கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கோல் 1994.09

Page 1
இலங்கை கிறிஸ்தவ தேசிய மன்றத்தின் நீதிக்கும் ஆண்டு 1 இதழ் 3 புரட்டாதி 1994 இல
கவனம் கவனம் இது
கள்வர்கள் வருவார்கள் காலத்தின் தே கவனம் ! கடந்த காலம்
9. கண்விழித்துக் உளுததாகள வருவாாகள
கவனம் ! கவனம் !
கண்ணயர்ந்து தூங்கினாலும் - விஸ்வா - காலடிக்கு வருவார்கள் கவன்ம் ! கவனம் !
விழாக்கோலம் பூணுதென்று விடியுமுன் வருவார்கள் விசயத்தை தெரிவிக்க கவனம் ! கவனம் ! நான்முந்தி நீ முந்தி என்று நாலுபேரும் வருவார்கள் நாக்கூசாது பொழிந்து தள்ள வருவாாகள கவனம் ! கவனம் !
 
 
 

小 AA eمگسیح مع
汎が○IH0W
ANVAAMAWAb
சமாதானத்திற்குமான ஆணைக்குழுவின் காலாண்டிதழ்
3ề
ங்கையில் செய்திப்பத்திரிகையாக பதிவு செய்யப்பட்டது.
வை இது
τιτάά
தூங்காது கொள்ளுங்கள்
πιο ι

Page 2
இனிய வாசகர்களுக்கு -----------
செங்கோல் மூலம் மீளவும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிருேம்,
நீண்ட நாட்களாக செங்கோலை கானவில்லையே என குறைபட்டு பலர் எழுதியிருந்தீர்கள். உங்கள் ஆர்வத்திற்காக நன்றி கூறுவதோடு, ! அக்குறை தொடராதிருக்க
முயல்கிமுேம், செங்கோல் வெளியீட்டில் உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிருேம்.
தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. இனி யென்ன என வரிஞக்களோடு காத்திருக்கும் பலர் இருக்கிருர்கள். நான் பதவிக்கு வந்தால் வடக்கு - கிழக்கு புத்தத்தை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவேன் எனக் கூறிய திருமதி. சந்திரிகா குமாரதுங் காவை மக்கள் பிரதமராக்கியிருக்கிருர்கள்.
அரசியலிலே அதிககாலம் அனுபவமில்லாத ஒரு வரை எதை வைத்து மக்கள் தெரிந்தெடுத்தார்கள் என்பது ஒரு கேள்வி. அவர் தோற்றமும், பேச்சும்தான் மக்களைக் கவர்ந்தன எனக் கூறுவோர் உளர். அவர் அரசியல் விஞ்ஞானத்திலே பெற்றிருக்கும் பட்டம் அவரை உயர்த்தியது எனக் கூறுவோரும் உளர். இல்லையில்லை, பண்டாரநாயக்காவின் குடும்ப பிண்ணணியே இதற்கு காரணம் என சொல்பவர்களும் இருக்கிருர்கள். எப்படியிருப்பினும் அரசாங்கம் மாறியிருக்கிறது!
புதிய அரசாங்க மாற்றம் மலை நாட்டிலே, கிழக்கிலே, வடக்கிலே என்ன மாற்றத்தை கொண்டுவரும் பிரதமர் கூறியது போல் வடக்கு கிழக்கு புத்தத்தை அவரால் முடிவுக்கு கொண்டுவரமுடியுமா?
ஆம்பில்லை வடக்கிற்கான தடை செய்யப்பட்ட பொரு ட்கள் பல கொண்டு போக அனுமதிக்கப் பட்டதென்னவோ உண்மைதான்.
2
அதற்கு பதிலாக பொலிசாரும் விடு
ஆளுல் இன்னும் ஆரம்பமாக வரில
காரணமான
printulu La Asus
வடக்கு ~ கிழக்கு போக்குவரத்திற்கா அகற்றல், தற்போ விடுதலைப் புல அதிகாரங்களின் ஆரம்பித்த சிவில் முறைகள்,
இதுபோல் இன்னு பேச ஆரம்பிக்கும் நிலை தெரியும்,
அரசாங்கத்துடன் புத்தத்தை தான் ஏ விளக்கமளிப்பதற்க புலிகளின் தலை pundipir at Lu புலி முகாம்களுக்கு வருகின்றார் என்ற
 
 

%് வார் தே
i நிலமர்மே!
கைது செய்யப்பட்ட 10 விக்கப்பட்டனர்.
பேச்சு வார்த்தைகள் லை. புத் தத்திற்கு
Ufig af F apo aw as si
s).
* இணைப்பு, மக்கள் 5 இராணுவ நிலைகளை தைய யாழ் நிலமையில் களனர் கீழுள்ள நிலை, அவர்கள்
நிருவாக அமைப்பு
úlio Lu Gu. faufbauppůnu jibgó போதுதான் உண்மை
பேச்சு வார்த்தை நடத்தி ன் விரும்புகிறார் என்று ாக தமிழீழ விடுதலைப் வர் வேலுப்பிள்ளை குதியில் காடுகளிலுள்ள விஜயங்கள் மேற்கொண்டு செய்திக்குடாக இன்னும்
Gfi G on t' C aflfrar பாராட்டுக்குரியது.
முனைவது நாட்டை மீண்டும் சரியான வழியில் கட்டியெழுப்புவதற்கான சகலவிதமான சாத்தியக்கூறுகளும் மெல்ல தென்படுகின்றன. இதனை சகல சக்திகளும் சரியான வழியில் பயன்படுத்தி மீண்டும்
துரிதமாக நாட்டில் அமைதியையும் நிம்மதியான வாழ்க்கையையும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க அரசியல் சக்திகளும் முன்வர வேண்டும்.
அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் முன் நிபந்தனைகளற்ற பேச்சு வார்த்தைக்கு முள் வந்திருப்பதை தமிழ் மக்கள் அனைவருமே வரவேற்பார்கள் என்பதில் aguábaseav. இருபகுதியாருமேஇதய சத்தியுடன், மக்கள் நலனைமுள் வைத்து செயற்பட. தொடர்ந்து இறைவனைப்
gTüGub.
செங்கோல் புரட்டாதி 1994

Page 3
C
புதியதே
“வயது 42, எடை 230 பவுண்டு, உயரம் ஆறடி மூன்றங்குலம். இந்த
அடையாளம் உள்ளவரைக் கண்டால் உடனேயே தெரிவிக்கவும்” என்று பொலிஸ் ஸ்டேசன், போஸ்ட் ஆபிஸ், தெருச்சந்தி, و بوا-كالا தொட்டி என்றெல்லாம் போஸ்டர் விளம்பரங்கள் மூலம் தேடப்படும் ஒருவர் 3 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேசத்தில் - முப்பத்தொரு ஆண்டு சிறைவாசத்தக்குப்பிறகு மக்களால்
நாட்டின் தலைவராக வாக்குப்பதிவின் மூலம் தெரிவாகி உள்ளார். அவர்தான் நெல்சன் ரொலாலா மண்டேலோ.
இந்த விளம்பரம் வந்த 1961ம் ஆண்டு, தான்மறைந்து வாழ்வதன் மூலமே மக்களின் விடுதலை உணர்ச்சிக்கு வேகம் ஊட்டலாம்
என்றுணர்ந்து 17 மாதங்கள் 12 நாடுகளுக்குச் சென்று தமது போராட் டங்களுக்கு ஆதரவு தேடினார்.
டேவிட் என்ற மாற்றுப்பெயரில் கார்சாரதி வேடத்தில் இயக்க கூட்டத்துக்குச் சென்று திரும்புகையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, குற்றவாளியாகக் கருதப்பட்டுச் சிறை வாசம் 31 ஆண்டுகள் அநுபவித்தார்.
1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி சிறைக்குள் தள்ளப்பட்ட மண்டலோ இச்சிறைவாசத்தின்போது கறுப்பின மக்களின் சுதந்திர உணர்வை விளக்கும் பிழம்பாகவே விளங்கினார்.
வழக்கு விசாரணைகளின் போது தாமே வழக்காடினார். “இந்த வழக்கில் நான் தான் முதலாவது குற்றவாளி யாகக் கணிக்கப்பட்டுள்ளேன்,
எனது நாட்டுக்காக போராடுவதற் கென்று நான் கொண்ட தீர்மானம் தற்செயல் ஆனதல்ல. மிக நிதானமாக நான் எடுத்த தீர்க்கமான முடிவு இது.
போராட்டம் மேற்கொள்வதா - இல்லையா என்பது ஒரு கேள்வியே அல்ல. போராட்டத்தை *ւման). நடாத்திச் செல்லப்போகிறோம் என் பதே நாங்கள் தீர்மானிக்க வேண்டி 山母·
அடிமைத்தனத்தில் தொடர்ந்தும் உழல விரும்பாத காரணத்தால் நாங்கள் காட்டிய அைைமதியான எதிர்ப்பை ஆட்சியாளர்கள் எல்லையற்ற வன் முறை கொண்டு மிக அசுரத்தனமாக
செங்கோல் புரட்டாதி 1994
அடக்க முனைந்தத் வன்முறையால் ச தோம்” என்று உ கூறி கொரில்லா தனக்குப் பூரண ப வெளிப்படையாகக் Glasm flsosum (Sun || ரூம்போது அவர்க தில் தானும் பங்ே தகுதி தனக்கு
பகிரங்கமாகவே கூ
நெல்சன் மண்ே அகிம்சையில் நம்
தென்னாபிரிக்காவி
எதிர்த்த முதல் մպւ-6* s
கூறுபவர். எனினு
அடக்குமுறை அழிவை உண்டுப
வன்முறையை ஆத
Trias ay Gurt உரிமைக்காக” sogun - se ஆதிக்கத்தையோ
ற்கவில்லை. ச நாட்டில் எல்லா வாய்ப்புக்களுடனும், வாழும் இலட்சியத் விரும்புகிறேன். அந்த இலட்சிய சாகவும் தயார் வழக்கின் போது மு
"மனச்சாட்சியோ எழுச்சியை எந் தடுத்துவிட முடிய நெல்சன் மண்டே குற்றம் சாட்டப்ப அநுபவித்த வேை வெய்யிலில் சுண்ண தோண்டும் படியும்,
கடற்பாசி எடுக்கு Lit'_L-TTrĩ.
சிறையில் புடம்
பட்டு வெளிவந்த ( இன்று ஒரு கோடி கறுப்பர்கள்-முதன்மு ரிமையைப் பயன்ட அதிபராக தெரி ளார். 90 ஆண்டு பிரிக்காவில் நிலவி ஆட்சி முடிவு பெற்.
பதவியேற்பின் ே
 

நால் - வன்முறையை ந்திக்க முடிவெடுத்
. SUT rrë பூர்வமாகக் ப் போர் முறையில் யிற்சி உண்டு என்று கூறி எனது மக்கள் ாாட்டம் மேற்கொள் 5ளுடன் போராட்டத் கற்று வழிநடாத்தும்
ச்சயம் என்று றினார்.
டலோ காந்தியவாதி, பிக்கை மிகுந்தவர். ல் நிற வெறியை
தலைவர் த்மாவை நினைவு றும், கட்டு மீறிய bug| மக்களுக்கு ண்ணுவதைத்தவிர்க்க ரித்தவர்.
ராட்டம் "வாழும் கறுப்பர் ஆதிக்கத் ாறில் வெள்ளையர் நாங்கள் வேண்டி னநாயக, சுதந்திர தர்களும் சம அமைதியுடனும் துக்காக நான் வாழ அவசியமென்றால் த்துக்காக நான் என்று ரிவோனியா >ழங்கினார்.
டு கூடிய மக்களின் 5 தண்டனையும் ாது” என்று கூறிய லா ராஜத்துரோகக் பட்டு சிறைவாசம் ா - கொதிக்கும் ாம்புக் கால்வாயைத் ஆழ் கடலிலிருந்து
ம்படியும் பணிக்கப்
போட்டு எடுக்கப் நெல்சன் மண்டலோ யே அறுபது லட்சம் p6o purTes வாக்கு டுத்தி, தங்களின் ந்தெடுக்கப்பட்டுள் காலமாக தென்னா வந்த சிறுபான்மை @@l·
பாது 150 நாட்டுப்
பிரதிநிதிகளின் முன்னிலையில் நல்சன் மண்டேலோ ஆற்றிய பேச்சின் போது "வெறுக்கப்பட்ட
மனிதர்களாகவும், அவமானத்துக்குரிய ஜந்துக்களாகவும் இனியும் எனது மக்கள் கணிக்கப்படமாட்டார்கள். தென் ஆபிரிக்காவில் வாழும் 4 கோடி மக்களும் 4 கோடி முகங்களாக நாட்டு வளத்தக்கு உழைப்போம்” என்று sin uyan an rrrr .
அவர் ஆட்சியில் எல்லாருக்கும் - தனது கட்சியைச் சாராதவர்களுக்கும் பங்களித்துள்ளார். இது அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது என்பதை விட அவர் வரித்துக் கொண்ட கொள்கையின் திண்மையை வெளிப்படுத்துகிறது என்றே கருதுதல் தகும்.
தனக்கெதிரான வழக்கு sślgmy னையின் போது “எங்களவர் ஒருவர் கூட இடம்பெறாத பார்லி மெண்டின் சட்டங்களுக் நான்
தலைவனங்கவேண்டிய அவசியமில்லை. எங்களைப் பிரதிநிதித்துவம் பண்ணாது இயற்றப்பட்ட சட்டங்கள் எங்களை கட்டுப்படத்தாது” என்று கூறியவர் 9 RAJT .
இன்று ஆட்சிபீடம் ஏறியவேளை நாட்டின் சகலரையும் பிரதிநிதித்துவம் பண்ணும் ஆட்சியாக தமது ஆட்சியை அமைத்துக் கொள்வதன்மூலம் மக்கள் அனைவரையும் நாட்டின் சட்டத்தை மதித்து வாழ எதிர்பார்க்கும் தமது கருத்தை வலியுறுத்துகிறார் எனலாம்.
நெல்சன் மண்டேலோவின் தலை மையில் ஏற்பட்டுள்ள ஆட்சியை தென் ஆபிரிக்காவில் வாழுகிற இந்தி யர்கள் முழுமனதோடு ரும்பு
கிறார்கள் என்று இல்லை. தீவிரவாத கட்சியான இங்காதா விடுதலைக் கட்சி பெற்றுள்ள செல்வாக்கும் ஆட்சியில் அவர்களுக்கு மண்டேலோ இடம் கொடுத்துள்ளதும் அவர்களுக்கு அச்சத் தைக் கொடுத்துள்ளது.
இந்தியர்களை எப்போதும் மதிப் போடு நேசித்தவர் நெல்சன் மண்டேலோ அவருக்கு முன்னாலிரு ந்த கறுப்பின தலைவர்களும் அவ் விதமே. மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டது மாத்திரமல்ல, இந்திய கதர் குல்லாயையும் தமது
so a o a a

