கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குருத்து 2003.06

Page 1
தூய தமிழ் வளர்க்காது
III
ܘܐܼܲ.
I ,
இல் இலக்கிய ச{ A
I
 
 
 
 
 
 
 

விர்த்த
"T"-
////کتح\\ کسی سےٹے
hall ܗ
T
s
- * f - ཟོ། ། - {b 15:160) եl,
于雷

Page 2
E இ ... [If Fiail coigise if ill- D ID6 Iúil I[Ll][l]
தர்போது நடைபெற்ற விரும் வருப்புக்கள்.
ஆங்கிலும், கீபோட் தையண், கணனி
புதிய ஐதரஸ் வலுப்புக்கள் வார இந்தி நாட்களிலும் வாா நாட்களிலும் ஆரம்பமாகவுள்ளன.
அது மட்டுமல்ல சிறார்களுக்கான கணினி வகுப்புக்ரீரும் ஆவணி மாத் நந்ப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளன.
முற்பதிவுகளை விரைவாகச் செய்து புதிதாகத் தொடங்கும் கருப்புக்களில் இணைந்து கொள்ளுங்கள்.
மற்றும் உங்கள் இல்லங்களில் இடம்பெறும் அனைத்த விதான பீங்கள் எiபரிாசாக்துகின் அனைத்து ஆற்பாடுகளும் எம்மாள் ஒழுங்கு சேப்த தரப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு: 078-843 55 35
gJERGJILLI BEFASHasit
வங்கிக் கடன் ஒழுங்ஆகள்.
நாக சேE.
ான விருப்புக்கள்.
எசுப்ரீ விருப்புக்கள்
விமானச் சீட்டு ஒழுங்ஆள்.
2CO ஆண்டு தொழிற்கல்வி கிடைக்காத மாணவர்களுக்கான ஆலோசனைகளும் மாற்றத் திட்டங்களும் எம்மால் வழங்கப்படும். இத் திட்டத்தினூடாக பல தமிழ் மாணவர்கள் பலனடைந்துள்ளார்கள் என்பது குறிப்பீடத்தக்கது.
 

"தமிழீழ மாணவர் எழுச்சி நாள்" ஆனி 5
“மாணவர் சக்தியே மாபெரும் சக்தி”
"தூய தமிழ் வளர்க்கத் துளிர்த்தது குருத்து"

Page 3
உள்ளே,
குருத்தின் பார்வையில்
சிவகுமாரனின் நினைவில்
அரசியல் தொடர்
சிறுகதை
எம்மதமும் சம்மதமே
விழுதுகள் வேர்களாவதில்லை (தொடர்)
கவிதைத் தோப்பு
இசைவாணருடன் ஒரு மணித்துளி
நட்சத்திர இரவு
நாட்குறிப்பு
வரலாற்றைத் திருத்தி எழுதமுடியுமா?
2002 இன் முக்கிய நிகழ்வுகள்
கருவறையிலே கலைந்தவை (தொடர்)
பிள்ளை வளர்ப்புமுறை
ஒட்டுக்கேட்டதிலிருந்து
குத்தியன் பதில்கள்
அரும்புகள்
03
06
08
11
16
17
22
23
29
30
31
34
36
41
42
43

தூய தமிழ் வளர்க்க துளிர்த்தது
டுேத்து
மாத இதழ்
யூன் 2003 திருவள்ளுவராண்டு வைகாசி.ஆணி 2034
ஆசிரியர்:ப.மயூரன்
இணை ஆசிரியர்:இ.செந்தூரன்
மற்றும் தமிழ் மாணவர் அமைப்பு உறுப்பினர்கள் - பாசல்
கணனி எழுத்துதவி: மயூரன், நாகேஸ்வரி, தமயந்தி, துஸ்யந்தி சயந்தன், செல்வயோகன்
ஓவியம்:ம.குபோஜினி
பதிப்புரிமை:பாசல் தமிழ் மன்றம்
வடிவமைப்பு&அச்சுப்பதிப்பு: கெளதா பதிப்பகம் பாசல்
முகவரி: KURUTHU Lichtstr.3 CH - 4056 Basel
தொலைபேசி: 076/549 65 05
மின்னஞ்சல்: kuruthu Ghotmail.com
தபாற்கணக்கு இலக்கம்: 40-358.328-2
ஆண்டு சந்தா சுவிஸ் 30 sfr ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு 30 Euro
குறிப்பு: வாசர்களிடமிருந்தும் தரமான ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
குருத்தின் பார்வையில்.
ஐக்கியம் இறைமை
ஒருநாட்டிற்கு ஐக்கியம், இறைமை என்பது ஒருபுறம் இருக்க, அந்நாட்டின் ஜனநாயக ஆட்சியில் அனைத்து
இன tD3556)5tb தத்தம் சுயகெளரவத்துடன் நடத்தப்படுகிறார்களா? ஒவ்வொருவருக்கும் தனிமனித சுதந்திரம் என்பது வழங்கப்படுகிறதா? ஒவ்வொரு மதமும் வழிபாட்டுத் தலங்களும் GFDLDTEEÜ பேணப்படுகிறதா? ஒவ்வொரு இனத்தினதும் தனித்தன்மையான கலாச்சாரப் பண்புகள் பேணப்படுகிறதா? இப்படியான எத்தனையோ கேள்விகளுக்குள் இறங்கி விடை காணமுடியாமல்
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சிறுபான்மை இனம் தொடங்கி வைத்த போராட்டம் இன்று அகில 266) நின்று நிதானித்து திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
ஆனால் இன்று ஐக்கியம், இறைமை என்று கூச்சல் போடும் சில சிங்கள பேரினவாதிகள் பிரிவினை என்ற சொல் சிறீலங்காவில் இல்லை என முழங்க, உடன் சிறுபான்மையின மக்களில் சிலரும் துணைபோவது வேதனைதான்.
ஐக்கியம் என்பதற்கு ஒற்றுமை என்றும் ஓர்
கருத்துண்டு. சிங்கள இனவாதிகளே தமிழர்களை ஒற்றுமையாக. இல்லை மனிதர்களையாவது சில தசாப்தங்களுக்கு முன் - மதித்திருக்கின்றீர்களா?
இறைமை என்பதற்கு உரிமை என்றும் ஓர் அர்த்தம் உண்டு. ஒரு தனி மனிதன் தற்கொலை செய்வதற்குக் கூட உரிமை இல்லை என சட்டக்கோவை சொல்லும் நாட்டில் தமிழரைக் கொல்ல உரிமையைக் கையில்
எடுத்துக்கொண்ட சிங்களவரிடம் இருந்து உயிரை 26360) வாழும் 666)LD60)u. பாதுகாத்துக் கொள்ளப் போராடியது தவறா? ஐக்கியம் இறைமை
பற்றிப்பேச உங்களுக்கு என்ன உரிமை உண்டு?
ஆனால் பேரினவாதிகளை இப்படிக் கேள்வி கேட்கும் தமிழர்களிடம் ஓர் கேள்வி? உங்களுக்கென்று ஒரு தீர்வு அல்லது நாடு கிடைத்துவிட்டால் சாதி மத
பேதமின்றி ஐக்கியத்தைப் பேணுவீர்களா? சகல தர மக்களும் தமிழர்கள் சகோதரர்கள் என்று ஏற்றுக்கொண்டு ஒற்றுமையை நிலைநாட்டுவீர்கள? கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். பூரீ லங்கா அரசு
இதுவரை காலமும் தமிழர்களுக்கு இழைத்த அநீதியை எதிர்த்துப் போராடியாயிற்று. நியாயம் கிடைக்கும் வேளையும் நெருங்கி வந்தாயிற்று. ஆனால் இனித்தான் மிகப் பெரும் போராட்டம் ஆரம்பமாகும் ஆபத்தான சூழ்நிலை உருவாகின்றது. ஊர்கள் வழியாக, சாதிகள் வழியாக, அந்தஸ்த்து வழியாக இன்னும் எத்தனையோ வழிகளாகப் பிரிந்து காழ்ப்புணர்ச்சியுடன் வாழும் தமிழினம் தமக்குள் ஐக்கியம் இறைமையைப் பேணவேண்டும் என்றால்.

Page 4
வாசகர்களுக்கு எம் இனிய வணக்கங்கள்!
ஐப்பசி மாதம் வழமையான இதழோடு குருத்தின் முதலாம் அகவைச் சிறப்பிதழுமாக இரு இதழ்களாக மலரவுள்ளமையால் வாசகர்களிடமிருந்து சிறப்பான ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். முதலாம் அகவைச் சிறப்பிதழுக்கு நீங்கள் அனுப்பும் ஆக்கங்ளின் கடிதஉறையின் மேல் மூலையில் “அகவைச் சிறப்பிதழ்” என எழுதி அனுப்புங்கள்.
முதலாம் அகவைச் சிறப்பிதழ் அதிக பக்கங்களோடு வர்ணத்தில் சிறப்பான ஆக்கங்களோடு வெளிவரவுள்ளமையால் அவ்விதழை வாங்கி குருத்தின் வளர்ச்சிக்கு ஆதரவுக்கரம் தர விரும்பும் அன்புள்ளங்கள் குருத்தின் தபாற்கணக்கு இலக்கத்துக்கு பணம் செலுத்தும் பற்றுச்சீட்டினுடாக (Einzahlungschein) 10 சு.பிராங்குகளைச் செலுத்தி முற்பதிவு செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட பிரதிகள் மட்டுமே அச்சிடப்படவுள்ளமையால் உங்கள் பிரதிகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.
சந்தாதாரர்களாக உள்ளவர்களும் முதலாம் அகவைச் சிறப்பிதழைப் பெற்றுக் கொள்வதாயின் 10.சு.பிராங்குகளைச் செலுத்துதல் வேண்டும்.
அன்புடன் ஆசிரியர் குழு
அன்பான வாசகர்களே!
இவ்விதழில் தவிர்க்கமுடியாத காரணத்தால் குறுக்கெழுத்துப்போட்டி மற்றும் ஒரு சில வழமையான ஆக்கங்கள் வெளிவரமாட்டாது.
அடுத்த இதழிலிருந்து!
கிருஷ்ணா ஐயா எழுதும்
இந்துசமயப் பண்பாடும் விளக்கமும் பகுதியில் இந்துக்களின் திருமணவிழாக்களில் மேற்கொள்ளப்படும் சடங்குகளும் அதற்கான விளக்கமும்.
எதிர்பார்த்திருங்கள்!!!!

சிந்தை தெளிவு பெற.
பொறாமை
தொகுப்பு: திருமதி வசந்தினி ஜெகதீசன்
பொறாமை, கோபத்திற்கு இட்டுச் செல்கிறது. பொறாமையும், வெறுப்பும் ஒரு மனிதனை முழுமையாக அழித்து விடும் சக்தி பெற்றவை. மனிதன், தனது தீய குணங்களான பொறாமையையும் வெறுப்பையும் விட்டு விட்டால், அவனால் நிச்சயம் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அனுபவிக்க முடியும். உண்மையில் மனிதனே ஆனந்தத்தின் முழு வடிவம். அது அவனது உள்ளிருக்கும் உண்மையான இயல்பு. துக்கம் அவனது இயல்பல்ல. மனிதன் அன்பின் அமைதியின், ஆனந்தத்தின் திருவடிவம். அப்படியிருக்கையில் அவன் ஏன் சோகத்தினால் பீடிக்கப்படுகிறான்? அதற்குக்காரணம், அவன் இறைவனது தெய்வீகத்திருக்கட்டளைகளை மீறுகிறான். இது தெய்வீகத்தின் சங்கல்பத்துக்கு எதிராக நடப்பதன் விளைவு. ஆகையால் நமது செயல்கள் எல்லாம் நல்லனவாக பொறாமையற்றனவாக இருக்கின்றனவா என ஒரு முறை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப் போனால் இவ்வுலகில் தீயவர்களே கிடையாது! எல்லோரும் நல்லவரே! உங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் கெட்டவர்கள் எனச் சொல்கிறீர்கள். நீங்கள் தீயகுணங்களை வெளிப்படுத்தவில்லை என்றால் எதிராளி எவ்வாறு தீயவனாக நடக்கமுடியும்? உங்களது தீய எண்ணங்களே, மற்றவர்களிடத்திலிருந்து தியனவாகப் பிரதிபலிக்கின்றன.ஆகவே ஒவ்வொரு மனிதனும் நல்ல எண்ணங்களையும், நல்ல நடத்தையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்கையில் அமைதியும், பாதுகாப்பும் நிலவும். நீங்கள் எத்தனையோ பஜனைகளில் பங்கு கொள்ளலாம். பலவித வடிவங்களில் கடவுளை வணங்கி வழிபடலாம். எத்தனையோ விதமான ஆன்மீக விரதங்களை மேற்கொள்ளலாம். இருப்பினும் நீங்கள் புனித உணர்வுகளை உங்கள் இதயத்தில் வளர்த்துக் கொள்ளவில்லையென்றால் என்ன பயன்? மனிதன், தனது இளந்தளிரான இதயத்தில் புனிதமான குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அன்பும் இரக்கமும் அவனது இதயத்தில் பிரதிபலிக்கவேண்டும். அத்தகைய குணங்கள் இல்லையென்றால், அவன் அரக்கனாகவே மாறி விடுவான்.
கோபத்தைக் கோபத்தால் எதிர்க்காதீர்கள். உன் எதிரியின் நடத்தையைப் போலவே உன்னுடையதும் அமையுமானால் நீ எந்த வகையில் அவனை விட சிறந்தவனாகிறாய்? எப்போதும் அவ்வாறு நடந்து கொள்ளாதீர்கள். யாராவது உனக்கு எதிராக நடந்து கொண்டால் அவர்கள் அவ்வாறே தொடர்ந்து செய்யட்டும். நீ அதற்குப் பதிலாக எவ்வகையிலும் உனது செயலை எதிர்மறையாக அமைத்துக் கொள்ளதே! எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புங்கள்.
(சனாதன சாரதியில் இருந்து தொகுக்கப்பட்டவை)
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். மனிதன் போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். நான் போர்புரிந்தே மடிவேன்.
-சுவாமி விவேகானந்தர்

Page 5
JULé? பாதையில் பயணித்த தியாகி சிவகுமாரன் நினைவில் ஒர்கணம்
புரட்சி என்பது சரியாக நேர்சீராக இருப்பதைமாற்றி இன்னொருவிதமாக அமைப்பதும் அல்லது பிழையாக, தலைகீழாக இருப்பதை சரியாகவும் நேர்சீராகவும் மாற்றத்துணியும் தன்மையே புரட்சி என்று அழைக்கின்றார்கள். இதில் பலவிதமான புரட்சி வடிவங்கள் இருக்கின்றன. இது எல்லா நாடுகளுக்கும் பொதுவானதுதான். அந்தவகையில் தான் இரண்டு தேசிய இனங்களைக்கொண்ட இலங்கைத்தீவில் அந்நியர் வருகைக்கு முன்பு தம்மைத்தாமே ஆண்டு வந்தனர் தழிழ்த்தேசிய தலைமுறையினர் என்பதுதான் வரலாறு. பின்பு அந்நியர் வெளியேறியதும் அதாவது சுதந்திர இலங்கையின் பிற்பட்டகாலப்பகுதியிலிருந்து இந்தநிலை தலைகீழாகவும் பிழையாகவும் சிங்கள அரச தேசியவாதிகளால் ஆட்சியமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு எமது தழிழ்த்தேசிய இனத்தின் மீது அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் தாக்கமே அகிம்சை, ஆயுதம் தாங்கிய போர் என்று இரண்டு விதமான போர் பரிமாணங்களைக் கொண்ட ஓர் உள்நாட்டுகாலாச்சாரபுரட்சி வடிவம் உருவெடுத்தது. இதில் 6 Dgbl Lj60) puj அரசியல் தலைவர்களினால் தலைமைதாங்கி நடாத்தப்பட்ட அகிம்சை எனும் அமைதி வழியிலான சாத்வீகப்போராட்டம் தோற்றுப்போய் ஆயுதம் தாங்கிய ஒரு புரட்சிகர போராட்டத்தை வரவழைத்தது என்பது யாவரும் அறிந்த விடயம்.
இந்த ஆயுதப்போராட்டப்பாதையில் அடியெடுத்து பாதம் வைத்து பயணித்த பல முன்னோடி தலைவர்களில் முதலில் தோன்றியவரே தியாகி பொன் சிவகுமாரன். பொன்னுத்துரை ஐயாவுக்கும் அன்னலக்சுமி அம்மாவுக்கும் உரும்பிராய் மண்ணில் உதித்த தமிழர்களின் விடிவெள்ளியும் தீர்க்கதரிசனமும் முற்போக்குச்சிந்தனையும் தன்நலன்களுக்கு கட்டுப்பட்டுப்போகாத்தன்மையும் கொண்டுவிளங்கிய சிவகுமாரன் தனது பாடசாலை பல்கலைக்கழக மாணவபருவகாலத்திலேயே தமிழர்களின் எதிர்காலம்பற்றி சிந்தித்து அதற்கான ஓர் இலட்சியப் பாதையையும் தேர்ந்து எடுத்துக்கொண்டார். எதை எழுதுவது எதைத்தவிர்ப்பது. யாவற்றையும் எழுதாமல் சுருக்கமாகவே தருகின்றேன் ஏனெனில் சிவகுமாரன் வரலாற்றை தெரிந்தவர்களுக்கு அதிக விளக்கம் தேவையில்லை உலகினில் மாணவர்சக்திக்கு பின்னாற்றான் தேசிய விடுதலைப்போராட்டங்கள் பிறப்பெடுக்கின்றன. அது காலப்போக்கில் மக்கள் விடுதலைப் போராட்டங்களாக மாற்றம் பெறுகின்றன. எமது தமிழீழப் போராட்டத்திற்கும் மாணவனான தியாகி சிவகுமாரனுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்த தியாகியின் காலம் என்பது ஆயுதம் தாங்கும் ஒரு போராட்டத்தை கருவறையில் கருக்கட்டும் ஒர் ஆரம்பகாலம் எனலாம். அதனால் தான் தமிழீழ ஆயுதப்போராட்டத்தின் முதற்கருவறை என்ற ஒரு சிறப்புப்பெயரும் இத்தியாகிக்கு ஏற்பட்டது. இது உண்மை. இவரின் காலப்பகுதியில் இவராலும் இவரது குழுவினராலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது சில நல்ல பயிர்களுக்குள் இருக்கும் களைகளைப் பிடுங்கும் ஓர் பயன் தரக்கூடிய செயலாக முதலில் இருந்தது. தீண்டாமை எமது சமூக அமைப்பில் இருக்கும் சாதி ஒடுக்குமுறை போன்றவற்றை வேரோடு பிரட்டும் முறையாகவும் ஆரம்பத்தில் இருந்தது. இதற்கு அமைவாகத்தான் உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபராக இருந்த தமிழினத் துரோகியுமாகிய நடராஜா மீது இவரால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுவீச்சுத் தாக்குதல் சம்பவம் 1974ம் ஆண்டின் முற்பகுதியில் யாழ் முற்றவெளியில் நடந்த நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மகாநாட்டின் போது சிங்கள காவல்துறையினரால் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அநியாயமாக கொல்லப்பட்ட பதினைந்து அப்பாவி தமிழர்களின் படுகொலை சம்பவம். அதற்குகாரணமாக இருந்த சிறிலங்கா
6

