கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனிதம் 1993.07-08

Page 1
23
JULI -- AUGUST
ಲಿಕ್ಕಿಲ್ಲ - ಲೈSCi
1993
 

Manitham
--

Page 2
யாடுக்குச் சொல்லி அழ !
Grip நிறைவை முன்னிட்டு Bem இல் ஓர் விழா நடைபெற்றது. ஆசிரியர் குகநாதன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் த ஐரோப்பியர்கள் ஏன் கூடுதலாக விவாகரத்து செய்கின்றார்க கலாச்சாரம் என்று பெண்கள் ஆண்களுடன் கைகுலுக்கக் ஐரோப்பியர் இவ்வளவு காலம் கழித்து எமது கலாச்சாரத் கலாச்சாரத்தின் மகிமை பற்றி பேசினார்.
இப்படி ஓடு ஆய்வு நடைபெற்றதா? இல்லையா? என்ற வி பெண்கள் ஆண்களுடன் ஈடுகொடுத்து அனைத்து வேலை வேளையில் இப்படி ஓர் பிற்போக்கான முடிவை அவர்கள் (
எமது கலாச்சாரம் வரைவு செய்துள்ள பெண்ணடிமைத்தனத்தி பாரிடம் சொல்ல! அது மட்டுமல்ல நம் நாட்டுப் பெண்கள் விட்டுவிட்டதாக வேறு கூறி குறைப்பட்டுக் கொண்டார். வேண்டியவர்கள் பெண்கள் மட்டும் என்று அவரது பேச்சு
கோர்ட் உடன் 'ரை' இணையும் சரிசெய்து கொண்டு & பேசுவர் என்று யார் நினைத்திடுப்பர் ??
EPRLF இல் மீண்டும் உடைவு. நாபா (
EPRLF இயக்கம் மீண்டும் ஒரு தடவை பிளவுபட்டுள்ள மாகாண அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றிருந்தபிரிவு) என்கின்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்துள்ள கொள்கைகளை தற்போது EPRLF முன்னெடுக்கத் தவறி கூறியுள்ளார். ஆனால் கட்சிக்குள் நிகழ்ந்த நிதி மோசடி Cudu(66.jpg.
இதைவிட வடகிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிரேமச்சந்திரனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு வளர் நிதியை ஒருமுகப்படுத்துவதற்கு செயலதிபர் எடுத்த முயற்சி அண்மையில் இந்திய அரசாங்கம் கட்சி நிதிக்காக 60 லட் கட்சிக்குள் நடைபெறும் பிரச்சினைகளை விரைவாக முடி செயலதிபரை வேண்டியுள்ளார் எனவும் அறிய வருகின்றது.
புதிய கட்சியை அமைத்த அயூசுப் வடக்கு-கிழக்கு இ இருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தமது கட்சி எண்போருக்கிடையேயுள்ள உறவு சீர்குலைந்துள்ள நிலையில் ஆனால் வாக்கெடுப்பின் போது தமது கட்சி இணைப்புக்கு EPRLF இல் ஏற்பட்டுள்ள இவ் உடைவுக்கு அர பேசப்படுகின்றது.

மாதம் “சுவின் தமிழர்” பத்திரிகையின் ஓர் ஆண்டு
இவ் விழாவின் பிரதம விடுந்தினராக பாரிஸ் ஈழநாடு’ னது சொற்பொழிவில் ஐரோப்பிய பொடுளாதார சமுகம் 1ள் என ஆய்வு செய்ததாகவும் ஆய்வின் முடிவில் எமது
கூடாது என முடிவிற்கு வந்துள்ளதாகவும் கூறினார். தை பின்பற்ற வடுவதாக நற்சான்றிதழ் காட்டி, தமிழ்க்
சயத்தினை ஒரு பக்கம் வைப்போம். ஐரோப்பிய நாடுகளில் களிலும் ஓரளவுக்காவது சமபங்களிப்பை செலுத்தி வடும் சரியானதென ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்.
னை ஆதரித்து ஒரு பத்திரிகை ஆசிரியரே பேசும் நிலையை ர் ஐரோப்பிய நாடுகளிற்கு வந்தவுடன் சேலை உடுப்பதை ஆக மொத்தம் களச்சாரத்தினை பேணிப் பாதுகாக்க மட்டுமென்ன, உடையும்தான் காட்டியது. மடிப்புக் கலையாத மக் இன் முன்னால் வடும்போது தமிழ்க் கலாச்சாரம் பற்றி
பெயரில் புதிய கட்சி
து. EPRLF இயக்கத்தில் இருந்து - அது ஆட்சி செய்த அபுயூசுப் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா ார். EPRLF இன் செயலதிபராக இருந்த பத்மநாபாவின் புள்ளதே புதிய கட்சியை உருவாக்குவதற்கு காரணம் எனக் யே புதுக் கட்சியின் தோற்றத்திற்கு காரணம் என பரவலாக
வரதராஜப்பெருமாளுக்கும், தற்போதைய செயலதிபர் சுரேஷ் ந்துள்ளது என்றும் பரவலாக உறுப்பினர்களிடையே இருந்த யே இப் பிளவுகளுக்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது. சம் ரூபாவை வழங்கியுள்ளது எனவும் கதை அடிபடுகின்றது. வுக்கு கொண்டு வருமாறு திருமதி பத்மநாபா தற்போதைய
ணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் அரசு நடாத்த
ஆதரிப்பதாகவும் முஸ்லீம் மக்கள். தமிழ் மக்கள், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொள்ளும் எனக் கூறியுள்ளார். சினி கரமும் மறைமுகமாக தொழிற்பட்டுள்ளது எனவும்

Page 3
1983 யூலை 1993 யூலை -10 வருடங்கள்!!
1958 க்கு முன்பும், பின்பு 1981 வரைக்கும் இனக்
கொண்டு ஏப்பமிட்ட பெருமை இலங்கை 6 உண்டு. இவை அனைத்தினதும் உச்சம், 1983 யூலை இனப்
நாட்டின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பலர் வெட்டியு கோரமாகக் கொலை செய்யப்ட்டனர். காயப்படுத்தப்பட்ட
துரத்தப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் கேட்பாரற் சிறைச்சாலையில் பூட்டி வைக்கப்பட்ட (காந்தியம்தங்கத்துரை உட்பட) 53 கைதிகள் தமிழர் என்பதற்காக ப உலகிலேயே முதல்தரமான அநாகரீக நிகழ்ச்சியும் இந்தக் நிகழ்ந்தது.
இந்த 83 கறுப்பு யூலை ஒரு கெட்ட சகுனமாக அமைந்த ே வரையிலான பத்து ஆண்டுகளிலும் தமிழர் அரசியலில், வரவ தாக்கமும், மாற்றமும் அளப்பரியன.
மக்கள் விடுதலை வேண்டும் என்று உணர்வு பெற்றனர்.
போர்க்குணம் பூண்டனர். சிறியன. பெரியன என்று விடுதை தோற்றம்பெற்றன. (பெருத்து வீங்கி சீரழிந்து சிதைந்து ே இருக்கட்டும்)
கூட்டணி மட்டும் ஈழத் தமிழரின் தனிப்பெரும் கட்சி 6 கீழிறக்கப்பட்டது!
A இப் புதிய தலைமுறையினர் வீச்சுடன் முன்னேறி அங்கீகரிக்கப்பட்டனர்!
க அரச படைகளுக்கெதிரான தாக்குதல்கள் உக்கிரம் பெற்
க ஈழத் தமிழர் உலகின் பல பாகங்களுக்கும் அகதிகளாக
சு தமிழர் பிரச்சினை சர்வதேசமும் அறியும் வாய்ப்புப் பெற்
A ஈழப் போராட்டத்தின் பின்புலமாக தமிழகம் விளங்கவே இந்திய அரசுடன் கைகோர்த்தன!
க இந்திய அரசு தமிழர்க்காக நீலிக்கணினி வடித்தது!

கலவரங்கள் பலவற்றை
வரலாற்றிற்கு ஏற்கனவே
படுகொலை!
ம், குத்தியும், குதறியும் aff, GillyLûu'LGUff,
gd opLITLůULLGA.
டொக்ரர் ராஜகந்தரம், டுகொலை செய்யப்பட்ட, கறுப்பு யூலையில் தான்
பாதும், இன்று 93 யூலை
ாற்றில் அது ஏற்படுத்திய
ான வரலாறு ஒரு புறம்
ான்ற நிலையில் இருந்து
மக்கள் சமூகத்தினால்
தன!
LO QARUAGGA!
து.
பெரிய இயக்கங்கள் பல

Page 4
க அளவில் பெரியனவாக விளங்கிய இயக்கங்க விக்கிப்பெருத்தன (இவ் விக்கம் நோயின் குணாம்சம் புரியவில்லை)
A ஆயுதப் புழக்கம் சகஜமாகி, வீராவேசம் தலைக்கேற உட் ஒருபுறமும், சகோதர இயக்க அழிப்பு இன்ெ
உட்கட்சிக் கொலைகள், புலிகள் தொடக்கம் ஏனைய இ தந்திரோபாய (அரச படைகளுக்கெதிரான தாக்குதல் (வேண்டப்படாத சக போராளிகளைக் கொன்றுவிடுதல்) ரீதியில் TELO இயக்கம் "தேகு" வை. அவனுக்கான புதைகுழியை வைத்து உணிவுகளைக் குதறிபுதைத்தது போன்ற கொடுரச் சமீ இயக்கத்தில் ”பரந்தன் yílgal“ ”òñágfi“ ”QOTLD செய்த மரண ஒலங்கள் நிறைந்த உட்கட்சி சித்திரவதை கூடவே சந்ததியார் சித்திரைவதைக்கு உட்படுத்தப்பட்டு, ெ எறியப்பட்ட நிகழ்வுகளும். இன்னும் மறக்கமுடியாத நி O - 69fedp69.
இனினும் மனோ மாஸ்ரர், நெப்போலியன் போன்று பல போர கொலைக்குப் பலியாகினர்.
PLOT 2 u 6Јанш 3шћљењd царађ отјg gшћ செய்வதில் ஒரே தனிமையைக் கொண்டிருந்த போதிலும்,
இன்றுவரை விடுதலைப் புலிகளே மாற்று இயக்கங்களை LLLTTTT OMMTM LSTTS MTT TLLLLLTT LTLTLLLLL
சாப்பிடாதது பாதி என்ற நிலையில் யாழ்ப்பாணத்துப் பெடி வழியே உறவினரிடம் தப்பியோட கிழக்கு மாகாணத் திருகோணமலை- சேர்ந்த பையனிகள் ஒன்றுக்கு ே சல்லடைகளால் துளைக்கப்ட்டமையும், இன்னும் சில ரயர்களுக்கு நெய் ஊற்றுவதுபோல் உயிருடன் கொழுத்தப் இயக்கத் தலைவர் பூரீசபாரத்தினம் கொல்லப்பட்ட பின் சல்லடையாக்கப்பட்ட சம்பவங்களும்.
1986 Sab TELO, EPRLF Suš5b 50LQduluüul இற்றைவரை ஏனைய இயக்கங்களும் செயலிழக்கச் செய்ய பத்தாண்டுகளில் நிகழ்ந்த மறக்க முடியாத வடுக்கள் ஆகும்.
ஜீலங்கா அரச படை தமிழர் மீது ஆங்காங்கே பல மேற்கொண்டு வந்தபோதும், 1987 மேயூன் மாதங்களில் வ கட்டவிழ்த்து விடப்பட்டு வெட்டியும், குத்தியும், பம்பர் அடித்து (பேக்கரியில் உள்ள பாணி சுடும் சூளையிலும் கூ நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு கொணிட வி தாக்குதல்களை மறந்து விட முடியாது. (இதன் சூத்திரதாரியான இத்தாக்குதலுக்கு தலைமை தாங்கிய கொப்பேகடுவவும் இன்று
இச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியப் படையினரி வருகைக்கு வழிசமைத்த இயக்கங்களின் துரோகத்தனமு ஒப்பந்தமும், 87 ஒக்ரோபரில் ஆரம்பித்த புலிகளுக்கும் இந்த இடையிலான மோதல்களும், தீலிபனின் உணர்ணாவிரதமும் அன்னையர் முன்னணியினரின் ஊர்வலங்களும், அ
4.

