப் பார்த்தன அப்படிப் பார்த்த அந்தப் பார்வையினல் ஏதோ ஓர் பெரிய புதிருக்கு விடை காண முயல்கின்றவளைப் போலத் தோற்றமளித்தாள் தோழி. "அதோ அந்தப் பெண் அன்றில் தன் துணையாகிய ஆண் அன்றில் அருகிலிருந்தும் உறங்காமல்தான் இருக்கிறது! இதோ இவளும் உறங்காமல்தான் இருக்கிருள் ! துணேவனின்றி உறங்காமல் இருக் இருள் ! 'உறங்காமலிருத்தல்' - என்பது அன்றிலுக்கும் இவளுக்
கும் பொதுவான உணர்ச்சிதான். ஆனல், இருபுறமும் இருக்கின்ற இந்த ஒத்த நிலைக்குக் காரணம் மட்டும் வேறுபடுகின்றதே! இது என்ன விந்தை ? அண் அன்றிலை அருகிலே இருக்கப்பெற்ற களிப் பான நிலையில் உறக்கமின்றிப் புன்னைக் கிளையிலே உவகை நினைவு களால் விழித்திருக்கிறது பெண் அன்றில். கடல் அதுறைகளிலே ப்ழகும் இவள் துணைவனைப் பெருத நிலையில் ஒளி பொருந்திய விழிகளை மூடாமல் உறக்க நினைவுமின்றி விழித்திருக்கிருள் இவள் !'
இவ்வாறு சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தனைக்கு ஒர் வரம்பு காணமுடி யாமல் அதைத் தலைவியிடமே கூறி விடுகின்ருள் தோழி. தோழி கூறி யவற்றை முழுவதும் கேட் ட தலைவி, 'அன்றில் இணையோடு புன் னைக்கிளையாகிய இடத்தில் இன்புற் றிருக்கிறது! எனக்கோ என் இட மாகிய இல்லத்திலேயே அவரைக் காணுமல் இரங்கும்படியான நிலை ஏற்ப ட் டி ருக்கின்றது ! நான்
ஹோட்டல் மானேஜர் : ஒய் ! நீர் தங்கும் அறையின் போன மாத வாடகையை தீர்த்து விட்டு மறுகாரியம் பாரும். இல்லை, அறையை உடனே காலி பண்ணும்.
தங்குபவர் : ரொம்ப தாங்க்ஸ் ! நான் முன்னே தங்கியிருந்த ஹேட்டலிலே ரெண்டையுமே செய்யச் சொன் ஞங்க, சார்!
63

Page 35
என்ன செய்வேன் தோழி' என்று கலங்கிக் கூறினள்.
" ஏன் ? கடற்கரையி லுள்ள புன்னைத் தோட்டத்தில் சந்திப்ப தாகக் கூறிச் சென்ரு ரே? அங்கே போனல் என்ன? ஒரு வேளை கூறி விட்டுப் போனபடி அவரே வந்து காத்திருந்தாலும் காத்திருக்கலா மல்லவா ?' தோழி தலைவியை நோக்கிக் கேட்டாள். தோழியின் இந்த வினவைக் கேட்டதும் தலைவி யின் மனம் என்ன எண்ணிக் கொண்டதோ, 'சரி 1 புன்னைத் தோட்டத்திற்குப் போகலாம் வா 1 புறப்படு' என்று கூறிக்கொண்டே எழுந்து விட் டாள். தோழியும் உடன் புறப் படத் தயாராணுள். •
நிலா ஒளியில் ஆரவாரித்துப் பொங்கும் கடற்கரையில் எழில் வளத்தின் இருப்பிடமாக விளங் கிற்று அந்தப் புன்னைத் தோட்டம். கரையில் வந்து மோதும் அலே களின் ஒலியைத் தவிர முற்றிலும் அமைதி. புன்னைமரக் கூட்டத் தின் இடையிலே நுழைந்து தெரி யும் நிலவுக் கதிர்கள். பசுமைக்கு நடு வி லே வெண் ணில வின் பொலிவு பெருகியது போலிருக் தது. புன்னைத் தோட்டத்திற்கு இயற்கையாகவே அமைந்த வேலி யைப் போலச் சுற்றிலும் அடர்ந்த தாழம்புதர் செழித்து வளர்ந்திருக் தது. தோட்டத்தை வளேக் அது கொண்டு காத்து நிற்கும் வாளேக் திய காவல் வீரர்களைப் போல மடல்களில் முட்களோடு அதுருத்திக் கொண்டிருந்தன. அவை. அவற் றில் அங்கங்கே சில புதர்களில் இரண்டோர் தாழம்பூக்கள் பூத் திருந்தன போலும் 1 புன்னேத் தோட்டத்தினுள் பரவியிருந்த தா மும் பூவின் தெய்விகமான மணம் இந்த உண்மையை வற் புறுத்தியது. மடல்களுக்கு 5டுவிே யுள்ள வெண்ணெய் போன்ற பூஞ் சோற்றிலிருந்து இந்தத் தெய்விக மணம் கமழ்ந்திருக்கவேண்டும் !
ஆனல், நிலவு கதிர்பொழிந்தும், குளிர்ந்த கடற்காற்று வீசியும், தாழம்பூ மணம் கமழ5தும எனன பயன்? அவள் எதிர்பார்த்து வந்த
6筠
தெரியவில்லை.
க்கு 15டுவே
அன்பின் மணம் அங்கே கமழ வில்லை ! காதல் பூங்காற்று வீச வில்லை 1 அன்பர் சந்திப்பின் குளிர் நிலவு காணவில்லை. சொல்லிச் சென்றபடி அவளைச் சந்திப்பதற் காக அவன் அங்கே வரவில்லை; வந்து காத்திருக்கவும் இல்லை. ஏக்கமும் இரக்கமும் - இரண்டும் நிறைந்த ஏமாற்றமும் எல்லையற் றுப் பெருகின அவள் உள்ளத்தில், அவள், நெஞ்சை ஊடுருவும் இரக் கம் கனிந்த கோக்கு ஒன்றைத் தோழியைப் பார்த்துச் செலுத்தி ஞள். துயரம் கருக்கொண்டு கின்ற அந்த நோக்கிற்கு என்ன மறுமொழி கூறு வ தென் றே தோழிக்குப் புரியவில்லை! வீட்டிலே உட்கார்ந்து கொண் டி ரு ங் த வ ளுக்கு நம்பிக்கை ஊட்டி "அவனே இங்கே சந்திக்கலாம்' - என்று
கூறி அழைத்து வந்து ஏற்கெனவே
இருந்த துயரத்தை இரண்டு மடங் காக்கியதுதான் கண்ட 'ஊதியம்!" "அவர், இப்படித் தாமே கூறிய வாக்கைத் தவற விடுவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை அம்மா சொல்லிய வார்த்தைப் படி, சொல்லிய இடத்தில் சந்திக் காத அவரை எப்படிப்பட்டவர் என்று இப்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது!' - தோழி கூறிய இந்த ஆறுதலுக்குத் தலைவி மறுமொழி கூறவில்லை. பேசாமல் வந்த வழியே திரும்பி நடந்தாள். கடல் அதே பழைய ஆரவாரத் தைச் செய்துகொண்டிருந்தது! நிலவும் கதிர்களால் கடல் அலே களே முத்தமிட்டுக்கொண்டிருங் தது! புன்னைத் தோட்டத்தின் வேலியாக நின்ற தாழம் புதர்களில் பூத்திருக்த தாழம்பூக்களும் முன் பாலவே மணத்தைப் பரப்பிக் கொண்டுதான் இருந்தன. எதி லும் கவனமில்லாதவள் போலத் திரும்பி கடந்து கொண்டிருந்தாள் அவள் ! தோழியும் அவளைப் பின் பற்றினுள்.
துன்பத்தைவிடப் பயங்கரமான ஏமாற்றம். ஒன்றை எண்ணியோ, நுகர்ந்தோ, செய்தோ, ப்டுகின்ற துன்பத்தைக் காட்டிலும் எதிர் பார்த்து ஏமாற்றுகின்ற நிலையின் அதுயரம் பொறுக்க முடியாதது!