சுதந்திரக்கட்சியின் யாழ். நகரபிதாவும்(மேயர்) தமிழினத்துரோகியுமாகிய திரு. அல்பிரட்துரையப்பாவை தீர்த்துக்கட்டும் ஒரு கட்டாய நிலைக்கு சிவகுமாரன் தள்ளப்பட்டார் இதனால் சிங்கள காவல்துறையினர் இவரை வலைவீசி தேடினார்கள் தலைமறைவாகிக்கொண்டு தனது இலட்சியப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான். இந்தநிலையில் தான் ஒருநாள் உரும்பிராயில் தீடிரென சிங்களக் காவல்துறையினரால் எதிர்பாராமல் சுற்றிவளைக்கப்பட்டார். சிவகுமாரன் இக்கட்டானநேரம் செய்வதறியாது திகைத்தார். இவருக்கும் காவல்துறைக்கும் கடுமையான துப்பாக்கிச்சமர் நடக்கிறது தனது கைதுப்பாக்கியால் இருந்த ரவைகள் தீரும்வரையும் காவல்துறையை நோக்கி சமர் புரிந்து இறுதியில் தனது ரவைகள் தீர்ந்ததும் உயிருடன் பிடிபடும் நிலை வந்தது அந்தக்கணப்பொழுதில் மிகநிதானமாக சிந்தித்த சிவகுமாரன் தயாராக வைத்திருந்த பொட்டாசியம் சைனட் எனும் திரவத்தை உட்கொண்டு தமிழீழ விடுதலை ஆயுதப்போரின் முதற் புரட்சி வீரனாக தமிழீழமண்ணில் விதையாகிப்போனார். அந்தநாளே 1974ஆண்டு ஆனிமாதம் ஐந்தாந் திகதி. இந்தநாள் தமிழீழமாணவர் எழுச்சிநாள்! கறுப்புநாள்!
இந்தநாளில் இருந்து வருடந்தோறும் எமது தமிழீழப் பாடசாலைகள் அனைத்தும் பாடங்கள் bLTg55JULTLD6) பகிஸ்கரிக்கப்படும் (p603 வழக்கத்தில் நடக்கிறசம்பவமாக இருக்கிறது. இது இன்றும் உள்ளது. நாளையும் இருக்கும். காலம் உள்ளவரையும் இருக்கும். ஏனெனில் மாணவர் சக்தியே மாபெரும் சக்தி அதற்குப் பின்னால் தான் தேசத்தின் விடுதலை அன்று சிவகுமாரனால் முழுமையானதொரு விடுதலை அமைப்பைக்கட்டி எழுப்பமுடியாமல் போனதிற்கான சரியான காரணம் தமிழ்மக்கள் மீது கொண்டபாசம். கொண்ட இலட்சியத்தில் வைத்திருந்த உறுதியுமே. ஆனபடியினால்தான் அந்த இக்கட்டான நேரத்தில் சிங்கள காவல்துறையினரிடம் சரணடைய விரும்பாது சரியான முடிவு எடுத்து தன்னை இழந்து தமிழர் மானம் காத்து தமிழ்மக்களை எழுச்சிகொள்ள வைத்தார். ஆம் அன்று சிவகுமாரன் வைத்திருந்த குறிகள் பல. அதில் நிறைவேறியவை சில. நிறைவேறாது இருந்த பெரும் குறியான அப்போதய யாழ் மேயரும் சிறிலங்கா சுகந்திர கட்சியின் அமைப்பாளரும் பெரும் தமிழினத்துரோகியுமான திரு. அல்பிரட் துரையப்பாவை இன்றைய எமது தேசிய தலைவரும் தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவருமாகிய மேதகு திரு.வே.பிரபாகரன் அவர்களால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு இனி யார்தமிழனத்திற்கு துரோகம் இழைத்தாலும் அவர்களுக்கும் இதுதான்கதி என மற்றவர்களுக்கும் ஓர் முன் உதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் காட்டி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை தனது சரியான தலைமையின்கீழ் எடுத்துக்கொண்டார். பிரபாகரன் அவர்கள் அன்றில் இருந்து முழுமையான வளர்ச்சி பெற்று இன்று விடுதலையைக் காணத்துடிக்கும் எமது தேசமானது இன்று சமரச பேச்சுவார்த்ததை மூலம் சர்வதேசநாடுகளின் அங்திகாரத்தை வேண்டிநிற்கிறது. அது தமிழினத்திற்கு நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் வரலாறும் சத்தியமும் எமதுபக்கமே நிற்கிறது. அதுவரையும் நாம் பொறுமைகாத்தமக்களாக இருப்போம்.
த. இலங்கேஸ்
பிறரைத் தூற்றி மகிழ்வு காணாதுன் பிறவியைப் போற்றும் வகையறிந்து நடப்பாயானால் அதுவே நீ பிறருக்கும் உன் பிறவிக்கும் செய்யும் நன்றிக்
கடனாகும்.
-திருமதி. சத்தி

Page 6
႕ မွာင္တန္တု နွှဲကြီး
அரசியல்தொடர் 08 தொகுப்பு பமயூரன்
நன்றி தமிழ் இணையத்தளங்கள்)
சாகும்வரையிலான உண்ணாவிரத
இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆயுதப் போராட்டஇயக்கத்தின் தளபதி, சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர், ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ம் நாள் தொடங்கினார்.
அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.
பத்திரிகையாளர். உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமே, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள்
தலைவர். உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்” என்றார்.
 
 

பெங்களுர் மாநாடு
இதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் சனாதிபதி 8િg.jિi ஐெயவர்த்தனா வந்தபோதுஅவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம் என்று ஐே.ஆர். ஜெயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தலைவர் பிரபாகரனோ வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது, இரண்டை நாலாக கூறுபோடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்? என்று கூறி நிராகரித்து விட்டார்.
அத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான், தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக ஜே.ஆர். ஜெயவர்த்தனா இந்திய அரசுக்கூடாகத் தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் இது ஒரு மாயவலை, தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை.
அதிகாரங்கள் எதுவுமற்ற, நினைத்தால் சனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாத பொம்மைப் பதவிதான் முதல் மந்திரிப் பதவி என்று கூறி அதனைத் துாக்கி எறிந்துவிட்டார்.
தமிழிழம் திரும்புதல்
翠8
தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும்வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ம் ஆண்டு தை 3ம் நாள் தமிழீழம் திரும்பினார்.

Page 7
தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில், இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் இரட்சகள் என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்டமிட்டு இந்திய அரசு செயற்பட்டது.
1987 வைகாசி 1ம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில், "நாம் போராடி, இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசுதான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு.
இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்" என்றார்
மாதஇதழ்
வருடசந்தா 40 சுயிராங்குகள் மட்டுமே. (12 மாதஇதழ்கள்+ஆண்டு மலர்+தபாற்செலவு உள்ளிட்டு)
LLLLAAAAASSAAAAAAS ALALeALALSLALAASYSAqLALAq qA SAS qqqq __vers ag:
e-seys - - - 40.2e3?-2
لے۔۔۔ ہا
Cissy282>
ፌ(፧ቃ›83፭ 82»
பணம் செலுத்தும் துண்டின் மேலேயுள்ள பெட்டிக்குள் குருத்து ஆண்டு சந்தா என எழுதி பணத்தைச் செலுத்துங்கள். முகவரியைத் தெளிவாக எழுதியனுப்புங்கள். பலர் முகவரிகளைத் தெளிவாக எழுதாததால் எம்மால் இதழை அனுப்பி வைக்க முடியாதுள்ளது.
O
 

"காதல்’ இந்தச் சொல்லின் மந்திரத்தில் தானே உலக இயக்கமே நடைபெறுகிறது. பெண்ணில் காதல் மண்ணில் காதல், அறிவியலில் காதல் பணியில் காதல் இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம்.
இக்கதையின் கதாநாயகனைச் சுற்றியும் காதல் கதை பின்னப்படுகின்றது. காதலின் பரிவு அவனை இன்னொன்றைக் காதலிக்கச் செய்கிறது. பட்ட மரங்களைத் துளிர்க்கப் பண்ணுவதை விட துளிர்த்த மரங்களை செழிக்கப்பண்ண அவன் எண்ணுகிறான். விரும்புகிறான். இந்தக் காதல் அவனது வாழ்வில் கூடாது விடினும் சாவிலாவது கூட வேண்டும். என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் இறைஞ்சலுடன் எங்களால் முடிந்ததை செய்வோம் என்ற எண்ணத்துடன் வாசியுங்கள்.
அவனது புதிய பெயர் பழனிச்சாமி பெயருக்கேற்ற வயதல்ல இளமையை எட்டிப்பிடித்த களைப்பின் வயது. அவன் உயரத்தைப் போல் வாழ்வின் இலட்சியமும் உயரமானது. கண்ணின் ஒளியைப் போல் பாதை தெளிவானது.
அவன் பழைய பெயரிலேயே பழசுகளின்ர பெயர் வாசம் வீசுகிறது. என தன் அப்பா அம்மாவுடன் கோழிச்சண்டை பிடித்துக் கொள்ளும் அவன் இன்று பழனிச்சாமி என்ற பெயரை விருப்புடனேயே வைத்திருக்கின்றான். பாடசாலை நண்பி கார்த்திகா பம்பலாக பழனிச்சாமி’ என்று அழைப்பதன் மறுவடிவமாகவே பழனிச்சாமி எனும் பெயரைத் தேர்ந்தெடுத்தது அவனுக்கு மட்டுமே தெரிந்த
l

Page 8
இரகசியங்களில் ஒன்று கார்த்திகா, கார்த்திகா மாதம் காணாமல் போனதில் அவன் நெய்யாய் உருகுவதற்குப் பதிலாய், தன்னை புதிதாக நெய்து கொண்டான் அவன் மனப்பரப்பு செம்மணி வெட்டையைப் போல் மயான அமைதியுடன் சமரசம் செய்யாது கடல் அலைபோல் எழுந்ததன் விளைவே 965,60).ju Ju 600TLb.
பலமாதங்களாய் தன்னை தயார் செய்து வரைபடத்தில் மட்டுமே கண்டறிந்த ஊருக்கு முதற்பயணம், வாழ்க்கை கூட ஒரு பயணம் தானே என்றால் இப் பயணத்தை அவன் வாழ்வின் பயணம் என்று கூடச் சொல்லலாம்.
"கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சென்றடையும் புகையிரதம் இன்னும் 15 நிமிடத்தில் வந்தடையும்" புகையிரத வருகைக்கான அறிவித்தலினை புலம்புவது போல் மூன்று மொழிகளிலும் புலம்பி விட்டு ஒலிபெருக்கி மெளனமாகின்றது.
"அழகான பனைமரங்களை, பனைமரம் போன்ற மனிதர்களை கடல்வீசி எறியும் காற்றில் வாசமலர் பரப்பும் சுகந்தத்தை, குருதியில் குளித்த புழுதி மண்ணை பாடசாலை நாட்களை நினைவு கூரும் முகமாக இன்னும் பட்டுப் போகாமல் நிற்கும் முருகேசு வீட்டு விளாமரத்தை, காதல் தந்த கவிதையை எழுதிவிட்டு அழித்த மணற்பரப்பை மண்வீடு என்றாலும் கரைந்து போகாத வாழ்வைத் தந்த அப்பாவை, 9tbi Drf6)6)), ஆசையண்ணா என நுாறுதரம் விழிக்கும் ஆசைத்தங்கையைப் பிரிந்து நீண்ட துாரம் பயணிக்க இன்னும் 15 நிமிடங்கள் தான். துயரங்கள் வானவில்லைப் போல் அவன் மனவானில் இமைகள் கண்ணை அழுத்திய போது அவன் இமைகள் ஈரமாகின்றன.
தன்னை நிலைப்படுத்தியவன். திருட்டு முழி முழிக்கும் ஆந்தைப் பார்வையை வெகு இயல்பாக மாற்றிவிட்டு ஒரு அப்பாவி பிராணியின் பார்வையை நாலாபுறமும் வீசிவிட்டு தனிமையைப் போக்க மீண்டும் அன்றைய ஆங்கிலச் செய்தித்தாளில் மூழ்கிறான். அதன் பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் படித்தவன் இடையிடையே திரும்பும் போதெல்லாம். அந்த 18 வயது மதிக்கத்தக்க கறுப்பான, எடுப்பான பெண் தன்னைப் பார்த்து விட்டுத் தலையைத் திருப்பிக் கொள்வதை பல தடவைகள் கண்களுள் சிறைப்படுத்திக் கொண்டவன் மீண்டும் ஒரு தடவை அழகாகப் பார்க்கின்றான்.
அவன் அருகில் நுாலைப் போல் சேலையென இருப்பவள் அவள் தாய். கொழும்பு யாழ் ஸ்டைல் கலந்த உடை அலங்காரம் நெற்றியில் பொட்டில்லை. இரண்டு பெரிய சூட்கேஸ்கள், இவைகள் நீண்ட துாரப் பிரயாணிகள் என்பதைச் சொல்லி நிற்க, அவளின் மொழி கண்டறியும் ஆவல் அவனுள் குடிகொள்ளத் தொடங்கிற்று.
"சே. ஏதாவது ஒரு காரணத்தைத் தேடி எப்படியாவது கதைக்கவேணும். ரெயின் வர இன்னும் ஐந்து நிமிடம் தான் இருக்கு அதற்கிடையில் பழக்கத்தை ஏற்படுத்தி ஒரே பெட்டியில ஏறிட வேணும். அவனின் எண்ணத்துக்கு எடுத்த முதல் வகுப்பு பிரயாணச்சீட்டும் சாதகமாய்ப் போயிற்று.
கூ.ஊ.ஊ. ஒரு கிழ யானையின் பிளிறல் ஒலியை அனுப்பியவாறே வெளிவரும் கரும்புகையை முந்திக் கொண்டு வேகமாய் வந்த புகையிரதம் தன்னை நிலை நிறுத்த மிகவும் கஸ்ரப்படுவதை, இருப்புகள் தேய்த்துக் கொள்ள எழும் ஒலியை உணர்த்துகிறது. எங்கையாவது துாரப் பயணம் போக வேண்டும் என்றால் பூவில் அல்லது மனிசற்ற முகத்தில் விழிக்கவேனும்

என்பது ஊர் வழக்கு (சம்பிரதாயம்) கழிவுகளை அகற்றும் தும்புத்தடி விளக்கு மாற்றில் விழித்தாலே வாழ்நாளில் ஒரு நாளை வீட்டுக்குள் முடக்கியே இல்லாமல் செய்யும் எங்கள் வழக்கில் இந்தப் புகையிரத்தின் அலறலினையும் முகத்தையும் பார்த்த பின்னும் நீண்ட பயணத்துக்கு உடன்படும் விந்தை, அவனுக்கு முன்னே.
"பந்தியில் நின்றாலும் முந்திநிற்க விரும்பும் சமுதாயத்தில் தான் நாம் எல்லோரும் பிறந்தோம் என்று நினைக்கத்தோன்றுமாப் போல் எல்லோரும் முண்டியடித்து ஏற விதிவிலக்காக நிற்காமல் ஸ்பெஸல்ரிக்கற் எடுத்த அவனும் செக்கண் கிளாஸ் பெட்டியில் முண்டியடித்து ஏறுகிறான். (காரணம் 18 வயதிடம் மொழியறிய என்பதை நீங்கள் ஊகித்திருப்பது சரிதான்)
புகையிரதம் அவனுக்கு புது அனுபவம். எப்போதோ ஒரு தடவை அரச அலுவலாய் அப்பாவுடன் பயணப்பட்டது. பாடசாலையில் சுக்குப்.பக்கு. என ரெயில் விட்டது. இதைத்தவிர புகையிரதப்பயண அனுபவமில்லை. இன்று நிஜப்புகையிரத்துடன் எல்லாவற்றிலுமே முரண்படும் தோற்றம்.
"பிலீஸ்சீற்” உதடுகள் விரியாத ஒரு புன்னகைக்குரல் 18 வயதுடையதேதான். அவனும் இதையேதான் எதிர்பார்த்தான். "இந்தப் பொதுமொழி (ஆங்கிலம்) காரியத்தைக் கெடுத்துப் போட்டுது”
மனதுக்குள் திட்டியவாறே எதிர் இருக்கையில் மெளனமாக பெளவியமாக அமர்கிறான்.
"என்னை ஒரு தமிழன் என்று காட்டாது அவள் எந்த மொழியாள் என்று கண்டுபிடிக்க வேண்டும். மொழி சரிவந்தாலும் மதம்.? யார் முதலில் கதைப்பது.?
"ஆய்ந்தாய்ந்து கொள்ளதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும்" வள்ளுவனே நேரில் வந்து சொல்லுவது போல் ஓர் உள்ளுணர்வு. அவனது தற்துணிவை சோதனை செய்கிறது.
"டேய் இன்னும் இப்படி எத்தனையைச் சமாளிக்க வேண்டி வரும். எல்லாவற்றுக்கும் ஆயத்தமாகத்தானே புறப்பட்டாய். சின்ன விடயத்திலேயே தழும்பினால் எதைச்சாதிக்கப் போகின்றாய்.? அவனுக்குள் எழுந்த கேள்வியே விடையையும் கொடுக்கிறது.
சில மணிநேரத்துக்குள்ளேயே ஆய்ந்தாய்ந்து கொள்ள வேண்டிய நட்பு நிச்சயமாக சினிமா ஸ்ரைலில் இல்லாமல் இயற்கையாக இருக்க வேண்டும். "ஆ யூ சிங்கலிஸ்” எந்த அலங்காரச் சொற்களும் இன்றி அவன் நேரடியாகவே கேட்டுவிட்டான். "நோ. நோ.வீஆ ரமில்ஸ்” சட்டெனக் கிடைத்த தொலைபேசிப் பதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போல அவனுள் அமைதியை ஏற்படுத்த அவனே தொடர்ந்தான்.
"உங்கட பெயரை அறியலாமா?
66õCuu? பூமிகா.அருகிலிருப்பது அம்மா’ கேட்டதற்கும்
கேட்கப்போவதற்கும் தெளிவான தமிழ் நடையுடன் பதில் வெளிவர புரிந்துணர்வுச்சிரிப்புடன் அவளது தாய் ஆமோதிக்கிறாள்.

