கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முனைப்பு 1992.05

Page 1
Fyy 2
ஆசிரியர் : மருதுப்பா
 

 ܼܝܼܬܝ̈ܐܙܼm
d
விவை பூபா 1).
enomaert-ebi

Page 2

上*—料鱷汀浸

Page 3
வெண்பாவில் புலவர்மணி
- எஸ். ஏ. ஆர். எம்.
"வெண்பாவில் புலவர்மணி" என்னுஞ் சிறப்புப் பெயர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களைக் குறிப்பதாகும். 1951 ம் ஆண்டு மட்டக்களப்புத் தமிழ்க்கலை மன்றம் ஆ.சபா பதி அவர்கள் மூலம் புலவர்மணிப்பட்டம் வழங்கியது. கருவிலே திருவுடைய அன்னார் இலக்கிய இலக்கணங் கற்றதனால் தமது புல மையைத் தூய்மை செய்து கொண்டார். கவி தாசக்தியை வளர்த்துக் கொண்டார் "எல் லாப் புலவர்க்கும் வெண்பாப்புலி’ என்னும் வெண்பாத் தொடர் மூலம் வெண்பாப் பாடு வது சிரமம் என்று கருதப்படுகிறது. காரணம் மற்றப் பாக்களில் அதற்குரிய தளையல்லாத வேறு தளைசளும் வரலாம். ஆனால் வெண் பாவிலோ இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அல்லாத வேறு தளை எது வும் வரக்கூடாது. தளைதட்டாமல் வெண் பாப் பாடவேண்டும். புலவர்மணி அவர்கள் வெண்பாவில் கணிச்சீர் சிறுபான்மை வரலாம் என்னும் விதிக்கேற்பவும் பாடியுள்ளார்கள். (பார்க்க புலவர்மணி கவிதைகள் 83 ம் பக்.)
தமிழ் இலச்கிய உலகில் வெண்பாவில் இலக்கியம் படைத்துச் சிறப்புப் பெற்றவர்கள் இருவர். ஒருவர், புகழேந்திப் புலவர். மற்றவர் புலவர்மணி - ஏ -பெரியதம்பிப்பிள்ளை அவர் கள், இருவரின் ஆக்கத்திற்கும் முதல் நூல் மகாபாரதம். புகழேந்திப் புலவர் வடமொழி மகாபாரதத்தில் வரும் ஆரணியபருவத்தின் "நளோபாக்கியாளம்" என்பது நளவெண்பாப் பாடுவதற்தம், பாரதப் போர்க்களத்தில் பூரீகிருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் அமர்க் களத்தில் நடந்த பேச்சு பகவத்கீதை வெண் பாவாகப் பாடுவதற்கும் காரணமாயிற்று.
கதைத்தொடர்ச்சியறாமல் வெண்பாவில் காவியம்பாடுவது மிகவுஞ் சிரமமாகும். புக ழேந்திப் புலவர் நேரிசை வெண்பாவில் அத்த கைய காவியம் பாடியதன் காரணமாக "வெண்
முனைப்பு-7

செய்யித் ஹஸன் மெளலானா -
ாவில் புகழேந்தி" என்னுஞ் சிறப்புப் பெய ால் அழைக்கப்பட்டார்.
*வெண்பாவில் புகழேந்தி பரணிக்கோர் ஐயங்கொண்டான் விருத்தம் என்னும் ஒண்பாவிற் குயர்கம்பன் கோவை உல்ா: அந்தாதிக் கொட்டக் கூத்தன்'
னத்தொடரும் பாடல் மூலம் புகழேந்தியா ன் சிறப்புப் பெயரும் வாழ்கின்றது.
'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்" ான்னும் கருத்து வேரூன்றியிருந்த தமிழகத் ல் வெண்பா முக்கியத்துவம் பெற்ற கார னத்தை ஒளவையார் மூலமாகவே அறிகின் றாம். கல்வி கற்கும் மக்கள் வெண்பாவைக் ற்று அறிவு பெற்றுக்கொள்ளவேண்டும்.ஏனெ ரில் அன்றைய சமூகத்தில் வாழ்ந்த ஒள்வைப்
gymru'...g. Bu'nrif.
*வெண்பா இருகாலில் கல்லானை
வெள்ளோலை கண்பார்க்க கையால்
எழுதானை - பெண்பாவி பெற்றாளே
பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோ மற்றேற்றோமற் றெற்று"
ான்ற பாட்டில் இரண்டுமுறை ஒரு வெண்பா வைச் சொன்னால் சராசரி அறிவுடைய ஒரு பன் அதைப் பாடம் பண்ணிவிடலாம் என்ற ருத்தும் அமைந்திருக்கிறது. இதனையே பண் பத்மணி சி. கணபதிப்பிள்ளை அவர்களும் நல்வழி, வாக்குண்டாம், திருக்குறள், எந்த அமைப்பில் பொருத்தமுற அமைக்கப்பட்ட ஈவோ அந்த அமைப்பில் தோமாத்திரையை அமைப்பதே பொருத்தம். ஒவ்வொரு மாத்தி , ரயும் ஒவ்வொருவர் இருதயத்திலும் நாவி லும் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
179

Page 4
உற்றுபூழி உதவுங்கோல் உதவக்கூடிய இடத்தி இருக்கவேண்டும். அதுபோல உற்றுN உதவு கீதாமாத்திரை அதற்குரிய யாப்பில் அமை வேண்டும். இதனைப் பிறப்பிலேயே செய்யுள் செய்யும் ஆற்றல் படைத்தவரான புலவர்மன ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களுடைய மை சில் உணர வைத்தது தெய்வம்" என்று கூறுகிறார்.
பாரதியார் மொழி பெயர்த்த பகவத் கீதையை நேரிசை வெண்பாவிலும் கலிவெண் பாவிலும் பாடியதால் "வெண்பாவில் பெரிய தம்பி’ என்று முதன் முதலில் பட்டஞ் சூட்ப பவர் பண்டிதமணி சி.க. அவர்களாகும். இ போது "வெண்பாவில் புலவர்மணி என்னுஞ் சிறப்புப் பெயர் தமிழ் இலக்கிய உலகில் 9. பல்யம் பெற்றுவிட்டது.
"ைேத கவிசெய்து ர்ேத்தி மிகப்பெற்றான் ஏ பெரியதம்பி எனதன்பன் . ஒதக்கேன் பாட்டுக்கொரு புலவன்
பாரதியென்றாரொருவ பாட்டுக் கிவைென்பன் யான்
எனப் பாடுகின்றார் பண்டிதமணி சி. ச அவர்கள்.
பகவத்கீதை சொல்லும் சுலோகங்களின் கருத்து உள்ளத்திலே கனிந்து வெண்பாவா4 ஆக்கப்பட்டுள்ளது. கவிச் சக்கரவர்த்தி கம்ட நாடனைப் போன்று தொகுத்துச் சொல்லி பின் விரித்துக் கூறும் திறனை புலவர்மண அவர்களின் பொருட் சுருக்கம் என்னும் வெண் பாவின் மூலம் பின்னால் கூறப்பட இருக்குப் சுலோகங்களின் சாரத்தைக் கூறுகின்ற சிறப்பு அன்னாரின் புலமையுள்ளத்தைக் காட்( கின்றது.
‘கடமைதனை விட்டுக் கலங்கிநின்ற பார்த்தன் திடமடையக் கண்ணபிரான் தேற்றி
- உடலுயிர்கள் இத்தகைய ஞானமிது யோகமிது என்றுபதே சித்த பொருள் கீதைத் தெளிவு என்பது முதலாம் அத்தியாயப் பொருட் சுருக்கப் பாடலாகும். இவ்வாறு அத்தியா யங் கள்தோறும் பாடியுள்ளார்கள்.
SO

மட்டக்களப்புத் தமிழகத்தில் வழக்கில் உள்ள அசைச் சொல்லை தாம்படைத்த கீதை வெண்பாவில் ஆண்டிருக்கும் அழகு மட்டக்க ளப்புக்குப் பெருமையீட்டித் தருவதாகும். தெ ரிந்து கொள் காண்பாய் என்னும் பொருளில் வரும் "காண்டி" என்னும் முன்னிலை ஏவல் வினைமுற்று என்னும் சொல்லை புலவர்மணி '&smar gasn' Graviunt.g. Loakrave.Të Qarrës அணுக்கு மதிப்புக் கொடுத்து "கா" என்னும் அசை நிலை வரும் வண்ணஞ்செய்து மட்டக்க ளப்புத் தமிழகத்தின் மண்வாசனையை மணம் பெறச்செய்துள்ளார்.
பாரதியார் பகவத்கீதை முப்பதாவது சுலோகம் "காண்டிவம் கையிலிருந்து நழுவுகி றது. உடம்பில் எரிச்சல் உண்டாகிறது. என் னால் நிற்கமுடியவில்லை. என் மனம் சுழலு கிறது, என்பதாகும். இதனைப் புலவர்மணி அவர்கள்,
*காண்டிவம் கைந்நழுவும் காய்ந்தென்
a Libou sub காண்டிகா கால்கள் சுழலுமே நீண்டிங்கு நிற்க முடியவிலை நில்லா தொருநிலையிற் சுற்றும் மனமுஞ் சுழன்று
எனப் பாடுவதன் மூலம் வெண்பாவில் புலவர் மணியாகின்றார். 'கா' என்பது அசைச்சொல் என நன்னூல் இலக்கணம் கூறுகின்றது. மட் டக்களப்பு நாட்டுப் பாடல்களிலும் "கா" என் னும் அசைச்சொல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெண்பாக்கள் தோறும் உள்ள சிறப்புக்களை விரித்துக் கொண்டே போகலாம்.
இந்நூல் பாக்களுள் முதன்மை வாய்ந்த தான வெண்பாவால் ஆக்கப்பெற்றது.இடையி டையே கலிவெண்பாவும் உண்டு. அஃது இயற் கையாகப் பேசுவது போலெழும் செப்பலோ சையுடையது. சங்ககாலப் புலவர்கள் மிகுதி unts do Sunsoft- நீர்மையது. தி ட்ப நுட்டம் மிக்கது. தம் நுண்மாணுழை புல நலனால் வெண்பாவில் யாத் துதவினர். "சாத்திரக் கருத்துக்கள் செய்யுள் வடிவம் பெறும்போது தெளிவு பிரதான அம்சம். அது அநாடாசபா கவே சொற்கள் எழுந்து குதிகொண்டு
முனைப்பு
"א.י.

Page 5
நட்க்கின்ற செந்தாப்படைத்த செம்புலச் செல் வர்களுக்கே அமைவது. இதனைப் புலவர்மணி யின் வெண்பாக்களில் நன்கு காணலாம்” என் பரி அன்னாரின் வித்தையிற் தோழர் பண் டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்.
புலவர்மணி அவர்களின் வெண்பாப் புல மைக்குக் காரணம் கவிதையைப் பற்றி அன் னார் ஏற்படுத்திக் கொண்ட பிரமாணங்களா கும். "வெள்ளம்போல் பாய்ந்து சென்றாலும் செய்யுள் வரம்புக்கு உட்பட்டே செல்கி றது. அது "மாத்திரை முதலா அடி நிலை காறும் குறித்த நோக்கம் அமையப்படுவதா தலின் வரம்பு கடவாத ஒழுக்கம் அதற்குரிய தாயிற்று. வரம்புக்குட்பட்ட நடையினால் அது வளம் பெற்று வாழ்கிறது.
“மக்கள் நடைக்கு வரம்புண்டதுபோல் மக்கள் கவிக்கும் வரம்புண்டு - மக்கள் வரம்பு கடந்தால் மதியார் கவியும் வரம்பு கடந்தால் வழு"
புலவர் 1ணி அவர்கள் செய்யுள் பற்றிக்கொண் டுள்ள இத்தகைய கருத்துக்களே அன்னாரின் கவிதா சக்தியும் கவித்துவப் புலமையும் இமா
லயமாகக் காரணமாகும்.
*செய்யுள் அமைப்பு உடலமைப்புப் போன்றது. அதன் கண்ணுறுப்பமைதி உள் ளது. இந்த உறுப்பமைதி ஒரு வரம்புக்கு உட் பட்டது. இதனால் உடம்பு நன்றாகச் செய் யப்பட்டது. உறுப்பமைந்த உடல் உடலுக் கேற்ற உயிர். உயிரோடு கூடிய உடம்புக் கேற்ற அழகு. இதற்கேற்ற குணம், குணத்திற் கேற்ற தடை இவைசளால் உடல் கவர்ச்சியும் பயனும் தருகிறது. இதுபோலவே உறுப்ட மைந்த செய்யுள். செய்யுளாகிய உடம்புக்கு உயிர்போன்ற பொருள். பொருளைக் கவரும் அணியென பன நல்லியற் கவிஞர் நாவில் வ தமைவதால் இனிய செய்யுள் பிறக்கின் றது" என்பர் புலவர் பணி அவர்கள். வெண் பாக்களின் மூலம் மக்களின் நெஞ்சக்கழனியை உழுது, பண்படுத்தி நற்பயிராம் வித்துக்கலை விதைத்து நல்வாழ்வாம் பயிரைக்கண்டு மகி கின்ற புலமையின் குறிக்கோளை ஏ. பெரிய தம்பிப்பிள்ளையிடம் காண்கின்றோம்.
முனைப்பு-7

"கண்ணபரமாத்மாவுக்கு அர்ஜுனன் எப் படியோ அப்படித்தான் சுவாமி விபுலானந்த ருக்கு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை' என் பர் எஸ். டி. சிவநாயகம் அவர்கள். காரணம் நண்பராக உறவினராக மட்டுமல்லாமல் குரு வாகவும் விளங்கினார்கள். வெண்பாவில் புல வர்மணியாக முதன் முதல் மதிப்புக் கொடுத்த வரும் சுவாமி விபுலானந்தர் என்றே கூற வேண்டும். ஏனெனில் 1944ம் ஆண்டு கீதை வெண்பா வீரகேசரியில் வெளிவந்து வாசகர் கள் எல்லோரினதும் வரவேற்பைப் பெற்ற போது வெண்பாப் புலவர் அவர்களுக்கு மதிப் புக் கொடுக்கும் வண்ணம் விபுலானந்த அடி கள் புலவர்மணி அவர்களை அழைத்து பூரீரா மகிருஷ்ண மண்டபத்தில் வைத்து வெண்பாக் களை விரித்துரைக்கச் செய்து பெருமை பெற் றார். "அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்" என்று அடிகளாரைப் பணிகின்றார் புலவர்
Dsf.
அதன்பின் 1951 ம் ஆண்டு வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் திரு சு. நடேச பிள்ளை தலைமையில் பகவத்கீதை வெண்பா அரங்கேற்றப்பட்டது. அரங்கேற்று விழாவில் பண்டிதர் வ. மு. இரத்தினேசுவர ஐயர்
அவர்சள்,
'செஞ்சொல்லும் செம்பொருளும் சேர்ந்து மிளிர்வடைய மிஞ்சுமிசை வீறு கொள வெண்பாவால் - தஞ்சமென நற்பகவத்கீதை நவின்றிட்டான்.ஆரமிர்தாய்ச் சொற் பெரியதம்பியெனச் சொல்"
என்னும் நேரிசை வெண்பாவினால் முதற் புகழாரஞ் சூட்டினார்கள்.
வெண்பாவில் காவியம் பாடுவது சிரமம் என்பதை விட மிகச்சிரமம் சாஸ்திரக் கருத் துக்களை வெண்பாவாகப் பாடுவதாகும்.ஏனெ னில், பகவத்கீதை பிரஸ்தானத்திரயம் என்று கூறப்படுவனவற்றுள் ஒன்றாகும். பிரம்ம சூத திரம், உபநிஷதம், பகவத்கீதை இம் மூன்றை பும் பிரஸ்தானத்திரயம் என்பர். மேற் கூறிய சாஸ்திரக் கருத்துகளுக்கு மாறுபடாமல் வெண் பாப் பாடுவதென்றால் கண்ணபிரான் வாக் குக் கூறும் "ஆயிரம் கவிஞர்களுள் ஒருவனே
18