வி மேலும் மேலும் என்பது பலருக்குப்
கட்சிக் கொலைகளும், னாரு புறமுமாக தீவிரம்
பக்கங்கள் பலவற்றிலும்
சம்பவத்தின் போது b இடம்பெற்ற போதும், அவன் மூலமே வெட்ட usketb. PLOT நீர்த்தி" போன்றவர்கள் 5ளும் கொலைகளும். கால்லப்பட்டு, கடலில் கழ்ச்சியாக விழிகளை
ாளிகள் உரிமைகோரா
கத்தவர்களை கொலை
அன்று தொடக்கம் அழித்தொழிப்பதில் டணி சாப்பிட்டது பாதி, யள் தமக்குத் தெரிந்த CDs - DLdd5s, மற்பட்ட துப்பாக்கிச் இளைஞர்கள் எரியும் LJL LGPLDljub TELO பும் அவரது பிணம்
டதைத் தொடர்ந்து. ůLLG2Dyb. 8ů
வித தாக்குதல்களை டமராட்சிப் பகுதியில் ம், உயிருடன் தீயில் -) GLJATLʻGb LJQ) பரேசன் ஒப்பரேசன்' அத்துலத் முதலியும், உயிருடன் இல்லை)
ர் வருகையும், இவ்
asyrůîn நாடுகளிங்கான
சந்தா
- 25 Sir
Postchek Konto:-
30-3752Manitham
Bank Konto:- Schweizerische Kredit Anstalt 300 BERN
Nr - 22034870

Page 5
உண்ணாவிரதமும் உயிர்த்தியாகமும் .
தொடர்ந்த ஓர் அரசியல் எழுச்சி அலையையும் புலிகள் த குறுக்கிக் கொண்டதோடு ஓய்ந்துபோனது.
தெண்னிலங்கையில் I.V.P யின் இந்திய எதிர்ப் அரசுக்கெதிரான நடவடிக்கைகளும் தீவிரமடைய.
I.V.P யின் இஷ் இந்திய எதிர்ப்புக் கோசங்களை செயற்பட்ட ஜனாதிபதி பிரேமதாசாவின் தந்திரங்களும்.
தென்னிலங்கை மக்களின் இஷ் எதிர்ப்பு உணர்வை வளர்ச்சிக்கானதாக ஆக்கிக் கொண்டதன் மூலம் பிகபிகக்கச் ெ
* பச்சைப் புலிகள்" என்ற இரகசிய அமைப்பின் மூல பலவித படுகொலைகளைச் செய்துவிட்டு VP யின் (VP ! செய்யவில்லை என்று அர்த்தமாகாது) தலையில் கமத்தியமை
பத்திரிகையாளர்களை அடித்தும், துரத்தியும், அவர்களது க பத்திரிகைச் சுதந்திரத்தைத் தடைசெய்வதற்கான முயற் அதேவேளை, பிரபல பத்திரிகையாளரான நிச்சார்ட் டி சொt கொலை செய்துவிட்டு கடற்கரையில் வீசியமையும்.
இன்னும் பல அவலங்களும் இப் பத்து வருட காலத்துள் பிரேமதாசாவினாலும், அரசினாலும் தொடரப்பட்ட மறக்கமுடியா
யாழ்ப்பான பல்கலைக்கழக மருத்துவத் துறைப் பேராசிரி திரணகம உம் மாணவன் விமலேஸ்வரனும் சமூகத்தின் பக் பார்வையைத் திருப்பியமைக்காக புலிகளினால் கொலை ெ
சமீபவங்களும் இக் காலப் பகுதியில்தான் நிகழ்ந்தது.
விஜய குமாரதுங்க, பத்மநாபா போன்றோரினதும் கூ அமிர்தலிங்கத்தினதும் படுகொலைகளும், இன்னும்.
ஜனநாயகத்தை மதித்தவர்களினதும், மிதித்தவர்களின சிதறடிக்கப்பட்ட கொலைச் சம்பவங்களும் கூட நிகழ்ந்துள்ளன
இந்திய ஆக்கிரமிப்பாளர்க்கெதிராக விடுதலைப் புலிகளின் தொடர்ந்தது. 90 முற்பகுதியில் இந்தியப்படை வெளியேறியது.
இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் ஒருவித உ * அரசியல் நீரோட்டத்தில் புலிகளும் கலப்பதாக தலைகீழாகி.
90 யூனில் மீண்டும் புத்தம் தொடங்கியது.
85 இல் அப்பாவி சிங்கள மக்கள் மீதான அனுராதபுர பல்நி குறுந்தேசிய வாதத்தின் வெளிப்பாடாய்த் தோன்றி காட்டுமிரான காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையும், பரம்பரை பரம்பரைய தமது தாயமாகக் கொண்டு வாழ்ந்த முஸ்லிம்கள் அகதி துரத்தப்பட்ட வரலாற்றுத் தலைகுனிவும், முஸ்லிம் கி ஒரேநேரத்தில் புகுந்து மனித வேட்டையாடியமையும் ஆகி பத்தாண்டுக் காலப் பகுதியுள் புலிகளால் தொடரப்பட்ட கொடுை
இதற்குப் பழிவாங்கும் போக்காக, "ஜிகாத்' அமைப்பு படையினரும் (அரசின் ஆதரவுடன்) தமிழ் மக்கள் கொலைவெறிச் செயல்களும் மறக்க முடியாதவையே!
ஜனதாயக சக்திகள், மாற்று இயக்கத்தினர் ஆகியோர் செய்யப்படுவதும், சிறைகளில் வதைக்கப்படுவதும்,
5

Dđđ5{IGH tỉ}ẳởIIJIDIöẳ
பும் பிரச்சாரங்களும்
தனதாக்கிக் கொண்டு
பிரேமதாசா தனது சய்தமையும்.
மீ தென்னிலங்கையில் எவ்வித படுகொலையும்
b
மராக்களைப் பறித்தும், சிகளைத் தொடர்ந்த 5 (TGDal SyddfutDF6d
தென்னிலங்கையில் த நிகழுவுகளாகும்.
பராக இருந்த ராஜினி
sய் தமது கடைக்கணி sultiLLL QATGgd
LLGOff Qở GITGI
தும் இறப்புக்களும்,
விடாப்படியான யுத்தம்
-LøkulG blandt "G. SEs. 2GGOLD
லையப் படுகொலையும், டித்தனமாக அமைந்த ாக யாழ்ப்பாணத்தையே
களாக நிர்க்கதியற்றுத்
ராமங்கள் நாண்கினுள் ய அனைத்தும் இப்
மகளாகும்.
, முஸ்லிம் ஊர்காவல் மீது மேற்கொண்ட
புலிகளினால் 'கைது கருத்துச் சுதந்திரம்

Page 6
மறுக்கப்படுவதும் தொடரும் நிகழ்வுகளாகும். சென்ற ஆண்டு (தீப்பொறி அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான) கேசவன் தெரியாது பெண்நிலைவாதியும், கவிஞருமான "செல்வி கைது காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இவர்களுடன் TTT TTTTTLLTSTa LS SCLTLTT LLLL L LLLLLL TMLL TLL செய்தி சொல்லிவிட்டுப் போனார்கள் புலிகள்)
ஆனையிறவுத் தாக்குதல் , கொப்பேகடுவவும் அவரு அதிகாரிகள் மீதான (புலிகள் கூற்றின் பிரகாரம்) கணி: மாம்குனம் இரானுவ முகாம் தாக்குதல் என்று தொடர்ந்த புலி இன்று கறுப்பு யூலை 10வது ஆண்டின் நினை கொக்குத்தொடுவார்-புவிமோட்டை பகுதிகளில் (சிகேவி பாதுகாப்பாகவும்) அமைந்த இராணுவ முகாமைத் தகர்த்துள்ளது
தொடர்ச்சியான உணவுத் தட்டுப்பாட்டினால் மக்கள் பட்டினியுடன்தான் தொடர்கிறது. போஷாக்கின்மையால், குழந்ை குணப்படுத்தமுடியாத நோய்களினால் பிடிக்கப்பட்டு வருகின் அதிகரித்து வருகின்றது, குடாநாட்டைக் கடக்கும் முயற்சியில் மக்களின் உயிர் பணியம் வைக்கப்படுகிறது.
பத்து வருடங்களாகத் தொடரும் இல் புத்தத்தினால் பயே மனோநிலையும் சோர்வும் மேலோங்கி, நிலைகளுக்கேற்ப ம அடைந்து போராட்ட உணர்வுகளை இழந்துள்ளனர்.
சர்வதேச நிலைமைகளிலும் எமது போராட்டம் பெற்றிருந் நியாயமான அளவுக்கு குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க பின்
83 கறுப்பு பூவையுடன் மிதந்து வந்த எழுச்சி நிலைமை நமீபிக்கையிழந்த இன்றைய வாழ்விலும்.
சில தாக்குதல்களின் வெற்றிகள், மக்கள் பரப்பில் (குறிப் வாழும் இளைஞர்களிடத்திலும்) மின்னல் வேகத்தில் மறைகின் உண்டு பண்ணினாலும் இப் பத்து வருட (1983 யூலை- 199 துணித்து நோக்கின்.
மிஞ்சியதெல்லாம். விரக்தியும் வேதனைகளும் நிறைந்த நமிபி நிலைமைகளே !
ΩΩΩ
ஓர் கவனக்குறைவு. வருத்துகிறோம் !
சென்ற மனிதம் (இதழ்-22) இன் முன்னுரையில் முதற் பந்தி முதலியினதும், பிரேமதாசாவினதும் படுகொலைகளானது இ நிலவிவந்த எச்சசொச்ச பாராளுமன்ற ஜனநாயக வழிமுறைக்கு விடுத்துச் சென்றுள்ளது" என்று வரவேண்டிய வசனத்தில் சொல் விடுபட்டுப் போயுள்ளது. இது ஏதோ இலங்கையில் பா நிலவுவதாக அர்த்தப்படுத்திவிடுகிறது என்பதால் இதை கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

| Tög Oddulút"1- நிலை என்னவென்று | செய்யப்பட்டதற்கான
த ஆன்மீக ஆதரவு
கள் வீழ்ச்சியடைந்து
பாக வெளிநாடுகளில் pe su toffettu 3 யூலை) காலத்தை
க்கையற்ற வாழ்வியல்
பில் "வலித் அத்துலத் பங்கையில் இதுவரை பெரும் அச்சுறுத்தலை 6đf Qaf får” 6p
ாளுமன்ற ஜனநாயகம் நாம் வாசகர்களின்
- 3-át éig

Page 7
அந்த யூலையின் சில
நாடு சுதந்திரம் அடைந்த மினி சிங்களம் மட்டும் மொழிச் சட்டத்தினி விளைவு தமிழ் சிங்கள மக்களுக்குள் முதலாவது இனக்கலவரமாக 58ம் ஆணிடு தொடங்கியது இங்கலவரம் தொடக்கமி நடத்தேறிய இனக் கலவரங்கள் (61, 77, 8) யாவும் அரச, அரசபடைகளால் காலதாமதமாகியும் dS 05zluq02&sidlu il 6227, 1983 d562%opadağa Ağ2467 682. çayıt, பிரதம மந்திரி பிரேமதாசா, மற்திரிகள், அரசாங்க கட்சி மர7ண்மணிற உறுப்பினர்கள் முனினிரை நடத்தி சிங்கன அரசால் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று உணரும் அளவிற்கு தமிழ்மக்கள் மீது மிருகத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இக் கலவரத்தினி கொடும் தமிழ் மக்களினி பேரIட்ட பாதையில் புதிய திருப்பத்தை தோற்றுவித்து இன்று 10வருட நினைவு கூறுமளவிற்கு வழிவகுத்துவது
1983 யூலை 23ம் திகதி கலவரம் தொடங்க முனி திருகோணமலை, கிளிவெட்டி, முது7 பகுதிகளில் அரசபடைகளினி உதவியுடன் இன வெறியர்களால் தமிழ் மக்கள் வெட்டியுமி கட்டும் கொண்லப் பட்டதுடன், படுகாயங்களுக்குமி உட்படுத்தப்பட்டனர். இசி செயலிகளைத் தமிழ் பரIளமனிர அங்கத்தவர்கள் வனிமையாக கணிடித்து அரசுக்கு தெரியப்படுத்தினர் ஆனால் "செவிடனிகாதில் சங்கு ஊதியது போல்” அரசினி நடவடிக்கைகள் இருத்ததுடனி சிங்கன் குடியேற்றங்கள் மூலம் வட-கிழங்கை பிரிக்க அரசினி உள்நோக்கத்தை நடை முறைப்படுத்துவதற்கு இச் செயல்களுக்கு
7
 