"புன்னத் தோட்டத்திற்கு அவன் உறுதியாக வந்து காத்திருப்பான்' ட என்று அவளே கம்பச் செய்து அல்ழத்து வந்தா ள் தோழி. ஆனல் அங்கேயோ, இருவருமே ஏமாற்றம் அடையும்படி நேரிட்டு விட்டது. >9{ 6%T 60( ,)מ u I இர வில் இருவருமாக அடைந்த இந்தப் பெரிய ஏமாற்றம் உண் டாக்கிய இரக்க உணர்வு அழியாத துயரச் சின்னமாக நெஞ்சிலே படிந்து விட்டது! மேலாகப் பட்ட காயம் நாளடைவில் ஆறி வெறும் தழும்பாக மாறி நின்றுவிடுகிறது. ஆனல், புரையோடிப் போனடண் பல நாட்கள் ஊமை வேதனேயைத் தருகிறது. அதுன்பம் விரைவிலே மறையும் காயத்தைப் போல ஆறிவிடுகிறது. ஏமாற்றம் ஊமை வேதனேபோல மறவாத துயரமாக நின்று பல 5ாள் வருத்துவது. இத்தகைய ஏமாற்றங்கள் த யாக வருவது இல்லை. "பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்" - எ ன்பது போலவே தொடர்ந்து வருகின்றன.
முதல் நாள் இரவில் ஏற்பட்ட ஏம்ாற்றத்தினும் மிகுந்த மற்முேர் ஏமாற்றம் மறுநாள் மாலையே மீண்டும் அவளுக்கு ஏற்பட்டது. அடுத்தடுத்துத் தொடரும் ஏமாற் றம் என்பது வெந்த புண்ணில் காய்ந்த வேலை நுழைத்து எடுப் பதைப் போன்றது.
அந்தி மாலே கேரம். வீட்டினுள் தோழியும் அவளுமாக எதிரெதிரே அமர்ந்து கொண்டிருந்தனர். இரு வருக்கும் இடையே தனிப்பட்ட ஒர் வகை மெளனம் குறுக்கிட்டு கின்றது. பேச்சற்று அமர்ந்திருந்த அந்த மோனகிலே அவலம் என்னும் உணர்வின் எழுதாத ஒவியமாக இலங்கிற்று. இருவர் உள்ளத்தை யும் சிறிது சிறிதாக அரித்துக் கொண்டிருந்த உணர்வு எதுவோ அது அமைதியின் உருவைப் பெற் றிருந்தது என்றுதான் கூறவேண் டும் இப்படி அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது தொலைவில் ஒலித்து 5ெருங்கும் ஓர் ஒலி மெல் லக் கேட்டது. தலைவியின் செவி களுக்கு அது மணியோசைபோலக்
கேட்டது. அதனை மணியோசை என்று நினைத்த மறு கணமே அவள் முகத்தில் நம்பிக்கை ஒளி படர்ந்தது. மனத்தில் ஆசை கிளர்ந்தது. இது அவருடைய தேர் வருகின்றபோது எழுகின்ற மணியோசையாகத்தான் இருக்க
முடியும் 1 என்ற நினைவினல் கிளர்ந்த ஆசைதான் அது.
" தோழி! உனக்குக் கேட் கின்றதா ?”
"என்ன அம்மா ?. எதைச் சொல்கிறீர்கள் ?"
"மணியோசை 1. அவர் தேர் வருகிறது!'
'இல்லையே! இது மணியோசை போல த் தெரியவில் லை யே அம்மா !
"நீ பொய் சொல்கிருய் ! இது அவருடைய தேர்க் குதிரைகள் அணிந்திருக்கும் மணிக்ளின் ஒலி தான்! நான் உறுதியாக 15ம்பு கிறேன் !"
"............ | ?' "
"எதற்கும் நானே வெளியிற் சென்று பார்த்துவிட்டு வந்துவிடு கிறேன் தாயே!” தோ ழி எழுந்து வெளியே நடந்தாள். கேட்கின்ற ஒலி என்ன ஒலி என் பது அவளுக்கு நன்ருகத் தெரியும். பக்கத் துத் தோட்டத்திலுள்ள பழுத்த பழங்களோடு கூடிய பழ மரங்களில் கனி யுண்ணும் ஆசை யோடு கூடியிருந்த பறவைகளின் ஒலிதான் அது 'தலைவன் வரு வான், வருவான்' என்று அவனது தேர் வரவையே உருவெளியில் நினைந்து கொண்டிருந்த தலைவி யின் பிரமை நிறைந்த ந்ெஞ்ச்த்திற் குப் பறவைகளின் ஒலிகூட மணி யோசையாக மாறிக்கேட்கின்றது! தலைவியின் பேதைமை நிறைந்த அந்த நம்பிக்கையைக் குலைத்து உடனடியாக அவளை ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் 'இது பறவைகளின் ஒலி" என்ப தைக் கூருமல் "வெளியே போய்ப் பார்த்து வருகிறேன்' என்று வங்
தாள், தோழி. 'ಸ್ಲೀವಾಲ್ಷ பிர மையும் ஒன்றுபட்டு விட்டால்

Page 36
எதை எதை யெல்லாம் எப்படி எப்படி மாறுபாடாக எண்ணத் தோன்று கிற து? பார்க்கப் போனல் இந்த அன்பு என்பதே ஒரு விந்தையான உணர்வோ?'- என்று தனக்குள் கினைந்து வியந்து கொண்டிருந்தாள் தோழி.
வெளியே வந்து பார்த்தால் அது தான்அனுமானித்தபடியே பறவை கள் கனிவிரும்பிச் செய்கின்ற ஒலியாகவே இருக்கக் கண்டாள் தோழி. பழுத்து நிற்கும் அந்த மரங்களை நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் பறந்து வரும் பறவை களேயும் அவைகளின் விதம்வித மான ஒலிகளையும் விருப்பத்தோடு சற்றே நின்று கவனித்துக்கொண் டிருந்தாள். ஆன ல், உள்ளே இரு க் கப் பெ ர று க் கா த தலைவி அதற்குள் தானுகவே தோழியைத் தேடி வெளியிலேயே வந்து விட்டாள். தேர் வருகிறது" என்ற எண்ணம் அவளுக்கு உண் டாக்கியிருந்த ஆசையின் விரைவு அத்தகையதாக இருந்தது. வாச் லில் தானே வந்து தலைவன் தேரி லிருந்து இறங்கும் காட்சியைக் காண வேண்டுமென்ற ஆர்வம் வெளியே உந்தித் தள்ளினல் அவள் தான் என்ன செய்வாள் ?
'என்ன தோழி? தேர் வருகி றதா ?"-விருப்பம் கணிக்த பார் வையும் வெட்கத்தினல் சிவக்கும் கன்னங்களின் புன்னகை குழை வும் விளங்கத் தோழியை கோக்கிக் கேட்டாள் தலைவி.
'இல்லை அம்மா ! இது பழமரங் களை காடி வரும் பறவைகளின் ஒலி 1 தேர்க் குதிரைகளின் மணி ஓசை இல்லை." - சொல்லுவதற்கு வாய் எழவில்லை யானலும் உருகும் நெஞ்சத்துடன் சொல்லியே ஆக வேண்டிய தாயிற்று தோழிக்கு. எனவே, மனத்தை இரும்பாக்கிக் கொண்டு கூறிவிட்டாள். தலைவி யின் மனத்தில் எழுந்த நம்பிக்கை, ஆசை ஆகியவைகள் முற்றிலும் வேரறச் சிதைக்து வீழ்ந்தன. விழிகளை நீர் நிறைக்கத் தலை குனிந்தவாறே வீட்டிற்குள் சென் ருள் அவள்.
66
'அணிகடல் தன்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட மணியரவம் என்றெழுத்து,
போந்தேன்-கனிவிரும்பும் புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்
தேன் ஒளியிழாய் உள்ளுருகும் நெஞ்சி
னேன் ஆய்." சேர்ப்பன் - தலைவன், தேர்ப் பரிமா-தேர்க்குதிரை, புள்ளரவம் - பறவைகளின் ஒலி, போக்தேன் - சென்றேன்.
தேர் சென்ற தடம்
வெள்ளை வெளே ரென்று கண் ணுக்கு எட்டிய தொலைவு வரை ஒரே வெண்மணற்பரப்பு. அதற்கு அப்பால் எல்லையற்ற நீலத்திரை கடல். ஓயாமல் குமுறிக்கொண் டிருக்கும் பொருமைக்காரர்களின் நெஞ்சம் போல அலைகள் புரண்டு புரண்டு குமுறிக்கொண்டிருந்தன: கடலுக்கு யார்மேல் பொரு மையோ?
கடற்கரையிலுள்ள புன்னே த் தோட்டத்தின் வேலி யருகே ஒரு மணல் திட்டில் அவள் அமர்ந்திருக் தாள். துயரக் தோய்ந்த அவள் விழிகள் கடலை நோக்கிக் கொண் டிருந்தன. சிறுசிறு பல்லி முட்டை களைப்போலப் புன்னை மொட்டு கள் மணற்பரப்பை மூடியிருந்தன. புன்னை மரக் கிளைகளிலிருந்து உதிர்ந்திருந்த அந்த மொட்டுக்கள் மணற் பரப்பிற்கே ஒரு தனி அழகை அளித்தன. ஆனால், கடல் அலைகளின் அழகையோ, புன்னே மொட்டுக்களின் அழ கையோ, கண்டு மகிழும் நிலையில் அவள் மனத்தில் களிப்பு இல்லை. அவளுடைய மனத்திலும் இரக்கம் நிறைந்த எ ன் ண அலைகள், குமுறிப்புரண்டுகொண்டிருந்தன. அதன் விளைவாக இன்னும் சிறிது நேரத்தில் அவள் கண்களிலிருந்து கண்ணிர் மொட்டுக்கள் உதிர்ந்தா லும் உதிரலாம். மனம் துயரத் தில் ஆழ்ந்திருக்கும்போது சுற்றுப் புறம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அது மனத்திற்குப் படாது. அதே போலச் சுற்றுப்