Page 4
யாழ்ப்பா6
மெதடிஸ்த தூதுக்குழுவில் ஒரே யொரு இலங்கையரல்லாத ஒருவன்
என்ற முறையில் மற்றைய குழு உறுப்பினர்கள் கருத்தைவிட என் கருத்து சிலவேளை மாறுபடலாம்.
நான்கு ஆண்டுகள் இந்த நாட்டில் இருந்ததால் ஓரளவுக்கு ரச்சினை 56) GT ளங்கிக்கொள்ள என்னால் முடியும். ஒரு பார்வையாளன் என்ற முறையிலும், வியாக்கியானம் அளிப் பவன் என்ற முறையிலும் எனக்குள்ள மட்டுப்பட்ட நிலை எனக்குப் புரிகிறது. சிங்களமோ, தமிழோ எனக்குத் தெரியாதது தெளிவான பலவீனங்கள் தான். மறுபுறத்தில் இன்னோரிடத்தில் நடைபெற்ற அனுபவம், குறிப்பாக என் சொந்த நாடான அயர்லாந்தில் முரண்பாடுகளில் நான் பட்டனுபவித் தவை ஒரு சாதகமான நிலையாகும். இந்த நாட்டுப் பிரச்சினைகளை ஒரு விரிந்த சந்தர்ப்ப சூழலுக்குள் வைத்துப் பார்க்கும் 6նո ամպ எனக்குண்டு. வெளியாள் என்ற முறையில் எனது விளக்கப்பாடு, சிலரால் நிராகரிக்கப்பட் டாலும், வேறு சிலருக்குப் பெறுமானம் உள்ளதாக இருக்கலாம்.
ஒரு வெற்றி?
உங்கள் பயணம் வெற்றி அளித்ததா? என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். உங்கள் எதிர்பார்ப்புகளைப் لیونکہ பொறுத்தது. ஒரு பாதிரியார் என்ற முறையில் வற்றிதான். நாங்கள் மெதடிஸ்த ருச்சபையைச் சேர்ந்த வர்கள் என்ற முறையில் எங்கள் மெதடிஸ்த சகாக்களை யாழ்ப்பாணத் álgúd கட்டைவேலி/பருத்தித்துறை யிலும் சந்திக்கச் சென்றோம். எல்லா மெதடிஸ்த ஆலயங்களுக்கும் சென் றோம்; அங்கு பலவகைப்பட்ட விடயங் கள் பற்றிக் கூட்டங்கள், கருத்தரங்கு கள் நடத்தப்பட்டன. ருச்சபைக ளுடன் தொடர்புள்ள உதவி மற்றும் புனர்வாழ்வு நிலையங்களுக்குச் சென் றோம்; அங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பூசைகள் ஒப்புக் கொடுத்தோம். எங்கள் தூதுக்குழுவில் வந்தவர்கள் அங்குள்ள திருச்சபைப் பங்காளிகளின் இல்லங்களில் தங்கினோம்; அது எங்கள் பிணைப்பை வலுப்படுத்திய துடன் எங்களுக்கு டயங்களை விளங்கிக் கொள்ள வாய்ப்புக்களையும் தந்தன. அங்கு மற்ற கிறித்தவ திருச்சபைகளைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்கும், ஏனைய மதங்களைச் சர்ந்தவர்களைச் சந்திப்பதற்கும் கிடைத்த வாய்ப்பு பெரும் பேறுகளாக
4.
அமைந்தன . உத கிளிநொச்சியில்
ஒருவரையும், யாழ் சாரியார்களையும்
அங்கு நாங்கள் முடிந்தளவில் அந்த ளைக் கண்டு
பகிர்ந்து கொள் மேலதிக வெற்றி தாண்டிக்குளம்
பூடாகவும், தடைெ ஏரியூடாகவும் (அே மாற்றுவழி இரு வில்லை) சென் போற்றப்பட்டது.
கணக்கான சாதா கொள்ளும் அவமா துக்களையும் எம்ை உணர வைத்தது.
இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண மாக அப்படி எம்மி முடியாது. அத்திய மீது அரசு விதி சாதாரண பொது இடர்களைச் சுமத் விடுதலைப் புலிகளு இடரைத்தான் செ உணவுப் பொருட்க நிலவுகின்றது. போதும் அவற்றை மக்களுக்குக் கட் உள்ளூர் கூட்டுறவு ளில் மாசம் 2 ணெயை வழை வாங்கக் கூடியதாக வெளியே 360. விலையிலேயே வா
மருந்து s கிடைப்பதில்லை. வற்றுக்கான மரு சத்து மருந்துகளு பாடு நிலவுகிறது அழுத்தம், தொய்வு போன்றவற்றால்
அதனால் நாளாந் தேவைப்படுபவர்கள் அல்லற்படுகிறார்கள் லர்களுக்கும், அலுவலர்களுக்கும் பற்றாக்குறை நில துவ மனைகளுக் தேவையான 나》( தேவைப்படுகின்றன
 

ணம் ஒரு ஐரிஷ் விளக்கப்பாடு
வண. கலாநிதி. நோமன் ரக்காற்
நாங்கள் மதகுரு
சிவாச்
трентиоп е
பெளத்த ப்பாணத்தில் சந்தித்தோம்.
ஒரு வாரத்துக்குள் மக்களின் துயரங்க கேட்டு அறியவும்,
ளவும் முடிந்தமை எனலாம். நாம் சாதனைச் சவாடி
சய்யப்பட்ட கிளாலி நகமான மக்களுக்கு ப்பதாகத் தெரிய rறதும் பெரிதும் நாளாந்தம் நூற்றுக் ரன மக்கள் எதிர் னங்களையும் ஆபத் ம இது கூர்மையாக
சிக்கல் நிறைந்த எம்மால் இலகுவான முடியவில்லை; நியாய டம் எதிர்பார்க்கவும் ாவசிய பொருட்கள் த்ெதிருக்கும் தடை மக்கள்மீது தியுள்ளது. க்கு இது சிறி காடுத்துள்ளது. பல ளுக்குத் தட்டுப்பாடு டக்கும் ܗ̄ܘܹܐUuܣ வாங்க அநேகமான -டுப்படியாவதில்லை. புச் சங்கக் கடைக லீற்றர் மணனெண் மயான விலைக்கு 5 உள்ளது. ஆனால் 15 எட்டுமடங்கு ங்க முடியும்.
ககள் இலகுவில்
தலைவலி போன்ற ந்துகளும் ஊட்டச் க்குக்கூடத் தட்டுப் நீரழிவு, இரத்த , இருதய நோய்கள் பிடிக்கப்பட்டு, தம் அந்த மருந்து ா மிகக் கடுமையாக ா. வைத்திய அலுவ துணை வைத்திய இங்கு பெரும் வுகிறது. சில மருத் $கு எரிபொருளும் நந்து வகைகளும்
புத்தூரிலுள்ள
மெதடிஸ்த திருச்சபையின் மருத்துவ மனைக்கு அதன் ன்னாக்கிக்குத் தேவையான மூன்று பீப்பா எரிபொரு ளுக்கான அனுமதிப் பத்திரம் அரசினால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டு வந்தள்ளது. பெருந்தொகை பணம் லஞ்சமாகக் கொடுத்தால் எரிபொருள் உள்ளூரில் கிடைக்கிறது.
வயோதிபர்களுக்கும், பெண்களுக் கும், குழந்தைகளுக்கும் வாழ்க்கை மிகவும் assa LonT&s இருக்கிறது.
வீட்டுக்கு உதவிக்கு யாரையும் பிடிக்க முடியாது. கடந்த மூன்று ஆண்டு களுக்கு மேலாக மின்சாரம் கிடைப் பதில்லை. வயோதிபர்களுக்கு உறவினர்
бл8й ф) யாருமில்லை. “எனது மனைவிக்காக நான் இரக்கப்படுகி றேன். அவர் இப்போது விறகு எரித்து சமைக்கக் கற்றுக்கொள்ள வேண்
யுள்ளது. கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளவேண்டி உள்ளது” என்று ஒரு 72 வயசான மருத்துவர் சொன்னார். இளம் பெண்கள் ஆண்களைவிட அதிகம், பத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. அதனால் பெண்களின்
திருமண வாய்ப்புகள் நன்றாக இல்லை. இதனால் கிறித்தவப் பெண்கள் தங்கள் மதத்தவரல்லாதவரை மணக்க பெரிதும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
வெளியுலகத் தொடர்பு மிகவும் கடினமாக இருக்கிறது. தொலைபேசி வசதிகள் Gob Lurg. தேசிய வானொலி, தொலைக்காட்சி, பத்திரி கைகள் கிடையாது. வெளிநாட்டு அஞ்சல்கள் கிடைக்க நான்கு ஐந்து மாசங்கள் பிடிக்கின்றன. இலங்கையின் மற்றப் பாகங்களிலிருந்து அஞ்சல்கள் கிடைக்க பல வாரங்கள் எடுக்கின்றன. அஞ்சல்கள் அரசினால் தணிக்கை செய்யப்படுகின்றன. அதனால் காசுக் கட்டளைகள், மற்றும் பொருட்கள் காணாமற் போகின்றன. சில வேளைகளில் அஞ்சல்களும் மற்றும் உறைகளும் உள்ளே இருப்பவற்றுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கில்லாது மீள ஒட்டப்படுகின்றன.
போரின் துயரக் காட்சிகள் :
எங்கு பார்த்தாலும் போரின் துயரக் காட்சியைக் காணக் கூடியதாக இருக்கிறது. கிறித்தவ திருச்சபைக்குச் சொந்தமான ஆலயங்களும் இணைந்த
செங்கோல் புரட்டாதி 1994