Page 6
உண்மையிற் புலவனாகின்றான். பல்லாயிர யோகியருள் ஒருவனே ஞானியாகின்றா என்னும் கருத்துக்கு இலக்கணமாயமைந்: வெண்பாவில் புலவர்மணி ஏ. பெரியதம்பி பிள்ளை அவர்களாலேயே முடியும். என் கூறினால் உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
தனிப்பாக்கள் மூலமாகவும் ஏ. பெரியத் பிப்பிள்ளையவர்கள் வெண்பாவில் புலெ மணியாகத் திகழ்கின்றார்கள். ஆழம், அமை! அடக்கம் நிறைந்த அன்னாரின் வெண்பா கள் அழகும் இனிமையும், தெளிவும் செம்ை பும் நிறைந்து காணப்படுவன. அட்டா6ை சேனைக் கடற்கரையில் அந்தி மாலை வேை யில் சிவப்பு நிறச் சாரியணிந்த பெண். 6 மைக் கூட்டம், காடும் கடலும் எல்லாம் ச்ெ வானத்தின் ஒளியால் சிவப்பு நிறத்தார்ல் கா சியளித்தன என்று சொல்ல உடனே நல்ல பாவையும் முத்தையாவையும் இணைத்த ச Gununraíllaub பின்வரும் வெண்பாவா பிறந்தது.
'நீலக் கடல்சிவப்ப நீண்ட மேல்வான் சிவப் பாலுற்ற கார் வண்ணன்
பால் வண்ணன்-மேல் சிவப் கான்சிவப்ப மேதிக் கணஞ் சிவப்ப வீசிற் தேன் மொழியாள் சேலைச் சிவப்பு"
என்னுங் கவிதை புகழேந்தியாரின் 'நீள் நி தாற் சோலை நிறம் பெயர, நீடியதன் தா நிறத்தால் பொய்கைத் தலஞ் சிவப்ப" என்னு காட்சித் திறன் மிகுந்த வெண்பாவை நிை இயூட்டுகிறது.
அறுபது அடிகளைக் கொண்ட கலிவெ பாவில் அறுபது வயதெய்திய கி.வா.ஜகந் தன அவர்களுக்கு 30-08-1966 ம் ஆண்டு பு டக்களப்பு நகர மண்டபத்தில் வைத்து புல மணி அவர்கள் மணிவிழா வாழ்த்து மடல் டிய காட்சியும், அன்னார் அதனை வழங் மாட்சியும் மாநாட்டிற்குச் சிகரம் வைத்த போன்றிருந்தது. அன்னாரின் தனிப்பாட ளுள் கிரீடம் போன்று விளங்கி உவமை ந களும் கவித்துவமும் மிகுந்த அப்பாடலின் ஈ வெண்பாவில் '
18

pத்
Yub
'சதாபிஷேகங் கண்ட சான்றோனென நீம் சதா மங்கலந்தழைத்து வாழ்கசேதா நிதமு மல்லல் வளஞ்சுரக்கும் மட்டுநன்னாட்டுவயல் நெல்லினும் பல்லாண்டு நிறைந்து
என்று வாழ்த்துகின்ற அழகு எல்லோரையும்
கவர்ந்தது. கலைமகள் ஆசிரியர் அவர்களும் தமிழகத்தில் இத்தகைய வெண்பா வாழ்த்து தனக்குக் கிடைக்கவில்லை என அன்னார் கூறி யதன் மூலமும் வெண்பாவில் புலவர் மணியா, கின்றார். ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்"
நெல்லின் மேல் வைத்துப் பொருள் கொள்
ளக் கூடியதாகவும் அஸிஸ் துரையின் மேல்
வைத்துப் பொருள் கொள்ளக் கூடியதாகவும் சிலேடையாக அமைத்து "நெல்லும் அஸிஸ் துரைக்கு நேர்" என முடியும் வெண்பா புவியி ணுக் கணியாய் எனத் தொடங்கும் கம்ப.நாட னின் சிலேடை விருத்தப்பாவை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது.
எழுத்து சொல் இலக்கணம் வெண்பா வில் பாடிய நேமிநாத ஆசிரியரைப் போன்று புலவர் மணி அவர்கள் இளங் கவிஞர்களுக்கு மாத்திரை ஓசை முதலான யாப்பிலக்கண விளக்கத்தை பின்வரும் வெண்பாவில் பாடி asi 6mm tř.
*மாத்திரையில் நின்றும் வளருமிசை
யவ்விசையால் -
நாத்திருந்தும் செய்யுள் நடக்குமே சாற்றின்
ஒரு மாத்திரை தப்பின் ஓசை கெடும் பாட்டும் உருமாற்றம் பெற்றொழியும்" ,
இந்நாட்டு முஸ்லிம்களும் தமிழர்களும் இதயத்தின் ஈரிதழ் போல் ஒரு தாய் மக்கள் போல் வாழ்கின்றார்கள் என்னும் வெண்பா புலவரின் இன ஐக்கியத்தை எடுத்துக் காட்டு
கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின
பொன்னுரைக்கு மதிப்புக் கொடுத்து
*அகில உலகிற்கும் ஆன்மிக வாழ்வும் இகவாழ்வும் நல்கும் இனிய - புகலாகும் நம்பிநபி நாயகனார் நன்மொழிகளம்
மொழிகள் நம்பினார் சேர்வார் நலம்"
முனைப்பு-7

Page 7
எனப் பாடுகின்றார். புலவர் மணி களுக்கு கவிதைகள் மூலம் அன்னாரின் சம புலவர் மன காலத்திலும் பின்னரும் தனிப்பாடல் களை வெண்பாவில் இவரைப்போன்று தமிழுலகில் எவரும் பாடவில்லை என் C பதனாலும் ஏ. பெரியதம்பிப்பிள்ளை O அவர்கள் வெண்பாவில் புலவர்மணி
யாகின்றார். uIIIử
குறுகி
குருக்கள் மடத்தில் சுரந்த பாட் கதிை டாறு தமிழ் இலக்கியப் பாத்தியில் குசன் பாய்ந்த காலம் தமிழர்க்குப் பொற் 9® ፪ காலம், ஏனெனில், வெண்பா யாப்பி கொடு னுள் அட்டிய நீர்ப்பாசனத்தால் பூவ ങ്കgങ്ങ് னத்தில் ஒரு பொன் வசந்தம் பகவத் ஆட்டு கீதை வெண்பா. ஆன்ை የ குஞ்ச காய்ச்சீர்களால் நடக்கும் வெண் உஷ் - பாக்களின் கம்பீரம் யாப்பு நட்டு 'T3 வாங்கத்திற்குத் தவறாமல் சந்தச் -96n]6 சலங்கையின் ஒசை போன்று அடிகள் “፰t4 தோறும் ஒலிக்கும் செப்பலோசை மூக்கு இழுத்த இழு பிற்கு எதுகை மோனை fy 6m களை ஏவல் கேட்கச் செய்யும் எஜமா தலை னத்தன்மை. ஆராய்ந்து தேர்ந்த நெற் வார்த்தை மணிகளின் அலங்கார அணி தொ வகுப்பு, கனிந்த மொழிப் புலமையால் நடந்த கணியும் நயரசம், பகவத் கீதையின் வழியி இதயம் பொங்கியெழும் அன்புணர்வு குறுக்
வரை அழகுக் கோலங்கள். இவையெல் லாம் ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்
சினிமா பற்றிலா. ச. ரா. செய்கலின் குரலுக்கும் (தேவதாஸ்) சந்திரமோக இனி எங்கே போவது? என் கருத்தில் சினிமாவின் என்னை இலக்கிய ரீதியில், அவர்கள் நடிப்பால் க ரமா, கமலஹாசன், சத்யராஜ் போன்றவர்கள், ! பின்னால் சோக மேகங்கள் திட்டிடுகின்றன. அவ6 என்பது எனது துணிவு. கமலஹாசனின் கண்கள் நடிக்கவில்லை. உடல் பூராவே நடிக்கிறார். தவி அதன் கார்வைகளில் நுட்பமான உணர்ச்சிகளை ஆங்காங்கே காப்பியடிக்கிறாரோ என்று எனக்குச் யடிக்கவில்லை? சத்யராஜ், வேதம் புதிது, கடலே ரமாகவே மாறி விடுகிறார். தவிர, இவரிடம் ஒரு னையிலும் காண்கிறேன். ரேவதி பற்றி நான் மனோரமா - ஆயிரம் முகங்கள் படைத்தவர்.
- 183

மிழ்ப் புலவர்கள் மத்தியில் வெண்பாவில் ரியாகத் "தங்க" ஆசனம் தந்து விடுகின்றன.
ie Words
கண்ணிலும் படவில்லை குக் கோழி ஒன்று ரயில் படுக்கிறது,
கதிரையில், அவன் நாளிலாவது தொட்டதும் இல்லை }த்து வைத்த குறுக்கு. g5 (p60l. w
முட்டை ா முட்டை எல்லாம் களாகி வீதிகளில் கீச். கீச்.
கள் ஆயா குறுக்கு" ா குழம்பிப் போனான் ச்செனென்டா
வெத்திலாக்குச் சப்பும்.” மிரள விழித்தான். யில் காகம் அடித்தது றியில் வழிந்து கொண்டிருந்தது ட்டு நக்கியவாறு நான்
ல் அதே கதிரை கும் அப்படியே படுத்தது.
-மு. மு. மு. பாசில்
னின் கம்பீரத்துக்கும் (புகார்) விழிகளுக்கும் பொற்காலம் போய் விட்டது. தமிழில் வர்ந்தவர்கள் சுஹாசினி, ரேவதி, மனோ ஹாசினியிடம் அந்தக் கண்களின் சிரிப்புக்கு fடம் கார்போவின் அம்சங்கள் இருக்கின்றன தனிக் கடல்கள். ஆனால் அவை மூலம் அவர் அவரது குரல் தனி விஷேசம் பலித்தது. அவரால் கொண்டு வர முடிகிறது. சாப்ளினை சந்தேகம். ஆனால் சாப்ளின்ை யார் காப்பி ரக் கவிதைகள் - இவைகளில் அந்தப் பாத்தி பீதியைத் தரும் அழுத்தம் குரலிலும், பாவ ான்ன சொல்வேன்? அவளே ஒரு கவிதை
முனைப்பு-7

Page 8
பதில் ஒன்று தரவேண்டும்
கோடைக் குளிர் நிலவே
தரித்து நின்ற இடங்களிையெல்லாம் தரிசித்துச் செல்கிறேன் m விட்டுச் சென்ற பொருட்களையெல்லாம் தொட்டு முத்தமிட்டுக் கொள்கிறேன்.
ரசமான பிரிய வாசகி, உன் இளவிரல்கள் அடிக்கோடிட்ட கவிதைகளைப் படிப்பதில்லை அக் கோடுகளே என் விழி வீட்டில் கனிவான கவிதைகளாக சிம்மாசனமிட்டுக் கொள்கின்றன.
"மேகவராளியை" சுத்த சுருதியோடு ஆலாபிக்கிறேன் ஒரு சிறு துளியாவது கிடைக்குமென்று புன்னாகவராளியை பொழுதெல்லாம் பாடுகிறேன் உன் சின்ன ஒயிலாட்டம் நடக்குமென்று.
தேரோட்டம் பார்ப்பதற்கு(ச்) சந்திக்கு ஓடி வந்து சைக்கிள் மணி ஒலியில் தடுக்கி நின்ற சிறுவனைப் போல் உன்னில் தான் தடுமாறி நிற்கிறேன்.
மிருதுவான மலரே நீ நடந்து செல்லும் சாலைகளையெல்லாம் சோதனை செய்கிறேன் உனது மகரந்தப் பொடிகளில் ஒன்றாவது கிடைக்குமென்று
காகித ஒடமாக இல்லாவிட்டாலும் கணப்பொழுதில் பிறப்பெடுத்து மறுபொழுதே இறப்பெடுக்கும் ஒரு நீர்க் குழியாக வேணும் உன் அன்பு நீரோடையில் நான் கருத்தரித்தாக வேண்டும்.
முனைப்பு-7

= எம் - ஏ - ஹசன் -
எனது பெயர் − உனது இதயத்தில் இல்லாவிட்டாலும் உனது பெயருக்கு முதலெழுத்தாய் இருக்கையிட்டுக் கொண்டதில் சற்று ஆறுதல.ைடகிறேன்.
உன் - w காந்தக் கண்கள் சுழலும் போதெல்லாம் என் கவிதை ஊசிகள்
படும் பாடுகளையும்
பாடும் பாட்டுக்களையும் யாரிடம் சொல்லி அழுவேன்.
மூன்றெழுத்தாலான உந்தன் மெல்லினத்துப் பெயரையே என் மூச்சு - ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.
பூக்காட்டில் நீ ஒரு புதினமான பூவாகவே தென்படுகிறாய் உன் மலர்கையாவது என் திசை நோக்கக் கூடாதா.
கோடிப்பருவத்தின் வஸந்தராகமே “இல்லை’ என்றாவது ஒரு மில்லி மீட்டர் துண்டிலேனும் எழுதிக் கொடு என் கவிதா மண்டலத்தில் ஒட்டிக்கொள்ள,
YA
184

Page 9
கள்ளிப் பூ
96.16i பிள்ளைகளை அணைத்துக் கொண்டு நடந்தாள். நான் உள்ளே போய் அசோக்கை ஒரு முறை பார்த்துவிட்டு கதி ரையில் அமர்ந்த போதுதான் அவள் சொன் னதெல்லாம் ஒரு புதுப் பலத்துடன் என் னைத் தாக்குவது தெரிந்தது. கடைசியில் அவளுடைய வாழ்க்கைக்கு என்னையுமல் லவா பொறுப்பாளியாக்கி விட்டுப் போகி றாள்! இதை எப்படி நம்புவது? அந்த ஒட்டோ கிராஃபில் உள்ளதை எண்ணும் போது உடல் புல்லரிக்கிறது. மனம் வெட் கவும் செய்கிறது. ஆனால் அந்த ஓட்டோ கிராஃப் ஒரு காரணம் என்பதை எப்படி நம்புவது? அவளைத் தொட்ட எல்லாச் சம்ப வங்களையும் மனம் தொட்டுத் தொட்டு துழாவியது.
எல்லாச் சம்பவங்களும் தூர்ந்து,
மறந்து, சுவடற்றுப் போன நாட்களில் ஒரு
நாள் பின்னேரம், பஸ் நிலையத்தின் நெரி சல் கரைதட்டும் மெயின் வீதியில் அவளைக் கண்டேன். நிமாலினிதானே என நிச்சயிக்க முன்பே, இடையில் குறுக்கிட்ட தலைகளுக் கும் இடையால், என்னை எட்டிப் பார்த்து *தாஸ்ஸியஸ்' என்றாள். சடுதியாய் பிரேக் பிடித்த சைக்கிள் சரித்து விழப் பார்க்க, நான் எப்படியோ சரிக்கட்டி, சைக்கிளையும் என்னையும் விழாமல் சமாளித்த கோணங் கித் தனத்தைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வரா மல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்
தாலும், அவளுடைய தோற்றமும் கோலமும் என்னைத் திகைக்க வைத்தன. எப்படியோ
இருந்தவள் இப்படியாகி விட்டாளே! ஒரு கசங்கிய பழைய ஜோஜற் சேலை. அதிலும் ஆங்காங்கே சில கயறுக் கோலங்கள், அழுக்கு பட்டதுமாதிரி. அவளுடைய அகன்ற நெற் றியின் மேல் கலைந்து போயிருந்த முன் மயிர்கள் ஒரு பரட்டைக் கோலத்தைக் கொடுத்தது. அந்தக் கண்கள் மட்டும்தான்
18S

- சண்முகம் சிவலிங்கம் -
ன்றும் குன்ற முடியாத அவளுடைய இள மயை அல்லது அவள் நிமாலினிதான் ன்பதைக் காட்டியது.
அன்று, அவளுடன் நின்று, ஏன் ஆற மரப் பேசிவிட்டு வரவில்லை என மனம் டுத்து வந்த அரசடிச் சந்திக்கிடை ல் என் சங்கோஜத்தைக் கண்டித்தாலும், ந்த நாட்களில் அது எனக்கு இயல்பே. பல ண்டுகளுக்கு முன்பே நான் அவளைக் கண்டி ந்தாலும், உண்மையில் அதுதான் அவளு னான என்னுடைய முதல் சந்திப்பு. எந்த கையிலும் அவள் என்னை அடையாளம் ண்பாள் என்றோ, என்னைப் பெயர் Fால்லிக் கூப்பிடுவாள் என்றோ, என்னு ன் பேசுவாள் என்றோ நான் கனவிலும் னைக்கவில்லை. அந்தக் கோயில் வெளி ல மரச் சம்பவம், எனக்கும் அந்த மரங் நக்கும் , அந்த மணலுக்கும் சுடுவெயிலுக் ம் தெரிந்ததென்றும், அது காற்றில் அள் ப்பட்டதோ, யாருடைய காலின் கீழ் புதை ண்டதோ என்றும் நினைத்து இத்தனை ண்டில் அதன் நினைவையும் இழந்திருந்த லம் அது. メ
'தாஸ்ஸியஸ், எப்படி சுகமாக இருக் ீங்களா?"
"ஓம்" அவளுடைய கசங்கிய சேலையும் லந்த கேசமும் என் மனதை உறுத்தியது $த ஓம் - க்குள் ஒளிந்திருக்கும். ་་་་་་་་་་་་
"ஓ! பெரிய ஆளா ருக்கிறிங்க, பெரிய சையெல்லாம் வைச்சு - கலியாணம் எல்லாம் பித்தாமே! நான் கேள்விப் பட்டன். ரத்ன னி ரீச்சரின் மகளாம் மெய்தானா? என்ன வட பேர்?" W
* * Mഖrrഞ്ഞി'
முனைப்பு-7

Page 10
"ஒ, யெஸ், ஸுஜூவர்ணி. இப்பத்தான் ஞ" கம் வருது. நான் படிக்கக்குள்ள, அவ சின்ன பிள்ள. நல்ல பிள்ள அவ. எங்களுக்கு ஒ வீடு வேணும் ராசா. உங்கட வீட்டுப் பக்க தான் வந்திருக்க வேணும் எண்டு விருப்பம்.
அவள் மேலும் ஏதோ சொல்லிக் கொண் நின்றாள். ஆனால் அவள் என்னை ராச என்று சொன்ன இடத்தில் மனம் சிக் கொண்டது. இவள் ஏன் என்னை தன்னிலு இளையவனாகப் பாவித்துக் கொண்டா அவளைச் சுற்றிவர சின்னனும் பெரியதும யார் யாரோ நின்றார்கள். அவளுடைய கு! தைகளோ, சொந்தக்காரரோ? புருஷனை போல் யாரும் இல்லை.
"வீடு கிடைத்தால் பார்க்கிறேன்."
"ஒம், தம்பி, ப்ளீஸ்...”*
மீண்டும் அவள் சொன்னது தலைய அடித்துக் கொண்டது. சனத்திரளுக்குள் சுளி துக் கொண்டு சைக்கிளை முடுக்கினேன். அல வாசி பழைய "வீரபுருஷத்துவம்'. அரைவா அவளுடைய நிலையைப் பற்றிய கலக்கம். சே விப்பட்டதெல்லாம் உண்மைதான் போலிரு கிறது. எப்படி இருந்தவள் எப்படிப் போ விட்டாள்? என்னைக் கூட அவள் அணை நினைக்கலாம். ராசா என்றாளே, தம்பி எ றாளே? வாழ்க்கைப் பயணத்தில் நெடுந்தூ9 சென்று விட்டாள் என்பதினாலா? அதன. என்னை விட தனக்கு ஒரு முதிர்ச்சியை அ மானித்துக் கொண்டாளா? அவளுக்கும் என கும் அப்படி என்ன வயது வேறுபாடு?
நிசங்கனுக்கு இவள் அக்காவா தங்கைய தங்கைதான் நிச்சயமாக. டபிள் ப்ரமோஷ அடித்ததில் நிசங்கனை எட்டாம் வகுப்பு பிடித்ததாக உங்கம். அல்லது ஒன்பதாம் வீ பில் ஃபெயில் வாங்கிக் கிடந்திருப்பான், ! படிப் பார்த்தாலும், ஆகக்கூடினா, நி லினி என்னுடைய அதே வயது உள்ளவல லாம். அந்த ஆலைமரச் சங்கதியை வைத்! பார்த்தால் அவள் எனக்கு இரண்டு மூன் ா9யதாவது குறைந்தவளாக இருக்க வேணு பஸ் நிலையத்தில், மற்றவர்க்கு முன்னிலைய
முனைப்பு-7