(http:Wwww.thamizham.net
நினைவுகள்
ஊக்கமளித்தது தழிழ் மக்கள் தங்கள் நாளாந்த கடமைகளை கவனிக்க முடியாத அளவிற்கு பதட்ட நிலை கொண்ட பிரதேசம7க்கப்பட்டது. இப் பிரதேசதழிழ் மக்கள் தங்களால் இயனிரளவு எதிiபுநடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வடக்கு-கிழக்கில் அரசபடையினர் தழிழ் போராட்டக் குழுக்களினால் கொல்லப்பட்டால் தென்னிலங்கையில் அவி அரசபடையினி பிரேத ஊர்வலமி அவிரதேசத்தில் வாழுமி தமிழ் மக்களுக்கு இனினலை கொடுத்தோ அல்லது அச்சத்தை ஏற்படுத்தியோ அரசினால் ஊர்வலமி நடத்தப்பட்டது
1983ம் ஆண்டு பூலை 23 இல் விடுதலைப் புலிகனால் 13 இராணுவம் கொல்லப்பட்டதை சாட்டாக வைத்து சிங்கனமங்கனி அரசு மிதுவின வெறுப்பை திசை திருப்பவும், தனது அரசை தொடர்ந்து தடத்துவதற்கு ஏறிய சட்டங்களை உருவாக்கவுமி முனி கூட்டியே படிப்படியாக வனித்துவரப்பட்ட இனவெறி வணிசெயலிகளை தனது தலைமையில் அரசு 83 கலவரத்தை நடத்தியது TTTL T TLTLTaTaTT TL Sa LLLLLLL தமிழர்களினி கடைகள், விடுகள், தொழிற்சாலைகள், உடைமைகள் குறையாடப்பட்டயினி எரிக்கப்பட்டன. இவி வேனைகளில் தெனிபட்ட தமிழர்கள் வெட்டியோ அல்லது அடித்தோ எரியூர் நெருப்புக்குவி எறிதோ கொலை செய்ய பட்டார்கள் தங்கள் உதவினர்கவி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை நேரில் கணிடவர்கள் சித்தரிமை பிடித்தவர்களாக்கப்பட்டார்கள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா "போர் எனறால் பே7 சமாதானமி என்ற7ல் சமாதானம் " என்பதுடன் துட்டகைமுனுவையும் நினைவு கூரி கலவரத்தை தூண்ட வழிவகுத்தார். **

Page 8
சுவிஸ்:-
நீச்சல் குளத்திலும்
அன்று செவ்வாய்க்கிழமை ஆடி 28 ஆம் திகதி கோடைகால மம்மல் பொழுது.
தன்னுடன் அகதி முகாமில் ஒன்றாக வசிக்கும் சைரோ நாட்டைச் சேர்ந்த இளைஞனுடன் LATLs ஆலோசனைக்கிணங்க தான் வாழும் கிராமத்து நீச்சல்
தடாகத்தில் குழிக்கச் செல்கிறான் Bienvenu. இவண் கொஸ்கோ நாட்டில் இருந்து சுவிஸ் க்கு வந்திருக்கும் ஓர் அகதி
நீச்சல் தடாக வாசலில் நுழைவுச் சீட்டுக்காக கவிஸ்காரரிடையே வரிசையில் ஒழுங்காக காத்து நிற்கிறார்கள் இந்த இரு ஆபிரிக்க இளைஞர்களும். Bienvenu முறை வருகிறது. நுழைவுச் சீட்டுக்கான
பணத்தைக் கொடுத்த போது நுழைவுச்சீட்டு வழங்கப்படவில்லை. மாறாக வார்த்தைகள் பாய்ந்தன.
* உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. இன்று செவ்வாய்க் கிழமை. வியாழன் நண்பகலுக்கு பின்பு மட்டும்தான் நீங்கள் குளிக்க முடியும் என்று தெரியுமல்லவா? உங்களை திருப்பி அனுப்புகிறேன் போங்கள்! "
என்ற தடாகப் பொறுப்பாளர் Arthur Manz (ஆர்த்தூர் மாண்ஸ்) இனி வார்த்தைகள் கறுப்பின இளைஞர்களை அதிரவைத்தது. அவமானத்தில் துவண்டனர். விழிகளில் கோபக்கனல் தங்களால் இயலுமானவரை வாதாடினார்கள். ஆயினும் வெள்ளை நிற நீச்சல் தடாகப் பொறுப்பாளர் இவர்களை உள்ளே அனுமதிக்கவேயில்லை. இந்தச் சம்பவம் ஆரிச் கண்ரோன் நீமன்றத்துக்கு மேலாக கவிஸ் பாராளுமன்றம் மட்டும் ஒலித்திருக்கிறது.
கறுப்பின இளைஞர்களை குளிக்க அனுமதிக்காத நீச்சல் தடாக பொறுப்பாளரையும் அந்த கிராமசபைத் தலைவரையும் செய்தியாளர்கள் ஆழ்ந்து கொண்ட போது.
* நான் இனவாதி அல்ல. ஆயினும் நான் ஒரு கவிஸ்காரன். தகாத பழக்கங்களுடைய கறுப்பர்கள் இங்கே தேவையில்லை" என்று நீச்சல் தடாகப் பொறுப்பாளரும்,
* இந்தக் கிராமத்தில் 400 க்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இருப்பினும் அவர்களால் பெரிய பிரச்சனைகள் எழவில்லை. ஆனால் அகதிகளுக்கு எதிராக பிரச்சனைகள் எழவே செய்கிறது. இவற்றை சரியான முறையில் தீர்த்து வைக்கவே விரும்புகிறோம் " என்று கிராமசபைத் தலைவரும் பதிலளித்தார்கள்.

நிறவெறி கலந்தது
மேற்படி இனவாத நிகழ்வைக் கண்டித்து சூரிச்சில் அகதிகள் ஆதரவு சக்திகளால் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று நடாத்தப்பட்டது. கண்ரோன் நீதிமன்றமும் அச் சம்பவத்தைக் கண்டித்து தீர்பளித்திருக்கிறது.
கண்ரோன் சூரிச்சில் 3900 குடிசனங்களைக் கொண்ட கிராமம்தான் Bauma. இங்கே 490 வெளிநாட்டவர்கள் வசிக்கிறார்கள். இதில் 70 பேர் அகதிமுகாமில் வசிப்பவர்கள். இந்தக் கிராமத்திலுள்ள நீச்சல் தடாகத்தில் அகதிகள் வியாழக்கிழமைகளில் - அதுவும் நண்பகலுக்குப் பிற்பாடே- குளிக்கலாம் என்று நிர்வாகம் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இந்த குறிக்கப்பட்ட நேரத்தில்
፳፱ጸ Füጸ 喻 WESSE 5 trisiit 84BEN ERA
|
III"
- ح– حال:
> །
எவ்வளவு அகதிகளும் குளிக்கலாம் என்கிறது நிர்வாகம். இந்த நிர்வாகத்தில் கிராமசபைத் தலைவர், கிராமத்து டாக்டர் போன்றோர் அங்கம் வகிக்கிறார்கள்.
நீச்சல் தடாக நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் டாக்டரே கொஸ்கோ நாட்டு அகதி Bienvneu கீகு 'நாரிப் பிடிப்பு' சுகபீனத்தைக் காரணம் காட்டி நீந்தும்படி கூறியிருக்கிறார். ஆனால் தடாகப் பொறுப்பாளாரோ s GCSI அனுமதிக்கவில்லை.
” இந்த கறுப்பர்கள் தகாத பழக்கமுடையவர்கள். பெணிகள் குளிக்கும் சோப்பு வகைகளுக்கு கெஞ்சுபவர்கள், கத்துபவர்கள். என்று சூழ உள்ள மக்களே குறை கூறுகிறார்கள். இந்த மக்களின் உணர்வுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். இது இனவாதமாக அர்த்தப்படாது"
என பதிலளித்தது நீச்சல் தடாகத்து நிர்வாகமும் அதன் பொறுப்பாளரும்!

Page 9
" இனவாதம் எப்போது தோன்றும்? இந்த நாட்டுப் பிரஜை தான் தலைநிமிர்த்தி சுதந்திரமாக முன்னோக்கி செயல்பட முடியாத போது" என்று விளக்கம் அளித்ததோடு,
”அகதிகள் இங்கே எப்போ குளிப்பார்கள் என்று எமது விருந்தினர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் இதனால் அவர்கள் சுதந்திரமாக குளிக்க முடியும்." என்றும்.
இனவாதத்திற்கு புதிய வர்ணம் தீட்டினார் தடாகப் பொறுப்பாளர் ஆர்த்தூர் மான்ஸ்.
ஆயினும் அகதிமுகாமில்பணிபுரியும் OSSman னின் கருத்து உண்மை நிலமைகளை வெளிச்சமிட்டது.
” இந்த முகாம் தொடங்கிய நாட்களில், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, இந்த இனவாதப் பிரச்சனை குறைவாகவே இருந்தது. ஆனால் தொடர்ச்சியான போக்கில் இது மிகவும் மோசமாகி விட்டது. இன்று Bienvenu இதை நேரடியாக சந்தித்திருக்கிறான். அவன் கட்டாயம் நீந்தியாக வேண்டும், அவனது நாரி வருத்தத்திற்காக. டாக்டரே அத்தாட்சிப்படுத்தியிருக்கிறார். அந்த டாக்டர் அங்கம் வகிக்கும் நீச்சல் தடாகத்து நிர்வாகமே இதை மறுத்திருக்கிறது" என்றார், மெல்லிய குரலில்!.
சுவிஸ் பாராளுமன்றத்திலோ.
”அகதிகளும் அவர்களது வன்முறைகளும் அதிகரிக்கும் போது ஆர்த்தூர் மான்ஸ் போன்றவர்களின் உணர்வுகளும் செயல்களும் எவ்வாறு தவறாகும் " என்று பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களே ஆதரவுக் குரல் கொடுத்தார்கள்.
மொத்தத்தில் அகதிகளுக்கு எதிராக எரிப்பாகவும் துப்பாக்கிச் சூடாகவும் நேற்று நிகழ்ந்தவை, இன்று நீச்சல் குள அனுமதி மறுப்பாக புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. இனி.?
ggif|- TAGES-ANZEIGER (20RICH) 3O.793
7 : =)
83 கலவரத்தில் தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் ஒருவகையில் Llifffa5lii II "LøHit ASLífljó Lofaðaf சொந்த நாட்டில்
அரசாங்காத்தால் பாதுகாப்பு அற்றவர்களாக் d5thi/LL6af. மேலும் வெலிக்கடைசி சிறைச்சாலையில் சக சிங்கன கைதினால் சிறைக் கூடங்களை உடைத்து யூலை 25ம் திகதி 35 தமிழ் கைதிகள் பொல்வால் அடித்தும் கூரான இரும்புகளால் குத்தி குதறி மிருகத்தனமாக படுகொலை 4Falstu LiuH LAZDA5 அரசு தமிழ் கைதிகள் சிங்கள் கைதிகளால் கொல்லப்பட்டன எனக்கூறி இவ் இன வெறிச் செயலைக் காப்பாற்றியது. ஆனால் யூலை 27லிலுமி sw6s ófkampf đmapansko) las Gulf 45/Tiahui Løff. கொல்வப்பட்ட 53 கைதிகளினினி சிதைக்கூடம்