Page 5
கட்டடங்களும் சேதப்படுத்தப்பட்டுள் ளன, அல்லது அழிக்கப்பட்டுள்ளன . சில சந்தர்ப்பங்களில் அல்வேளைகளில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டு ள்ளன. மக்கள் அஞ்சி அஞ்சி. வாழ்கிறார்கள், "எந்தநேரம் எங்கிருந்து துப்பாக்கிச் சன்னங்கள் வருமோ, ஏவு குண்டுகள் வருமோ நாம் அறியோம். விமானக் குண்டுத் தாக்குதலில் பல குழந்தைகள் இறந்துவிட்டார்கள். எம்மைக் காப்பாற்றும்படி நாம் எத் தெய்வத்தைக் கொண்டோமோ தெய்வத்தை இறைஞ்சி நிற்கிறோம்" бл 5ЯД) கூறியவர் (5 சமூக சேவையாளர், "நாம் தொடர்ந்து அஞ்சி அஞ்சிச் சாகிறோம்” என்று பருத்தித்துறையில் ஒரு தாய் பிரலாபித் தார். ஏவு குண்டுத தாக்குதலில் தனது ஒரு காலை இழந்துவிட்ட ஒரு வயோதிப மாது இன்னொரு இடத்தில் “நமது வாழ்வு இனனல் நிறைந்த வாழ்வு” என்றார்.
இராணுவமயப்படுத்தப்பட்ட ճնո քճյ எங்கும் வெளிப்படை. உயிரிழந்த விடுதலைப் புலிகளின் சீருடையிலான பெரிய வெட்டுப் படங்கள் பெரும் வீதிச் சந்திகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அண்மையில் உள்ள சுவர்களில் சுலோகங்கள், கவிதைகள், கருத்துச் சித்திரங்கள் காணப் படுகின்றன. தேசாபிமானப் பாடல்கள் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கப்படுகின்றன . உள்ளூர் பத்திரி கைகளும் வானொலியும் இராணுவ ரீதியான வெற்றிப் பரணிகள் பாடு கின்றன. வருங்காலத்தில் மேலும் வெற்றிகள் கிட்டும் என்கின்றன. விளையாட்டு மைதானங்களில் பிள்ளை கள் ஊஞ்சலாடும் பலகை விளிம்புகள் துப்பாக்கி வடிவில் செய்யப்பட்டுள்ளன. திணிக்கப்பட்டிருக்கும் இருளில் மூழ் கடிப்பு அடிக்கடி போரை stad GOT sa படுத்திக்கொண்டிருக்கிறது. குழந்தை கள் ஆட்சேர்க்கப்படுகிறார்கள் (என் னைப் பொறுத்தவரை அவர்கள் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்படுவதாய்த் தெரியவில்லை). பெற்றோரின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவர்கள் பயிற் அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முழுச் சேவையில் ஈடு படுத்தப்படுகிறார்கள். தங்கள் தற் பாதுகாப்புக்கும் தங்கள் விடுதலைக்கும் போரிட முன்வரவேண்டும் என்ற (புலிகளின்) அழைப்பை ஏற்று சில இளைஞர்கள் தங்கள் uly 16 DU விட்டுவிட்டுத் தீவிரவாதிகளுடன் சேர்ந் கொள்கிறார்கள். தங்கள் முயற் விண்போகாது என்ற நம்பிக்கையில் மற்றவர்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். வேலை வாய்ப்புகள் திருப்திகரமாக இல்லை. இந்த நெருக் கடி இறுதியாகத் தீர்த்து வைக்கப்
படும்போது இந்த இரணர்டு வகை யினருக்குமிடையில் பெரிய முறுகல் நிலை உருவாகும். வழமை நிலையை
ந்தச் சமூகம் மீள்வரைவு செய்ய ர்ப்பந்திக்கப்படும்போது சமூகத்தில்
செங்கோல் புரட்டாதி 1994
ஒரு கணிப்புக்காக துக்காகப் போட்டி முறுகல் நிலை ஏ வழிகாட்டல் நிறுவ வண. பிதா செ தாவது “1993 இ செய்தவர்கள், G வர்கள் எண்ணிக்ை அநேகமானவர்கள் குழுவினர். இந்திய படை இருந்த கா ஒரு பகுதியில் உள் முன்னொரு SL பொழுது அவர்களு
உணர்ச்சி ரீதிய
ரீதியாகவும் கடுை பட்டிருந்தனர். அ சித்திரவதை, கொ கண்ணால் கண் பெற்றவர்கள்” இ6 அவர் கூறியத
இழப்புகளோடு வா விடுகள், உடைை உடலுறுப்பு இழப்புக ஏ துகள் இழப்புகள் இழப்புகள் (வெளிந கொல்லப்பட்டவர்கள் சேர்ந்தவர்கள்),
இழந்தவர்கள் என்றி
அகதிகள், சத்துண முன்னேறிவந்த ப தாக அகதிகள் தீவு ஒடித் தப்பிவிட்டார். குடாநாட்டுக்குள்ளே வாழ்கிறார்கள். இப் கைப்பற்றியுள்ள வெளியேறியவர்களு குவர். விடுதலை பாதுகாப்புப் படை சிக்குண்டதால் ே தஞ்சம் தேடியுள்ள கல்விகூடக் கட் தலங்களின் கட்ட வற்றில் வாழ்கிறார் களில் உடல்நல, மிகவும் குறைவா சத்துணவின்மையை காய்ச்சலும் மலே குடாநாட்டில் செய் கெடுப்பின்படி L தேவைப்படும் 4,80 குழந்தைகள் உள்ள Surte o soloulb } வில்லில் நடத்தப் நிலையம் ஒன்றில் தேவைப்படும் முப்ப சேர்த்துக் கொள் 6 蠶 ஒன்றில லோவாக இருந்த குழந்தை ஒன்று பலமில்லாது இரு தனக்குப் பக்கத்தி தால் சுட்டுக்

ஒரு நிலைவரத் யிடும்போது இந்த படும். யாழ்ப்பான அத்தினைச் சேர்ந்த ஸ்வரத்தினம் கூறிய su தற்கொலை சய்ய எத்தனித்த க 583. அவர்களுள் 18 - 23 வயசுக் அமைதி காக்கும் லத்தில் குறிப்பிட்ட ா 100 பிள்ளைகளை s ஆராய்ந்த ள் 85 பிள்ளைகள் "&ճւյւք உளவியல் மயாகப் பாதிக்கப் வர்கள் கற்பழிப்பு, லை என்பவற்றைக் டதால் அதிர்ச்சி *றைய நிலைபற்றி ாவது “மக்கள் ழவேண்டி உள்ளது . மகள் இழப்புகள், $ள், வாழ்வதற்கான i, பிள்ளைகளின் ாடு சென்றவர்கள்? 1, இயக்கத்தைச் வருங்காலத்தையே " . . . والالا
நோய்கள், sör 60 Lo
டைகளுக்கு முன்ன ப் பகுதிகளைவிட்டு கள். ஏனையயோர் ாயே அகதிகளாக போது இராணுவம் இடங்களிலிருந்து ம் இதில் அடங் uւն புலிகளுக்கும் னேருக்குஃே ճն Ա)։ இடங்களில் னர். குடிசைகள், டடங்கள், திருத் -டங்கள் STsUso கள். இந்த சுகாதார வசதகள கவே உள்ளன . ப்போல நெருப்புக் ரியாவும் அதிகம். பப்பட்ட ஒரு கணக் மருத்துவ உதவி 0 சத்துணவில்லாத னர். தமிழர் புணர் ன்றினால் கொக்கு படும் சத்துணவு மிக அவசர உதவி து குழந்தைகளைச் ாலாம். ஆறுமாசக் நிறை 2 1/2 து . இரண்டு வயசுக் எழுந்து நடக்கப் க்கிறது. 1991இல் லேயே இராணுவத் க்கொல்லப்பட்டதால்
கணவனை இழந்த ஒரு பெண் இருக்கிறார். அந்த நேரம் அந்தப் பெண்ணுக்கு முதல் குழந்தை வயிற்றில் இருந்தது. இப்போது தாயும் சேயும் அகதிகள் - சத்துணவு இல்லாதவர்கள். இந்தப் பெண்ணின் 21 வயசுச்
சகோதரன் உதவி செய்வார் - ஆனால் அவருக்கும் வேலை எதுவுமில்லை. அகதிகள் மத்தியிலும், இடம் பெயர்ந்தோர் மத்தியிலும் வேலையில்லாப் பிரச்சினை மிக அதிகம். தமது கிராமத்தில் இராணுவ
(yp 85 mTüb அமைக்கப்பட்டதால் தப் ஓடிவந்த as Li தொழிலாளர்கள் அனைத்தையும் இழந்தள்ளனர். அவர்கள் ஏரியிலும் கரையோரங் களிலும் மீன்பிடிக்க விரும்புகிறார்கள். ஆனால வலை வாங்கக கடன கேட்டார்கள். இதுவரை பலனளிக்க வில்லை.
மீட்சி :
இந்தச் சூழ்நிலையில் மக்கள் தப்பிப்
ழைப்பதற்கு புதிய வழிகளைக் காண நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மாற்றுத் தொழில் நுட்பங்களில் ஆய்வுகள் நடக்கின்றன. அவை பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றன . நீர் இறைக்கும் எந்திரத்தில் இணைக்கப்பட்ட மண் ணெண்ணெயில் இயங்கும் மோட்டோர் ஒன்றிலிருந்து சிறிதளவு மின்சாரம்
சைக்கிள்
பெறப்படுகிறது. SOL ET மோவின் உதவியுடன் மக்கள் வானொலிப் பெட்டியை இயக்கு கிறார்கள். பெட்றலும், மண்ணெண் ணெயும் இல்லாததால் வாகனங்கள் மண்ணெண்ணெயும் தாவர 6, st ணெயும் கலந்த ஒரு கலவி
எண்ணெயில் வாகனங்களைத் தள்ளி ஒடவைக்கிறார்கள். கிடைக்கும் பொரு ட்களைக் கொண்டு அளவான சீமெந்து தயாரிக்கப்படுகிறது . மலையக கால நிலையில் வளர்க்கக் கூடிய கரட், லீக்ஸ் போன்ற காய்கறிகள் இப்போ வளர்க்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்து க்கும் மன்னாருக்குமிடையில் தந்திச் சேவை ஒன்று நடத்தப்படுகிறது. இவை அனைத்தும் மனிதவள உணர்வுக்கு மதிப்புத்தான். ஆனால் அவை சொல்லொணாத் துன்பம் தரும். சகிக்கமுடியாத நிலையிலிருந்து திசைதிருப்பப்பட்டுவிடக் கூடாது.
ப்பொழுதே ளவுபட்ட நாடு
குறிப்பிடக்கூடிய அளவுக்கு ஏற்க
னவே யாழ்ப்பாணம் ஒரு நாட்டுக்குள் ஒரு நாடாக மாறிவிட்டது. அங்கு
வாழும் குடிமக்கள் இரண்டு நியாயா
திக்கங்களுக்குள் வாழ்கிறார்கள். ஒரு புறம் தமிழீழ விடுதலைப் புலிகள்; மறு புறம் இலங்கை அரசு. காணியும், திருமண நிருவாகமும் அரசின் கையில் உள்ளன. ஏனைய நிர்வாக அலகுகளை
5

Page 6
விடுதலைப் புலிகள் படிப்படியாகக் கைக்கொள்கிறார்கள். இலங்கைப் பொலிசுக்குப் பதிலாக தமிழீழ
காவல்துறை செயற்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அமைய நீதிமன்றங்கள் செயற்படுகின்றன. நீதிபதிகளும் சட்ட த்தரணிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பணிவு தெரிவித்துச் செயற்படுகிறார்கள் .
நாட்டுப் பிரிவினைச் செல் நடைக்குத் தென்னிலங்கை அரசியல் வாதிகளின் (அதை ஏற்றுக்கொள்வது எவ்வளவு வேதனையாக இருந்தாலும்) போக்கே மிகப்பெரிய காரணம் என்று யாழ்ப்பாணத்தில் பெரிதும் நம்பப் படுகிறது. (அரசியல்) சீர்திருத்தங் களை நடைமுறைப்படுத்தத் தவறி யமை, பொருளாதாரத்தடை, யாழ்ப் பாணப் பயணிகளை நடத்தும் பகைமை கொண்ட போக்கு, வான்வழிக் குண்டுத் தாக்குதல்கள், ஏவுகுண்டுத் தாக்குதல்கள் என்பன போன்ற காரணிகளை அடிக்கடி ஆதாரமாகக் காட்டுகிறார்கள். "சட்ட ஏடுகளில் உள்ள சட்டங்களை நடைமுறைப் படுத்தும் எண்ணம் அரசியல்வாதிகளின் உள்ளங்களிலோ மனசிலோ இல்லை. அரசின் சுற்றிக்கைகள் இன்னமும்
தனிச்சிங்களத்திலேயே எமக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றன” என்றார் ஒருவர், “உங்களால் புலிகளைப் பிடிக்க முடியவில்லை என்பதற்காக குடிமக்கள் மீது குண்டு விசாதீர்கள்” என்றார் ஒரு வயோதிபர். இனப் ரச்சினையை காத்திரமான சிரத்தையுடன் அரசு கவனிக்கத் தவறிவிட்டது என்பது எல்லாவற்றுக்கும் மேலாகப் பலரைப் புண்படுத்திவிட்டது. ஒரு பிரச்சினைக் குத் தீர்வு காணவேண்டும் என்றால் முதலில் அந்தப் பிரச்சினையைக் கணிப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை ஒன்றில்லை Ar இருபது பயங்கரவாதப் பிரச்சினைதான் என குடியரசுத் தலைவர் கூறியிருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி விட்டது. அப்படியிருக்கும் போது அரசு இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று கூறினார் பலர் சார்பாகப் பேசிய இளைஞர் ஒருவர். "தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்காதவர்கள் கூட உணவுப் பொருட்கள் மீது தடை விதிப்பதால், யாழ்ப்பாணத்தின்மீது குண்டு வீசுவ தால் அவர்கள் பக்கம் சாரத்தான் செய்வார்கள்" என்று கூறினார் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஊழியர். “சிங்கள மக்களிடம் சொல்லுங்கள் நாங்கள் அவர்களை எதிரிகளாகக் கருதவில்லை என்பதை. எங்கள் அச்சம் எல்லாம் சிங்கள அரசியல் வாதிகளும்
சிங்கள இராணுவமும்தான்” என்று எங்கள் குழுவிடம் பலர் கேட்டுக் கொண்டார்கள்.
தனிநாடு ஒன்றை அமைப்பதற்காக
முனைப்புக் Gોઠr மாற்றிவிட முடியுமா செய்வதை மற்றவு விடுகிறேன். இ நீண்டுகொண்டே
திசைதிருப்புவது
மாகவே இருக்கு நாட்டிலிருந்து ஒன் யான இரண்டு
உருவாவது நீண்ட வளமான வாழ்வுக்கு என்பதுதான் குடாநாட்டில் நான் பலருடன் கலந்து ெ ஒரு ஐறிஷ்காரன் அதையாவது ଗ{ எனக்குண்டு என்று
அமைதிக்கா
இலங்கை முழுவ க்கான குரல் மத்தியிலிருந்து “சிங்கள மக்கள் டுத்தும்படி அர கொண்டு வந்தா அடைவோம்” என் குறிப்பிட்டார். ஆ தமிழீழ விடுதலை கடிககபபடடாலதா6 பிறக்கும் என்று அரசியல்வாதிகள் வழியால் ஆதாயம் வட்டத்திலிருந்துதா இராணுவ ரீதியான விடுக்கப்படுகிறது. அப்பால், Lunt gles இருந்து கொ அழைப்பை விடுகி பட்டால் அதற் இறுதித்துளி இர டும் என்பது அவர்
அதிகளவு நம்பி எதிர் நிலைப்பாடு இருப்பதாலும், அ அந்நியப்படுத்தப்பட் யாழ்ப்பாண மக்கள் இருப்பதாலும், இ ஏற்படுத்திவிட நிறுத்தத்தை ஏற்படு பேச்சுவார்த்தைகன வைக்க ஏதுவான ஏற்படுத்துவது? களை அரசு நி தெரிகிறது. இந்த மாநாட்டு மேசை திலும் இரு இரு 蠶 இருந்து ே வாய்ப்பை ஏற்படு பங்களிக்கவே தி செய்கின்றன.
திருச்சபை
սries oflմպ
தீர்வுக்கான திட் திருச்சபைகளினே