புறம் எவ்வளவு துயரம் நிறைந்த த்ாக இருந்தாலும் மனம் மகிழ்ச்சி யிலாழ்ந்திருக்கு மாயின் துயரச் குழ்கிலேயைப் பொருட்படுத்தவும் செய்யாது. மனத்தின் இயற்கை இது. திடீர் திடீர் என்று எழு கின்ற மனத்தின் ஆசைகளையும் பா சங்களையும், அமைந்த நிலைகளை யும், பற்றிச் சிந்தித்தால் உலகில் மனிதனுக்குப் புலப்படாமலே விளங்கும் ந்தைகளில் மனமே தலைசிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்படித்தான் சட் டென் று அவள் மனத்திலும் ஓர் ஆசை உண்டாயிற்று. வியப்புக்குரிய ஓர் ஆசை அது ? 'ஆசை வெட்கம் அறியாது' என்று சொல்லுவார் கள். வெட்கம் மட்டும் இல்லை. வேதனை, தவறு, முறையின்மை, எதுவுமே ஆசையின் கண்களுக் குப் படாது போலிருக்கிறது. தேன், இளநீர், முதலியவற்றைப் பருகினல் உண்டாகாத வெறி கள்ளைப் பருகினல் உண்டாகிற தல்லவா? அன்பு, அருள் முதலிய வற்றைப் பற்றிச் சிக்திக்கும் மனத் தில் ஏற்படாத வெறி ஆசையில் அழுந்தி நிற்கும், மனத்திற்கு மட் டும் எந்த விதத்திலோ ஏற்பட்டு விடுகிறதல்லவா ? உணர்வுகளில் ஆசையும் ஒரு வகை மதுப் போலும் 1 பெரிதோ, சிறிதோ, சை என்று எழுந்தாலே அதன் தீபுே இத்தகையதுதான்.
கூடல் இழைத்தாள்
"தலைவன் விரைவில் தன்னே வந்து சக்திப்பான ? இல்லையா ?" என்பதைத் தானே ஒரு விதமாக ஆராய்ந்து பார்க்க விரும்பினுள் அவள். தங்கள் கருத்து கை கூடுமா, கை கூடாதா, என்று அறிந்து கொள்வதற்குக் கூடல் இழைத்தல்' என்னும் ஒருவகைக் குறி வழக்கத்தை மேற்கொள்ளு வார்கள் பெண்கள். கண்களே மூடிக்கொண்டு மணலில் ஓர் வட் டம் இழைப்பார்கள். விரலால் வட்டத்தைத் தொடங்கிய இடத் தில், தொடங்கிய கோட்டிலேயே வட்டம் வந்து முடியுமானல் கண
வன விரைவில் சந்திக்கலாம் என்று பொருள். வட்டம் தொடங் கிய கோட்டில் பொருந்தாமல் விலகி விடுமானல் கணவனை விரை வில் சக்திக்க முடியாது' என்று பொருள், கண்களை மூடிக்கொண்டு இழைக்கும் வட்டம் , கூடினல் கணவன் கூட்டமும், வட்டம் விலகி விட்டால் கணவன் பிரி டிேத்தலும் கிய விளைவுகளை நிர்ணயித்துக் கொள்வார்கள்."
‘கூடலிழைத்து முடி  ைவ த் தெரிந்து கொள்ளலாம்’-என்ற எண்ணம் எழுந்த சுவட்டிலேயே மற்ருேர் எண்ணமும் உடன் எழுந்தது. " கூடலிழைத்து விட் டுக் கண்களைத் திறந்து பார்க்கும் போது வட்டம் கூடாமலிருந்தால் இப்போதிருக்கும் சிறிதளவு நம் பிக்கையும் போய்விடுமே?'.இந்த எண்ணம் கூடலிழைக்கவேண்டும் என்ற  ைச  ையயும் மீறிக் கொண்டு பெருகியபோது கூடலி ழைக்கும் ஆசை சிறிது சிறிதாக ஒ டு ங் கத் தொடங்கிவிட்டது. 'மனித உள்ளத்தின் மிகப்பெரிய பலவீனம் ஒன்றே ஒன்றுதான் ! "ஆசை" ஏற்படும் போதே அவ கம்பிக்கையும் ஏற்பட்டு விடுவது தான் அந்தப் பலவீனம். அது மட்டும் இல்லாமலிருக்குமானுல் மனிதர்கள் என்றைக்கோ அமரர் களாகியிருக்க வேண்டியவர்கள்." 'முடிவு என்ன ஆகுமோ ?' என்ற தயக்கம் அவள் ஆசையை வென்று விட்டது கலக்கம் நிறைந்த மனத் தோடு மணல் திட்டிலிருந்து எழுங் தாள் அவள். கடற்கரை ஓரமாகச் செல்லும் சாலையை நோக்கி நடங் தாள். உள்ளத்தின் கலக்கம் தெரி வதுபோல மணற்பரப்பில் உணர் வற்றுத் துவண்ட நடையில் சென் ருள் அவள்.
சாலையை அடைந்தவள், அங்கே எதைக் கண்டாளோ? மேலே நடக்கத் தோன்ரு மல் அப்படியே உட்கார்ந்து விட்டாள் ! என்ருே அந்த வழியாகச் சென்றிருந்த தேர் ஒன்றின் சக்கரங்கள் வழிமேல் அழுந்தத் தடம்புதித்துச் சென்றி ருந்தன. அந்தத் தேரிற் சென்ற வன் வேறுயாரு மில்லை! அவள் காதலன் தான் சென்றிருந்தான்.
67

Page 37
சாலையில் படிந்திருந்த தேர்த்தடம் போலவே அவள் உள்ளத்திலும் தன்னை யறியாமலே ஓர் தடத் தைப் பதித்துவிட்டுச் சென்றிருந் தான் அவன். உருவற்ற அந்தத் தடத்திற்குப் பெயர் இரக்கம்!" சாலையிலே பதித்துவிட்டுச் சென்ற தடத்தைக்கூடக் கடல் 15ண்டுகள் ஊர்ந்து ஊர்ந்து அரித்து இன்னும் சில நாட்களில் அழித்து விடலாம். ஆளுல்ை அவள் கெஞ்சத்தடம் அழி வதற்கோ ?.அவனே வந் து அழித்தால் ஒழிய அது அழியாது! அழியவும் முடியாது! "மண்ணில் விழுகின்ற தடம் சு ல ப ம |ா க அழிந்து மாறிவிடுவது போல, மனத்தில் விழுகின்ற துயரத் தடங் களும் சுலபமாக அழிந்து மாறி விடக் கூடாதா ? இந்த வகையில் உணர்வு நிறைந்த-உயிரியக்கம் பெற்ற மனத்தைவிட உணர் வற்ற மண்கூடப் பாக்கியசாலி யாக விளங்குகின்றதே?" உள் ளத்தை அறுத் துப் பிழியும் அவலச் சிந்தனைகளுடனே மனித சஞ்சாரமற்ற அந்தச் சாலையில் என்ருே சென்ற அவன் தேரின் தடத்தைத் தன் கண்ணிர்த் துளி களால் நனைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் அவள்.
அவள் கண் காணவே, கடல் நண்டுகளால் தேரின் தடங்கள் சிறிது சி றி தா க அரிக்கப் பட்டுக் கொ ன் டி ரு ங் த ன, "ஏனே தெரியவில்லை? எதிர்பாராத விதமாக அவள் உள்ளம் ஆத்திரத் தால் நிறைந்து விட்டது. அந்தக் கடல் 5ண்டுகள் அநியாயமாகத் தனக்கு உரிமையான ஏதோ ஒன்றை அழிப்பதாகப் பட்டது அவளுக்கு 1 கோபத்தோடு கடல் கண்டுகளைத் தூற்ற ஆரம்பித்து விட்டாள் அவள் 1 "கடல் 5ண்டு கள் பகுத்தறிவற்ற பிராணிகள் ஆயிற்றே ? அவைகளோடு தான் பேசலாமா?--என்று சிறிது ம் நினையாமல், நண்டுகளைத் தூற்றி விட்டுப் பின்பு அவைகளிடமே நயந்துகொண்டு ஒரு வ ர மும் வேண்டினுள்.
" வளைந்த கால்களை உடைய 15ண்டே உன்ஃன ஒரு வரம் கேட்
68
கின்றேன். என்றும் அடங்காமல் ஒலித்து ஆரவாரிக்கின்ற கடல் துறையில் பழகும் என் தலைவனின் தேர் சென்ற தடத்தை அழிக் காதே தயை செய்து என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு நீ செவி சாய்க்கத்தான் வேண்டும். என் கண்காணவே என்னுடைய அன் பரின் தேர் சென்ற வழியை நீ அ |ழிப் பது பெருங்கொடுமை ! விட்டுவிடு 1 தேர்த்தடத்தை இனி மேற் சிதையாதே 1'-பித் துப் பிடித்தவளைப்போல இவ்வாறு பேசாத நண்டுகளைப் பார்த்துப் பேசி வரம் கேட்டாள் அவள். அவனல் அவளுடைய உள்ளத்தில் ஏற்படுத்தப்பட்ட அழியாத தடத் திற்கு ஆறுதல் பெறவேண்டு மாஞல் சாலையிலே காணப்பெறும் அந்தத் தேர் சென்ற தடம் வேண் டுமோ, என்னவோ ? இல்லை யானுல் அவற் றை அழிக்கக் கூடாது என்று அவள் கண்டுகளி டம் வேண்டுவானேன்?
கொடுந்தாள் அலவ குறையாம்
இரப்போம் ஒடுங்கா ஒலிகடற்
சேர்ப்பன்-நெடுந்தேர் க்டந்த வழியைணங்
கண்ணுரக் காண நடந்து சிதையாதி நீ. கொடுந்தாள் வளைந்த கால்கள். அலவ - 15ண்டே, குறை - வரம் இரப்பேம் வேண்டுவோம். சிதை யாதி - அழிக்காதே.
உணர்வு மீறுகின்ற அளவிற்குத் துன்பமோ, வேதனையோ, SC33
விட்டால், பேசாதனவற்ருேடு பேசுதல், கேட்காதனவற்ருேடு கேட்டல், முதலிய அறியாமை
நிறைந்த காரியங்களும் செயலில் வந்து விடுகின்றன. இவற்றைக் 'கழிபடர் கிளவி என்கின்ருர்கள். துன்பத்தினல் அரற்றும் பொரு ளற்ற சொற்களாகப் போகும் இவைகள் கூட ஒரு பொருளேத் தரத்தான் தருகின்றன. அது தான் இந்த வார்த்தைகள் பிறக் கும் இடத்திலுள்ள துன்பத்தின் அளவு ! (தொடரும்)

§ණ්
ம் அந்தத் காலம் சார்
இப்பெர ஃேே ........ } 637(LitTLQتیrT67rtbکھL
சதுக்கடியம்மா ரீதிப்பைா ஸ்வரம் போடறே?"
576.5's refs, Ti?ng) ar gyson பேரும்னு
Curro Lorragirretiség இத்து அதற படிக்கம்என்
ğ8:6bu- éfsonutu unéğ4,6rvfTif!'Ag
fr’ චුණිr იზuმჭჭნჭ4.,
పూర్తిశ్రరాళ్లge
இறங்கிப்

