கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முனைப்பு 1990.12

Page 1
| 990) DIT
: זוויווי יהוה Tה
 


Page 2
பாவேந்
பாரதிதாச நூற்றா
 

3தர்
னுக்கு

Page 3
தமிழ் இனிமைக்குச் சான்று
பாரதிதாசன் கவிதைகள்
லோகமான்ய திலகரைத் தலைவராகவும் பாரதி, வ.உ.சி, மண்டபம் பூரீநிவாசாச்சாரி, எஸ். துரைசாமி ஐயர் முதலியோரை முக்கிய உறுப்பினர்களாகவும் கொண்டு சென்னையில் இயங்கிய ஜனசங்கம் குழு 1906 ல் 'இந்தியா" என்ற வார ஏட்டைத் துவங்கியது. 1904 ல் இருந்து "சதேசமித்திரன்" உதவியாசிரியராக இருந்த பாரதியார் "இந்தியா' இதழின் பிர தம ஆசிரியராக அமர்த்தப்பட்டார். பாரத விடுதலையின் சங்கநாதமாக வெளிவந்த "இந் தியா", பிரித்தானிய ஆட்சியினரின் நெருப்புப் பார்வைக்கு இலக்காகியது. 1908 ல் பாரதி யாரைக் கைதுசெய்ய பிடியாணையுடன் பத் திரிகைக் காரியாலயத்தில் நுழைந்த பொலி ஸாரிடமிருந்து பாரதியார் அநாயாசமாக நழுவிவிட்டார். காரணம், சட்டப்படி பெயர் கொடுக்கப்பட்டிருந்த பத்திரிகை ஆசிரியராக பாரதியார் இல்லாதிருந்ததுதான். ஏட்டின் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டிருந்த எம். பூரீநிவாசன் கைதாகித் தண்டனையும் பெற் றார்.
மேலும் பாரதியார் சென்னையிலிருப்பது ஆடத்து எனக் கருதப்பட்டதால் புதுச்சேரிக் குச் சென்று, அங்கிருந்து தேச விடுதலைக்காக உழைப்பதென முடிவாயிற்று. பிரான்சியரின் துரைத்தனத்திற்கு உட்பட்டிருந்த புதுவை, பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த தேசபக்தப் போராளிகளுக்கு பாதுகாப்பான புகலிட அமைந்திருந்தது. சென்னைப் பொலிசாரின் கண்ணில் படாமல் பாரதியார் புதுவை போய்ச் சேர்ந்த சில வாரங்களுக்குள், மன்டபம் பூரீநிவாசாச்சாரியாரும் புதுவையை அடைந்தார். அரவிந்த கோஷசும், வ.வே.சு ஐயரும் கூடப் புதுவையைச் சென்றடைந்த னர். “இந்தியா’ பத்திரிகைச் சாதனங்களும் புது வைபோய்ச் சேர்ந்தன. புதுவையில் "இந்தியா புதுப் பொலிவுடனும் சுதந்திரப் போராட்ட உணர்வின் ஈட்டிமுனையாகவும் வெளிவந்தது.
114

-மருதூர்க் கொத்தன்
இச்சந்தர்ப்பத்தில்தான் புதுவையில் பார தியாருக்கும், கனக சுப்புரத்தினத்திற்கும் அறி முகமேற்பட்டது.
புதுவையில், தனக சுந்தர முதலியார் என்ற வர்த்தகரின் பிள்ளையாக 29. 4. 1891 ல் சுப்புரத்தினம் பிறந்தார். புதுவையை ஆண்ட வர்கள் பிரான்சியரானபடியினால் பிரான்ஸ் மொழியே ஆட்சி மொழியாகவும், உயர்கல் விக்கான போதனா மொழியாகவும் இருந்த காரணத்தினால் கனகசுந்தர முதலியார் பெரிய மனக் கோட்டைகளுடன் மகனைப் பிரான்ஸ் 1ெ8ாழிப் பள்ளியில் சேர்த்தார். தமிழார்வம் மீதுtரப் பெற்றவரான சுப்புரத்தினம் பிரஞ்சு மொழிக் கல்வியை வெறுத்தத் தழிழ் மூலம் கற்க விரும்பினார். சுப்புரத்தினம் பதினாறா வது வயதில் "கல்வே கல்லூரியில் தமிழ் பயி லத்தொடங்கினார். பதினெட்டாவது வயதில் "கல்வே கல்லூரியின் தேர்வில் முதல் மாணாக் கனாகத் தேறினார். பின்னர் புதுவை அரசினர் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக நியமனம் பெற்றார்.
சுப்புரத்தினம் இளமையிலேயே இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் தோய் வும் ஈடுபாடும் உள்ளவராக விளங்கினார். இனிமை சொட்டப் பாடிய அவர் பள்ளிக் கூட மேடைகளில் முக்கிய நடிகராகத் திகழ்ந் தார். சிறுவனாக இருந்த காலத்திலேயே பாடல்கள் எழுதித் தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமண விருந்தில் கலந்து கொண்ட சுப்புரத்தினம் பாரதியாரின் நாட்டுப்பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். தனது பாடலை இனிய சாரீரத்தில் இசையின்பம் மிகப்பாடிய சுட்புரத்தினத்தின் பால் பாரதியாரின் கரிசனை பாய்ந்தது. அத்திருமண வைபவம் இரு பெரும்
முனைப்பு-5

Page 4
கவிதா கங்கைகளின் சங்கமத்துக்கு இடமாய் சுப்புரத்தினம் பாடகன் மாத்திரமல்லன்; ஒரு கூட என்ற நம்பிக்கை அப்பொழுதே பாரதிய பட்டுவிட்டது.
ஒருநாள் பாரதியாரும் நண்பர் சிலரும் இரு சுப்புரத்தினமும் உடன் இருந்திருக்கிறார். பார பர்களைப் பார்த்து சுப்புரத்தினம் கவி இயற் என்றார். “எங்கே எழுதச் சொல்லுங்கள் ப என்று நண்பர்கள் கேட்க, "பாடு" என்று பா, ருந்து அன்பாணை பிறந்தது. உடனே சுப்புர வாயிலிருந்து கவிதை ஊற்றுப் பீறிட்டுப் பாய்த்
எங்கெங்கு காணினும் சக்தியடா = தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா! உஅங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்த தாயின் கைப் பந்தென ஒடுமடா - ஒரு கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து حمر கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனி மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள் மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை காண நினைத்த முழுநினைப்பில் - அன்6ை தோளசைத் தங்கு நடம்புரிவாள் - அவன் தொல்லறி வாளர் திறம்பெறுவான் - ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த வையம் முழுவதும் துண்டுசெய்வேன் - என நீள இடையினின்றி நீநினைத்தால் - அம்ன நேர்படுவாள் உன்றன் தோளினிலே!
பாரதியாரின் கட்டளைக்கிணங்க se பாடிய கவிதை இதுதான், இந்தக் கவிதை
வேறுயாரும் பெறாத ஒரு மதிப்பை - 1 புகழை பாரதிதாசன் பாரதியாரிடம் பெற்றா என்ற சிறப்பால், கனக - சுப்புரத்தினத்தின் பாரதியாராலேயே "பூரீ சுப்பிரமணிய பாரதி மண்டலத்தைச் சேர்ந்த கனக - சுப்புரத்தினம் என்றெழுதப்பட்டு 'சுதேசமித்திரன்’ இதழுக் பட்டதாம். இவ்வாறு "பாரதிதாசன் கவிதை நூலின் பதிப்புரை கூறுகிறது.
பாரதிதாசன் தனது முதலாவது கவிதை பாரதியாரிடம் எத்துணை மதிப்பைப் பெற்றி பதற்கு பாரதியாரின் குறிப்பும் தன் கைப்பட
முனைப்பு-5

அமைந்தது. | கவிஞனுங் ாருக்கு ஏற்
தந்த அமயம் தியார் நண் றவல்லவன் rtrf Gurtub ரதியாரிடமி த்தினத்தின் $தது.
சுப்புரத்தினம்
பாராட்டை - ர். 'கவிஞன்” முதல்பாடல் நியின் கவிதா எழுதியது" கு அனுப்பப் தகள்" என்ற
நயின் மூலமே ருந்தார் என் கவிதையைச்
'சுதேசமித்திரனுக்கு அனுப்பிய தும் சான்றாக அமைகின்றன. இந்தக் கவிதை பல இதழ்களில் வெளிவந்தது. பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட் டது. அதிலிருந்து கனக-சுப்புரத் தினம் பாரதி தாசன் - எனப் பெயர் புனைந்து பாரதி அன் பன் ஆனார்.
பாரதி தாசன் பந்நூற்றுக் கணக்கான தனிப்பாடல்களை எழுதினார். காவியங்கள் பல எழுதினார். சிறுகதைகள், நாட கங்கள் எழுதினார். இசைப்பா டல்கள் எழுதினார். திரைப்ப டங்களுக்கு வசனம் எழுதினார். இவ்வகையெல்லாம் பாரதிதாச னின் தமிழ்ப்பணி விரிவடைந்தது.
‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ புரட்சிக் கவி’ ‘வீரத் தாய் ஆகிய காவியங்களையும், எழு பத்திரண்டு திரைப்பாடல்களை யும் கொண்ட முதலாவது தொகுப்பு "பாரதிதாசன் கவி தைகள்" என்ற தலைப்பில் 1938ம் ஆண்டில் வெளிவந்தது. 96 ஆண்டில் இதன் பனிரெண்டாம் பதிப்பு வெளிவந்தது. போர் மற வன், ஒன்பது சுவை, காதல் வாழ்வு ஆகிய சில காப்பியங்க ளையும், அறுபத்தைந்து தனிப் பாடல்களையும் கொண்ட "பார திதாசன் கவிதை"களின் இரண் Lம் தொகுதி 1949 ல் வெளி வந்தது. இத்தொகுதியின் நான் asmr b lugGu' LH 1958 ä) வெளிவந் தது. தமிழ் வாசகர்கள் மத்தியில் பாரதிதாசனின் கவிதைகளுக்கு இருந்த பெருமதிப்பையும், வர வேற்பையும் இவற்றின் மூலம் உண்ரலாம். இத்தகைய தமிழ் இலக்கியப் பரப்பில் இருபத்தி மூன்று வருடகால அடைவுக்குள் Øp® நூல் பனிரெண்டு
5

Page 5
தொகுதிகள் வெளிவருவதென்பது சாதாரண விஷயமல்ல. பாரதிதாசன் கவிதைகள் மூன் றாம் தொகுதி 1955 ல் வெளிவந்தது.
“பொன்முடி அல்லது எதிர்பாராதமுத்தம்" என்ற காவியமும் நூலுருவில் வந்து தமிழ் வாசகர் மத்தியிலும் இலக்கிய ஆர்வலர்கள் மத் தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது நெஞ்சை உருக்கும் ஒரு காதல் காவியமாகும்.
பாண்டியன் பரிசு, குறிஞ்சிச்திட்டு என் பனவும் நூலுருவில் வந்த காவியங்காளாகும். பாண்டியன் பரிசு இலக்கிய ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிஞ்சித்
திட்டு பாரதிதாசனின் பார்ப்பனிய எதிர்ப்
புணர்வின் வெளிப்பாடாயமைந்த பார்ப்பணி யத்துக்கெதிரான திட்டலாகும். "குடும்ப விளக்கு-1", "குடும்ப விளக்கு-2 என்ற தொகுதிகள் பாரதிதாசனின் சிறப்பான படைப்புகள். தமிழறிந்த சகலராலும் படிக் கப்பட வேண்டியவை. பாரதிதாசனுக்கு இயற்கை அழகில் இருந்த இலயிப்பும், அழகு ணர்வும், அவரது எல்லாக் கவிதைகளிலும் மேலோங்கி நிற்பதையும் காணலாம். எனினும் இயற்கையழகில் மனதைப் பறிகொடுத்து, அவர்பாடிய பதினாறு கவிதைகளின் தொகுப் புத்தான் "அழகின் சிரிப்பு என்பது அழகு, கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந் தாமரை, தமிழ் என்று இத்தியாதி அவை.
"இயற்கை அனைத்தும் அழகே அந்த அழகு செந்தாமரை என்றும் நிலவென்றும் கதிரென் றும் சிரித்தது. காணும் பொருளிலெல்லாம் அழகைக்காணவும், கண்டவாறு தாமேயாகச் சொல்லோவியம் செய்யவும் திறம் பெறுதல் வேண்டும். தமிழர்கள் பிற மொழி, தமிழ்மொழி நூல்களில் பார்த்தபடியே எழுதும் நிலை தீர வேண்டும். அதற்கு இச்சிறு நூல் இயற்றியதன் வாயிலாக, நான் இதை அறிஞருக்கு நினை வுறுத்துகிறேன்."-"அழகின் சிரிப்பு" முன்னுரை யில் கவிஞர் கூறியுள்ள கருத்துக்கள் மனங் கொள்ளத்தக்கவை. S.
பாரதியார் வரலாற்றைப் பாரதிகாவிய மாகப் பாடினார். ஆட்டனத்தி ஆதிமந்தியின் வரலாற்றை இலக்கியச் செய்திகளைக்
கெ
நா
Luj ( G. In
116

ாண்டு 'சேரமான் தாண்டவம்' என்ற டக காவியமாக எழுதினார். நல்லதீர்ப்பு, மைதி, காதல் நினைவுகள், தமிழியக்கம் என் பாரதிதாசனின் பிற படைப்புகளாகும்;
தமிழிசையை வளர்ப்பதிலும் பாரதி
சன் அதிக அக்கறை கொண்டிருந்தார். லுங்குக் கீர்த்தனைகளைப் பாடுவதை பர் கட்டோடு வெறுத்தார். அதனால், மொழி கலவாத தூய தமிழில் இசைப் டல்களை - கீர்த்தனைகளை யாத்தார். ழ்ப் பாடல்களுக்கு இந்தி மெட்டுக்களைப் ாடுவதையும் அவர் வெறுத்தார். தமிழ்ச் மாவுக்கும் பாட்டெடுழுதியவர் ஆகை ல் மெட்டுக்குப் பாட்டெழுத அவர் சம்ம ததில்லை. பாட்டுக்கு மெட்டமைக்க டாயப்படுத்தினார். அவர் மெட்டுக்குப் ட்டமைக்கவில்லை; அவரது பாட்டுக்கு ட்டமைக்கச் செய்தார். தமிழ்த் திரையி யை இலக்கியமயப்படுத்திய பாரதிதாசன், ழ்த்திரையில் அதிக வாய்ப்பைப் பெறாமற் ானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர் லும் வணங்காமுடிதான்; எச்சந்தர்ப்பத்தி b தன்னை இழக்காது தலை நிமிர்ந்தே 'pnrif
பாரதியார் பாடல்களை ஏ. வீ. மெய்யப் செட்டியார் தனது பாடல்களில் சேர்த்தது ால, பாரதிதாசனின் ஒரு சில பாடல்கள் ழ்த்திரை இயிசையில் மெட்டமைத்துப் -டப்பட்டுள்ளன.
வாழ்வதிலும் நலம் ஆழ்வதிலும் - புவி மக்களெலாம் ஒப்புடையர் ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ?-இதை இன்ப மெனச்சிலர் கொள்ளுவதோ? கூழுக்குப் பற்பலர் வாடிடச்சிற்சிலர் கொள்ளை அடிப்பதும் நீதியோ - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ?
இவை பாரதிதாசனின் முதலாவது தொகு லுள்ள சாய்ந்ததராசு என்ற கவிதையின் ம்ப அடிகளாகும். என் தங்கை படத்தில் எஸ். கோவிந்தனால் பாடப்பட்டது. அதே ாகுதியிலுள்ள மற்றொரு கவிதை கைமைப்
என்பது.
முனைப்பு-5

Page 6
"சாத்திரம் பார்க்காதீர் காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்டகைம்மையைத் தூர்க்காதீர் - ஒரு கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர். கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா - மிகக் கொடிதென்று எண்ணிடப்பட்ட தண்ணே குளிர் வடிகின்ற வட்டநிலா. இன்ப வருக்கமெல்லாம் நிறைவாகி இருக்கின்ற பெண்கள்நிலை - இங் கிவ்விதமாக இருக்குதண்ணே! இதில் யாருக்கும் வெட்கமில்லை."
‘கைமைப்பழி' கவிதையின் சில அடிகள் இசைப் பாடலாக்கப்பட்டு குலதெய்வம் (படத்தில் இசைக்கப்பட்டது. சி. எஸ் ஜெயராமனின் குரலில் ஒலித்த இப்பாட்டு நெஞ்சை உருக்கி யது. தொழிலாளர் விண்ணப்பம் என்ற கவி தையும் ஒருபடத்தில் எம்.ஜியாருக்காக செளந் தரராஜனால் பாடப்பட்டுப் பிரபல்யமடைந் 应gl。
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா?- என்ற "ஓர் இரவு' படப்பாட்டும், பானுமதி பாடிய "தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை” என்ற பாட்டும், மிகப்பிர பல்யமான பாட்டுக்களாகும். பராசக்தி படத் தில் முதலாவதாகவும், இறுதியாகவும் வந்த,
"வாழ்க, வாழ்கவே - எங்கள் வளமார் திராவிட நாடு’ "எல்லோரும் வாழவேண்டும் - உயிர்கள் இன்புற்றிருக்கவேண்டும்." ஆகியன நாட் டியப் பாடல்களாக அமைந்து சுவையூட்டின.
பாலாமணி அல்லது பக்தாத் திருடன், கவிகாளமேகம், சதிசுலோசனா, ஆயிரந்தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, வளையாபதி ஆகிய படங்களுக்கு திரைக்கான வசனம் எழு தியுள்ளார்.
பாவேந்தரின் பொன்முடி காவியம் பொன்முடி யென்ற பெயரில் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் ஆல் படமாக்கப்பட்டு வெற்றி
முனைப்பு-5