"ண்ட போக்கை
என்பதை மதிப்பீடு பர்களிடம் விட்டு ந்த முரண்பாடு போனால் அதைத் இன்னும் கடின d. 9 (5 சிறிய றுக்கொன்று பகை நாடுகள் وا-ارونی கால அமைதிக்கும் நம் உகந்தது அல்ல ானது அச சம.
இந்தக் கருத்தைப் கொண்டேன். நான்
என்பதால் நான் சால்லும் Ð flso) up
நினைக்கிறேன்.
*ன ஆர்வம்
திலிருந்தும் அமைதி சாதாரண மககள எழுப்பப்படுகிறது. அமைதியை ஏற்ப சுமீது அழுத்தம் ல் நாம் மகிழ்ச்சி று வடக்கில் ஒருவர் னால் தெற்கில் பலர் ப் புலிகள் தோற் ன் அமைதிக்கு வழி
கருதுகிறார்கள். உட்பட வன்முறை
காணவிரும்புவோர்
ான் முற்றிலும் தீர்வுகாண அழைப்பு போர்முனைக்கு ாப்பான இடத்தில் ண்டுதான் இந்த றார்கள். தேவைப் &T岳 யாராவது த்தத்தையும் சிந்தட் கள் நிலைப்பாடு.
க்கையினமும் எதிர் களும் இருபக்கமும் அரசிலிருந்து தாம் .G விட்டதாக ரின் உணர்வலைகள் லகுவில் அமைதியை முடியாது. போர் டுத்தி, அமைதிக்கான ளைத் தொடக்கி சூழ்நிலையை எப்படி பன்னாட்டு முயற்சி ாகரித்துவிட்டதாகத் ச் சூழ்நிலையில்தான் யின், இரு பக்கத் பகுதியினரும் எதிர் பசுவதற்கு ஏதுவான }த்தும் முயற்சியில் ருச்சபைகள் முயற்சி
களின்
டத்தை முன்வைப்பது தா அல்லது த்தவ
தலைவர்களினதோ வேலை அல்ல என்பதை நான் உணர்கிறேன். இத்துறையில் பொறுப்புகளோடு இருப் பவர்கள் தங்கள் கடப்பாடுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட ஊக்கம் அளிப்பதே அவர்கள் é5 - 6.) L). ஒவ்வொரு கிறித்தவருக்கும் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் இருக்கலாம். ஏனைய குடிமக்களைப்போல் அவர்கள் அவற்றைச் சுதந்திரமாக வெளிப்படுத்த 6M) TLD .
"கிறித்துவுக்காக மடையர்களாக இருந்தபோதிலும்" (1 கொறிந்தியன்ஸ் 4:10) நாம் ஏன் இந்தக் கட்டாயப் படுத்தலுக்கு (அபாயகரமானதும்கூட) டமளித்து அமைதிக்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும்? நாங்கள் மற்றவர்களுடைய மடையர் களாக இருக்கமுடியாது. அரசியல் வாதிகளுடன் நாம் கொள்ளும் உறவில்
இது குறிப்பாக முக்கியமானது - அவர்கள் எம்மைச் சொந்தம் கொண்டாடப் பார்ப்பார்கள். எங்கள் தலையாய பணிவு கிறித்துவுக்கும் அவரது அரசுக்குமே - குறுகிய அரசியல், இனத்துவ, SF LD! காரணங்களுக்கு அல்ல. இறைவனின் கட்டளைக்குத் திறந்த மனசோடு இருத்தலும், குறிப்பாக அல்லற்
படுவோருக்கு ஆதரவாக இருப்பதுமே எம்மை வழிநடத்தும் கொள்கைகளாக இருக்க முடியும். இயேசு எப்பொழுதும்
பால் நல்ல முறையில் சொல்லி வைத்தார் “பாம்பைப் போல் புத்தி சாலித்தனமாகவும், தாராவைப்போல் அப்பாவித்தனமாகவும் இரு” என்று (மத்யூ - 10 - 16)
விவிலியம் அழுத்தி கூறும் உண்மை முக்கியத்துவத்தில் நடுவண்ணாக இருக்கவேண்டும். நாம் உண்மையின் அடிப்படையில் எமது நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். 96.05 மற்றவர் களுக்கு எடுத்துரைக்க வேண்டும். “நானே வழி-நானே உண்மை-நானே வாழ்க்கை” என்று இயேசு கூறினார். (ஜோன் 14 6 ) அவர் உண்மையை நடுவண் பிரச்சினையாகக் கொள்கி
றார். "நீ உண்மைய்ை அறிந்து கொள்வாய்; 9 - 68T60) LD உன்னைச் சுதந்திர மனிதனாக்கும்” என்று யேசு இன்னொரு சந்தர்ப்பத்தில் சொன் னார். (ஜோன் 8 32 ) இயேசு இவற்றை முதலில் சொன்ன சந்தர்ப்பத்திற்கு மேலான ፍ§ (Ù
விளக்கத்தில் அவற்றை நாம் பயன் படுத்தலாமா? எப்பொழுதும் உண்மை விடுதலை அளிக்குமா? அல்லது மமெளனம், அரை உண்மை, திரிபு என்பன ஊழல் நிலைக்குத் தள்ளி அடிமைப்படுத்துமா? எது சமூகத்துக்கு நன்மையானது? உண்மையைச் சொல் லவா? அல்லது உண்மையைச் சொல்ல மறுபதால் அச்சத்தையும் வதந்திகளை
யும் ஏட்டிக்கு இரட்டியாகப் பரவ விடுவதா? அரசியல்வாதிகள் வடக்கில் இருந்தாலென்ன, தெற்கில் இருந்தா
செங்கோல் புரட்டாதி 1994

Page 7
லென்ன, அல்லது தொடர்பு ஊடகத்த
வர்களாக இருந்தாலென்ன -
நாம்
அவர்களுடன் கலந்துரையாடும் போது இவையே எமது நிகழ்ச்சித் திட்டமாக இருக்கட்டும்.
தொழில்
இலங்கையில் மிக
பத்திரிகைத்து றைத் ஆUத
தானதாக இருந்திருக்கிறது. அதிகார ஆதயம் தேடும் குழுக் களுக்கும் அனுசரணையற்ற முறையில் செய்தியோ விமர்சனமோ வெளியிட்ட
பீடத்துக்கும்,
போது
உண்மையை
தமது st sor fr.
எழுத்தாளர்கள் துன்பங்களை அனுபவித்துள்ளனர். சில பத்திரிகையாளர்களும்
மிகுந்த
மற்றவர்களும்
வெளியிட்டதுக்காகத்
உயிரையே
பறிகொடுத்துள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்த
உறுப்பினர்களுடன் பேசக்
கிடைத்த
வாய்ப்பின்போது தென்பகுதியில் எழும் கேள்விகளையும்,
எடுத்துக் கூறினோம்.
காாசனைகளையும
உதாரணமாக
அரசுடன் முன்னைய பேச்சுவார்த்தை முறிவுற்றமை, அரசியல் எதிராளியினர் பற்றிய விடுதலைப் புலிகள் போக்கு, மற்ற இனக் குழுக்கள் தொடர்பான
போக்கு என்பன பேச்சுக்களில்
பெற்றன .
அரசுப்
இடம்
பிரதிநிதிகளுடன்
பேசும்போதும் அ1 அவற்றை நடைமுை Us நாம்
கேட்டவற்றைக் பேசுவது நல்லது எமது நேர்மைை தன்மையையும், எட
நாம் இழக்க நேரு
அமைதிக்கான
னெடுத்துச் செல் பெரும்பான்மைப்
அங்கு இந்துக்கல கிறித்தவர்கள் செ ஒரு வரைவு உல வர்கள் இதை உ6 ஆதலால் மற்ற ம ஊக்கமளித்து அ நல்லது. எரிபெ இருப்பதால் வடக் தள்ளித்தான் இய அமைதிக்கான ெ ஒரு உதாரணமா ஒரு தள்ளுத் தள்ளி இயக்கிவிட்டுள்ளன வாகனம் ഗ്രഞ9 விட்டது. அது படைக்க வேண்டுப்
 

ரசின் கொள்கைகள் றைப்படுத்தல் தொடர்
வடக்கில் கண்டு கருத்திற் கொண்டு இல்லையெனில்
யயும், நம்பிக்கைத் மது பயன்பாட்டையும் . ܣܐ
முயற்சிகளை முன் லும் பணியில் ஒரு பெளத்த நாட்டில், ர் உள்ள நாட்டில், ய்யக் கூடியவற்றுக்கு ண்டு. எமது தலை ணர்ந்திருக்கிறார்கள். தத் தலைவர்களுக்கு டக்கமாய் இருப்பது ாருள் தட்டுப்பாடு கில் வாகனங்களைத் ங்கவைக்க முடியும். |சல்நடைக்கும் அது கும். கிறித்தவர்கள் ரி விட்டு பொறியை fr . இப்போது ծ մւյծ கொண்டு போய் சாதனை
D
úlfls எங்கு சென்றுவிட்டாய்
- வசந்த காலங்களையும் உன்னோடு எடுத்துக் கொண்டு !
Custom
உலகில்
எனக்காக அழும்
ஒரே ஜீவன் !
கே. சந்திரவதனி