ਸ਼ੈਲੀ லும் 茄2
s ழந்
7 L
ո ? பண் பில் தப் T
Ts துப்
ம், பில்
சந்தேகத்துக்கு அப்பால் உள்ளதாக காட்ட அவள் அப்படி சொல்லி இருக்கலாம். அல்லது அந்த நேரத்தில் அவளுக்கு ஒரு சகோதரனின் ஆறுதல்தான் தேவைப் பட்டதோ என்னவோ?
(3)
அடுத்த முறை நான் அவளைக் கண்டது ஒரு இருட்டில்தான். அப்போது எனக்கு மூன் றாவது பையன் கூடப் பிறந்திருப்பான். கிளப் மெம்பரான ஒரு குடிகாரப் பாடகனுக்கு பிரி யாவிடைப் பாட்டி. கோழிக் கறியை எடுத்து வருவதற்கு அசோக்குடன் ஸ்கூட்டரில் போனேன். பொழுது பட்டு ஏழு மணிக்கு மேலாகி விட்ட இருட்டில் வழி ஒன்றும் எனக்கு தெளிவாக இல்லை. எத்தனையோ வளைவுகளைக் கடந்து, இடுக்கு ஒழுங்கை களில் கூட்டிச் சென்று ஒரு செத்தைக் குடில் வீட்டின் முன் நின்றான். இந்த இடுக்கு முடுக் கான இடத்தில் நிமாலினியை கொண்டு வந்து வைத்திருக்கிற னே இவன் என்று ஒரு சலிப் பும் உண்டாயிற்று அந்தப்படலையினூடு நுழையும் போது நெஞ்சை விறாண்டும் ஒரு பரபரப்பு உணர்வு ஏற்பட்டதும் உண்மைதான் நிமாலினியை இந்த நிலையில் சந்திக்கப் போகி றோமே என்று. எனினும் அவள் (முன்பொரு முறை) பஸ் நிலையத்தில் கலகலப்பாக பேசி யது போல் இப்போதும் கலகலப்பாக பேசு வாள் என்றும், என்னைக் கண்டு ஆச்சரியமும் பரபரப்பும் அடைவாள் என்றும் எனக்கிருந்த எதிர்பார்ப்பு ஓரளவு ஏமாற்றமாகவும் போயிற்று. அசோக் உள்ளே போய் குசுகுசுத்த சிறிது நேரத்தில் மங்கிய கை லாம்புடன் ஒரு பெண்ணுருவம் குனிந்து அடுத்திருந்த ஒத்தாப் புக்குள் போவது மங்கலாகத் தெரிந்தது அவ் வளவுதான். இன்னும் சிறிது நேரத்தில் அசோக் வந்து போவோம் என்றான். அவன் கையில் ஒரு பார்சல் இருப்பது மங்கலாக தெரிந்தது.
ஸ்கூட்டருக்குப் பக்கத்தில் வந்ததும் பெல் லக் கேட்டேன். ல்ே ... . .
"இங்க நீ இவளைக் கொண்டு வைத்தி
ருக்கிறதைப் பத்தி உன்ர அவ பிரச்சினை எடுக்கல்வியா?"
186

Page 11
"ஆரம்பத்தில பிரச்சினைதான். ஆனா, என்ர மகள் சொல்லிப் போட்டா. டடியை கரைச்சல் படுத்தாதிங்க என்று. அவள் வயது வந்தவள்தானே. அவளுக்கு நிலைமைகள் ւյthպւհ.''
(4)
அடுத்த முறை நிமாலினியை எப்போது, எங்கே கண்டேனோ? இடையில் எப்படியும் ஓர் ஐந்தாறு வருஷங்கள் போயிருக்கும். நான் இரண்டு பாடசாலைகள் மாறிவிட்டேன். என் னுடைய மூத்த பையன் யுனிவேசிற்றிக்குப் போயிற்றான். ஊரடங்கு நேரங்க்ள் வந்த காலம். அசோக்கின் தொழில் விடயமாக அலைந்து விட்டு வந்து அவனும் நானும் அந்த கோயில் ஆல மரத்தின் கீழேதான் இருந்தோம்.
அந்த ஆல மரத்தின் நேரே, தெருவுக்கு அந்தப் பக்கமாகத்தான் அசோக்கும் நிமாலி னியும் புதிதாக வாடகைக்கு குடிவத்த தகர மடித்த வீடு இருந்தது. நிமாலினியின் முந்திய இரண்டு மூன்று பிள்ளைகளுடன், அசோக்குக் குப் பிறந்த இரண்டு மூன்று சின்னப் பிள்ளை களும் இருந்தன. நிமாலினியின் மூத்த பெண் கலியாணம் கட்டிக் கொண்டு போனது பற்றி எல்லாம் ஸ்வர்ணி கேள்விப்பட்டு என்னிடம் சொல்லி இருந்த சேதிகள்தான்.
அசோக் ஒரு கை குத்தி சாய்ந்து கெழிந்து படுத்திருந்தான். நான் அவன் எதிரேயமர்ந்து ஆலம் சுள்ளியால் மணலில் சும்மா கோலங் கள் கீறிக் கொண்டே அவன் சொல்வதற்கு "ம்" போட்டபடி யிருந்தேன். இடையிடையே என் ஆவலைத் தூண்டிய ஒரு கேள்வி.
"அசோக், ஒரு விஷயம் கேட்க வேணு மெண்டு கனகாலமா நினைச்சனான் - ப்பிளிஸ் போன்ற் மிஸ் அண்ட ஸ்ற்ரான் மீ-சும்மா அறிய வேணும் எண்ட ஒரு நினைப்புத்தான் .நான் இப்படிக் கேட்டனெண்டு நிமாலினியிட்டயும். சொல்லிரக் கூடாது. என்ன? ம்?..”*
" அப்பிடி என்ன?"
"ஒண்டுமில்ல. உங்க ஹோட்டல் முத லாளியிர மகன் விவியன் இருக்கானே, அவ னுக்கும் நிமாலினிக்கும் இருந்த லவ் பற்றிக்
87

கேள்விப் பட்டிருப்பீங்க. அது எப்படி முறிஞ்சு போனதென்று அறிஞ்சிங்களா?. ஊரில ஒரு மாதிரி அந்த நாளையில கதைச்சாங்க."
§
"ஓ, அதுதானா பெரிய விஷயம்! அது தான் உலகம் அறிந்த பரகசியமாச்சே, நிமா லினி அந்த நாளையில ஸ்க்கூள் க்கோயின் கேள். ஒரு பதினாறு பதினேழு வயதுதான் இருக்கும். அப்பவே நல்ல வளர்த்தியவள்."
"அந்த நாளிலேயே நிமாலினியை உங்க ளுக்குத் தெரியுமா?"
*அந்த ஹொட்டலுக்குப் போகத் தொடங்கி விவியனோட சிநேகமானதுதானே என்ர படிப்புக்கும் வந்த நாசம். விவியனை சைக்கிள்ல ஏத்திக்கு அந்த நாள்ல நான் தானே இங்க நிமாலினியிர வீட்டுக்கு ஆளைக் கொண்டு வாறது."
“என்ன, அந்த நாளிலேயே, இந்த றோட் டுக்கெல்லாம் வந்து போனனீங்களா? அந்த நாளையில என்னைக் கண்டிருக்கிங்களா? நிமானியிர கடப்புக்கு எதிர்க் கடப்புத்தானே எங்கடது?'
"" அவ்வளவு ஞாபகமில்ல. இதைக் கேளுங்க. சரியா ஒவ்வொரு நாளும் சாயங் காலம் ஆறு மணிக்கு அவனை ஏத்திக்கொண்டு நிமாலினியிர வீட்ல விட்டுத்து திரும்பவும் போய் ஹொட்டல்ல நிண்டுத்து திரும்பவும் இரவு ஒன்பது மணிக்கு சைக்கிள்ல வந்து அவனை ஏற்றிற்றுப் போவேன்."
"ஏன், விவியனுக்கு சைக்கிள் ஒடத் தெரியாதா?”
'அவ்வளவு பணத்திமிர் தாஸி, தன்னை சைக்கிள்ல அதுவும் இந்த விஷயத்துக்கு ஏத் திப் போறத்துக்கும் ஏத்தி வாறதுக்கும் என் னைப் போல ஒரு கோளயா இருக்கிறது ஒரு பெருமை மாதிரி. எனக்கும் இவனை ஏத்திக் கொண்டு போறது ஒரு இன்றெஸ்ற்தான் அந்த நாளையில..ஆனா,விஷயத்தக் கேளுங்க. ஒரு ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு, இவன் ஸ்க்கூள் நாள்களிலும் பகல்ல, காலமயள்ள
முனைப்பு-7

Page 12
எல்லாம் நிமாலினியிர வீட்டுக்கு கொண் விடச் சொல்லி, சரியா பதினெrண்ண6 மணிக்கு வந்து திரும்பவும் ஏத்திப் போ சொல்லுவான். நிமாலினி ஸ்கூலுக்கு போகாம நிற்கிறாளாக்கும் எண்டு நா முத்தி நினைச்சன். ஆனா, இவன் பகலி போன நாள்லயெல்லாம் நிமாலினி ஸ்கூலு குப் போனவள் என்றதை பிறகுதான் அறி நன். "விவியன், இந்த நசலை விட்டிரு, இ நீ நிமாலினிக்குச் செய்யுற பெரிய மாபெரு துரோகப? எண்டு எவ்வளவோ சொல்லி பார்த்தன் அந்த நாய்ப் பயல் கேக்கல்ல. ஒ ாள் நிமாலினியே அவள்ர தாயோட இவ இருந்ததைக் கண்டுத்தாள்."
அசோக் நிறுத்தினான். அவனுடைய முக ஒருநாளுமில்லாத விதமாக கடுகடுப்புற்றது சலிப்படைந்தவன் போல் தெருவுக்கப்பா உள்ள தன் தெருக்கதவுப் பக்கமாக பார்த் விட்டு ஆலமரத்தின் அடியின் ஒரமா கழுத்தை நீட்டித் துப்பினான். இடைக்கிை பலரும் சொல்லக் கேட்ட கதையாயினு இன்னும் என்னுள் அது கிளப்பிய புகைச் லில் தொண்டை அனுங்கியது.
"பிறகு? 掺
“பிறகு நிமாலினி அவனை அறவே வெறுத்து மறுத்திற்றாள். அதோட ஸ்கூலு குப் போகாமல் விட்டவள், விட்டவள்தான் அதுக்குப் பிறகுதான் தலைமயிரும் உதிர்ந்து கொட்டைவால் ஆனவள். அல்லாட்டி அவள் கூந்தல் என்னப்பா! சூ! மயில் தோகைை விரிச்சு விட்டமாதிரி. என்ன ஸ்மார்ட்டால் கேள் அவள்1."
"ஒமோம், எங்கட எதிர் வீடுதானே அந்த நாளையில மத்தியானம் ஸ்கூலுக்கு போகக்குள்ள, நான் கெதியாச் சாப்பிட்டுத்து வந்து - மற்றப் பொடியனுக்காக - இந்த ஆ மரத்தில ஏறித்து இருக்கிற, அப்பதான் நிம லினி கொன்வென்ற் கலைஞ்சு வருவாள். எ பவும் சாமுஸ்தான் போடுவாள். நல்ல நீள பாவாடையும் சட்டையும், சில வே6ை குதிரை வால் போல அந்தக் கூந்தல் சபை யாய் தொங்கும். சிலவேளை பின்னியிருக்கி
முனைப்பு:7

டு
ப்
8ዎ።
:
வேளைகள்ல, இந்தக் கோயில் கிணற்றை கடந்து அவள் போகக்குள்ள அவளை திரும் பிப் பார்த்தால், மடித்துக்கட்டிய அவளுடைய இரட்டைப் பின்னல் முதுகில துள்ளும். மடிக் காத ஒற்றைப் பின்னல் என்றால், முழங் கால்ல தட்டும்."
கிணற்றுப் பக்கம் பார்த்துச் சொல்லிய படியே அசோக்கைப் பார்த்தேன். அவனு டைய சின்னக் கண்கள் என்னை ஆழமாக ஊடுருவுவது போலத் தோன்றின. பின்னர் கொடுப்புக்குள் சிரித்தபடி சொன்னான்.
"அது இந்தக் கோயிலடியிலதானாம். நிமாலினி சொன்னவள். புளிய மரத்துக்குக் கீழேயாம். புளிய மரம். இப்போ இல்லையே. சூறாவளியில போயிற்று. புளிய மரத்துக்குக் கீழே ஒரு வக்கிட்டாஸ் ஒரு கடிதத்தைப் போட்டுத்து எங்கயோ ஒளிச்சிருந்ததாம். அதில நிமாலினி, என் ஆசை நிமாலினி" என்று மட்டும் எழுதியிருந்ததாம்."
என்னை யாரோ நிர்வாணமாய் உரிந்து விட்டது போலிருந்தது. எதற்கும் துணிந்தவ னாய் இட்போது நான் அசோக்கின் கண்களை ஊடுருவினேன். அந்தக் கண்களில் சிநேகத் தையும் அன்பையும் தவிர வேறொன்று மில்லை. தலைமயிர் சற்று உதிர்ந்து விட்டதா யினும் இருக்கின்ற நாலு மயிரையும் அவன் யங்கி ரைப்பில் வொப் வைத்தே வாரியிருந் தான், நரை கலந்து கருமை செம்பட்டையா னதோ எனத் தோன்றிற்று. அசோக் சொன் னதுக்கு நான் உடனே ஏதும் சொல்லா விட் டால் பிழையாகி விடும் எனத் தோன்றியது.
"யாரு வக்கிட்டாசாம்' 'யாரோ ஒரு வக்கிட்டாசாம்" "கட்டை ஆளாமா?" - என்னுடைய நெடு வல் உயரம் மேவக் கூடும் என நினைத்தேன். "கட்டை, நெடுவல் எண்டில்ல. ஒரு சின் னப் பொடியன். நிமாலினிக்கு எத்தனையோ
வயது குறைந்தவனாம். அதில பகிடி என்
னென்றா, அந்தக் கொப்பித்தாளை நிமாலினி நீண்ட நாளைக்கு - கலியாணம் எல்லாம் முடிச்ச பிறகும் எத்தனையோ வருஷங்க ளுக்கு வைச்சிருந்தவளாம்!"
188

Page 13
"சே! அப்படியிருக்காது. அப்படியிருந்தா அவன் சின்னப் பொடியனாய், நிமாலினிக்கு இளையவனாய் இருந்திருக்க ஏலாது."
“எனக்கு என்னப்பா தெரியும்? நிமாலினி சொன்னதைத்தான் சொல்றன்."
அசோக்கிற்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட் டிருந்தாலும் அதனை விடுவிற்பதற்கு என்னு டைய இந்த வாயடிப்புகள் போதும் என்றே நினைத்தேன். ஆனால் நிமாலினி அப்படி ஏதாவது சொல்லியிருப்பாளா? நிமாலினியின் கைக்கு அப்படி ஒரு தாள் எட்டியிருக்குமா? ஊகங்கள் சிலவேளை உண்மையை நெருங்கி விடக்கூடும். என்ன ஊகம்? என்ன ஊகம்? அந்த ஆலமரத்தில் நான் ஏறியிருந்தேன் என்று சொன்னால் அதில் என்ன ஊகிக்க இருக்கிறது? கை எழுத்துகள் காலத்தால் எவ்வளவு மாறிப்போகும்!
(5)
மூக்குச் சளியோடு திரிந்த அனிஸோக்மா வும் இப்போது கொஞ்சம் வளர்ந்திற்றாள். அவள் எங்கள் வீட்டுக்கு ஏதாவது கொண்டு தரும்போது அல்லது எங்கள் வீட்டிலிருந்து ஏதாவது கேட்டு வாங்கிச் செல்ல வரும் போது, நிமாலினியைப் பற்றியோ அல்லது அசோக்குமாரைப் பற்றியோ ஸ்சுவர்ணி ஏதாவது சொல்லத் தொடங்குவாள். அணி ஸோக்மா அனிஸா என்றோ, அனிசா என் றோதான் மாறி விட்டிருந்தாள். அனிசி, பொல்லாத அனிசி என்று ஸ்சுவர்ணி அவ ளைக் கேலிபண்ணுவாள். அனிஸாவை எனக்கு அடிக்கடி உற்றுப் பார்க்க வேண்டியிருந்தது. சிலவேளை அவளில் அசோக்கின் சாங்கம் தெரியும். அசோக்கைப் போல கட்டையும் உருண்டையுமாய் இருந்தாள். நிமாலினியின் பழைய புருஷனுக்குப் பிறந்த மூத்த மகளுக்கி ருந்த வாளிப்பான கூந்தலும் இவளுக்கில்லை. கூந்தல் வாளிப்பு சின்ன வயதில் தோன்றாம லிருக்கலாம். எல்லா வகையிலும் தகப்பனு டைய அச்சைப் பெற்றிருந்த அனிஸாவின் முகம் தோற்றத்தில் மாத்திரம் எனக்கு நிமா லினியை நினைவூட்டியது. அனிஸாவிலுள்ள நிமாலினியின் பிரதான அம்சம் என்னென்று
189