செல்வடிவங்களையும், LIBI6/6227.pl 4676th பாதுகாப்பானது இல் பாதுகாப்பான சிதைக்கூடத்தை எந்தவித சிரமமினிரி திப்பதற்குமி, 2m7G), đWhpTay
ஆயுதங்கள் கிடைப்பதற்கு யார் வழிவகுத்தார்கள் என்பதை அரசால் உலகுக்கு மறைக்கமுடியாமல் போய்விட்டது
தமிழ் மக்களினி இவ்வளவு இழப்புகளுக்கு எந்தவித பரிகாரமுமி ஏற்படுத்தாமல் அரசு தமிழ் மக்களினி பாரனமணிற மிதித்துவத்தையும் பதித்து தமிழ் lOdaSapay Aரிக்கதியாக்கியது அரசினி இச்செயல் தமிழ் மக்கள் மீது உலகினி ஆதாய அலை ஓங்க வைத்தது ஐரோப்பா, கனடா, இதியா போன்ற தாடுகள் அகதி தஞ்சமி கொடுத்தன.
இச்செயலிகள7றி பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு எதிராக GAJZ LLÓ Gyully GaleMSIÓ 6lap s láMÍgyLa állaD போரட்ட குழுக்களுடனி இணைத்துக் கொணிடனர். இவி திடீர் இணைவு போரட்ட குழுக்களினி கட்டுமானங்களில் ஆட்டமி கான வழிவகுத்தது இவி தற்க்கால நிகழ்வை ஒழுங்கமைத்து மக்களையும் போரட்டத்தில் இணைத்து செல்வதற்கு முயற்சிக்காமல் தங்கள் குழுக்களினி எணிக்கையில் பிரமிப்பு கொண்டுமி, ஆந்திய நாடுகளினி உதவியில் தமிக்கைக் கொண்டும் தமிமை அழித்து (5/760ft at
83ம் ஆண்டு அணித்தங்களை 10வது ஆணிடில் நினைவு கூறுவதுடன் மட்டுமில்லாமல் இல் பத்து வருடத்தில் அரசினி இனவெறி செயலி, பெருமியானிமை இன கட்சிகளினி இன பிரச்சினைக்கு வைத்த தீர்வுகள், தமிழ் போரட்டக் குழுக்கள் போரட்டபாதையில் நடத்திய, நடத்தி கொண்டு இருக்கின்ற தில்லு முன்லுகள், கொலைகள், உட்கொலைகள் யாவற்றையும் நினைவு கூறுவதே பூரண நினைவு கூறவாக அமையுமி
- எம். மணி

Page 10
ஊரில் தொடங்கி .
-ரவிவர்மன் କ୍ଷୌର தொலைந்த நித்திரைக் கலக்கம் இன்னும் டுகத்தில் படிந்து போயிடுக்க தெடுவில் இறங்கி நடக்கிறேன்
ഉണ്ണിത് நினைவுபடுத்தும் ஒடு மாட்டு வண்டிலும் இரண்டொடு சைக்கிள்களும் காற்றில் கலக்கும் &IC50 tidisfici இரைச்சல் 6adi (Ibáñóño)OI si@ Iñigójö
வெயில்
சுள்ளென்று
கட்டது அந்த நினைவுகளைப்போல்
கொடும்பு
ඕග්ෆිpH0
ஆறுவடுடங்களை முழுமையாக விடுங்கிவிட்டது.
defuciuggid 66 9 ά)
கூட்டாளிமார்
6,606 ATSg புடிச்சுக்கிடிச்சி சவு திக்காவது போடா
பொடிச்சிகளும்
நானும் பட்டினி கிடந்தே செத்திடுவம்
O

கிழிந்த கொப்பி ஒற்றையில் கிறுக்கியெடுதிய அம்மாவின் வரிகள் ്ത് ഴ്ന്നി

Page 11
லங்காதீய - 6.6.93 இல்
தொண்டமானின் டே
மாகாணசபைத் தேர்தலில் பலரின் கவனத்தை ஈர்த் தொண்டமானின் மலையக மக்களின் பத்து லட்சம் வ சுயேட்சைக் குழுக்கள் பல இம்முறை தொண்டமானுக்கு வேட்பாளர்களை நிறுத்தியும் தொண்டமானின் இ தொழிலாளர் காங்கிரஸ் தனது பலத்தை மாகாணசபைத் ே தெளிவுபடுத்தி 6 மாகாணசபைத் தேர்தல் வெற்றியின் பின்னர் இ6 தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ்.தொண்டமான் ெ பத்திரிகைக்கு அளித்த பேட்டி
? மாகாணசபைத் தேர்தலில் இம்முறை உங்களின் கட்சி சக்திகள் முக்கியத்துவம் பெறும் என்றும் பலர் எதிர்பார் முடிவுகள் பற்றிய உங்கள் கடுத்தெண்ன ?
0 மலையகத்தில் யாரிடம் தலைமைத்துவம் உள்ளே கிடமில்லாமல் கிடைத்துள்ளது. எங்கள் கட்சியின் சக்
நடத்தியது. நான் நினைக்கின்றேன். இதன்பிறகாவது அ செய்யாது என!
? கடந்த தேர்தலை விட இம்முறை மாகாணசபை வெற்றியை ஈட்டிய ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்துக் என்று கூறமுடியுமா ?
0 நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவித எதிர்பா அரசாங்கத்தை அமைக்கக் கூடிய ஒரே ஒரு கட்சி அது எ
? என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் யு என். பி யை ெ t
0 நாங்கள் கடந்த 50 வருடங்களாக மலையகத்தில் இயங்
வெற்றிக்கு பாரியளவு துணைபுரிந்துள்ளது.
மேல்மாகாண சபையில் எங்கள் கட்சிக்கு மூன்று பேருக்ே
இடம் தந்திருந்தால் வெற்றி பெற்றிக்கலாம்.
? இம்முறை தேர்தலில் மாபெடும் வெற்றி கண்ட இன
தேர்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணம் உண்டா ?
1.

யின் பலம் குன்றும் என்றும் மலையகத்தில் புதிய அரசியல் த்தனர். இந் நிலையில் இம்முறை மாகாணசபை தேர்தல்
தா அவருக்கே மீண்டும் தலைமைத்துவம் சந்தேகத்திற் தியைப் பற்றி தவறான பிரச்சாரத்தை பத்திரிகைத்துறையே அப் பத்திரிகை அல்லது நிறுவனம் தொடர்ந்து அவற்றைச்
தேர்தலில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பெடும் கு வடுவுற்காக நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன
ப்போடும் ஆதரவளிக்கவில்லை. இந்த நாட்டின் நிலையான ர்பதனாலாகும்.
நான் கேட்டேன், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வற்றியளிக்கச் செய்ய துணைபுரிந்த காரணிகள் எவை என
கி வரும் கட்சி எனவே எங்களது ஒத்துழைப்பு யு.என் பியின்
க இடம் ஒதிக்கினார்கள். இந்த மாகாணசபைக்கு 5 பேருக்கு
ங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அடுத்து வரும் பொதுத்

Page 12
0 இந்த தேரத்தில் அவற்றைப் பற்றி குழப்பிக் கொள்ளத் ே Спđћđ9nt.
? அதாவது உங்கள் கட்சிக்கு மத்திய அல்லது ஊவ அவசியமில்லை, அப்படித்தானே ?
0 இல்லை. அப்படி ஒரு விடயத்தை அறிவிக்க இப்போதுந
? ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவின் மரணத்திற்குப் பின் முலம் மேற்கொள்ளப்பட்டு வடும் அரசியல், நிர்வாக பா உங்கள் நடவடிக்கைகளிலும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்
0 இப்போது செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிர்வாக அறிவிக்கப்படவில்லை. எந்தவித தாக்கமும் எற்பட்டதுமில்6ை
? அதாவது நீங்கள் இவ்வளவு காலடும் கொண்டு ெ தொடர்ந்து கொண்டு செல்வேன் என்று கூறுகின்றீர்கள்.
0 ஆம், இவ்வளவு காலமும் கொண்டு செல்லும் வேண் Qỡüüủt!LIDILIL-Höj.
? பு என். பி அரசாங்கத்தின் சிரேஸ் கபிாற் 3 தற்போதுள்ள ஜனாதிபதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன
0 மறைந்த ஜனாதிபதி பிரேமதாச அவர்களோடு இலங்கைய சிறந்த ஒரு தலைவர் அவர். இப்போதுள்ள ஜனாதிபதியின் 6ே இப்போதே கூறிவிட முடியாது. அதைப்பற்றி விமர்சிக்க இன்று
? நீங்கள் பிரேமதாச அவர்களோடு வேலைசெய்ததைப் ே வேலை செய்யலாம் என நினைக்கிறீர்களா ?
0 ஆம், நான் அப்படி நடக்கும் என நம்புகிறேன். இப்போ நம்
அல்லது நடக்கவிருக்கும் விடயங்கள் எப்படியாயினும், நா கடைப்பிடிப்பேன். அவற்றில் வித்தியாசம் இருக்காது
? தோட்டப் புறங்களில் ஆட்சி தொடர்பான பிரச்சனைகளு எனக்குப் படுகிறது.
0 நான் எப்போதும் எதிர்காலத்தை எண்ணியே பதில் கூறுவே
? விஜேதுங்காவின் ஆட்சியில் சந்தேகம் இடுப்பதனாலேயே
0 அவரைப் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. இப்போது
12

தவையில்லை. பொதுத் தேர்தலின் போதே அதனைப் பற்றி
ா மாகாணசபையில் முதலமைச்சர் பதவி பெறவேண்டிய
ானி தயாராயில்லை.
னால் அதிகாரத்திற்கு வந்துள்ள டி. பி. விஜேதுங்காவின் ரிய மாற்றங்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிலும்
pilot?
மாற்றங்கள் பற்றி எனக்கோ எனது கட்சிக்கோ எதுவும்
.
சல்லும் முறையில் எந்தவித மாற்றத்திற்கும் உட்படாமல்
மலகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றங்கள்
மைச்சர் என்ற ரீதியில் ரணசிங்க பிரேமதாசவிற்கும் qứịự đh pÚ)lạiịüI ?
பில் ஆட்சி புரிந்த எந்த தலைவரையும் ஒப்பிட முடியாது. வலைத் திட்டங்கள் மிகவும் வித்தியாசம். மேலும் இவற்றை தும் காலம் கடக்க வேண்டும்.
பால் இப்போதுள்ள ஜனாதிபதிாேடு பிரச்சினையில்லாமல்
மால் உறுதியாகக் கூற முடியாது. எதிர்காலத்தில் நடக்கும் ன் முன்னர் இருந்த அதே நிலையையே தொடர்ந்தும்
1க்கு நீங்கள் பதில் கூற மிகவும் அச்சம் கொள்வதாக
a.
நீங்கள் கூறத் தயங்குகிறீர்கள்.
ஜனாதிபதியாக இருப்பவர் குறிப்பிட்ட கொள்கையோடு