Page 8
3ம் பக்கத்தொடர்ச்சி. . . . . . .
அடையாளமாக மதிப்போடு எற்று அணிந்து கொண்டவர்கள் அவர்கள்.
எனவே, பூத்திருக்கும் புதிய ஆட்சியில் இந்தியர்களின் வாழவும் வளம் பெறும் விதததில் மண்டேலோ காரியமாற்றுவார் என்று எதிர்பார்க்க surro.
போராட்டங்களுக்குப் பிறகு மலரும்
சுதந்திர ஆட்சி புதிய புதிய சவாலகரூக்கு முகம் கொடுத்தாக வேண்டியது வரலாற்று நிர்ப்பந்தமான ஒன்றே. அடிமைப்பட்ட காலத்தில் அநுபவித்தவைகளும், அலைகளைக் களைத்தெறிவதால் ஏற்படக் கூடியவை களைப்பற்றிய எதிர்பார்ப்புகளும் நிர்ப் பந்தத்தை உண்டு பண் ஆதும் காரணி களாகும்.
இந்தக்கற்பனைகளுக்கும், க9 புனர்
வுகளுக்கும நெல்சன மண்டேலோ மற்றெல்லாரையும் விட அதிகமாகவே ஆபிரிக்காவில் s.t. JG 5g, Li (, it
rt fr.
அவரது வழிநடத்துதலில் தென்னா பிரிக்காவில் பூததிருககு புத்தாட்சி மலர்ந்து குலுங்குதல் ೬ರಿಗೆ ಫ್ಲೆ !_ நேயத்தை புதிய எல்லைகசூ இட்டுச் செல்லு من هنا
జీగ్ పT i.i.d.;; அலுவல**து ஸ்கோ தின : தினம் ஒரே தெரு வழிய! கதகன்
' * 47 కు ? & ఉ91 9441 || 1 = { }41 ! வர்ணித்துச் சொல்லு:வக்: என்றால் - Fہ 4 \ ,3، ندی 3ۂ ہو. تم ? ' :u {t{ }زہ لیتی ہ! sr۴;ہے A ,... با ? ات* ای؟.. نہ داr} f c? ونود آ?s:3? !-- لہ! بlrt; Ꮣ.Ꭵ: 1 *i 35Ꭶ Ꮌ Ꮉ eᏂ•Ꭻ1 , .ᏐᏓᏍᏡl :Ꭲ ᏍiᎯ ᎭᏳᎸᎫ-Ꮌf1 1, 1ᎦᏓᎸ ᎿᏭ Ꮝ .
பார்ப் து வேறு கவனிப்பது வேறு ᏐᏍJᏯᏱᏜᏜ :Ꭶ5tf ,Ꭽ Ꭿ $ sᎸᎫ •fl '] ᏱᏄᎫ•Ꮷ: ' ] Ꭶs Ꮬ ' ' Ᏹ! அறிவு பெருகுச்
அதற்கு வழி 1. உங்கள் வீடடிலுள்ள ஒருவரிடமி சொல்லி, ஒரு தட்டில் பத்துப் பன்னிரண்டு சிறிய பொருள்களை-பூட்டு, கத்தி, கண்ணாடி போல - உங்களுக்குக் தெரியாமல் வைக்கச் சொல்லுங்கள் அதை ஒரு துணி போட்டு : , ஒரே ஒரு لا لی لنینان I، و اندا آقاسی _ t 7 به این D و iل L ). பிறகு, தட்டில் என்னென்ன பொருள்கள் இருந்தன என்பதை நீங்கள எழுத வேண்டும். 2. உங்கள் தெரு முனையில் எங்னெவ்கா சிரிப்ா டோஸ்டர் ஒட டிபருெக்கிறது என்பதை வீட்டுக்கு வந்கது!! சொல்லுங் ճի 877 - 3. உங்கள் அறைபை விட டு வேறோர் அறைக்குப் போங்கள், ஐ வகள் அறையில்
Ꭲ Ᏹ708ᏳᎼᎢ •8r ᏍᎼ1 3 f .3,8Ꮝ Ꮚ I iᎼ' ᏡᏕᏯᎼᏘ •Ꭹ ᏓᎼ; பொருள்கள் இருந்தக்க ம்ற்று சொல்லுங் 蚤盗了 نال (8.8 نة 1) في تغة الأنيث لم - ) (5 تايو. قه fلام بتة بيع زوجين ، 4،
17ர்த்துக் கொண்டே செடி ஆங்கள் அங்கே கான்னென்ன வர்ணத்தில் புடவை கள் தொங்க விடப் பட்ட குந்தை என்பதை ஞ11 கப் படுத்திச் சொல்லுங் i. e.
இந்தப் பயிற்சிகள் உங்களுடைய கவனிப்பு சக்தியை வளர்க்கும்.
 
 
 
 

ர்ந்த நிலையில் தென்னாபிரிக்கக் குடியரசின் சேவையிலே ாக அரசுத் தலைவராக யான், நெல்சன் கொலிஹ்லாஹ்லா தவிப்பிரமாணம்செய்கிறேன்.எனதுநாட்டுக்குவிக்வாசமாக ாட்டை முன்னேற்றும் அனைத்தையும் எல்லா வேளையிலும் னது நாட்டுக்குத் தீங்கு விளைக்கும் அனைத்தையும். அரசியல் சாசனத்துக்கும் நாட்டின் அனைத்துச் சட்டங் மைந்து நடப்பேன். அவற்றைப் பேணிப்பாதுகாப்பேன். எனது ப் புரிவதில் எனது ஆற்றல், திறன் அனைத்தையும் அர்ப் எனது மனசாட்சியின் ஆணைப்படி ஒழுகுவேன். குடியர தன் மக்களின் மேம்பாட்டுக்காகவும் என்னையே அர்ப்ப இறைவா துணை வா"
னாபிரிக்காவின் 300 ஆண்டு கால ற்றில் அந்த திருப்பம் ஏற்பட்டது.
துக்கல் ஒழிந்து புது யுகம் மலர்ந்தது.
தியாக ஜனநாயக ரீதியில் ஏற்பட்ட மாற்றத்தில் நெல்சன் மன்டேலா ப் புதிய தென்னாபிரிக்காவின் புதிய ராகப் பதவியேற்றார்.
செங்கோல் புரட்டாதி 1994

Page 9
பேராசிரியர்
கா. சிவத்தம்பி
“நினை வழியா நாட்கள்” என்கின்ற இந்தக் கவிதை நால, இன்று தமிழ் பரந்திருக்கின்ற நிலையில், நமது பிரச்சினை ஒரு சர்வதேச பிரச் gflso) 65 uurT 85 o. Su séis p அந்த மட்டத்தில், புலம்பெயர்ந்து தமிழர்கள் பல்வேறு இடங்களில் வாழுகின்ற தன்மைகள் காரணமாக மிக ஆழமாக விமர்சிக்கப்படப்போகிற, மிக ஆழமாக வாசிக்கப்படப் போகிற ஒரு நூல், இன்றைய காலகட்டத்தில் இருககு மேயானால், “அது நினைவழியா நாட் களாகத் தான் இருககப் போகின்றது. போராளிகளிஒ டைய மனப்பக்குவத் தன்மை யாது? இவாகளை உந்து கிற சக்திகள் யாவை? என்பனவற்றையெல் லாம் அறிந்து கொள்வதற்கு இந்தக் கவிதைருT ல், ஒரு மிக முக்கியமான ஆவணமாக அமையப்பே"கிறது .
அரசியல்
இயக்கங்களின் வரலா ற்றை அவற்றின உட்கிடககையை, அவற்றின் உந்துதல்களை விளங்கிக்
கொள்வதற்கு இந்த இயக்கங்கயோடு சம்பந்தப்பட்டவர்களுடைய எழுத்துக் கள் மிக முக்கியமாகும். அந்த வகை யில் இந்த நூலுக்குள்ள முகவுரையும். இந்த நாலினுடைய முக்கியத்துவ தையும், அது அத்தியாவசியமாக ஆராயப்பட வேண்டிய தண்மையையும் அதிகரித்து வைத்தள்ளது . எனவே, பல வழிகளில் இந்த நூல் மிக முககியமான ஒரு நூல் - புதுவையினுடைய கவிதைத் தொகுதியின் மூலம் புதுவை என்ற கவிஞனுடைய ஆளுமையின வளர்ச்சியையும் அவருடைய கவிதை யினுடைய ஆளுமையின் வளர்ச்சி யையும் அவருடைய கவிதையினுடைய ஒரு சில தன்மைகளையும் பார்க்கலாம் என்று கருதுகிறேன்.
இப்படியான ஒருவருடைய நூலை மதிப்புரை செய்கின்ற பொழுது இந்த வேளையில் இந்தக் கட்டத்தில் நான் மிக பருவரைவாக இரண்டு விடயங் களைப் பற் மாத்திரம் பேச விரும்புகிறேன். ஒன்று அவர் எவ்வாறு ஒரு விடுதலைக்கவிஞரானார் என்பது.
புதுவை பாடுவது பற்றி, தளை நீக்கங்கள் பற்றி விட்டு விடுதலையாகி நிற்கின்ற நிலைமை பற்றி அந்தத் தன்மை Lg5 SOM SNJ இரத்தினதுரை என்கின்ற கவிஞனுக்கு எவ்வாறு வந்தது? அந்தப் பரிணாம வளர்ச்சி யாது? அதனைச் சற்று அறிந்து
என்பது ஒன்று . அமைகின்ற சில
கொள்ளலாமா?
இதற்கு தளமாக
LusitTLS sin uurT SOM SAJ ?
செங்கோல் புரட்டாதி 1994
புதுவை கவிதை நீண்டகாலம். கவிதை எழுத்தும்
அரசியல் as it frn ஏறத்தாழ ஒரு வய சொல்லலாம்.
புதுவையினுடைய μετ (6. ulimi g. ?
அரசியல போக்கிே ஒரு போக்கினை
என்று பார்ததால், திற்காகத் தன் கொள்ளுதல,
தன்னை sail i'r Lulu Souf தன்மை ஆங்கிலத் என்று அதே மன கொண்ட நேயம் புதுவையைப் புலி வைததிருக்கிறது.
இதுவரை முதல் மக்களுக்குப் பேசுகி Lட்ட ஒரு வர்க்க வனாக கவனிக்கப்ட படுகின்ற ஏழை ம வனாக தொடங்கி புறககணிக்கப்பட்ட ஒரு இனத்துககு மாறியிருக்கின்றான்
நூலின் வாக்கு நாங்கள் காணலாம்.
உலகத்தின் தன்னிலத்தின் 1 சோகத்தைத் து
af可施@距 中G癌题
தன்னினம் விடுதலைக்குவின்
as sáileog a flair as sil
பூக்கருக்கு ரன்
art üdses Tü o போகுமிடம் தெ கவிஞனுக்கு த6
போக்கும் வழியு
இந்த வாக்குமூ لاوا یہ 960DLuuچlکu நேயத்தை மனிதனு தன்மையை நமக்கு கிறது. இந்த தன்மையை அதி பல்வேறு இடங்களி
 
 

எழுதத் தொடங்கி புதுவையினுடைய புதுவையினுடைய
竺 நிலைப்பாடும்
து உடையன என்று
அரசியல் நிலைப் புதுவையின் டைய 6) ஒரு தனமையை, காண முடிகிறதா இநத மானிடத் S வரித்துக் மானிடததிற்காகத் த்துக் கொள்ளுகிற திலே சொலவார்கள் ரித இனத்தின பால்
தான இனறு களோடு சேர்த்து
ேெல ஒடுக்கப்பட்ட றவனாக, 3 (6 ésé5U த்துககுப் பேசுகிற டாத புறக்கணிக்கப் க்களுக்கு பேசுகிற ய புதுவை இன்று
ஒடுக்கப்படுகிற ப் பேசுகிறவனாக
முலத்திலே இதை
மனுக்குலத்தின், ாக்கி மடியிலே
s(an ai முடியிலே
பதிப்பான்
D கொடுக்கும்
போது кер கைவாளாகிக்
Qarah dip பூத்தோமென்று தெரியாது வரும் நீருக்குப்
unts of Tu,
பிறப்பின்
அர்த்தமும் ம் தெரியும்
லம்தான் புதுவை டையான மனித க்காகப் பாடுபடுகிற எடுத்துக் காட்டு
آ60 rTللاہٹ (LJ60 نووا9 6) மாத்திரமல்ல iu asmo 698T Sunt Lib.
இன்றைய கட்டத்தில் இன்னலுறு கின்ற தமிழ் மக்களுக்காக, அந்த மக்கள் படுகின்ற அவலங்களுக்காக, அந்த அவலங்களில் இருந்து அந்த மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்
என்பதற்காக இந்த மனிதாயுதக்குரல் ஒரு வீறாப்பான பெலப்புக் குரலாக மேலே கிளம்புகிறது.
இங்கேதான எந்த ஒரு மனித நேயம் எவவாறு அவனை ஒரு பூரட்சிவீரனாக மாற்றுகிறது. ஒரு வகையான புரட்சி யிலிருந்து இன்னொரு முற்று முழுதான புரட்சிக்குக் கொண்டு வருகிறது என்பது தெரியவருகிறது .
எங்கள் வடக்கும் கிழக்கதுவும் எந்தவிதமான இருள் 蠶器
டக்கிறது SI airp gig és f
பிடியினிலே கரையும் தமிழ் நிலங்கள்
கண்ணிரில் தெரிகிறது வெள்ளம் போல் பாய்ந்தார்கள்
வெறியர்கள் நாங்கள் இதில் அள்ளுண்டு
Curt Garris அடக்குமுறைக்குள்ளானோம்
Syr F L u God as at
இந்த அள்ளுண்டு போன நிலைமைக்
கெதிராக அடக்கு முறைக்கு எதிராகப் போகின்ற நிலைமைக்காகப் போராடு கிற குரல்தான புதுவை இரத்தின
துரையினுடைய குரல. "போதிமரத்துப் புததா உன் போதனைகள் பாதியிரவில் பழிக்கப்படும்போது, நீதிக்காக எங்கள் நிகழ்காலம் நிமிர்கிறது! இந்த நிமிர்வு, மனித விடிவுக்கான நிமிர்வு”. இப்படிப்
பார்ககிற பொழுது தான் ஒரு மிக
முக்கியமான உண்மையொன்று நமக் குத் தெரியவருகின்றது . புதுவை இரத்தினதுரை தமிழ்த் தேசிய
விடுதலைக்கும் வருகின்ற வழியானது அடிப்படையில் மிக முக்கியமான ஒன்றாகும். தமிழ் மக்கள் இன்று இன ரீதியாகவும் ஒரு ஒடுக்குமுறைக் குட்பட்ட முறையிலும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்ற அருந்தற்பாடு களிலிருந்தும் விடுபடவேண்டுமென் கின்ற ஒருதன்மை புதுவை இரத்தின துரையை தமிழ்த் தேசியத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றது. இது ஒரு க முக்கியமான டயம். இதனை நாங்கள் பல பாடல்களிலே காணலாம். “நெருப்பு வீசும் நிலவு” என்கின்ற பாடலிலே அது தெரிகிறது .
புதுவை இரத்தினதுரையை எடுத்துக் கொண்டால் அவர் இந்த விடுதலைக்கு
வருவதே தமிழன் எந்தவிதமான அருந்தல்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்கின்ற ஒன்றுக் காகத்தான் . இது தான் கவிஞர்
புதுவை இரத்தினதுரையை ஒரு Poet of Liberation se, as sa, ësál வைக்கிறது என்று நான் கருதுகிறேன்.
9