Page 9
"பாலைவனத்தில் நீருற்றுக் கிடைச்சது மாதிரி எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்குது. நான் உங்களைச் சிங்களப் பெண் என்று நினைச்சிட்டன்” ஒ.எவ்வளவு பொருத்தம் நீங்கள் தனியாப் பயணப் பட்டதைப்பார்க உங்களை சிங்கள ஆமியெண்டு நினைச்சிட்டன் ஆயிரம் வோள்ட் மின்சாரம் அவனுள் பாய்ந்தது. விட்டுச் செல்கிறது. இயற்கைக்கு மாறான தவறு நிகழ்ந்து விட்டதை உணர்கின்றான்.
"உங்கட பெயர்?" கன்னம் வழியே தவழத்துடிக்கும் தலைமுடியை ஒதுக்கிவிட்டவாறே அமைதியை அவளே குலைக்கிறாள்.
"பழனிச்சாமி”
"நீங்கள் கொழும்புக்கு?”
"தங்கச்சி அக்கா எண்டு கூப்பிடாதீங்கோ பெயரைச் சொல்லி கூப்பிடுங்கோ” கார்த்திகா அவனுள் விழிக்க அவன் கண்களை மூடி மெல்லிதாய்ச் சிரிக்க பெருமூச்சொன்று வெளியேறுகிறது.
"முகத்தைத் தேடி, முகவரியைத் தேடி, தவறிவிட்ட விடப்பட்ட அம்மா அப்பாவைத்தேடி பூமிகா. சின்னவயதிலேயே அம்மா அப்பாவைத் தவற விட்டிட்டன் பூமிகா.” ஒரே மூச்சில் சொல்லி முடிந்தவன் வழிந்தோடும் கண்ணிரைத் துடைத்தவாறே சாளரம் வழியே வெளியே எட்டிப்பார்க்கிறான்.
மேனியின் குளிரைப் பூசிய காற்று சாளரம் வழியே வழிந்தோடியது. மேகத்தில் வந்து மலை முகட்டை முட்டும் முகிற் கூட்டம் மலையின் வெப்பத்தில் உருகிச் செல்ல விருப்பமின்றி மெல்லக் கலைந்தோடுகின்றன.
"நட்பு என்பது திடீரெனத் தோன்றி படிப்படியாக மலருமா? அல்லது படிப்படியாய்த் தோன்றி மலருமா? என்ற தலைப்பினை பட்டிமன்றத்தில் படிப்படியாகத் தோன்றி நட்பாக மலரும் என்பதற்காய் வாதாடிய நினைவுகள் கற்பாறையிலும் வேர்பரப்பி நிற்கும் மரங்களைப் போல தன்னுள் வேர்பரப்பி நிற்பதை உணர்கின்றான்.
"83 கலவரத்தில் என்ர உயிரை மட்டுமாவது காப்பாற்றும் கடைசி விருப்பில் தவறக்கூடாது என்பதற்காய் தவறவிடப்பட்டவன் பழனிச்சாமி.”
"உங்களுக்கு அவையளை நினைவிருக்கா?
அவசரமாய் பையினுள் கையை நுழைந்தவன் புகைப்படம் ஒன்றை எடுத்து நீட்டுகிறான். இதுதான் அம்மா,அப்பா.அம்மா துாக்கி வைச்சிருக்கிறது என்னைத்தான். கீழே நிற்பது அண்ணா, இன்னுமொரு தங்கச்சியும் இருக்காம் இந்தப் போட்டோ எடுக்கேக்கை அவள் பிறக்கவில்லையாம்" அவர்களின் முகத்தில் மெல்லியதோர் சிரிப்பு இழையோடியதை கண்களில் படம் பிடித்துக்கொண்ட அவனே தொடர்ந்தான்.
"எப்படியும் அம்மா அப்பாவைச் சந்திக்க வேணும் இல்லையெண்டா அவர்களைத் தேடித் தேடியே செத்துப் போகவேண்டும். அம்மா அப்பா இல்லாத வாழ்க்கையை இனி என்னால் நினைச்சுப் பார்க்கவே முடியாது. பட்டது போதும் பூமிகா” மறக்காது வேண்டியெடுத்த தண்ணிப் போத்தலை
4

எடுத்து இரண்டு மிடறு மண்டிவிட்டு அருகில் வைக்கிறான் தண்ணிர்ப் போத்தல் அவனையே பார்ப்பது போல் உள்ளுணர்வு அவனுள்.
"கவலைப்படாதேங்கோ நாங்கள் கொழும்பில் நிரந்தரமாய் இருக்கிறம். எங்களால் முடிந்ததைச் செய்வம். என்ரை அண்ணா கூட வெளிநாட்டுக்குப் போனதில அவற்ற றுாம் கூட பிறியாய்த்தான் இருக்கு, நீங்கள் அதில் இருந்து கூட உங்கட அம்மா அப்பாவைத் தேடலாம்" பூமிகாவின் வார்த்தைகளை "நாங்கள் ஏன் உங்கள் அம்மா அப்பாவாக இருக்கக்கூடாது" என்ற ஆறுதல் வார்த்தையினுாடாக அவளது தாய் முடிச்சுவைக்க கடைசி முடிச்சையும் அவிட்ட திருப்தி அவன் முகத்தில் தெறித்தது.
"சிறுதவறும் உன்னையும் உன்சார்ந்தவர்களையும் அழித்து விடும். அவன் படித்த வேதமந்திரத்தை மீண்டும் ஒரு தரம் உச்சரித்துக் கொள்கிறான். கூட்ட வேண்டியதை கூட்டி கழிக்க வேண்டியதைக் கழித்துக் கொடுத்து விட்ட தொலைபேசி எண்ணை சரிபார்த்துக் கொள்கிறான். கோட்டைப் புகையிரத நிலையத்தில் இறங்கியதும் முகம் தெரியாத 'ஒருவர்அவனை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக குடித்துவிட்டு மிகுதித் தண்ணிரில் முகம் கழுவி வெறும் போத்தலினை எறியவென அவன் வாங்கி வைத்திருந்த தண்ணிப் போத்தல் அநாதையாய்க் கிடக்க.
"எனக்காய்க் காத்திருக்கும் வீடு இன்னொருவருக்காய்க் காத்திருக்கட்டும்" நிலையாய் நின்றும் ஒடும் மரங்களைப் போல் அவனுள் நினைவுகள் ஒட புகையிரதம் கோட்டை நிலையத்தை வந்தடைகின்றது. இறங்குவதிலும் ஓர் அவசரம். எல்லாமே அவனுக்காகக் காத்திருப்பது போல் ஒரு வேகம்.
பூமிகாவினதும் அவள் தாயினதும் 'சூட்கேஸ்களை வேண்டி தலையில் வைத்தவன் புதிய உறவுகளுடன் புதிய மண்ணில் நடக்கத் தொடங்கினான்.
ஆபத்துக்கு உதவா ஏழு
ஆபத்துக்கு உதவாப்பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தந்திரம் அறியாப் பெண்டிர் குருமொழி கொள்ளாச் சீடன் பாவத்தைத் தீராத் தீர்த்தம் கோபத்தை அடக்கா வேந்தன் தாகத்தைத் தீராத் தண்ணிர்
கி.திலீபன்(அயன்சீல்தன்)
15

Page 10
இந்துவா!, இஸ்லாமா!, கிறிஸ்துவா!, பெளத்தமா!
என் மதமும் சம்மதம்,
எம் மதமும் சம்மதம் ம்ெ மதமும் மனிதனை வாழவைப்பதில்லை மனிதனை நெறிப்படுத்துகின்றது எம் மதம் அன்பை போதிக்கின்றதோ அது மதம். எம் மதம் அமைதியை விரும்புகின்றதோ அது மதம். எம் மதம் விட்டு கொடுத்து போகின்றதோ அது மதம். எம் மதம் கருணை காட்டுகின்றதோ அது மதம்.
இப்படியான நல்ல பண்புகளை எல்லாமதங்களும் காட்டுகின்றது. ஆனால் எல்லா மதத்தில் உள்ள எல்லோராலும் அதுபின்பற்றப்படுகிறதா? அப்படி பின்பற்றி நடக்க முயன்றால் சிலர் அதை அனுமதிக்கின்றார்களா? மதத்தால் நெறிப்படுத்தப்பட்ட மனிதன், நெறிப்படுத்தப்பட்ட முறையில் வாழ்வானாயின் அவ் வாழ்வே உண்மையானது. நெறிபடுத்திக்கொள்ளாமல் என் மதம் என்னை வாழ வைக்கும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா! எல்லா மதமும் அன்பையும், அமைதியையும் போதிக்கின்றது ஆனால் எல்லாம் போதனையோடு மட்டும் தானா? எல்லோரும் அதைப் பின்பற்றுகின்றார்களா? மதங்கள் தீவிரவாதத்தை போதிக்கவில்லை, ஆனாலும் மதத்தின் பெயரால் தீவிர வாதம் வளர்ந்து கொண்டல்லவா போகின்றது. இதனால் மனிதனுக்காக மதமா, மதத்துக்காக LD6:560TT என்ற கேள்வி, கேள்விக்குறியாகவும், வியப்புக்குறியாகவும் இருக்கின்றது.
மதம் பேதம் பார்க்காது, நல்ல சிந்தனைகளையும், நல்ல செயல்களையும் வளர்த்துக்கொண்டால் நம் மதம் மட்டுமல்ல எம் மதமும் சம்மதமே. என் மதம் மட்டுமல்ல எம்மதமும் சம்மதமே.
-ரவி செல்லத்துரை (பாசல்)
எவன் தனக்குத்தானே பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ ! அவனே பல வெற்றிப்பாதைகளைக் கடப்பான்.
வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும் பெரும் மனஉறுதியும் நீங்கள் கொண்டிருக்கவேண்டும்.
-േഴ ജിബ
16
 
 

யாரும் அருகில் இல்லாத நேரம் பார்த்து அக் கடிதத்தைப் பிரித்து வாசித்தான் சிவநேசன். அதில் ”அன்பு நண்பி கலை, மற்றும் அன்ரி, தங்கைகளுக்கு நாம் இங்கு நலம். அத்துடன் சுவிஸில் இப்பொழுது கோடை காலம் ஆரம்பித்ததால் மிகவும் சந்தோசமாக இருக்கின்றோம். இளங்கோவின் தங்கையும் இங்கு வந்து விட்டார். இவர் வேலைக்குப் போன பிறகு நானும் மச்சாள் இளவேணியுமாக இந்நாட்டு மொழி படிக்கப் போகின்றோம். இன்னும் இங்குள்ள புதினங்கள் நிறைய எழுத வேண்டியுள்ளது. அதற்கு முதல் உனது கடிதத்திற்குப் பதில் எழுத வேணும். கடை விலாசத்திற்குப் போடுகின்றேன்”.
சந்தோசத்துடன் அக் கடிதத்தை வாசிக்க வெளிக்கிட்ட சிவநேசனுக்குச் சங்கடமாக இருந்தது. ஆவலாக யாரால் எழுதப்பட்டதுஎன்று கீழே பார்க்க திருமதி இளங்கோ சுஜாதா. அப்பாடா! எனப் பெருமூச்சு விட்டான். தொடர்ந்து 611tfis856) TLDT இல்லையா என இருமனப்பட்டு இறுதியில் வாசிக்கத் தொடங்கினான் சிவநேசன்.
17

Page 11
கலை உன்னுடன் வேலை செய்யும் முதலாளியின் தம்பி (உற்சாகமாக வாசிக்கத் தொடங்கினான்) உன்னை விரும்புவதாகச் சொன்னதாகவும் நீ அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் எழுதியிருந்தாய். மூன்று பக்கம் நிறைய என்னைப் பற்றி ஒன்றும் விசாரிக்காமல் சிவநேசன் பற்றியும் அவர் உங்களுக்குச் செய்யும் உதவி பற்றியும் எழுதினாய்.
ஏண்டி கலை உனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னதிற்கு ஏன் பக்கம் பக்கமாக எழுதினாய். 5ങ്ങബ! நான் இப்படிச் சொல்லுறன் எண்டு கோவிக்காதே.உன்ர மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லு சிவநேசன் கூடாதவன், அவனை எனக்குப்பிடிக்கவில்லை என்று. உன்ர அப்பா அப்படி என்ற ஒரு காரணத்துக்காக எல்லோரும் அப்படி இருப்பினம் என்று நினையாதே. மற்றது நீ ஏன் அவற்ற குடும்பத்துக்குப் பயப்படுகிறாய். இது ஒன்றும் சினிமா மாதிரி இல்லை. சீதனம் இல்லாமல் கலியாணம் செய்தால் மாமியார் கரைச்சல் கொடுப்பா, புகுந்த வீட்டில் மரியாதை இல்லை என்றெல்லாம் நினைக்காதே. இது நிஜ வாழ்க்கை. உனக்கு கிடைக்கும் மரியாதை உன்னில் தான் தங்கியிருக்கு. நீ அவையோடை எப்படி அன்பா வாழுகிறாயோ அப்படித்தான் அவையும் உன்னில் அன்பா இருப்பார்கள். அதை விட்டு விட்டு நீ கொண்டு போற சீதனம் ஒன்றும் அவைக்குத் தேவையில்லை. நீ நல்லா யோசிச்சுப்பார். அவர்களின் வசதிக்கு, அவர்கள் ஏன் மகனின் விருப்பத்திற்கு இணங்கி, உன்னைப்போல ஒர் அழகான ஏழை மருமகளை எடுக்கக் கூடாது? நீ சும்மா எதுவும் எதிர் மறையாக யோசிக்காதே. அதற்காக உடனே சிவநேசனிடம் போய் உனது முடிவைச் சொல்லாதே. நான் எழுதியதை எல்லாம் திரும்பத்திரும்ப யோசி. இளங்கோவும் சொல்கிறார், நீ சொன்னதை வைத்துப் பார்க்கும் போது சிவநேசன் உங்கள் குடும்பத்துக்கு ஓர் ஆணி வேராக இருப்பார் என்று. தயவு செய்து நீயே உனக்குத் துரோகம் செய்யாதே. யோசித்து நல்ல முடிவாய் எடு, உனக்கு எல்லாம் நல்ல படியாய் நடக்கும். என்ர அம்மா அப்பா கொழும்பு வந்திட்டினம். நாவரசியின் படிப்பு தொடங்கிவிட்டது. உங்கு பிரச்சனை கூடப் போகிறதாம். நீங்கள் எங்கு செல்ல இருக்கிறீர்கள். நாங்கள் இங்கு சொந்தமாக நிலத்துடன் வீடு வாங்கியுள்ளோம். அடுத்த மாதம் வீடு மாறுகிறோம். விலாசம் எழுதிவிடுகிறேன். இனி புதிய வீட்டுக்கே கடிதம் போடு. சிவநேசன் கடிதத்தை வாசித்து முடிக்கவும் கதவு தட்டவும் சரியாக இருந்தது. வெளியே அண்ணன் தவநேசன். அவசரமாக அதனை மடித்துத் தன்னுடன் வைத்துக் கொண்டான். “சிவா உன்னைக் கூட்டிக் கொண்டு போக ஆட்கள் வந்திருக்கினம். முக்கியமானதை எடுத்துக்கொண்டு வெளிக்கிடு. நாலு நாளில் நீ கொழும்பில் நிக்கவேணும்.” மிரட்சியுடன் அசையாமல் நின்றான் சிவநேசன்.
கலையரசி குடும்பத்திற்கும் ஐயாவின் உதவியால் வன்னி பெருநிலப் பரப்பில் ஓர் சிறிய இடம் கிடைத்தது. ஒரு சிறு குடிசை போட்டு மூன்று மாத காலமாக அம்மா அரும்பாடு பட்டு குடும்பத்தை ஒட்டுகிறார். கையில் இருந்த காசு எல்லாம் செலவாகி விட்டது. கலையரசியும் ஏதாவது வேலை கிடைக்காதா என்று தேடிக் களைத்து விட்டாள். அவளிடம் இருக்கும் ஒரே முதல் அவளது படிப்புத்தான். அதனை வைத்துப் பிழைப்பு நடத்தலாம் என்றால் எங்கு முடியும்? திங்கள் வந்தால் பாடசாலை என்று எழுப்பிய பெற்றார்கள் "இண்டைக்கு திங்கள் நிவாரணம் கொடுப்பினம், ஒடிப் போய் கியூவில நில்லு, அப்பா வருவார்” என்று சொல்லிப் பசியுடன் படுத்திருந்த சிறுவர்களை எழுப்புகிறார்கள். இந்த நிலையில் எப்படி படிப்பு சொல்லிக் கொடுத்துப் பிழைக்கிறது. ஒரு முறை முதலாளி வன்னி வந்த போது மல்லாவி வந்து கலையரசி குடும்பத்தை விசாரித்து விட்டு காசு கொடுக்க முன் வந்த போது கலையரசி இடைமறித்து "இல்லை இல்லை எங்களுக்குப் பிரச்சனை இல்லை. உதவிக்கு ஐயா குடும்பம் வேற பக்கத்தில. நாவரசிக்கு இன்னும் ஐந்து மாதத்தில் 'கம்பஸ் தொடங்குகிறது. நீங்கள் ஒருக்கா அந்த நேரம் துணைக்கு வந்து கூட்டிக்கொண்டு போய் விடுதியில்
18