Page 13
வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட் வேலைத் திட்டங்களையும் அவரால் மாற்ற முடியும் என நான் விஜேதுங்க அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜன அரசாங்கத்தைக் கொண்டு செல்ல ஐதே. கட்சியின் அனும அவர் ஏதேனும் பிழையான பாதையில் போவாராயிருந் பாதையைக் காட்டத் தவறாது. ஆகவே நாம் விஜேதுங்கா ப
? எதிர்க்கட்சிகள் எந்தநேரடும் எதிர்ப்பைக் காட்டி தொழிற்சாலைத் திட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து கொ
0 அந்தத் திட்டங்கள் ஜனாதிபதி பிரேமதாச தனித்து தீர்மானம். ஆகவே ஜனாதிபதி விஜேதுங்க அவர்களும் அ எதிர்க்கிறார்கள் எண்பதற்காக, எந்நேரமும் நிறுத்துவதற்காக செய்வதாயிருந்தால் எதிர்க்கட்சிகளுக்கே அதிகாரத்தை ஐ.தே. கட்சிக்கு வசதியாகும் என்று யாரேனும் நினைத்தால் ஐதேக நிறுத்தினால் அதுவே அடுத்த தேர்தலில் அக் கட்சி
? ஜனாதிபதி பிரேமதாசவின் மரணத்தின் பின்னர் பத் திடுத்த அரசாங்கம் தயாராகிக் கொண்டிடுக்கிறது எனக் உண்மையாயின், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாத aia ?
0 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை சிறுபாண்மை கட்சியெனும் ரீதியில் நாங்கள் எல்லோரு அங்கீகரிக்க வேண்டும். இந்த நாட்டில் இனவாதத் தீ பரவ முடியாது. ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியதின் சிறுபான்மையினரின் வாக்குகளும் அவசியமானது எ பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ' இக் காரணங்களினாலேயே சிறுபாண்மையினரான நாங்கள்
பாதுகாக்க முற்படுகிறோம்.
? அப்படியாயின் நிறைவேற்று அதிகார முறையை நீங்கள் மேற்கொள்ள இடுக்கும் நடவடிக்கை என்ன ?
0 ஆட்சேபனை இல்லை. அதற்கு ஏதிராக நடவடிக்கை
? தற்போதைய அரசாங்கம் நிறைவேற்று அதிகார உங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதா ?
0 டி. பி. விஜேதுங்கா அவர்களின் தலைமையில் உள்
மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்க இடமுண்டு இருந்த செய்ய முடியாது. அது தொடர்பாக ஐதேக தன்னுடன் பெறவேண்டும்.
? அது தொடர்பாக ஏனைய கட்சிகளின் அனுமதி 4

டவர். மக்களால் அனுமதி பெற்ற அந்தக் கொள்கைகளையும் ர் நம்பவில்லை. ாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவர். எனவே அவருக்கு தியும் ஒத்துழைப்பும் அவசியம்.
தால் அன்று அவரை நியமித்த ஐதேக அவருக்கு சரியான ற்றி அச்சம் கொள்ள அவசியமில்லை.
க் கொண்டிடுக்கும் திட்டங்களன ஜனசவிய, ஆடைத் ர்டு செல்வர் என நினைக்கிறீர்களா ?
எடுத்த தீர்மானங்களில்லை. முழு ஆளும் கட்சியும் எடுத்த க் திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்துவார். எதிர்க்கட்சிகள் அல்ல மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கியது. அப்படி நாரைவார்த்து விடலாம். அத் திட்டங்களை நிறுத்துவதனால் அது தவறு. நான் இன்று நினைக்கிறேன். அத் திட்டங்களை யின் தோல்விக்கு வழிவகுக்கும்.
திரிகையில் வெளிவந்த செய்திபொன்று, அரசியலமைப்பைத் கூறுகிறது. அதில் ஏதேனும் உண்மை உண்டா? அது பதி முறையை மாற்றுவது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு
நீக்குவதை நானும் எனது கட்சியும் தீவிரமாக எதிர்க்கிறோம். ம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பாரளுமன்ற முறையே காரணமாக இருந்தது என்பதை மறுக்க
பின்னர் குறிப்பிட்ட ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கு ன்ற நிலை உருவானது. இதனால் சிறுபாண்மையினரின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஏற்படுகிறது. ர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை
நீக்க பாராளுமன்றத்திற்கு யோசனை கொண்டு வரப்பட்டால்
எடுப்பேன்.
ம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க முயற்சிப்பதாக
ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஜனாதிபதி முறையை லும் இம் முறையினை மாற்ற எந்த ஒரு தனிநபராலும் முடிவு இணைந்திருக்கின்ற ஏனைய கட்சிகளினதும் அனுமதியைப்
ைெடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள ?
3

Page 14
0 அதற்கு அனுமதி கிடைக்கும் என்று தம்புவது கடினம்.
? கடந்த சில நாட்களுக்கு முன் பிரதம மந்திரிக்கான பேசப்பட்டது.
0 இப்போதுள்ள நிலையிலேயே என்னால் எண் மக்களுக்கு ே பதவியில் இருந்து கொண்டு என் மக்களுக்கு சேவை செய்வ
மந்திரி பதவியிலிருந்து செய்வதை விட குறிப்பிட்ட பொறுப்புக்க அந்தப் போட்டியில் சம்பந்தப்படவில்லை.
? நீங்கள் கூற வடுவது, இந்த நாட்டில் பிரதமர் செப்படுடியாமல் போகும் என்பதைா ?
0 நான் அப்படி கூற வரவில்லை. யாரும் அதனை எப்படியும்
? ரணில் விக்கிரமசிங்கா பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டை
0 அந்நியமனம் தொடர்பாக மகிழ்ச்சியடைகிறேன்.
? 'முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா த என்று பேசப்படுவதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள் ?
0 அவர் ஓய்வில் இருக்கும் ஒரு மனிதர். ஆகவே திரையின் ஆட்சிபுரியும் அவசியம் ஜே.ஆர். ஜெவர்த்தனாவுக்கு இல்லை
? முன்னாள் ஜனாதிபதியால் (ஜே. ஆர் இனால்) ர டி. பி. விஜேதுங்க அவர்களால் நியமிக்கப்பட்டு வடுவ அதிருப்தியில் இடுக்கின்றார்கள் என்ற செய்தியைப் பற்றி உ
0 ஜனாதிபதி பிரேமதாச இப்போது இங்கில்லை. எனவே ஐக்
இப்போது செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் ஜனாதிபதியின் வ வந்துள்ளது. ஆகவே விஜேதுங்க அவர்கள் அவரின் முறைக்கின
? தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேே அவர்களின் கடமையைச் செய்ய பூரண அதிகாரம் வழு (பிரேமதாசா வின்) கீழ் இவ் வகையான அதிகாரம் உங்க
0 முன்னாள் ஜனாதிபதியின் கீழ் எனக்கு அவசியமான அதி தெரியாது. அதுபற்றி ஏனைய அமைச்சர்களிடம்தான் வினாவ ே
? LTTE அமைப்புடன் மிகவும் நெடுங்கிய அமைச்சர் தொடர்பு உண்டு என்று நீங்கள் நம்புகிறீர்களா ?
0 அது தொடர்பாக இப்போது விசாரணைகள் நடந்து வருகின்ற
14

பதவிப் போட்டியில் உங்கள் பெயடும் இடுப்பதாக
சவை செய்வது கடினமானதாக உள்னது. எனவே பிரதமர் து என்பது என்னால் முடியாமல் போய்விடலாம். பிரதம ளோடு எனது கடமையை செய்ய முடியும் என்பதால் நான்
பதவியிலிடுந்து கொண்டு ஓடுவர் தனது சேவையை
கருதிக் கொள்ளலாம்.
தப் பற்றி உங்கள் கடுத்து என்ன ?
திரையின் பின்னலிடுந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார்
பின்னாலிருந்து கொண்டோ அல்லது முன்னால் வந்தோ ) என நம்புகிறேன்.
நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் மீண்டும் ஜனாதிபதி து குறித்து ஐ. தே. கட்சியின் பிரேமதாசா பிரிவினர் ங்கள் கடுத்து என்ன ?
கிய தேசியக் கட்சியில் பிரேமதாச பிரிவினரும் இல்லை. பிருப்பத்தின் பேரில் நடப்பது இன்று விஜேதுங்க முறை ரங்க மாற்றங்களைக் கொண்டு வருகிறார்.
ய அமைச்சரவையில் பேசும்போது அமைச்சர்களுக்கு ங்கப்படுவதாகக் கூறினார். முன்னாள் ஜனாதிபதியின் ளுக்கு இடுக்கவில்லையா ?
காரம் இருந்தது. எனினும் ஏனையோருக்கு எப்படி என்று ରାରiତlt).
என்ற வகையில் ஜனாதிபதி கொலையில் அவர்களின்
ன. எனவே தான் ஒன்றும் கூறத்தயாரயில்லை.
=) 17

Page 15
சிறுகதை:
இன்றைக்கு பத்து வருடங்களுக்கு முனினால் எனக்கு அவள் அறிமுகமான7ள் ஒருநணிபணி அவளை அறிமுகப்படுத்திவைத்தானி இராஜகம்பிரமான தோற்றத்தில் பெணிமையினி வசீகரங்களுடனி அவன் ஒரு விடாப்பிடியான, எடுத்தெறிந்த பேச்சு, எவரையும் எனினால் அடிமைகொவின் முடியுமிபணிய வைக்க முடியும் என்ற விமிபு
எனக்கு அவள் ஒரு சுவரஸ்சியமான பொருளானாள் ஓர் இனிய சவாலாக தோன்றினாள் அவளை வெற்றிகொள்ளும் முயற்சியே அக் đBITaf66ko 6760ng/ Galgyúkal Tusig அவனை அவளி போதிதிலேயே இயங்க விட்டுமினி கட்டி இழப்பதாயி- நூல் மாட்டிய பம்பரம் போல் ஓடவிட்டு தீடிரென இழத்துநிறுத்துவதுமாய். நூலுடனி சேர்த்து கழன்றுதானாக நிதானமடைந்துநிற்பதாயி. ஆரமிய காலங்கள் இப்படி. இப்படியே.
அந்தக் காலங்கள் சந்தோஷமான காலங்கவிதான்.
அதற்கு முந்திய வெட்ட வெளி பாலையில் அலைந்த காலங்கள் ஒரு தருவைத் தேடி, ஒரு இலையைத் தேடிஒரு தனிரைத் தேடி, ஒரு மலரைத்தேடி அலைந்த காலங்கள் ஒடுஓடு ஓடென விட்டும்பாலை வெளியினி கொடுமை ஓடி, ஓடி, வியர்த்துக்களைத்துச்சோர்ந்து. மீண்டுமி ஓடி. மீண்டுமிகவைத்து. மினிடும். மினிடும்.
LLSL00L0LLYYZSSYZYYLLLS0000YZLLYYLL0YYYYLLLLLLL
4, 5, 1990 ിമd ി வெளிவந்த இக் கதை இங்கு
மறுபிரசுரமாகிறது.
率率 拳率 寧率。學率 率寧 拳 拳。執 率 拳寧率*拳寧喙 率 學 拳 率 學 學 寧
அப்போதுதாணி ஒரு காட்டுமவராயி, ஒரு முரட்டு கவிதையாய், ஒரு I/gfé0 add IIIIIll -9]|alaf அறிமுகம7ணாளி
ሓቌኦ፡Í A*
காட்டுபாலைவெ அவளும் அெைம் அந்தச் சந்தியை நிழலாம் நானிநிை அவளுமி நினைத் அது எங்கள் கை வசந்தத்தை உன் இசைக்க வைக்கு உலாவி கதைத் சல்லாபித்து. ெ இனியமானது. ெ இனியமானது” 6 செய்ய வைக்குமி எனின.? எனின
15

ސ............~--ހ エ/
விஅந்தகரத்தில்
னைத்தது போலவே திருக்க வேணடும் ளப்பைப் போக்குமி, ர வைக்குமி கானம் நமி, கைகோர்த்து து சிரித்து,
lസ്സി/
ாழிவே ான்று பிரகடனம்
.? எனின!
அறிதிக்காட்டு மனிதனி எகர்களையே பார்த்துக் கொண்டிருந்தானி வேனவாக்கொண்ட ஒரு பயங்கர 4ಿ: LITAħRIBQA IIIIIIIIi garaf
வை எனக்குப்பட்டது ஒரு பழகிய மிருகத்தினி குழைவுமி காணப்பட்டது போல இருந்தது எதுவித கூசிசதாசிசமும் இல்லாமல் எதுவித பயபக்தியுமி இல்லாமல் அந்தக்காட்டு மனிதனி எங்கள் தருவினி கீழ் இழைப்பழி கொண்டிருந்தானி, எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருத்தானி இங்கிதமில்லாத காட்டுமனிதனி.
"uநேமி அவனைப் பாத்தாயா? எங்களையே வெறித்துக் கொணடு."
"இல்லை இல்லை அவனியாவை இயற்கையிலேயே அப்படித்தானி"
"ஏற்கெனவே அவனை நீஅறிவாயா?
"அலுைத்துதிரிந்த காட்டு வழிகையில் அவனை அவ்வப்போது
6Ishul i 66æst"
ப்ரேமிஅவனைத்திருமிபிப் பாத்தாள்.அவள் பார்வையில் ஒரு
வாத்சவியத்தினி குளுமை இருந்தது போலப்பட்டது
அவன் அப்படியே வெறித்துக்
கொண்டிருந்தானி
a as
அந்தத் தரு எங்களுக்கேயான தருவாயிறு தருவினி நிழல் எப்போதும் குளுமையாக்தானி இருந்தது வெளியே இப்போதுமி ஓட ஓட விரட்டுமி அந்தப் Iலைவெளியினி கொடுமை தொடரலாம் எத்தனையோ நெஞ்சங்கனிதருவினி குளிமைக்கா ஏங்காைமி, அலைந்து அலைந்து உருக்குலையலாமி, வழிவுப்பாதையில் ஒருபோதும் தருவினிநிலையைக் காதுைம7யத்துபோகலாம். கொடுமை!