நடைபோட்டது. திரைக்கதை வசனம் கலை ஞர் மு. கருணாநிதி, திரைப்பாடல்கள் கவி கா. மு. ஷெரீப், டைரக்ஷன் எல்லிஸ் ஆர் டங்கன் (அமரிக்கர்), தயாரிப்பு டி. ஆர். சுந் தரம். மேதைகள் பலரின் கூட்டால் மேன்மை படைந்த திரைக்காவியமாகியது பொன்முடி.
ஏ. எல். சீனிவாசன் தயாரித்த அம்பிகா பதி (சிவாஜி, பாணுமதி நடித்த) படத்துக்கு பாரதிதாசனைக் கொண்டு திரைக்கதை வச னம் அமைக்கக் கண்ணதாசன் ஏற்பாடு செய் தார்.கதையமைப்பில் பாரதிதாசனுக்கும் நெறி யாளர் ப. நீலகண்டனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாரதிதாசன் அந்தப் பணியிலிருந்து விலகிக் கொண்டார். கண்ண தாசன் கதைவசனம் எழுத நேர்ந்தது. பணத் துக்காகவும், வாய்ப்புக்காவும் பாரதிதாசனார் யாருக்கும் தலைவணங்கியதில்லை.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அதிபர் டி. ஆர். சுந்தரம் திரைக்கலை மேதை-சிறந்த நெறியாளர், ரொம்பக் கண்டிப்பானவர். நாணயமானவர். சகலரும் அவரோடு அச்சம் கலந்த மரியாதையோடுதான் பழகுவர். பார திதாசனோ, “ஏப்பா சுந்தரம்" என ஒரு மையில் அழைப்பாராம். அவர் முன்னால் காலுக்குமேல் கால்போட்டு சிகரட் பிடிப் பாராம். டி. ஆர். சுந்தரத்தை இந்தளவு அதி காரம் செய்தவர் வேறு எவருமிலர். தமிழ்ப் புலமைக்கும், தமிழ்க்கவிதைக்கும் சுந்தரம் கொடுத்த மரியாதைதான் அது. பாரதிதா சன் சம்பந்தப்பட்ட படங்களெல்லாம் மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பே.
பாரதி வரலாற்றையும், பாண்டியன் பரிசையும், இலட்சியப் படங்களாகத் தயா ரிக்க எடுத்த முயற்சி தோற்று மனஞ் சோர்ந்த நிலையிலேயே மறைந்தார். சிவா ஜிக்கணேசன் பாண்டியன் பரிசைப் படமாக் கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகவும் ஒரு செய்தி கூறப்பட்டது.
பாரதிதாசனின் கவிதை வளம் மகாஉச் சமானது. மகாகவி பாரதியாரையும் மிகைத் தது. தமிழ்மொழி , இனிமையானது, அழகா னது என்பதற்குப் பாவேந்தர் பாரதிதாசனின்
17

Page 7
சண்முகம் சிவலிங்கம்
118
கன்னிகா
கன்னிகா
கன்னிகா
கன்னிகா
Jf6 6.Jf3 Jfr
சண்முகம்
சிவலிங்கம்
சண்முகம் சிவலிங்கம்
சண்முகம் சிவலிங்கம்
<:
அவள் வ அவள் அன்று
பூட்டியிரு யார் என்பதை லினூடாக நா புறத்தை வை கட்டில் ஏறி வ என்னில் பட மு தேன். எதிர்பா ஏன் வருகிறா
கடைசியா கடைசியாக வ தும் அதுதான் புருஷனுடன் ெ போது நான் தேனோ, நா6 கல்யாண அை வில்லை. ஆனா கேற்ற உயரமா என்பதை யெ பட்டிருந்தேன். டேன் என்பெ ஆனால் என்னி கண்டு அவர் மீ ளாதிருந்திருப்ே
சரி, இப்ே நான் போய் சுவர்ணா அவரு டியும் போகட் பெண்ணுடன் பது போல் பே
சுவர்ணான கிறாள். சுவர் யாசம் அதனா வித்தியாசம் இ ணில் படுவது ே எனக்கு இளை படுகிறாள். கன் ரொம்ப மூத்த கூடும். ஆனால்
கொன்வெ

ந்தாள், ஒரு நாளும் இல்லாத விதமாய் மதியம் கழித்து வந்தாள், கன்னிகா .
ந்த முன் கதவு தட்டிக் கேட்டது. தட்டுவது
அறிய பழைய போட்டிக் கோவின் யன்ன ான் எட்டிப் பார்ப்பதற் கிடையில் முன் ளத்துக் கொண்டு அவள் ஒட்டு விறாந்தைக் பருவது தெரிந்தது. நிமிரும் அவள் கண்கள் }ன்பு நான் குனிந்து சாய்மனையினுள் அமிழ்ந் ாராமை மிக்க ஒரு பரபரப்புடன். கன்னிகா ள், ஒரு நாளும் இல்லாத விதமாகப் இன்று?
க எப்போது கன்னிகா வந்தாள் இங்கு?அவள் ந்ததும் அதுதான், முதன் முறையாக வந்த - எங்கள் கலியாணத்துக்கு. அவள் அன்று பந்திருந்தாள். அவளுக்கு கலியாணம் நடந்த ஊரில் இருக்கவில்லை. கொழும்பில் இருந் வலப்பிட்டியில் இருந்தேனோ? அவளுடைய ழப்பிதழை நான் பார்த்ததாகவும் நினை ால் மாப்பிள்ளை அவளுடைய உயரத்துக் னவர், அழகானவர், வாட்ட சாட்டமானவர் ல்லாம் அவரைக் காண முன்பே கேள்விப் அவரை எப்போது முதன் முதலாகக் கண் தல்லாம் நினைவிற் குட்பட்டதாக இல்லை. டம் இல்லாத ஒன்று அவரிடம் உள்ளதைக் து ஒரு கணத்துக்கேனும் பொறாமை கொள் பேனா என்பது சந்தேகமே.
பாது அவள் வந்திருக்கிறாள். எப்படியாவது அவளை எதிர்கொள்ளத்தானே வேணும்? ருடன் பேச்சுக் கொடுத்துக் கேட்கிறது. அப்ப -டும், வீட்டுக்கு வந்த பெண் வீட்டுக்காரப் பேசிப் பழகுவதுதான் நமது நாகரீகம் என் ாகட்டும் ,
வைப் புள்ள, புள்ள" என்று சொல்லிப் பேசு ணாவுக்கும் எனக்கும் எட்டு வயது வித்தி ல் அவளுக்கும் சுவர்ணாவுக்கும் அதே வயது இருக்கத்தான் செய்யும். சுவர்ணா என் கண் பால் அவள் கண்ணில் படவில்லை. சுவர்ணா பவளாகப் படவில்லை. எனக்கு ஏற்றவளாகப் ானிகா சுவர்ணாவுக்கு எப்படி படுகிறாளோ? தவளாக, பெரிய மனுஷியாகக் கூடப் படக்
எனக்குக் கன்னிகா?.
ன்டை விட்டபின் கன்னிகாவைக் கண்டது
முனைப்பு-5

Page 8
எல்லாம் ஒன்றன் மேல் ஒன்று கவிந்து போகின்றன. றிம் உருட்டிக் கொண்டு மண் ணெண்ணெய் வாங்க போத்தலுடன் சதாசி வத்தார்ர கடைக்கு முன்னால் ஒரு மாலையில் .எப்படி உங்கட புது ஸ்ச் கூல்? அங்கயும் நீங்க தானா ஃபெஸ்ற் ப்போய்? என்பது போன்ற கனிவான கேள்விகளும், கூச்சமான பதில்க ளும் . அதை விடவும் கூச்சமாய் அடுத்த ஆண்டு. அவளும் கொஞ்சம் ரிஸேவாய்- ஒதுங்கலாய்நெளிவு நளினமாய், ஆனால் இன்னும் முகத் தைப் பார்த்து சிரித்தே பேசக் கூடியவளாய்ரயர் ஒன்று நடுவில் கிடந்த காசிப்பிள்ளயரின் சிவப்பு மை பூசிய ட்ரக்கினுள் 'எங்கட கொன், வென்டில் கிரேட் ஸிக்ஸில மூணு டிவிஷன் உங் கட மேரிஸ்லயும் அப்படியா?’. "ம்ம்'. ‘என்ன ம்ம்ம்?. அவள் சிரிக்கிறாள். இறங்கி இங்கினியாகல அணைக்கட்டுக்குப் (BLffi கும் போது அவளுடன் பேசலாம் என்று தோன்றியது நினைவிருக்கு.அவள் முன்னால் தாயுடன் பெண்களுக்கிடையில் மூடுப் பட்டுக் கொண்டு போனதும் நினைவிருக்கு. இடை யில் அந்த மழை நேரக் கதை எழுதியது எப் போதென்ப தெல்லாம் நினைவில்லை. அப் போது எட்டாம் வகுப்போ, ஒன்பதாம் வகுப்போ? வீட்டு வேப்பமரத்தில் ஏறி பக்கத்து வீட்டுக்கு குடியிருக்க வந்த நிமாலினியை பார்த்த நாட்கள். ஒரு நாள் காலையில் புத்த கங்களுடன் ஸ்கூலுக்கு புறப்பட்டு கேற்றைக் கடந்ததும், நிமாலினியின் கேற்றடியில், க்கைட்ஸ் உடையுடன் இவள்தான், கன்னிகா , ஒரு பக்கமாக சாய்ந்த நடையுடன்.மனது சுண்டப் பட்டதை உணர்ந்த முதல் நாள். சொல்லால் விளக்க முடியாத அந்த "சாய்ந்த நடையை" பின்னொரு நாளில் என்னென்ன மாதிரியெல்லாமோ கிறுக்கிப் பார்த்த வரிகள்
சில் என்ற காற்றில்
ØpGö
செவ்வல்லி மொட்டு
மெல்லென்று ஆடி
நீர் மேல் நின்றதைப் போல். 1. சுடர் போல நீண்டு ܫ
J. geéf°. é#ʻl - ff ° GèLunT Gv) ச்ாய்ந்து བདེ་
நடை என்ற ஒன்றில்
நெஞ்சை
நறுக்கென்று கீறி.
பேய்த்தனமான நினைவுகள்!
முனைப்பு-5
 

சுவர்ணா ரொம்ப கலகலப்பாக பேசிக் கேட்கிறது. சுவர்ணா கன்னிகாவுடன் எப்படி பேசுவாள் என்பதைத் தெரிந்து கொள்ள இதற்கு முன் வாய்ப்பு ஏற்பட்டதுமில்லை. ஆனால் கலியாணமான பின் கன்னிகாவைப் பற்றிய சில விஷயங்கள் சுவர்ணா சொல்லித் தெரிந்ததுதான்.கன்னிகாவின் முதற் பிரசவம், அந்தக் குழந்தை அழகானது என்பது, அவர் கள் பட்டினத்திலிருந்து ஊருக்கு வந்தது, கன் னிகாவின் கணவரது தாராளமான குணங்கள், கன்னிகாவினது குடும்பத்தாரின் உயர்வுக்கு அவளது கணவர் என்னென்ன வகையில் உதவி யிருக்கிறார் என்பது, இப்படி எத்தனையோ செய்திகள். ஆனால் கன்னிகா என்னுடன் நாலாம் வகுப்பு வரை படித்தவள் என்பதைத் தவிர வேறு எதையாவது சுவர்ணாவுக்குச் சொல்லியிருக்கிறேனா?
சுவர்ணாவின் காலடி ஒசை. என்ன சொல்ல வருகிறாள் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு நேரமும் கன்னிகா வந்திருந்தது தெரிந்த விஷய தான் என்பதை காட்டிக் கொள்வது எப்படி? முந்திய நினைவுகளை மூழ் கடித்தாலும் இப்போது நானும் கன்னிகாவும் ஒரே ஸ்ற்ாாஃப் என்பதின் மரியாதையை எப் படி உதாசீனம் செய்ய முடியும்? சுவர்ணா வுக்கு அது திகைப்பாக இருக்குமே! அவளே இப்போது தன் கணவன் உறக்கத்தில் ஆழ்ந்தி ருப்பதாகத்தான் நினைத்திருப்பாள், சொல்லி யிருப்பாள். அவள் திணறாமல் இருப்பதற்காக வெனினும் நான் சற்று நேரம் கண்களை மூடிக் கொள்ளத்தான் வேணும்.
சுவர்ணா திரும்பிப் போகிற அசைவுகள், மண்டபத்துக்குள் போகும் காலடிஒசை. இவள் என்ன மடைச்சி.ஒரு முறையாவது சற்று எழுப் பிப் பார்த்திருக்கலாமே.
'அவர் பேப்பர் பார்த்த படியே சாய்ம னையில் அப்படியே நித்திரையாகித்தார்."
ஒரு கணநேர மெளனம்.
'இல்லெல்ல, நீங்கள் ஏதோ உங்களுக்குள் பேசுறிங்க எண்டிட்டு நான் இந்தப் பக்கமாக கொஞ்சம் அயர்ந்தும் அயராமலும்."
119

Page 9
எப்படியோ வெகு இயல்பாக சமாளித்து விட்டேன் என்ற திருப்தியுடன் டயினிங் ரேபிள் ஒரமாய் நின்று அவளைப் பார்க்கிறேன்.
சற்று அசைந்து, சிறிது நாணத்துடன் தலையைத் தாழ்த்தி, மீண்டும் நிமிர்ந்து மன் னிப்புக் கோரும் பாவனையில் குழைந்து சிரித்தபடி,
'நான் இந்த நேரத்தில் வந்திருக்கப் படாது. உங்கள் நித்திரையையும் குழப்பி விட்டேன்.""
'ஓ! நேர நோ. நீங்க சுவர்ணாவுடன்." என்னுடைய ஷேட் பட்டனை சரி செய்து நெஞ்சுக்குழி ரோமத்தை மறைக்கையில், அவள் இன்னும் பீடிகைகளில் மினக்கெட விரும்பாது விஷயத்துக்கு வர விரும்பியவள் போல் குறுக் கிட்டுச் சொன்னாள் -
'தாஸ், உங்கள்பட்ட ஒரு உதவி கேட்டுத் தான் வந்தனான்'
உதவியா? இந்த தாஷ்ஷியஸ் இடமா? இவளா? இந்தக் கன்னிகாவா? சட்டென்ற பரபரப்புடன் ஆச்சரியமும் . என்னுடைய முக மாற்றத்தைப் புரிந்தவள ய், சுவர்ணத்தையும் என்னையும் தெடுத்துப் பார்த்தபடி சிரித் தாள். பின்னர் ஒரு சின்னப் பிள்ளையைப் போல முகம் மாறி சிறிது நேரம் கொண்டு வந்திருந்த கைக்குட்டையின் மடிப்புகளை எடுத்து விட்டு சரிசெய்தவாறு இருந்தபின் சட்டென்று நிமிர்ந்து துக்கித்தவளைப் போல் சொன்னாள் -
"நான் எனக்காக அல்ல, என்ர பிள்ளை களுக்காக யோசிக்கிறன்'
அவளுடைய கண்கள் கலங்கிக் கொண்டு வருவது தெரிந்தது. நான் சுவர்ணாவைக் கேள்விக் குறியுடன் பார்த்தேன். அவள் என்னை விடத் திகைப்படைந்தவள் போல் கண்களை அகல விரித்தாள். எங்கள் ஆச்சரி யத்தைக் கண்டதால் இன்னும் துக்கித்தவள் போல் அவள் மேலும் கலங்கி கீழ் இமைக் கட் டில் நீர் தளம்ப, குனிந்து முந்தானையால்
120

1டைத்தபடியே சிறிது நேரம் இருந்தாள்.
அடுத்து யார், என்ன பேசுவது என்று தரியாது இருந்தோம். அவள் மீட்டுத் தன் னப் பெற கொஞ்சம் நேரம் தேவை என னக்குத் தோன்றியது. சுவர்ணா மெல்ல ழுந்து ஷோகேஸிலிருந்து தம்ளர்களை எடுத் 'க் கொண்டு சாப்பாட்டு அறைப் பக்கம் பானாள். குனிந்திருந்த கன்னிகாவை நான் ழுமையாகப் பார்த்தேன்.
வெங்காயத்தோல் நிறத்தையுடைய மங்க ான சேலையை வழமை போல கவனமில் ாமல் தொய்வாக, தொள தொளப்பக ட்டியிருந்தாள். அகலமான முகத்தின் நெற் யும் நாடியும் ஒரு நேர்கோட்டில் குறுக்கப் ட்டது போன்ற அந்தக் குனிந்த தோற்றத் ல், அவளது நீண்ட நாசி மேட்டின் இரு றமும் தாடைகள் சற்றுத் தூக்கல்ாகத் தரிந்தன. காதில் மின்னி போல இரண்டு தாடுகள். கழுத்தில், டீப் நெக் ப்ரெளண் ளொவ்ஸ்சின்" மேல் ஸாரியுள் மறைந்தும் றையாமலும் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி. லது கையில் ஒரு சோ டி நெளிவுக் காப்பு. டது ைையில் அதே பழைய நிஸ்ற்உவாச்.
சுவர்ணா ட்றிங்ஸ் கொண்டு வரவும், ன்னிகா எல்லாம் ஆறியவள் போலவும் தறியவள் போலவும் சற்றுக் கலைந்து டந்த தலைமயிரை கோதிவிட்டவள! ய் மிர்ந்தாள்.
'உண்மையாகத்தான் தா ஷிஸ், உங் ள்ட்ட ஒரு உதவி கேட்கத்தான் வந்த
fτώδr ... ... 鲍 约
**சொல்லுங்கோ'
என்னுடைய மிகையான ஆதரவைக் ண்டோ என்னவோ, கன்னிகாவுக்கு சிரிப்பு ந்தது.சிரித்துக் கொண்டே சொன்னாள்,
“ஒன்றுமில்ல.நம்ம பிரின்சிப்பலிடம் ங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கு. நீங்சு சான்னா, செய்வார். தயவு செய்து என்னை லீஸ் பண்ணச் சொல்லுங்க. நான் பழையபடி
முனைப்பு-5