Page 38
பெண்ணுக்கு மாமியாரும், பிள் ளைக்கு வாத்தியாரும்' என்று தமி ழில் ஒரு பழமொழி உண்டு. பழ மொழி சம்பந்தப்பட்டவர்களுக் குக் க ச ப்பாக இருக்கலாம். ஆனல், உண்மை என்னவோ அதுதான.
கல்யாணமான பெண்களும் சிறு பிள்ளைகளும் இதற்காக என்மேல் கோ பித்துக் கொள்ளாதீர்கள். பூரீமான் கோபால சர்மாதான் இந்தப் பழமொழி முக்காலும் உண்மை என்று கூறுகிருர்,
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதையும் சொல்லிவிடும் "கேர் ஆப் பிளாட் பாரம்' ஆசாமி அல்ல கோபால சர்மா. குடியும் குடித்தனமுமாக நாலு பேரைப் போல் தானும் ஒரு மனிதராக வாழ்க்தவர்தான். கி ட் ட த்த ட் ட ஒண்ணரை பச் சை கோட்டு சம் பாதித்தார். தங்க மானமனேவி. ஒரு பெண் &ண யும் ஒரு பிள்ளையை யும் இவர் தலை யில் கட்டிவிட்டுப்போய்விட்டாள். மனேவி இறந்த துக்கத்தில் "மனைவி யைப் பறி கொடுத்தவன் போல என்ற அடை மொழிக்கு ஆதரிச மாக விளங்கினர் அவர். உற்ருரும் ஊராரும் தேற்றி, 'இவள் போனல் என்ன் ? குழந்த்ைதான் இல்லையா, ஜாம் ஜாம்னு பதி னைந்து வயதிலே கிளியாட்டமா ஒரு பெண்ணை வச்சுட்டுப்போ யிருக்கிருள். நாளைக்கே லலிதா அடுப்பு வேலையை எடுத்துட மாட் டாளா?" என்று ஆறுதல் கூறி G0III,
கோபால சர்மா மனம் தேறினர். முன்போல் ஆபீஸ் போய் வந்தார். லலிதாவையும், பிள்ளை சங்கரனே யும் கண் ணி ன் கருமணியாக வளர்த்தார். லலிதாவை அடுப் பங்கரைப் பக்கம் போகவிட வில்லை. ஒரு சமையற்கார அம்
70
(förfö
*எஸ்விz79
மாளை அமர்த்தினர். லலிதாவுக் கும் சங்கரனுக்கும் பூர்ண சந்தக் திரம் கொடுத்திருந்தார். சினிாே, டிராமா, சர்க்கஸ் எதுவும் அவர்க ளாக வேண்டாம் என்று விட்டால் தான். தாய் இல்லாப் பிள்ளை என்ற சலுகையில் சங்கரன் இஷ் டப்பட்டுப் பள்ளிக்கூடம் போனுல் தான். கோபால சர்மா கட்டாயப் படுத்த மாட்டார்.
காலம் போய்க்கொண்டிருந்தது. பருவத்தின் ப்டியில் இருந்த லலிதா அதன் உச்சாணிப் படியில் தவழ ஆரம்பித்தாள். கவலையற்ற வாழ்க்கை ; உல்லாசப் பொழுது போக்குகள் ; வளப்பம் மிகுந்த சாப்பாடு; தேவைப்படாத செல் லம் - கேட்க வேண்டுமா? பருவம், சதையில் மினுமினுப்பையும், கண் ணில் கவர்ச்சியை யும், கன்னத்தில் கு  ைழ  ைவ யும், அங்க மெல்லாம் அழகையும்வாரிக் கொட்டி, லலிதா வை காந்தமாக்கி யிருக்தது. கை நி  ைற ய க் களி மண்ணைவாரி அப் பிச் செழிக் கச் செய்திருந்த மானி டப் பொம்மையாக லலிதா காட்சி யளித்தாள்.
இதே விகிதத்தில்தான் சங்கர அனும் வளர்ந்திருந்தான். ஆணுல், அவன் உடலில் ஒருவித மதமதப் பும் சோம்பேறித்தனமும் குடி கொண்டிருந்தது.
இந்த நில மை யில் தான் கோபால சர்மா கொஞ்சம் குழங் தைகளே கவனித்துப் பார்க்க ஆரம் பித்தார். அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது, லலிதாவின் கட்டு மஸ்தான உடல வனபபையும, சங்கரனின் மதமதப்பையும் கண் டதும். அத்துடன் வீட்டில் இருந்த சமையற்கார அம்மாளின் பேரன் இப்போதெல்லாம் அடிக்கடி வீட் டுக்கு வருவதையும் கவனித்தார். அந்தப் பையன் தன் வீட்டுக்கு வரும்போது லலிதா கடந்து

கொள்ளும் விதமும் பார்க்கும் பார்வையும் அவருக்கு என்னவோ பேரல் இருந்தது.
ல்லிதாவுக்கு உடனே கல்யா ணம் செய்து வைத்துவிடவேண் டும் என்று முடிவு செய்தார். இரண்டு மூன்று பையன்களை மனத் தில் வைத்துக்கொண்டு லலிதாவிடமும் இதுபற்றிப் பிரஸ் தாபித்தார்.
"கல்யாணமா ? இப்போ என்ன அப்பா அதுக்கு அவசரம்?" அட்டாணிக் கால் போட்டுக் கொண்டு அப்பாவின் வீட்டில் சாப்பிட்டு உடலே ஜிகு ஜிகு வென்று வளர்த்திருந்த லலிதா, தான் இன்னும் குழந்தைபோலப் பேசினுள். ஆனல், 'க ண வ ன் வீட்டில் இக்த வசதி கிடைக்கு மானுல் சரிதான்' என்பதையும் காட்டியது அவள் பேணி வளர்த்த உடலைப் பூரிப்புடன் குனிந்து பார்த்துக் கொண்டது.
கோபால சர்மா திடுக்கிட்டார். லலிதா விரும்பியோ விரும்பா மலோ அடுத்த மாதமே ஒருவன் கழுத்தில் கட்டிவிட்டார். அப்பா அவசரப்பட்டுக் க ல் யா ண ம் செய்து கொடுத்ததில் லலிதாவுக் குக் கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் "கணவன் வீட்டில் தன்னேயும் அவனையும் தவிர, வேறு யாரும் இல்லை' என்ற சூழ் நிலை அவளுக்குக் கொஞ்சம் ஆறு தல் அளித்தது.
புக்ககம் போனள். சங்க ர ன் மடிப்புக் கலையாத வண்ணுன் உருப்படிகளுடன் மைனராக '
சுற்றி வந்தான். அவன் உடலில் சுகாதாரத் திமிரும், பேச்சில் விதண்டாவாதமும் கண்டிப்பும் ஏறியிருந்தது. வாய் நிறைய எப் போதும் வெற்றிலை, புகையிலை; காசு வைத்து மூணு சீட் டு, பொழுதுபோக.
கோபால சர்மா இந்த நிலைமை யில் பிள்ளையைக் கண்டித்துத் தன் ஆபீஸில் வேலை பார்க்கச் சொன் ஞர். சங்கரன் அதைக் கா தி ல் வாங்கிக் கொள்ளவே யில்லை. அவன் பிற்காலத்தைப்
பற்றிக் கவலைப்பட்டுக் கட்டாயப் படுத்தியபோது,
"உங்கள் சம்பாத்தியத்தில் நான் இருப்பது பிடிக்கவில்லை என்ருல் சொல்லி விடுங்கள். நான் பிழைத் அதுக்கொள்ள எனக்குச் சாமர்த்தி யம் உண்டு; நான் போகிறேன். வீண் கண்டிப்பும் சண்டையும் ஏன்?" என்ற சங்கரரின் பதில் கூரிய அம்பாக சர்மாவைத் தாக் கியது. அந்த வலி தாளாமல் மிக வும் ஆயாசப்பட்டார்.
"படிக்காத நீ எங்கேடா, எப் படிடா பிழைப்பாய்? இப்பவே நான் இருக்கிற போதே ஏதாவது செஞ்சு வைக்கிறேன்' எ ன் று மன்ருடிப் பார்த்தார். பலன் பூஜ் யம்.
இந்தச் சமயத்தில்தான் இன் ணுெரு தாக்குதலும் சர்மாவுக்கு வந்தது. மாப்பிள்ளை ரங்ககாதன் காரசாரமாக எழுதியிருந்தான்.
“உங்கள் பெண் மனைவி ஸ்தா னத்துக்குப் பிரயோசனமில்லை. என் குடும்ப கிலேயும் வருமானமும் தெரிந்துதானே  ெப ண் ஃன க் கொடுத்தீர்கள்? “உங்களைக் கல் யாணம் செய்துகொண்டதில் ஒரு சினிமா உண்டா, டி. ராமா உண்டா, பொழுது போக்கு உண்டா? புகைஞ்ச கண்ணைக் கெடுக்கும் அடுப்புதான் கிடைத் தது. என்னைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாராக இருந்தார்கள். விஷயம் தெரியாமல் மடுவில் தள்ளி விட்டார்" என்றெல்லாம் சதா பொருமுகிருள். 'கூருமல் சங்கி யாசம் வாங்கிக் கொள்' என்பது எனக்காகத்தானே என படுகிறது. ஒன்று பெண்ணை ஒழுங்காக வாழச் சொல்லுங்கள். இல்லை யேல் உடனே வந்து அழைத்துப் போங்கள். எனக்கு நிம்மதி வேண் டும்." கடிதத்தின் அடியில் இருந்த பின் குறிப்பு அவரைத் தூக்கி வாரிப் போட்டது.
"தாய்மையை எய்தத் துடிக் கும் பெண்களைக் கண்டிருக் கிறேன். ஆனல், இளமையை யும் கட்டுமஸ்தையும் பாது காக்கும் உங்கள் பெண்.
7.