Page 16
ஆனால்தானி அதையெல்லாமி அத்துமிப்பிரவேசித்து மறத்தாயிறு! தருவும் குளிர்நிழலுமி, கொணிடிருத்தானி ப்யே நிலவும் இனிய காணமும், வசந்தத் வாத்சன்யமிகவுத்த பாய் தெனிலுமி, அழகிய காலையுமி. புனினகைகள்,நிமித்தா மாலையுமிதறும் ப்ரேமியுமாயி. திருமியினால் அசைத்
அதற்காவே காத்திரும்ப ஆனால் அந்த காட்டு மனிதனினி எங்கோ வெறிப்பதHய வெறித்த பார்வையும் அவனிலான பணிக் கொண்டுதை
தேமியின் வாத்சலியமுமி. மடங்கி படுத்துக் கொ6 இடையிடையே பாட்டு குளிதருவினி கீழும்பாலையினி கொண்டு. Gathlášá5Šgy ležíšáý (1762) இருந்தது. எனினால்தாங்கமுடியாது "ப்ரேமிஎனினால் இந்து போது பயமுமி, கிலேசமுமி, வெக்கையைத் தாங்க மு வெறுப்பும் மேலோங்கிறுே அந்தக் தானி அத்தக் காட்டும6 காட்டு மனிதனை தருவினி இடத்தை விட்டே துரத
போகிதேனி." நிழவினிறமிதுரத்தினால் எல்லாமி ر• பழையபடியே ஆகிIை போலிருந்தது "பாவமி அப்படி செய்ய ஆனால் அவன் அசையாத அந்தரித்த சீவனி இந்த
பிடிவாதத்துடன் அப்படியே இருப்பானி தஞ்சமென வந்திருக்கி போலிருந்தது அவனிமேல் ப்ரேமி நாஷைத்து மாதத்தில் இ காட்டும் வாத்சவியம் தயக்கத்தைத் நாளும் அவுைத்த அத
தந்தது சற்றே தீந்த பிறகு,
வேண்டுமெனிறால்." என்றாலும் ஒருகாவிகேட்டேனி
எனக்கு எரிச்சவாக இ
"ப்ரேமிஇங்கேயும் இந்தத் தருவினி மனிதனி சுயாதீனமாவே கீழும்பாலை வெளியின் வெக்கையை முறி மேலேயே எனி, 2 ala/Ta)2.6174pplugjköapau/T* கூடிற்றுநிமிரக்கூட4
கூடாது அசையக்கூ "இல்லையே" என்ற7வி வெறிதாய்.
"நானி உணர்கிறேன். எனினால்தாங்க முடியதுமூலஇருந்து அந்த 1: காட்டு மனிதனி இங்கிருப்பதால்தானி கூட4 இப்படி நேரிடுகிறது போலுமி"
"எப்படி..? எப்படி என
"இல்லையில்லை எண்வாமி உங்கள் *ே
மனரிமை“ எனிற7ள்
ff ே தொ என்றும் அந்த வெக்கையை d லவே, எனினால் உணரமுடித்தது மேலும் ஆ மேலும் உகிரமாக. வேனைகளில்அவளிதி as a திரம்புவாவி, அசைவா
அந்த வேதனையிலுமி
காட்டு மனிதனிதருவினிநிழலில் பரவுமில்லைப் போலம் மேலும்கூடிய சுயாதீனத்துடனி ീ 26qMGA 6.MILAốkamal. Asaf தினை
தேமியினி வாத்சவியம் ಡಿ!* siglau, Jørum, urata
திருக்க வேண்டும் துஆவ cğ/ tOMSIT LOM6/T 686Q5aD
16

இவ்வளவு aர்களைப்பு
ருத்தது காட்டு இயங்கினான். கட்டுப்பாடு து திரும்பக் Lsjøl,
a
காட்டு மனிதனி என்னுடனேயே மோதத் தொடர்கினானி அவ்வப்போது dfyg dy 607 1565aif A5LA5567. A5/IGaf வலிமை பொருத்தியவனாகவும், đфakiАрајba)đih ligu đTauff இணைப்பாதி தென்பு பெற்றவனாயும், தருவிற்குமி-நிழலுக்கும் உரிமை பூனிடவாணயிருத்துமி, அவ்வப்போது அவனி கையும் மேலோங்கியதுண்டு மரகதி தளத்த காலங்களில் அவனி என்னுடனேயே குழைந்து பேசி மன்றாடியதுண்டு
ஒருநாள் ஒரு சிறு மோதலினியின் அவனி திடீரென உரத்த குரலில் பிரகடனம் செய்தானி
"இந்த தருவினிநிழல் உனக்கு மட்டும் உரிமையானதல்ல, இந்ததி தருவினிதிலம் உனக்கு மட்டும் சொத்தமானதுமல்ல."
எனினால் என் காதுகளையே தமிய முடியவில்லை எனிப்ரேமியுமிஎனினுடனிதருவிற்குமிநீழலிற்குமி, நிலத்திற்குமி உரிமைபூணிட எணி ப்தேமியும்- அதைக் கேட்டுத் கொண்டு பேசாமல்நிணிறாள்.
அரை இரவில் அமைதியற்ற A pastaaf libaf- Ale 47G alph/ வந்த அதிகாலைப் பொழுதில்தானி எனிணையே சுயவிசாரணை செய்யதி தொடர்கினேனி நாணியா? காட்டு
மனிதனியார்?தருவினி நிழலிற்குமி, Algó 2-flzDIOIT67Glaf III
எப்படிக்காட்டுமனிதனால் அந்தப் பிரகடனத்தை விட முடித்தது.?"
'பேசாமல் செத்துத் தொலை!"
எனின7ல்சாகமுடியவில்லை
Iலை வெளியினி வெக்கை தாங்க முடியாத அளவிற்கு மோசமாயிறு!
சொல்லில் அடங்காத வேதனையோடு தானி உழன்று கொண்டு.
தருவினி நிழலேநரகமாயிறு

Page 17
14 =)
4/u// L/Iă. 6
a 6udføHTøí ’l ul, இப்போதெல்லாமி பாலைவெளிக்குமி, ன்ே ಫೋಟ தருவினர்: : f
என்றாற்போல் ஆகிவிட்டது. A. ளிைலுமாதேவ' ஒர நிழவே கொடுமையானது என்று கூடப் பட்டது. அந்தத் தருவினி ரைகொ நிழலைவிட்டு ஓடிவிட்டால் அந்த அர்கு
வெங்கை குறையுமென்று அவனி சொன்னா தி WGökaðssaf 4&FITá ஆனால் ஓடமுடியவில்லை, "இந்த ஆனது வேதனைகளிலேயே உழன்று உழன்று ിറ്റി வழித்துமுடி" என்று சமிக்கப்பட்டே பிரத்தவனாக, அவற்றை மேனிமேலும் ് கமது கொண்டு. மெளனம். மெளன இடையிடையே வசந்தத்தினி :4 : வரினங்கள், இடையிடையே If aid கணிப் பெருமூச்சுக்கள், 2. is இடையிடையே மோதல்கள், 6. இடையிடையே சமாதானங்கள், குமைச்சல்கள், அதுசைகள், அறிய § ஆ சந்தோஷங்கவி என்றவறு. விவாமே
LHØBgQGalafu Tufig அந்தரித்த சீவனாக வந்த காட்டு மனிதனி இப்போது அங்கேயே 'காலூனறிவிட்டானி ஆலோசனை, ள்ே ಔಷೆ இந்த கனவு என தொடங்கினான். கர்வம் பிடித்த ஒரு படிப்பினைகள் முன் வேலைக்காரனைப் போலவுமி
? ஜனாதிபதி கொலைக்கான காரணம் புலிகளே என்று
காண்பதானது இன்னும் நாள் கடத்தப்ப ??
0 எனக்குத் தெரியாது. ஜனாதிபதியை கொலை செய்தவர் ய விரைவில் வடக்கு கிழக்கு பிரச்சனையை முடிவுக்குக் கொ கலந்துரையாடியிருந்தோம். தற்போதைய அரசாங்கமும் ஒரு நி தொடருவார்கள் என நான் நம்புகிறேன். ()
17

நித்தெறிந்து 7. எதிர்களைத்
ரAடத்து
# áb(þaðIIIIKI பியாகத்தானி புதுப்தேமியும் ணிடிருந்தாவி,
ரீ. மெதுமையான சினான். (JTSL) 4julII)
அப்படியே ý GH6Ody மி. பெரிதா ! ஆடாது. ; tigpakputi
மி. மெளனம்.
ய தருவத்று தமி, அனல் கக்குமி g
குேக் கற்றுத்தத்த t
(sa Luís gfdfhfliuawaf aflø67 விக்கிபெருங்குரெவெடுத்து அழுவது மாதிரி அதிகமான இன்பங்களை அனுபவிப்பவன், அதிகமான துணிபல்கனையும் அனுபவிக்கத்தான் வேண்டும்
க தேசிகதிமான 2_afðflatlúsið talagimla அடக்குறதைச் சட்டங்களால் அழித்துவிட முடியாது
சு ஊற்று போன்று இயல்பாகவே கிரும் அணியை வற்புறுத்தவிகளினால் ஏற்படுத்தவும் முடியது அடக்கிவிடவும் முடியாது "
XXXxt rigdig desopoced
உறுதி செய்யப்பட்டால், பேச்சுவார்த்தையின் (ழ்ம்ை தீர்வு
ார் என்பது இருந்தாலும், மாகாணசபை தேர்தலின் முடிவில் ர்ைடுவருவது சம்பந்தமாக நானும் முன்னாள் ஜனாதிபதியும் லைக்குப் பின் முன்னாள் ஜனாதிபதி விட்ட இடத்திலிருந்து
தமிழில்- ஆகுரன்