Page 10
Eg
ரவுணுக்கு ஒரு ட்ராண்ஸ்பர் எடுக்கப் போறன். 9
"ஏன்? ஏன்?...ஏன் ட்ராண்ஸ்பர்?’’ அவள் பேசுவது ரொம்ப அசட்டுத்தனமாகவே எடுத்த எடுப்பிலேயே பட்டது.
என்னுடைய அவதியையும், அவதியில் ஏற்பட்ட சிறிய கொன்னையையும் பார்க்க அவளுக்கு சிரிப்பு வந்தது போலும். என்னை மிக அபூர்வமாகப் பார்த்தாள். அவளுடைய பார்வைக்கும் அந்த நிலைமைக்கும் சம்பந்தம் ஏதும் உள்ளதாய் எனக்குப் படவில்லை. அவ ளுடைய கறுத்த விழிகள் திடீரென அவ்வளவு குறும்புத்தனமாகவும், குதுகலமாகவும் சுட0ன்று மின்னியது எனக்கு ஆச்சரியமாகவே தோன் றியது, ஒரு குணபேதம் போல.
என்ன நினைத்தோ, சுவர்ணா மீண்டும் ட்றிங்கை எடுத்து நீட்டினாள். கன்னிகா அதனை எடுத்து இன்னும் அதே போன்று மெல்லியதாகச் சிரித்துக் கொண்டே மெல்ல மெல்ல உறிஞ்சத் தொடங்கினாள். இவள் முன் எப்போதோ பார்த்ததும் சிரித்ததுமான நினைவுக் கோடுகளை நான் தடவத் தொடங் இனேன்.
சட்டென்று அந்த மாந்தளிர்கள்தான் நினைவுக்கு வந்தன. இந்த இருபத்திரெண்டு வருஷங்களில் அது பரந்து கிளைந்து கிழமா கியும் விட்டது. ஆனால் அப்போது அது வேலி யின் உயரத்துக்கு நின்று, வேலியின் உள்ளே தெரியும் சின்னக் கன்று. கப்பு ஒன்று சேதப் பட்ட சுமார் நாலடி உயரக் கணுவில் ஒரு கொத்தாகத் தோன்றிய சிவப்புத் தளிர்கள். அதற்கப்பால் அந்த வெள்ளைப்பூ குழல் அவ ரைப் பந்தல், அந்தத் தெருவே ஒரு இனிமை பெற்றது போல், திரும்பத் திரும்ப நடந்து திரிந்த நாட்கள். ஒருநாள் வந்த அசட்டுத் துணிவில், ஒழுங்கையில் இறங்கி, கேற்றைத் தள்ளிக் கொண்டு போக, கன்னிகாவின் தாய் தான் எதிரில். நான் எதிர்பார்த்த மதிப்பை யும் மரியாதையையும் மிஞ்சிய வாத்சல்யத்து
S -
* வாங்க தம்பி”*
முனைப்பு-5

"அவரைப்பூ கொன்னை ஒன்று வேணும். ப்பொற்றணி பிராக்ரிக்கல் வரையிற துக்கு."
பின் வராந்தாவின் வாயில் மட்டத்திலி ருந்து கன்னிகாவின் முகம் எட்டிப் பார்த்தது. சரிதான், அப்போதுதான் இந்தக் குறுகுறுத்த கருவிழிகள். படியிறங்கி, ளெனிவந்த கன்னிகா நீளப் பாவாடையுடன் - எவ்வளவு உயரம் இவள் என்ற மலைப்பு ஏற்பட்டாலும் எதிரில் அவள் முன் நிற்பதிலும் அவளுடைய முகத்தை பார்த்தது பாதி, பாராதது பாதியாக கேள் வியும் மறுமொழியுமாக விட்டு விட்டேனும் வார்த்தையாடுவதிலும் உடலில் பரவிய நகச் குடும் மின்சாரமும்!.
ட்றிங்கினை ஆறுதலாக இன்னும் சிரிப்பு மாறாமலே பருகி, சுவர்ணாவுக்கு ஒரு இனி மையான தேங்ஸையும் உதிர விட்டபின் கன் னிகா நிமிர்ந்திருந்தாள்.
‘நான் ஏன் ரவுணுக்கு ட்ராண்ஸ்ஃபர் எடுக்க வேணும் என்று நீங்க யோசிக்கிறிங்க'
"அதை விட, இந்த ஊரைவிட்டு நீங்க ஏன் போகவேனும் என்பதுதான் எனக்குப் புரியாதது.'
*" - அதுதான் உங்களுடைய விசனம் என் பது விளங்குது தாஷிஸ், ஆனால் நான் ரவுண் லதான் இனிக் கொஞ்சக் காலம் சீவிக்க வேணும் போல இருக்கு
'அப்படி என்ன இப்போ வந்த அவசரம். எக்ஸ்கியூஸ் மீ இஃப் ஐ ஏம் இன்ஸியூற்ரிவ்." - சுவர்ணாவின் கொன்வென்ட் படிப்பு அந்தப் பேச்சு நாகரிகத்தை பேணச் செய்தமை எனக்கு பரவாய் இல்லைப் போலவே தோன்றியது, ஏதோ எனக்கு மட்டும்தான் கன்னிகாவில் அக்கறை என்பது போல் இல்லாமல்.
"நோ , நொட் அற் ஒல்ல் சுவர்ணா , என் னென்றா, மகளை ரவுண்ல படிக்க விட வேணும். அங்கே வீடும் இருக்கு. நான் அங்க போயிற்றா வசதிதானே என்று பார்க்கிறன்.”*
ரவுண்ல அவள்ர வீட்டுக்குப் போன
21

Page 11
நினைவுகள் பளிச்சிட்டன.நல்ல பெரிய வீடு. அவ்ஸ்ர வீடென்பது புருஷனுடைய வீடுதான். மாமனார் கொடுத்தது. கன்னிகாவின் மைத் துனன்தான் கூட்டிப் போனான், ஒரு நண்பர் கூட்டத்துடன். அசுப்பில்லாமல் போய் அசுப் பில்லாமல் வந்த நினைவுதான். எனது கலியா ணத்துக்கு முன்னோ பின்னோ என்ற நினைவு தெளிவற்றுப் போகிறது. முன்னாகத்தான்
இருக்கவேணும். அவள் என்னைக் கவனிக்கவும் இல்லை, நான் அவள் கவனத்தில் படவும்
இல்லை. ஆனால் இயற்கையின் திஷ்ரேத்தை நினைத்துக் கொண்டது நினைவிருக்கு. த7ர்வீ னுடன் மட்டும்தான் ஒருவர் அந்த ரகசியத் தைப் பகிர்ந்து கொள்ள முடியும் . ஆனால் அவரைப்பூ கேட்டுப் போன நாலைந்து மிாதத் தில் ஜீ.சி.இ பொதுப் பரீட்ஷை முடிவுகள் வெளியான இரண்டாம் நாள், கன்னிகாவின் வீட்டில், அதே பின் வராந்தாவின் வாயில் மாடப்படிக்கட்டுகளில் நிகழ்ந்த இரண்டொரு கேள்வி மறுமொழிச் சந்திப்பில் ஜீவிதா அப்படி என்னத்தை மோப்பம் பிடிக்க இருந்தது. அவள் பாலுவிடம் சொல்லி,அவன் என்னைக் கிண் டல் செய்ய ,கன்னிகா தன்பாட்டுக்கு கற்பனை பண்ணியிருக்கா விட்டால்,என்னைப் போல?- கற்பனை பண்ணி சாடைமாடையாகவேனும் ஜிவிதாவிடம் புளூகம் காட்டியிருக்கா விட் டால்? அல்லது மற்றொரு விதமாகவும் யோசிக் கலாம் - எல்லோருக்கும் இயல்பாகத் தோன்றக் கூடிய ஓர் இணைப்பு. கன்னிகாவின் தாய் நான் எதிர்பார்த்ததினும் கூடியதாய் காட்டிய மதிப்பு மரியாதையினும் மிஞ்சிய வாத்சல்யம். இந்த எதிர்பார்ப்பு ஏன் எத்தச் சலசலப்பும் இல்லாமல் பொய்யாய், கனவாய், பழங்கதை யாய் என்ற அளவுக்குக் கூட இல்லாமல், அத னிலும் கொடியதாய், ஆனால் துயரம் என்ற சுவட்டரவம் சிறிதும் இன்றி காற்றாய்,ககன மாய் போயிற்று? பல்கலைக் கழகத்துக்குப் போவதற்கு சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாது,அமைதியாக ஒர் இறுதிப் பெருமூச் கடன் புதைத்துத் சமாதியிட்டுக் கிறுக்கி வீசிய வரிகள் -
கனவுலகம் வேறு, நனவுலகம் வேறு என கடவுள்தரு ஒரு நிலையில் அமைதியுற்றாலும், உன் நினைவினிப்புத் தோன்றும் , நிலா எறிக் கும் மழை பொழியும், தென்றல் வீசும்!.
சொ தொ
நன்ை ஊர் ח{3ai)
ஆக்ே # ff:25 $ଽtଛନ୍ତୀ
Dis தால் Garfiei
இப்ே வித்தி ஏதால்
Gð)frt Je ஷன்
வள்ே
விளங்
னெல் uq ,g grnitū கல்ல.
ணாவு
றியது சொன்
ச்சாண் இருந்தி T ti ”
நினை
122

சுவர்ணாதான் சொன்னாள், நான் ஏதும் ல்வேன் என எதிர்பார்த்திருந்து விட்டுத் டங்குபவள் போல.
"ரவுண்ல பிள்ளைகளை படிக்க விடுறதில மையும் இருக்கத்தான் செய்யுது. இங்க இருக்கிறத விட ஒரு வித்தியாசமான ஷ்யல் அப்ப்ரிங் கிங். ps
சுவர்ணா சொல்லிமுடிக்க முதலே, மிகவும்
ராஷமாக, மறுதலிப்பது போல் எதிர்பா வகையில் சினம் கொண்டவள் போல்
சிகா பேசத் தொடங்கினாள்.
‘என்ர மகளுக்கு அப்படி ஒரு வித்தியாச ஸோஷ்யல் அப்ப்ரிங் கிங் தேவை என்ற அல்ல நான் அவளை ரவுண் ஸ்க்கூலில் க நினைக்கிறது. 嫁 多
-- அது காரணமில்லை என்றால், பா படிப்பு எல்லா இடமும் ஒன்றுதான். யாசம் என்று ஒன்றுமில்லை. அப்படி வது உண்டென்றால், இக்கரைக்கு அக்க ச்சை என்பது மாதிரி அங்கு சிலரின் ரியு கவர்ச்சியாய் இருக்கக் கூடும்" s
ன்னிகா மீண்டும் போருக்குக் கிளம்பிய பால கீச்சிட்டுப் பேசினாள். ஏன் என்று க வில்லை.
"நோ , நோ. என்ர மகள் பெரிய ரியூஷ லாம் எடுத்து, கூடுதலாகப் படிச்சு அப் இப்படி பெரிய டொக்டராய்,எஞ்ஞனிய வரவேணும் என்று நான் எதிர்பார்க்
பின்ன? " - விவாதப் போருக்கு சுவர் ம் ஆயத்தமாகி விட்டது போல் தோன் . அதே மூச்சில் கன்னிகாவும் விடாமல் ானாள்,
தனக்கு ‘அம்மா ரவுண்ல படிக்க ஒரு ாஸ் தரல்லயே, அப்பா, தன்ர அப்பா திருத்தால் நிச்சயம் அப்படி செய்திருப் என்று அவள் பிறகு ஒரு காலத்தில்
க்கக் கூடாது.”*
முனைப்பு-5

Page 12
தலை வால் விளங்கா தவள் போல் சுவர்ணா என்னைப் பார்த்தாள்,கன்னிகாவின் பேச்சினது நியாயச் சரடு ஒருபுறம், அவளு டைய பேச்சின் தொனி இன்னொரு புறம். அதுதான் சுவர்ணாவுக்கு மலைட்பாக இருந்தது என நான் நினைத்தேன். இதே விஷயமாய் அவள் வேறு யாருடனோ சண்டை போட்டுக் கொண்டு வந்த உள்கோபத்தை வைத்துக் கொண்டு பேசுகிறாளோ என்றும் தோன் றியது. ஒரு வேளை இதே நியாயங்களைச் சொன்ன பிரின்சிப்பலிடம்தான் சண்டை போட்டுக் கொண்டு வந்தாளோ?
பிரின்சிப்பலும் அவளுடைய கணவரும் நல்ல நண்பர்கள். உறவினர்களாகக் கூட இருச் கலாம். வாசீகரின் மரணச் சடங்குகளை நல் லையர்தான் நின்று ஒடியாடிக் கவனித்தார். ரொம்ப மனத்தா பத்துக்குரிய, அநியாயமான அகால மரணம் அது. நினைத்தால் இமையைச் கல்லாக்கி பார்வையை விறைக்கச் செய்து விடும் மரணம் அது. என் நெஞ்சு ஓலமிட்டது நிச்சயமாக கன்னிகாவின் கணவருக்கு அது நேர்ந்திருக்கக் கூடாது. அது நேர்த்தபோது நான் கொழும்பில், செய்தி கேட்டு உடனே பஸ்ஸில் அழாக் குறையாக வந்தேன். ஆனா லும் அவள் என்னைக் காணாது ஒதுங்கித்தான் நின்று கொண்டேன். மழையில் நனைந்து நனைந்து. மழையும் குளிருமான அந்த மாலைப் பொழுதில் அந்த நீண்ட பிரே! ஊர்வலத்தின் வாலில், யாரோ ஒருவருடைய குடைக்குள், மூன்று நான்குமைல் தூரத்துக்கு நான் வைத்த ஒவ்வொரு காலடியும் கன்னிக வுக்காக, புலனாகாத வாழ்க்கை இலக்கு ஒன் றுக்காக நான் செய்து கொண்டிருந்த பா: யாத்திரையாகவே அப்போது பட்டது. அவ்3 ளவுதான். அதற்குமேல் ஒன்றும் பேசவும் மு யல்ல, செய்யவும் முடியல்ல. நான் கொழு பிருந்து ஊருக்கு மாற்றலாகி வருகையி அவள் ஏற்கனவே இப்போதைய ஸ்க்கூலுக் மாற்றலாகி இருந்தாள்.அவளும் நானும் ஒே பாடசாலையில் என்பது பரபரப்பூட்டியது அதை அறிந்த அந்தக் கணம் மட்டும்தான் அதற்கு மேல் இல்லை.
தனது கீச்சிட்ட குரலின் அபஸுரத்ை உணர்ந்தவளாய் கன்னிகா சிறிது இளகினாள்
முனைப்பு-5
w

"இஞ்சப் பார் புள்ள. என்ர தங்கைச்சி மார், சின்னம்மாக்கள் இருக்கிற எண்டு போட்டு எனக்கென்ன உதவி? எண்ணெய் வாங் கப் போறதென்றாலும் சரி, அரிசி வாங்கப் போறதென்றாலும் சரி, கூடையைத் தாக்கிற்று நானும் என்ர பொம் புளப்புள்ளைகளும்தான். இப்படிப் பட்டவங்கட மத்தியில் நான் ஏன் இருக்க? எல்லாத்தையும் நான்தான் செய்து முடிக்க வேண்டுமென்ற ல், நான் இங்க இருந் தால் என்ன, அங்க இருந்தால் என்ன?"
திடீரென அவளுடைய நியாயங்கள் மாறு வதென்ன? ஒரு வேளை என்னையே மறைமுக மாகக் குற்றம் சுமத்துகிறாளோ? சே, அந்த அளவுக்கு ஒன்றும் விண்டு சொன்ன மாதிரி இருக்கல் லியே. அவள் தொடர்ந்து சொன் னது எனக்கு திகைப்பூட்டியது.
'தர் ஷீஸ், உங்களுக்குத் தெரியும்தானே, ஸ்ட்போட்ஸ் வந்தா, பி. ரி. டிஸ் பிளேயைக் கவனிக்கிறதுக்கு என்னை விட்டா நல்லைய ருக்கு ஆள் இல்லையாம். அது க்குத்தான் எவ் வளவு கதைகள்? எல்லாத்துக்கு ம் அந்த கொள் ளிவாய்ப் பிசாசின் ஊத்தை ந க்குத்தான் கார ணம். பந்தக் கட்டுப்போல சேலையைச் சுத்தி ஆள் உருண்டு வாறதும் உருண்டு போறதும். அவிசல் வாய்." ܢܝ
தன்னை மறந்து சொல்லிக் கொண்டு போனவள், திடீரென தன்னிலை உணர்ந்தவ ளாய், கூச்சப் பட்டது போல் வெட்கி, குழந் தையைப் போல கதிரையைச் சுரண்டிக் கொண்டு சொன்னாள் -
"பின்ன என்ன தாஷிஸ்,--' திடீரென எல்லாம் மறந்தவள் போல் சுவர்ணத்தைப் பார்த்துச் சொன்னாள் -
"இதைக் கேள் புள்ள சுவர்ணா,நான் ஒரு சயன்ஸ் ரீச்சர்தானே, சயன்ஸ் படிப்பிக்கிறதப் பத்தி வாராவாரம் செமினாஸ்"ம், அதுவும் இதுவும். லாப்ல அது இது தேவை என்றால் நான்தானே புள்ள ஒழுங்கு செய்து கொடுக்க வேணும். லாப்க்கு நான்தானே பொறுப்பு. லாப்க்குள்ள இன்ஸ்பக்டர் மாரும், இன்ஸே விஸ் அட்வைஸேஸ்ஸும் எக்ஸ்பறிமன்ஸ்ஸெற்
123