எனக்குப் புரியவில்லை, - அவளை எவ்வளவு உற்று உற்றுப் பார்த்தும்!
"ஸ்சுவர்ணி, அனிஸாவில நிமாலினியின் எந்த ஃபிச்சர் இருக்கென்று சொல்லு Luntrillub.""
"உங்களுக்குத் தெரியாமலா என்னிட்ட கேக்கிறிங்க!" V
*ம். சும்மா சொல்லன்.""
"நான் நினைக்கிறன் அந்தக் கண் மட் டும்தான் என்று.”*
“பெரிய முழியென்றா?"
"இல்ல, அதில என்ன விசேஷம்? இது என்னென்றா, கீழ் இமை இருக்கில்லையா, அது எப்படியோ ஒரு ரெட்டை மடிப்பு உள் ளது போல ஒரு தோற்றம் காட்டுது. என்ன சொல்றிங்க?.."
"ம். இனித்தான் பார்க்க வேணும்."
"ஆனா நிமாலினி அக்காட ஃபீச்சர்ல தனி விசேஷம் அந்த உதடுகள்தான். எப்படி என்று சொல்லுங்க பார்ப்பம்."
"எனக்கென்ன தெரியும்?."
"நாடிக்குப் புரோப்பஷேனேற்றா நடுவில அளவாய் அமைஞ்சது என்றது மாத்திர மல்ல. - இந்த வயதிலயும் பாருங்க - அவட உதடுகள் எப்பவும் ஈரலிப்பாக இருக்கும், அல்லது ஈரலிப்புப் போல ஒரு தோற்றத் தைக் கொடுக்கும்.'
"நான் என்ன உங்களைப் போல படித் தேனா?"
"இந்த ஃபீச்சர் அவட முந்தின புருஷ னுக்குப் பிறந்த மூத்த மகன் நிலோஜனுக்கு இருக்கு." ۔۔۔۔۔۔
"முந்தின புருஷனுக்குப் பிறந்த இளைய வனுக்குப் Gua u GT sõresow?””
'றன்ஸ்லி"
“முந்தின புருஷன் நல்ல விதம் விதமான பேர் வைச்சிருக்கானே.”
முனைப்பு:7

Page 14
"அவன் என்னத்த வைச்சான் குடிகா பயல், எல்லாம் நிமாலினி அக்கா வை பேர்தானாம். முந்தின புருஷன்ர ே லோறென்ஸ்சாம். தன்ர பெயரின் முதல் ஸ்பி ளையும், லோறென்ஸின் முதல் ஸிலபிளை கடைசி ஸிலபிள்களையும் சேர்த்து நிலோஜி என்று வைத்தாவாம். இரண்டாவதா பிறந்தவனுக்கு லோறன்ஸின் இரண்ட மூன்றாம் நாலாம் ஸ்லபிள்களுடன் தை பெயரின் கடைசி ஸ்லபிளையும் சேர் றன்லி என்று வைத்தாவாம்."
"அடடே. நாம கூட இப்படிப் பெ வைத்திருக்கலாம். இப்போ கூட என் குறைஞ்சு போச்சு??
'உங்களுக்கு ஆசைதான்!. ஏன், அ ஷாவின் பெயரைக் கூட அப்படித்தான் ை சிருக்கா. அஸோக்குமார் அண்ணர்ரை தன்ரையும் பெயர்களின் ஸ்லபிள்களை ஒன் மாறி ஒன்று வைத்துப் பின்னியதால்தா அனிஸோக்மா என்ற பெயர் உண்டான மற்றப் பிள்ளையள்ர பேர்களும் ஒரே வகையில் அப்படித்தான்."
'உன்னிட்ட இவ்வளவெல்லாம் செ லியிருக்கிறாங்களே, என்னிட்ட சொல்லாத யெல்லாம்." గొపలు
'ஏன், நீங்கள் பெரிய உதவி ஒத்தா யெல்லாம் செய்தாப்ல உங்களுக்கு ஒரு மு இணுரிமை இருக்கு என்ற எண்ணமாக்கும்."
"உதவி ஒத்தாசை செய்தாப் பே தானா? அதுக்கும் அப்படியான நட்பு இரு gai606 unr?:...' .
"யாரோட, நிமாலினி அக்காவோடயா "ஏன், அசோக்குமாரோட இல்லையா “Jeyaugrnr இந்தப் பெயரெல்லா
வைச்சார்?
“அதைத்தான் யோசிக்கிறன். இப்ட யெல்லாம் அழகாகப் பின்னி பெயர் வைக் கூடிய கலையுணர்வு உள்ள திமாலினி த
முனைப்பு-7

ரப் ச்ச uuri லபி պմ, ஜன
7b
ாது த்து
பர்
ᎢᎧᏈᎢ
னி வச் վւն 37 gy rன்
ft i
ால்
தை
சை
மன்
} ଛା) க்கு
கக்
வாழ்க்கையை மட்டும் ஏன் இப்படிப் பழு தாக்கிக் கொண்டாள், என்று.”
"எப்படிப் பழுதாக்கிக் கொண்டா?
"தெரியல்லையா? விவியனை காதலிச்சு அவமானப்பட்டது. லோறன்ஸை கலியாணம் செய்தும் கட்டுக் காவலோட மரியாதையாகக் குடும்ப்ம் நடத்தத் தெரியாமப் போனது. கடைசியில போயும் போயும் விவியன்ர அண் ணன் மேவினை வைச்சிருந்தது. பிறகு இப்போ அசோக்கை வைச்சிருக்கிறது.”
"லோறன்ஸ் ஒரு குடிகாரன். தினமும்
அவன் அவவை அடிச்சு ஆக்கினைப் படுத்
தினா அவ என்ன செய்வா?
"அதுக்கு மேவின் போன்ற ஆளைத் தான் பிடிக்க வேணுமா? அது போதாதென்று அசோக்குபாரையும் தொடர்பு கொள்ள வேணுமா? லோறன்ஸ் அவவை இம்சைப்
படுத்துறவனாய் இருந்திருந்தால் அவனை
டைவோஸ் செய்திற்று முறைப்படி இன் னொரு கலியாணத்தைப் பார்க்க வேண்டியது தானே.” , » ~-
"இப்படியெல்லாம் ஒழுங்காக யோசிக் கவும், யோசித்துப் புத்திமதி சொல்லவும், உங்களைப் போல ஒருத்தர் அவவுக்கு இருந் திருக்க வேணுமே!...”
நான் வாயடைத்துப் போனேன். ஸ்சு வர்ணி இரங்கிய குரலில் சொன்னாள் -
"இங்கப் பாருங்க, நீங்க பழைய சரித்தி ரங்களை சொல்றதையும் கொண்டு பார்த்த7,
நிமாலினியின் குடும்பம் நல்ல செல்வ நிலை
யிலிருந்து சிதைந்து வந்த குடும்பம் மட்டு மல்ல, இனம் சனம், கிளை சுற்றம் என்ற வேர்களும் அக்கம் பக்கமும் எதுவும் இல்லா மல் இடைக்கிடை இந்த ஊரில ஒண்டி வாழ வந்த உதிரிக் குடும்பம். சிதைந்த குடும்பம் என்ற படியால் எந்தத் தெளிவான பாதை யைப் பற்றியும் சிந்தித்திருக்க முடியாது. மற் றவர்களுடைய ஆலோசனைகளும் இருந்திருக் காது என்றே நினைக்கிறேன். விவியனால்
19

Page 15
ஏற்பட்ட அதிர்ச்சி அவவை ஏற்கனவே நிலை குலைத்திருக்கும். லோற * ஸ் கொடுத்த அதிர்ச்சிகள் தவிர அந்த நேரம் அவவுக்கு எத்தனை வயதிருக்கும் சொல்லுங்க பார்ப் பம் எப் படியும் ஒரு இருபத்தி மூன்றுக்கு மேல் இருந்திருக்காது, என்ன?"
**உவி மின்ஸ் லிப்காரர் சில பெண்களின் நடத்தைகளை இப்படி நியாயப்படுத்தி நியா யங்களைக் கண்டு பிடித்து வாதாடுவது ஒன் றும் புதிதல்ல."
"மேல்ச்சோ வினிஸ்ற்றுக்கள் இப்படி, காத லியின் தாயை காதலிக்கு முன்னாலேயே பெண்டாடுவது மட்டுமல்லாமல், கட்டின டெண்சாதியை தினமும் நையப் புடைப்பது மட்டுமல்லாமல், வெறும் கடைச் சரக்காக அபலைகளை உபயோகிப்பது மட்டுமல்லாமல் கடைசியில் ஒழுக்கம் என்ற அமிலத்தை வீசி இப்படி அவர்களை அசிங்கப் படுத்துவதும் ஒன்றும் புதிதல்ல.”*
"சரி, பதிலுக்குப் பதில், போதும் வச னங்கள். இனி நிறுத்துவோமா?"
"நிறுத்துவோம், வாங்க சாப்பிட."
உண்மையில் அன்று நான் என்னை வெற் றிகரமாக சமாளித்துக் கொண்டேன் என்றே நினைத்தேன். நிமாலினியின் குடும்பத்துக்கு அல்ல, அசோக்கின் குடும்பத்துக்கு நான் எவ் வளவு ஒத்தாசையாக இப்போது இருந் தாலும் அடிமனதில் எனக்கு நிமாலினியைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை என்று நிரூபித்தேனோ, இல்லையோ ஸ்சுவர்ணிக்கு?
(6)
நிமாலினி சொல்லிக் கொண்டே போனாள், பியரில் தொடங்கி அசோக்கின் வற்புறுத்தலுக்கிணங்கி வி. எஸ். ஓ. வில் முடிந்த உவண்க்கெஸ்ற் பார்ட்டியின அரை குறை போதையும் கூட எனக்குப் பறந்து விட்டது. நி மாலினி சொன்னதைக் கேட்க, கேட்க ஸ்சுவர்ணி ஒரு மணிக்குச் சாப்பிட்டு முடித்ததும் தனியே போய்விட்டாள்.
9.

அசோக்கினால் சாப்பிடவே முடிய வில்லை. நல்ல கிக். இடைக்கிடை உளறி னான். ஸ்சுவர்ணி இருக்கும் வரை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவன், ஸ்சு வர்ணி போனதும் சாப்பாட்டு மேசையிலி ருந்து கீழே சரிந்து விட்டான். நிமாலினியும் நானுந்தான் அவனைத் தூக்கி தூண் ஒரமாக பாயில் கிடத்தினோம். அவள் பிள்ளைகளை முகம் கழுவி உடுக்கச் சொல்லி விட்டு தானும் அவசரவசரமாக உடுத்துக் கொண்டு வந்து மெல்ல மெல்ல தன் பெட்டகத்தைக் கட்ட விழ்க்கத் தொடங்கினாள்.
நான் இடைக்கிடை அசோக்கைப் பார்த் தேன். அவனுடைய வழுவிக் கிடந்த சாரனை ஒரு முறை போய் நிமாலினி சரிப்படுத்தி விட்டு வந்தாள். அன்று போல் நான் நிமாலி னியை என்றும் கண்டதில்லை என்பதைப் போல் இருந்தது. பஸ் ஸ்ற்றாண்டில் கண்ட நிமாலினி வேறு, இருட்டில் கோழி இறைச்சி கறி எடுக்கப் போன போது கண்ட மங்கலான உருவம் வேறு, அதன் பிறகு கடந்த மூன் றாண்டுகளாக எங்கள் பக்கத்து வீட்டுக்காரி யாகக் கண்ட நிமாலினி வேறு, இது வேறு என்பது போலத் தோன்றினாள்.
பக்கத்து வீட்டுக்காரியாகத் தோன்றிய நிமாலினி ஊரில் உள்ள வேறு எந்தப் பெண் ணையும் போலத்தான். ரோட்டுக்கு அவள வாக வருவதில்லை. கேற்றில் "அசோக் எங்கே?' என்று கேட்டால், "வெளியே போயிற்றார்" என்றோ, 'இருக்கிறார்" என்றோ மட்டும் பதில் வரும். நாம் உள்ளே போய் தொப்பை வயிற்றுக்கு மேல் சற்று அழுக்கான சாரனை தொய்வாகக் கட்டிய அசோக்குடன் சில நிமிஷங்கள் பேசிக் கொண் டிருப்போ மானால், தோய்ந்து தோய்ந்து வெளிறிய ஒரு ஸோட்டிக்கு மேல் இடையில் கட்டிய ஒரு அழுக்குத் துண்டுடன் இன்னமும் திடகாத்திரமாக இருக்கும் ஒர் உருவம் ஒரு சின்னப் பொக்கெட்டுக் குடுமியுடன் போய் வரும். அந்தக் கண்களில் என்றும் மங்காத ஒரு மலர்ச்சியும், அந்த முகத்தில் என்றும் மாறாத ஒரு புன்னகையும் இருந்தாலும், அது நமக்கான மலர்ச்சி என்றோ , நமக்கான புன்னகை எனறோ நாம் கொள்ள முடியாத
முனைப்பு-7

Page 16
s
படி நம்மிலிருந்து அந்நியப் பட்டதாகவு நம்மை அறியாததாகவும் இருக்கும், உண்ை யில் இன்றுவரை நான் எத்தனை முை அசோக்கைப் பார்ப்பதற்காக அங்கு போ வந்திருந்தாலும், அசோக்கை ஒரு நல் தொழிலில் சேர்ப்பதற்கு அல்லது அசோ கிற்கு நாளாந்தம் சாப்பாட்டிற்கேனும் ஏத வது வரக் கூடிய ஒரு முயற்சியை சாத்தி மாக்குவதற்கு பல சிரமங்களை மேற் கொன டிருந்தாலும் அவைகளை அவள் அறிந்தவள கவோ அதற்கு நன்றியுள்ளவளாகவோ அவ தென்படவில்லை.
எல்லாவற்றையும் அவள் இந்தக் கடை நேரத்துக்கு ஒதுக்கி வைத்துக் கொண்ட ளைப் போல் இப்போது தோன்றினாள் ரொம்ப சுறுப்சுறுப்பாக இருந்தாள். அழகா உடுத்திருந்தாள். இளமையாகவும் தோன், னாள். 'தாஸி, நீங்க எவ்வளவோ முயற் செய்திங்க அவரை ஒரு தொழிலில் சேர்க் ஆனா என்ர கெட்டகாலம், என்ர கெட் காலம் என்றுதான் சொல்லுவன் - என் கெட்டகாலம், இந்த மூணு வருஷத்துக்கு ஒன்றும் சரிவரல்ல."
அவள் அசோக்கை ஒரு முறை பார் தாள். அவன் வாயில் சாப்பிட்ட எச்சி தெரிந்தது. இலையான்கள் மொய்ப்பதுமா இருந்தது. போய், அவனுடைய வாயை துடைத்து, அவனை ஒருக்கணித்துச் சாய்த் சாரனை மீண்டும் ஒருதரம் சரிசெய்து விட் நாலைந்து முறை மட்டையால் காற்று வீசியு விட்டு வந்திருந்து தொடர்ந்து சொன்னாள்.
"உத்தியோகம் பார்த்தவருக்கு உத் யோகந்தான் வேணுமென்றால் உத்தியோக எங்க இருக்கு? வியாபாரம் செய்ய முத இல்ல. உங்கள்பட்டயும் ஏது? நீங்களும் ஒ உத்தியோகத்தை நம்பி இருக்கிறவர்தானே உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஸ் வர்ணியும் எங்களுக்கு கணக்கா உத செய்திருக்கா."
அசோக் ஏதோ உளறி கையை நிலத்தி அடித்தான். அவனைச் சற்றுக் கவனித் விட்டு நிமாலினி சொன்னாள்.
முனைப்பு-7

fr
:
ما
TịT
ம்
:
"அவரால இனி ஏலாது. அவருக்கு ஆத ரவு தேவை. நான் இனிப் பின் நிற்பது பிழை. ஆரும் இல்லாத நேரத்தில என்னையும் என்ர பிள்ளைகளையும் காப்பாத்தின அவரை நான் இனி எந்தக் கஷ்டமும் பட விடக்கூடாது."
"அசோக்குமாருடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது?"
எத்தனையோ முறை அசோக்கிடம் கேட்க வேணும் என்று நினைத்து மரியாதைக் குறை வாக இருக்குமே என்று தயங்கித் தயங்கி, நாக்கில் தொங்கிக் கொண்டிருந்த கேள்வி, இந்த சந்தர்ப்பத்துக்காகத்தான் ஒதுக்கி வைக் கப்பட்டிருந்ததைப் போல திடீரெனப் பாய்ந் தது. என் கேள்வியைக் கேட்டு நானே திகைத் தது போலாயிற்று. நிமாலினியின் முகம் சட் டென கறுத்து இமைகள் சுருங்கின போலிருந் தது. என்பால் அவள் கொண்டிருந்த ஏதோ ஒன்று சட்டெனப் பறந்து விட்டது போலவும் தோன்றியது. அவளிடமிருந்த பரபரப்புக் குறைந்து "சப்" என்ற தடக்க நிலை ஏற்பட் டதோ எனவும் அஞ்சினேன். அவள், நினைவை மீட்டது போல் சற்று நேரம் எதிர்ச்சுவரைப் பார்த்து விட்டு, பின் அசோக்கையும் திரும்பிப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
"அடிபட்ட குருவிக் குஞ்சை ஒரு வழிப் போக்கன் கையிலெடுத்து தடவிக் கொடுப்பது
போல்தான்."
எனக்கு திகைப்பின் மேல் திகைப்பு ஏற் பட்டது. அசோக்குமாரின் பாத்திரம், அதை அவள் சொன்ன அச்சொட்டான அழகிய
படிமம் - இத்தனை மென் உணர்வுகள் எப்
படி அழுக்குச் சேலைக்குள்ளும், அடுப்படிப் புகைக்குள்ளும் இத்தனை நாட்கள் கிடந்தன? அவள் தொடர்ந்து சொல்லிக் கொண் டிருந்தாள்.
*.அசோக் ஒரு வழிப் போக்கனுமல்ல. விவியனுடன் வந்து பழகியவர். அதை நீங்க ளும் அந்த நாளில் கண்டிருப்பிங்க, கண்டும். சரி அதைப் பிறகு சொல்றன். இப்ப, நீங்க கேட்டதுக்கு. ஹோட்டல்ல இருந்து விவி யனை சைக்கிள்ல ஏத்திக் கொண்டு வந்ததும்
192