Page 18
நிக்கரக்குவா
இக் கட்டுரையின் முதல் பகுதி சென்ற இ Race & Class (1991) Lj966 Hazel gjiu(6 pg. Hazel Smith, University of Ker International Relations Cent நிக்கரக்குவா புரட்சியின் பின் போர்க் கொடுமைகளினூடு
ராஜதந்திர நடவடிக்கைகளையும் அதன் விளைவுகளையு
அமைதிக்கான முயற்சிகள்
1982 இல் நிக்கரகுவா-கொண்டுராஸ் எலிவைப் பிரச்சினைகள் உக்கிரமடைந்திருந்த காலம் இது அணிடைய நாடுகளில் பதட்ட நிலையை ஏற்படுத்தலாம் எண்பதால் இதற்கான ஒரு தீர்வைக் காண மெக்சிக்கோ வெனில7 அதிபர்கள் முயன்றனர். நிகரகுவர பேச்சுவாத்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது 45II-06Jilatt (Honduras) -960flasiayut 6ast பேசிகரிெதிதையை திர7கரித்தன.
1983 ஜனவரியில் வெனிசூலாவுமி மெக்சிக்கோவும் பனாமாவையுமி, கொலமிபியாவையுமிதமிமுடன் இணைத்துதி கொண்டது. இவை "கொன்ராடேரா' (Contadora) எனிற அமைப்பாக அணி சேர்ந்தததுடனி 2 அமிசங்கர் அடங்கிய சமாதானத்திட்டமொனிறை முனிவைத்தன. இந்த திட்டத்தை தயாரிப்பதில் மத்திய அமெரிக்க நாடுகள் அனைத்தினதும் ஆலோசனைகளை இவர் அமைப்பு கருத்தில் கொண்டது
"கொன்ராடேரா " வினி முக்கிய கோரிக்கைகளாக,
1. வெளிநாட்டு இரானுவ ஆலோசகர்களை மத்திய அமெரிக்காவிலிருந்து உடனடியாக வெளியேற்றுவது
2. ஆயுதமேத்திய கூவியடைகளுக்கு ஆதரவு
வழங்குவதை நிறுத்துவது
3. பதட்ட நிலையை ஏற்படுத்தக் கூடிய எல்லை
பிராந்திய இராணுவநடவடிக்கைகளை இல்லாமல் செய்வது
67øMullaOH Glanffy GefallithiIL I LØP.
ஒருபுறம் வத்தினி அமெரிக்கா சமாதானத்துக்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மறுபுறம் போருக்கான முஸ்திபுகளை அமெரிக்கா செய்து
18

ܘܘܘܘܘܘ ITiflIIl6i 1l6iܠܐ
தழில் (மனிதம்-22) வெளிவந்திருந்தது. Smith எடுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே t 8gi agili diség GyLiu (ODIÓ (London e) இல் விரிவுரையாளராக இடுப்பவர். புரட்சியின் பெறுபேறுகளைப் பாதுகாக்க FSLN எடுத்த ம் இக் கட்டுரை தனது உள்ளடக்கமாக்கியிடுக்கிறது.
கொணிடிருந்தது 1963 ஒக்டோபர் 25 இல் கிரனடா ஆக்கிரமிக்கப்பட்டது பரிய அமெரிக்க கடற்படை 'பயிற்சி" நடவடிக்கைகள் நிக்கரகுவாவை அணிமித்த கரிபியன் கடலில் நடாத்தப்படது 1983-84 களில் கொண்டுராசில் (Honduras) அமெரிக்க இராணுவ ஒத்திகைகள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது 83 நவம்பரில் அமெரிக்க காங்கிரஸ் 24 மில்லியன் மேலதிக உதவியாக கொணிரஸ் (Contras) கீகு வழங்க அனுமதி அளித்தது. அமெரிக்காவின் இந்த 6|ality தடவடிக்கைகளை நிக்கரகுவா அரசு இராணுவ, அரசியல் ராஜதத்திர ரீதியில் முகங்கொடுத்தது. அத்துடன் இரண்டு வருட கட்டாய இராணுவ சேவையை 1983 இல் கொண்டு த்ெதது 1985 இல் நடக்கவிருத்த பொதுத் தேர்தலை 1984 நவம்பரில் நடத்த முடிவு செய்தது
1984 ஏப்ரலில் அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் திங்கரகுவா வழக்குத் தொடர்ந்தது மே மாதமி 10 மி தேதி இநீதிமன்றம் அமெரிக்காவினி செயலை - நிகரகுவாவினி துறைமுகங்களில் கணிணிவெடிகளை பரப்பியதை- உடனடியாக நிறுத்தும்படி கட்டளையிட்டது அமெரிக்காவினி இந்நடவடிக்கையை பிரிட்டனி உட்பட அதனி நெருங்கிய கூட்டாளிகளும் கணிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 1984 நவம்பரில் நடக்க இருந்த அமெரிக்க பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ராஜதத்திர ரீதியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த அமெரிக்க அரசு முயற்சித்தது நிக்கரகுவாவுடனான பேச்சுவார்த்தையை மெக்சிக்கோவில் நடாத்த தயாராக
இருப்பதாக அறிவித்தது
ஆனால் ஹேகனினி வெற்றிக்கும் பினியோ அமெரிக்கா தனது பேச்சுக்களை தணினிச்சையாக கைவிட்டதுடனி சனிடீனிட்ரஸ் மூர்க்கத்தனமான பிடிவாதமுடையவர்கள்

Page 19
எனிறுமி அறிவித்தது. அத்துடன் அமெரிக்காவுக்குமி நிகரகுவாவுக்கும் இடையிலான (இரு தாட்டு) ஒப்புத்தத்தை ஏற்படுத்துவதன் முலம் கொணிராடோரா (Cotadora) sailkaofo gu6autoT67 u6oria:IL (69 publgai6Gizotsaip"
ஏற்படுவதற்கு தாங்கவி குத்தகமி' விளைவிக்க விருமிபவில்லை எனறு ஒரு கருத்தையுமி வெளியிட்டது
asirainig III (Contradora) gig da/Tulay செய்யப்பட்ட தமது சமாதான உடனியடிக்கையை 1984 (ије ишfkij gnjavalžđu Bik) đutužithш L 5 பிரத்திய நாடுகளில் நிக்கரகுவதானி சமாதானத் திட்ட அமிசங்கள் தொடர்பாக மிகவுமி இங்கட்டான நிலையில் இருந்தது அப்படியிருத்தும் இவ் ஒப்பந்தத்தில் திங்கரகுவாவே முதலில் கைச்சாத்திட்டது. இந்த எதிர்பாராத தீர்மானமி ராஜதந்திர ரீதியாக நிக்கரகுவாவுக்கு எதிராக பேரIட வேணிடிய நிலைக்கு அமெரிக்காவைத்தவிளியது
கொண்டுராஸ் அரசு தனது தலைமையில் -நிக்கரகுவா தவிர்- மற்றைய மத்திய அமெரிக்க நாடுகளினி மநாடொனிறைநடாத்தியது. இம்மரதாட்டில் கொண்டுராஸ், கோளராற்கா, எண்சல்வடோரி ஆகிய மூன்று நாடுகளுமி தமக்குள் a 6ZILs7607 ஒழ் ஒப்புத்தத்தை முனிவைத்திருந்தன. இந்த ஒப்புத்தமி நடைமுறைக்கு இந்திருத்தால் கொன்ராடேரா (Contadora) வினி
நோக்கங்கள் நிலைகுலைந்திருக்கும் அத்துடனி அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை த்ெதீனி அமெரிக்காவில்
தொடரவுமி, தனது இராணுவ தளங்களை நிலைத்திருக்கச் செய்யவும் சாதகமாக அமைந்திருக்குமி
96toflía15 456flu unge5/Thief draDL1u/kaj e49gfléap45 பொனிறிதாங்கவி கொன்ராடேரா (Contadora) இ72
வது கட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருந்த விடயம் காலப்போக்கில் வெளியே கசிந்தது
1985 மே மாதமி திதிகரகுவர அமெரிக்காவுடனான (கைவிடப்பட்ட) பேச்சுவார்த்தையை மீணடும் தொடருமி (կաթնfkծ ஈடுபட்டது அமெரிக்கா இதற்கு உடனிபடவில்லை பூணி, பூலை மாதங்களில் FSLN இனி a őalli öangol GörÍgCuI Julijaij (Sergio Ramirez) அமைதிப் பேச்சுக்களை தீவிரப்படுத்த வத்தினி அமெரிக்க தாடுகளுக்கு விஜயமொனிறை Glipablah IIf ஆரிஜனிடீனா, பிரேசில் பெரு, உருகுவே எனிபன தமது ஆதரவை கொணிராடேராக்கு (Contadora) வழங்கு வதென உறுதியளித்தன. கொணிராடோரா நாடுகளுமி இந்த நாலுநாடுகளுமாக சேர்ந்து இப்போ எட்டுநாடுகளுமிதமிமை %й07ф фф” (Liта Group) 6/87 =жауифи; கொண்டன. இந்தக் குழுவுக்குவி தனது சாபு நாடுகளான ஈக்குவடோ, டொமினிக்கனி குடியரசுகளையும் துழைங்க அமெரிக்கா எடுத்த முயற்சிதோல்வியில் முடிவடைந்தது
முனிற7வது திருத்தப்பட்ட கொணிராடோர7 ஒப்பந்தமி 1985 இல் முனிவைக்கப்பட்டது. ஆனால் நிக்கரகுவா
19

இதனை ஏற்றுக் கொள்ளவில்லை கொன்ராடேராவின் ஒப்புத்தமிதடமுறையில் இருத்து த்ெத அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் எதனையும் கட்டுப்படுத்தாததுடன், 6576ilis) (Contras) கூலிப்படைகளுக்கான அமெரிக்காவின் உதவி அதே வருடத்தில் 100 மில்லியனாக உயர்ததையும் தடுத்து நிறுத்த முடியாமலும் பே7யவிட்டதே ரிங்கரகுவாவினி இ திவைப்பாட்டுக்கு đMataguá.
1985 டிசம்பரில் மீண்டும் நிக்கரகுவா சமாதானத் திட்டத்துக்கான பிரேரணையை கொணிர7டோர7 வினி முனி கொண்டுவத்தது. இதில் அமெரிக்காவுடனான பேச்சு வாத்தையை நடாத்த மீண்டும் அழைப்பது என்றும் லத்தினி அமெரிக்க நாடுகளுக்கிடையிலான பொதுவான சமாதானதி திட்டமொன்று உருவாக்கப்பட்டு அவை 1986 இல் தடக்கவிருந்த மத்திய அமெரிக்க நாட்டு அதிபர்களினி luogS/TII liggö) Gaskotskíðasthi/L வேண்டுமி என்றுமி கேரியிருத்தது
எட்டு நாடுகளினி குழு (விமர) இந்தப் பிரேரணைக்கு சரியாக அறிக்கையொனிறை வெளியிட்டது. இந்தப் பிரேரணையை மத்திய அமெரிக்க நாட்டு அதிபர்களுமி ஏற்றுக் கொணிடனர். இவ்வாறே மேற்கு ஐரோப்பிய நாட்டினி பெரிய அரசியல் கட்சிகளினி பிரதிகளும் இதனை ஆமோதித்தனர். ஆனால் அமெரிக்கா இதற்கு உடன்பட மறுத்ததுடன் முதலில் சனிடீனிஸ்ராஸ், கொணிராஸ் உடனி பேச்சுவார்த்தைகளை மேற்கோள்ள வேண்டுமி எனவும் Sø likø6u SHAaffæst FSLN 9 La பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் அறிவித்தது.
லத்தீனி அமெரிக்காவினி சமாதானத்திற்கான முயற்சி 1986 முழுவதுமி நடந்தேறியது 1986 நவம்பரில் கொன்ராடோர7வினி சமாதான முயற்சிக்கு ஊக்கமளிக்குமி விதத்தில் ஐநா சபையினி செயலாளருமி மற்றுமி அமெரிக்க A50safkf dan LLaplai Ad (Organisation of American States -OAS) Astay 2457&Bay வழங்கியிருந்தனர். 1986 பூனி 27 இல் சர்வதேச நீதிமன்றத்தினி தீர்ப்புமி வெளிவந்தது அமெரிக்கா சர்வதேச சட்டங்களை உதாசீனப்படுத்தி நிகரகுவாவிற்கு எதிரான இராணுவ, பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது குற்றமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது இவையெல்வாமி அமெரிக்காவை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தியது
நிகரகுவா தொடர்ந்துமி ராஜதந்திர ரீதியில் சமாதான முயற்சிகளை தொடர்ந்து கொணிடே இருந்தது 1986 இல் பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய டாயனியல் ஓட்டேகா அமெரிக்கர-திக்கரகுவர இடையிலான பேச்சுவார்த்தை களை மினிடும் ஆரம்பிக்க வேண்டுமி எனவுமி சர்வதேச நீதிமனிறத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேணடும் எனவும் alGilgako"If அமெரிக்காவினி கூட்டாளிகள் அமெரிக்காவை கைவிட்ட நிலையில் பாதுகாப்புச் சபையின் வாக்கெடுப்பு தடத்தது. இதனிபோது 15 அங்கத்தவரிசகளில்