Page 13
1ண்ணவத்தா நான் விட்டுத்து ஒடுற சா? என்ன புள்ள இந்த பனுதிெயிர நரகல் வாய்?"
* 'urri?" o
"அந்த நரசல்தான்,மிறக் கிளோ கிறக்கிளோ என்றவ. இஞ்சபார் புள்ள, அவடமகள் ஜுலியும் ஒரு சயன் ஸ் ரீச்சர். ஆனா ஜூலிஎனக்கு எவ்வளவு ஜ"னியர். எனக்குத் தராம ஜூலிக்கு இன்ஸ்ேவிஸ் அட் வைஸேஸ் போஸ்ற் கொடுப் பாங்களா? அதை உணராமல் இந்த மனுஷி என்னவெல்லாம் கதைச்குது. இஞ்ச பார்புள்ள, பாருங்க, அவவுக்கு என்ன துணிச்சல் என்று,.என்னைப் பார்த்துக் கேட்கிறா, 'நீர் இப் போ நல்லா சிரிச் கத்தொடங்கி இருக்கிறீர். உமது சிரிப்பு வடி வாகவும் இருக்கு. உம்முடைய அவரை, வாகரை, புருசனாரை இடைக் கிடையாவது நினைச் சுப்பார்ச் கிறீரா?" என்று பாத் திங்களா புள்ள, நான் அவரை மறந்தாத் தானே நினைச்சுப் பார்க்கிறதுக்கு!.. ..."
திடீரென கன்னிகா தேம்பி, முகத்தை மறைத்துக் கொண்டு விம்மி அழத்தொ டங்கினாள். விம்மலிடையே விட்டு விட்டு அழுகுரலாகவே சொன்னாள் - **ப்பிளிஸ். ட்பிளிஸ்.லீவ் மீ எலோன் ரூ வீப். 9
சுவர்ணா சமிக்கை காட்ட ந” ன் எழுந்து முன்னால் ஒட்டு விறந்தைக்குப் போனேன். சுவர்ணா சொல்வதுகேட்டது.
" " rfd grՒ...... ரீச்சர், அழா தங்கோ. டோன்ற் ஃபீல்
எலோன்.எ
லாத்துக்கும்
என்ர அவரு
"அவரி னான்.லீவ்
வெளி:ே
சூரிய
வாழ்க்ை வேய உ ஆனால்
குடில் அ 'பிறத்தி
அன்பே
"அந்நிய
Dit i Lą எத்த:ை
இருப்புச் நமக்காக நமக்காக
நாம் ஏன் சூரியனில்
"அவர்களு зо-кліѣaътt நமக்காக
ஒரு தனி
ετεότεπ A நீ தந்த நான் ஆ
124

வொயிட் ஃபீலிங் லோன்லி. உங்களுக்கு எல் இனி நாங்க இருக்கிறோம், நான் இருக்கிறேன். ம் இருக்கிறார்."
இதையெல்லாம் கொட்டி அழத்தான் வந்த ہا۔ மீ எலோன், பிளிஸ்,பிளிஸ் லீவ் மீ எலோன்."
சுவர்ணாவும் ஒட்டு விறாந்தைக்கு வந்தாள்.
பனில் எழுதுதல்
க குடிலை நவுதலை அனுமதிக்கலாம்;
மைந்த நில உயிலில் மான் ஒப்பமிடுதலை ஏற்கலாமோ?
ர்களுக்குப் பயந்து பயந்து இருளுக்குள்
காலம் குந்தி இருப்பது?
சூரியன் பொலியுது
த் தான் வே தான்.
ா நம் காதலை
எழுதக் கூடாது?
ருக்காக அல்ல; கவும், எனக்காகவும் அல்ல;
A ) Q ur, நம் காதலுக்காக
வழி.
நான் எழுதினாலும்
"கடிதத்தை" படித்து, படித்து காயத்தில் தலைகீழாய்.
ஈழக்கவி
Փsտծունվ-5

Page 14
நாட்டுக் கூத்து
சதுரங்களைக் கோணங்கள் விழுங்கி ({ கோணங்களும் கோன்ங்கிகாட்டும் 6a கூத்துக் களரியில் விருத்தங்களின் வீராவேசம் ஓங்கித்தான் ஒலிக்கிறது! கூ
கும் துண்டு வெற்றிலையும் கொட்டைப் பாக்கும். நா கூ ஊரிலுள்ள நாலாஞ்சந்தி - " .96 ஆராய்ச்சி முடிவுகள் அரங்கேறும் சங்கப்பலகை கூ அங்கு கவி கஞ்சா மன்னன் ‘குஞ்சா வாலியும்" (g கட்டியகாரனாய் கொட்டுவான் தூஷணம். ଛି। கிட்டிப் புள்ளு கின்னரம் பாடியதை கள் செப்பம் பார்த்து கலகலப்பது சலங்கைகள் 'g காலில் இறுக்கிக்கட்டிய சதங்கைகள். s:
நாலாம் சந்தி வாகைமரத்துக் கொப்புகள்கூட எ தலையைச் சிலுப்பிநின்று 'ததிகிடதோம்"போடும் ૭{ கூத்துப் பாட்டுக்கும், மத்தளத்திற்கும் ஏற்றற்போல.
a.
அங்கேயார் !. வீ ‘தாக தோதிந்த தாதைய தோதித்ததாளக்கட்டு ம:
உணர்த்தல்
வானத்தை நம் சிறகுகளை தூரமாக்கி கட்டி வைத்தி வைத்ததற்காக விலங்குகளை அழாதே. சிதைத்தால் (
முனைப்பு-5

--நீலா பாலன்
குச்சுன ராசன் களரி வருவதை வுசொல்லு அண்ணாவியாரோடு ர்த்தலைமைகளும் ஒத்துப்பாடுது.
த்து bமியை விழுங்கிய கூத்து.
ங்கள் த்துகள் அரங்கேறும் ஐரில். ல்லது த்துகளை அரங்கேற்றும் ஊரில். பிதைக்குப் பெறுமானம் நடிக் கொண்டிருக்கிறோம்.
தயங்களே விலைபோனபின் விதையும்.
நாக தோதிந்த" ஒசைகளுக்கு முன்னே தயங்கள் கனவாடப்பட்டு மிச்சம்நாள் அப்பா ன்று சொல்லிக் கொண்டு
ாது மகனும் அண்ணாவியாவதற்கு டுக்குப் பண்ணுகிறான்.
த்துக் களரியில் ருத்தங்களின் வீராவேசம்.
றுநடை போடும். நதளம் கத்திக்கொண்டேயிருக்கும்.
-எஸ்.எச்.எம்.றபீக்
o நமக்குரியவைகள் குக்கும் நமக்குரியதாகும்
பாதும்). ..

Page 15
  

Page 16
மீரானுக்கும் மச்சானுக்கும் இருநூறு ரூபாய்க்கு மீன் பட்டுதாம். நேத்து அவர்கள் பாடு நல்ல வாசிதான். நேத்து நாமளும் போயிருக்கலாம் - சும்மா வீணா விட்டுட்டம் .'
"இப்பதான் என்ன? அவனுகளுக்கு நேத் துப் பட்ட மாதிரி இண்டைக்கு நமக்குப் படப் பே: குது. நாளைக்கு விடிஞ்சா நம்மட கையி லும் கணக்கக் காசிருக்கும். அந்த ஆளின்ர வட்டிக் காசி நூறு ரூபாயையும் குடுத்திட்டா மடியிலும் ஏதும் மிஞ்சும். அடுத்த வீட்டுலை கைமாத்துக்கு வாங்கின இருபத்தஞ்சி ரூபாய் கொடுக்கணும். இவ்வளவையும் குடுத்திட்டா மிஞ்சுறதெல்லாம் நமக்குத் தாண்டா (த)ம்பி. ராவைக்குக் கொஞ்சம் நல்லா மீன் பட்டா எல்லாம் சரி. **
சம்பாஷணை நின்றது. மீண்டும் அமைதி. இடையிடையே பறவைகளின் கீச்சுக் குரலொலி கள் அந்த அமைதியைக் குலைத்தன.
எழும்பி விழும் அலைகளின் மேல் ஆடி. அசைந்து கொண்டு சென்றதே"ணியின் தலைப் பக்கத்தில் காக்கா நாகூரும் வால் பக்கத்தில் தம்பி நெய்னாவும் ஆளையாள் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். இருவரது கைகளும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தோணியின் சவள்களை வலித்துக் கொண்டி ருந்தன. கடலையே நம்பிக் காலம் கழிக்கும் எத்தனையோ ஜீவன்களில் அவர்களும் இரண்டு; மாலை நேரத்தில் தூரக் கடலுக்குப் புறப்பட்டால் மறுநாள் காலையில்தான் கரைக் குத் திரும்புவார்கள். கரையிலிருந்து கண்ணுக் கெட்டாத தூரத்தில் மிக மிகத் தொலைவிலே தோணியை நங்கூரமிட்டு விடிய விடிய மீன் பிடித்தால், விடியச் சாமத்தில் தோணி நிரம்பி விடும். சிலவேளைகளில் தோணியின் அடித் தட்டே மறையாமல் விடுவதுமுண்டு. பிடிக்கும் மீன் ஒருமூலைக்கும் காணாத நாட்களும் எத்த னையோ . ஆனால் இன்று தோணி நிரம்ட போதிய அளவு மீன் படும் என்ற ஒரு ஆசை பேராசை இருவ்ர் மனங்களிலும் நிழல) ட்ட மிட்டது. பின்னே இருக்காதா?
கடந்த இரு வாரங்களாகக் கடல்கொந்த ளிப்பு. பார்க்கச் சகிக்கவே சகிக்கவில்லை
முனைப்பு-5

தென்னை மர உயரத் தக்கு அலைகள் வீறு கொண்டு பாய்ந்து எழும்பி மடங்கி சுருண்டு கோடா வேசத் தோடு நுல ரகளைக் கக்கிக் கரை பில்மோதி, அபை தியடைந்து ஆறுதலடைந்து பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஒரு நாளா, இரண்டு நாட்களா ; சுமார் பத்து நாட் களாக இவ்வாறிருந்தது. ஒரு தோணியாவது கரையை விட்டு அரை வில்லை. அலைவாய்க் கரைக்கு வெகுதூரத்துக் கப்பல் மணலில் இழுத்து வரப்பட்டு கிடுகுத் தட்டிகளினால் மூடிப் பத்திரமாய் வைக்கப் பட்டிருந்தன.
கடல் கொந்தளிப்பு அதிகமாயிருக்கும் என்று ம் ஆகையினால் கடலுக்குச் செல்லவேண் டாமென்றும் றேடியே வில் சொன்னதாக பிட வைக் கடைக்காரத் தங்கராசா எல்லாரிடமும் சொன்னார். அந்தப் பக்கத்திலே அவருடைய கடையிலே மட்டும்த ன் றேடியோ . காலை ஆறே முக்கால் மணிக்குத் திறந்து விட்டாரா னால் இரவு பத்தரை மரிைக்கு எல்லாம் முடிந்து தேசிய கீத இசையும் முடிந்த பிறகே றேடி யோவை மூடுவார். பகலெல்லாம் முழுவொல் யூமில் திறந்து விடுவார். அக்கம் பக்கத்தாருக் கெல்லாம் இசை விருந்தளிக்க வேண்டுமென்ற பரந்த எண்ேைமா அல்லது தனது பணத்தின் மகிமையை றேடியோ ஒலியின்மூலம் வெளிப் படுத்த முயலும் தன்மையோ, அது அவருக்கே தெரியும். எப்படி யாயினும் சத்தமாகத் தன் றேடியோப் பெட்டி பகலெல்லாம் பாடுவதில் கடைக்காரத் தங்கராசா வுக்கு ஒரே தனிப் பெருமை!
தோணியருகில் உட்கார்ந்து முழங்கை யைத் துடையின்மேல் முட்டுக் கொடுத்து நிற் பாட்டித் தாடையை உள்ளங்கையுன் புதைத்து, கடலையே வெறித்து ஏக் கத்தே டு பத்து நாட் களாகப் பார்த்துக் கொண்டிருந்த சன் நாகூர். ஊரிலுள்ள நீரை யெல்லாம் இழுத்துக் கொண்டுவந்து கடலோடு சேர்க்கும் தோனா? வும் கடலும் சந்திக்கும் இடத்திலே, தோணி யைக் கரையில் நன்றாகத் தள்ளி இழுத் து வைத்து அதனருகிலேயே காலையும் மாலையும் உட்கார்ந்திருந்தான். 'ஆண்டவா ! இத்தக் கூத்து எட்பதான் நிற்குமோ? கடல்தானே அவர்கள் வாழ்வு.கடல் சாந்தப் பார்வையுடன் சிரித்தால் அவர்கள் வீடும் சிரிக்கும்; கலகலக்கும்"
127

Page 17
கடல் கொந்தளித்துக் குமுறினால் அவர்கள் வயிறும் கொந்தளித்துக் குமுறும் - பசியினால் சோறு கேட்டு. அவர்களை வாழவைப்பதும் அதுதான்; வாட்டி வதைப்பதும் அதேதான்!
நேற்றுடன் கடல் கொந்தளிப்பு நன்கு அடங்கிவிட்டது. மீரானும் மச்சானும் தைரி யத்தோடு தோணியைத் தள்ளிக் கொண்டு புறப்பட்டுவிட்டனர். தானும் போவோமோ என யோசித்தான் நாகூர். என்றாலும் "ஒன் பது நாள் பொறுத்த நமக்கு இன்னும் ஒரு நாள் பெரிய காரியமா" என உள்மனம் கூறி யது. “நாளைக்குத்தான் போவோமே" என அவன் யோசித்த மாதிரித்தான் அப்போது அங்கு வந்த ஆதங்காக்காவும் கூறினார்.
“என்ன (த) ம் பி யோசிச்சுக்கிட்டிருக் காய்'- ஆதங்காக்கா வினயமாகக் கேட்டார்.
"ஆரு. காக்க வா? வாங்க காக்கா, யோசிக்காமல் வேற என்ன செய்ய? ஒன்பது நாளாப்போச்சு தோணிதள்ளி; கடல் இப்ப நல்லா அமந்திருக்கு நாளைக்குப் போகலா 1ெண்டு யோசிக்கிறன்."
“ஓம் தம்பி இண்டைக்கு அவசரப்பட்டுப் போகாதே. ஆறுதலாக நாளைக்குப் போக லாம். அதிருக்க இப்ப வீட்டுப்பா டெல்லாம் கொஞ்சம் கஷ்டமாயிருக்குமே.”*
'அதையேன் கேட்கிறீங்க காக்கா. வீட் டுக்க கிடந்த ஒன்றிரண்டு சதமும் கரைஞ்சு போச்சு. இப்ப அடுத்த வீட்டுல அரிசி வாங் கித்தான் ஆக்கிறம், மம்மதுக்கிட்ட வாங்கின கடனுக்கும் வட்டி நூறு ரூபாய் மட்டுக்குக் குடுக்கணும். கேட்டுக்கிட்டுத் திரிகிறார். அதை யும் குடுத்திடனும். எல்லாத்துக்கும் நாளைக் குப் போய்ப் பாப்பம் எண்டு இருக்கிறன்."
"அதுதான் தம்பி நல்லம். நாளைக்குத் தான் போ. இண்டைக்குப் போகாதே."
நேற்றுக் கூறிய மாதிரி இன்று தாரக் கட லுக்குப புறப்பட்டுவிட்டான் நாகூர் தம்பி நெய்னா வோடு.
:
28

சுற்றிவர இருள் சூழ்ந்து கொண்டுவந்தது. ாலை மறைந்து இரவு உலகை ஆட்கொண்டு பிட்டது. தூரத்திலே தெரிந்த ஊரின் பச்சை றமும் இப்போது மங்கி மறைந்து விட்டது. ற்றிவரக் கடல் நீரும் ஆகாயமுமே மிச்சம். ஆண்டவன்தான் துணை. "காதறுந்த ஊசியும் ாராது காண் கடைவழிக்கு" எனச் சொல் து உண்மையெனப் பிரட்தியட்சமாய்க் காட் கிறதா! சுற்றிவர இருந்து சம்பாஷிக்கும் ாந்தர்களெல்லாம் இப்போது எங்கே? ாலுக்குள் நெளியும் மனிதப் புழுக்கள் எங்கே பாய்விட்டார்கள்? அண்டமே இடிந்து தலை 'ல் விழுந்தாலும் துணைக்கு யாருமில்லை. ல்லோரும் கரையிலே நின்றுவிட்டார்கள்.
கடலுக்குள் கண்ணுக்கெட்டாத தூரத் க்கு ஒன்றாக வந்திருப்பவர்கள் இருவருமே. வறு சில தோணிகளும் இவர்களோடு புறப் ட்டாலும் அவை இப்போது விலகி விலகித் ாரத்திற்குச் சென்றுவிட்டன. இப்போதைய லையில் காக்காவுக்குத் தம்பி, தம்பிக்குக் ாக்கா - இருவருக்கும் ஆண்டவன் - அவ்வ வுதான்.
தூரத்தே மற்றுஞ் சில தோணிகளின் விளக் கள் விட்டு விட்டு மினுங்கின.
"தம்பி விளக்கை யெடுத்துக் கொழுத் டா. நல்ல இருட்டாப்போச்சு.”
கடல்லாம்பும் கொழுத்தப்பட்டது. அதன் எத்த சீலைத் திரி அகோரமாய்ப் புகையைக் கிக் கொண்டு எரிந்தது. தோணியும் நிற் "ட்டப்பட்டது. மீன் பிடிக்கத் தொடங்கி ட்டார்கள்.
நேரம் போய்க் கொண்டேயிருந்தது. ாணியும் நிரம்பிக் கொண்டேவந்தது. அகப் ட்ட மீன்களை ஒவ்வொன்றாக இழுத்து ண்டாவினால் அவற்றின் தலைகளிலே குத் த் தோணிக்குள் தூக்கிப் போட்டுக் ாண்டேயிருந்தனர் காக்காவும் தம்பியும்.
இந்தத் தூண்டில், மண்டா முதலியவற் ாடு மன்றாடுவதை விட்டு விட்டு ‘மாயாவ ' வாங்க அவர்களுக்கு ஆசைதான். பணம்.
முனைப்பு-5