Page 10
பாடல்களைப்
முறைமை வருகின்ற கண்டு எதற்காக என்ற
புதுவை இந்தப்
பாடுவதற்கு வருகின்ற யானது எங்கிருந்து தென்றால் அவர் எதனைக் துடிக்கிறார் என்றால்
அவருடைய மனம் நோகிறது பிய்த்தெறியப்பட்ட தமிழரின் வாழ்க் கையைக் கண்டு அவரது மனம் நோகிறது. இங்கு எங்கு பார்த்தாலும்
சரி, கவிதை முழுவதிலும், பிய்த் தெறியப்பட்ட தமிழர் வாழ்க்கைதான் தெரிகிறது.
“எழுக புதிய வாழவு சமைப்போம்”
என்கின்ற அந்தப் பாடலிலே இந்தப் பண்பு தெரிய வருகிறது. மற்றது தமிழர்களுக்கு வேண்டிய அந்த இறைமையானது ஏன் வேண்டும்?
என்று கேட்கின்ற பொழுது அவர் சொல்கிறார்.
“எங்களது குச்சொழுங்கை எங்கும் குடல் சரிந்த சடலங்கள் பல்லால் கடித்துப் பதம் பார்த்த
(yparoRaseb l-a எல்லாமிழந்துவிட்ட இளம் வயதுக்
கன்னியர்கள், சொன்னால் விளங்காது
செவிக்குள் அடங்காது.”
தமிழீழ விடுதலைப் போராட்டத் துக்கும், திராவிட விடுதலைப் போராட் டத்துக்குமுள்ள மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று என்னவென்று சொன்னால் தமிழீழத்திலுள்ள விடுத லைப் போராட்டம் எப்பொழுதும் முன்னோக்கியதாகும். இந்த உலகத் தினுடைய மிகமிக புதிய நவீனமான ஆயுதங்கள், மிகமிக நவீனமான சிந்தனைகள் மிகமிக நவீனமான கருத்துக்கள் எல்லாம் இந்தத் தமிழீழ விடுதலைப் போரிலே சம்பந்தப்பட்டி ருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ் நாட்டில் வேறு பல நியாயங்கள் asty sa Lores அங்கு நடந்த போராட்டத்திலே எப்பொழுதும் பின் னோக்கிப்பார்க்கிற ஒரு தன்மை ஒன்று இருந்தது. இதனால் அவர்கள் வருகின்ற சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனாலே
தான் ஒரு காலத்திலே தமிழ்நாடு முழுவதையும் கட்டியாளக் கூடியதாக இருந்த, இருக்கக்கூடிய திராவிடக் கட்சி திராவிட இயக்கம் இன்று
சிதறுண்டு போய்க்கிடக்கிறது. கார ணம் அது தான் இந்த முன்னே போகிறதன்மை.
“இங்கு ஒர் புதிய எழுச்சி
எழுந்ததுவும் எங்களுக்கென்று ஒர் நிலத்தை
எல்லையிட விரும்பி பூண்டோடு எமையழிக்கப்
புறப்பட்ட
ஆதிக்கக் கூண்டை உடைக்க
நாங்கள் புறப்பட்டதுவும் அதற்காகத்தான். . . .
10
இதுவெறுமனே பேசுவதற்காக அல்ல ஏனென்றால் அந்தத் தான் இந்தக் கவி எங்களுடைய மனித நாங்கள் தொடர்ந் தயாராக இல்லை. தும் உபமனிதர்களா beings 2,5 &lrt இல்லை என்கின்ற தான் இந்தப் போர அதனாலேதான் இ துக்கு உலகம் முழுவி
வலு இருக்கிறது விதமான sfüI விடத்திலும் இந்தப்
ஆன்ம வலு இரு இது ஒடுக்கப்பட்ட அந்த ஒடுக்கப்ட கவிதைக் குரலாக இரத்தினத்துரை வி
இந்த யாழ்ப்பான அற்புதமான காட் இரத்தினதுரை நாங்கள் அறிய அறிந்திருந்தும் நன் சுவைக்க மறந்திய தெரியாது. சிரத்துக்கொள்ளத் தானா என்பதைப் நாங்கள் யோசி விசயங்கள், கிட்டி கோலம் போட்ட su té sñ கதைத் கோயிலுக்குப் ே இதுகளெல்லாம், யாழ்ப்பாணன் என் Image ஆக மாறுகி
ஒன்றை மட்டுப் விரும்புகின்றேன். மனிதநேயத்துடன் அவன் வாழ விருட அவன் வாழ விழு அவன் வாழ பொதுவான தமிழ் பிரதேசம், அன்பி பட்டு, சமூக உற பட்டு அது வெறு சதையும், நகமும் மக்களின் தொ கவிதைக்கு உயிர் இந்தக் கவிதைக் தவிர, வெறுமே பாடியதாலே அல்ல.
இந்த நாடு பு கூடாகததான உயிர். அதனூடா யாழ்ப்பாணத்தைப்ப தரிசனத்தைக் ே வைகறைப் பெ முடக்கும் என்கி பற்றிய 99வது பாடல் எத்தனை

பழைய புகழ் 1. இது முக்கியம். தளத்தில் இருந்து விதை பிறக்கிறது. ாயுதம் பிறக்கிறது. தும் அல்லற்படத் நாங்கள் தொடர்ந் as Sub Human
ழுவதறகு தயாராக அடிநிலையிலிருந்து ாட்டம் கிளம்பியது. பந்தப் போராட்டத் பதிலும் ஒரு ஆன்ம எத்தனையோ புகள் கூறப்பட்ட போருக்கு ஒரு ப்பதற்குக் காரணம் இனத்தின் குரல். பட்ட இனத்தின் நண்பர் புதுவை ளங்குகிறார்.
த்தைப் பற்றிய மிக சிகளை கவிஞர்
வரைந்துள்ளார். Lings, நாங்கள் கு தெரிந்திருந்தும், நந்தும் சுவைக்கத்
இவையெல்லாம் தக்க விசயங்கள்
பற்றிய சற்றும் க்காதிருந்த யடித்தது, தங்கச்சி gEl சங்கக்கடை
另g列, வல்லிபுரக் பானது, வந்தது, அவர் பெரிய
røär i Romatic கிறது
அழுத்திக் கூற அதாவது இந்த போராடுகிறபோது ம்புகிற யாழ்ப்பாணம் நம்புகின்ற தமிழீழம் விரும்புகிற அந்தப் மக்கள் வாழுகின்ற னொல் பிணைக்கப் வினால் இணைக்கப் றும் நிலமல்ல அது
உணர்ச்சியும் உள்ள ாகுதி. அதுதான் . அதனால் தான் கு உயிர் స్టో
a Garrë lexou Ü
டுகிற அவஸ்தைக் ந்தக் கவிதையின் க நாங்கள் ஒரு ற்றிய ஒரு புதிய காணலாம். அந்த T(ggs to வைரவர் ன்ற யாழ்ப்பாணம் பக்கத்திலே உள்ள ஒரு அற்புதமான
காட்சி என்பது அப்பொழுது தெரிய
வரும்.
பெண் விடுதலை
யினுடைய
பற்றிப் புதுவை கருத்துக்கள் முக்கியமானது. பெண்களைப் பற்றி எழுதுகிற பொழுது, "நீ இவற்றை யெல்லாம் விட்டுவிட்டு வா, "என்று கூறுகிற இடங்கள் மிக முக்கியமானது, சில வேளைகளில் ஒரு தகப்பனால்தான் அதைச் சொல்ல முடியும். யாழ்ப்பா னத்துத் தகப்பனால்தான் ஒரு பெண் ள்ளை எவ்வளவு osé Lulum to என்பதைச் சொல்ல முடியும் என்று நான் அடிக்கடி நினைக்கிறதுண்டு. எல்லா வற்றிலும் பார்க்க முக்கியம் suys Narrative Style sist சொல்லுகிற அந்த உரை அந்த நடை
உரையாடுவது போன்ற தன்மை ஊடாக கவிஞனு டைய ஆளுமை எங்களோடு நேரே நிற்கிறது. எங்களுடைய கற்பனைகளை պմ» நம்பித்தான் புதுவை இரத்தினதுரை கவிதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதுகிற முறையில் எங்களுடைய கற்பனையும் தொழிற்படும். அந்த Narrative Style saissé Gls n’ sügy élg முறைமை இருக்கிறது. அந்த Narrat i V e க்குள் தான் கவிதைகளுடைய தொடர்பு C. Om m un i Cat iOn ஏற்படுகிறது. இந்தக் கவிஞனுக்கும் எங்களுக்குமிடையிலே ஒரு நேரயடிாக தொடர்பு வருகிறது. இது
பாடல்களோடு சேருகிற பொழுது, Music கோடு சேருகிற பொழுது அதற்கொரு அபரிதமான, அபாரமான வன்மை வந்து விடும். இதனாலே புதுவையினுடைய Lyrical Poetry usadeusgadlu Musical
Poetry மிக முக்கிய மானவையாக மாறியிருக்கிறது. ஏனென்று சொன்னால் அந்தப் பாட்டில் இருக்கிற கற்பனை "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” என்ற பாடலின் கற்பனை அந்த இசை தருகிற கற்பனை இது எல்லாம்
தான்
சேருகிற பொழுது தான் ஒரு முழுமையான கவிஞனை நாங்கள்
STST LO.
உண்மையில் புதுவை இரத்தின துரையால் நாங்கள் பெருமைப்படுகி றோம். மற்ற எந்த இலக்கிய
வடிவத்துக்கும் இல்லாத ஒரு ஆற்றல் ஒரு உள்ளார்ந்த ஆத்ம தரிசனத்தை
9(5 linner Vision Goaren estrúladogs தருகிறது.
புதுவையினுடைய கவிதையை நாங்கள் இன்றைக்கு இவ்வளவு புகழுகிறோமே என்றால் அதற்குக் காரணம் அவற்றை நாங்கள் a misálu (9ů படிக்கப் படிக்க உள்ளுக்குள்ள ஏதோ ஒன்று விரிந்து கொண்டே போகும். இந்த Inner
Vision பெருகிக் கொண்டே போகும்.
செங்கோல் புரட்டாதி 1994