Page 17
அசோக்தான். லோறன்ஸை கலியாணம் பேசி வந்ததும் அசோக்தான். மேவினை ஸ்க்கூட்ட ரில் ஏத்திக் கொண்டு வந்ததும் அசோக் தான்.""
என்னுடைய திகைப்பைப் புரிந்து கொண்டு நிமாலினி தொடர்ந்து ஆறுதலாகச் சொல்லத் தொடங்கினாள்.
"இதுகளை, இதுவரையில அசோக் உங் கள் ட்ட சொல்லல்லியா?.நல்ல பகிடிதான். கேளுங்க, உங்களுக்குத் தெரியுமே அசோக் கிற்கு எல்லாரும் சிநேகிதமார்தான். ஒன்றுக் கும் உதவாத சிநேகிதர்கள். விவியன்,மேவின், லோறன்ஸ் எல்லாருமே அசோக்கிற்கு சிநேகி தங்கள்தான். சொந்தக்காரன் என்ற வகை யில்தான் விவியன் வந்து போனதும், என் னோட லவ் ஆனதும். விவியன்ர துரோகத் தைக் கண்டு அசோக்கிற்கு பெரிய மனத்தாக் கம். அதனாலதான் அவர் லோறன்ஸை கலி யாணம் பேசிக் கொண்டு வந்தது. லோறன்ஸ் விட்டுத்துப் போக அது அசோக்கிற்கு இன் னும் பெரிய மனத்தாக்கம். தான் பேசிக் கொண்டு வந்த கலியாணமும் என்னை மூன்று சின்னப் பிள்ளைகளுடன் நடுத்தெருவில் விட் டுத்தே எண்டு. அந்நேரம் அப்பா செத்துப் போயித்தார். அம்மாதான் போக்கணம் கெட்டவளாயித்தே. அவள் எங்கேயோ, ஆரோ டையோ. பக்கத்தில இருக்கிற ஒரேபொரு சொந்தக்காரன் மேவின்தான் என்ற வகையில் அவனிடம் எனக்கு ஏதும் உதவி செய்யும்படி அசோக்தான் சொல்லியிருக்கிறார். அந்நேரம் மேவினுடைய மில்லை அசோக் மனேஜ் பண் ணிக் கொண்டிருந்தவர். மேவின் கலியாணம் கட்டாதவன்தானே."
"அப்போ, மேவின் கலியாணம் கட்டல் லியா? பிறகுதான் கட்னவர், என்ன?"
"அவன் பிறகுதான் எங்க கட்னவன்? இப்படித்தான் மேஞ்சு திரியிறவன் என்றது எனக்குப் பிறகுதான் தெரியும். என்ன யோசிக்கிறிங்க? கலியாணம் கட்னது மூத்த வர், யூஜின். கலியாணங் கட்டி குருநாகல்ல இப்போ நல்லா ருக்கார். இவன் மேவின் கட்டல்ல. ஆனா அசோக் எதிர் பார்த்து
193

மேவின் என்னைக் கட்டுவான் என்று. நான் அன்றும் இன்றும் பார்த்ததும், பார்ப்பதும் இந்தப் பிள்ளைக் குஞ்சுகளுக்காகத்தான். இந்தப் பிள்ளைக் குஞ்சுகளுக்காக ஒரு கீப்பாக இருந்திற்றுப் போனாத் தான் என்ன என்று நான் ஒரோர் நேரத்திலை நினைக்கிற நிலைக் கும் ஆளாயித் தன் என்று சொன்னா நீங்க அசுசைப் படாதீங்க தாஸி.”*
நிமாலினியின் கண்கள் கலங்கின. முந்தா னையால் துடைத்துக் கெண்டாள். அவள் சொன்னது, எனக்கு அப்படி ஒன்றும் பெரிய ஷொக்காக இருக்கவில்லை. ஆனால், அவள் அழுவதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.
"...பார்த்தா, மேவின் லோறன்ஸை விட வும் மோசம். அடி உதைக்குக் கணக்கில்ல. தாலி கட்னவன் என்றதுக்காக லோறன்ஸை தாங்கிக் கொண்டாலும் இவனை ஏன் தாங் கிக்கொள்ள? ஒருநாள் நானும் கொள்ளிக் கட்டையால வெளுத்து விட்டன். போனவன் போனவன் தான். அதுக்குப் பிறகு வீடுகளுக் குப் போய் வேலை செய்யலாமா என்று யே சித்தன். அசோக்தான் தடுத்தார். எவ்வ ளவோ செல்வமான குடும்பத்தில பிறந்து கடைசியில இப்படி வீட்டு வேலை செய்யப் போறதா எண்டு கேட்டார். இந் கப் பிள்ளை களை காப்பாத்த வேறு வழியில்ல எண்டு தான் நான் நினைச்சன். அசோக் தன்ர உயிர் உள்ளவரையில தான் என்ர குடும்பத்தைக் காப்பாத்திறதாகச் சொன்னார். நான் அவர்ர குடும்பத்தை ஞாபகப்படுத்தினன். எல்லாத் துக்கும் தன்ர வருமானம் போதும் என்றார். ஊர் வாயைப் பற்றிச் சொன்னன். தான் என்ர வீட்டுப்பக்கம் வராமலே பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். அப்படியே ஒரு வருஷத்துக்கு மேலாகச் செய்தார். அந்த நாட்களில்தான் நான் உங்களை பஸ் ஸ்ற்ராண் டில் கண்டது.'
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அட.
இவ்வளவு காலமாக அதையும் நினைவு வைத் திருக்கிறாளா? அவள் தொடர்ந்தாள்,
".அசோக்கிற்கும் குடும்பப் பிரச்சினை என்பது எனக்குப் பிறகுதான் தெரிந்தது.
முனைப்பு-7
weshwww.thamizham tët

Page 18
அவர் விரும்பினால் அவர் இன்னொரு க யாணம் செய்து கொள்ளலாம் என்ற நிலை விதி என் வாழ்க்கையை பழுதாக்கி விட்ட என்று ஒரு வகையில் சொல்லலாம். ஆனா
அவர், தானே தன் வாழ்க்கையை பழுதாக்கி கொண்டவர். அதை அறிந்த பிறகு நா6 தான் அவரைக் கூப்பிட்டு எடுத்தேன். அவ றெஜிஸ்ற்ரர் பண்ணிக் கொள்ளத்தான் விரு பினார். நான்தான் பின் போட்டுக் கொண் வந்தேன்."
''grair?' 婷
"இப்போதுதான் யோசிக்கிறேன். இ தப் பிள்ளைகளுக்காவது அதை செய்யத்தா6 வேணும். ஆனால் லோறன்ஸிடமிருந்து மு. லில் டைவோஸ் எடுக்க வேணுமே?"
"உண்மையில லோறன்ஸை எப்படி பிரிஞ்ச நீங்க? அடி உதைக்குப் பயந்துதானா ஐ மீன், அதனால வெறுத்துத்தானா?"
அவள் என்னைக் கூர்ந்து பார்த்தாள்.
"லோறன்ஸால என்ர கடந்த காலத்ை ஏற்றுக் கொள்ள முடியல்ல என்றதுதான் உண்மை. கலியாணம் முடிச்ச பிறகுதா6 அவர் விவியன்ர விஷயத்தைக் கேள்விப் பட டிருக்கார். விவியன் என்னை லவ் பண்ணில் வன் என்றதை விட, விவியன் என்னையு என்ர தாயையும் வைச்சிருந்தவன் என்ற தான் அவருக்கு விளக்கமாகி இருந்தது. அை அசோக்கும் மற்றாக்களும் சொல்லி விளங்க படுத்தி சமாளிச்சு வைச்சிருக்கக்குள்ள, மிரன் டவணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற போல என்ர ஒட்டகிராஃபும் ஒரு பேயாக பூதமாகப் போயித்து!"
"ஒட்டகிராஃப்ல என்ன?”
மீண்டும் நிமாலினி என்னைக் கூர்ந்: பார்த்தாள். பின்பு சிரித்து விட்டு அசோக்ை யும் திரும்பிப் பார்த்தாள்.
“ஒட்டோகிராஃப்பில அசோக் ஏது. எழுதியிருந்தானா?"
முனைப்பு-7

து
நிமாலினி மீண்டும் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் இருந்த குறும் புத்தனம் எனக்குச் சற்று விரசமாகவும் பட்டது.
"பரவாயில்லை. அதை உங்களுக்குக் காட்டத்தான் வேணும். ப்பட், டோன்ற் மிஸ் அண்டஸ்ற்ரானட் மீ...”*
அவள் சொல்லிக் கொண்டே எழுந்து போய், பயணம் செய்வதற்கு ஒழுங்கு செய் யப்பட்டிருந்ததைப் போன்ற ஒரு பெரிய பிளாஸ்ரிக் கூடையினுள் இருந்து ஒரு ஒட்டோ கிராஃப்பை எடுத்து வந்து புரட்டிக் காட்டி னாள். எனக்குப் பேய் அறைந்தது போல் இருந்தது. என்னை அறியாமலே எழுந்து விட்டேன். பாடசாலைப் பயிற்சிக் கொப்பித் தாளில் பேனாவால் எழுதிய ஒரு வரி உள்ள ஒரு துண்டை வெட்டி அந்த ஒட்டோகிராஃ பின் ஒரு பக்கத்தில் ஒட்டியிருந்தாள். கீழே வேறு கையெழுத்தில் ஒரு பெண்ணின் பெயர் இருந்தது.
நி மாலினி, என் ஆசை நி மாலினி
- வலீதா
ஒன்றும் அறியாதது போல் இருந்து விடு வதுதான் புத்தி எனப் பட்டது. மெல்ல அமர்ந்து முகபாவத்தை மாற்றிக் கொண் டேன். எந்த உணர்ச்சியுமற்றவன் போல சும்மா அதை வாசித்து முடித்தேன்.
‘நிமாலினி, என் ஆசை நிமாலினி, ஸிதா."
"இதில் என்ன பேயும் பூதமும்? உங்கட ஃபிரண்ட் ஒருத்தி எழுதியிருக்கா.”*
நிமாலினி திரும்பவும் சிரித்தாள். "ஃபிரண்ட் ஒருத்தன் எழுதியிருக்கிறான் என்பதுதான் லோறன்ஸின் பேய்"
இ “ளிதா என்று ஆணுக்கும் பெயர்
Codism?'"
"பெயர் ல இருக்கிற கையெழுத்து வித்தி யாசம். உண்மையிலது என்ர எழுத்துத்தான்."
194

Page 19
நிமாலினி நகத்தைக் கடித்துக் கொண்டே சிரித்தபடி சொன்னாள். நான் கடைசி வரை யும் நடிப்பதற்கு துணிந்து விட்டேன்.
"ஏன் együLuig ?”
"அசோக் உங்களிடம் சொன்னதாகச் சொன்னாரே'
நிமாலினி அசோக்கைப் பார்த்துக் கொண்டும் சிரித்தபடி சொன்னாள். நிமிர்ந்து கிடந்த அசோக்கின் வயிறு மூச்சு விடும்போது நெஞ்சை விடவும் உயர்ந்து உயர்ந்து தெரிந்தது.
"என்ன என்று?"
"அந்த நாளையில ஒரு சின்னப் பையன்
அதை எழுதினதெண்டு"
"சின்னப் பையனா?" என்ன சொல்கி றேன் என்று எனக்கே தெரியாமல் ஏதோ சொன்னேன்.
"இப்போ கூட, என்னைப் பொறுத்த வரை அவன் ஒரு சின்னப் பையந்தான். நான் விவியனை லவ் பண்ணும் போது அவன் அதை எழுதி நான் போற வழியில போட்டு அந்த ஆலமரத்தில ஏறி ஒளிச்சிருந்து பார்த் தான். அவன் சின்னப் பையன் இல்லாம வேறென்ன? ஆனால் அவன்ர ஆசை உனக்குச் சந்தோஷ மாக இருந்தது. அதை வெட்டி என்ர ஒட்டோகிராஃப்ல ஒட்டி ஒரு சிநேகிதி யின் அன்பு போல பாராட்டிப் பாதுகாத்தன். அது லேறன்ஸுக்கு ஒரு சாட்டாகப் போயிற்று. என்ன யோசிக்கிறிங்க. தாஸி, என்ன யே சிக்கிறிங்க?"
நான் இன்னும் குனிந்தபடியே சேட்டேன்.
‘'இப்போ அந்தப் பையன் இதையெல் லாம் அறிந்தால் எப்படியிருக்கும் அவனுக்கு?”
'மிச்சம் துக்கப்படுவான். ஆனா, துக்கப் படுறதுக்கு ஒன்றுமில்ல. அந்த ஒட்டோ கிராஃப் இருந்தாலும் இல்லா விட்டாலும் லோறன்ஸ் என்னை அடித்திருக்கிறதம் ஆக்கி னைப்படுத்தியிருக்கிறதும் நிச்சயம்.ஏனென்றா அவர் ஒரு ஸாடின்ஸ்ற் பை நேச்சர். குடிச்சா யாரையும் அடிச்சு உடைக்க வேணு பாம். யாரையும் அடிச்சு உடைக்கிறதுக்கு எண்டு தான் குடிக்கிறதுமாம். இது அசோக்கிற்கு
95

முன்னமே தெரியும். ஆனா குடும்பத்தையும் இந்தக் குணம் பாதிக்கும் என்றதை அசே. க் யோசிக்கல்ல."
"எல்லாத்துக்கும் இந்த அசோக்தான்" நானும் எதையோ சொல்லிச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால் அதைக் கேட்டதும் நிமாலினியின் மூட் திடீரென மாறியது. முந் திய சுறுசுறுப்பும் அவசரமும் கரிசனையும் அவ ளிடம் வந்து விட்டது.
"ஒமோம், அசோக்தான். எல்லாமசோக் தான். அசோக்கைப் பற்றித்தான் இனிக் கவலையெல்லாம்.'
எட்டி என்னுடைய நிஸ்ற் உவாச்சில் நேரத்தைப் பார்த்துக்கொண்டே எழுந்தாள்.
மூணு மணியாயிற்று. என்ர மகன் றன்ஸ் ஸிலி பஸ் ஸ்ற்ராண்டில் காத்து நிற்பான். அனிஸா, தம்பியெல்லாம் எங்க? தாஸி, முக் கியமான விஷயம் இதுதான். ரவுன்ல நிலோ ஜன் கராஜ்ஜில வேலை செய்யுறான்தானே. றன் ஸிலியும் பேடினன்ஸின் வெல்டிங்கில் சேர்ந்திருக்கிறான். பிள்ளைகள் தலைப்பட்ட தால எனக்கு இனிக் கஷ்ட்டம் இல்ல. ஆனா, அசோக் அவனுகள்ர உழைப்பில சீவிக்க மாட் டார். நான்தான் ஏதாவது செய்ய வேணும் . ரவுண்ல ஒரு டொக்டர்ர டிஸ்பென்சறியில றிஸப்ஷனிஸ்ற்ராகவோ, அற்ரென்டென்ற்ரா கவோ ஒரு கேள் தேவையாம். நான் இப்போ ஒரு மனுஷியாக வயது போயிற்று என்றாலும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக, மூன்று பாஷையும் தெரிஞ்சவளாக இருக்கிறதினால அந்தச் சான்ஸ் கிடைச்சிருக்கு."
**இத நீங்க எப்பவோ ற்றை பண்ணியி ருக்கலாம்."
"நான் இப்போ அங்கதான் போறன். அசோக் இன்னும் சரியா டிசைட் பண்ணல்ல. ஆனா அவருக்காகத்தான் நான் இந்த வேலை யில சேர்றன். இடையில அவருக்கு முந்தின தாரத்தில பிறந்த மகளைப் பற்றிய கவலை யுமிருக்கு. அவள்ர கலியாணம், எதிர்காலம் பற்றியெல்லாம். என்னோடு ரவுணுக்கு வந் திற்றா, இங்க அதுகளக் கவனிக்க முடியாமப் போயிருபே என்ற யோசனையாய் இருக்குது
முனைப்பு-7

Page 20
எண்டும் சொல்றார். அவர்ர குடும்பத்தோட இணையுறதுக்கும் அவருக்கு ஒரு சாண்ஸ் வேணும்தானே."
அவளுடைய ஒவ்வொரு வாக்கியமும் எனக்கு திகைப்புக்கு மேல் திகைப்பையும் சந் தேகத்துக்கு மேல் சந்தேகத்தையும் கொடுத் தது. அவள் பிளாஸ்ரிக் கூடைகளைச் சேர்த் தெடுத்து, பிள்ளைகளையும் படி இறக்கிக் கொண்டு சொன்னாள்.
"அவர் என்ன செய்வது என்று தீர்மா னிக்கும் வரை அவரைக் கொஞ்சம் கவனித் துக் கொள்ளுங்க. அப்படி கேட்கிற உரிமை உங்கள்பட்ட எனக்கு இருக்கு என்றே நினைக் கிறேன். என்ன, இல்லையா தாஸி?. அவர் அடுத்த சனிக்கிழமைக் கிடையில அங்க என் னிட்ட வராட்டா, ஞாயிற்றுக் கிழமை நான் இங்க வந்து அவர் சொல்றபடி செய்யுறதாகச் சொல்லுங்க. ராவைக்குச் சாப்பாடெல்லாம் குசினிக்குள்ள இருக்கு. நாளையில இருந்து நான் வரும்வரை நீங்க பொறுப்பெடுத்துக் கொள்ளுங்க. ஸ்சுவர்ணியிட்டயும் எல்லாம் சொல்லியிருக்கிறன். அனிஷா. அனிஷா.
ܡܧܸܐܗ
இதிேேபுே
முனைப்புக்கு வயது மூன்று. இம் மூன்று வருடங்களும் முனைப்பின் வளர் உங்களுக்கு எமது நன்றி. முனைப்பு 7 உங்கள் கையிலுள்ளது. 6 க்கும் 7 ச் தரமான ஆக்கங்கள் போதியளவு, உரிய காலத்தி களும் தான். இவ்விதழ் உங்கள் கைக்குக் கிடைத்ததும் தங்3 உதவுங்கள். ஆக்கவளமுள்ள ஒரு பகுதி அகதிகளாக அை சஞ்சிகைகளை உரிய காலங்களில் வெளிக் கெரி ஒப்புக்கொள்வீர்கள். அச்சகத் தடை அடுத்து வரும் காலங்களில் நீங்கி திரு. அந்தனி ஜீவா அவர்கள் தினகரன் அறு பார்க்கும் போது ஒரு மன நிறைவு ஏற்படுகிறது" பேண உங்களின் ஆதரவு உதவும். தரமான ஆக்கங்கள் உரிய காலங்களில் அனுப்புவி - கொணரமுடியும்.