Page 18
"காக்கா ! இண்டைக்கு நமக்கு நல்ல காலம் போலத் தெரியுது. இந்த றேட்டில் மீன் பட்டால் விடியறதுக்குள்ள தோணி நிரம்பிடும்.”*
"அப்படி நடந்தா நல்லதுதானே தம்பி. நாளையோட எல்லாக் கரச்சலும் , கடனும்
தனுசும் தீர்ந்து போகும்."
"பிள்ளைகளும் கொஞ்சநாளா. gy
**ஒமோம். எனக்கிட்டையும் சொல்லிச் சுகள். அது களுக்குப் புடவசட்டை வாங்கிக் கனகாலமாப் போச்சு வாங்கிக் கொடுக்கத் தான் வேணும். இப்ப பட்டிருக்கிற மீனே நூற் றியம்பது, இருநூறு ரூபா மட்டுக்குத் தேறும். நல்ல அறுக்குளாக் கணக்கக்கிடக்கு. பாரையும் நாலஞ்சு கிடக்கு. இன்னும் கொஞ்சம் பட்டு தெண்டா நல்ல காலம் தான்." கதைத்துக் கொண்டே தொடர்ந்து மீன்களை அள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.
இருந்தாற்போல் திடீரென்று 'தம்பி’ யென்று கூவினான் நாகூர். 'தூண்டிலை ஏதோ பெரிசா இழுக்குதுடா பெரியொரு மீன் அகப்பட்டுட்டுப் போலக் கிடக்கு."
கூறி வாயை மூடுமுன் தோணிக்கு மிக அருகிலேயே நீருக்கு மேலே துள்ளித் தண்ணி ரையும் நாலா பக்கமும் வீசிச் சிதறியடித்துக் கொண்டு மீண்டும் நீருள் மூழ்கியது ஒரு சுறா ! இருதயம் ஒரு தரம் நின்று மீண்டும் அடிக்கத் தொடங்கியது நாகூருக்கு. வயது தெரிந்த நாள்முதல் ஏறக்குறைய ஒவ்வொரு இரவை யும் தூரக் கடலிலேயே கழித்து, ஆயிரக்கணக் கான மீன்களை அள்ளித் தோணிக்குள் போட்ட அவனுடைய கைகள் இன்று சிறிது பதறின. அவனுக்கே பதட்டத்திற்குரிய கார ணம் விளங்கவில்லை. சுறா பாய்ந்த பொழுது முகத்தில் வீசியடித்த நீரைத் தலையில் கட்டி யிருந்த சாரனை அவிழ்த்துத் துடைத்தான்.
நாகூருக்கோ ஒரு விதத்தில் ஆனந்தம். ‘இந்த மீனைப் பிடித்து எப்படியாவது கரை சேர்த்து விட்டால் பல நூற்றுக் கணக்கான ரூபாய் வரும். இன்றோடு எல்லாத் தொந்
முனைப்பு-5

தரவும் தீர்ந்து விடும். இதை எப்பாடுபட்டா வது கரை சேர்க்கவேண்டும். இந்தரீதியில் ஓடி பது அவன் சிந்தனை.
தம்பியைத் திரும்பிப் பார்த்தான். அவ னும் நீரைப் பார்த்துக் கொண்டு ஏதோ சிந் தனையில் நின்றான். அவனும் இப்படித் தான் யோசிக்கிறானோ?
காக்காவும் தம்பியும் போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.
மீனுக்கும் அவர்களுக்குமிடையில் ஜீவ மர ணப் போராட்டம் தொடர்ந்து நடைபெற் றது. மீனை அவர்கள் இழுத்தார்கள். மீன் அவர்களை இழுத்துப் பார்த்தது. சில வேளை களில் மீனின் போக்குப்படி விட்டுக் கொடுத்து சிறிது தூரம் சென்றபின் சுண்டியிழுத் துப் பார்த்தார்கள். சிறிது அவர்கள் பக்கம் இழு பட்டாலும் மீன் தன் பலத்தைக் காட்டத் தொடங்கிவிடும். எழும்புவதும், குதிப்பதும் , வாலால் நீரை அடிப்பதுமாக அது ஆக்ரோஷ மாகத் திரிந்தது. இவர்களும் விடவில்லை தோணிக்கு மிகச் சமீபமாக ஒரு முறை மீன் குதித்தது. சமயத்தை எதிர் பார்த்திருந்த நாகூர் மண்டாவினால் அதன் கழுததில் குத்தி னான். பீறிட்ட ரத்தத்தில் ஒரு சொட்டு அவன் கையிலும் தெறித்தது. போர் முடியவில்லை. இழுபறி தொடர்ந்து நடைபெற்றது. யாருமே விட்டுக் கொடுக்கவில்லை.
விடியச் சாமா கிவிட்டது. கீழ்த்திசையில் வெள்ளைக் கோடுகள் விழத் தொடங்கின. நாகூரும் விடாமல் போராடிக் கொண்டேயி ருந்தான். மீனை அடக்க முடியாதென்ற நிலை ஏற்பட்டு விடுமோ என எண்ணினான். ஆனால் அதை விட்டுவிடவும் அவன் தயாராயில்லை. எவ்வளவு நேரம் போனாலும் சரி, அந்த மீனு டன்தான் கரை திரும்புவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டான்.
இருந்தாற் போல் அவனுக்கு ஒரு யோச னைதோன்றியது. சுற்று முற்றும பார்த்தான். கரைக்குத் திரும்பும் தோணிகளுள் ஒன்று மிகச் சமீபத்தில் சென்றது. அதைக் கூவியழைத் தான். அத்தோணியும் கிட்ட வந்தது.
29

Page 19
வந்த தோணியும் போராட்டத்தில் பங்கு கொண்டது என்றாலும் சுறாவும் உக்கிரத் தோடு போராடியது. அதன் உயிர் அதற்கு வெல்லம்! அத்தோடு எதிரியிடம் தோல்வி அடைவதா?
பொழுதும் ஏறத் தொடங்கி விட்டது. நாகூர் தம்பியைப் பார்த்தான்.
"டேய் நெய்னா! நீ அந்தத் தோணியில கரைக்குப் போய் இன்னும் ரெண்டு மூணு தோணியில ஆக்களைக் கூட்டிவா? நீ வரும் வரையும் நான் இதைப் பிடித்துக்கிட்டு இருக் கிறன். என்ன போறியா?*
"என்னடா நான் கேட்கிறன் நீ வானத் தைப் பார்த்து யோசிக்கிறாய், கெதியாய் போய் வா."
நான் போனா நீ மட்டும் தனிய இருக்க ணுமே. அவங்க போய் வரட்டுமே."
'நான் ஒண்டு சொல்றன். நீ யொண்டா ( சொல்றாய். பேசாமல் அவங்களோட போய் 6u fT. ʼ ʼ
"ஏன் அவங்க போய் வரட்டுமே.”*
'திரும்பியும் அதைத்தானா சொல்றாய்? நீ இப்ப போறியா இல்லையா?*
'நான் மாட்டன்'
‘'நீ இப்ப போறியா இல்ல நான் போக வக்கயா ?' மிகக் கடுமையாகக் கேட்டான் ! நாகூர். அவனது முகத்தைப் பார்த்ததுமே நெய்னா அடங்கி விட்டான். மறுபேச்சுப் பேசாமல் மற்றத் தோணிக்கு மாறினான். மற்றத் தோணியிலிருந்தவர்களும் தங்களுள் ஒருவராவது அவனுடன் இருப்பதாகக் கூறி னர். யாருமே தனக்குத் தேவையில்லை எனக் கூறினான். தோணி புறப்பட்டது கரையை நோக்கி. ‘நாகூர் பாடு இண்டு லொத்தர் தான்' அடுத்த தோணியிலிருந்தவர்கள் கதைத்துக்
கொண்டனர்.
முலைப்பு-5
W

நாகூர் சுறாவோடு இழுபறிப் படத் தொடங்கினான்.
உச்சிப் பொழுதும் மேற்கே சாயத் தொடங்கி விட்டது. கரையிலிருந்து நெய்னா வும் மூன்று தோணிகளில் வேறு ஆறு பேரும் நாகூரின் தோணி நிற்கும் திசைப்பக்கம் வந்தனர்.
நாகூரின் தோணிக்கு மிக அருகில் வந்து விட்டனர்.
அங்கே. .
நாகூரின் தோணி குப்புறக் கவிழ்ந்து கேட்பாரின்றி நாதியற்றுக் கிடந்தது. அலைக வின் அசைப்பில் ஆடிக்கொண்டு கிடந்தது.
செத்த மீன்கள் சில பக்கதில் மிதந்தன
நாகூர்.....?
சுறா உயிர் பிழைத்து விட்டது. அது மட் டுமா? அதற்கு உணவும் கிடைத்து விட்டது.
எதிர்வரும் ஆனிமாத முதல்வாரத்தில் வெளிவருகிறது.
கனவும் மனிதன் 12 சிறுகதைகளின் தொகுப்பு. எம்.ஐ.எம். றஊப்
இக்கதைகளில் விபரிக்கப்பட்டுள்ள வகை பில் “அவன் நமது படித்த சராசரி இளைஞர் களுள் ஒருவன். அவனது ஆசை அபிலாசைக ரில் பல நமதாகவும் உள்ளன. அவனது அணு பவங்கள் பல நமது அனுபவங்களாகவும் உள் ௗன. அவ்வகையில் அவன் நமது இளைஞர்க ளூள் ஒருவனாக, அவர்களின் பிரதி நிதியாக இருக்கிறான். ஆயினும் அவனது உணர்திறன் நமது சராசரி இளைஞர்களில் இருந்து அவனை வேறுபடுத்திக் காட்டுகின்றது. எம்.ஏ. நுஃமானின் அறிமுக உரையிலிருந்து,
--இது ஒரு முனைப்பு ஸ்ரியீடு.வெ
eta
130 سس
B: http\www.thamizhan nët

Page 20
89இன் முன்பணி இரவுகள்
அந்தி மகள் கலைந்தோட கங்குல் அரசோச்சும்; ஊர் உறங்கி போகும் அரை மதிலின் தெருக்கதவில் அப்போதே பூட்டிருக்கும் வீட்டுக் கதவு ஜன்னல் கட்டாய ஒய் வெடுக்கும்.
பலூன் கேட்டு அடம்பிடித்த சின்னமகன் இடத்தோளில் பாரின் துயர் கதைகள் பள்ளி கொள்ளும் அடி மனசில் கூடத்துச் சுவரிடையே ஊசலாய் நான் நடப்பேன்.
முற்றத்தில்
தென்னை, தேக்கு, பலா, மா கொல்லையிலே கூழா, தூதுவளை, செவ்வலறி கிணற்றடியில் கதலி,கருவேலம் மாதுளையும் முன் பணியின் பால் நிலவில் முழுகி மென்காற்றில் தம் இலைமுடியை உலர்த்தும்
வெடித்தும் வெடியாமல் அயலூரில் ஒலி கேட்கும் நிசப் ப் பிரசவத்தில் கால் நீட்டி ஊர் இருக்கும்
வலக் கரத்தை தலைக்கிருத்தி மரவள்ளி அரி நிழலில் மணற் பாயில் உறங்காமல் பால் நிலவு பொழிகையிலே பனித்துறிப் படம் வரையும் குளிரான காட்சிகளை காணாமல் கண் அயர்வேன் கூடத்துச் சிறையினிலே
இந்து கடல் வேலியினை தாண்டி வந்த நேசமகள் எம் நேச வாசலிலே கோல மிட்ட காலமிது.
-எம்.ஏ.ஹசன்
131

நாளைய திகதி
என் வீட்டு மல்லிகை நிறம் மாறிவிட்டது.
முற்றத்து மாமரக்குயில் இன்றெல்லாம் ராகம் மாற்றிப் பாடுகின்றது.
தென்றல் கோடுமாறி என் நெஞ்சில் எரிகிறது புயலிங்கு வழக்கமானது.
என் முகம் பார்த்து நெஞ்சிலெதைத்
தேடுகின்றாய்?
அன்பே,
நம் பிள்ளையின்
சுமைதாங்கும் பக்குவம்
எப்படி வந்ததெனப் பார்க்கிறாய்.
விரித்த பாயும் தலையணையும் நம் உறவுக்குச் சாட்சியெனும் நம்பிக்கையில் என்னிலெதைத் தேடுகிறதுய்
அதுவல்ல நம்வாழ்வு
உன் துயரை நானும்
என் துயரை நீயும்
சுமந்து திரிகின்றோமே அதுதான் வாழ்க்கை
இன்னும் கம நம்பாரங்களை.
-எஸ். கருணாகரன்
தொலைந்து போன
அந்த இரவுகள் Gurra (Blo s t. 6 6 6
குருதியை விதைத்த அந்தக் குரூர இரவுகள் தொலைந்து போகட்டும்
நஞ்சைக்கும் புஞ்சைக்கும் ஏர்பிடித்த கரங்களில் திணிக்கப்பட்ட
துப்பாக்கிகளால்
முனைப்பு5ை

Page 21
விசர் நாய்களாக மாறிய
அந்தத்துர்ப்பாக்கிய இரவுகள் 6 தொலைந்து போகட்டும் s 66hsi) Lug Igia,6mrit to g ஏவியதற்கெல்லாம் மதி கெட்டுச் சுழன்ற Cy அந்த சூன்ய இரவுகள் தொலைந்து போகட்டும்
g பிறக்கின்ற இரவிலாவது go பக்குவத்தைத் தேடுகின்றேன் சே, அதனால் நா தொலைந்து போகட்டும் அந்த இரவுகள்.
-மக்கத்தார் ஏ. மஜித்
வர( நாட்களின் குறிப்பு 6 7 6557, கடித் தேடலில் வெந்துபோன கண்களுக்கு (Մ)ւգ ( வெறும் உப்படித்த காற்றும் தண் தொலைதெரியா கடலின் நீர்ப்பரப்பும். M
என வெளியே துப்பவும் முடியாது அடுத் உள்ளே விழுங்கவும் இயலாமல் (35πι தொண்டைக் குழிகளுக்குள் கடித உறைந்துபோன என் வார்த்தைகள். Ᏸ5fᎢ ᎧᎼᎫ கோட
எப்படித்தான் நீட்டி முடக்கி விரித்தாலும் தொ உயர்த்திய கைகளுக்கு விலைபோதல் மட்டும் சாத்தியமாயிற்று. காலம் கற்றுத்தந்த வரிகளில் முள்ளந்தண்டு சென் என் வேலி முருங்கை மரம்
O e99 | எனைக் கண்டு குரைக்கும் அவளின் பிரப ஆசையான அந்த பெட்டை நாய் அண் இன்னபிற எல்லாம் அலு! வெவ்வேறு விதங்களில் புரிதல் எளிதாகும். செரு வாழ்தலின் இருப்புக்காய் ஞாப உண்மைகளை அஇ6 மனதில் மட்டும் குறித்துக்கொள்ள என் நாட்களின் குறிப்பு அலு: எதையெதையோ எழுதிச் செல்லும். ರಾ?
-சகாதேவன் அவர்
முனைப்பு-5

னக்கு ந வேலை
டை த் த து.
கா.மு.மன்சூர்
றும் எனக்குரிய பாடசாலை எது க் குறிப்பிட்டு கடிதம் வரவில்லை. வ முன்பயிற்சி முடித்து ாகு மாதங்கள் முடிந்துவிட்டன. நம் அமைச்சிலிருந்து தச கல்வியதிகாரிக்கும் , பின்னர் iம கல்வியதிகாரிக்கும், பின்பு ட்டக் கல்வியதிகாரிக்கும் வண்டுமாம். அவரிடமிருந்து க்கும், பாடசாலை அதிபருக்கும் iங்கள் அனுப்பப்படுவது வழக்கமாம் . வு, எனக்கு இன்னும் டச் சோறுதான்.
னுடன் பயிற்சி முடித்த ந்ததெரு பட்டதாரி ட்டக் கல்வியதிகாரியிடம் சென்று ம் பெற்று வந்துவிட்டான்(ர்).
போகவில்லை. ட்டத்துடன் தொடர்பு கொள்ள லைபேசி எண் இல்லையாம்.
ாவின் தொல்லை பொறுக்காமல் ாரத்தின் பின் கோட்ட அலுவலகம் றுவர நினைத்து லகத்தை விசாரித்தேன்.
செருப்புத் தைக்குமிடத்துக்கு மயிலெனக் கூறினர். லகத்தின் பிரபல்யம் விளங்கியது. புத் தைக்குமிடத்தை ம் வைத்துக் கொண்டு லகம் நோக்கிச் சென்றேன்.
லக வாசலில் செருப்புத் தைப்பவர்கள் ப்பாக வேலைசெய்தனர். ம் ஆசிரியர்கள் குழுமி நின்றனர். ரிடம் விசாரித்தபோது

Page 22
"தலைவர் இன்னும் வரவில்லை எனக் கூற னர். 11, 30இற்கு தலைவர் வெள்ளைக் காரி வந்தார். வெள்ளைசேட், முகமுழுச்சவரம் புது ஜீன்ஸ், பழைய சப்பாத்து (கல்யாண திற்கு வாங்கியிருக்கலாம்) என்பவற்றுடன் சிரித்தபடி காரிலிருந்து இறங்கினார். அவரு குரிய பதில் சிரிப்புக்கு எல்லா ஆசிரியர்களுட போட்டியிட்டனர்.
"தலைவர் உள்ளே சென்றவுடன் ஒலி வொரு ஆசிரியராக சென்று வந்தனர். பெருப் பான்மையானவர்கள் நாளை வரச்சொன்ன தாகக் கூறினர். நேற்றும் இவ்வாறு கூறினாr எனக் கூறியவாறு சிலர் வீட்டிற்கும், சில முன்புறமிருந்த குளிர்பானக் கடைக்கும் சென் றனர். இவர் ஒவ்வொரு நாளும் வரச் சொல் வதனால் குளிர்பானக் கடைக்கு நல்ல வியா பாரம் என நினைத்துக் கொண்டேன். சில வேளை குளிர்பானக் கடைக்காரரும் இவருப் உறவினர்களாகவும் இருக்கலாம். -
நான் 'தலைவரின் காருக் கண்மையில் சென்று பின்புறம் சாய்ந்தேன் பின்கதவு திற தது. அதற்குள் சாக்குகள் கிடந்தன. இவரி பகுதிநேர வேலையாக சாக்கு வியாபாரப் செய்யலாம், அல்லது நெல் விற்றபின் சாக்கு களை வாங்கியிருக்கலாம்.
கட்டிடத்தின் பின்புறத்திலிருந்து இளட் மஞ்சள் பளபளக்கும் வேட்டியும் அதே நிற தில் வாலாமணி சேட்டும் தோளில் நான் மூன் றாம் வகுப்புப் படிக்கும் போது பாடசாலைக் கொண்டு சென்ற "பேக் கும் கழுத்தில் பா! மணி மாலையும் அணிந்தவாறு ஒருவர் வெளி யேறி அப்பக்கத்திலிருந்த வேறொரு காரி அமர்ந்து "ஹோன் அடித்துவிட்டு காரை ஒ டிச் சென்றார். இவர் கவிஞர்களுக்கான சிற பியல்புகளை ' எங்கேயோ வாசித்திருப்பார் காரை விட்டுவிட்டு சைக்கிளில் அல்லது நை யில் வந்தால் நன்றாக இருக்கும் என நினை துக் கொண்டேன். சூரியவெப்பம் தாங்காம அலுவலகத்தின் உட்புறம் சென்றேன். ஒ ஆசிரியர் சத்தமாகக் கதைப்பது கேட்டது இவர் நேற்று கணக்காளரின் சட்டையை கிழித்துக் காயம் ஏற்படுத்திவிட்டுச் சென்ற ராம். அவருக்குரிய சம்பளப் பாக்கி பல மாத
133