சேத்து விட வேணும்.” என்று கேட்டதை அவரால் மறுக்க முடியவில்லை. "அடாது போர் நடந்தாலும் விடாது படிப்புத்தான்.” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு, தான் குறிப்பிட்ட திகதியில் வந்து இந்த உதவியைச் செய்வதாகவும் கூறினார்.
அன்று வெள்ளிக்கிழமை விடிய ஒன்பது மணி. அம்மா வீடு மெழுகிக் கொண்டிருந்தார். நாவரசி பாத்திரங்கள் கழுவுகிறாள். எழில் பக்கத்தில் உள்ள சிறுவர்களைக் கூப்பிட்டு அவர்களில் தானும் ஒரு சிறுமியாக விளையாடுகிறாள். தமிழ் அந்தச் சிறு வீட்டில் தன்னுடைய சிறு இடத்தில் தனது புத்தகங்களைச் சரி பார்த்துக்கொண்டிருக்கிறாள். கலை அப்பொழுது தான் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் விறகு வெட்டிக் கொண்டு வந்தாள். "பேர் தான் வன்னிக் காடு என்று, விறகுக்கு என்ன பாடு பட வேண்டியிருக்கு” என்றபடி அம்மா மகளுக்கு உதவிக்கு வந்தார். திடீரெனத் தெருவால் ஒரே திசை நோக்கிச் சனங்கள் ஒடுகின்றனர். அதே நேரம் ஐயா இவர்களை நோக்கி வந்தார். அம்மா பதைபதைத்து "என்னையா இங்கும் ஆமி வந்துவிட்டானா? சனங்கள் இப்படி ஓடுது”. "இல்லை இல்லை பள்ளிக் கூடத்தில் நிவாரணம் கொடுக்கினமாம் அதுதான்” அம்மா மகிழ்ச்சியாய் வெளிக்கிட, கலை 'அம்மா நான் சைக்கிளில் போவன். ஐயாவோட போறன்’ என்று விரைவாகச் சொன்னாள்.
அங்கு எங்கும் ஒரே கறுப்புத் தலைகள். போகவே இடம் இல்லாத அளவிற்கு மக்கள் நிறைந்து விட்டனர். இடைக்கிடை நான் முதல் நீ முதல் என்று சண்டை வேறு நடக்கிறது. கலையரசியும் ஐயாவும் தமது இடங்களில் நின்று கொண்டனர். நிரை நகர்வதாக இல்லை. ஐயா மெல்ல எழுந்து கலையரசியிடம் என்ன கொடுக்கிறாகள் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டு வருவதாகக் கூறிச் சென்றார். அங்கு இவ்வளவு நேரமும் கிராமசேவையாளர் தேநீர் குடிக்கப் போயிருந்தார் தற்போது சங்கக்கடை ‘மனேஜர் தேனீர் குடிக்கப் போய்விட்டாராம். "இனி யார் தேநீர் குடிக்க வேணுமாம்” சாமான்கள் அளந்து போடுறவை போகட்டும். இப்படிப் போனால் நாளைக்குச் சனி ஞாயிறு கொடுக்கமாட்டினம்.அரைவாசிப்பேர் பட்டினி தான்” ஐயா சத்தமாகப் புலம்பினார். இது கிராமசேவையாளருக்குக் கேட்டுவிட்டது.
ஐயாவும் பயப்படாமல் அவருடன் கருத்து மோதலில் இறங்கினார். "இஞ்ச பாருங்கோ நானும் 'மனேஜரும் விடிய ஆறுமணிக்குக் கச்சேரி போய், புனர்வாழ்வுக்கழகம் போய் இண்டைக்கு 'லொறி அனுப்பாட்டிக்கு வீட்டுக்கு வருவதில்லை எண்டு சொல்லித்தான் உங்களுக்கு இந்தச் சாமான்கள் கொண்டு வந்தனாங்கள் தெரியுமோ? சும்மா வாயில் வந்ததைக் கதையாதேயுங்கோ” என்றார் கிராமசேவையாளர். "அப்படி இல்லை ஐயா, நீங்கள் கஸ்டப்பட்டுத்தான் எங்களுக்கு உதவி செய்கிறீர்கள். நான் அதை இல்லையென்று சொல்லவில்லை. இரண்டு மூன்று பேரைப் போட்டு மாறிச் செய்யலாம் தானே?’ என்றார் ஐயா. ”ஏதும்பிழை விட்டால் நான் தான் மேலிடத்திற்குப் பதில் சொல்ல வேணும் தெரியுமே?” “நல்ல கெட்டித்தனமான ஆளாகப்போட்டுச் செய்யலாம் என்று சொல்லுறன்." கூடியிருந்தவர் அனைவரும் ஐயாவுடன் சேர்ந்து கொண்டனர். கிராமசேவகரும் அதற்கு உடன்படவேண்டியதாயிற்று. ஆள் தேடும்பணியில் ஐயா ஒடி வந்து கலையரசியைக் கொண்டு போய் நிறுத்தினார்.
fas வேகமாகச் செயற்பட்டாள் கலையரசி, குடும்ப அங்கத்தவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட்டது. அவளுடன் கூடப் பணியாற்றியவர்களுக்கும் அவளது வேகமும் திறமையும் வெளிப்பட்டது. அவளைப்பற்றி விசாரித்து இறுதியில் அவளுக்குத் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் நிரந்தரமாக வேலை கிடைக்கவும் சிபார்சு செய்யப்பட்டாள். தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் புனர்வாழ்வுக்கழகம் அடுத்த
19

Page 12
மாதம் திறந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவி செய்ய உள்ளது. கலையரசியின் மனதில் அளவற்ற மகிழ்ச்சி. ஐயா அவளுக்குத் தெய்வமாகத் தெரிந்தார்.
நாவரசிக்கு கொழும்பு செல்லும் நாள் வந்தது. யாழ்ப்பாணம் முற்றுமுழுதாக இராணுவத்தின் பிடியில் வந்து விட்டது. யாழ் மக்கள் இருநாடுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஆனால் ஓரளவு போக்குவரத்து வசதி குறிப்பிட்ட காலத்தில் கிடைத்தது. அம்மாவிற்கு நாவரசியை கொழும்புக்கு அனுப்ப முற்றாக விருப்பம் இல்லை. கலையரசியின் கட்டாயத்தினால் அம்மா எதுவும் கதைக்கவில்லை. அவர் தன்னால இயன்றளவு வசதிக்கு ஏற்ப உலர் உணவு தயாரித்து விடுதியில் தங்கிப் படிக்கப்போகும் மகளுக்குக் கொடுத்தார். கலையரசியை வரும்படியும் மீண்டும் தேவைகள் இருப்பின் தனியாகச் சென்றுவர முடியும் என்று முதலாளி சொன்னதிற்கிணங்க மூவரும் சென்றனர். கொழும்பில் வெள்ளவத்தையில் முதலாளி தவநேசனின் சகோதரியின் வீடு. அங்கே ஒரு நாள் தங்கி அடுத்த நாளே நாவரசி மருத்துவத்துறைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டாள். விடுதியும் இலகுவாகக் கிடைத்து விட்டது. பல்கலைக்கழகச் சிறு விடுமுறைக்கு வந்து போகும்படி முதலாளியின் சகோதரியும் அழைப்பு விடுத்திருந்தார். அடுத்த நாளே கலையரசி திரும்பி விட்டாள்.
கலையரசிக்குக் கொழும்பில் இருந்து வந்ததில் இருந்து ஒரே யோசினை. நாம் தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு விட்டோமோ? ஒவ்வொரு மாதமும் அவளுக்குக் அனுப்ப வேண்டுமே. இங்கே செலவுகள் வேறு. இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருந்தவளை அம்மா அழைத்துக்கொண்டு அவளருகே அமர்ந்தாள்.
“என்ன தனிய இருந்து யோசிக்கிறாய்.” என ஆரம்பித்தார் அம்மா.
“ஒன்றும் இல்லையம்மா, நாவரசிக்குப் போன மாதம் செலவுகள் சுஜா அவளுக்கு அனுப்பின காசில் போயிருக்கும். அவளின்ர கடிதத்தை வாசிச்சனிங்கள் தானே. அதுதான் எனக்கு இங்கு மூவாயிரம் தருகினம். வேற என்ன செய்கிறதென்று யோசிக்கிறன்.”என்றாள் “ஏன் பிள்ளை புனர்வாழ்வுக் கழகம் கட்டித்தரப்போற வீட்டுக்குப் பக்கத்தில் கொஞ்ச நிலமும் இருக்குத்தானே. நீ பெரியவரிடம் கொஞ்ச முற்காசு வேண்டிக் கோழிக்கூடு அடித்துக் கொஞ்சக் கோழி வளர்த்தால் என்ன? நான் அதோட ரெண்டு ஆட்டுக்குட்டியும் ஒரு பசு மாடும் வளர்த்தன் என்றால் காணாதோ? இங்சை ஆடு மாடு எல்லாம் பெரிய விலை இல்லைத்தானே என்றாலும் பால் மாடு என்றால் நெய் நல்ல வருமானம்.” இவ்வாறு அம்மா தனது கை தேர்ந்த கைத்தொழில்களை அடுக்கிக் கொண்டு போனாள்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த கலையரசிக்கு அம்மா சொல்வதில் நன்மைகள் இருப்பது தெரிந்தது. “நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். அண்டைக்கு மீற்றிங்கிலே பொறுப்பாளர் சொன்னவர் வறுமைப்பட்டவர்களுக்குக் கோழிப்பண்ணை ஆரம்பிப்பதற்கு லோன் கொடுத்து மாதாமாதம் அந்தக்கடனை அடைக்கலாமாம் என்று. ஆனால் எப்ப இது அமுலுக்கு வருகுது என்று தெரியவில்லை” என்று இழுத்தாள்.
“முதலில் நாங்கள் நெற்றை வாங்கிக் கூடு அடிப்பம்” StibLDM அவசரப்படுத்தினாள். "என்னம்மா இவ்வளவு நேரமும் நல்லா கதைச்சீங்க. இப்ப திடீரென்று கூட்டை அடி என்றால் இந்த மாதச் சம்பளத்தையும் நாவரசிக்கு அனுப்பிறது இல்லையா?” என்றாள்.
20

"நானிப்ப உன்ர சம்பளத்தை எடுக்கச் சொல்லேல்ல. என்னட்ட கொஞ்சக் காசு இருக்கு அது கானுமோ தெரியாது” என்றாள் அம்மா.
"எவ்வளவு இருக்கு?”
“தெரியாது” “என்னம்மா இது. காசு இருக்கு என்கிறியள். எவ்வளவு என்றால் தெரியாது என்கிறியள்.” ஆச்சரியமாய் கேட்டாள். “இப்ப நிறைய நிவாரண சாமான்கள் வருகுது. ஐயான்ர சொந்தக்காரர் இஞ்ச பெரிய தோட்டமாம். வேலையாட்களுக்கு சாப்பாட்டுக்கு என்று நிறைய அரிசி, மா, சீனி வாங்கிறவை என்று, ஐயான்ர மனிசி கடைவிலையில் இருந்து இரண்டு மூன்று ரூபா குறைச்சுக் குடுக்கிறவா”.
"அப்ப நீங்களும் வியாபாரத்திலை இறங்கியிட்டியள். அது தானே பார்த்தன் என்னடா நான் ஜி. எஸ்க்கு உதவி செய்யேக்க சம்பளமாய் நிவாரணம் தந்தவை. இப்பவும் தாராளமாகக் கிடைக்குது. ஆனால் தேத்தண்ணி இனிப்பு குறையுது” என்று கிண்டலாகப் பாராட்டினாள். "அப்ப நாளைக்கே எவ்வளவு காசு என்று பார்த்து ஐயாட்ட கொடுக்கிறன்.” என்று சொல்லும் போதே "சொச், சொச் என்று சொல்லியது பல்லி. "உச்சியில் பல்லி சொல்லுது, நல்ல சகுனம்” என்று சாத்திரம் பார்த்தாள். அம்மா. "அது தவறி தோளில் விழுந்தால் மரணம் எண்டும் சொல்லுறியள், நித்திரை வருகிறது வாங்கோ போய்ப் படுப்பம்” என்று அம்மாவை அழைத்தாள் கலையரசி.
"வாங்கோ ஐயா, எப்படி இருக்கிறியள் நாங்கள் இந்த வீட்டுக்கு மாறின பிறகு அங்க வர நேரமிருக்கிறதில்லை.” என்று வரவேற்றாள் அம்மா "நாங்கள் இருக்கிறம். பிள்ளை வேலையால் வந்திட்டுதோ” என்றார். "ஓ வந்திட்டாள். தமிழ் தன்ர புத்தகமோ கொப்பியோ வாங்க என்று சினேகிதப் பிள்ளை வீட்டை போனது. இருளுது கூட்டிக்கொண்டு வரப் போய்விட்டாள்.” நான் உங்கள் காசு தர வந்தனான். மனிசி தந்து விட்டது. ஏதும் மேலதிகமாக அரிசி பருப்பு இருந்தால் கேட்டவையாம், "ஓ கிடக்கிது எல்லாம் கட்டி வைச்சிருக்கிறன்” உள்ளே ஓடினார் அம்மா.
"ஐயா பிளேன் ரீ” என்றவாறு தேநீர் தட்டுடன் எழில் வந்தாள். அதனைக் கையில் வாங்கிக் கொண்டு அவளின் படிப்பை விசாரித்து விட்டு ggULJT கோழிக்கூட்டுப்பக்கம் சென்றார்.
“எத்தனை கோழி பிள்ளை நிற்குது'
"நுாறு கோழி இன்னும் பதினைந்து நாளில் முட்டை போடத் தொடங்குமாம்” என்றாள் எழில். அந்த நேரம் கலையரசி தனியே வந்தாள். "எங்க அக்கா தமிழ்” என விசாரித்தாள் எழில்.
"அவள் ஜெயந்தியோட எங்கேயோ போய் விட்டாளாம். வரட்டும் அம்மாட்ட சொல்லாம எங்க போனவா எண்டு” என்று கூறிவிட்டு ஐயாவிடம் சென்றாள். ஒரு மணி நேரத்தின் பின் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு அம்மா வெளியே சென்றாள்” “அம்மா இஞ்ச ஒருக்கா வாங்கோ. உங்களுக்கு ஒரு கடிதம்” என்றது அந்தப் பெண் குரல். “இந்த நேரத்தில் யார் கடிதம் கொண்டு” என்றவாறு அருகே சென்றாள். "எழில் தந்து விட்டவா” என்றாள் அவள்.
தொடரும்.
21

Page 13
முடிச்சு
கருவறைகள் கல்லறைகளாகி
கனிவு தரும் மனம் எரிமலையாகி பெண்ணவளிங்கே புதுயுகம் படைத்தால் ஆணே உன் ஆதிக்கம் எங்கே செல்லும்?. விடுதலையின் பாதையிலே வேங்கையென நிற்பவளும் பெண்ணே வீரம் செறிந்த மண்ணிலே மானம் ஒன்றே பெரிதென எண்ணி உன்னிடத்தில் மாண்டு கிடப்பவளும் பெண்ணே அவளைத் தீண்டிப் பெற்ற இன்பம் உனக்குப் பெரிது
அவள் தேடித் தந்த செல்வம் உனக்குப் பெரிது அதனிலும் பெரிது தூண்டிக் கொடுப்பார் உறவு என்று மாண்டே கிடக்கும் ஆணினமே! நல்லவை கெட்டவை தெரியாதவன் வாழ்வோடு விதி வசத்தால் மாண்டோம் என்றொரு காரணத்தால் மனிதரல்ல மற்றவரெல்லாம் அறிவுரைக்க - மெளனமாக மறுமொழி பேசா மனதொடு அழும் பிறவி
உடலாலும் மனதாலும் ஒரு போதும் கெட்டிரா உயிர் ஒன்று தியோர் வார்த்தைகளால் தீ மூட்டிக் கூத்தாடப் பார்த்து ரசிப்பதுதான் நீ போட்ட மூன்று முடிச்சுக்கு அர்த்தமென்றால் இதுதான் திருமணம் என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் தந்திரம் என்றால் இதற்குத்தான் பெண் என்ற இயந்திரம் என்றால் காவல்க்காரனே இங்கே வேட்டைக்காரன் என்றால்! காணிக்கை எதற்கு? கன்னிக்குத் துணை எதற்கு? மானங் கெட்டுப் போவதற்கா? மூத்தோரே! பெண்ணைத்தானம் கொடுக்குமிடம் அறிந்து கொடுத்துவிடு இல்லையேல் உன் பிள்ளை ஊனமென எண்ணி உன்னோடு நிறுத்திவிடு!
திருமதி. சத்தி
upmoorgh.6ir
இன்றைய மாணவன் நாளைய தலைவன் அன்றய நாட்டின் தூண்களின் நாவினிலே நேற்றைய மாணவன் மனிதனாக மதிக்கப்படாததால் இன்றைய தலைவனாய் நாட்டினிலே
22

இரைைைஜப்பாளர் இசைவலை வினன் அவர்கள்
ந்து இதழுக்கு அளித்த பிரத்திமேகச துெசஷ்லி
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
நீங்கள் இசை உலகினினுள் எப்போது நுழைந்தீர்கள்?
எனது பதினாறாவது வயதில் இசைத்துறைக்குள் நுழைந்தேன். பின்னர் 1960களில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்து எனது இசைப் பயணத்தைத் தொடங்கினேன்.
என்ன காரணத்துக்காக நீங்கள் இசைத்துறையைத் தெரிவு செய்தீர்கள்?
ஆரம்ப காலங்களில் இந்தியச் சினிமாக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் எமது நாட்டில் அதிகமாக நடைபெற்றன, அதன் மோகத்தில் 6TLDgb மக்கள் திளைத்திருந்தார்கள். அந்த ஈர்ப்பிலும் எமக்காக ஒரு தொழிலைத் தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்தினாலும் இத்துறையைத் தெரிவு செய்தேன்.
உங்கள் வளர்ச்சிப் படிமானங்கள் எப்படி இருந்தது?
கொஞ்சக்காலம் சினிமாப்பாடல்களை இசைத்து மக்களுக்குள் நுழைந்து எமக்கான ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டோம். நாளடைவில் இது போதாது நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்றெண்ணி ஒரு சில மெல்லிசைப் பாடல்களை இயற்றி இசையமைத்து எமது கச்சேரிகளில் இடையிடையே பாடினோம். மக்களிடம் பெரிதும் வரவேற்பு இருக்கவில்லை. இருந்தாலும் நாம் எமது முயற்சியைக் கைவிடவில்லை. இந்த வேளையில்த்தான் எனக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதோடு மெல்ல மெல்ல எனது இசைத்துறை புதிய ஒரு பரிமாண வளர்ச்சியை அடைந்தது எனலாம். எமது மெல்லிசைப் பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டதனால் மக்கள் மனங்களில் பாடல்கள் பதியத்தொடங்கின. அதன்பின் மக்கள் எங்களிடம் மெல்லிசைப் பாடல்களைப் பாடும்படி கேட்பார்கள். அதனால் ஈழத்து மெல்லிசைப்பாடல்கள் என்ற புதிய இசைக்கச்சேரிகளையும் நடத்தினோம். என்னைத் தவிர இன்னும் பலபேர் மெல்லிசைப் பாடல்களை இயற்றிப் பாடியிருந்தார்கள். அவையும் மக்களைக் கவர்ந்தன. அதன் பின்னர் எங்களது
23

Page 14
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
நாட்டுக் @65)○○リ、65)GIT ഖണ]$ന്ദ്രb ஆசையில் ஈழத்து திரைப்படப்பாடல்களுக்கு இசையமைத்தோம் 'கோமாளிகள் ஏமாளிகள் போன்ற படங்களுக்கு இசையமைத்து அத்திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக ஒடியமையும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக ஈழத்து இசையும் மெல்ல மெல்ல ஒரு வளர்ச்சிப் படிமானத்தை அடைந்தது எனலாம்.
ஈழத்துத் திரைப்படப் பாடல்களுக்கு இசையமைக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எவை? சிரமங்கள் எவை?
சிரமம் என்று சொல்லமுடியாது. அவை ஒரு இனிய சம்பவமாக மனதுள் இன்றும் இருக்கிறது. அப்போது எமக்கு முன்னோடியாக இருந்த இசைக்கலைஞர்கள் ஆர்.முத்துசாமி, எம்.ஆர்.றொக்சாமி போன்றவர்கள் என்னோடு இணைந்து பணியாற்றினார்கள். மேலும் பல சிங்களக் கலைஞர்களும் தமது ஒத்துழைப்பை வழங்கி அந்தப் பணியை மேலும் மெருகுறச் செய்தார்கள். அவர்களை இப்போது நினைவுகூருகின்றேன். இப்படி எல்லோரது ஒத்துழைப்பும் ஆதரவும் நிறைந்திருந்ததனால் மக்கள் மத்தியில் பிரபலமானோம் என்பதுதான் உண்மை.
இசைத்துறையில் உங்கள் வழிகாட்டி அல்லது குரு யார்?
எனது குடும்பம் அதாவது அப்பா, சகோதரர்கள் இசைஞானம் உள்ளவர்கள். இந்த சூழ்நிலையில் வளர்ந்ததனால் எனக்கு ஓரளவு இசையறிவு இருந்தது. பின்னர் பலபேரிடம் தேடிக் கற்றேன். அதில் முக்கியமாக இராஜலிங்கம் வாத்தியாரைக் குறிப்பிடலாம். இப்படியாக ஓரளவு இசையைத் தெரிந்துகொண்டேன். எனக்கு வழிகாட்டி என்று சொன்னால் தென்னிந்திய இசையமைப்பாளர் திரு.எம்.எஸ். விஸ்வநாதனைச் சொல்லலாம். அவரது பாதிப்புக்கள் எனது இசையில் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். அவரது பாடல்கள்தான் எனக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது என்று சொல்லாம்.
உங்களுக்கு ஆரம்பகாலங்களில் எதிர்ப்புகள் இருக்கவில்லையா?
இருந்ததுதான். குடும்பத்தினர் கூட வேறு வேலையைப் பார்க்கச் சொல்லுவார்கள். சமுதாயத்துக்குக் எம்மீது 6(5 காழ்ப்புணர்ச்சி இருந்தது எனலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல எம்மை நாம் நிரூபிக்கத் தொடங்கியபோது எம்மை எல்லோரும் புரிந்துகொண்டார்கள் எனலாம். அதனாற்றான் இன்றுவரை எத்தனையோ துன்பங்கள், துயரங்களுக்கு மத்தியில் தமிழீழப்பணிக்காக ஏதோ செய்துகொண்டிருக்கிறோம்.
இந்தத் g568).363)u விட்டுவிட வேண்டுமென்று நீங்கள் எண்ணியதில்லையா?
அப்படிச் சிந்தித்துப் பார்த்தது கூட இல்லை? தாயகப்பணிக்கு ஏது ஓய்வு
நீங்கள் இவ்வளவு காலமும் ബഖണഖ பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறீர்கள்?
24

இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
தமிழீழ எழுச்சிப் பாடல்கள் என்னும் போது 45ற்கும் மேற்பட்ட இசைத்தட்டுக்களை வெளியிட்டிருக்கிறோம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருக்கும்போது 150ற்கும் மேற்பட்ட பாடல்களை வெளியிட்டிருக்கிறோம். இதைத் தவிர சில்லறையாக பல பாடல்கள், நாடகப் பாடல்கள் இப்படியாகப் பல பாடல்களை வெளியிட்டிருக்கிறோம்.
இதுவரை நீங்கள் இசையமைத்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல் எது?
மாவீரர் துயிலும் இல்லப்பாடல். ‘சாவினைத் தோள்மீது ஏந்திய சந்தனப் பேழைகளே” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்ததும் என்னைப் பாதிப்புக்கும் உள்ளாக்கிய பாடலாகும். அந்தப் பாடலை கவிஞர். Lg,60)6). இரத்தினதுரை அவர்கள் தனது உணர்வுபூர்வமான வரிகளால் வரைந்திருந்தார்.
ஈழத்து ரசிகர்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம்?
பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். எமது பாடல்களை ஒப்பிட்டு விமர்சிப்பவர்கள், சினிமாப்பாடலை ரசிப்பவர்கள், எமது பாடலை ரசிக்காதவர்கள் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் எமது ரசிரகர்களாலும் விமர்சகர்களாலுமே நாம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.
உங்கள் குடும்பத்தைப் பற்றி குருத்து வாசகர்களுக்காக..?
எனக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவர் முரளி *1pgbgbl இசையமைப்பாளர்களுள் ஒருவர். அடுத்த மகள் இந்தியாவில் சங்கீத ஆசிரியையாக இருக்கிறார். அடுத்த மகன் இசைப்பிரியன் அவரும் இசைத்துறையில் இருக்கிறார். இப்படியே எனது மொத்தக் குடும்பமும் இசைக் குடும்பம்தான்.
தென்னிந்தியச் சினிமாப் பாடல்கள் போல் எமது பாடல்கள்
வெற்றி பெறாமைக்குக் காரணம் என்ன?
அதுதான் எனக்கும் தெரியவில்லை. மக்களின் போக்குக்கு ஏற்ப விட்டுத்தான் பிடிக்கவேணும். ஆனால் அதற்காக அப்படியே விட முடியாது. சினிமாப்பாடல்களுடன் கலந்து எமது பாடல்களின்
முக்கியத்துவத்தை தெரியப்படுத்தவேண்டும். எமக்கென்று சொந்தமான கலைவடிவம் இருக்கிறது. அதை ஆதரித்து மேலெழுப்ப வேண்டும். இதை 6TLD5) Dis35615tf உணர்ந்துகொள்ளவேண்டும்.
ஈழத்து சினிமாவின் தரம் பற்றி அதை வளர்க்க நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றி ஏதாவது?
'குத்துவிளக்கு என்றொரு படம் வந்தது. அது மிகவும் நட்டத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு யாரும் ஈழத்துச் சினிமாவுக்கு முதலீடு செய்ய முன்வரவில்லை. இப்படியான காலகட்டத்தில்தான் நாங்கள் பல நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து சினிமா எடுப்பதற்கு
25

Page 15
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
குருத்து:
இசைவாணர்:
முயற்சி செய்தோம். பிறகு முஸ்லிம் நண்பர்கள், சிங்கள நண்பர்கள் சேர்ந்து "கோமாளிகள்' படத்தை எடுத்தோம். யாழ்ப்பாணத்தில் அது 55நாட்கள் ஓடியது. மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. எங்களால் பெருமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தியத் திரைப்படம் அருகிருந்த திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கும்போது எமது திரைப்படம் போட்டியாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் ஒரு மகிழ்ச்சிதானே. ஏமது நாட்டுப் பண்பாட்டில் நாடகத்தில் நடிப்பதற்கே பெண்களை விடமாட்டார்கள் அப்படியிருக்க சினிமா என்பது நடைமுறைக்குச் சாத்தியமா? அப்படியெல்லாம் கஸ்ரப்பட்டு கதாநாயகியைப் பிடித்து நடிக்கவைத்தால் இந்தியக் கதாநாயகிக்கு எதிராக நிற்க (ՄXգԱվՐT? இதற்கெல்லாம் 67 Lpg5! 'கோமாளிகள் Lb வெற்றிநடைபோட்டுப் பதில் சொல்லியது.
புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு உங்கள் சார்பில் ..?
தாய்மண்ணை நேசியுங்கள் உங்களின் சேவை நாட்டுக்குத்தேவை. இசைப்பள்ளிகளில் சென்று இசையைப் படியுங்கள். தமிழர் என்ற பெருமையோடு வாழ முயற்சி செய்யுங்கள்.
ஒரு மூத்த இசைக் கலைஞர் என்ற வகையில் புலத்தில் வாழும் ஈழத்து இசைக்கலைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
இங்கேயுள்ள இசைக்கலைஞர்கள் இசையமைத்து வெளிவந்த பாடல்களை மட்டும் மீள இசைமீட்டிப் பாடாமல் புதிய பாடல்களையும் எழுதி இசையமைத்துப் பாடினால் கவிஞர்களை வளர்த்ததாகவும் ஈழத்து இசையை வளர்த்ததாகவும் அமையும்.
புலம்பெயர்ந்த எங்களைப்பற்றி தமிழீழத் தேசியத்தலைவரின் மனதில், நீங்கள் அருகிருந்தவர் என்ற முறையில் கேட்கிறோம்?
அவர் உங்களைப் பற்றி மனதில் மிக உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறார். நீங்கள் ഴ്വങ്ങങ്ങഖ(bb நிம்மதியாகச் சொந்தநாட்டில் வாழவேண்டும் என ஆசைகொள்கிறார்.
இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வி புலம்வாழ் இளந்தமிழ்ச் சமூகத்தினராகிய எம்மால் வெளியிடப்படும் இந்தக் குருத்து இதழ் தொடர்பான தங்கள் கருத்து..?
நல்லதொரு முயற்சி. நான் முழுவதும் பார்த்து முடிக்கவில்லை. ஆனாலும் நல்ல பல பயனுள்ள ஆக்கங்கள் இதழைச் சிறப்பிக்கின்றன. குருத்து இதழ் ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவித்து தொடர்ந்தும் வெளிவர எனது வாழ்த்துக்கள்.
நன்றி! எமது இதழுக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி செவ்வி தந்தமைக்கு நன்றி! வணக்கம்!
நன்றி! வணக்கம்!
26

தமிழர்களை மையாமாக வைத்து நகர்வடையும் கொழும்பின் பொருளாதாரம்
இன முரண்பாடுகளால் 1987களில் ஏற்பட்ட திடீர் வெளிநாட்டுப் புலப்பெயர்வாலும் 1996 காலப்பகுதியில் இலங்கை இராணுவம் யாழ். நகரை கைப்பற்ற முயன்றபோது ஏற்பட்ட (Lp(p60) Du JT60T உள்நாட்டு இடப்பெயர்வு காரணமாகவும், ஈழத்தமிழர்கள் தலைநகரை நோக்கியும் குடிபெயரத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இந்த இயந்திரச் சூழல் வாழ்க்கை முறை சற்றுக் கடினமாக
இருந்தாலும் பின்னர் இதனை விட்டுப் போக எவருக்கும் இன்றுவரை மனம் வரவில்லை. இதற்கு காரணம் வெளிநாட்டில் "உறைந்த பனியைக் கிண்டி, உடன் பிறப்புக்களோ, பிள்ளைகளோ உழைந்து அனுப்பும் தாராள வாழ்க்கைச் செலவிற்கான U600TLDT (5tb. இதனால் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்த கொழும்பு வாழ் யாழ்ப்பாணத் தமிழர்கள் நிரந்தர வாழிடாக கொழும்பை மாற்றிக்கொண்டார்கள். அத்துடன் தாம் வாழ்கின்ற பிரதேசங்களாக வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெகிவளை போன்ற இடங்களைத் தெரிவு செய்தார்கள். இந்த இடங்களை மையமாக வைத்துத்தான் கடந்த நாலைந்து வருடங்களாக கொழும்பு வியாபாரம் முன்னேறி வருகிறது.
இதில் தற்போது முதலிடத்தைப் பிடித்திருக்கும் வியாபாரமாக இருப்பது தொடர்மாடிக் குடியிருப்புக்கள் ஆகும். பம்பலப்பிட்டியில் அமைந்திருக்கும் அரசாங்க தொடர்மாடிக் குடியிருப்புகளையும் சேர்ந்து ஏறத்தாழ 350 இற்கும் மேற்பட்டதொடர்மாடிக் குடியிருப்புகள் இப்பகுதிகளில் உருவாகி இருக்கின்றன. இன்றும் உருவாகிக் கொண்டும் இருக்கின்றன.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில், இவற்றில் அதிகம் குடியிருப்பவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள். அதிலும் பிள்ளைகளோ, சகோதரர்களோ வெளிநாட்டில் உள்ள தமிழர்கள். இந்தக் குடியிருப்புகளின் விலை சராசரியாக 30 லட்சம் முதல் 90 இலட்சம் வரை போகின்றது. வாடகை என்று பார்த்தாலும் வீடொன்றிற்கு 20,000-40,000 ரூபா வரை இருக்கின்றது. ஆனால் இந்தத் தொடர்மாடிகளில் குடியிருக்கின்ற எந்த உரிமையாளருக்கும் நிலம் சொந்தமில்லை. 80 வருடங்கள் தான் இவற்றிற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுட்காலம். அதன் பின்னர் மாநகர சபையால் இவை எல்லாம் இடிக்கப்படும். அப்பொழுது ’உயிரோடிருந்தால் உரிமையாளர் அல்லது அவரது சந்ததியினர் என்ன செய்யப் போகிறார்கள்?
அத்துடன் ஒப்பந்தக்காரர் 5 தொடர்மாடி கட்டவேண்டிய அத்திவாரத்தில் 6,7 தொடர்மாடிகளை அமைக்கின்றார்கள். உள்ஸ்பூட்டல்கள் சில இடங்களில் இதற்கு இடம் தருகின்றன. முறையற்று அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டிடங்கள் சுகாதார வசதிகள் குறைந்ததாக இருப்பதுடன் விரைவில் இடிந்து விழுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.
அடுத்த இதழில் நிறைவடையும்.
27

Page 16
விளக்கு
விளக்கு விளக்கு என விளக்கினார்கள். விளங்கினாள்.யின் மினுங்கினாள்
அகல்விளக்கு அன்புவிளக்கு குத்துவிளக்கு என
குத்திக் குத்தியே குடும்பவிளக்கானாள்.
முன்பின்னறியா முகமே தெரியா யாரோ வீட்டில் குலவிளக்கேற்றதானே.
முன்னோரைக்காட்டி வள்ளுவனின் வாசுகியையும் சாட்டி தாழ்வு மனத்தை ஊட்டி பெற்றோர்கள் ஏற்றினார்கள் கலாச்சாரவிளக்கு.
சீதனம் சீரில்லை என LDTÜl lesb6T மண்ணெண்ணை ஊற்றி ஏற்றுகிறான் அவ்விளக்கை!
சோதியாய் எரிந்ததால் கும்பிட்டார்கள். கண்ணிருற்றி அணைக்கக்கூட கண்ணில்லமல் நின்றதே- அறிவிழந்து மனிதமும் மானிடமும்.
http:AA vYww.thamizham. net
நோர்வே நக்கீரனார்
இறைவா!
இறைவா, ஏன் மனிதனைப் படைத்தாய்?
மனிதனைப் படைத்ததால் பாதி உலகம் அழிந்து விட்டது!
மீதியையும் அழிக்கவா புஷசைப் படைத்தாய்?
28

தமிழரைச் சுரண்டும் நட்சத்திர இரவுகள்,
தமிழீழத்தவர்களாகிய நாம் எங்கள் வாழ்வில் எம்மவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் கொஞ்சமல்ல நாம் எங்கோ பிறந்து வளர்ந்து எமது மூதாதையர்களால் வழிநடத்தப்பட்டவர்கள் தமிழர்களாகிய நாம் எமது மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம் என பழமையும், தனித்தன்மையும் கொண்டவர்கள்.
அப்படிப்பட்ட நாம் காலத்துக்குக் காலம் சிறீலங்கா, இந்திய இராணுவங்கள் எம் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு, நில ஆக்கிரமிப்பு, கலாச்சார சீர்குலைப்பு என பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்ட கொடிய செயல்களால் தமிழீழத்தமிழர்களின் ஒரு தொகையினர் தூக்கி உலகப்பரப்பெங்கும் வீசப்பட்டனர்.
அப்படி அவர்கள் வீசப்பட்ட போதும் தங்கள் அடையாளங்களை வளர்ப்பதிலும், காப்பதிலும், கலாச்சாரங்களின் மத்தியில் அன்றுதொட்டு இன்றுவரை போராடி வருகின்றனர். அதே நேரம் தங்கள் மீது சுமத்தப்பட்ட துன்பங்கள், துயரங்கள் மத்தியிலும் தமது தாயகமாகிய தமிழீழத்தவர்களின் பாதுகாவலர்களாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை வளர்ப்பதிலும் உறுதி பூண்டு உழைத்து வருகின்றனர்.
அகதியாக வந்த எம்மவர்கள் பலர் பல துறைகளில் தலைமைப் பொறுப்புகளில் இருப்பதும், செல்வந்தர்களாக இருப்பதும் வேற்று நாட்டவர்களால் "தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள்” என பாராட்டப்படுவதும் மகிழ்ச்சி யானதும் ஆரோக்கியமான விடயமே.
இதேவேளை தென்இந்தியச்சினிமா வாழ்ந்து கொண்டு இருப்பதும் எம்மவர்களாலேயே என்பதை எவராலும் மறுக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாத உண்மை. சினிமா இலகுவில் எல்லாத்தரப்புக்களையும் சென்றடையும் ஓர் ஊடகம் என்பதில் ஐயமில்லை. சில இடங்களில் நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டும் உள்ளன. இப்போது வெளியாகும் பல திரைப்படங்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களையே சொல்லிக் கொண்டு இருக்கின்ற வேளை, தமிழ்ப்படங்களில் தமிழர் பண்பாட்டுடன் ஒத்துப்போகாத காட்சிக்கும், தமிழ் அல்லாத வார்த்தைகளும் உபயோகப்படுகின்றன. இது கலாச்சார சீரழிவுகளை தோற்றுவிக்கின்றது. அதன் தோற்றுவாயாகவும் இருக்கின்றது. இதேவேளை சில தமிழுணர்வாளர்களும் அத்துறையில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அதேவேளை எம்மால் வாழ்ந்து கொண்டிருக்கம் சினிமா துறையினர் பலருக்கு எமது விடுதலைப் போராட்டம், எம்மக்கள் படும் அவலங்கள் ஒன்றுமே சரியாகப் புரிந்து கொள்வதில்லை. அது அவர்களுக்கு பயங்கரவாதமாகவும் தீவிரமாகவும் தெரிகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு இங்குள்ள ஒரு சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற நட்சத்திர இரவுகளுக்கு வருகைதந்து எம்மவர்கள் முன் எமது ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டும் கலாச்சார சீரழிவுகளை மேற்கொண்டும், அவர்கள் வியர்வைசிந்தி சிறுகச் சிறுக சேர்த்த பணத்தினையும் ஒரு சில தினங்களில் சுருட்டிக்கொண்டு தமிழகம் சென்று மீண்டும் எமக்கெதிராகப் படம் எடுப்பதும் எமக்கெதிராக எழுதுவதுமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
ஆகவே தமிழர்களாகிய நாம் விழிப்படையாவிடின் இந்த பச்சோந்திகள் எம்மை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
(33ம் பக்கம் பார்க்க)
29

Page 17
వీడిట్రైబ్రీ
02.06.1981 தாவீது அடிகள் நினைவுநாள்.
O3.06.1925 வ.வே.சுப்பிரமணி ஐயர் நினைவுநாள்.
05.06.1974 தியாகி. பொன். சிவகுமாரன் நினைவுநாள்.
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்.
06.06.2003 உலகச் சுற்றுச் சூழல்நாள்.
06.06.1956 ‘சிங்களம் மட்டும் சட்டம் பாராளுமன்றத்தில் பிரகடனப்
படுத்தப்பட்ட நாள்.
09.06.1991 லெப். கேணல். டேவிற் நினைவுநாள்.
10.06.1990 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தநாள்.
1106.1994 தேசப்பற்றாளர். அதுரைராசா நினைவுநாள்.
1106.1993 லெப். கேணல். சாள்ஸ் நினைவு நாள்.
12.06.2003 பிலிப்பைன்ஸ் தேசியதினம்.
14.06.1965 புலவர். கந்தமுருகேசனார் நினைவுநாள்
15.06.2003 தந்தையர் தினம்.
18.06.1958 வீராங்கனை. ஜான்சி ராணி லக்ஸ்மிபாய் நினைவுநாள்.
2006.1659 போர்த்துக்கேயரிடமிருந்து யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர்
கைப்பற்றியநாள்.
2106.951 யாழ்ப்பாணத்தில் முதல் தமிழ்ப்பத்திரிகையை
ஆரம்பித்த ஈழகேசரி பொன்னையா நினைவுநாள்.
21:06.1990 கொண்டைச்சி முகாம் விடுதலைப் புலிகளால்
கைப்பற்றப்பட்டநாள்.
24.06.1921 கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்.
28.06.1876 நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பிறந்தநாள்.
28.06.995 மண்டைதீவுத் தாக்குதல் நடாத்தப்பட்டநாள்.
உயர்ந்த ஒழுக்க உணர்ச்சியின்றேல் உயர்ந்த வாழ்வும் இல்லை.
-தொகுப்பு திருமதி. ரேணுகா(லுகானோ)
30