Page 11
பாலியல் துஷ்பிரயோகம்
ஆசியாவில் பத்து இலட்சம் சிறு
வர்கள் சிறுவர்கள் மீது மோசமான பாலியல் துஷ்பிரயோகம்
"குழந்தைப் பருவம் பகுத்தறிவின் உறக்கநிலை" என நூசோ கூறி யுள்ளார். சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குதல் ஆசிய நாடுகளில் காணப்படும் முக்கிய மான பிரச்சினைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆசியாவில் மட்டும் ஆகக் குறைந்
தது பத்து இலட்சம் றுவர்கள் இவ்வாறான பாலியல் இச்சைச் செயல்களுக்கு இரையாகின்றனர். இத் தகவல் யுனிசெப்பின் இந்தோனேஷியா விற்கான பதில் பிரதிநிதி பிஜான் ஷரிப் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றில் உள்ளடக்கப்பட்டிருக்கின் Dg」・
இவ்வாறான சமூக விரோதச் செயல் களின் காரணகர்த்தாக்கள் uurTr? இதற்கு உல்லாசப் பயணிகள், செல்வம் படைத்த வர்த்தகர்கள் ஆகிய இரண்டு பிரிவினருமே STJsserup எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கடற்கரைகள், ஹோட்டல்கள், உடல் அழகுபடுத்தும் மசாஜ் நிலையங்கள் போன்ற இடங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் பெரும்பாலும் நிகழ்கின் றன. சிறுவர்களுடன் பாலியல் உறவு கொள்வதால், ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் என்னும் வலையில் சிக்காமல் பெருமளவில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இப் பிரச்சினைக்கு இலங்கை மட்டும் விதிவிலக்கல்ல. இலங்கையில் முப்ப தாயிரம் சிறுவர்கள் இவ்வாறான தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் இத் தொகையானது வருடாந்தம் ஆயிரத்து ஐந்நூறால் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. தாய்லாந் தின் தலைநகரன பாங்கொக்கில் உள்ள
”6Täsup" (Ecpat End Child Prostitution in Asian Tourism) என்னும் நிறுவனம் அண்மையில்
நடத்திய ஆய்வுகளிலிருந்து மேற்படி தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
எட்டு வயதிற்கும் பதினாறு வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்களே
செங்கோல் புரட்டாதி 1994
இவ்வாறான பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின் மாவட்டத்தில் உள் பகுதியிலிருந்து மாவட்டத்தில் உள் வரையுள்ள கடற் களில் தங்கிய பயணிகளின் பாலி "பீச் போய்ஸ்’ (B பொதுவாக 6 சிறுவர்கள் பூர்த்தி
இதேபோன்று
தாயிரம் சிறுமிகள் களை நிறைவேற் களாய்ப் பணியா திட்ட அமுலாக்கல் (psusJem அபில் வெளியிட்டுள்ளன. சிறுவர் அபிவிருத் என்னும் கைநூால கூறப்பட்டிருக்கின்ற
ஏனைய நாடுகளி இதேவேளை இ
மூன்று இலட்சம் GUT siji yo
ஈடுபடுத்தப் தாய்லாந்து, தாய் ஆகிய eyp sir, ஒவ்வொன்றிலும்
சிறுவர்கள் இச் செயலில் ஈடுபட்டு
வியட்நாமில் இ தாயிரம் சிறுவ அத்துடன் சீனாவில் சிறுவர்கள் இை மேற்கொண்டு வரு
பதினாறு வய சுமார் ஒரு 6u Ll' நேபாளச் றுமி as st விபசா
பணியாற்றி வரு போன்று சுமார் நா தேசத்து சிறுவர்க கடத்திச் செல்லப் செய்தி ஸ்தாப தெரிவிக்கின்றன.
கம்போடியாவில் பாலியல் துஷ்பிரயே கும் நடவடிக்ை கட்டுப்பாடின்றி அ றன. கம்போடியா ப்னொம் பென்னி விடுதிகளில் பதிே

துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
நடவடிக்கைகளில்
ாறனர். சிலாபம் ள கொச்சிக்கடைப் அம்பாந்தோட்டை ள தங்காலைப் பகுதி கரையோர விடுதி புள்ள உல்லாசப் யல் இச்சைகளைப் each Boys) sus ú ழைக்கப்படும் இச் செய்கின்றனர்.
இலங்கையில் ஐம்ப பாலியல் இச்சை றும் தொழிலாளர் ற்றி வருகின்றனர். அமைச்சின் மனித பிருத்திப் Úlfls
“இலங்கையில் தி பற்றிய குறிப்பு" பில் இது பற்றிக் DS) .
ல் இந்தியாவில் சுமார் சிறுவர்கள் இது நடவடிக்கைகளில் படுகின்றனர். வான், பிலிப்பைன்ஸ் Di நாடுகளில் ஒரு இலட்சம் சமூக விரோதச்
sin en soft.
இதுபோன்ற நாற்ப
Tss Liss T.
ம் ஆயிரக்கணக்கான
மதத் தொழிலாக
ன்றனர்.
திற்கும் கீழ்ப்பட்ட சத்து ஐம்பதாயிரம் கள் இந்தியாவில் D விடுதிகளில் கின்றனர். இதே ாற்பதாயிரம் வங்காள ள் பாகிஸ்தானிற்குக் படுவதாக ராய்ட்டர் s அறிக்கைகள்
சிறுவர்களைப் பாகத்திற்கு உள்ளாக் ககள் நாளாந்தம் திகரித்துச் செல்கின் வின் தலைநகரான ல் உள்ள விபசார னெட்டு வயதிற்குக்
குறைந்த முப்பத்தைந்து சதவீதமான சிறுவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ் Տ] ([bւմ) பெப்ரவரி மாதம் கம்போடியாவின் பெண்கள் அபிவிருத்தி சங்கமொன்று மேற்கொண்ட ஆராய்ச் சியிலிருந்து இது தெரிய வந்தள்ளது.
கம்போடியாவில் பாலியல் துஷ் பிரயோக நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படும் சிறுவர்களில் எண்பத் தாறு சதவீமானவர்களை அவர்களது பெற் றோர்கள். உறவினர்கள், அயலவர்கள் ஆகியோர் பணத்திற்காக விற்று வருகின்றனர். இவ்வாறு ஒரு று வனை அல்லது சிறுமியை விற்பனை செய்பவருக்கு அறுநூறு அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுவ தாகக் கூறப் படுகின்றது.
வாராந்தம் இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட சிறுமிகள் கம்போடியா லிருந்து தாய்லாந்திற்கு அனுப்பப்படு கின்றனர். 1991 ஆம் ஆண்டு ப்னொம் பென்னில் உள்ள விபசார விடுதிகளில் ஆறாயிரம் சிறுவர்கள் பணியாற்றினர். ஆனால் 1992 ஆம் ஆண்டு இத் தொகை திடீரென இருபதாயிரமாக அதிகரித்தது. இத் திடீர் அதிகரிப்பிற்கு கம்போடியாவில் அமைதியை நிலை நாட்டுவதற்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்ட ஐ.நா. சமாதானப் படை யினரும் காரணம் என வெளியிடப் பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் பத்து வயதிற் கும் பதினான்கு வயதிற்கும் இடைப் பட்ட சுமார் இருபத்து நான்கு இலட்சம் சிறுவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிப்பதை உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் விளக்குகின்றன ஆனால் இத்தொகை குறைத்து மதிப்பிடப் பட்டுள்ளதாகச் சர்வதேசத் தொழிலா ளர் ஸ்தாபனம் தெரிவித்திருக்கின்றது.
இது தவிர தென் அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ճնm (tքto சிறுவர்களும் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கட்டடு வருகின்றனர்.
சிறுவர்களின்
Drf CD Los
சிறுவர்களின் உரிமைகளைப் பாது காப்பதற்கான சாசனத்தை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச் & souun sor SI 1989 Aud & sår6
நவம்பர் மாதம் இருபதாந் திகதியன்று

Page 12
தூரத்தில் ஒரு வீடு இருக்கிறது. அங்கே அன்பு கிடைத்தது
அவள் இறந்து விட்டாள்.
வீடு மெளனத்தில் பின்வாங்கியது. அதன் புத்தகங்களில் பாம்புகள்
உலவின
நான் சிறுமி. படிக்கிற வயசில்லை
அப்போது,
என் ரத்தம் நிலவு போல் சில்லிடும் எத்தனை முறை அங்கே போக
யோசிக்கிறேன்
சன்னல்களின் குருட்டுக் கண்கள்
ஊடே எட்டிப் பார்க்க அல்லது
உறைந்த காற்றை கேட்க மட்டும்
கை நிறைய இருட்டை அள்ளி
ങ്ങ
ஏற்றுக்கொண்டது. இவ்வாறு சிறுவர் கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து அவர்க ளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ச்சாசனத்தின் முப்பத்து நான்காவது ரிவில் கூறப்பட்டிருக்கின்றது.
தடுப்பு நடவடிக்கைகள்
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், பெண்கள் மீதான வன்முறை போன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற் காக இலங்கைப் பொலிஸில் தேசிய பொலிஸ் பிரிவு என்னும் புதியதொரு
12
அமைப்பு ஏற்படுத்த QurtsSlsu 560) su 60) குற்றப் Lευσο πιλμ மேற்பார்வையின் சி
இதேவேளை சி. துஷ்பிரயோகத்திற் η ουουπε ύ us நடவடிக்கை எடு சட்டங்களை ெ சுவீடன் ஆகிய செய்துள்ளன.
இவ்வாறு பாதிக் னேஷியச் சிறுவ
 

என் படுக்கையறையில் அருகில்
நாய்போல் கிடத்திக்கொள்ள அன்பே நீ நம்புவாயா? வழிதவறிப் போய் இப்போது அந்நியர்கள் கதவைத் அன்பை சில்லறையாகப் பெறும் நான் அந்த வீட்டில் வாழ்ந்ததையும் பெருமிதப்பட்டதையும்
நீ நம்புவாயா?
இங்கே கொண்டுவந்து
தட்டிப் பிச்சை எடுத்து
நேசிக்கப்பட்டதையும்
-கமலாதாஸ் தமிழில்: சுஜாதா
ப்பட்டுள்ளது. இது மக் காரியாலாயக் வு பணிப்பாளரின் ழ் இயங்கும்.
றுவர்களைப் பாலியல் கு உளளாககும களுக்கு எதிராக 'ப்பதற்கான புதிய ர்மனி, நோர்வே, நாடுகள் அறிமுகம்
கப்பட்டுள்ள இந்தோ ர்கள் பற்றி ஆய்
வொன்றை நடத்துமாறு இந்தோ னேஷியப் பல்கலைக்கழகமொன்றிற்கு யுனிசெப் கூறியிருக்கின்றது.
ஆகவே சிறுவர் நலனைப் பாது காப்பதற்காக நிறுவப்பட்டிருக்கும்
ஸ்தாபனங்கள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
நன்றி. வீரகேசரி
செங்கோல் புரட்டாதி 1994

Page 13
பொருளாதாரம்: இலங்கை உ
தேர்தலும் ே
அச்சுறுத்தலாகும்
காமினி நள்
மத்தியமலை நாட்டில், பகுதி தனி
யார்மயப் படுத்தப்பட்ட தேயி லைத் தோட்டங்களில் பிரச்னைகளும் உருவாகத் தலைப்பட்டுவிட்டன. 1992 நடுப்பகுதியில் அரசுடனானலாப பகிர்வு ஒப்பந்தத்தின்கீழ் தோட்ட நிர்வாகங்கள் தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப் பட்டன. அடுத்துவந்த ஆண்டின் முதல் அரைவாசி காலத்தில் 117 மில்லியன் கில்லோ கிராம் மொத்த உற்பத்தியாகி யது. இது, வரட்சியினால் பாதிப்படைந்த 1992 முற்பாதி காலத்து உற்பத்தியைவிட 37 சதவீதத்தால் அதிகமானது. ஆனால், கிட்டத்தட்ட 10 லட்சமான தொழிலாள ரில் பெரும்பாலானோர் இந்த தனியார் மயமாக்கலுக்கு எதிரானவர்கள், இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர் கள் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய தோட்டச் செய்கையாளர் களால் இங்கு கொண்டு வரப்பட்ட தென் னிந்திய தொழிலாளரின் வம்சாவழியி னர். இவர்களின் வாக்கு, இலங்கையின்
இ லங்கையில் இது தேர்தல் ஆண்டு.
அடுத்த ஜனாதிபதிய வார், எந்த கட்சி அ( கத்தை அமைக்கும் நிச்சயிக்கமுடியும்.
இதில் எழும் இரண் கல், ஜனாதிபதி டி.பி வின் வலதுசாரி ஐச் கட்சி (ஐ.தே.க) அ கிராமிய கைத்தொ ருத்தி, சுற்றுலாத்துை கவிருக்கும் எஸ் தொ. கட்டுப்பாட்டிலுள் தொழிலாளர் காங்கி பினர்களாக பெரு யான தோட்டத் ெ இருப்பதாகும்.
ஒர் அமைச்சர் 6 அவதியுறும் பெருந்ே மீளமைக்கும் நடவ. லப்பட்ட தேயிலைத் யார்மயமாக்கலை தெ தார். ஆனால், எந்த வ ளர்கள் பாதிப்புறமா
செய்கை நிலம்: 242,141 ஏக்கர் உற்பத்தி: 230 மில்லியன் கி. கிராம்
GassIt' L-á, *పై
தொழிலாளர்: ܕ݁ܡܶܢ 300,000 Gւյf S
பெட்டிகளில் அடைத்தல், போக்குவரத்து போன்ற இதர
வருமானம்: 18 லட்சம் டொலர்
(ஜனவரி, ஜுன் 93)
(1993 உத்தேச மதிப்பீடு)
இதைவிட இருமடங்கு தொகையினர்
வேலைகளில் ஈடுபடுகின்றனர். الألم
9655)bLlifail தேயிை
செங்கோல் புரட்டாதி 1994
 
 
 
 
 