வா றன்ஸ்ஸிலி ஏன் சுணங்கின என்று ஏசு வான். ஏய், முள்ளு, முள்ளு, என்ன செய்யு றாய்? கள்ளி முள்ளுக் குத்தினா கையில புத்து வருமாம்.'
அனிஷா பனை மரத்துக்கப்பால் உள்ள புதரின் வேலி ஒரத்தில் காடு பற்றிக் கிடந்த சப்பாத்துக் கள்ளிகளுக்கிடையில் கால் வைத்து அதன் பூவை ஆய தெண்டித்துக் கொண்டி ருந்தாள்.
*பாத்திங்களா அம்மா, இவ்வளவு முள்ளு இருக்கிற கள்ளி என்ன வடிவா ஒரு பூப் பூத் திருக்கென்று."
“ஓம், ஓம், முள்ளுக்குள்ளதான் பூவு, பூவுக் குள்ளதான் முள்ளு. வா, வா, கெதியா.”*
அவள் மீண்டும் என்னைத் திரும்பிப் பார்த்து, "வா ரேன் ராசா, லஞ்சுக்கு வந்த துக்கும் ரொம்பத் தேங்ஸ்’ என்று சொல்லி விட்டு பிள்ளைகளை அணைத்தபடி நடந்து கேற்றைக் கடந்து போனாள்.
O
ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் ஆதரவும் தந்த
$குமிடையில் இடைவெளி கூடிவிட்டது. காரணம் ல் கிடைக்காமையும் அச்சிடுவதில் ஏற்பட்ட தடை
களிடமுள்ள ஆக்கங்களை தயவு செய்து அனுப்பி
லயும் இவ்வேளையில் தரமான ஆக்கங்களுடன் ாணர்வது சிரமமான காரியம் என்பதை நீங்களும்
விடும். சுவையில் "ஆறு முனைப்புகளையும் ஒரு சேரப் எனக் கூறியிருந்தார். அந்த மன நிறைவைப்
சீர்களெனில் முனைப்பை மாதா மாதம் வெளிக்

Page 21
உயிரான என் தாய்
ஒ. இறைவா "தாய்" என்ற ஈரெழுத்து எவ்வளவு ஆழமானது, அகலமானது நான் செவிமடுக்கும் வாத்தைகளில்ெ *தாய்க்கே தேன்தடவி மகுடமிட்டுக்
தாயே. ༨་ ན་མ་རྩ་ཅ நீ வாழ்வின் பிரதிபலிப்பு கவிதைக் கடலுக்குள் பிறப்பெடுத்த சிற்பிக்குள் முத்தான மூத்த கவிதை
என் உள்ளத்து இருளைப் போக்கிவி நிரந்தர வெளிச்சம் நீ பூக்களின் மெல்லிதழ்கள் சிந்தும் ர தாயே, நீயே! - ww. என் கவலையினதும் சந்தோஷங்களி எதிர்கால அபிலாசைகளினதும் உற்ற என் திசை நோக்கிப் பாய்ந்து வரும் குளிர்ந்த ஒளிக்கற்றைய் நீ
என்னை வாழவைத்துக் கொண்டிரு ஆசைக்கும் லட்சியத்திற்கும் சொந்த
தாயே. உன்னை என் உள்ளத்தில் அந்த வேளை எவ்வளவு உஷ்ணமா பிரிந்திருக்கும் இந்தத் தூரத்து நாட் நீ மகிழ்வுடன் இருப்பாய் என உறுதி
தாயே - உன் சின்னஞ்சிறு பஞ்சிதய
அன்பால் நிரம்பி வழிந்து கொண்ே
உன் உள்ளத்தில் பற்றிக் கொண்ட நியாயமான ஆசையினாலும் கனிவா இந்த உலகத்தை நீயே நிரப்புகிறாய்
தரணிக்கு என்னை அளித்த தாயே. இருப்பவற்றிலும், இருந்தவற்றிலும் மிகவும் பெறுமதியானதும் நீயே
வேட்கை கொள்ளக் கூடியதும் உன
அரபு மூல தமிழில் : எம். கே. 6
197

க்கு
1. அழகானது
)sisismo கொள்கிறேன்.
50
டுகின்ற
ம்மியமான வாச.ைண நீயே
னதும்
தோழி
க்கும் மே நீதானே.
வரித்துக் கொண்ட னது!
களிலும்
கொள்கிறேன்.
ம் எப்போதும்
-யிருக்கிறது.
ன கருணையினாலும்
இருக்கப்போகின்றவற்றிலும்
நன்பே.
ம் : காலித் உமர் அஹ்மத் ரஹ்மி ாம். ஷகீப் (ஜாமியா நளீமிய்யா)
முனைப்பு-7

Page 22
இரவு
onfrassir s'LTfessit... ஆசை தீர சுட்டார்கள்! வணக்கஸ்தலங்களையும் தகர்த்தார்கள் எனது யந்திர உணர்வு அந்நியமாக்கப்பட்டு நான் சிறையிலிடப்பட்டேன்! விடியல் என் மனதை உதைத்தது. எழுந்தேன். ஆங்கிலேயன் இந் நாட்டை விட்டு வெளியேறி (ச்) சென்றதைப் போல ஒரு உணர்வு என்னுள் எழுந்தது.
அசோகவனக் கரையில் அவர்கள் கால் நனைத்துக் கொண்டு சென்றார்கள். செல்லும் போதும் அவர்கள் சுட்டுக் கொண்டே சென்றார்கள் அப்போது என் மன அச்சகம் தேசியப் பால் அருந்திய
Se(5
படை வீரனின் எண்ணக் கோலங்களை பதிப்பித்து (க்) கொண்டிருந்தது.
முனைப்பு-7

நான் மீண்டும் புது மனிதனாக எழுந்தேன். மனிதர்கள் எறும்பாய் நார்ந்து சென்றார்கள்.
O
உறுதி மொழி
மலிவான மரணங்கள் நிறைந்த நாட்டில். சுகங்களை நினைத்துக் கூட பார்க்க முடியாது! இனிவரும் காலங்களில் ஆயுத கலாசாரத்தை நேசிக்கும் மனித சமுதாயம் soulfsson.6m பறிகொடுக்கும் என்பது உறுதி!
- மருதூர். ஏ. ஹசன் -
O
198

Page 23
எனக்குள் நானும் அவளுக்
அந்த மணிக்கூட்டுக் கோபுரத்தில் நேரம் பன்னிரண்டு மணியைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. அது சூரியன் உச்சியில் இருக்கும் நேரம், அம்பாரையிலிருந்து காலை யில் புறப்பட்ட, அந்த தனியார் பஸ்வண்டி மகியங்கணையை வந்தடைந்தது. எல்லோ ரும் அவசர அவசரமாக இறங்கிக் கொண்டி ருந்தார்கள், கடைசியாக நானும் இறங்கி னேன். ஒரு கையில் பயணப் பொதி, மறு கையால் முகத்தைக் கைக் குட்டை யால் துடைத்துக் கொண்டேன். சற்று இதமாக இருந்தது.
பல இரைச்சல்களின் மத்தியில், “பொலன் னறுவ. பொலன்னறுவ’ என்று ஒரு பையன் கூவிக் கொண்டிருந்தான். அந்த இடத்தை நோக்கி நடந்தேன, கூவியவன நான் அதில் தான் போகப் போகிறேன் என ஊகித்துக் கொண்டு என்னிடம் ஓடிவந்து “சேர் இட தியனவா, தகிண்ட’ (சேர் இடமிருக்கிறது ஏறுங்கள்) என்றான்.
நானு' அத்த தணியார் பஸ்ஸினுள் ஏறிப்பார்த்தேன், பின்னுள்ள நீண்ட "சீட்" ஒரு நபருடst மட்டுமிருந்தது. பின் "சீட் பயணத்துக்கு அவ்வளவு நல்லதல்ல, என்றா லும் இதைவிட்டால் வேறு பஸ் எடுக்க நேர மாகும் என நினைத்து ஏறிக்கொண்டேன்.
அப்போது எனக்கு முன் ஏறிய, ஊரில் பார்த்துப் பழக்கப்பட்ட முகம், ஆனால் அறிமுகமில்லை. அவர், 'தம்பி எங்கே போக?" என்று கேட்டார். நானும் பதிலுக்கு பொலன் னறுவைக்குத்தான் என்றேன். அவர் ஏதோ சிங்கள மொழியில் கதைத்து இடையில் ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டார். நான் எனது பயணப் பொதியைத் தோளில் போட்டுக் கொண்டு பின் ஆசனத்தையடைத்து நடுவில் அtர்ந்து சொண்டேன்.
99

• • 3 ܖ -• ܫܝ ܚܙܝܝ . anumaalia
க்குள் அவளும்
- அ.லெ. அப்துர் ரஊப்
(யாழ் வளாகம்)
அந்த பஸ் முன்னொரு காலத்தில் சொ குசு பஸ் ஆக இருந்திருக்க வேண்டும் என்ப தற்குரிய அறிகுறிகள் அதில் தென்பட்டது. ஆயினும், அது சனங்களால் நிரம்பியிருந்தது. அந்த மக்கள் பெரும்பாலும் கிராமத்தவர்க ளுடைய சாயலில் இருந்தார்கள். அவர்கள் அகப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொண்டி ருந்தார்கள்.
எனக்குப் பின்னுள்ள கண்ணா டிக்கும், ஆசனத்திற்கும் இடையிலுள்ள இடைவெளியில் ஒரு முருங்கைக் காய்க் கட்டை வைத்துவிட்டு ஒரு புன்முறுவ லுடன் நகர்ந்தாள், ஒரு நடுத்தர வயதுப் பெண். ༧, ༣་
மகியங்கனைக்கும், பொலன்னறுவைக்கு மிடையில் நிறைய கிராமங்கள் இருக்க வேண் டும் என நினைத்துக் கொண்டேன். வெளி யில் வெயிலின் அகோரம். பஸ்ஸினுள் "போர, ணை" போல் இருந்தது. மீண்டும் ஒரு முறை கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.
அந்தப் பையன் இன்னும் "பொலன்ன றுவ..." என்று கூவிக்கொண்டிருந்தான்.
சிலர் தங்களுடைய கைக்கடிகாரங்களைப் பார்த்து தங்களுடைய அவசரத்தையும் அலுப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருந் தார்கள். எனது கடிகாரத்தில் நேரம் 12, 30
அப்போது ஒரு நபர் எனக்குப் பக்கத்தில் வத்தமர்ந்து கொண்டார். கையில் ஒரு "சொப்பிங் பேக், வாலிபத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் வயது. "டீசேட்டும்" "றவுசரும்", அணிந்திருந்தார். நிமிடங்கள் சில கழிந்தன. “சொப்பிங் பேக்" கை அவர் இருந்த இடத்தில் வைத்து விட்டு என்னைப்
மூனைப்பு-7

Page 24
பார்த்து ஏதோ சிங்களத்தில் சொன்னார் அவர் அந்த இடத்தையும், அதற்குப் பக்க திறுள்ள "கோணர் சீட் டையும் பார்த்து கொள்ளும்படி சொல்கிறார் என நினைத்து தலையை அசைத்தேன்.
சிறிது நேரத்தின் பின் அந்த நபர் சேவை அணித்த இளம் பெண்ணுடன் வந்தார் அவளை அந்த "கோனர் சீட் இல் அமர்த்தி விட்டு அவளுக்குப் பக்கத்தில் அமர்த்து Gasmart-n f.
என்னுடன் வந்த வள்ர் பள்ளிதரைப் பார்த் தேன், அவர் முன் ஆசனத்தில் தலையை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந் தார். எனது பார்வை பக்கத்திற்கு திரும்பி பது. அவர்கள் இருவரும் அன்பாகக் கதைத் துக் கொண்டு தங்கள் முழங்கால்களால் தட் டிக் கொள்கிறார்கள். அவர்களுடைய கைக் ளும் பின்னியவாறு இருந்தது.
இன்றைக்கு எனது பயணம் பெரும் Findiya, டமாகத்தான் இருக்கும். ●@ ஆக் கிலப் படத்தை நேரில் பார்க்கலாம், என நினைக்கிறேன்.
சீ, எது எப்படியிருத்தாலும், எப்படியும் பயணம் ஆரம்பித்தவுடன் தூங்கி விட வேண்டும் என்று உறுதியானேன்.
பஸ் நடத்தும் பையன் ஒல்வொருவருச் கும் “ரிக்கட்டை" கொடுத்துக் கொண்டிருந் தான். எனது முறையும் வந்தது.
"ஒயா கொஹத? என்று கேட்டான்.
"பொலன்னறுவ' என்றேன். "விசி அட தெண்ட' என்று கேட்டதற்கு நான் 50- கொடுத்தேன். அவன் மிகுதி பணத்தை பிறகு கேட்கும்படி கூறி அந்த "ரிக்கட்' டின் பின்னால் எழுதிக் கொடு
srTor.
இதற்கிடையில் எனக்குப் பக்கத்திலிருந்: நபர் எழுந்து போய் விட்டார் , தனது *சொப்பிங் பேக்" கையும் எடுத்துக் கொண்டு அந்த பெண் அவ்விடத்திலேயே அமர்ந்திரு
மூணைப்பு-7

:
* *: : g :.২
தாள். அவன் திரும்பி வரமாட்டானா என நான் சந்தேகப்பட்டுக் கொண்டேன். sysb குள் வேறு ஒரு நபர் வந்து அமர்ந்து அந்த பின் ஆசனத்தைப் பூர்த்தி செய்தார். அவள் ஏதாவது சொல்லி, அந்த நபருக்காக ஆச னத்தைப் பாதுகாப்பாள் என தினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.
அந்த இளம் பெண் என்னை கனிவுடன் பார்ப்பது போலிருந்தது. நானும் பார்த் தேன். மீண்டும் ஒரு முறை பார்த்தாள், "ஒயா கொகித யன்ன" என்று முதலில் பேச்சை ஆரம்பித்தாள். நான் 'பொலன்ன றுவையட" என்று பதிலுக்கு சொல்லி விட்டு பேசாமல் இருந்து விட்டேன். அவளும் "ஆங்ங். என்று விட்டு இருந்தாள்.
பஸ் "றைவர் இப்போதுதான் தனது ஆசனத்தையடைந்து, பல முறை "ஹோர்ண்" அடித்து பஸ் புறப்படப் போகிறது என்பதை அறியப்படுத்திக் கொண்டிருந்தார். வெளியில் நின்று கொண்டிருந்த சிலர் ஏறிக் கொண் டனர்.
பஸ் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டது. பின் சீட் சுழன்று விழுந்தது. நானும் அந் திப் பெண்ணும் அதை சரி செய்து கொண்டு அமர்ந்து கொண்டோம். இந்தப் பெண்ணை அழைத்து வந்த நபர் வராததால் இவளைப் பற்றி எண்ணங்கள் என்னுள் ஏதோ, ஏதோ,
மேலும் அவள் தானாக பேச்சைத் தொ டங்கினாள்.
'ஒயா மொனவத கறன? என்று கேட் - frein .
"வெட கறனவா என்று பதிலளித்தேன். *கொஹத'? என்றாள். நான் கொழும்பு என் றேன். அப்படியானால் பொலன்னறுவைக்கு ஏன் போகிறீர்கள் என்று சிங்களத்தில் கேட் டது விளங்குவதற்கு கஷ்டமாக இருந்தாலும் சிறிது நேரத்தின் பின் விளங்கிக் கொண்டு, திக்கி திக்கி "மகே யாலுவா எக இன்னவா. ஹம்புவன்ட ஒன" என்றேன்.
அப்போது அந்த பஸ் நடத்தும் பையன்
200