களாக ஏமாற்றப் படுவதன் உச்ச நிகழ்வாக நேற்றைய சம்பவம் அமைந்திருந்ததெனக் கதைத்துக் கொண்டனர். இவர்களின் சண்டை "தலைவரின் முன்னிலையில் நடைபெற்ற தாம். இருந்தும் "தலைவரின்" தலையீடின் றியே சண்டை நிறுத்தப்பட்டதால் தலைவர் கணக்காளரின் பக்கமா, ஆசிரியரின் பக்கமா என யூகிக்க முடியவில்லையாம். நேற்று வந்தி ருந்தால் நானும் நீண்ட காலத்தின்பின் கைச் சண்டையைக் கண்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த ஏ.எல். எடுத்த மாணவன் ஒருவன் உட்புறமாக எடுபிடி வேலைகள் செய்து திரிந் தான். இம் மாணவனின் வாப்பா அதிபராக இருந்த அதே பாடசாலையில் இப்போது உதவி ஆசிரியராக படிப்பிக்காமல் இருக்கிறார். மீண்டும் அவருக்கு அதிபர்வேலை எடுத்துத்தர இவை மகனின் முயற்சி என அங்கு நின்ற ஆசிரி யர்கள் கதைத்துக் கொண்டனர். நான் நின்ற இடத்தில் 5 மேசைகள் இருந்தன. 3 பெண்கள் கதைத்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கண் ணாடி அணிந்திருந்தார். இவரின் முன் வெட் டும் பற்களுக்கிடையே பெரிய இடைவெளி காணப்பட்டது. சாரிக்குச் சட்டை பொருந்த வில்லை. சாரிக்கேற்ற துணி வாங்குவதிலுள்ள கடினத்தை நேரம் வரும்போது கதைக்க வேண்டும்.இவரின் அக்குள் பகுதியிலும் காதுச் சோணைப் பகுதியிலும் ஈக்கள் பறந்து திரிந் தன. சட்டயைப் பற்றிக் கதைக்கும் போது ஈக்களின் பறப்பைப் பற்றியும் கதைத்தால் எப் படி இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
மற்றவரின் நிறமூர்த்தத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நீக்குரோ சோயிட்டுக்களின் *ஜ"ன்கள் கலக்கப்பட்டிருத்தல் வேண்டும் கசப்பாகவும் விரிந்த உதட்டுடனும் காணப் பட்டார். முலைப் பிரதேசங்கள் சீமெந்துத் தரையை ஞாபகப் படுத்தியது. இவரின் மேசையில் அன்புள்ள அப்பா எனத் தொடங்கி எழுதப்பட்ட கடிதம் காணப்பட்டது.
மூன்றாமவர் மணமகள் கோலத்தில் காணப்பட்டார். உரத்த குரலில் கதைத்துக் கொண்டிருந்தார்.
இவர்களுக்கப்பால் மேலும் 5 மேசைகள் காணப்பட்டன. இரு பகுதிகளுக்குமிடையே
முனைப்பு-5

Page 23
நான்கு அலுமாரிகளினால் சுவர் எழுப்பப்பட் டிருந்தது. அப்பகுதியின் முன் மேசையிலிருந் தவரே நேற்று அடிபட்டவர் எனக் காட்டினர். அவரின் முன்புறமாக விரிந்த உதட்டு வெள்ளை அழகி காணப்பட்டார். சம்பளப் பிரச்சினை ஏற்படும் போது இவருடனும் கதைக்கவேண்டி யிருக்கும்.
சம்பளப் பகுதியின் பின்கதவு திறந்திருந் தது. அதன் வழியே பாதையோரப் பிடவை வியாபாரிகளின் தலை தெரிந்தது. இவர்கள் விலை கூறுவதும் கேட்டது. இங்கிருப்பவர் களுக்கு கோவைகளை விட போர்வைகளின் விலைகள் கூடுதலாக ஞாபகம் இருக்கலாம். பலிவாகும் போது எட்டி வாங்கிக் கொள்ள வசதியாகவும் இருக்கும்.
ஆசிரியர்கள் சென்று விட்டனர் நான் தலைவரின் அறைக்குள் சென்று எனது நிலை யைக் கூறினேன். "எனக்கு அவசர வேலை இருக்கின்றது. பின்னேரம் வாருங்கள்" என் றார். நான் வெளியேறினேன். தனித்தனி மேசையிலிருந்த பெண்கள் கண்ணாடிப் பெண் ணைச் சூழ்ந்திருந்தனர். நான் மீண்டும் வீட் டுக்கு வரவில்லை. குளிர்பானக் கடைக்குச் சென்று பின் அண்மையில் பஸ்நிலையத்துக்கு முன்புறம் இருந்த நூலகத்திற்குச் சென்றேன். இதில் அங்கத்தவராவதற்கு மூன்று தடவை ஒவ்வொரு ரூபா கட்டி விண்ணப்பப் படிவம் பெற்றேன். சோலை வரி பாக்கி இல்லாதவர் களின பிணை தேவை இன்னும் கிடைக்க வில்லை. கடைசியாக சந்தித்தவருக்கு 98. 50 பாக்கி இருந்தது. அங்கத்தவராவதானால் இதையும் நான் கட்டவேண்டும்.திட்டம் கைவி டப்பட்டு சேர வைத்திருந்த இருபது ரூபாவை ஒரு கைக்குட்டை வாங்கப் பயன்படுத்தினேன். இப்போது வர்சிக அறையும் உசாத்துணைப் பகுதியும் எனக்குக் கை கொடுக்கின்றது. உசாத் துணைப்பகுதிக்கு இரண்டு ரூபா கொடுத்து பிணையில்லாமல் அங்கத்தவராகி இருக்கின் றேன். பின்னேரம் தலைவர் வரவில்லை. வய லுக்கு தண்ணிர் விடுவதைப் பார்க்கச் சென்றி ருக்கலாம். நாளை நெல்லு விற்று விட்டு வரும் போது சந்திக்கலாம் என்றும் யாரோ கூறினர்.
134

நான் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது செருப்புத் தைப்பவர்கள் இருக்க வில்லை. பிடவை வியாபாரிகள் மூட்டை கட் டிய வண்ணம் இருந்தனர். சந்தியில் படுப்ப தற்கு மாடுகள் வந்து கொண்டிருந்தன. அலு வலகத்தின் வளவினுள் கட்டிடப்படுக்கையை யும், நடைபாதையையும் தவிர ஏனைய இடங் களில் காணப்படும் புற்களை இம்மாடுகளைக் கொண்டு அழிக்கவேண்டும் அல்லது உச்ச நிலைச்சா கியம் ஒன்று இன்னும் சிலமாதங்க ளில் வழிமுறை வருதலடையும்.
அடுத்தநாள் நான் சென்ற போது தலை வர் வந்திருந்தார். காரைக் காணவில்லை. மாமனார் எடுத்துச் சென்றிருக்கலாம். என் விடயத்தை ஞாபகப்படுத்தினேன். "எல்லோ ருக்கும் அனுப்பினோம், ஏன் கிடைக்கவில்லை" "நான் தபால் அலுவலகத்தில் வேலை செய்ய வில்லை வாய்க்குள் கூறிக்கொண்டேன். யாரையோ அழைத்தார். ஒருவரும் வர வில்லை. நீக்ரோ சோயிட்டிடம் விசாரிக்கச் சொன்னார். "எல்லோருடைய கடிதத்தையும் அனுப்பச் சொல்லிக் கொடுத்து விட்டேன்’ கூறியபடி மிகமெதுவாக மேசையின் அறையி னுள் தேடினார். என் கடிதம் பத்திரமாக இருந்தது. எடுத்துத் தந்துவிட்டு பக்கத்தில் மேசையிலிருந்த பூனைக்கண்ணனுடன் கதைக் கத் தொடங்கினார்.
தலைவர் என்னை அழைத்தார். அவருக்கு என்மேல் அனுதாபம் போலும், "மன்னித்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அலுவலகம் மூடப் படுவதால் வேலைகள் தாமதமடைகின்றன. ஏனையவர்கள் வேலையில் சேரும் போது எழுதிய திகதியையிட்டு அதிபரிடம் வேலை பொறுப்பேற்கும் கடிதத்தைக் கொடுங்கள், சம்பளத்தில் குறைவு வராமல் நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்."
"மன்னியுங்கள் சேர் நான் முதன்முதல் வேலையில் சேரும் போது பொய் கூற விரும் பவில்லை" அவர் எதுவும் கதைக்கவில்லை.
நான் பழைய தேவாலயத்தை விட்டு வெளியேறினேன்.
முனைப்பு-5

Page 24
பள்ளி நாட்கள்
tumawit ulikas நானும் அவளும் ஜோடியாய் இணைந்து தோள்மேல் கைபோட்டு ஆலையடி செல்வோம்.
மணியோசை
கேட்கும் வரை
நானும் அவளும்
கண்பொத்தி
கையிலடித்து ஓடிப்பிடித்து விளையாடுவோம்.
வகுப்புத் தொடங்கும் வாத்தியார் வருவார் கிளிப்பாட்டும் கிழவன் கதையும் சொல்லித் தருவார்.
இடையில் நான் எழுந்து நின்று துண்டாக்கள் செய்வேன் வாத்தியார் என்னை உறுக்கி விடுகையில் விம்மி விம்மி அழுதுநிற்பேன் அவளும் சேர்ந்தே அழுவாள்.
பருவங்களை மாற்றிக் கடந்து செல்லும் காலம்.
இப்பொழுதெல்லாம்.
தூர இருந்து என்மீது விழி வைப்பாள்.
பாடப்புத்தகங்கள் மையல் துண்டுகளைச் சுமந்து கொண்டு தபால் காரனாய்த்
தொழிற்பட
அந்திவகுப்பிற்கு நானும் அவளும் முந்தி வந்து முகம்பார்ட்போம்.
தனிமையில் ந பழைய கண் ே கையிலடித்தை நினைத்துப் ப
என்றும்
அவனைக் கை அவனை இன்
உறவுகள் உண் உள்ளே முள்ை நந்தவனம் வ
இத்தனைக்குப் ஒளிக்குவியலு விதைத்தவர்த பீனிக்ஸ் பறை
mst- 4.
துயரங்கள. துயரங்களால் அவனுக்கே ெ அவனின் மெ துவம்சம் செய் காலத்தின் பதி என்றும் வின
மன்னிட்
உனக்கு சொ எத்தனை எழு பெயர்கள் தெ இப்போது - எடுத்துப்பார்க் 6T6ðir sosir இனிமேலாவது எழுதி வைக்கி
முனைப்பு-5

ror பொத்தலையும் லயும் ார்ப்பேன்.
-றகுமான் ஏ.ஜெமீல்
வினாக்குறியே
நீட்டி அழைத்ததும் - அந்த நேசந்தான் று ரணமாக்கிக் கொண்டிருப்பதும் அந்த நேசிப்புத்தான் ாமை என்றுதானே எண்ணியிருந்தான் ளை வைத்துக்கொண்டு.வெளியே ளர்த்த சங்கதி அவளுக்கு எங்கே தெரிந்தது.
ம் அவனால் அழத்தானே முடிகிறது. க்குள் இருள் விதை நான் யாரோ? வயைப்போல அவளைச் சுற்றி சுற்றியே தொடராய் மூழ்கடிக்கப்பட்ட இதயம். சாந்தம். ன்மையான உணர்வுகளை வதில் அவர்களுக்கென்ன சுகமோ? நிலுக்காம் தவமிருக்கும் காளையிவன் ாக்குறியே.
ஹவSன்
|பு ஒனறு
ஸ்லாமல் எழுதிய ழத்துக்கள் ரியாமல் மடிந்திருக்கும்
* (Մ)ւգաnծ5uւգ
உச்சரித்துக் கொள்
றேன்.
O

Page 25
இலக்கியப்பணியால் இலக்கிய மாமணிப் பட்
புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன்
எஸ்.ஏ.ஆர்.எம். செ
எவன் ஒருவன் இவ்வுலகில் தன்னுள்ளத்தே இருக்கின்ற பண்புகளை அறிகின்றானோ
எவன் ஒருவன் தனக்குள்ள திறமைதன்னை எழுஞாயிறாகத்தான் உணர்கின்றானோ
எவன் ஒருவன் பழமையிலே புதுமை வித்தை இங்கங்கும் எவ்விடத்தும் இறைக்கின்றானோ
அவன் ஒருவன் இறையொளியின் முகவன் ஆவான் அவனாற்றல் எவனாலும் தடுக்கொணாதே
எனக் கம்பீரத்தோடு பாடுகின்றார் அல் லாமா இக்பால். இன்பத்தமிழ் இலக்கியப் பணிபுரிந்த புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்களை எண்ணும் போது மேற்கூறிய புலமை நெஞ்சம் புலப்படுகின்றது.
"இஸ்லாமியத்தமிழ் இலக்கிய வாரலாறு? என்னும் நூல் மூவாயிரம் பக்கங்களையுள்ள டக்கியதாக ஐந்து பாகங்களில் எழுதப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலத்தில் புல வர்மணி ஆ. மு.ஷரிபுத்தீன் அவர்களின் இலக் கியப்பணி பற்றி எழுதுவதும் எமக்குப் பெருமை
தருவதாகும்.
அல்-ஹாஜ் ஆ.மு.ஷ. அவர்களின் ஐம்ப தாண்டுகால இலக்கியப் பணியால் தமிழ்மா ணவர்களும் முஸ்லிம் மாணவர்களும் பெருமை யடைந்தனர். இலங்கையின் மத்திய மலை
தாட்டிலு பகுதிகள் பணியா, அவர்கள
6)),656
செய்துய
*எரி
குவத்திக Garry, a
தைக்கு
es Lib Golpe யம் கர்ட் தமிழகத் டையில் பலர். e அட்டா6
956) Dif முனை
டத்தக்க
136

瞳僵
டம் பெற்ற
Fய்யிது ஹஸன் மெளலானா,
தும் மட்டக்களப்புத் தமிழகத்தின் பல சிலும் தலைமைத்தமிழ் ஆசிரியராகப் ற்றிய காலந்தொடங்கி இற்றைவரை ாற்றும் பணியால் அளப்பெரும் தன் r தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் ர்வடைந்துள்ளார்கள்.
யும் ஒரு மெழுகுவத்தி ஆயிரம் மெழு ளைக் கொழுத்துகிறது" என்னும் ாயக்கவிஞர் தாராஷிகோவின் கவி இலக்கியமாகத் திகழ்கின்றார்கள்.
டல் பெற்ற பழம்பதி மருதமுனை. அச் பும் முத்தமிடுமுன்னே இங்கே இலக்கி பம் தரித்து விட்டது. மட்டக்களப்புத் தில் இலங்கைக்கும் தமிழகத்துக்குமி
இலக்கியப் பாலமாக விளங்கியோர் அக்கரைப்பற்று சேகுமதார்ப்புலவர், ளைச் சேனையில் வாழ்ந்து "மணமங் ல" பாடிய இபுறாகிம்புலவர், மருத சின்னாலிமப்பா போன்றோர் குறிப்பி வர்களாகும்.
முனைப்பு-5

Page 26
இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக் முன் இலங்கையில் இருந்து இந்தியா சென் தமிழ்க் கல்வியோடு மார்க்கக் கல்வியும் கற். ஆலிமாக விளங்கிய மீரா லெப்பை ஆலி அவர்களின் "ஞானரை வென்றான்" என்னு நூலை அச்சுவா கனமேற்றியதிலிருந்து புலவ மணி ஆ.மு ஷரிபுத்தீன் அவர்களுடைய இல கியப்பணி ஆரம்பமாகின்றது.
"இலக்கணமும் இலக்கியமும் தெரிய தான் ஏடெழுதல் கேடுநல்கும்" என்று கூறு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களை போன்று ஆ. மு.ஷ. அவர்களும் மரபு இலக்கி இலக்கணம் பற்றிய அறிவின் அவசியத்ை தமது எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்தி கூறுவதற்குப் பின்நிற்பதில்லை.
சொற்றொரும் பொருளின் சிறப்புமப் பொருளி
சொற்பொருந்துறவமை சிறப்பும் சொற்றொடரமைவின் சிறப்புமத் தொடரிற் சொற்பொருளமைதியின் சிறப்பும் கற்றொரு முள்ளங் களிக்கவத் தொடரிற்
கருத்தமைந் திருக்குநற் சிறப்பும் பெற்றுள தமிழ்த்தாய்க் கினியொரு சிறப்புப்
பேசுவதெதைவாப் பெருக்கே
(இராவணகாவிய
என்பது போல் தமிழ் மொழியை நேசி காரணத்தால் தமிழ்ப்புலமையும் இவ6 நேசித்தது. தமிழ்ப் பாடம் நடாத்தும் போழ் அன்னாரின் மேதாவில7 சத்தை உணர்ந் தமிழ்ப்புலமை :ெற்றோர் எண்ணற்றோ நன்நூல் இலக்கணத்தை 1ாண1 க்கருக்குக் பிக்கின்ற போழ்து அதற்குரிய விளக்கத் இலக்கியத்திலிருந்து எடுத் தக்காட்டுந் திற இன்று எத்தனை பேரிடத்தில் , ருக்கின்ற இதற்குக் காரணம் அன்னாருக்குத் தமிழ் பித்த பாண்டிருப்பு கே. எஸ். வைரமுத்து 6 பவ ரின் நிறைந்த தமிழ் புலமையாகும். ( தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரிட யாட்பிலக்கணப் பாடங்கேட்ட பெரு ஆ.மு. ஷரீபுத்தீன் அவர்களுக்குரியது.
இலக்கியப் பாடம் நடாத்தும் போ குறித்த ஒரு ச தையை விளக்க அன்ன வேறு தமிழ் இலக்கியங்களில் இருந்து ே
முனைப்பு-5