தயிலையும்
தனியார்மயமாக்கல்
பரத்தினா ாக யார் வரு டுத்த அரசாங் என்பவற்றை
ண்டாவது சிக் விஜேதுங்க கிய தேசியக் ரசாங்கத்தில் ழில் அபிவி ற அமைச்சரா ண்டமானின் ள இலங்கை ரஸின் உறுப் ம் பான்மை தொழிலாளர்
ான்ற ரீதியில் தோட்டத் தொழிலை உத்தரவாதத்திலேயே அவர் அந்த ஆத டிக்கையாகச் சொல் ரவை அளித்தார்.
தோட்டங்கள் தனி அந்த உத்தரவாதம், இரண்டு ஆண் நாண்டமான் ஆதரித் டுகளுக்கு முன்னர் அரசு தோட்டங்களின் பிதத்திலும் தொழிலா நிர்வாகங்கள் ஒப்படைக்கப்பட்ட 22 தனி ட்டார்கள் என்ற ஒர் யார் கம்பனிகளில் பெரும்பாலானவற் றால் மீறப்பட்டது. அது அரசுக்கும் தொண்டமானின் தலைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகியது.
அரசாங்கத்துக்கும் உள்நாட்டு, வெளி நாட்டு மூலதனத்துடனான கம்பனிகளுக் குமிடையே கைச்சாத்திடப்பட்ட உடன் படிக்கையில்; தொழிலாளர் வேலை நீக் கம் இடம் பெறமாட்டாது; அரச நிர்வா கத்தின்போது அவர்கள் அநுபவித்தமாதி ரியான பொருளாதார, சமூக நலன்களை அவர்கள் பெறுவார்கள்; ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அவர்கள் நோக்கமுடியும் என்ற இந்த நிபந்தனைகள் இருந்தன.
1973இல், சிறிலங்கா சுதந்திரக் கட் சியும், ரொட்ஸ்கிய, கம்யூனிச வாதிகளும் இணைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத் தின் பிரதமராகவிருந்த சிறிமா பண்டார நாயக்க, பெருமளவில் பிரிட்டிஷாரின் சொந்தமாகவிருந்ததோட்டங்களைத் தேசி யமயமாக்கியபோது, வருடத்தில் 300 நாள் வேலை தொழிலாளர்களுக்கு உறுதியளிக் கப்பட்டது.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நாட் டின் வெளிநாட்டு செலாவணியை ஈட்டு வதில் மிகப் பிரதானமானதாகவிருந்த தேயிலை உற்பத்தி, அரசுக்கு ஒரு பொறுப் பாகி, அதன் தொடர்ச்சியான நஷ்டத்தை ஈடு செய்வதற்காக மான்யப் படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. உற்
13

Page 14
பத்திச் செலவினம் விற்பனை விலையை நெருங்கி, சாத்தியமற்ற ஒரு நிலை உருவாகியது.
தனியார் நிர்வாகக் கம்பனிகள் கை யேற்ற பின்னர் கொழுந்து கொய் வோரு க்கான நாளாந்த வேதனம் இருதடவைக ளில் அதிகரிக்கப்பட்டது. ஆனால், உற்பத் திச் செலவினத்தில், வேதனம் 60 - 70 வீத மாவதாக வாதிடும் கம்பனிகள், போட்டி நாடுகளான இந்தியா, கென்யாவில் இது 40 வீதமே என்று தெரிவிக்கின்றன. அத் துடன், தனியார் கம்பனிகள், முன்னைய உடன்படிக்கையில் ஏற்றுக்கொண்ட 25 தினங்களுக்குப் பதிலாக தொழிலாளருக்கு மாதத்தில் 13 தினங்கள் மட்டுமே வேலை வழங்கின. வேலை நீக்கங்களும் மேற் கொள்ளப்பட்டன.
இந் நடவடிக்கைகளின் மூலம் தேயி லை உற்பத்தித் தொழிலை மீண்டும் ஆரோக்கியமான ஒரு நிலைக்குக்கொண் டுவர முடியும் என்று கம்பனிகள் கூறு கின்றன. மேலும், உலக கிராக்கிக்கு ஏற்ப தேயிலையின் வகையிலும் மாற்றம் செய் யவேண்டியதாயிற்று. இந்த மாற்று திட் டத்துக்கு 18 மில்லியன் டொலர் செலவா குமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆக, இந்த மாற்றங்களின் விளைவு, பாரியபொருளாதார இழப்புகளை தொழி லாளர்களுக்கு ஏற்படுத்த, அவர்கள் தொண்டமானுக்கும் அரசுக்கும் எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.
இந்த தோட்டத் தொழிலாளரின் வாக்கு தான் 1977 பாராளுமன்றத் தேர் தலில் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் ஐ.தே.கவின் மிகப் பெரும் வெற்றிக்கும், பின்னர் 1982இல் அவரின் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கும் 1988இல் அவருக் குப் பின்னர் பதவிக்குவந்த ரணசிங்க பிரேமதாசவின் வெற்றிக்கும் உறுதிய
தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் கள் தங்கள் பலத்தை எதிர்க்கட்சியின் பக் கம் சேர்த்தால் ஐ.தே.க. சிதறுண்டு போக 6.
இலங்கையின் முழு பொருளாதாரத் தையும் மீளமைக்கும் திட்டம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்று டன்; பாரிய கடன் நிலுவை, உயரும் வாழ்க்கைச் செலவு. வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற்றாலான நாட்டின் ஸ்திரமற்ற பொருளாதாரத்துக்கு உறுது ணையளிக்கும் தொடர்ந்த உதவிக்கான ஒரு முன் நிபந்தனையாக 1977இல் ஏற் றுக்கொள்ளப்பட்டது.
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதி யமும் முன்வைத்த பரிகாரங்கள் நோயை விட மோசமானவை; அவை தேசிய முத லீட்டாளர்களின் செலவில் மேலைத்தேய முதலிட்டாளர்களுக்கே வாய்ப்பானவை என்று உள்நாட்டு பொருளாதார நிபுண ர்கள் வாதிடுகிறார்கள்.
14
 
 
 
 
 

mmmmm இலங்கையின் கிறிஸ்தவ தேசியமன்றத்தின் 55 நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழு.
ஆசிரியா ': டிரோல் பெர்டினண்ட்ஸ் இணை ஆசிரியர் : அந்தனி ஜீவா 368/6, பெளத்தாலோக்க மாவத்தை, கொழும்பு - 7. தொலைபேசி : 6978 9,693 760
Gigiu : 69.7879
செங்கோல் புரட்டாதி 1994

Page 15
வடக்கு கிழக்கு மக்களுக்கு நாம் நேசக்கரம் நீட்டுகின்றோம் . இவர்களின் தலைவர்களும் எமது உள்ளத்தைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்"
பிரதமர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க - தினகரன் 23.8.94
பெளத்த மகா சங்கங்களோ அதனுடைய தலைவர்களோ வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதையோ அல்லது சமஷ்டி அமைப்பையோ ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது வெளிப்படை . . இந்த எதிர்ப்புக்களை எல்லாம் சமாளித்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திபடுத்தக்கூடிய ஒரு தீர்வைக் காண்பது சாத்தியமாகுமா?
அர்ஜுனா, வீரகேசரி 23.8-94
யுத்த நிறுத்த சாத்தியம் பற்றி யாழ்ப்பாணத்தில் புலிகள் அறிவிப்பு, இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று, ப'ழ் பத்திரிகைகள், மக்கள் நம்பிக்கை
- தினகரன் 27.8.94
யாழ்வருமாறு ஆயர் அதிவண தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் துறைமுக கப்பற்துறை அமைச்சர் அஷ்ரப்புக்கு அழைப்பு விடுத்தார். யாழ் வந்து நிலைமைகளைப் பார்வையிட்டு தீர்வுக்கு உதவுமாறு ஆயர் கேட்டுக் கொண்டார்.
- தினகரன் 27.8.94
தேர்தல் காலத்து வாக்குறுதிகள், வாக்குறுதிகளாகவே போகும் வரலாறு மீண்டும் தொடராத வகையில் காரியங்கள் நடைபெறுவது புதிய அத்தியாயத்திற்கான மூலவிசையாக இருக்கும். புதிய தலைமுறை நாட்டிலே புதிய பாரிமாணங்களை உருவாக்க
வேண்டும்.
- மாதொருபாகன்
- வீரகேசரி 28.9.94
பாதுகாப்பு அமைச்சு சிரேஷ்ட அதிகாரி ஆயுதப் படைகளின்
as ao STT uluh
இதேர்தலி
அரசின் நல்லெண்ண ெ நல்லுறவு அடிப்பைடவி audos lail... Elai -ந்த 10 பொலிஸ்காரர்கள் - ருக்கின்றர்கள்.
வடபகுதி மக்கள், வட ப செல்ல தடுக்கப்பட்டிருந் 28 பொருட்களின் தடை
அரசியல், வர்த்தக, லாப -க்கம் கொண்டவர்களே வடக்கு கிழக்கு யுத் -தம் நடப்பதை விரும்புகி
அவர்கள் அனைவ - ரும் அவ்வாறு செய்வது குறுகிய லாப -ங்களை குறி வைத்து எனக் கூற வேண்டும்.
- வீரகேசரி
L.T.T.E uq é surdair si நடத்த அரசாங்கம் தி ன்டோவை தெரிவு செ அரசவட்டாரங்கள் தெரிவி
- வீழ்
மட்டக்களப்பு மாவட்டத்தி இராணுவமே நடத்துகிற, அமைச்சர், சிவில் நி இடங்களில் பொலிசா என்றும், இராணுவத்தி அவசியமில்லை என்று மிருக்கிறர்.
தளபதிகளையும், போர்முனையில் உள்ள ஏழு கோடியே முப்பது
அதிகாரிகளையும் கூட்டி,
நீக்குவது தொடர்பாகவும்,
வடபகுதி டாலர்கள் மீதான பொருளாதாரத்தைடையை வாகனங்களையும்,
போர் ஹெலிகொப்டர்கள் மற்
uિ plા ເຈົ້gI
நிறுத்தமொன்றைக் கடைப்பிடித்து விமானங்களையும்
இனப் பிரச்சனைக்கு கானர் பதற்கான அரசியல் யோசனைகளை தொடர்பாகவும், அதிகாரிகளுடன் ஆராய்வார்.
- வீரகேசரி 30.8.94
முடிவு வாங்குவதற்கு தீர்வு சர்ச்சைக்குரிய ஒப்பு
வகுப்பது அரசாங்கம் இடை நிறு பிரதமர் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒரு
C
- வீரகேச
 
 
 

ன் பின் . . .
சயலை அங்கீகரித்து பிரதமர் LTTE தலைவருக்கு எழுதிய லான பதில் தரும் கடிதத்தில் யாழ்ப்பாணத்திற்கு
ம்வசம் சிறைப்பட்டிரு மின்சார விநியோகம் ளை விடுதலை செய்தி கிடைக்கவிருப்பதாகவும், பேச்சு வார்த்தைகளை, பூர் வாங்க
நடவடிக்கைகளை எடுக்க LTTE ஒரு
ລກ -
ரகேசரி 30.8.94 பிரதிநிதியை நியமிக்க வேண்டுமென்று
குதிக்குகொண்டு :: து 4 பொருட்களில் னதாகவும் தெரியவருகின்றது . நீக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகளின் படி பிரபாகரன் , தமிழ்செல்வன் என்பவரையே பேச்சு வார்த்தைகள் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்யும்படி பணித்
திருப்பதாக தெரிகின்றது.
-தினகரன் 01.9.94
- தினகரன் 10. 9.94
ரைக் கொண் -- (5(g 3
Awardo
வின் இரண்டாவது அதிகாரி இளம்பரிதி, திரு. ஆர். ரவி புலிகளின் இரண்டா வது தலைவர் கணேஷ் ஆகியோ ரே இந்த நால்வரும் ஆவார்.
7. 9.94
ார்பில் பேச்சுவார்த்தை ரு. லயனல் பெர்னா *ய்துள்ளதாக நேற்று பித்தன.
- தினகரன் 15.9.94
கேசரி 5.9.94
ல் சிவில் நிர்வாகத்தை து. . . பாதுகாப்பு பிரதி rவாகம் நடைபெறும் ரின் கடமை என்ன ார் இங்கு இருப்பது ہے۔ یہ ہے۔
.ே" என்ன ?
தினகரன் 9.9.94
இலட்சம் அமெரிக்க
'^ 6ba)prot له "س வகிப் படகுகளையும் றும் போக்குவரத்து
ஷ்யாவிடமிருந்து மற்கொள்ளப்பட்ட ந்தத்தையும் புதிய 3தி இருப்பதாக நிதி பர் தெரிவித்தார்.
எதுவுமே இரண்டு முறை படைக் க்ப்படுகிறது. முதலில் மனத்தில்,
படைக்கும்போது, கவனமாக
இரு ந்துவிட்டால், வெளிடப் படைப்/ செம்மை//க அமைந்து
விடும்.
f 3o.s. 94
-- 3 gir
பிறகு வெளிப்படையாக மனத்தில்
கோவி

Page 16
Printed
Go Sarwodaya Wis

reuouieųzueų, mmm. W dwu,
° A OQUOIOID eųąewNew B(\Oļeų.ppnĐg 9/89€. ||Dunoj) ueņSĮJųO Į PUO!}{2N ƏDeƏd o ƏDųSnf JOJ UOISS!uuuuOD : on uunnɔu ƏSeƏ|d pƏlƏA||3.pun JI
by
hva ekha