Page 25
கேட்டதற்கு இவள் இருபது ரூபா கொடுத் து 2 ரூபா மிகுதிப்பணத்தையும் பெற்றுக் கொண்டாள். எனது பயணத்தூரத்திற்கு 28ரூபா. அவளுடைய பயணத்தூரத்திற்கு18. ஆகவே, நான்கு அல்லது ஐந்து மணித்தியா லங்கள் கொண்ட அந்தப்பயணத்தில் எப்படி பும் எனக்குப் பக்கத்தில் இரண்டு மணித்தியா லங்களுக்கு அதிகமாக இருக்கப் போகிறாள் என கணக்குப் போட்டுக் கொண்டேன்.
பஸ், தனது முழுப்பலத்துடன் விரைந்து கொண்டிருந்தது. அவளது கால்கள் எனது காலுடன் மோதியபோது அதை அவள் விரை வாக விலக்கிக் கெண்டது நியுட்டனின் மூன் றாம் விதியை ஞாபகப்படுத்தியது. ஆனால் கை எனது பயணப் பொதியின் மேலிருத்தது.
அப்போது முன்னாலிருந்தவர் திரும்பிப் பார்த்தபோது திடீரென கைகள் அவள் பக் கம் சென்றுவிட்டன. சற்றுநேரத்தின் பின்னர், அதே மனிதர், அவளிடம் டிப்பி டிப்பி பக்கட் ஒன்றை நீட்டினார். அதை அவள் வாங்கிக் கொண்டு அறிமுகமானவர்கள் போல் பேசிக் கொண்டார்கள் .
அந்த டிப்பி டிப்பி பக்கட்டிலிருந்து சில உருண்டைகளை எடுத்து என்னிடம் நீட்டி னாள். நான் அவைகளை சிறிது தயக்கத்துடன் வாங்கிக் கொண்டேன். பின் ஆசனத்தில் எங் களுக்கு அடுத்த முனையிலிருந்து ஓர் இளை ஞன் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்த போது பார்வையை நேரே திருப்பிக் கொண்டான்.
அவள் அந்தப் பக்கட்டிலுள்ளதை முடிக்கும் வரை அவள் தந்ததை மெதுவாக மென்று கொண்டிருந்தேன். அவளது பயணம் முடிவத ற்கு இன்னும் ஒரு மணித்தியாலமளவிருக்கும் எனது கணிப்பின்படி.
மீண்டும் ஒருமுறை முன்னிருந்தவர் சொ கோமோல்ட் ஒன்றை அவளிடம் நீட்டினார். அதில் பாதியை நிச்சயமாகத் தருவாள் என நினைத்த எனக்கு, அதை வாயில் வைத்து கடி த்து வாய்க்கு வெளியிலுள்ளதை என்னிடம் தந்தாள். இப்போது ஒருவித தைரியத்தை
201

வரவழைத்துக் கொண்டு " நானாகவே அவளி டம் பேச்சைக் கொடுத்தேன்
எனக்கு தெரிந்த சிங்களத்தில் கதைத் துக் கொண்டிருந்தேன். அவளும் பதிலுக்கு எங்கள் சொந்த இடம் ‘சென்ரல்கேம்" என்றும் பயங்கரவாதப் பிரச்சினையால் தெகியத்தக் கண்டிக்கு இடம் பெயர்ந்ததாகவும், சென்ரல் கேம்பில் இருந்தபோது அம்மா, அப்பா என் னைப் போலிருந்த தம்பி ஒருவரையும் இழந்து விட்டதாகவும் சொன்னாள்.
உங்களுக்குத் திருமணமாகி விட்டதா என்று கேட்க எத்தனித்த நான் அவளது கண்கள் கண்ணிர்த் துளிகளால் நிரம்பியிருப் பதைக் கண்டு, விட்டுவிட்டேன். மேற்கொண்டு எதையும் பேச முடியவில்லை. அமைதியாக இருந்தேன்.
நாங்கள் ஜாலியாகப் போகிறோம் என நினைத்து சிலர் எங்களை அவ்வப்போது ஏக்கத்துடன் பார்ப்பவர்களாக இருந்தார்கள்.
அவள் முன் ஆசனத்தில் சாய்ந்தபடி தூங்கத் தொடங்கினாள். அவளது இடுப்புக்கு மேற்பட்ட பகுதிகள் தெளிவாகத் தெரிந்தன. சிலர் ஆவலுடன் பார்க்க முனைவது போல் தென்பட்டது. உங்கள் பிராவின் நிறம் கறுப் பல்லவா? என ஒரு புதிரை விடுவிக்க நினைத்த நான் இந்தச் சிங்களச் சனங்கள் அப்படித்தான் என நினைத்துக்கொண்டு கண்களை மூடிக் கொண்டேன்.
பஸ் ஒர் இடத்தை அடைந்து. ஒரு குலுக் கலுடன் நின்றது. பெரும்பாலானவர்கள் ஆர வாரத்துடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆரவாரத்தில் இவளும் தூக்கத்தை விட்டெழுந்து இறங்க ஆய்த்தமானாள். அவளது கைக்குட்டை தவறிக் கீழே விழுந்தது. அதை நான் கொடுத்த போது நன்றியுடன் வாங்கிக்கொண்டாள்.
சற்றுத் தூரத்தில் எழுதியிருந்த பலகை யைக் கொண்டு அது தெகியத்தக்கண்டி என விளங்கிவிட்டது. பஸ் மீண்டும் புற்ப்பட்டது. அவள் இறங்கியவுடன் பின்கண்ணாடியினுள்
(psanostů L-7

Page 26
நோக்கி கை அசைத்துக் கொண்டிருத்தாள் பதிலுக்கு கையசைக்க என்கைகள் எழவில்லை. காரணம் ஏனோ தெரியாது. அவளது முகத் தில் ஏற்பட்ட ஏமாற்றம் துக்கம் உடனே தென்பட்டது. உயர்ந்து, அசைந்து கொண்டு இருத்த கைகள் மெதுவாக கீழேஜிறங்கிக் கொண்டிருந்தன.
அவள் ஒரு கேள்விக்குறி
ஒரு நீண்ட பாதையிலே கடந்து போன முகவரிகள் கானலுக்குக் கருவாகிப் போயின!
நம்பிக்கைத் தூறலை நம்பிய ஜீவனின் நலங்களெல்லாம் நசிந்தே விட்டன.
எல்லாம் பழைமையைப் பகிர்ந்து கொண்டாலும் ‘அந்த" நினைவுகள் மட்டும் இன்னும், இன்றும்
இனிதாய். புதிதாம்.
சுவையாய்.
இறுதியில்,
சுமையாய். நெஞ்சக் கிடங்கிற்குள் வெந்து கொண்டிருக்கின்றன!
un aúbl வற்றிய குளத்தினை வந்து முட்டிய கொக்கென அசையும் அந்த உருவத்தில் எத்தனை அநுதாயங்கள்.
'விதவை"ச் சிறைக்குள் தள்ளப்பட்டு கண்ணிரில் காலம் கழிக்கும். அந்தோ. பரிதாபம்!
காலவயலில் எறிந்த கனவு விதைகன், காற்றுக்குக் கட்டுப்படாததால்
முனைப்பு-7

ஏதோ ஒரு எண்ணத்தில் பதிலுக்கு ளுக்கு கையை அசைப்போம் என நினைத்த போது அந்த கிரவல் வீதியில் எழுத்த புழுதி அவளை என்னிடமிருத்து மறைத்து விட்டது. V
நீண்ட ஆத்மாவும் குன்றிப் போனதோ, ஈற்றில், நேற்றின் சுவடுகள் நெஞ்சில் கணக்க நாளை இருட்டானதோ யாரிடம் முறையிடுவது? போன உயிருக்கு மீள முடியுமா? அல்லது, - . . போன உயிரை மீட்டுவர யாராலும் முடியுமா?
காற்று மண்டலத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை இந்தக் கால தேவன் நிரப்பவோ காரிகையைக் கைம் பெண்ணாக்கினான்:
'காலமும் நேரமும் நடத்திய
மாநாட்டின் முடிவாய் ஒரு காட்சிக் கூடம் கண் மூன்னே உருவானதோ
அங்கே
கதறும் இமைகளுக்குள் தெரியும் நீரூற்று மணக்காயங்களுக்கு மருந்து கட்டுமா? இனி, ۰۰ی சோகச் சுமை போக்கும் சொந்த மென்று ஒன்று வர பாவையின் பாதைதான் இடம்தருமா!
- சபீனா அபூபக்கர் -
26

Page 27
அறநிலாவின் பக்கங்கள்
நாங்கள் மனித இனம் என்பது யூ எல் கதைகளின் தொகுப்புநூல். கல்முனை ள சங்கத்தின் 6 ஆவது வெளியீடு இது.
தொகுதியிலுள்ள 21 கதைகளுள் "நாங்கள் ம * மிகவும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். (கு உண்மையில், தொகுதியிலுள்ள குறிப்பிட்டுச் (
தான் என்பதை வாசகர்கள் ஒப்புக் கொள்வார்
நூலுக்கு கலாநிதி எம். ஏ. நுஃமான் அவர்கள் பெறுமதியான குறிப்புக்கள் உருவகக்கதைகள் தருகின்றது.
தொகுதியிலுள்ள ஒவ்வொரு கதைகளும் ஓர் வெளிப்படையாகவே முன்வைக்கின்றன. இந்த களைக் கவராமல் போகலாம். இவ்வாறான, பிணைத்திருக்கும் வாசகர்கள் யூ. எல், ஆத குறித்துச் சந்தோசப்பட ஆயத்தமில்லாமல் இ படத் தேவையில்லை என்கிறீர்களா?)
யூ. எல். ஆதம்பாவா அவர்கள் தோற்றுவித்துள் ஏற்றவை என்பதை ஏற்றுக்கொண்டு வரவேற் பிற்கு இந்தத் தொகுதியைச் சிபார்சு செய்யலா
3ாலின் அட்டைப்படத்தையும் சொல்லவேண் தீவீனபாணியிலானது. ஒரு மனிதனின் முகமும்,
ஏதாவது உண்டா என்பது தெரியவில்லை. எ க*ணப்படுகின்றன. 'தங்கள் மனித இனம்" எ
மொத்தம் 98 பக்கங்களைக் கொண்ட இந்த காட்சி தருகின்றது. (விலை - ரூபா 40,00) 546 B, st mr uiu iš t(g - 06 -
உண்மைகளை, கலை நுணுக்கங்களுடன்,
தருவதற்கு விளைந்தார் ‘சத்தியஜித் ராய் முத்திரைகள் தெரிய வேண்டுமெனக் கடு
‘ராய் தனது படங்சளுக்குத் தானே திரைக்கை படம் 1955 இல் வெளியானதாயினும், அத க்ான அடித்தளத்தை மனதிற் போட்டு வைத்திரு ன்பவரின் "பதர் பாஞ்சலி (வழிப்பாடல்) நா பும் அவருக்குக் கிடைத்திருந்தது.
203

1. ஆதம்பாவா அவர்களின் உருவகக் ாஹிறாக் கல்லூரிப் பழையமாணவர்
னித இனம்' என்ற கதை நூலாசிரியருக்கு நறிப்பிட்ட தலைப்பாகவும் இருக்கலாம்) சொல்லக்கூடிய கதைகளுள் இதுவும் ஒன்று
கள்.
"அறிமுகம் என்ற தலைப்பில் எழுதியுள்ள பற்றிய நல்ல, சுவையான செய்திகளைத்
உபதேசத்தை, அல்லது ஒரு போதனையை ந அம்சம் நுட்பங்களைத் தேடும் வாசகர் மேலும் புதிய ரசனைகளுக்குள் தங்களைப் ம்பாவா அவர்களின் உருவகக் கதைகள் Nருக்கலாம். (அவர்களைப் பற்றிக் கவலைப்
ள உருவகங்கள் பொதுவான வாசிப்பிற்கு ற்கலாம். மேலும், மாணவர்களின் வாசிப்
e
விடும். மு. மு. மு. பாசீல் வரைந்துள்ளார். இரண்டு மீன்களும் தெரிகின்றன. இன்னும் ல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புட்னும் ன்ற கதைக்காகக் கீறப்பட்டிருக்க வேண்டும்.
தத்தொகுதி, தற்போது புத்தசக்கடைகளில் நூலாசிரியரின் முகவர் - ரயீஸா மன்ஸில்
முழுமைகளாய் தனது படைப்புகளில் படைப்புகளின் பகுதிகளில் தனது மையாக உழைத்தார் அவர்.
த வசனங்ளை எழுதினார். அவரின் முதற் bகுப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அதற் தந்தார். 1943 இல் 'பிபூதிபூசன் பானர்ஜி வலுக்கு அட்டைப்படம் வரையும் சந்தர்ப்
முனை ப்பு-7

Page 28
'ராயின் சில ஆரம்பப் படங்களுக்கு இ செய்யயப்பட்டன. ஆனால், தங்களுக்கு ஏற்றுச் செயற்பட அவர்கள் விரும்பா வேலைகளையும், 'ராய் ம்ேற்கொண் இசைக்கருவிகளையும் அவர் பயன்படுத்தி
‘நான் ஓர் ஒளிப்பதிவாளன் அல்ல. ஆன இயக்குனர் வழிகாட்டுவதில் தவறில்ை இயக்குனரின் முத்திரையைப் பதிப்பற்கு பார்ப்பதற்கு லென்ஸ் சிறந்த ஊடகப் கமான படங்கள் கமெராவிலேயே படத் லாத காட்சிகள் எடுக்கபடாமல் பார்த்
கறுப்பு வெள்ளைப் படங்களையே 'ராய திரம் வேண்டுமென்ற 'ராயின்' கொள் ஒளிப்பதிவு, உடை அலங்காரம், பட படத்தின் எல்லா அம்சங்களையும் கட்டு நீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு - "< மென்று முழுமையாகத் தெரிந்தவர்
தனது படங்களுக்கு எப்படியான நடிகர் பார் 'ராய்". அத்துடன், அமையவிருக்
"சாருலதா என்ற 'ரவிந்திரநாத் தா பற்றிக் குறிப்பிடுகையில் 'பெரும்பாலான இனிமேல்தான் வரவண்டும் என்பார்கள் படைப்பு சாருலதாதான் என்று பெரு.ை
"கல்கத்தா' ஆஸ்பத்திரிப் படுக்கையில் ை பின்வருமாறு கூறினார் 'இதுவோர் தாண்டுத் திரைப்படத் தொழிலில் இது யில்லை.
திரைப்பட உலகில் "சத்யஜித் ராய்! g வாக வேண்டுமா? இனித்தான் பிறந்து
வடக்கு - கிழ கல்வி கலாசார விளைய j; }; fT 89 -و:9,88 l. சிறுகதைத் "துண், உமாவரதராஜன்'அவர்களுட்னான
முனைப்பு-7

சையமைப்புக்கள் ஏனைய இசையமைப்பாளர்களால்" ச் சொல்லப்படும் அபிப்பிராயங்கள்ை முழுமையாக "தததால், தனது படங்களுக்கான இசையமைப்பு ட்ார். இந்திய இசைக்கருவிகளையும், மேற்கத்திய
För rrriř. ; , , -
1ால் கமெராவை வழிகாட்டுகின்றேன். கமெராவை
லை சொந்தப்பார்வையுடன், படைப்பின் மீது
க் கமெரா உதவி செய்கின்றது. நடிட்னப சீர்தூக்கிப்
க்" என்று ஒருமுறை 'ராய்" கூறினார். அவரின் அதி $தொகுப்புச் செய்யப்பட்டது எனலாம். தேவையில்
துக்கொள்வதே காரணமாகும்.
ப்' வெளியிட்டார். தனக்கென்று தனிப்பட்ட சுதந் கையால் - திரைக்கதை வசனம் தொடங்கி இசை த்தொகுப்பு என்று பலதையும் அலி t கவனித்தார். ப்ெபடுத்துபவராக இருப்பதற்கு நீங்கள் விரும்புகின் ஆம். ஏனேன்றால், படம் எப்படி அமைய வேண்டு இயக்குனர் ஒருவர் தான் என்று பதில் கூறினார்.
கள் தேவை என்பதை ஒவியங்களாக வர்ைந்தெடுப் கும் காட்சிகளுக்கான ஒவியங்களையும் வரைவார்.
கூரின் சிறுகதையைப் படமாக்கிய 'ராய்", அது ன கலைஞர்கள் தங்களின் மிகச் சிறந்த படைப்பு என்னைப் பொறுத்தவரை, எனது மிகச் சிற்ந்த மயாக சொல்வேன்" என்றார்.
வத்து 'ஒஸ்கர்’ விருது பெற்றுக்கொண்ட 'ராய்" அற்புதமான விருது, உண்மையில், எனது நாற்ப மிகவும் சிறந்த சாதனை. இதற்குப்பின் எதுவுமே
டத்தை நிரப்பக்கூடிய ஒருவர் இருக்கின்றரா? உரு வருதல் வேண்டுமா?
க்கு மாகண சபையின்
ஈட்டுத்துறை அமைச்சு நடத்திய ன சாகித்திய விழாவில் & றக்குரிய பரிசைப் பெற்ற 7 நேர்காண்ல் அடுத்த இதழில் இடம்பெறும்
*
204