Page 39
"மக்ன்வி" என்ற ஸ்தானத் திற்கே பொருந்தாமல் நடந்து கொள்கிருள். இதை எழுத வெட்க மா கத்தான் இருக் கிறது-" அப்படி என்ருல்...? சர்மாவின் மனம் குழம்பியது. சங்கரனின் கடிதத்தையும் பின் குறிப்பையும் மீண்டும் மீண்டும் படித்தார். கடிதத்தைப் பிரித்த போது லலிதா ஸ்நானம் பண்ணு மல் இருக்கிருள்' என்று எழுதி யிருப்பான் என்றல்லவா நினைத் தார். புக்ககம் போன காலு மாதத் திற்குள் கணவன் வெறுப்புக்குப் பாத்திரமாகியிருக்கிருளே !
* மனைவி ஸ்தான த்திற் கே பொருந்தாமல் 5டந்து கொள் கிருள்." இந்த வரி அவர் மனத்தில் சுழன்று சுழன்று வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
இரண்டு கிளை நதிகள் ஒன்று கலந்து உறவாடி இன்பம் துய்த்து, ஜீவநதியாகி மீண்டும் கிளை நதி களை உற்பத்தி செய்துவிட்டு, சங்கமம் ஆக வேண்டியதுதானே நியதி. கணவன். மனைவி . பிள்ளை டடி - அவா கள 3:::" மீண் டு ம் இப் படியே. இந்தச் சக்கர சுழற்சியில் தானே வாழ்க்கை ஏன், உ ல கமே சுழில்கிறது. உல கம் உயிரோடு இருக்க, இந்தச் சக்கர சுழற்சி தானே 560 வன் - மனைவி' ஆதார மைய மாக அமை5ஆது இருக்கிறது.
இதில் எந்த ஓர் அணு நியதியில் மாறினலும் உல கம்செத்துவிடும். சர் மா வுக்கு,
LD It li air & Tufair
பின்
ஓமிப்பு இப்படி யெல்லாம் சிங் த ஃன  ையக் கிளறிவிட்டது. சிந்தனைக் கொடி படரும் அதே சமயத்தில் - " பிள்ளை. அவ ன் பிள்ளை-பேரன்...' என்ற மற்ருெரு சுழற்சியும் அத்துடன் பின்னிப் படர்ந்தது.
சிந்தனைக் கொடிச் சிக்கலில் வழி தெரியாது திகைத்தார் சர்மா. "பெற்றது இரண்டு, இரண்டும் வாழ்க்கை நியதிக்கு - உலகுக்குப் புறம்பாக 5டக்கிறதே" என்று மருகினர்.
வளாதத பாசம அவரைச சுமமா விடவில்லை.
வீட்டைப் பிள்ளையிடம் ஒப் படைத்து விட்டுப் பெண்ணேப் பார்த்துப் புத் தி சொல்லப் போனர். ஆனல்...?
மாப்பிள்ளை வீட்டு வாசற்படி மிதித்ததுமே உள்ளே யிருக் து கட்ட சம்பாஷணை அவரைக் குலை கடுங்கச் செய்தது.
'நேற்று ராத்திரி பதினுெரு மணிக்குமேல் வந்தாயே? போயிருந்தாய்?"
f
 

- இது மாப்பிள்ளையின் இடி இடிக்கும் குரல்.
'நீங்கள் பத்து மணிக்கும் பன் னிரண்டு மணிக்கும் வீட்டுக்கு வருகிறீர்களே ? எங்கே போகிறீர் கள்? அதைப் போலத்தான்."
- லலிதாவின் கர்ஜனே.
'அப்போ ஒரு_ஆடவன் தாம தித்து வருவதும் பெண் அடங்காப் பிடாரியாய்த்திரிந்து விட்டு வருவ அதும் ஒன்ரு ?"
"அது சரி என்ருல் இதுவும் சரி தான்.'
“எது p
'ஆடவருக்குள்ள அந்தஸ்து பெண்களுக்கும் உண்டு என் பது."
"உன்னிடம் உரையாடத் தயா ரில்லை. எங்கே போயிருந்த்ாய், உண்மையைச் சொல்லப் போகி முயா,இல்லையா? இரண்டில் ஒன்று இன்று தீர்ந்துவிடணும். " உன் ராஜ்யம் இனிமேல் செல்லாது." சிறும் புலியாகக் கத்தினன் மாப் பிள்ளை,
"அதைத்தான் நானும் எதிர் .
பார்க்கிறேன். உங்களிடமிருந்து வாழ்வதைவிட - பெண் களைக் காமப் பொருளாக மட்டுமே எண்
ணும் உங்களிடம் மனைவி ஸ்தா னத்தைவிட."
வேங்கையாக உறுமி ஞ ஸ் லலிதா.
'கண்டவனுடன் ஓடுவது 15ல் லஅது. அதுதானேடி சொல்கிருய், prit LES...'
இதைத் தொடர்ந்து என்ன 15டக்ததோ.
*போதும், நிறுத்துங்கள் கை மிஞ்ச வேண்ட்ாம்.' என்று பொரிந்தாள் லலிதா.
சர்மாவுக்குத் தெளிவு ஏற்பட் டது; இந்தப் பெண்ணுக்கு 15ல் புத்தி சொல்லித் திருப்பமுடியா தென்று. உள்ளே ப்ோய் அவர் கள் கண்ணில்பட்டு, மாப்பிள்ளை ஏதாவது சொல்லி ரசாபாசமாய்ப் போய்விடப் போகிறதே என்று எண்ணித் திரும்பினர். அந்தக் கணத்தில் கண்ணில் அளிர்த்த
Hoi
பை:-"மாமா எங்கப்பா கொஞ்சம் பொடி கேட்டுவாங்கிண்டுவரச்சொன்கு '' பெ :-" ஊம் அப்புறம். பை :-'அந்தக் கஞ்சப்பயல் இல்லைன்
சொல்லிட்டா அடுத்த விட்டு சோமு விடமிருந்து வாங்கி வான்ஞர் !" பெ; ட்ட ? ? ? ?
இரு சொட்டுக்களைப் பூமியில் உதிர்த்து, தனக்கும் லலிதாவுக்கும் உள்ள உறவை - பாசத்தை உதறி விட்டார்.
மனசு முரண்டாமல் அவருக்குச் சாதமாகவே இருந்தது. கேராக வீட்டுக்கு வந்தார். அங்கே...?
பூட்டைப் பூட்டாமல் வெறு மனே பூட்ட்ை மட்டும் கதவில் மாட்டியிருந்ததைக் கண்டதுமே திடுக்கிட்ட்ார். 'உள்ளே ப்ோய்ப் L 11717 55sri.
அதுணிமணி, பண்டம் பாத்திரங் கள் தவிர, விலையுயர்ந்த பொருள் கள, 5 கைகள், பணம் எல்லாம் மாயமாய் மறைந்திருந்தன. சங் கரனின் துஷ்கிருத்தியத்தின் உச்ச நிலைதான் இது என்பதை ஒரு நொடியில் உணர்ந்தார்.
ஆல்ை, இதைக் கண்டபொழுது அவர் உடல் நடுங்கவில்லை. DĠ g. கொந்தளிக்கவில்லை. ஏஅதும் 15டக் காததுபோல் சாந்தமாக இருக் தாா.
呜@@,,,
78

Page 40
பொழுதுஏறிக்கொண்டிருந்தது. ஊரார் வந்தார்கள். 'என்ன, ஸார்? திடீரென்று உங்களைக் காளுேம் ? எங்கே, பெண் வீட் டுக்கா போயிருந்தீர்கள் ? சங்கரன் கேத்திக்குப் பைநிறைய சாமான்க ளுடன் ரெயிலடியில் நின்றிருந் தான்." இப்படிப் பலவிதமாகச் சர்மாவிடம் பேசினர்கள். பதில்
சொல்ல முடியாமல் திண்டாடி தலைப்பில் கூறிய முது
னர்.
களுக்கும் கொந்தளித்துப் புயலைக் கிளப்ப வேண்டுமா?
புயலுக்குப் பின் அமைதியுற்ற கடலைப்போல் - நீர் சுழிப்புக்கும் ஓட்டத்துக்கும் சற்று அலைந்து விட்டு அமைதியுறும் வாரிதிபோல் .சர்மாவின் ம ன சு சாந்தமாக இருந்தது. முன்பு போல் எ க் களிப்பும் இல்லை ; கொந்தளிப்பும் இல்லை. இரண்டுக்கும் ஏதுவான கிகழ்ச்சிகளைப் புறக்கண் கண்டா
மொழியை உண்மையெனக் கண் டார்;
"பெற்றது இரண்டின் லட்ச ணங்களும் அந்த மொழியை மெய்ப்பித்தன.
x
லெளதுக வாழ்க்கை இனிமேல் எதற்கு ?.
'உற்ருர், உறவு, பாசம், பந்தம், சம்பாத்தியம், உழைப்பு எல்லாம் தேவையா
இவற்றில் கட்டுப்பட்டு உழலும் மன்சுள்திர்பாராத சிறு நிகழ்ச்சி
லும் அகக்கண் உள்ளத்தைச் சஞ் சலத்தில் அல்க்கவில்கி
காரணம்...?
சர்மா, லலிதா, சங்கரன் தகப் பணுர் இல்லை இப்போது. ரிஷி கேகத்தில் ஒரு மு னி புங் கவ ருடைய சிஷ்யர் : அடிமை. மனத் தைத் தூய 5ெறியில் அன்பு, அஹிம்சை என்ற இருசுகளில் பொருத்தி, நித்தியானந்தத்தை எய்தப் பாடுபடும் சாதகர்! ஓங் கார்க் காற்றைச் சுவாசிக்கும் உத்தமர்
 