ரிப்பதால் வரலாற்றைத் திருத்தி எழுத முடியுமா?
பிரித்தானியாவிலிருந்து ஊடகவியலாளர் என். செல்வராஜா
நூல்களை எரிப்பதும் நூலகங்களை எரிப்பதும் அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக் கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழி முறைகளாக அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் வரலாறு. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடி அறியப்படாத அந்நாளில் இருந்த நூல் ஒரு பிரதியோ, சில பிரதிகளோ ஏடுகளிலும், களிமண் தகடுகளிலும் எழுதப்பட்டுப் பேணப்பட்டு வந்திருந்தன. அவற்றை அழிப்பதன் மூலம் அதிகார வர்க்கம் அதிலிருந்த கருத்துக்களைக் குழி தோண்டிப் புதைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கலாம். அன்று மட்டுமல்ல இன்று அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்காலத்திலும் இந்த நடைமுறையைக் கைக் கொள்வதினால் எதைச்சாதித்து விட்டார்கள்?
dé.(p. 213இல் புராதன சீனாவின் சக்கரவர்த்தி Shih Huang-ti. ஒருங்கிணைக்கப்பட்ட பெருஞ்சீனப் பேரரசின் முதலாவது மன்னராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர். இவர் தான் சீனப்பெருஞ்சுவரைக் கட்டுவிப்பதில் முன்னோடியாயிருந்தவர். தனது ஆட்சிக்காலத்தில் தான் சீன வரலாறு எழுதப்படவேண்டும் என்ற நோக்கில் விவசாயம், விஞ்ஞானம் மற்றும் எதிர்வு கூறும் சாத்திர நூல்களைத் தவிர்ந்த அனைத்து நூல்களையும் சீனாவில் எரித்துவிடும்படி உத்தரவிட்டிருந்தார். மாய மந்திரக்கலைகளின் பாலிருந்த இவரது அதித ஈடுபாட்டுக்கு கன்பூசிய கொள்கையாளர்களினால் தெரிவிக்கப்பட்ட மாற்றுக் கருத்தும் இந்த முடிவுக்குக் காரணம் என வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். தடைசெய்யப்பட்ட நூல்கள் பற்றிக் கலந்துரையாடுவதே மரணதண்டனைக்குரிய குற்றமாகப் பிரகடனப்படுத்தியிருந்தார். இதன் மூலம் எதிர்பார்த்த நீடித்த ஆட்சி அவருக்குக் கிடைக்கவுமில்லை. பெருஞ்சீன வரலாறு திருத்தி எழுதப்படவுமில்லை. சீன உளவியல் கருத்துக்கள் உலகப்புகழ்பெறத் தவறவுமில்லை.
மாறாக, கி.மு.206 இன் 6, அவரது ஆட்சியைக் கைப்பற்றிய ஆட்சியாளர்களால் சீன இலக்கியம் செழிக்கவைக்கப்பட்டது. ஆவணக்காப்பகங்கள் உருவாகின. பழைய வரலாறு பேண வழிகோலப்பட்டது.
கிரேக்கத்தில் அலெக்சாந்திரியா நூலகம் கி.மு.283இல் பல்லாயிரம் ஆவணச் சேகரிப்புகளால் பெருமை பெற்றிருந்தன. ஏதென்சின் பலநூறு நாடகப்பிரதிகள் அங்கிருந்தன. அரிஸ்டாட்டிலின் சொந்தச் சேர்க்கைகள் கிரேக்க இலக்கியங்கள் அனைத்தும் பேணப்பட்டு வந்தன. நவீன பொது நூலகச் சிந்தனை இங்கு தோற்றம் பெற்றிருந்தது. பல்வேறு படையெடுப்புக்களால் இவை சேதமாக்கப்பட்ட போதும் கிரேக்க இலக்கியமோ அரிஸ்டாட்டிலின் தத்துவங்களோ மறைந்துவிடவில்லை.
தமிழகத்தில் சோழர் கால சாசன ஆவணங்களிலே அடிக்கடி இடம்பெறுகின்ற சரசுவதி பண்டாரகங்கள் என்பது அக்காலத்தில் இருந்த நூலகங்களே என்பது வரலாற்றாய்வாளர் கூற்று. இவை பின்னாளில் சரஸ்வதி மகாலயம் என்றும் குறிக்கப்பட்டு வந்துள்ளது. படையெடுப்புக்களால் நூலகங்கள் அழிந்த போதிலும்
31

Page 18
இங்கு பேணப்பட்டு வந்த தமிழ் இலக்கியங்கள், இந்து சமயத் திருமுறைகள் எவையும் அழியாமல் இன்றும் நிலை பெறுகின்றன.
ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக் காலகட்டத்தில் மே 1933இல் இடம்பெற்ற நூல் எரிப்புக் கொண்டாட்டமும் எமக்கு வரலாற்றில் சீன மன்னன் Shih Huang-t. யின் நடவடிக்கைகளை நினைவூட்டுகின்றன. அன்று ஹிட்லரின் நாசி ஆதரவாளர்களால் நூல்கள் பலாத்காரமாகப் பறிமுதல் செய்யப்பட்டும் சேகரித்தும் எரிப்பதற்காகப் பொது இடமொன்றில் மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த அறிவியல் மற்றும் வரலாற்று நூல்களின் முன்னால் நின்று அன்றைய நூல் எரிப்பு வைபவத்தை சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி (எரித்து) வைத்துப் பேசும் போது ஜேர்மானிய கொள்கைத்திட்ட மந்திரி ஜோசப் கொயபெல்ஸ் (Joseph Goebbels) கூறிய வாசகங்கள் இவை.
”அடுத்த1000 வருடங்களுக்கு ஜேர்மானிய வாழ்க்கை முறையே உலகெங்கும் விதந்து பேசப்படப் போகின்றது. இன்று கொழுந்து விட்டெரியப் போகும் இத்தியின் சுவாலைகள் ஒரு பழைய சகாப்தத்தின் முடிவைத் தெரிவிப்பதுடன் புதிய சகாப்தத்தின் மலர்வுக்கும் ஒளியூட்டப் போகின்றது. வரலாறு திருத்தி எழுதப்படுகின்றது.”
தமது அதிகார வலிமையால் ஜேர்மனியர்களின் பழைய வரலாற்றை இந்த நூல் எரிப்பால் அவர்களால் துடைத்தெறிய முடியவில்லை. மாறாக அந்த எரிப்பின் பின் எஞ்சிய சாம்பல் தான் அவர்களது முகங்களில் கரியாய் நிலைத்தது.
சமகால நிகழ்வுகளை நாம் பார்ப்போமானால், 1981இல் எமது தாயக மண்ணில் தமிழ் இன அழிப்பைத் திட்டமிட்டவர்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள். ஈழநாடு பத்திரிகைக்கட்டிடத்தை எரித்தார்கள். அவர்கள் கண்டது என்ன? 21 வருடங்களாகியும் அந்த ரணம் மாறாத நிலையில் உலகளாவிய ரீதியில் யாழ்ப்பாண நூலகம் பேசப்படும் நிலை உருவாகியது. அந்த எரிப்பின் பின் விடுதலைப்போராட்டம் பற்றிய தீவிரம் அதில் அது வரை அக்கறைப்படாத பல புத்திஜீவிகளையும் அரசியலுக்கு அப்பாலும் கவர்ந்தது. மேலும் பல்லாயிரம் விடுதலைப் போராளிகளை (Bust JT Lib உள்வாங்கியது. Fp விடுதலைப்போராட்டம் பற்றிய செய்தியை, யாழ். நூலக எரிப்பு உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்றது. அன்று அங்கிருந்த ஒரே ஒரு பத்திரிகை ஈழநாடு.ண ஏரியுண்டதன் பின் என்ன நடந்தது. எத்தனை பத்திரிகைகள் அங்கு முளைவிட்ட்ன. இங்கு புகலிடம் வரை அவை படர்ந்துள்ளன. இது வரலாறு. இவை எல்லாம் 1981 மே 31ம் திகதி ஊரடங்கு நள்ளிரவில் இலங்கை அரசின் காவலர்கள் உரசிய ஒரு தீக்குச்சியின் பலாபலன்.
பொஸ்னியாவில் 1890இல் கட்டப்பெற்று 155 000 அரிய நூல்கள் உள்ளிட்ட ஒன்றரை மில்லியன் நூல்களைக் கொண்டிருந்த தேசிய, பல்கலைக்கழக நூலகங்களை சேர்பியர்கள் ஆகஸ்ட் 1992 இல் மூன்று நாட்களாக முயன்று எரித்தார்கள். விளைவு? உலக அரங்கில் பொஸ்னியாவுக்கான ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கிலும் இருந்து பொஸ்னிய ஆவணங்களைச் சேகரிக்கும் இயக்கத்தை ஸ்தாபித்தார்கள். அத்துடன் இலங்கை போலவே பொஸ்னிய-சேர்பிய தகராறும் உலக அரங்கில் வெளிச்சத்துக்கு வநதது.
2000 மார்ச் 9ம் திகதி, கியுபாவின் நூலகங்களின் நண்பர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஸ்பெயின் அரசு கலாச்சார உதவித்திட்டத்தின் கீழ் கியுபா அரசுக்கென அன்பளிப்புச் செய்த நூற்றுக்கணக்கான நூல்கள் கொண்ட பொதிகள் எரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டதாகக்
32

குற்றஞ்சாட்டியுள்ளது. கியுபாவின் மோசமான தணிக்கை விதிகளை அறிந்திராத வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் அனுப்பும் நல்லெண்ண உதவிகள் எதுவும் கியுபாவின் நூலகங்களை பெரும்பாலும் அடைவதே இல்லை என்பதை இந்த அமைப்பக்கள் அறிவதில்லை. இப்படி அழிக்கப்படும் நூல்களில் அரசியல் சித்தாந்தங்களையோ, சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களையோ பிரதி பலிக்காத சாதாரண அறிவியல் நூல்களும் சிறுவர் நூல்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்ததும் ஈரானிய கொமெய்னிகளின் திட்டம் பலித்ததோ என்னவோ ருஷ்டியின் நாவல்கள் உலக அரங்கில் விறுவிறுப்பாக விலை போயின. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியின் கதையாக முடிந்த வரலாறு இது மட்டுமல்ல.
ஜே.கே. ரோலிங் இன் சிறுவர் நாவலான ஹரிபொட்டர் (Harry Poter and the Sorcerer's Stone ) 1999-2000 இல் சினிமாவாக்கப்பட்டு வெளிவந்ததும், சில கிறிஸ்தவர்கள் பாதிரியார் Jack D Brock என்பவரின் தலைமையில் நியு மெக்சிக்கோவின் கிறிஸ்தவ சமூக (856IIT6Ou LDH6O1 அலாமொகோர்டோ தேவாலயத்தில் திரண்டெழுந்தனர். அந்த நூல் மாந்திரீக மாயாஜாலங்களுக்கு எதிரான கிறிஸ்தவ இறையியலின் நம்பிக்கையை கேலிக்குள்ளாக்குகின்றதென்பது அவர்களது குற்றச்சாட்டு. இதன் வெளிப்பாடாக அந்த நூலின் பிரதிகளை ஆலயத்தின் உறுப்பினர்கள் எரித்து அழித்தார்கள். விளைவு ஜே.கே.ரோலிங்கை கண்டு கொள்ளாதவர்களெல்லாம் அவரது நூல்களைப்பற்றிய தேடலில் தம்மை ஈடுபடுத்தினர். விளைவு? வறுமையில் உழன்ற அவரை இன்று உலகின் பெரும் பணக்காரர்களின் வரிசையில் வரலாறு இடம்பெற வைத்துள்ளது.
நூல்களையோ நூலகங்களையோ தற்காலிகமாக புவியியல் வரையறைக்கும் அதிகார வரம்புக்கும் உள்ளே வைத்து அழிக்கலாம். ஆனால் நவீன ஊடக வளர்ச்சி மிக்க இந்நாளில் தொடர்ந்தும் எவ்வளவு காலத்துக்குத் தான் இத்தகைய அநாகரீக முறைகளை அதிகாரவர்க்கம் பின்பற்றப் போகின்றது? தாங்கள் விரும்பாத பக்கங்களை கிழித்தெடுத்து அழிப்பதன் முலம் வரலாற்றை ஒரு சிலரின் பார்வையில் இருந்து சில காலங்களுக்கு அப்புறப்படுத்தலாம். அதுவே முழு உலகின் பார்வையையும் அந்தக் கிழிந்த பக்கங்களின்பால் பின்னர் தீவிரமாகச் செலுத்த உதவும் என்பதை அதிகார வர்க்கம் உணரவில்லையா என்ன?
(நன்றி: தேசம்)
女★★
தமிழரைச் சுரண்டும். (29ம் பக்கத் தொடர்ச்சி)
அண்மையில் இத்தகைய நிகழ்வுகள் எம்மவர்களால் கனடா உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் புறக்கணிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. அவர்கள் எம்மை யாரென்று உணர்ந்து கொண்டார்களோ, இல்லையோ மீண்டும் இங்கு நட்சத்திர இரவுகளுக்கு படையெடுக்கவுள்ளார்கள். எனவே புலம்பெயர் தமிழீழ மாணவர் அமைப்புக்கள் ஒன்று திரண்டு எம்மவர் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி இத்தகைய நட்சத்திர இரவுகளைப் புறக்கணித்து எம்மை, எம் விழுமியங்களை காப்பாற்ற யாவரும் திடசங்கற்பம் பூணுவோம்.
இரா. கிதன்(லண்டன்)
33

Page 19
2002ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்
02. பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த மூவர் வத்தளைப் பகுதியில் வைத்து சுட்டுக்கொலை
04. கூட்டு நடவடிக்கைகளுக்கான கட்டளைத் தளபதியாக பணிபுரிந்த ஜெனரல் றொகான் தளுவத்தை பதவியில் இருந்து ஒய்வு.
05. முதுபெரும் அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான மு.சிவசிதம்பரம் சுகவீனம் காரணமாக 79 வது வயதில் மரணம்
>இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் கொழும்பில் ஆரம்பம். 80 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு.
06. சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி வட மாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினர் யாழ். செயலகம் முன் மறியற்போர்.
>தமிழீழ மாணவர் எழுச்சி தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதி எங்கும் எழுச்சி தின கொண்டாட்டம்.
07.தனமல்வில பகுதியில் சீருடை தரித்த ஆயுதக்குழுவால் ஒரே குடும்பத்தைச் சேர்த்த மூவர் உட்பட 5 பேர் சுட்டுக்கொலை.
08. அரசு-புலிகளிற்கு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை பற்றி இந்தியாவிற்கு விளக்குவதற்காக பிரதமர் ரணில் புதுடில்லி விஜயம்.
09. முதுபெரும் அரசியல் தலைவர் சிவசிதம்பரத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமம்
10. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வீதிக்கடவையை உடைத்துக் கொண்டு தொடருந்துடன் மோதியதில் சாரதி பலி 12 பேர் படுகாயம்.
>தனியார் பேருந்துச் சேவைகளின் கட்டணத்தை அதிகரிக்க கோரி நாடு முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
>யாழ். பல்கலைக்கழக கலை-விஞ்ஞான பீட மாணவர்களிடையே மோதலையடுத்து இவ்விரு பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டன.
12. போர் நிறுத்த உடன்பாட்டை உரிய முறையில் அமுல்படுத்தக்கோரி மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்த ஹர்த்தால் அழைப்பினால் யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றாகத் தடைப்பட்டது.
17. கடந்த 12 வருடங்களின் பின்னர் அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்காக தீவகம் சென்ற விடுதலைப்புலிகளுக்க பொதுமக்கள் மகத்தான வரவேற்பு.
34

18. அரசாங்கத்தின் சமாதானச் செயலக தலைவர் பேணர்ட் குணதிலக தலைமையிலான துாதுக்குழு ஒன்று வன்னிக்குச் சென்று தழிழ்செல்வனுடன் பேச்சு.
19. வலிகாமம் வடக்கு பகுதியில் தம்மை மீளக்குடியமர அனுமதிக்கக் கோரி அப்பகுதி மக்கள் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் முன் மறியற் போராட்டம்.
20. யாழ் குடாநாட்டின் தீவுப்பகுதிக்கு அரசியல் நடவடிக்கைகளுக்காகச் சென்ற விடுதலைப்புலிகளின் தீவகப்பகுதி அரசியற் பொறுப்பாளர் மற்றும் துணைப்பொறுப்பாளர் மீது கடற்படையினர் மற்றும் ஈ.பி.டி.பி யினர் கூட்டாக தாக்குதல்.
21. தீவகப்பகுதி தாக்குதலை அடுத்து கண்காணிப்புக்குழு தலைவர் வன்னிக்கு அவரசப் பயணம்.
22. தீவுப்பகுதியில் புலிகளின் மீது இடம்பெற்ற தாக்குதல் பற்றி விசாரிக்க கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் மொகான் விஜய விக்ரம தீவுப்பகுதிக்குப் பயணம்.
*முதுார் ஆலையடியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் முதுார் பிரதேச அரசியல் அலுவலகம் மீது ஒசாமா எனப்படும் பிரிவினர் தாக்குதல்.
அைவுஸ்ரேலியாவில் பொங்குதமிழ் நிகழ்வு. பிரதமர் ஜோன் ஹாவாட் வாழ்த்துச் செய்தி
23.கூட்டணி தலைவராக ஆனந்தசங்கரி தெரிவு.
25. தீவுப்பகுதி மற்றும் முதுார் பகுதிகளில் புலிகளின் மீது இடம்பெற்ற தாக்குதல்களைக் கண்டித்து ஹர்த்தால்.
முைதுாரில் இடம்பெற்ற ஹர்த்தாலை அடுத்து வன்முறை. 5 பேர் காயம்
27. தீவகத்தில் புலிகளின் மீதான தாக்குதலைக் கண்டித்து தீவகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி
28. கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலை அடுத்து எழுந்த வன்முறைகள் காரணமாக 7 பேர் பலி, 90 கடைகள் நாசம்.
வெளிநாட்டு நிகழ்வுகள்.
20. சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 120 பேர் பலி.
25. தன்சானியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 200 பேர் வரை பலி.
நன்றி - தினக்குரல்
35