து τ Γi
கோள் காட்டுவதும், சம்பராமாயணம், மகா பாரதம், திருக்குறள் போன்றவற்றிலிருந்து அழகிய கவிதைகளை எடுத்துக்கூறி இலக்கியக் காட்சிகளை நெஞ்சத்தில் நிழலாடவைத்தது என் போன்றோர் நெஞ்சங்களில் இன்றும் பசு மையாகவே இருக்கின்றது.
ஒருமுறை கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் படிக்கும் போழ்து கவிதைப் பொரு ளில் உரையாசிரியர் கருத்தை விஞ்சக்கூடிய வண்ணம் பொருள் விரித்து மாணாக்கர்களை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். இராம னைக்காண மாதர்கள் நின்ற காட்சியை இலக் கியப் பண்போடு பாடுகின்றார் கம்பர்.
நீளெழுத் தொடர் வாயிலும்
குழையொடு நெகிழ்ந்த ஆளகத்தி னோடரமியத்தலத் திணுமலர்ந்த வாளரத்தவேல் வண்டொடு
கொண்டைகண் மயங்கச் சாளரத்தினும் பூத்தலா தாமரை மலர்கள்
இப்பாட்டின் காட்சித்திறன் மாதரணியை விளக்குகின்றது. கணவனை இழந்த பெண்கள் குண்டலங்களை அணிந்தவர்களாக தெருத் திண்ணைகளில்நின்று இராமன் வரவைப் பார்ப் பதை "நெகிழ்ந்த" என்னும் தொடராலும், மேல்மாடத்து நிலாமுற்றத்தில் திருமணமான பெண்கள் இராமன் வரவைக் கண்டுகளிக்க கூந்தல் அழகைக் காட்டி நின்ற காட்சிதரும் பெண்களின் முகத்தை மலர்ந்த என்றும் , திரு மணமாக த கன்னிப் பெண்கள் இராமனைக் காண்பதற்கு வெளியில் வரா பல் தங்கள் முக மாகிய சந்திரன்களை சாளரத்தினூடாகக் காட்சி தருவதை பாட்டின் இரண்டு அடிகளில் வைத்து வாளும் இரத்தம் தோய்ந்த வேலாயு .
தமும் வண்டும் கெண்டைமீனும் போ :ற
கண்கள் காமமயக்கங்கொள்ளப் பலகணிகளி டத்துப் பூத்தன என்றும் மூன்று நிலையிலுள்ள பெண்களை இக்கவிதைக் காட்சியில் நயக்சிச் செய்தனர். நெகிழ்ந்த நிலை, மலர்ந்த நிலை, பூத்தரிநிலை என்பது சிந்தித்து மகிழ்தற்குரிய தொடர்களாகும். இக்கருத்துக்கள் வெள்ளக் கால் வெ. ப. சுப்ரமணிய முதலியாருடைய பொருளுரையில் இல்லை. இவ்வாறு இலக்கியப் பாடம் இனிமை தருவதாக அமைந்திருந்தது.
/ نl

Page 27
கவிதைகளே தக்க சான்று என்னுமளவு சிறந்து நிற்பவையவை. வீரச்சுவையையும் இ அளவுக்கு வெளிப்படுத்தும் வல்லமை தமிழு உண்டா! என வியப்படையவும் செய்த சுத்தத் தமிழ்ச் சொற்களின் சேர்க்கைய அமைந்திருந்தவை அவரது கவிதைகள்.
சாதி ஒடுக்குமுறைக்கெதிராக, கைம்ை கொடுமைக்கும் பெண்ணடிமைக்கும் எதிர தனிச் சொத்துடமைக்கும் சுரண்டலுக்கு சகல கமூக அநீதிகளுக்கும் எதிராகப் வெடித்த புரட்சித் தீச்சுவாலை அவை. தெ லாளி வர்க்கத்தின் போர்ப்பரணியும் உரிை குரலும் அவை.
"தமிழுக்கு அமிழ்தென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்ளங்கள் உயிருக்கு நே ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்ப தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் “கணியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும், c. A நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!" "கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு "சோலை அணங்கொடு திண்ணையிலே -நr தோளினை ஊன்றி இருக்கையிலே சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன் செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!" "ஆணிப் பொன் மேனி அதில் கிடக்கும் நல்லாளியைக் காணிக்கை நீவைத்தால்."
தமிழ் இனிமைக்கு, தமிழ் அழகுக்கு, கவிஞர் தமிழ்ப் பற்றுக்கு இப்படியே அடுக் கொண்டு போகலாம், உதாரணங்களை.
"நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாக்க, பெருவிலங்கு நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லி நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக்கூட் போராடும் பாழ் நிலத்தை அந்த நாளில் புதுக்கியவர் யார் அழகுநகருண்டாக்கி
143

க்கு
]ந்த
க்கு frrja
» Dlk
is தம், fó ாழி
மக்
5h I’
r
sör கிக்
lன்
— tio
சிற்றுரும், வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியந்ல் வாய்க்காலும், வகைப்படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்விளைக்கும் நிறையுழைப்புத் தோழ்களெலாம்
எவரின் தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம். செய்துதந்த கைதான் யார்கை? பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்குலத்தை போய் எடுக்க அடக்கியமூச் செவரின்மூச்சு?
*கந்தை அணிந்தோம் - இரு கையை விரித்தெங்கள் மெய்யினைப்
போர்த்தோம் மொந்தையிற கூழைப் - பலர் மொய்த்துக் குடித்துப் பசித்துக்கிடந்தோம் சந்தையில் மாடாய் - யாம் சந்ததந் தங்கிட வீடுமில்லாமல் சிந்தை மெலிந்தோம் - எங்கள் சேவைக் கெல்லாம் இது செய்நன்றிதானோ?
மண்டிக் கிடந்த இந்த உலகம் கவினும் பல னும் பெற்றது யாரால் எனக் கேட்டுவிட்டு, இத்தகைய விந்தை விளைந்த தொழிலாளர் மொந்தையில் கூழை மொய்த்துக் குடித்து, கந்தையணிந்து, இரு கைகளினால் மெய்யி னைப் போர்த்து சந்தையில் மாடாய்த் தெரு வில் கிடந்து சிந்தை மெலியும் சிறுமையைக் கூறிவிட்டு, そ> , .س.
சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத் தீர்க எனும் இந்த லோகமே உரு அற்றொழிந்தாலும் நன்றாகுமே!’
என உலகைச் சபிக்கும் பாரதிதாசனின் மனித நேயமும், பாட்டாளி வர்க்கத்தின்பால் கொண்ட பாசமும் நிறைந்த கவிதைகள் மிகப்பல.
"செப்புதல் கேட்பீர்! இந்தச் செகத் தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின் இப்பொழுதே நீர், பொது இன்பம் விளைத்திட உங்களின் சொத்தை ஒப்படைப்பீரே, எங்கள் உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே,
என்று விண்ணப்பம் செய்துவிட்டு,
முனைப்பு-5

Page 28
"ஒடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால், ஒர்நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆயிடுவார் உணரப்பா நீ!
என உயர் வர்க்கத்துக்கு எச்சரிக்கையும், உழைக்கும் வர்க்கத்தின் எழுச்சிக்குக் கட்டிய மும் கூறியுள்ள புரட்சிக்கவி பாரதிதாசனாரின் இந்தப்பாணி, அழகு, வீறு என்பன வேறு எவ ருக்கும் அவ்வளவாக வாய்க்காத சிறப்பாகும்
*புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். பொதுஉடமைக் கொள்கை திசைனட்டும்
Gayňrů Gno புனிதமோ டதைளங்கள் உயிரென்று
காப்போம். இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம். இது "எனதென்னுமோர் கொடுமையைத்
தவிர்ப்போம்."
உலக அமைதி, சமூக சமத்துவம், அன்புப் பிணைப்பு, சுயநலமறுப்பு என்ற உயரிய லட்சிய வெளிப்பாட்டை இவ்வரிகள் மூலம் பாவேந்தர் வெளிப்படுத்துகின்றார். இவை அவரின் இலட் சிய வெறி கொண்ட புரட்சிக்கவிப்பரப்பிலி ருந்து வகைமாதிரிக்காக எடுத்தாளப்பட்ட சிறு துளிகளே!
பாரதிதாசனுடைய காதல் கவிதைகள் மிக்க எழிலார்த்தவை பொருள் வைப்பாலும், சொல்லும் முறைமையாலும், மிக நேர்த்தி யாகப் புனையப்பட்டவை. காதலன், காதலி குண நலன்களை,காதலின் தீவிரத்தை,பிரிவின் துயரை வெறும் விவரணமாக அவர் விபரித்த தில்லை. கதையினூடாகவே அவற்றை வெளிப் படுத்தியதும் உயர்ந்த படித்தரமாகும். சஞ்சீவி பர்வதத்தின் சாயலில் என்ற சிறு காவியத்தில்,
"கிட்டரிய காதல் கிழத்தி இடும்வேலை, விட்டெறிந்த கல்லைப்போல்
மேலேறிப்பாயாதோ! கண்ணின் கடைப்பார்வை காதலியர்
காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும்
ஓர் கடுகாம்.
(p60mAVT-5

7ற அடிகளினால் காதலின் ஆற்றளைக் விக்கின்றார். மாந்தோப்பில் மணம் என்ற தையில்,
கன்னியனுப்பும் புதுப்பார்வை - அவன் கட்டுடல் மீதிலும் தோளிலும் - சென்று மின்னலின் மீண்டது! கட்டழகன் - தந்த விண்ணப்பம் ஒப்பினள் புன்னகையால்." ா காதல் தரவும் வண்ணத்தை இவ்வாறு
ரிக்கிறார்.
கூடத்திலே மனப்பாடத்திலே - விழி கூடிக் கிடந்திடும் ஆணழகை, டைக் குளிர்மலர்ப் பார்வையினால்  ைஅவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே, ாடம் படித்து நிமிர்ந்த விழி - தனிற் ட்டுத் தெறித்தது மானின் விழி ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன் பூயிரம் ஏடுகள் திருப்புகின்றான்!”
து காதற் குற்றவாளிகள் என்ற கவிதையில் கின்ற அடி. பருவ வயதுடைய இருவர் திக்கின்ற முதற் சந்திப்பில் இளமை உணரி ள் விளைத்த விபத்தை, காதலின் கால் ாளை பாரதிதாசன் சித்தரித்திருக்கும் துரியத்தை உற்றுப்பாருங்கள். ‘அண்ணலும் ாக்கினான் அவளும் நோக்கினாள்" என்ற பனின் வண்ணத்தைச் சிறு கோடாக்கி ரயப்பட்ட பெருங்கோடாக இது நிமிர்ந்து கிறதல்லவா?
பாரதியை பாரத சுதந்திர இயக்கம் வழிப் த்த பாரதிதாசனை திராவிட இயக்கம் றிப்படுத்தியது. பகுத்தறிவு, சுயமரியாதை ர்ப்பனிய எதிர்ப்பு, புராண மத எதிர்ப்பு னுாடாக, திராவிடநாடு காணும் அரசியல் ட்சியத்தை வளர்த்தெடுத்த இயக்கம்தான் ாவிட இயக்கம். பெரியார் முதலில் நாட் கோரிக்கையை விட்டார். அண்ணா அடுத்து -டார். அண்ணாவும் தம்பிகளும், ஏனைய றையும் விட்டார்கள். தான் சரியென்று த்துக் கொண்ட கொள்கைவழி ஆரம்பம் iல் இறுதிவரை நின்றார் பாரதிதாசன். ாற்றுப்போகக்கூடிய இலட்சியத்தையும் வழி றயையும் சார்ந்து நின்றதுதான் பாரதிதா ார் விட்ட பெருந்தவறென்று கூறலாமா?
144

Page 29
நபிமணி(ஸல்) அவர்களுடைய ஹதீஸ" களை பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள் கருத்து மாறுபடா வண்ணம் கவிதையாக்கி தமிழகத்தில் "நபிமொழி நாநூறு” என்னும் பெயரில் நான்கு இயல்களாக வகுத்து வெளி யிட்டார்கள். அத்தகைய நபிமொழி இலக்கிய வரிசையில் அல்-ஹாஜ் ஆ.மு.ஷ. அவர்களும் "நபிமொழி நாற்பது என்னும் வெண்பா நூலை அரசுப்பதிப்பக வெளியீடாக வெளியிட் டார்கள். அந்நூலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலம் பரிசு வழங்கியது. "நபிமொழி நாற் பது' என்னும் நூலுக்கு அணிந்துரை வழங்கிய புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்
அகில உலகிற்கும் ஆன்மீக வாழ்வும் இகவாழ்வும் நல்கும் இனிய-புகலாகும் நம்பிநபி நாயகனார் நன்மொழிக
ளம்மொழிகள் நம்பினார் சேர்வார் நலம்.
நன்மனமும் நன்மொழியும் நன்னடையும்
சேர்க்குமே நன்மைபல நாடோறும் நல்குமே-நன்மைத் திருவருளும் நாயகனார் செம்பொருள்
கொண்டன்பன் சரிபுத்தீன் செய்த தமிழ்.
எனப் பாராட்டுகிறார்.
மருதமுனையில் 1966 ஆம் ஆண்டு நடை பெற்ற இஸ்லாமியத்தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டிற்குப் பின்னர் புலவர் மணி ஏ.பெரி யதம்பிப்பிள்ளை அவர்களுடையவும் ஆ.மு.
ஷரிபுத்தீன் அவர்களுடையவும் நட்பு நவில்
தொறும் நூல்நயம் போன்று பண்புடையாளர் தொடர்பாக இருந்து வந்தது. புலவர் மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் ஆ.மு.ஷ. அவர்களின் வெண்பாச் சிறப்பைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்.
வெண்பாவிலென்னைநீவென்றாய் ஷரிபுத்தின் நண்பாவென் நாமமுனக் களித்தேன்
u6oT Luft smr வாழிஅறபு தமிழுள்ளளவும் வாழிநீ வாழி நமதன்பு மலர்ந்து. இவ்வெண்பாக் கிடைத்ததும் படித்து உளம்மிக மகிழ்ந்த அல்-ஹாஜ் ஆ.மு.ஷ. அவர்கள்,
138

பேரறிஞர் போற்றும் புலவர் மணியய்யா பாரறிய நீங்கள் வரைந்தளித்த-சீரியநல் வாழ்த்துரைக்கு நன்றி வழங்கினேன்
தீன்தமிழை ாத்திடுவோ மொன்றிக் கலந்து.
என எழுதி அனுப்பினார்கள்.
மேற்கூறிய வெண்பாவின்மூலம் புலவர் 2ணி என்னும் பட்டத்தை பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் அல்-ஹாஜ் ஆ.மு. ஷரிபுத் ன்ே அவர்களுக்கு வழங்கிவிட்டார்கள்.
மருதமுனையில் 1966 ஆம் ஆண்டு நடை பெற்ற முதலாவது இஸ்லாமியத்தமிழ் இலக் ய ஆராய்ச்சி மாநாடு முதலில் சின்னாலி )ப்பா அரங்கில் நடைபெற்றது. சின்னாலிமப் 1ாவின் தலைமுறையில் வந்த புலவர் ஆ.மு.ஷ. அவர்களே சின்னாலிமப்பா அவர்களின் நானரை வென்றான் நூல் பற்றிய முழுமை ான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்.
காயல்பட்டினத்தில் நடைபெற்ற அனைத் துலக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய ஆராய்ச்சி ாநாட்டிற்கும் இலங்கையிலிருந்து சென்றவர் ளில் புலவர்மணி ஆ.மு.ஷ. அவர்களும் குறிப் டத் தக்கவர்களாகும். அம்மாநாட்டின் பின் ார் கொழும்பில் B. M. 1, C, H. மண்டபத்தில் 979 ஆம் ஆண்டு அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது.
கம்பராமாயணம் ஆறு காண்டங்களுக்கும் வள்ளைக்கால் வெ. ப. சுப்ரமணிய முதலியா வர்கள் “கம் பராமாயணசாரம்" என்னும் தாடரில் ஆறு நூல்கள் எழுதி வெளியிட்டத னைப் போன்று புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் புவர்களும் சீறாப் புராணத்துக்கு "சீறாப் ராண சாரம்’ என்னும் நூலை எழுதி முடித் ார்கள். "ஈழத்து நானிலக்காட்சிகள்" என் றும் கவிதைகள் இலக்கிய நயமுள்ளவை. கனிந்த காதல்’ நாட்டுக்கவியின் நயங்காணும் ரை நடை நூலாகும். ‘இசைவருள் மாலை ம் மக்களுக்கு உபதேசமும்" என்னும் கவிதை நூல் நாலாவது இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் கொழும்பில் வெளியி டப்பட்டது. முனாஜாத்து வகையைச் சார்ந்
5 gills
முனைப்பு-5

Page 30
ஆழம் அமைதி அடக்கம் நிறைந்த ஆ.மு ஷ. அவர்கள் கற்று ஆய்ந்து தெளியும் சிந்ை யுடையவர்களாகத் திகழ்ந்தார்கள். எழுத் லும் பேச்சிலும் உண்மை,நன்மை, அழகு விள கும் வண்ணம் அவர்களின் நடைப்பாங் அமைந்திருக்கும். ஆ.மு.ஷ. அவர்களின் எழு துக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெ வதற்கு இலக்கிய விமர்சன நூல்கள் எழுத படவேண்டும். புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீ அவர்களுக்கு இந்து சமய தமிழ்மொழி அ லாக்கல் அமைச்சர் செ. இராசதுரையவர்க *இலக்கிய மாமணி’ப் பட்டம் வழங்கி கெள வித்தார்கள்.
இவர்களின் மாணாக்கர் பலர் கவிஞர் ளாகவும், எழுத்தாளர்களாகவும் திகழ்கிற கள்.வானொலியிலும் கவியரங்குகளிலும் பங் பற்றிச் சிறப்பித்தார்கள். ஆமு.ஷ. அவ ளால் எழுதப்பட்ட "சீறாப்புராண சாரத்ை அச்சு வாகனமேற்ற வைப்பது முஸ்லிம் சமூ யம் இஸ்லாமிய இலக்கியத்திற்குச் செய்ய அரிய சேவையாகும்.
ஹிபாஸ் ஜாவலரி
0 தரமான தங்கத்தில் நவமான 0 எழிலான மேனிக்கு மெருகூ திருமணங்கள் மற்றும் சுப தினங் 22 கரட் தங்கத்தில் உங்கள் மனம் விரும்பும் நித்திய குறித்த தவணையில் குறைந்த வி இலகுவான முறைகளில் பெற்றுக் மருதமுனையில் ஓர் சிறந்த இடம்
ஹிபாஸ் ஜுவ பிரதான வீதி, மருதமுனை - 01.
sosianLou TomTň : «ST ởF. FTud. &vir «skr»Luft.
முனைப்பு-5