திருமணம் திரைப்படம் படவுல கிலே ஒரு பெரிய "புரட்சி"யை உண்டுபண்ணி விட்டது, அதா வது பா டு பட்டு உழைத்துப் பிழைக்கும் ஏழைகள் சுலபமான வழிகளில் சம்பாதித்து வாழ்க் கையை அனுபவிக்கும் ரளிகர்கள், எஞ்சியிருப்பவர்கள். இவர்களைப் பல முறை படத்தைப் பார்க்க வைத்துப் பணத்தைக் கொழிக்க வைத்துவிட்டது, கலை என்கிற பெயரால். 'திருமணம்' பற்றியே ஊர் முழுதும் பேச்சு. பத்திரிகை களிலெல்லாம் மூவர்ண வண்ணப் படங்கள். மக்கள் அபிமானத்தை முழுதாகப் பெற்றுவிட்ட அனு மார் 15டேசனும், நடிகை 15மூன வும் 15டிப்பதென்ரு ல், கூட்டத்திற்
குக் கேட்பானேன் மேலும் 'திருமணம்' படத்திலே எல்லா ருடைய உள்ளத்தையும் கவரக் கூடிய, வாழ்க்கையிலே காண
அரிதான ஒரு சிறந்த அம்சம்
இருக்கத்தான் செய்தது. கல்
யாணமானதும் தம்பதிகள் கருத்
தொருமித்து வழியிலே வந்த இடர்
களை ஒருமித்து எதிர்த்து நின்று' வெற்றிக் கொடியை ஏற்றி உயரப்
பறக்க விடுவது தான் !
'கணவனும் மனேவியுமாக வரு பவர்களின் 15 டிப்பு அருமை. என்ன அன்யோன்னியம் 1 இயற் கையிலே இப் படி யிருந்தால் வாழ்வு சுவர்க்கமாகி விடாதோ. படத்திலே 15டேசனும், 15 மூனவும் திறமையோடு தத்ரூபமாக் நீடித்
திருப்பன்தப் பார்த்தால், உண்மை வாழ்க்கையிலேகூட இவர் கள் இப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகம். அத்தனை அபாரம்." என்று ரசிக உலகம் வாய்மூடாமல் பேச்சால் புகழ் மாலைகளை அணு யாசமாகக் கட்டிப் போட்டுக் கொண்டே இருந்தது. அதோடு மட்டும் நில்லாமல் நடிகர்களை வரவழைத்துப் பல இடங்களில் பாராட்டுக் கூட்டங்கள் கூட்டி, பரிசுகள் வழங்கி, தனது உத்சா கத்தை உணர்த்திக் காட்டியது. வைர விழா கொண்டாடவும் ஏற் பாடுகள் நடைபெற்றன. இத்தனை பரபரப்பிற்கும் கோலாகலத்திற் கும் எல்லைக்கல்லாக ஒரு நிகழ்ச்சி அமைந்தது. 'திருமணம் கண்ட வெற்றி, கற்பனைக் காதலர்களை நிஜமாகவே கைப்பிடிக்க வைத்து, கணவன் மனே விகளாக்கிக் கண்டு களித்தது 1 இல்லாது போனல் மக்கள் ருப்தியடைவார்களா ? சும்மாதானிருப்பார்களா? அத் கைய தவிர்க்க முடியாத நிர்ப்பந்த கிலே அனுமார் கடேசனுக்கும் நடிகை 15மூனவிற்கும் ஏற்பட்டது. சொந்தமாக அவர்களுக்கே விருப்
பம் இருந்ததோ, இல்லையோ, விடாது மக்கள் 15ல்லாசிகளைப் பெறவும் பணப் பெட்டியிலே
அதன் அறிகுறியாக பண மழை பெய்து மனம் குளிரவும் அவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டி யிருந்த ஆ. பூடத்திலே நடித்தது போல அப்போதைக்கு ம்ட்டும் தம்பதிகளாக வாழ்க்கையிலே
26

Page 41
நடித்து மக்களை ஏமாற்ற முடியா தென்பதை இருவரும் கண் டு கொண்டு விட்டார்கள். கவே, ஒரு சிலமணி நேரத்திலே இயற்கை யாக நடித்தது போலவே வாழ்வு முழுதும் வகையாக "15டிக்கக் கங் கணம் கட்டிக் கொண்டார்கள். இல்லையேல், மக்கள் எண்ணத் மாருக கடகதால தங்கள
??#$!?; சினிமாவானிலே இல்லாது உதிர் க் து விடுமோ என்று அஞ்சினர்கள்.
அனுமார் நடேசன், 15 டிகை நமூணுவின் உண்மைக் கணவனன காலத்தில் அவர்களைப் பற்றி வான ளாவப் புகழ்ந்த பத்திரிகைகள் கீழே காணும் சொற்ருெடரை கொட்டை எழுத்துக்களில் மின் வெட்டுவதுபோல பிரசுரம் செய் திருந்தன . 'லட்சிய தம்பதிகள். நடிகர்களுக்கு கல்யாண மென்பது ஒரு விளையாட்டு, பொழுது போக்கு என்கிற (தவருன) கருத்துக்குச் குடுகொடுத்து அக்தக் கூற்றை அடியோடு பொய்ப்பித்து, கடிகர் களும் மனிதர்கள் மனச்சாட் உள்ளவர்கள், பொறுப்புணர்ச்சி யும் கடமையும் அவர்களுக்கும் உண்டு என்பதற்கு எடுத்துக்காட் டாக இருக்கிறது இந்த ஒற்றுமை பிணைத்த கலைஞர்களின் வாழ்க் கை." நடிகை 15மூணுவும் வெறும் ஜிகினு கதாநாயகியாக் மட்டும் இல்லாமல் குடும்பக் கலையிலே கைதேர்ந்தவளென்றும் புரு ஷ னேயே கண்ணுக, உயிராக மதித்து வருவது இக் த க் காலத்தோடு பொருந்தாத அதிசயமென்றும், ஆனல், அது 15மூனவின் இயல் குணமென்றும், அனுமார் நடேச னும் மனைவியின் கருத்து க்கு மாரு க நடப்பதோ, மற்ற பெண் களே - சினிமா காட்சிகளிலே தவிர, அவசிய த்  ைத முன்னிட்டு, ஏறெடுத்துப் பார்ப்பது கிடையா தென்கிற அரிய - ஆனல், உண்மை யான விஷயங்களை வெளியிட்டு பத்திரிகைகள் தமது எண்ணிக்கை யையும், மதிப்புையும் பெருக்கிக் கொண்டன.
நடிகர் அனுமார் நடேசன் வாழ்க்கையைப் பற்றி எனக்குத்
தெரியாது. என் நண்பர் 15ஞ்சப்பா சொன்ன கதையைத்தான் சொல் லப் போகிறேன். கஞ்சப்பாவுக்கு நடேசனைப்பற்றித் தெரி யு'மா என்று கேட்டுவிடாதீர்கள். அது வும் எனக்குத் தெரியாது.5ஞ்சப்பா விடம் கைச்சரக்கு நிறைய இருக் கும், ரஸமாக இருக்கும், கற்பனை மலிந்திருக்கும். இருந்த போதிலும் அவர் சொல்வது உண்மையிலே 5டக்காது போனுலும், உண்மை யைத் தொட்டு கிற்கும், எங்கே யாவது அவருக்குத் தெரியாமல் 15டக் திருக்கும், இல்லை 15டக்கக் கூடிய தென்பதை மட்டும் உறுதி கூறிவிட்டு மேலே செல்கிறேன்.
"அனுமார் நடேசன்' என்கிற பட்டப் பெயர் எப்படி வந்ததென் கிற ஆவலேற்படுகிறதல்லவா ? அனுமார் வேஷத்திலே தோன்றிப் பிரமாதமாக 15டித்து வெற்றிமாலை குடிய காரணத்தினுல் அந்தப் புகழ் காமம் ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணுவது சாதாரண கற்பனே. விஷயம் அதுவுமில்லை. 15டேசன் எப்போதாவது அனுமா ராக நடித்தது உண்டா என்கிற கேள்விக்கு நிச்சயமான பதிலு மில்லை. சிறு பிள்ளையாக அவன் இருந்தபோது கிராமத்தில் ராம 15ாடகக் கூத்து கடந்தது. தாயோடு சென்றிருந்த நடேசன் அதிலே வந்த அனுமார் வேஷதாரியைக் கண்டு பயந்தே விட்டான். வீட் டிலே அவன் பிடிவாதம் செய்யும் போதெல்லாம், "அனுமார்' என்று சொல்லிவிட்டால் போதும், சப்த நாடியும் அடங்கி, ஒடுங்கி சொன் னதைக் கேட்டு விடுவான் 1 வய தாக ஆக, அனுமார் பயம் நீங்கி யும் அந்தத் தொடர்பு விடவில்லை. 'அனுமார்' என்று சிநேகிதப் * பிள்ளைகள் கேலியாகக் கூப்பிட ஆரம்பித்து விடுவார்கள். சில சமயம் அவனுக்கே தாளமுடியாத கோபம் வந்து அவர்களை கையப் புடைத்து விடுவான். இதனல் அடைமொழி இன்னும் உறுதிப் பட்டதே தவிர, மறையவில்லை. பின்னர் படவுலகிலே பிரவேசித்து அவள் புகழேணியின் உச்சியிலே ஏறியபோதும் அங்த அன்புப் பெயரை விட மன மில்லா