Page 20
மாமா வெகு நிதானமாக வந்தார். செழியனை ஏற இறங்க ஒருபார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் கடகடவென வீட்டிற்குள் போனார். செழியனின் மனதில் இவ்வளவு நேரமும் இருந்த பதட்டம் போய் பெரும் பாரம் மனதை அழுத்தத் தொடங்கியது. கொஞ்சநேரம் இருந்து பார்த்தான். மாமா வெளியில் வரும் பாடாகத் தெரியவில்லை. சட்டென எழுந்து கொண்டவன்
"சாந்தி நான் உதிலை தயா வீட்டை போட்டுவாறன்’ என்றபடி வெளிப்படிக்கு இறங்கி செருப்பை மாட்டினான். குசினிக்குள் இருந்த மாமி ஓடிவந்து
"சமைச்சு முடிஞ்சுது சாப்பிட்டுப் போவனப்பு” என்றார். இல்லை மாமி உதிலைதானே நான் போட்டு வாறன் என்றவனை மாமிக்கு என்ன சொல்வதெனத் தோன்றவில்லை.
"அத்தான் அம்மா கேக்கிறாவெல்லே’ என்றபடி அவன் முன்னால்
ಕ್ಲಬ್ತಿ! அவனுக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்தது. இருந்தாலும் கர்வத்தை
LIL X6).
36
 

"சாந்தி நான் போட்டு இன்னொரு நாளைக்குவாறன்’ என்றபடி படலையை நோக்கி நடந்தான்.
"பவான்” சிங்கத்தின் கர்ஜனையாய் மாமாவின் குரல் வீட்டினுள் இருந்து வந்தது.” நின்று திரும்பிப்பார்த்தான். நிலைப்படியில் நின்றபடி கதவைப்பிடித்துகொண்டு நிதானமாகப் பார்த்தார் மாமா.
“என்ன” என்பது போல் விழிகளால் கேட்டான். மாமாவின் கண்களில் இருந்து எதனையும் உணரமுடியவில்லை. சில வினாடி மெளனத்தின் பின் "உன்னோடை கனக்கக் கதைக்கவேணும் வா” என்றார் பொன்னுத்துரை. மகுடிக்குகட்டுண்ட பாம்பு போல் வீட்டிற்கு திரும்பப்போய் உட்கார்ந்தான் செழியன்.
UTF6D6) முடிந்து வெளியே வந்தபோது வாசலில் ரஞ்சன் காவலிருந்தான். நெஞ்சினுள் புறாக்கூட்டம் சட்டென்று வந்தமர்ந்து கொண்டது சுமதிக்கு. அவனை கண்டவுடன் ஆயிரம் யானை பலம் தனக்கு வந்துவிட்டதை உணர்ந்தாள். அதுதான் காதல். மனதார நேசிப்பவர்களை கண்டதும் மனதில் உள்ள கவலைகள் பிரச்சனைகளையெல்லாம் சொல்லி ஆறுதல் தேடத்துடிக்கும் மனது. காதல் மனதில் இருக்கும் போது காதலனோ, காதலியோ பக்கத்தில் இருக்கும்போது உலகம்கூட விளையாட்டுப்பந்தாகத் தெரியும்.
சுமதி ராத்திரி நித்திரை கொண்டனிங்களா? என்று கேட்டான் ரஞ்சன் இல்லை என்பதுபோல் தலையாட்டினாள்.
எனக்கு வீட்டிலை பிரச்சனை, பயமாக்கிடக்கு. எப்ப என்ன நடக்குமெண்டு தெரியாது சின்னண்ணா வந்திருக்கிறார். அவரிட்டை ஒண்டும் மறைக்கேலாது. பக்கெண்டு கேப்பார் டக்கெண்டு பிடிச்சிடுவார். என்று பரிதாபமாகச் சொன்னாள்
ՑiւՕ5).
"ஆர் இயக்கத்திலை இருக்கிறார் அவரே” என்றான். "ஆம் ராத்திரித்தான் வந்தவர்” என்று தொடக்கி செழியனைப்பற்றி ஒரு புராணமே பாடிமுடித்தாள்.
அப்பிடியெண்டால் உங்கடை அண்ணனுக்கு விருப்பமில்லை எண்டால் என்னை கலியாணம் செய்யமாட்டீரோ? இல்லை. திடமாகத் தலையசைத்தாள்.
ரஞ்சன் மனதுள் குழம்பிப்போனான். இந்தப் பொம்பிளையளே இப்படித்தான். ஆசைப்படிவினம் பிறகு அப்பா, அம்மா, அண்ணா எண்டு ஒதுங்கிவிடுவினம். 6T135L D66 எவ்வளவு வேதனைப்படுமெண்டு விளங்காது. 66 எண்ணிக்கொண்டவன். ஏதோ சொல்ல நினைக்க சுமதியைக் காணவில்லை. சற்றுத் துாரத்தில் அவள்போய்கொண்டிருந்தாள். ரஞ்சனால் அவள் மனதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
★大★
தொல்காப்பியனின் வோக்கி Ꮹ8ᎧᎫᎶᎼ)Ꭷu (ogu ju i LD6ë இருந்தது. "தொல்காப்பியன். தொல்காப்பியன். தொல்காப்பியன்.” இளந்தளிர் தன் தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை தொடர்பு ஏற்படுத்துவதற்காக முயற்ச்சித்தான். 2» —_ц (86л பிரகாஸ் மாஸ்ரருக்கு 6006Ꭰ681 எடுத்து தொல்காப்பியனின் வோக்கி வேலை செய்யாதது பற்றிச் சொன்னான். சொல்லி
37

Page 21
முடிக்கவும் இளந்தளிரின் பக்கம் ஆமி முன்னேறத்தொடங்கவும் சரியாக இருந்தது. பதினைந்து பேர் கொண்ட குழுவாக இறங்கிய "ரீம் இப்போது வெறும் ஆறு பேருடன் நின்றது. நான்கு பேர் வீரச்சாவு, மீதிப்பேர் காயப்பட்டாயிற்று, முன்னுக்கு போன தொல்காப்பியன்ரை ‘ரீமுக்கும்' என்ன நடந்தது எண்டு தெரியேல்லை. இளந்தளிர் கவலைப்பட்டான். உக்கிரமான சண்டை நடந்தது. கட்டளைத் தளபதியிடம் இருந்து இளந்தளிரையும் குழுவினரையும் பின்னேறச் சொல்லி தகவல் வந்தது. இளந்தளிர் பெடியளிடம் தகவல் சொன்னான் யாரும் திரும்பிப்போகவிரும்பவில்லை என்பதை அவர்களின் முகம்காட்டியது. இளந்தளிர்தொடர்பு கொண்டு தளபதிக்குச்சொன்னான்.
"பப்பா நாங்கள் வரமாட்டம் ஒண்டு அடிச்சுக்கிளியர் பண்ணுவம். இல்லாட்டி கிளைம் பண்ணுங்கோ’ எல்லோருக்கும் சேர்த்து என்றபடி பதிலுக்கு காத்திராமல் வோக்கியை நிறுத்தினான்.
விநியோகமும் ஆமி தாறுமாறாக அடித்த செல்லில் குழம்பிப்போயிற்று. யாருடனும் தொடர்பற்ற நிலையில் இளந்தளிரின் 'ቨub‛ முன்னேறும் இராணுவத்திற்கு சவாலாக எதிர்நின்றது.
இளந்தளிரின் மூளைக்குள் சட்டென ஒருபொறிதட்டியது. அதனை உடனே செயற்படுத்தத்தொடங்கினான்.
தொல்காப்பியனுக்கு வெறுத்துப் போயிற்று. நெஞ்சுக் கோல்சருக்கு மேல் கொழுவியிருந்த வோக்கியில் எங்கிருந்தோ வந்த குண்டு பாய்ந்தது தொல்கப்பியன் உயிர் தப்பிகொண்டான் வோக்கியால். ஆனால் வோக்கி செயலிழந்து போயிற்று. யாருடனும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவன் குழுவினருடன் ஒரு இக்கட்டான நிலைக்குள் மாட்டிக்கொண்டிருந்தான். முன்னும் பின்னும் இருபக்கமாக இராணுவம் இவர்களை கவனிக்காமல் நகர்ந்து கொண்டிருந்தது.
அண்ணை அடிக்கட்டே பொறுமையிழந்து ஒரு பெடியன்கேட்டான். பொறு இப்ப அடிச்சால் மாட்டுப்படுவோம். எங்கட பக்கம் தொடர்பே இல்லை. நாங்களும் மூண்டுபேர்தான் நிக்கிறம். காயப்படாமல் இருக்கவும் வேணும். தப்பவும் வேணும். அடிக்கவும் வேணும். கொஞ்சம்பொறு என்றபடி நம்மிடம் என்னென்ன இருக்கெண்டு பார்த்தான். ஒரு லோ இருந்தது மற்றையபடி மூன்றுபெரும் T 56 இருந்தது குண்டுகளும் ஏறத்தாழ திர்ந்த நிலையில். அடிக்கதொடங்கினால் அஞ்சு நிமிசத்திலை எல்லாம் முடிஞ்சிடும். பிறகு தொப்பி. எனச்சிந்தித்தவன். மற்றவர்களுக்கு கையைக்காட்டிக்கொண்டு பக்கவாட்டில் நகரத்தொடங்கினான்.
செல்கள் பீரங்கிகள் போன்றன மழைபோல் விழுந்து வெடித்துகொண்டிருந்தன. அரசாங்கம் உலகெல்லாம் பிச்சையெடுத்து வந்து இங்கே கொட்டிக்கொண்டிருந்தது.
அருகில் இருந்த பொசிசன் பங்கருக்குள் இறங்கினான். தொல்காப்பியன்.
இப்போதைக்கு இது பாதுகாப்பு எங்களை வெளிக்காட்டவேண்டாம். எனச்சொல்லிவிட்டு பொறுமை காக்கத்தொடங்கினார்கள் மூவரும்.
★大★
கனகம் அழுதுகொண்டிருந்தாள். ஏனப்பா அழுகிறீர். அழுதழுது வருத்தத்தை தேடாதேயும். எனக்கு நீரும் உமக்கு நானும் துணை. எண்டு ஆண்டவன்
38

எப்பவோ தீர்மானிச்சிட்டான். மூண்டு பிள்ளையளைப் பெத்தும் ஒண்டும் பக்கத்திலை இல்லை. பரவாயில்லையப்பா. நாட்டுக்காண்டி போராடபோறதுக்கு ஒரு தைரியம் நாட்டுப்பற்று வேணும். அது என்ர மூண்டு குஞ்சுகளுக்கும் இருந்தது. அதாலை போட்டுதுகள். எனக்கு நம்பிக்கை இருக்கப்பா. தமிழீழம் கிடைக்கும். என்ரை மூண்டு செல்வங்களும் திரும்பிவருவாங்கள். அதுகளுக்கு ஒண்டும் நடக்காது. கவலைப் படாதையும். என்று ஆறுதல் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்த புருசனைப் பரிதாபமாகப்பார்த்தாள் கனகம்.
அனுசா பாடசாலை முடித்து வீட்டிற்கு வராமலே போராளியாக போயிருந்தாள். மாலை நான்கு மணிக்குத்தான் வீட்டிற்கு தகவல் வந்து சேர்ந்திருந்தது. மூத்தமகன், இளையமகன் இப்போது மகளும் போய்விட்டாள். என்றசெய்தியை தாயால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. எந்தத்தாய்தான் தாங்கிக்கொள்வாள். தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி சொகுசு வாழ்க்கை வாழும் பெற்றோர்களுக்கு மத்தியில் மூன்று பிள்ளைகளையும் போராடக்கொடுத்தவள் கொஞ்சம் கலங்கத்தான் செய்வாள். கனகம் போன்ற பெற்றவளின் தியாகத்தில குளிர்காயும் சுயநல பெற்றவர்கள் என்றோ ஒரு நாள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக மனதை தேற்றிக்கொண்ட கனகம். எழுந்து குசினிக்குள் போனாள். தனிமை வீட்டினை குடைந்தது. எங்கு பார்த்தாலும் மகள் நிற்பது போல் ஒரு பிரமை. அந்த தாய்மைக்கு தெரிந்தது பொங்கிவழியும் நீரை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி விம்மி அழுதாள் கனகம்.
தொடரும்.
யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டுமென்ற தம் உயரிய கொள்கையின்படி வேறு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வாழ்ந்தவர் ஆறுமுகநாவலர் அவர்கள்.
தமிழ் உரைநடைக்குத் தனியான 6(5 வேகத்தையும் தெளிவையும் புதுமையையும் தன்னிகரற்ற தமிழறிஞர் என்ற போற்றுதற்குரிய நாவலர் வாழ்ந்த
ET6) b 1822 - 1879.
தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் மிகு புலமை பெற்றிருந்த நாவலர், பெரியவர்களுக்காகவும், சிறியவர்களுக்காகவும் கட்டுரை நூல்களையும், பாடநூல்களையும் படைத்துள்ளார்.
‘வசன நடை வல்லாளன்' என்று பரிதிமாற் கலைஞரால் பாராட்டப் பெற்றவர் நாவலர். பல இலக்கண இலக்கிய நூல்களையும் அவர் சிறப்புறப் பதிப்பித்துள்ளார்.
உற்ற நண்பனின் உயிர் பிரியும் வேளையைவிட அவன் உறவு பிரியும் வேளை கொடுமையானது.
-ஈழத்துப்பித்தன்
39

Page 22
குருத்து ஆசிரியர் குழுவிற்கு வணக்கம்!
ஆசிரியர் கரங்களில் பிரசவித்து பூமிக்கு வந்துதித்து தவழ தொடங்கிவிட்ட குருத்து மழலையே, நீ தத்தி நடைபயின்று ஓடி விளையாடவேண்டும் என்று வாழ்த்துகின்றோம். மற்றும் உன் படைப்புக்கள் அற்புதம், சிறுவயதினில் வாழ்க்கைப்பட்டு, குழந்தைகளின் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்ற எத்தனையோ தாய்மாருக்கு திருமதி நாகேஸ்வரி சிவபாலன் எழுதும் புலம்பெயர் வாழ்வில் பிள்ளைவளர்ப்பு முறை ஒரு வரப்பிரசாதம் ஆகும். அதைவிட விழுதுகள் வேர்களாவதில்லை, சிறுவர்பகுதி மற்றும் அனைத்துப்பகுதிகளும் அற்புதம். குருத்து மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.
ரேணுகா ரவிக்குமார்
லுகானோ
செந்தமிழில் பூத்து வளரும் குருத்தே!
உன் ஆரம்ப முதல் இதழிலிருந்து இன்று ஏழாவது இதழ்வரையும் படித்தேன். வண்ண வண்ண செந்தமிழில் வரும் ஆக்கத்தினைத் தொடர்ந்து படிப்பதும், ஆக்கம் தருவதும் எனது ஆவல். உன் பணிதொடரும். ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.
த.இலங்கேஸ்
L IΠ96υ
குருத்துக் குழவினருக்கு வணக்கம்!
குருத்து இதழில் வர, வர ஆக்கங்களின் தரம் குறைவது போல் உள்ளது. நிவர்த்தி செய்யவும். தொடர் ஆக்கங்கள் அதிகமாக உள்ளது. அவற்றைக்குறைத்து சிறு சிறு ஆக்கங்களாக வெளியிட்டால் நல்லது. அழகுக் குறிப்பு, சமையற்குறிப்பு போன்றவற்றை இணைக்கமாட்டீர்களா ?
குருத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட வாசகன் திருமதி. கா.முத்துக்குமார்
சூரிச்
40
 

પNિી 9 வில் og 9 --
r வளர்கதம முடி
திருமதி நாகண்வரிசியாலன்
பிள்ளைகள் மூன்று வயதுவரை ஏதாவது ஒரு மொழியின் சிறு சிறு வசனங்களையாவது பிறருக்குப் புரியும் வண்ணம் பேசாவிட்டால் பெற்றார் உடனடியாகவே அதற்கான காரணங்களை அறிய முயலவேண்டும். சில சமயங்களில் பெற்றோர்க்கு இது மிகவும் சிரமமானதாகக் கூடத் தோன்றலாம் ஆனால் காரணங்களை நாம் சரியான தருணத்தில் அறியமுடியுமாயின் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே மேற் கொள்வதன் மூலம் சில பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியும். இச் சந்தர்ப்பங்களில் நாம் வைத்திய உதவியையும் நாடத் தயங்கக்கூடாது. வைத்தியரின் ஆலோசனைகள் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாயின் நீங்கள் வேறு வைத்தியரின் ஆலோசனையை bTL6) Tib. இதற்கான செலவுகளை வைத்தியக்காப்புறுதிகள் ஏற்றுக்கொள்ளும். இவ்வாறான நேரங்களில் நீங்கள் உங்கள் காப்புறுதிநிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான விபரங்களை அறிந்த பின் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஏனெனில் வெவ்வேறு பட்ட காப்புறுதிகள் தமக்கெனச் சில, சட்டதிட்டங்களைக் கொண்டுள்ளன.
இன்னெரு அறிவுறுத்தலாகப் பிள்ளைகளைத் தம் வயதொத்த பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்கும்படி பெற்றார்கள் வேண்டப்படுகின்றனர். எம்மில் பலர் வேறுபிள்ளைகளுடன் சேர்வதால் ஏற்படும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளை மற்றப் பிள்ளைகளுடன் சேர அனுமதிப்பதில்லை. பிள்ளைகள் மட்டுமன்றிப் பெரியவர்கள் கூட மொழியை மற்றவர்களுடன் பேசிப்பழகுவதன் மூலமே இலகுவாகப் பேச முடியும் என்பது நாம் கண்ட உண்மையாகும். பிள்ளைகள் தம்மையொத்த பிள்ளைகளுடன் தயக்கமின்றிப் பேசிப்பழகுவர். இதை விடுத்துத் தனியப் புத்தகங்கள் மூலம் மொழியறிவை வளர்க்க முடியும் எனப் பெற்றார் கருதினால் பிள்ளை போதியளவு மொழியறிவைப் பெற்றாலும் அதைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் அவர்களது திறமை மழுங்கடிக்கப் பட்டுவிடும். சில பிள்ளைகள் இயல்பாகவே கூச்ச சுபாவம் உள்ளவர்களாயின் மற்றவர்களிடம் பழகத் தயங்குவர். இத்தகைய பிள்ளைகளைப் பெற்றார், இனம் கண்டு அவர்கள் கூச்சத்தைப் போக்கும் வண்ணம் செயற்பட வேண்டும். இவ்வாறு நாம் செயற்படத் தவறுவோமாயின் பிள்ளையானது எவ்வளவு திறமையுடையதாயிருந்தாலும் அது தனது திறமையை வெளிக் கொணர முடியாது போய்விடும்.
இனி நாம் இங்கு வளரும் பிள்ளைகளின் உடல் உள வளர்ச்சிகள் பற்றிப் பார்ப்போம். ஐரோப்பிய நாடுகளில் பிள்ளைகளின் உடல் வளர்ச்சியும் உள வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. உடல் வளர்ச்சியானது பிள்ளையின் பருமனையோ தோற்றத்தையோ குறிப்பதல்ல. அதில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப் படுவதாவது பிள்ளைகள் தமது உடலின் சம நிலைகளைப் பேணவும், உடற் தசைநார்களைத் தமது கட்டுப்ாட்டில் வைத்திருக்கவும், உடல் உறுப்புக்களின் செயற்பாடுகளை ஒன்றிக்கொன்று தொடர்புபடுத்திப் பயன்படுத்தவும், அவற்றின் வேறுபாடுகளை உணரவும் தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் வேலைகளை நிறைவேற்றும் தன்மையையும் கொண்டிருத்தலையே அது குறிக்கும். வரும்.
41