Page 29
S. (6) செருப்புக்கள், உள்ளூர் உற்பத்தியில்லை என்பதையும் வந்திருப்பது இரண்டு டெண்களும் சிறுவர்களும் என்பதையும் வெளிப்படுத்தின.
திண்ணையில் ஏறியவன் நிமிர்ந்து பார்த் தான். இரண்டு பெண்கள் "ஜிலு ஜிலுப்போடு” அமர்ந்திருந்தனர். கூட இரு சிறுமிகள். அவர் களின் மத்தியில் மூன்று பீங்கானில் கேக், வாழைப்பழம்.பிஸ்கட், சற்றுத்தள்ளி அவன் பிள்ளைகள். ^ w
பிள்ளைகள் இவனைக் கண்டதும் 'வாப்பா வந்திற்றாங்க" என குசினியில் இருந்த தாய்க் குத் தெரியப்படுத்தினர். பிள்ளைகளின் சத் தத்துக்கு சட்டெனத் திரும்பிய இருவரும் முக்காட்டைச் சரிசெய்து கொண்டு புன்ன கைத்தனர். இவனும் ஒப்புக்குப் புன்னகைத் து விட்டு உள்ளே சென்று சாய்மணையில் அமர்ந்து கொண்டான்.
சற்று நேரத்தில் நிசர் கையில் பிஸ்கட் வாழைப்பழம், கேக் வைத்த பீங்கானோடு வந்து "பெளசியாவும் ஹிதாயாவும் புள்ளை யளும் வந்திருக்காங்க" என்பதை அறிவித்து விட்டு பீங்கானை கதிரையில்"வைத்துதின்னுங்க தேத்தண்ணி சொண்டு வாறன்" என்று கூறி விட்டு செள்நு விட்டாள்.
இவன் மெளனமாககவே இருந்தான். பெள சியாவின் உறவும் ஹிதாயாவின் உறவும் தொ டரும் போலிருதது. அது அவனது சந்தேகத் தை அதிகரிக்கச் செய்தது.
தேநீரோடு வந்த நிசா "இன்னும் தின்னல்லய? தேத்தண்ணி ஆறிப்போகும். தின்டிட்டு குடியுங்க" என்றவாறே பீங்கானின் பக்கத்தில் கிளாசை வைத்துவிட்டு சென்றாள்.
205

V a 68
குதங்ச
தின்னாமல் குடியாமல் இருப்பது அப் போதைய சூழ்நிலைக்கு உகந்ததல்ல என்ப தால் "பேருக்குத் தின்றுவிட்டு தேனீரை அருந்திவிட்டு சாய்ந்து கெiண்டான்.
அவர்களுக்கும் தேனீரைக் கொடுத்துக் குடிக் கச் சொல்லும் சத்தம் கேட்டது. நிசாவும் கூட அமர்ந்திருப்பாள் போலும். இ ை- யிடையே சிரிப்.ெ லி கேட்டதேயன்றி அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள என்பது அவனுக்கு விளங்கவில்லை. தனது புனைவிக்கும் இவர்கள் வெளிநாட்டு ஆசையைக் காட்டி விடுவார் களோ என்று அவன் கவலைப்படத் தொடங் கினான். ‘மன்னவியை வெநாட்டுக்கனுப்பு' என அனஸ் சறறு முன் தீர்ப்பு வழங்கியதை எண்ணிப் பார்த்துக் கொண்டான். தனது மனைவியின் இந்தப் போக்கை தான் மூர்த் தண்யமாக எதிர்க்கத் தலைப்பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படலாம் என்பதை அவன் புரிந்து கொண்டான். நிதானமாகச் செயல் படுவதன் மூலமே தனது மனைவியின் மனதில் முளைவிட்டிருக்கும் இந்த எண்ணத்தைக் களைந்தெறிய வேண்டும் என தீர்மானித்துக் கொண்டான்.
வந்திருப்பவர்களில் சொக்கிப்போயோ என்னமோ பிள்ளைகளும் கூட இன்னும் அவனருகில் வரவில்லை. அவன் இடது கையை தலைக்கு முட்டுக் கொடுத்தவாறு கண்களை மூடிக் கொண்டிருந்தான். சிரிப்பொலி அவன் சித்தனையோட்டத்தைஇடையிடைமுறித்தன.
சற்று நேரத்தின் பின் ஆளரவம் கேட்டு கண்ணைத் திறந்தவன் அவர்கள் இருவரும்
எதிரில் நிற்பதைக் கண்டான்.
"நாங்க போய் வாறம்" என விடை கேட்டனர். சாய்ந்திருந்தவன் எழுந்து வலிந்து
முனைப்பு - 7

Page 30
புன்னகைத்து தலையை அசைத்தான்.
மனைவியும் பிள்ளைகளும் வாசல் வரை வழியனுப்பச் சென்றனர். வாசலிலும் சிரிட் பொலி. "என்னதான் பேசிச் சிரிக்கிறார் as6errrr?
திரும்பி வந்த நிசா திண்ணையை ஒதுங் கச் செய்துவிட்டு இரண்டு "சொப்பின் பேக்” கோடு வந்தாள். பிள்ளைகளும் பின்னால் வந் தனர்.
"வேணாண்ண வேணாண்ண வெச்சிற்றுப் போறாளுகள். என்ன கொண்ணாந்திருக் காளுகளோ தெரியா. பாருங்க" என அவனிடம் நீட்டினாள்.
அவன் அதை வாங்கவில்லை. நீட்டிய பை களை ஆத்திரத்தோடு கீழே வைத்துவிட்டு "அவளுகளெண்டாலே உங்க்ளுக்குப் புடிக்கு தில்லை, இவ்வளவு நேரமும் இருந்தாளுகள் வத்து என்ன ஏதென்று விசா ரிச்சயளா?" என்று சிடுசிடுத்தாள்.
அவளது வார்த்தைகள் அவனுக்கு ஆத்தி ரத்தை ஏற்படுத்தினாலும் "பெண்டுகளோடு கதச்சிக்கிரிக்க எனக்கித் தெரியா என்டு உங் களுக்குத் தெரியும்தானே முன்னப்பின்னே அவியளோட கதச்சிப் பழக்கமில்ல. இப்பவந்து கதக்கல்ல என்டு கோ விக்சயள் பேக்குகளைக் கொண்டு உள்ளுக்கு வையுங்க?' என்றான் சலீம் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய 6aff7gpov»
அவள் போசாது குசினியை நோக்கிச் செல்லவே மகளிடம் "நீ எடுத்துக் கொண்டு வை மகள்" என்று சொல்லிவிட்டு அவன் சாய்ந்து கொண்டான்.
இரவு சாப்பாட்டின் போதும் சரி, படுக் கையின் போதும் சரி அன்று இரவு மெளனத் திலேயே கழிந்தது. படுக்கையில் கூட பிள்ளை கள் இடையில் நுழைந்திருந்தனர்.
காலையிலும் மெளனத்திரை விலகவில் லை. சலீம் பல் விளக்கி வந்ததும் மகள் தேநீர்
முனைப்பு - 7

கொண்டு வந்தாள். குளித்து முடித்து வந்ததும் காலையுணவு வைக்கப்பட்டிருந்தது.
அவனும் அவள் மெளனத்தைக் கலைப் பதற்கு எத்தனிக்கவில்லை. அதற்காக முயற்சி த்தால் அது பெரிதாகிவிடலாம் என அவன் அஞ்சினான். ஆகவே, அவனும் பேசாது காலையுணவை உண்டபின் உடைமாற்றிக் கொண்டு பைசிக்கல் அருகில் சென்றான். பை சிக்கல் கரியரில் மதிய உணவுப் பார்சல் இருந் தது. அதைக் கண்டதும் அவனுக்கு புன்சிரிப் பொன்று வந்தது. திரும்பிப் பார்த்தான். நிசா கிணற்றடியில் பிள்ளைகளைக் குளிப் பாட்டிக் கொண்டு நின்றாள், "போய் வாறன்’ என்று பொதுவாகக் கூறிக் கொண்டு பைசிக் கலைத் தள்ளிக் கொண்டு புறப்பட்டான்.
'உம்மா, வாப்பா போறாங்களாம்" என்று மூத்த மகள் சொல்வது கேட்டது.
அவன் கந்தோரை அடைந்ததும் அந்த **டெத் செற்றிபிகேற்" தான் எதிர்பட்டார்.
*" என்ன. இண்டைக்கு கொஞ்சம் நேரத் தோட வந்திற்றயள்? என்று அவர் கேட்ட தற்கு ஒரு புன்சிரிப்பைப் பதிலாகச் சிந்திவிட்டு திறப்பை எடுப்பதற்காக பக்கத்திலுள்ள பொ லிஸ் நிலையத்துக்குச் சென்றான்.
திரும்பி வந்தபோது பைசிக்கல் அருகில் அவர் நினறிருந்தார்.
'தம்பி நான் அந்த டெத்செற்றிபிகேற் றுக்கு அப்பிளிகேசன் போட்டிருக்கன். இன்னா ரிக்கி துண்டு. நீங்க இதக்குடுத்து பெரியவருக் கிட்ட ஒடர் எடுத்து உங்கட கையாலேயே எழுதுங்க, எழுதக்குள்ள நோயால் மரணிச்ச என்று எழுதியிருப்பதை வன்செயலால் சூடு பட்டு மரணம் என்று எழுதித்தாறதான். வே றொண்டும் செய்யத் தேவல்ல" என்று ஒரே மூச்சா பேசிமுடிததுக் ஹீசிற்றையும் நீட்டினார். அதை அவன் வாங்கவில்லை.
நான் பியோன், கிளாக்மார்தான் எழுதிற என்று கூறியவாறு பைசிக்கலைத் தள்ளிக் கொண்டு கதவருகில் சென்றான். அவரும் பின்னாலேயே சென்றார். ۔۔۔۔۔۔۔
206

Page 31
'நீங்களும் இடைக்கிடை எழுதிறதான் என்றார்.
* எழுதினாப், போலநான் என்டபேரு எழுதேலா. வேறே கிளாக்கி பேருக்கு தான் எழுதலாம். அவர் சரிபாத்துத்தா கையொப்பம் வைப் பார். அவர் பாக்காட் கொம்பைன் பண்ணுறவர் பார்ப்பார்.6 யொப்பம் வைக்கும் பெரியவர் பார்ப்பா இது நடக்கிற காரியமா.நமக்கு இதெல்லா பழக்கமில்லை.கனகாட்டுப் படுத்தாம என் ட்டுறுங்க' என்று கூறியவாறு பைசிக்கன ஒரமாகச் சாத்திப் பூட்டி விட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
அவரும் அவன் பின்னால் சென்றா 'தம்பி நீங்க நெனச்சா மட்டும் தான் செய் லாம். உங்கள் ல இஞ்ச எல்லோருக்கும் பிக்கை. உங்களுக்கு நனமை கெடைக்கும். ஒ கொ மர ஒப்பேத்தின நன்மை கெடைக்கு .செஞ்சிதாங்க தம்பி’ என்று கெஞ்சின.
"இவருக்கு எல்லாம் தெரியும்" என் நினைத்துக் கொண்ட சலீம், 'ஆட்கள் வா நேர பாப் டோ ச்சு, நீங்க போங்க எனக்கி வே கெடக்கு' என்றான் சற்றுக் கோபத்துட
'அவர், இதவெச்சுக்கங்க” என்று அவ அருகிலிருந்த மேசைமேல் எதையோ வைத் விட்டுச் சென்று விட்டார்.
STHEEK WA I. Brand new Wall Ciceks,
Various types are Available 2. All Types of brand new a are bought here. ر. 3. Belts and Chains for A
for All Types of Watches 4. Batteries for All Types o
are Available here.
207

அவன் பதறியவாறு "இஞ்ச வாங்க இத எடுத்துக்குப் போங்க' என்று பின்னால் ஓடினான்.
அவர் கேளாதவர் போல் சென்று மறைந்து விட்டார். திரும்பி வந்த அவன் அதை எடுத்து லோங்ஸ் பக்கற்றில் வைத்துக் கொண்டான். அவன் கைகளும் உடலும் நடுங்கின. பதற்றம் அவனைப் பற்றிக் கொண்டது.
திரும்பி வந்தவன், பெரியவர் வந்து விடு வார் என்ற அச்சத்துடன் வேலைகளில் மும் முரமாக இறங்கினான். அவன் பதற்றம் தணிய வில்லை. மேசகளை துப்பரவு செய்யும்போது மேசையிலிருந்த புத்தகங்களில் சில வழுகி கீழே விழுந்தன.
லோங்ஸ் பக்கற்றில் இருந்த அப்பொருள் இன்னும் உறுத்திக் கொண்டே இருந்தது. துருத்தியவாறிருந்த அதை அடிக்கடி தொட் டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
அப்போது பெரியவர் வந்து சேர்ந்து தனது இருக்கையில் போய மர்ந்தார். சனங் களும் வரத் தொடங்கினர்.
பெரியவரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த அவன் பைசிக்கலை எடுத்துக் கொண்டு மார்க் கட் பக்கமாகச் சென்று ஒரு இடத்தில் கால் குத்தியவாறு தரித்து நின்று லோங்ஸ் பக் கற்றிலிருந்த அந்த சிறுபார்சலை எடுத்து
CH EMPORIUM able Clocks and Wrist Watches of
here for sale.
d
and Clocks are Available here.
Wall Clocks and Wrist Watches
MAN STREET, MARUTHAM UNA.
second hand Watches and Clocks
Types of Watches, Spare parts
--ག་ முனைப்பு-7

Page 32
விரித்துப் பார்த்தான். அதனுள் ஒரு சிறு அட்டைப்பெட்டியும் நூறு ரூபாவும், றசீற் றும் இருந்தன.
அட்டைப் பெட்டியை விரித்துப் பார்த் தான்.அழகனா ஒரு "லேடிஸ் வாச்" அதனுள் இருந்தது. அவன் நெஞ்சு துடித்தது.
காசையும் றசீற்றையும் சட்டைப் பையில் வைத்துவிட்டு, அட்டைப்பெட்டியை மீண்டும் லோங்ஸ் பக்கட்டில் வைத்துக் கொண்டு தேநீர்க் கடைக்குச் சென்றான்.
தேநீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்
தேநீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் காரியாலயத்துக்குச் சென் றான். அங்கு பெரும்பாலும் எல்லோரும் வந்திருந்தனர். இவனைக் கண்டதும் ஒவ் வொருவரும் கூப்பிட்டு அன்றைய வேலைக்குத் தேவையான புத்தகங்களைப் போடச் சொல்லி லிஸ்ற் கொடுத்தனர். இரண்டு மூண்று மணித் தியாலயத்துக்கு அவனுக்கு ஒளிவில்லாத வேலை.
வேலையில் தன்னை மறந்குந்தவன், இடை யிடையே அவர் தலையைக். கண்டான். அவ ரைக் கண்டும் காணததுபோல் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தவன், சற்று ஒய்வு கிடைத்ததும் பெரியவரை அணுகி 'ஒரு டெத் செற்றிபிகேட் எடுக்க வேணும' என்று றசீற் றை நீட்டினான்.
றசீற்றை வாங்கிப் பார்க்க மலே 'எடும். எடுத்துக் கொடும்' என்று பெரியவர் அனு மதி கொடுத்தார். அவரின பின்னா லிருந்த அலுமாரியைத் திறந்து அதைத் தேடினான். அவன் தேடுவதைக் கண்ட மற்ற பியூன்கள் கதவருகில் மறைந்து நின்று றசீற்றை நீட்டி இதையும் எடு' என சைகை காட்டினர் இவனும் "பெரியவரிடம் கேளு’ என சைகை காட்டிவிட்டு, த 1 ன் தேடிய அப்பிளிகேசனைக் கடி9டெடுத்து. தேவராசா கிளாக்கரிடம் ஒரு அப்பிளிசேசனைக் காட்டி பதிந்து ஒரு தாள் வாங்கி, ஒரு மேசையில் அமர்ந்து தானே எழுத ஆரம்பித் தான். . . . ;
முனைப்பு-7

தான் செய்ய இருக்கும் கன்னித்தவறை நினைத்து அவன் கைகள் நடுங்கின. சுற்றியி ருக்கும் கிளாக்மார் இடைக்கிடையே தன்னை நிமிர்ந்து பார்ப்பது தன்னை உற்றுப் பார்ப் பதைப் போல அவனை உறுத்தின.
ஒரு பக்கத்தை எப்படியோ எழுதி முடித் தான். மறுபக்கத்தைப் புரட்டும்போது, அவன் கைகளின் நடுக்கம் அதிகரித்தது. நல்லவேளை பெரியவரி 3 பெல்’ ஒலித்தது.
எழுந்து சென்று அவர் தந்த தாள்களை நடராசா கிளாக்கரின் மேசையில் வைத்து விட்டு மீண்டும் தன் இருக்கை வந்து மீதியை ஒருவாறு எழுதி முடித்தான்.
எழுதிய தாளையும் புத்தகத்தையும் தேவ ராசா கிளாக்கரின் மேசையில் வைத்துவிட்டு சற்று தாமதித்து நின்றான். அவர் மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கவே, வேலை முடிந்த புத்தகங்களை ஒரு கையில் தூக்கிக் கொண்டு உரிய இடங்களில் வைத்து விட்டு மீண்டும் அவர் அருகில் பேய் நின்றான்.
தேவராசா கிளாக்கர் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, ‘‘சரியா?' என்று சேட்டவாறு கையொப்பத்தையிட்டார்.
அவர் சரியா எனக் கேட்டதும் அவன் இதயத்துடிபு அதிகரித்தது. ஆனால், மெளன மாக நின்றான். அவர் கையொப்பமிட்டதும் அவன் மனம் நிம்மதியடைந்தது.
சரிபார்க்க, இப்றாகீம் கிளாக்கரின் மேசை
யில் கொண்டு வைத்தான்.
அவரும் ‘என்ன சலீம், கொம்பைனா?" எனக் கேட்டுவிட்டு ஒப்பமிட்டுக் கொடுத்தார்.
காரியாலயத்திலுள்ளவர்கள் தன் மீது வைத் திருக்கும் நம்பிக்கையைத் தான் துஷ்பிரயோ கம் செய்கிறோம் என்று நினைக்கும் போது அவன் மனம் வேதனையில் துடித்தது.இருந்தும் தனது மனைவிக்கு ஒரு கைக்கடிகர்ரம் கொடுக்க வாய்ப்புக் கிடைத்ததையிட்டு அவன் தனது
மனதைத் தேற்றிக் கெர்ண் டான்.
(வரும். . . )