மல் வைத்துக்கொண்டான். அத னலேயே தனக்குப் புகழும் பெரு மையும் கிடைத்தன என்பது இன்றும் அ ைசக்க முடியாத நம்பிக்கை.
சிறுவன் 5 டே சன் பெரிய "வாலாக இருந்தான். மற்ற பிள்ளை களுக்கும்-ஏன், பெரியவர்களுக்கும் கூட அவன் ஒரு தீராத்தொல்லை. அவனை அவன்தந்தைஸ்த்த்னையோ கண்டித்துப் பார்த்தார். கேட் டால்தானே ? அவருக்குத் தெரி யாமல் பிற பிள்ளைகளே அடிப்பது,
அவர்கள் புத்தகங்களைத் திருடி LIGO) ptu புத்தகக் கடைகளில் போட்டு அந்தப் பணத்தைக்
கொண்டு "ஐஸ்புரூட் சாப்பிடுவது சினிமா பார்ப்பது இப்படித் தனக் குத் தோன்றியதை யெல்லாம் காரியத்திலே சளேக்காமல் காட் டிக்கொண்டே யிருந்தான்,
ஒரு நாள் ஹோட்டலில் ஆட்டுக் கல்லைக் கட்டிக்கொண்டு இட்லி மாவரைத்து அரும்பாடுபட்டுப்பல நாள் சம்பாதித்து சேமித்து ஒரு கிழவி வைத்திருந்த பணத்தை, ரகசியமறிந்து எடுத்துவிட்டான். இந்த விஷயம் அவன் தங்தையின்

Page 42
காதில் விழுந்ததுதான் தாமதம், அவனே அடி அடியென்று அடித் அதுத் தெருவெல்லாம் இழுத்துக் கொண்டு போய் அவனுக்கு 15ல்ல புத்தி புகட்ட வேண்டுமென்று ‘இவன் திருடன்" என்று திட்டிக் கொண்டே போனுர். இந்த அவ மானம் தாங்காமல், வீட்டைவிட்டு வெளியேறியவன்தான் நடேசன். பல ஆண்டுகள் அவன் இருப் பிடமே தெரியாமல் பெற்ருே ர்கள் திகைத்தார்கள். நடேசன் காணுமற் போன சம யம், பத்து மைல்களுக்கு அப்பா லுள்ள ஒரு ஊரில் ஒரு நாடகக் கம்பெனி E-ಕ್ಹನ್ತಿ? ஆத்தி வங் . அங் į jistis (ö. FIT [b5 g5 T60,T *r. ஃகக் கம்பெனி წმ. ஜர் அவனைப் பார்த்ததுமே வேலை கொடுத்து அமர்த்திக்கொண்டார். இரண்டு வேளை சாப்பாடு, துணி மணி இவற்றிற்குமேல் ஒரு பைசா சம்பளம் கூடக் கிடையாது. மேடையிலே கூட்ட த் தோடு கூட்டமாக நின்று கோவிக்தா போடுவதிலிருக்கு ஆரம்பித்து நாளடைவிலே தனியாக-கதாநாய ஞகத்தோன்றி, ஆர்ப்பரித்துபார்ப் பவர்கள் கரகோஷத்தை அமோக மாகப் பெறும் நிலையையடைந்து விட்டான் அனுமார் நடேசன். அவனுக்குச் சம்பளம் இப்போது இருபது ருபாய் !
அனுமார் நடேசன் வேலை பார்த்து வந்த விநோத நாடக சபா வேங்கையூரில் மனேகரா 15ாடகம் பல நாட்களாக கடத்தி வந்தது. நடேசன்தான் மனுேகரன், புலி போலப் பாய்ந்து சிம்மம்போல கர்ஜனை செய்து இரும்புச் சங்கி லியை உண்மையிலே உருத்தெரி யாமல் உடைத்தெறியும் அவன் நடிப்பு-சற்று சர்க்கஸ் வேலைதான் என்ருலும் - மக்களைத் திரள் திர ளாக வசீகரித்துப் பெருவெள்ளமா கத் திரண்டு வந்து மீண்டும் மீண் டும் ஒரே நாடகத்தைக் காணத் தூண்டியது. அதோடு மனேகர னின் தாயாக கடித்தவரின் பாகம் எல்லோர் கண்களிலும் நீரை தாரை தாரையாகப் பெருக்கித் தாய்மையை-பாசத்தைப் பெரிதும் உணர்த்திற்று.
78
ஒர் இரவு மனேகரா நாடகம் 15டந்து கொண்டிருந்த சமயம், தாய் பரிவோடு மகனைத் தடுத்து
புத்தி சொல்லும் கட்டத்திலே, 5ாடகத்தைப் பார்த்துக்கொண் டிருக்தவர்கள் மத்தியிலே ஒரு
கூக்குரல் கேட்டது எல்லோர் கவனமும் அங்கே திருப்பம் கண்டு ஒன்றியது. ஒரே இரைச்சல், மேலே நாடகம் ஓடமுடியாதபடி அன்று நேரம் சென்றதும் அமைதி நிலவும் சமயம் விஷயம் தெளிவு பட்டது. 5ாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயது வந்த ஸ்திரீக்கு மயக்கம் போட்டுவிட் டது. தண்ணிர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவே அவளுக்கு சுய நினைவு வந்தது.
அவ்வாறு மயக்கமடைந்தவர், அனுமார் நடேசனேப் பெற்ற தாயென்று தெரியவே ஜனங்களின் பரபரப்பும், கொந்தளிப்பும் கரை கடந்து சென்றது. இந்தச் செய்தி செவியிலே விழுந்ததுதான் தாம தம், மேடையிலே மனேகரா உடையிலே இருந்த அனுமார் நடேசன் அப்படியே ஒரே பாய்ச் சலிலே தாயின் பக்கம் தாவினுன், தாயை ஆசுவாசப்படுத்தினன். இத்தனை நாளாக தாயைப் பிரிந்த தவறுக்காக மனம் வருந்தினன். உண்மையிலே, நடிப்பிற்கென இல்லாது அவன் கண்களிலிருந் தும் கண்ணிர் கனமாக விழுந்தது. 15ாடக மேடை - மக்கள் கவனம் இந்தப் பக்கம் திருப்பப்பட்டது. நாடகம் காண வந்தவர்களும் காட கத்தை முற்றும் மறக் து தாயும் மகனும் வாழ்க்கையிலே சந்தித்த காட்சியைப் பார்ப்பதிலே திருப்தி யடைந்துவிட்டு வீடு திரும்பினர் கள். நடேசனும் தாயோடு வீட் டிற்குப் போனன். அதன் பலஞக, நடேசன் திரும்பி வராத காரணத் தினல் வினுேத சபா திறக்க முடி யாமல் இறுக மூடப்பட்டது.
தாயோடு வீட்டிற்கு வந்த கடே சன் நாடகத்தைச் சில காலம் மறங் திருந்தான். கணவனை இழந்து தவிக்கும் தாயைப் பக்கத்திலிருந்து பராமரித்தான். அதோடு அவன் தாய் திருப்தியடைந்துவிட வில்லை.

மகனுக்குத் திருமணம் செய்து மருமகளையும் மகனையும் கண் குளிரப் பார்க்க வேண்டுமென்கிற துடிபபு, தாளமுடியாத ஆசை அவளுக்கு. தாயின் ஆசையை நிறைவேற்ற நடேசனும் சம்மதம் தெரிவித்தான். எட்டத்து உறவுப் பெண்ணுன மூக்காயி நடிகர் அனு மார் நடேசனின் மனைவியானுள்.
மகனுக்குக் கல்யாணம் செய்து முடித்ததோடு தன் கடமை முடிந்த தென்ருே என்னவோ அவன் தாய் கண்ணை மூடி மீளா நித்திரைக் காளாஞள். தாய்க்காக மூக்கா யியை மணந்த நடேசன், அவள் காலமானதும் அந்தக் கல்யாணத் திற்கு - உறவுக்கு அதிகம் மதிப்புக் கொடுக்க வில்லை. காரணம் மன தார மூக்காயியை 15 டே சன் விரும்பவில்லை. பட்டிக்காட்டுப் பெண், நாகரிகவாசனை அறியாத வள், வெளியிலே அழைத்துப் போகக்கூட லாயக்கற்றவள் என் பது கடிகளின் தீர்மானம். நல்ல தேக அமைப்பும் கிராமிய அழகும் குணமும் அவள் பெற்றிருந்தும் கூட, பகட்டான வேஷத்திலே பளபளக்கும் வெளிச்சத்திலே மின் வெட்டும் தன்னுடன் மேடையிலே நடித்த எண்ணற்ற 5டிகைகளையே அவன் உள்ளம் எண்ணிவளைய மிட்டு, அவர்களுக்கு முன் மூக்காயி நிற்கக்கூட லாயக்கற்றவள் என் கிற சிங்தையிலே மேடையைத் தேடி வேகமாக ஓடிற்று.
அரிதாரம் பூசி வேஷம் போட்டு வயிறு வளர்க்கும் கூத்தாடிப் பிழைப்பு வேண்டவே வேண்டாம் என்று புருஷனிடம் மூக்காயி வாதாடினுள், தடுத்துப் பார்த் தாள், மன்ருடினுள், பலன் வேறு விதமாயிற்று. கலையிலே தனக்குத் தவிர்க்க முடியாத ஆர்வமென்றும் அதற்குக் குறுக்கே நிற்கும் அவ ளைப் பார்க்கவும் தயாரில்லை என் றும் நடேசன் மேடை உலகை நோக்கி ஓடினன். இம்முறை திரும்பி வருவதில்லை என்கிற உறு தியோடு5ாடகத்திற்கொருமனைவி, காட்சிக்கு ஒரு காதலியாக கற்பனை - மேடை உலகிலே தாம்பத்திய வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்
தான் நடேசன். மெதுவாக அவனை படவுலகம் சுவீகரித்துக் கொண் டது. தன் உறவை - உரிமையை பறி கொடுத்துவிட்டு மூக்காயி எப்படி சும்மாயிருப்பாள். கடிதம் எழுதினுள், பரிவோடு, ஏக்கத் தோடு, கெஞ்சுதலாக, ஒன்றுமே பலிக்கவில்லை.
தன்னை ஏற்கவில்லை யென்முல்
ஜீவனும்ச தாவா தொடரப்போவ
தாகவும் அனுமார் 5டேசனை பல
முறை மிரட்டியும் பார்த்தாள்.
15டிகர் அணுவும் அ  ைச ங் து கொடுக்காமல் பட வு"ட்டிங்களி
லேயே முழுக் கண்ணும் கருத்து மாக இருந்தார் 1 பாவம் மூக்காயி
தனியே தவித்தாள். படங்களிலே
பல கதா நாயகிகளின் கண்ணி
ரைத் துடைத்து ஆறுதல் சொல்
லும் அனுமார் நடேசன், தன்
சொந்த மனைவியின் சோகத்தைப் போக்கிச் சுகத்தையளிக்கத் தயா
ராக இல்லை. துன்பத்தினல் மூக் காயி நெட்டுயிர்த்தாள். 5ெஞ்சம் கலங்கினள். நினைக்க முடியாத
கலக்கத்தினுல் துன் பத்திற் கே படுக கையாளுள்ை.
அனுமார் நடேசனின் நட்சத் திரப் பதவி நாளுக்கு 5ாள் உயர்ந்து புகழ் வானின் முகட்டிலே பிறர் எட்ட முடியாத ஸ்தானத்தை வகித்து நின்றது. அதற்குக் காரண மாக அமைந்தது 5ாலேந்து படங் களாக அவனுடன் கதாநாயகியாக வந்த 15மூணுவின் தோற்றமும் நடிப் புமே. "எக்ஸ்ட்ரா நடிகையாகச் சினிமா வாழ்க்கையைத் துவங்கிய அவள் மின்னல் வேகத்தில் கதா நாயகியாக முன்னேறிவிட்டாள். அனுமார் கடேசனும், 15டிகை 15மூ ணுவும் ஒரு படத்திலே கடிக்கிருர்க ளென்ருல் அந்தப் படத்தின் மதிப் பும் வசூலும் அலாதியே. ஒவ் வொரு படத்திலும் மக்கள் அவர் களேத்தான் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பட முதலாளிகளும் அவர்களை வைத்துப் படம் பிடித்தால்தான் பணப்பை நிரம்பி நிரம்பி வழியு மென்கிற ரகசியத்தை எளிதிலே தெரிந்து கொண்டார்கள். புரா ணமோ சமூகமோ, ஹாஸ்ய சித்
79