Page 23
ஒட்டுக் கேட்டதிலிருந்து.
-69" (6d603abı" L.6j: UNHLibLq LDITLDXT
வழக்கம் போல பத்திரிகையாளர்கள் மோப்பம் பிடித்துவிடாத, வாசிங்டன் ஒதுக்குப்புறக் கோட்டல் அறையில் தனது கிறேட் மார்க் நெற்றிச் சுருக்குடன் ஜோர்ஜ் டபிள்யூ. புஸ் அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரே என்றும் பளிர் புன்னகையுடன் பற்பசை விளம்பரக்காரர் போலிருக்கும் டொனி பிளேயர் கையில் சிகரெட்டுடன் அமர்ந்திருக்கிறார்.
“ஈராக் பிரச்சினை முடிஞ்சுது. அடுத்தது என்ன தலைவா செய்யப் போறிங்கள்’ சிகரெட் சாம்பலை அஸ்ட்ரேயில் தட்டியபடி பிரித்தானியப் பிரதமர் கேட்க, ஒரு மந்தகாரப் புன்னகையுடன் "அடுத்தது இந்தியா, அதை ஒருக்கால் வெருட்டவேணும்” என்றார் புளில், “ஏன் பாஸ்” என்று எப்போதுமே அரைகுறை விளக்ககாரரான பிளேயர் கேட்க.
“ஏவுகணைகள் விடுறன், சற்லைற் விடுறன் எண்டு அடிக்கடி கவுக்கிறாங்கள் அதுதான்.” நெற்றி சுருங்கியது "அடிக்கிறதுக்கு என்ன காரணம் சொல்லப்போறியள் தலை”, “அது வெரி சிம்பிள். வாஜ்பாய் ஏன் இன்னும் கலியாணம் முடிக்கேல்லை. 24 மணித்தியாலத்துக்குள்ளை வாஜ்பாய் கலியாணம் செய்யவேணும் இல்லாட்டில் அமெரிக்கப்படை டெல்லியில் இறங்கும். எண்டு ரி.வி நியூஸ் குடுத்தால்ப் போச்சு” என்றார் புஸ். "சுப்பர் தலை சூப்பர் இதுக்குத்தான் தலை வேணும் எண்டுறது,” என்று பிளேயர் சிலாகிக்க,
"அதுமட்டுமில்லை அடுத்தது தாய்லாந்து, அடுத்தது யப்பான், அடுத்தது சவூதி, பிறகு.’ என்று அமெரிக்க இறைவன் யோசிக்க.
"தமிழ்நாடு” என்றபடி உள்ளே நுழைந்தார் கொலின்பவல், “வாங்கோ. வாங்கோ. இந்தியாவுக்குள்ள தானே தமிழ்நாடு அடங்குது பிறகேன்,’ புரியாமல் புஸ் கேட்க. "இந்தியாவுக்குள்ளதான் அடங்குது. ஆனால் அரசாட்சி மட்டும் தனிய நடக்குது” என்றார் பவல். "என்ன சொல்லுறியள் பவல்’, புஸ் கேட்க.
"ஓம் ஐயா அங்கை ஜெயலலிதா எண்டு ஒரு அடங்காப்பிடாரி ஆட்சி செய்யிறா. மத்திய அரசை மதிக்கிறேல்லை. மானில அரசுகளையும் மதிக்கிறேல்ல. தன்ரை இஸ்டத்துக்கு ஆட்சி நடக்குது” என்று பவல் விளக்கம்தர.
"அவா கலியாணம் செய்யேல்லை எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ?” என்றபடி தனது சபலப்புத்திக் கேள்வியுடன் உள்ளே வந்தார் பில் கிளிங்டன். "ஐயா வாங்கோ ஐயா வாங்கோ’ என்று பிளேயர் கும்பிடு போட மற்றவர்களும் ஆமோதித்தனர்.
"அப்பிடியெண்டால் முதல் தமிழ்நாட்டை அடிப்பம்” என்றார் பிளேயர். "காரணம் என்ன சொல்ல” பவல் கேட்க “எங்கடை கிளின்ரன் ஐயாவுக்கு ஜெயலலிதா 24 மணித்தியாலத்துக்குள்ள லவ் லெற்றர் எழுதவேணும். இல்லாட்டி அடிப்பம். எண்டு நியூஸ் குடுப்பம்” என்று பிளேயர் விளக்க "மணி ஐடியா. உடனை செயல்ப்படுத்துவம்” என்றபடி பென்டகனுக்குத் தொலைபேசி
எடுத்தார் புஸ்.
வரும்.
42

குத்தியன்
7 2/தி
AV
இலங்கேஸ் பாசல்
1.இன்று விடுதலைப்புலிகளால் ஓர் எதிர்பார்ப்புடன்தான் இந்த சமசரசப் பேச்சுவார்த்தையை நடத்திவருகிறார்கள். அது சமஷ்டித் தீர்வாக இருக்கலாம். அல்லது தமிழீழத்துக்கான சர்வதேசநாடுகளின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கமாகக் கூட இருக்கலாம். இதில் எது வெற்றிபெறும் குத்தியாரே?
இறுதிவரை எதிர்பார்க்காமல் பொறுத்திருந்து பார்ப்பது ஏமாற்றத்தைத் தவிர்க்கும்.
米米米
2.அப்படி சமஷ்டித் தீர்வுதான் தமிழினத்துக்குக் கிடைத்தால் இத்தீர்வை
ஜனாதிபதி சந்திரிகாவும் ஏனைய இனவாதக்கட்சிகளும் அதனை ஏற்பார்களா? உங்கள் கருத்து என்ன குத்தியாரே?
முதலில் சமஷ்டி தன்னும் தருவதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? ரணிலே தடுமாறுகிறார்.
米米米 குமார் சூரிச்
3.குதர்க்கவாதிகள் பற்றி குத்தியன் கருத்து?
அறிவாளிகளுடன் மட்டுமே பழகுவேன்.
米米米
4.குத்தியரே! அமெரிக்கன் நிலவுக்குப் போனது உண்மையா?
நிலவில் மசகு எண்ணை இருப்பதாகக் கேள்விப்படவில்லையே?
米米米
5.நாட்டுநிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வாழும் நாடாயின் ஆச்சரியம் (சுவிற்சர்லாந்து) வாழ்ந்தநாடு ஆயின் கேள்விக்குறி(இலங்கை (தமிழீழம்+றிலங்கா)
43

Page 24
அன்பான அரும்புகளே வணக்கம்!
"தன்னாற்றல் திறன்களம் 2OO3' இன் கட்டுரைப் போட்டிகளில் வெற்றியீட்டியோரது கட்டுரைகள் நிழற்படத்துடன் குருத்தின் அகவைச் சிறப்பிதழில் வெளிவரவுள்ளமையால் நிழற்படங்களை அனுப்பிவைக்காதோர் 31.8.2003ற்கு முன்னதாகக் குருத்தின் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். பங்குபற்றிய மாணவர்களின் கட்டுரைகளும் அரும்புகள் பகுதியில் பிரசுரிக்கவுள்ளமையால் பங்குபற்றிய மாணவர்களும் விரைவாகப் பெயர் விபரத்தோடு நிழற்படங்களை அனுப்பி வையுங்கள்
அடுத்த இதழில் சந்திக்கும் வரை கண்மணிகளிடமிருந்து விடைபெறுவது கண்மணிகளின் அரும்பு மாமா
44
 

பொருட்சொல் கற்போம்
1 ஐயம் பிச்சை, இரத்தல்
2 ஐயன் மூத்தோன், உயர்ந்தோன்
3 ஐங்கரன் - கணபதி, விநாயகர்
4 ஐக்கியம் - ஒற்றுமை, ஒன்றுபடுகை
5 ஐசுவரியம் - செல்வம், பேறு
6 -ஐகியம் - இம்மை, இவ்வுலகம்
7 ஐயர் வேதியர், பிராமணர்
8 ஐயுறவு - ஐயப்பாடு, சந்தேகம்
9 ஒற்றன் - வேவுகாரன், துாதன்
10.ஒப்பனை அலங்கரித்தல், புனைதல்
11.ஒலி சத்தம், ஓசை, அரவம்
12.ஒக்கலை m இடுப்பு, இடை
13.ஒக்கல் - உறவினர், சுற்றத்தார்
14ஒச்சம் v. கூச்சம், நாணம்
15.ஒடுங்கல் - அடங்கல், சுருங்குதல்
16.ஒப்படைத்தல் - ஒப்புக்கொடுத்தல், சேர்ப்பித்தல்
தெரிந்து கொள்ளுங்கள்!
கற்பகதரு விரும்பியவற்றை எல்லாம் தரக்கூடிய தெய்வீகமரம்.
பண்டமாற்று: பொருட்களுக்குப் பொருள் கொடுத்து வாங்கும் முறை.
45

Page 25
Induisib
அக்கா அக்கா மயில் அக்கா ஆட்டம் ஒன்று போடக்கா கூட்டம் சேரும் பாரக்கா கூடி மகிழ்வார் பாரக்கா கூடி மகிழ்வார் பாரக்கா நாட்டியத் தாரகை நீ அக்கா நடனம் ஆடும் மயில் அக்கா
-திருமதி சத்தி
நாடுகளுக்குள்ள மறுபெயர்
பொற்கோயில் நகரம்: அமிர்தசரஸ்(இந்தியா) பொன்வாயில் நகரம்: சான்ஸ்பிரான்ஸ்கோ ஏழு குன்றுகளின் நகரம்: о (3Jпио இருண்ட கண்டம்: ஆபிரிக்கா நைலின் கொடை: எகிப்து சூரியன் உதிக்கும் நாடு: ஜப்பான் நள்ளிரவுச் சூரியநாடு: நோர்வே புனிதநாடு: பாலஸ்தீனம் சீனாவின் துயரம்: குவாங்கோ ஐரோப்பாவின் நோயாளி: துருக்கி தெற்கேயுள்ள பிரித்தானியா: நியூசிலாந்து இந்துசமுத்திரத்தின் முத்து: இலங்கை உலகத்தின் கூரை: திபெத் மத்திய தரைக்கடலின் திறவுகோல்: ஜிப்ரோல்டர் ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்: சுவிற்சர்லாந்து
தொகுப்பு: இ.கல்யாணி நீர்கொழும்பு
46
 
 

சொற்களைக் கண்டுபிடிப்போம்.
க | ல் |வு | த | ட் இது மாணவர்களுக்கான போட்டி நிகழ்வாகும். இங்கே அ | டி பு|கே ன் தரப்பட்டுள்ள 25 எழுத்துக்களைப் பயன்படுத்தி
கருத்துக்களைப் புலப்படுத்தக் கூடிய சொற்களை
கண்டுபிடித்தல் வேண்டும். அதிகமான சொற்களைக் த |ெ H | ர | கண்டு பிடித்து விரைவாக அனுப்பி வைப்பவர்களுக்கு
அரும்புமாமாவிடமிருந்து பரிசொன்று காத்திருக்கிறது. Lb | LDII | Éli | LJIT | Lî
என்ன கண்மணிகளே தயார்தானே? ப் கை|ள் | ங் தி
சுயநலத்திற்குப் பாடம்
செல்வாவும் யோகாவும் காட்டுவழி செல்லும்போது ஒரு லீற்றர் பாலை இருவரும் சமபணம் போட்டு வாங்கிச்சென்றார்கள். யோகாவிற்கு இடைவழியில் தாகம் எடுத்தபோது "செல்வா உனது அரைப் பங்கு பாலைக் குடித்துவிட்டுத் தா. நான் என்னிடம் உள்ள சீனியைப் போட்டுக் குடிக்கப்போகிறேன்” என்று சொன்னான்.
“யோகா சீனியை முழுப்பாலிலும் கலந்துவிடு. நான் பாதிப் பாலைக் குடித்துவிட்டுத் தருகிறேன்.” எனச் செல்வா சொன்னான். அதற்கு யோகா “என்னிடம் உள்ள சீனி பாதிப்பாலுக்குத்தான் காணும். ஆகவே உனது பங்குப் பாலைக் குடித்துவிட்டுத் தா” என்றான்.
யோகாவின் சுயநலத்தை அறிந்த செல்வா பாடம் புகட்ட எண்ணினான். “சரி நான் என்னிடம் உள்ள உப்பைப் போட்டுக் குடித்துவிட்டுத் தருகிறேன்” என்று சொல்லித் தன்னிடம் உள்ள சரையை அவிட்டான்.
உடனே யோகா பதறிப்போய் "செல்வா உப்பைக் கலக்க வேண்டாம். தயவுசெய்து அப்படிச் செய்துவிடாதே’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பால் முழுவதிலும் உப்பைப் போட்டதுபோல் பாசாங்கு செய்து கொண்டு தனது பங்கைக் குடித்துவிட்டு மீதியை யோகாவிடம் கொடுத்தான்.
ஆத்திரம் அடைந்த யோகா செய்வதறியாது திகைத்து நின்றான். செல்வா நிதானத்துடன் "யோகா தயவு செய்து ஒருபோதும் சுய நலத்துடன் செயற்படாதே. நான் பாலில் உப்பைக் கலக்கவில்லை. என்னிடம் உப்பே இல்லை. உப்பைக் கலந்தது போல் நடித்தேன். நீ உனது பாலில் சீனியைக் கலந்து குடி” என்றான்.
தன் தவறை உணர்ந்த யோகா மீதிப் பாலில் சீனியைக் கலந்துவிட்டு செல்வாவிடம் கொடுத்து “குடித்துவிட்டுத் தா” என்று சொன்னான். யோகாவின் மனநிறைவுக்காக ஒரு முடறு குடித்துவிட்டுக் கொடுத்தான். "இனிமேல் ஒருபோதும் சுயநலத்தோடு நடக்கமாட்டேன்” எனச்சொல்லிக்கொண்டு யோகா
பாலைக் குடித்தான்
(செல்வகோபி)
47

Page 26
files.
ורן இதி:
|
, க்ரிே శ్రీపైడ్డీకోడ్డిక్లిష్టి பிதானமான
{{ග්‍රි.ஐேேபு:பிருந்து :ே ஒ:மி:
- గ్యాది "s%*ܘܬ" i む姿。 - உரோS.இப்ட ατζέ fجملا جای جiلیبی کیچ
* ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ಙ್ಗಣ್ಣಿಗೆ ಗ್ರಙ್ಗEU
Tr్న T " * வந்தடைவதற்கி? நிழிடங்கிள் கிேன்றனRே ஒ: آنتی
"ܘ,.
|r ༽ : ".
வி*rமிக் கிெடைக்rேது. SS
ଶ୍ରେ: + "; - - - - - - - - பிர்டிடிோன இேேஅேது f.. ст. . P + 2 ст", " E e E. , - விபூே-ே2002) ஆஇ.ே :ேபரப்பில் இது இடியி:
fit-titi. È,0CC. ریکہ کی تعلیمyرہن <<È க:ூேனது. சூரிய
ಟ್ವಿಟ್ಲೀ ܐܢܳܐ_Iܝܵܐܹrܕ݁ܰܐܪ : ஆடிேகின்) مليات ੬: எனப்பூஜ்ஜலேயே பிேெேதுடுப்பு நிகழ்ந்டேரங்கள் உளவு r: リ 'සෙ5:- -لئے .......... _Tర్కోస్ట్రేట్టుకొట్ట, తీగ ఓపోటీర్కీల్హేల్లో డజ్ఞ حیم ی = ""
ஒ:விழங்கல் SEண்டாடப்படுகி:து.'ேகெட்பத்தினரேயே
8க்கனமான :ருெமி: 9. జేక్కేడ్తా. - 5) Lis) یمstErr;F=-ہم جماعترجمانیہ-:E----+=5; یہ ہے ۔: تم الجیلیr = ப,ே චූදි
په دې چې : பேபீry 姬r十、
" リ?リ三等
S SSLSLSS SLSS SSSq STS
ܝ. * * *cs-3 * TT č , .- * داء : س، SZl Gkeke LLL SLLS AAAAA KTMAA ATTT SYYY S SATeAeAeS aeTMTSs S ASYSJS
リ。 9 .ே ? 2 - + ... یہ ” ۔; tہو --۔ ج - CT1ಿ:} ప్రజితేష్. : J.A. i. 5): 15 堑山一
-- ----
. -- "
s
ஷெல்லி
பிரபல ஆங்கிலக் கவிஞரான ஷெல்லி வாயில் எதையாவது அசைபோட்டுக் கொண்டே எழுதும் பழக்கம் கொண்டவர்
4器
 
 
 
 
 
 
 
 

கெளதா பதிப்பகம்
gP -Digital 6autha /ம் ỗng
蠶* 動
O *" t வாழ்த்து மடல்
) ՏՐ - அழைப்பிதழ்கள்
G ld - துண்டுப் பிரசுரங்கள் || ". Ol - 155 î. e)|| 5îL (V8 card) : '
-Lamination |li ή A.
அனைவருக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு விடயம் ཐོ། வெகு விரைவில் எமது சொந்தத் தயாரிப்பில் హ్
t الجهاجع பல அழைப்பிதழ்கள் மிக மலிவு விலையில் لے بھ﴿
வெளிவரவுள்ளது.
="بیبی --سقے
\گ آآآآیقت یہ ہے .Jr -سیاست .
కస్ట్రో
தொடர் பு: ந:பட 11 ே 1 -그 그-1
sal Hapir fre of Trail-cor

Page 27
தூய தமிழ் வளரக்க துளிர்ந்தது
KU ര ,ெ ! ')'ഗ്ഗn 0;
SWi
முதலாம் அகவையில் கால்பதிக்கும் அ தன் உள்ளங் கனிந்த நன்றிகளைத் தெ
II. சகல நாடுகளுக்குமான விமானச்சீட்டு
III
|| IIIIIIIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I|||||||||||||||||||||| கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் عدليلا
ம்மிட்ட டேட் "...i.
நா டுகளுக்குமான விமானச்சி டுக்கள்
|||
1. Luco
தவணைமுறையில் புதிய பழைய வ
IIIIIIIIIIIIIIIIIIIIITI முழுவதுக்குமான துரிதகதி
இலகு
|
ள்ைகள்
குறுகியகாலத்தில்
இலங்கை
ர்ப்பு
மொழிபெய
|
AmmTäveland (redi
Tegl 31 Ed{}+ '|igh Te:03/322192 Fax:043/322, 193 Rate: 79/.22 E39.
I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RUTHU
St. O3 OWW549 65 05 ió Basel Kuruthu (Shotmail.com tizerland
http:WWW ህmamizኳaffጌ• "°!
اليا اليه لها JLID UP || LTTE) JEIDOJU
bழ ரவல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ரிவித்துக் கொள்கின்றது.
கள்.
ல் அனைத்து உலக" himni السياسر من
| بیبیعی ، தங்குமிட வசதிகள்,
s
பழுைம்பு கனங்களை பெற்றுக்கொள்ளலாம்.
__
പ്രാ।। (് ഞഖ
யில் வங்கிக்கடன்.I
ம் ஜேர்மன், பிரெஞ் இத்தாலி)
III ill
ÄmmTravel
Sri Lanka
Te:009.132.060 Mohie: 00977 733 253