உரையாசிரியர்களின் அளப்பெரும் பணி யினால் தமிழ் இலக்கியம் வாழ்வுபெறுகின்றது. நச்சினார்க்கினியர், சேனாவரையர், பரிமேல ழகர் எனப் பலரைக் குறிப்பிடலாம். முஸ்லிம் அறிஞர்களில் செய்குத்தம்பிப் பாவலர், கண்ண கமதுமகுதூம் , முகம்மதுப் புலவர், குலாம் காதிர் நாவலர், காதிர் அசனார் மரைக்காயர் என்பவர்களைக் குறிப்பிடலாம். இவர்களைப் போன்று புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர் களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘புத்துர குஷ்ஷாம்" என்னும் காப்பியத்துக்கு (ப1றுாக் கிய்யா காண்டம்) கொண்டுகூட்டு-பொருள் என்பன எழுதியதன் காரணமாக மாபெரும் இலக்கியப் பணிசெய்த உரையாசிரியருமா னார்கள். இதன் காரணமாக கொழும்பில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக் கிய ஆராய்ச்சி மாநாட்டில் பென்னாடை போர்த்திக் கெளரவிக்கப் பட்டார்கள். அத னைத் தொடர்ந்து மருதமுனையிலும் கூட்டம் நடாத்தி அன்னாரைக் கெளரவித்து பொன் னாடை போர்த்தியும் பொற்கிழி வழங்கியும் கெளரவிக்கப்பட்டது. O
நகைகள் ட்டும் டிசைன்கள் கள் அனைத்துக்கும்
கலைகளில் லைகளில் கொள்ள
பலரி
139

Page 31
அவன் தூங்குவது போல் பாசாங்கு செய்
தாலும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் மனதை துயரங்களும் சந்தேகங்களும் கனக்கச் செய்தன. மனைவி தன்னை எழுப்பு வதற்கு எடுத்த எத்தனங்களை மன உறுதியு டன் முறியடிக்கவே அவளும் சற்று நேரத்தில் தூங்கிப் போனாள். அவளிடமிருந்து மெல்லிய குரட்டை ஒலிஎழுந்த பின்பே அவன் மல்லாத்து படுத்துக் கொண்டான். நடந்த நிகழ்வுகளை வும் மனைவி கூறியவற்றையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்
கண்களும் மனமும் களைத்தபின் இரவு வெகுநேரத்துக்குப் பின்பே அவனுக்குத் தூக் கம் வந்தது.அதனால்,காலையில் அவன் தாம தித்தே எழுந்தான்.
வழக்கமாக அதிகாலையில் எழும் அவன் இன்னும் தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட நிசாவுக்கும் யோசனை. அவன் இரவெல்லாம்
தூங்காது பாச ராங்கு செய்ததை அவள் புரிந்து
கொண்டாள். அவள் தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டாள். அவனுக்குக் காலை உணவும் கட்டுச்சோறும் தயாரித்து விட்டாள். அவன் இன்னும் தூங்குவதைப் பற்றி அவள் கவலைப் பட்டாலும் எழுப்ப விரும்பவில்லை. அவன் தானாகவே எழட்டும் எனக் காத்திருந்தாள்.
வெகு நேரம் கழித்தே அவன் எழுந்தான் தலைமாட்டில் கழட்டி வைத்திருந்த கைக்கடி காரத்தைப் பார்த்தா ன். நேரம் 7.35 அவனைப் பதற்றம் பற்றிக் கொண்டது.
"ஏன் என்ன எழுப்பல்ல?" எனத் தன்னை மறந்து கேட்டு விட்டான்.
“ ‘எழுப்பினா எழும்புற ஆள7எழுப்பிஎழுப் பிப்பார்த்து அலுத்துப் போய்தானே உட்ட"
140

மருதங்சி
அவள் இரவு நிகழ்ச்சியைக் கூறுகிறாள் எனப் புரிந்து கொண்ட அவன் மேற்கொண்டு எதுவும் பேசாது அவள் கொடுத்த தேனீரை வாங்கிக் குடித்து விட்டு அவசரம் அவசரமாக காலைக் கடன்களை முடித்துக் கொண்டு புறப் lull-stair.
அவன் சைக்கிலைத் தள்ளிக் கொண்டு வெளியேறுவதைக் கண்டதும் நிசா பதறிப் போனாள்.
‘என்ன சாப்பிடாமப் போறயள். சாப்பா டும் கட்டி வைச்சிருக்கன்."
"நேரம் போயிற்று. சாப்பிட நேரம் காணா' என்றவாறே அவன் வாசலை நெருங் கினான்.
"நில்லுங்க. கட்டின சாப்பாட்டைக் கொண்டு போங்க" என்று பதறியவாறே சாப் பாட்டுப் பார்சலை எடுத்துக் கொண்டு வந்து பார்த்தவள் ஏமாந்து போனாள்.அவன் போய் விட்டான்.
அவள் தன்னை நொந்து கொண்டாள்.
"நாம என்னத்தையோ நினச்சிக்கிட்டு அவரை எழுப்பாம விட்டுட்டம். அவர் கோவத் தில தின்னாமப் போறார். பார்சலையும் கொண்டு போகல்ல. எல்லாம் இந்த மாமி படுத் தினபாடு. நாம போக ருந்தத? போனம் சொணங்கிப் போச்சு.ன்முப்பாதது நம்மட மடத்தனந்தான்."
அவன் போய்ச் சேரும் போது பெரியவர் காத்திருந்தார். -
** என்ன சலீம் சுணங்கிற்று" பெரியவர் சாதரணமாகத்தான் கேட்டார்.
முனைப்பு-5

Page 32
சலீம் சைக்கிலை ஓரமாக வைத்து பூட்டி விட்டு பொலிஸ் ஸ்ரேசன் சென்று திறப்பை ! எடுத்து வந்து கந்தோரைத் திறந்து பெரியவர் ( மேசையை ஒழுங்கு பண்ணி அவர் அறையைத் தூத்து விட்டதும் வந்து தனது கதிரையில் அமர்ந்த பெரியவர், சலீம் இன்னும் தனது கேள்விக்குப் பதில் கூறாமல் மெளனமாகத் தனது அலுவல்களைப் பார்த்துக் கொண்டிருப் பதைக் கண்டதும் மீண்டும் அக் கேள்வியைக் கேட்டார்.
"ஒண்டுமில்ல சேர். எழும்பச் சுணங் கிற்று."
இப் பதிலைக் கேட்டதும் பெரியவர் தனது கண்ணாடியைக் கழற்றிக் கையிலெடுத் துக் கொண்டு அவனை முழுமையாகப் பார்த்து விட்டு கண்ணாடியை மீண்டும் போட்டுக் கொண்டு வேலையை ஆரம்பித்தார்.
சலீம் பரபரவென தனது வேலைகளைச் செய்தான். பெரியவர் வந்திருப்பார் என்ற நினைப்பில்தான் அவன் சாப்பாடுகளை விட்டு ஓடிவந்தான்.பெரியவர் ஊரில் நின்றால் அவர் எல்லோருக்குமுன் வந்து நிற்பார் என்பது அவனது அனுபவம். திங்கட்கிழமை ஊரில் இருந்து வரும் போது மட்டும் கொஞ்சம் பிந்தி வருவார். அவன் வேலைகளை முடித்த கையோடு பெரியவர் மேசையிலிருந்து "பெல்’ சத்தம் கேட்டது.
சலீம் அவர் மேசையருகில் சென்று நின் றான். 'சாப்பிடாம வந்தநீரோ" எனக் கேட்டார் பெரியவர். 'எழும்பச் சுணங்கிற்று' அனுபவம் அவருக்குமுண்டு. கடமையில் கரி சனை உள்ளவர்கள் எழும்பச் சுணங்கினால் என்ன நடக்கும் என்பதை அவர் அறிந்தவர். மற்றவர்களைப் போல் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு ஆடி அசைந்து வந்து நின்று சாட்டுப் போக்குச் சொல்ல மாட்டார்கள்.
சலீம் மெளனமாக நிற்பதைக் கண்டதும் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு "என்ன பேசாமல் நிற்கிறீர்' என்று கேட்டுவிட்டு சட் டைப் பையிலிருந்து பத்து ரூபாவை எடுத்து நீட்டி "இந்தாரும். கொண்டு சாப்பிட்டு விட்டு வாரும்." என்றார்.
முனைப் Կ-5

சலீம் இதை எதிர்பார்க்கவில்லை. அவ னுக்குச் சங்கடமாக இருந்தது. இது அவனுக்கு முதல் அனுபவம்.
"பிடியும்" என்று அதட்டினார்.
வேறு வழியின்றி வாங்கிக் கொண்டு, அங் கிருந்த மேசையில் அலங்கோலமாகக் கிடந்த புத்தகங்களை ஒழுங்கு படுத்தினான்.
"போய் வாரும்" என்று மீண்டும் அதட் 19607 ntri.
நல்ல ஊழியன் ஒருவன் வருந்தக் கூடாது என்பதும், அவன் "மேன்பவர்" பாதிக்கப் படு வதால் தனது வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதும் அவர் கவலை.
சலீம் மேசையை அவசர அவசரமாக ஒழுங்கு படுத்திவிட்டு, கடைக்குப் போக வெளியேறி னான்.
முற்றத்தில் நடராசா யாரோ ஒருவருடன் கதைத்துக் கொண்டு நின்றான். வேலைக்கு வந் தவன் கந்தோருக்குள் வராமல் கதைத்துக் கொண்டு திற்கிறான் என நினைத்துக் கொண்டு அவர்களைக் கடக்கையில் தனது பெயர் உச்ச ரிக்கப் பட்டதால் கவனத்தைத் திருப்பியவன் காதில் "சலீம் நெனச்சாத்தான் உங்கட வேலை முடியும். அவனைப் புடியுங்க” என்று கூறுவது கேட்டது.
அவன் அதைக் கவனியாதவன் போல் போனான். ஹோட்டலுக்குச் சென்று பாண் சாப்பிட்டுவிட்டு "பிளேன்ரிக்குச் சொல்லி விட்டு இருக்கும் போது நடராசாவுடன் கதைத் துக் கொண்டிருந்தவரும் வந்து ரீக்குச் சொல்லி விட்டு அவனைப் புன்சிரிப்புடன் பார்த்து "ரீ குடியுங்களன்’ என்றார்.
'சொல்லியிருக்கன்" என்னும் போது பிளேன்ரீயும் வந்து விட்டது.
வெளியேறும் போது ஹோட்டலின் முன் னால் இருந்த "வாச்மேக்கர்' 'என்ன சலீம் ஒரு நாளுமில்லாம இண்டைக்குக் கடையில’’ என்று கேட்டார்.
41

Page 33
"அவசரத்தில சாப்பிடாம வந்திற்றன்' என்றவன்,அவர் கையிலிருந்த "லேடீஸ்' மணிக் கூட்டை வாங்கிப் பார்த்தான்.
‘நல்லா இருக்கு. என்ன வெல இருக்கும்’
“என்ன பொண்டாட்டி மணிக்கூடு கேட் கிறாவோ' என்று சிரித்துக் கொண்டே கேட் டார் 'வாச் மேக்கர்" .
பின்னாலிருந்து "சிகிரட் பத்துறத' என்ற கேள்வி எழவே சலீம் திரும்பிப் பார்த்தான். கையில் சிகரட்டுடன் 'அவர் நின்று கொண் டிருந்தார்.
‘'வேணா' என்றவாறு சலீம் படியிறங்கி னான். 'அப்ப நீங்க பத்துங்க' என்று ‘வாச் மேக்கரிடம் சிகரட்டைக் கொடுத்தார் அவர்.
பத்தரை மணியளவில் தபால் கந்தோ ருக்குச் செல்வதற்காக வெளியே வந்த சலீம் ‘அவர் முற்றத்தில் நிற்பதைக் கண்டான். தனது சைக்கிலைத் தள்ளிக் கொண்டு ஏற முனைகையில் "எங்க போக ??" எனக் கேட் με πrf.
"போஸ்டபிசுக்கு"
'நானும் வாறன்' "நீங்க என்னத்துக்கு ?" "உங்களோடு கொஞ்சம் கதைக்கணும்" "என்ன கத?" என்று கேட்க அவன் வாய்
துடித்தது.இருந்தும் மரியாதை கருதி எதுவும் பேசாது சைக்கிலில் ஏறி மிதித்தான்.
சந்தியைக் கடந்து தபாற் கந்தோருக்குச் செல்லும் பாதையில் இறங்கி, சந்தை நெருக் கடியைத் தாண்டியதும் அவரும் அவனருகில் சைக்கிலை நெருக்கினார்.
"உங்களால ஒரு உதவி ஆகணும்."
* * gr6ổi 6ör ? **
"ஒரு மரண செற்றிபிக்கட் வேணும்'
முனைப்பு-5

"அப்பிளிக்கேசனைப் போடுங்க வரும்.'
"அதில்ல. இந்தத் துண்டுக்க ஒரு ஆள் மோசம் போயிற்றார். அது வன்செயலால் எண்டு எழுதித் தரணும்.""
"அதெல்லாம் எனக்குப் பழக்கமில்ல'
"இல்ல தம்பி. கஸ்டப்பட்ட குடும்பம்;. என்ர தம்பிர குடும்பம். பாரப்பட்ட கொ ம ரும் ரெண்டிருச்கி, அப்படி எழுதித் தந்தா நஷ்ட ஈடு எடுக்கலாம். பாத்து ஹெல்ப்பண் ணுங்க"
"அதெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. அது செய்யுறதுக்கெண்டு வேறாக்கள் இருக் காங்க. அவியளுக்கிட்ட கேளுங்க." என்று கூறிவிட்டு சைக்கிலை வேகப்படுத்தினான்.
தபாற் கந்தோரில் கடிதங்களைச் சேர்த்து விட்டுத் திரும்பி வரும் போது, சந்திக் கடை பில் சிகிரட் புகைத்தவாறு நின்றிருந்த அவர் இவனைக் கண்டதும் "வாங்க தேத்தண்ணி குடிப்பம்." என்று கூப்பிட்டார்.
"இல்ல. வேணாம்.பெரியவர் தேடுவார்' என்று கூறியவாறு சென்று கொண்டிருக்கை யில் அவரும் அருகில் வந்து சேர்ந்து கொண் Lrrrř.
"அப்படி ஒண்டு எடுத்த. அத ஜீ. எஸ். நம்புறாரில்லை. கள்ள செட்டிபிக்கட் எண்டு மதிக்கார். எம்போஸ் இல்லையாம், த7ளும் வித்தியாசமாம். அத சொன்னதுக்கு உங்கள க புடிக்கச் சொன்னாங்க. நீங்க நெனச்சாச் செய் யலாமாம். பார்த்து உதவுங்க தம்பி. நன்மப்ெ டைக்கும்' என்று கெஞ்சினார்.
"அவனுகளுக்கு வேலல்ல. நான் இப்பிடி வேலனல்லாம் செய்யுறதில்லை எண்டு அவனு களுக்குத் தெரியும்தானே. அவனுகளத்தான் ւյւգպf515.’ ”
**இல்ல தம்பி. அவங்களாலே முடியா தாம். என்ன செலவானாலும் பரவாயில்ல.- செய்யுங்க தம்பி.'" (வரும் - )
142

Page 34
முனைப்பைப் ெ
1P) (
ரொயிஸ் பலஸ், அன்வர் ரேடர்ஸ்
磊JJ
3G OFT Liu Lunyi)
LD5N) I LLJ II. iT, அன்பு ஸ்டோர்ஸ்
அக்கரை
அக்கரைப்பற்று புத்தா
சக்தி நூல் நிலையம்,
மிருணாஸ், !
jp)i அறிவு நூல் நிலை
ஈஸ்ரன் மெடிகள் சென்ற் நிக்கலஸ் ெ யாழ்ப் பூபாலசிங்கம் புத்தகச யாழ் புத்தக நிலைப
பூஜி சுப்ரமணிய புத்தக LDJI) LD5:n ர்ச்சிக் ம ழகம்,
॥
பரரசக்தி ஏஜன்சி,
ஆொ
புகாரிஸ் குரோசரி 281
蠱」轟 』 osas விற்பனைய
முனைப்பு வாசிகசாலை எ
இச்சஞ்சிகை முனைப்பு சாதனங்களும் அச்சிடப்பட்டு ஆசிரியர் மருதூர் பாரி து
அட்டை ।

பற்றுக கொள்ள
| հի Այլ
, பிரதான வீதி, பிரதான வீதி. பிரதான வீதி.
ΣΤ. Π.
பிரதான வீதி. பிரதான வீதி.
பிரதான வீதி.
י ש09,lubין
காலை, பிரதான வீதி. 55 TIL
திருகோணமலை வீதி. தோமஸ் லேன். பி, முனை வீதி.
யம், பிரதான விதி.
is all , பிரதான விதி. என்ரர், நவீன சந்தை
TTT ,
ாலை, ஆஸ்பத்திரி வீதி, |ւք , ஸ்ரான்லி வீதி.
ாலை, கே.கே.எஸ்."விதி. யாழ் பல்கலைக்கழகம்.
חוות הליJhis)
71/1 பிரதான வீதி, Ա էն էլ
1 st DIV LOC,73037. | தொடர்புகொள்ளவும் 函 மருதமுனை கல்முனை.
-ன் சாய்ந்த பருது நெஷனல் அச்சகத்தில் வர்களால் 1.1,1990ல் வெளியிடப்பட்டது. *專輯l 壘品壘轟電。