Page 43
திரமோ, பொருத்தமோ இல்லேயே அவற்றிலே நிச்சயமாகப் பிரதான பாகங்களில் நடேசனையும், மூேன வையும் பார்க்கலாம்.
இந்த சூடான விறுவிறுப்பான குழ்நிலையிலேதான் " திருமணம்' படம் சிகரத்தின் உச்ச நிலையைப் போல வந்தது. பட பந்தம் 5மூன வையும், நடேசனையும் நெருங்கிப் பழக வைத்தது. வீட்டிலே, தெரு விலே, காரிலே சினிமாப் படம் பிடிக்கும் சமயங்களிலே இருவரும் சேர்ந்தே காணப்பட்டார்கள். ரசிக மக்களின் வர்ணனைக்கு ஏது பஞ்சம் ? அந்த வம்பும் உண்மை யிலே 15டக்கப்போகும் திருமண மாகி விட்டது கைதொட்டு, கழுத் திலே மங்கல சரட்டை ஏற்றுக் கொண்டு கணவன் பிரிவுக்காகக் கண்ணிரும் கம்பலையுமாகக் கதி கலங்கும் மூக்காயியின் காதிலே இந்தக் கல்யாணச் செய்தி விழுங் தால் அவள் ஆாண்டிற் புழுவாக அல்லவா துடிப்பாள் ? அதைப் பற்றி கோவில் காளேயாய் பொறுப் பற்றுத் திரியும் ஆண்மகன் அனு மார் நடேசனுக்கு ஏன் கவலை ? மூக்காயி துன்பத்தினுல் மனம் புழுங்கினல் என்ன, அது ய ர ம் தாளாது தற்கொலை செய்து கொண்டால்தானென்ன, அவன் தான் அவளை விரும்பவில்லையே. அவன் கருத்திற்கேற்ப செயற்கை மெருகிட்டு வெளிச் சத்திலே ஜவ லிக்கும், அவன் சிக்தையைக் கிறு கிறுக்கும் சிங்காரி வந்து விட் டாளே. மூக்காயி எக்கேடு கெட் டுப் போகட்டும் என்று தான் அவன் எண்ணியிருக்க வேண்டும். இல்லாது போனல் மன மறிந்து மங்கலக் கயிற்றைக் கட்டிய மனைவி உயிரோடு இருக்கும்போது ஏதோ நாடோடி வேஷக்காரியின் போலி மையலிலே மயங்கி அவளை மனே வியாக்கிக் கொள்ளத் துணி வானு என்னதான் மக்களின் ஆதரவும் பணப் பெருக்கமும் அத ஞல் கிடைத்த போதிலும் ?
மூக்காயியின் மன ஓட்டத்தைப்
பற்றியோ, சஞ்சலத்தைப் பற்றி யோ யாரும் கவலைப்பட்டதாகத்
Printed at the Kalavalli Press, l2, Fra 12-13, Angappa Naick Street, Madras-1, by

தெரியவில்லை. ற்றிய கிலே யிலே அவே 劉 ಸ್ಪ್ರೆ: எண்ணினுளா என்பது சந்தே கமே. அனு மார் நடேசனும் 5டிகை 15மூணுவும் தம்பதிகளாகி விட் டார் களென்ப  ைத பற்றி பத்திரிகைகளும், பின்னர் ஓராண் டிலே அவர்களுக்குப் பிறந்த குழக் தையும் உறுதியுடன் அத்தாட்சி கூறியது. அந்தக் குழந்தையின் பெயரில் துவக்கப்பட்ட"அங்கதன் புரொடக்ஷன்ஸ்" புதுப் புது கருத்துக்கள் கொண்ட படங் களேத் தயாரிப்பதிலே தீவிரமாக முனேக்தது.
படக் கதைகளிலே, நாவலிலே வருவது போல மூக்காயி நடுத் தெருவிலே பிச்சைக் காரியாகவோ இல்லை கணவன் பார்வையிலே இருந்தால் போதுமென்று அவன் வீட் டி லே வேலைக்காரியாகவோ மாறவில்லே. பின் என்ன ஆணுள்?
வெகுநாள் கழித்துத்தான் நடிகர் நடேசன் புது மனைவியைக் கேட் டான். "எதற்காக நமூணு என்று பெயர் வைத்துக் கொண்டாய்?"
5மூஞ தயங்கித்தயங்கி நடேசனை ஒரக்கண்களால் உணர்ந்தே, விஷ யத்தை வெளியிட்டாள். ' த "
என்ருல் நடேசன், "மூ" என்ருல் மூக்காயி. இரண்டையும் சேர்த் தால் 'கமூன' இல்லையா?" இதைக் கட்ட அனுமார் 5 டே சன் விழுந்து விழுக்து சிரித்தான். "ஆணுலும் ஒேரு பெரிய போக் கிரி.நீ தான் உ ன்  ைம ய ர ன நடிகை ' என்று க ண் போன்ற மனைவியின் #? வருடினன்.கதையை பொறுத்த வரையில் இதுவும் பழைய சங் கதி
இப்போது 'அங்கதன் புரொ டக்ஷன்'ஸின் மகோன்னத தயா ரிப்பான 'விவாக ரத்து' என்கிற சமூக - சிக்கலில், இல்லை சித்திரத் தில், அனுமார் நடேசனும், 5டிகை நமூனவும் பிரதான பாகங்களில் வெகு இயற்கையாக, சிறப்பாக கடிக்கிருர்களென்கிற செய்தி கிடைத்திருக்கிறது. 女
ancis Joseph Street and published at 5. H. Ramaswamy, Editor : P. M. Kannan.

Page 44
丽 ୍୩ଳୀ ў й
ELLERPHANT (
RUSTO| CHURCH GATE
M TIL PAINTS, ENAME WARNISHES
R KING CZE/
Ready Tixed Pa
Eriarthels hi
E.ON/|| || E.
SYNTHEOMITE :
Agents in South India: s
A. Sivarama Aiya: l2. ANGAPPA NAICE
Ready Stocks available at
Š Lyly.Lyläslyslyslu
 
 
 

hিািরািগ্লচ্ছভােগ্লাির TINTIT
OIL MILLS LTD.
M, BUILDING STREET, BOMBAY-1
fritt L Tigris of:
ELS, LINSEED OLLS, , COLOURS etc.
★
int, Warnish Paint
|Tid Warnishes
HARDGLCSS PAINT OIL BOUND DISTEMPER LIQUID STAINERS FALLU MINI LI MI PAINT
SYNTHETIC ENAMEL PLA STICE MULSICNPANT
★ uuleuzuregawa Widyll
r & Co., (Madras) Ltd. K STREET, MAER FIS-1

Page 45
Regd. No, M.6620 Rarigitaired I d MFIEpaper in Carylar,
TEHE NEW
INSURANCE
(INCORPORATED IN ESTABLISHE
1 2 3 ANGAPPA
MADR,
άέργν സ്കe σχ '്',
Ατας έναρος έκαναδασέρα
- άθραρίας αΛ C7///|FEF"
-
-ര
-L
For Particulars Alress:
The Resident
12-13. ANGAPPA
MADRAA,

KALAVALLI
ZEALAND
CO., LTD.
NEW ZEALAND) |յ Iի 18:Կ
NA CH STREET AS-1
λακάσα απα - άραβα,
3:%; απα
- Ae CO2, A
Manager, NA ICK STREET,
S = 1.