Page 20
II அங்கத்தவர்கள் சிக்கரகுவாவிற்கு đТИНИ amalsafa5aHit LÍlf Løff, ulbmatan, நீரியவந்து ஆகிய மூன்று நாடுகளும் வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை இ நிலையில் இப் பிரணையைத் தடுக்க அமெரிக்கா தினது "விற்றோ " (Weto) அதிகரத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது
இதேவேளை அமெரிக்காலு 4f7 Maala (Jesse Jackson) ஒட்டேகா சந்தித்தார். இவர்கள் இருவரும் எட்டு அமிசங்கள் அடங்கிய சமாதானத் திட்டமொன்றி உடன்பாடு கணிடனர். தேகனை திங்கரகுவாவிற்கு விஜயம் 4ruluputugqutó 66 Hifikat essatiskatu அணிசேரா நாடுகளினி உச்சி மநாட்டிலும் உரையாற்றிய ஒட்டேகா ஆசிய, ஐரோப்பிய விஜயங்களையும் அமி IDTAA) மேற்கொண்டனர்
1986 களில் ஹேகனினி மிக நெருங்கிய லத்தீனி அமெரிக்க கூட்டாளிகளே இந்தப்பிரச்சினைக்கு நீவொனிறைக் காண திெபுறுத்தினர். அதனியினினர A5/03/ 670B5 A/ZAgaf அரசியல் பொருளாதர பிரச்சனைகளினி பக்கம் தாம் கவனம் செலுத்தக் கூடியதாக இருக்கும் 67algó đnika/ இதேவேளை 1986 இறு குவதிம7ல7இல் கூடிய மத்திய அமெரிக்க அதிபர்களினி மாநாடு குறிப்பாக எதையுமே சாதிக்கவில்லை இம் மநாடு அடுத்த வருடம் மீண்டும் கூடுவதற்கான ஒப்புதலுடன் கலைந்து போயிறு 1986 முழுவதுமி நிகரகுவா மக்கள் கொல்லப்படுவது தொடர்ந்த வணினமே இருந்தது நிகரகுவாவுக்கு எதிரான நேரடி இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென அமெரிக்காவுக்கு வத்திக்கானி, ரஷ்யா GMTøp Lugo முனைகளிலிருந்தும் வற்புறுத்தல்கள் வந்தன.
நிக்கரகுவா கொணிராவை (Coras) கலைப்பதற்கான 42.Lao'tafap (pxfapağı gö/I, OAS (%rofes நாடுகளினி கூட்டமைப்பு), கொன்ராடேரா (Contadora) மற்றுமி விம7 குழு (Lima Group) என்பவற்றைச் சேர்ந்த பிரதிகளை சர்ச்சைக்குரிய நிங்கரகுவா- கொண்டுராஸ் எல்லைப் பிரத்தியத்தை பாவையிட திகரகுவா அழைப்பு விடுத்தது இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட 45Iabril. III (Contadora) Igapu estaIDillafia செயலாளர்கள் அடங்கிய சமாதான குழு ஒன்றை அமைப்பதென முடிவு செய்தது
1986 இனி இறுதியில் அமெரிக்க உள்நாட்டு அரசியல் நிலைமை நிகரகுவாவிற்கு எதிரான நேரடி இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்குச் சாதகமான நிலைமையைக் கொண்டிருக்கவில்லை இதே காலப் Lugarskistad ’66/TauTcasi “ (Contragate) Aanaypað விவகாரம் வெளியில் வந்தது அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை சட்டவிரோதமான முறையில் ஈரானுக்கு இராணுவ தளபாடங்களை இரகசியகமான முறையில் விற்று அதன்முவம் கிடைத்த பணத்தை கொணிராசிற்கு (Contras) வழங்கியதாக அமெரிக்க அற்றணி ஜெனரல் 6H if (Attorney - General Edmeese) saflailisit
20
;
:

மத்திய அமெரிக்காவின் தலைமையேற்பு
அணிடைய நாடுகளினி அரசியல் மாற்றங்கள் அமைதிக்கான சிறிதளவு நமிபிக்கையை அளித்தது குவாத்தமாலாவில் நாட்டினி அதிபராக ஒரு சாதாரண குடிமகனி செரிசோ (Cerexo) ஜனநாயகத்திற்குமி சமதானத்திக்காகவும் உழைப்பேனி 67%jש உறுதிமொழியுடனி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 Gld Inlaid passif cyfusia (Dr Oscar Arias) கொஸ்ராறிகோவின் அதிர7தி தீவிரமாக்கப்பட்ட வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் சமாதானத்தை தேடினார். இவி இரு புதிய தலைவர்களுமி தங்கள் நாட்டை 6ølihuJLøf7 4@mulgpalińø5afka (Contras) satunitab பாவிக்க அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்தனர். எலிசல்வடோரினி அதிபர் டுவாற்றே (Duarte) தானி சர்வதேச ரீதியில் சமாதானத்திற்காகப் போராடுபவர் எனிற தற்பெயரை உருவாக்குவதன் முலம் உள்நாட்டில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முயற்சித்தார்.
அதிபர் ஆரியஸ் குவாத்தமா7ை அதிபருடன் சேர்ந்து ரீதிய திட்டமொன்றைக் கொண்டு வந்தார். இதி சிட்டத்தின்படி இப் பிராந்தியத்தியத்திலுள்ள வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கனை வெளியேற்றவுமி, பாரிழ்த்தமொனிதைக் கொண்டு வரவுமி, ஜனநாயக அடிப்படையில் பலகட்சி தேர்தல் முறையை 5 நாடுகளிலுமி டாத்தவும் கேரிதிகைகள் விடப்பட்டன. மத்திய அமெரிக்க அதிபர்களினி மராட்டிற்கு முனிதினமி ரேகனினி தீவிரமானதுமி பரிதாபகரமானதுமான தடுப்பு முயற்சியையுமி ரி இந்த 5 நாட்டு அதிபர்களும் மேற்படி கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். அமெரிக்காவின் அடாவடித்தனமி 'மத்திய அமெரிக்காவில் நிலையான சமாதானத்திற்கு
ழிவகுப்போம்" என்ற ஒப்பந்தத்தில் இந் நாடுகளை கொண்டுபோய் நிறுத்தியது. இச் சமாதானத்திட்டமி 'எண்குப்புல7ஸ்-2" (Esquipulas-2) 6/6፵፱ அழைக்கப்பட்டது. இத்திட்டம் சர்வதேச அளவில் அதிக ஆதரவைப் பெற்றது எட்டுநாடுகள் குழு (Lima Group), SIT đføDu, OAS (MGumfas Asubafkaf eMadlmühl) 7ணியவற்றினி செயல் அதிபர்களும் ஐரோப்பிய சமூகமி, னடா, சோசலிச நாடுகள் என்பனவும் அமெரிக்காவினி சில pங்கிய அரசியல் பிரிவினருமி இத் திட்டம் பற்றி கருத்தில் டுத்தனர்.
அரசியல் இராணுவ, ராஜதந்திர நிலைப்பாடுகள் தாடர்ந்தும் முனிபோலவே நிகேரகுவாவில் இருந்து வந்தது கான்ராஸ் இனி பரவலான வன்முறைக்கு எதிராக இராணுவ டவடிக்கைகளில் ஈடுபட்டிருத்த நிங்கரகுவா "எஸ்குப்7ைஸ்-2" திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான ஆயத்தங்களையும் செய்துகொணிடிருந்தது. இந்த ட்ெடத்தினை நிறைவேற்ற அமெரிக்கா வினி குறுக்கீட்டை றியடிக்க வேண்டியிருந்தது. இதற்கு சர்வதேச ரீதியிலான ஆதரவைத் தேடியதுதிகரகுவா, அமெரிக்காவோ இதற்குப்

Page 21
பதிலடியாக 1986 செப்டமிபரில் கொணிர7ஸிற்கு மேலும் 32 மில்லியனி டொலர்களை உதவியாக வழங்கியது நிக்கரகுவர இதற்கு பல பதில் நடவடிக்கைகனை மேற்கொணிடது 1000
a Gioia II 67tapalakap (National Group) சிறையிலிருந்து விடுதலை செயதனர் உதொட்டு அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்தனர். கெனிரசித்கு அமெரிக்கர உதவி செய்யாவிடில் பொதுமணினிப்பு அளிப்பதாக வாக்குறுதிகொடுத்தனர். எல்லாவற்றையுமி விட ஆச்சரியமான தொனிற7க போரி நிறுத்தமி சமிபுத்தமான பேச்சுக்களை ஒரு மத்தியஸ்தரின் முனினிலையில் 64/láitIá Láif (Contras) 4htf6f6ffalaf ái/It fIIII/IId; இருப்பதாகவும் அறிவித்தனர்.
ՁIIIճնն ճեծ 61625th QTal-2 đИбđБИа767 வரவேற்பைப் பெற்றது ஜனநாயகக் கட்சியினி நீண்டகால அங்கத்தவர் ஜிமி ரைட்ஸ் சமாதானத்துகான இந்தப் பிரணையை ஆதரித்து அறிக்கையொனிறை வெளியிட் LItt. 6.5/16hIoftis/Ia (Contras) 27o Lokikilua 4 staf ഉിളിff sepBøfkaf கேரிக்கை முட்டானிதனமானது என்றுமி விமர்சித்தா அத்துடன் ஹேகனினி ஆலோசகர்கள் அமைதி திட்டத்தை குலைப்பதற்கு முயற்சி செய்கிற7ர்கள் என்றுமி (kataflhlutaDL LLIITaf664/ Sigluð óf III lø60HITÍ.
தேனி நிர்வாகத்தினி கொள்கைகள் சரிந்து விழிந்தன. ELTTL TMSE S TT TLLLLS படுதோலிவியுற்றது மாறாக திங்கரகுவாவினி ராஜதந்திரம் இத்தீனி அமெரிக்காவினி சமாதானத்திற்கான முயற்சி என்பன ஹேகனி அரசை தனிமைப்படுத்திவிட்டது
-96kỳMổớ/Iá3/L/Î 6}/6#L/T&III đn (kW/IÎ:
"மற்றைய மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவினி தமிபகரமான கூட்டாளிகள் எஸ்குப்புவாளப் இனை எவிவறு ஏற்றுக் கொணிடரிகளே7, அவ்வாறே நிகரகுவ/வினி புரட்சியையும் ஏற்றுக் கொண்டனர். ரிக்கரகுவர அரசை சட்டபூர்வமானதென ஏற்றுக் கொணிடனர். இவையெல்லாமி ராஜதந்திரத்தினூடாகவே சாத்தியமாயிறு இதைத்தானி அமெரிக்கா எலில7 விதத்திலும் எதிர்த்து தீவிரமாகப் போராடியது தற்போதைய காலகட்டத்தில் அணினிய தலையீடுகளுக்கு எதிராக சர்வதே ரீதியில் மிகப் பெரிய எதிர்ப்பை எங்களால் அணிதிரட்ட முடிந்தது. இது முக்கியமானது ஏனெனில் திங்கரகுவர ரேகனி ரிவாகத்திற்கு ஒரு மாதிரி" யாக அமைந்தது உலக மக்களுக்கும் ஒரு மாதிரி” யாகவே அது தன்னை நிலுைழத்தியது தங்கள் இதனை உணர்கிறோம்" 67afati.
1988 இல் மூன்றாவது மத்திய அமெரிக்க அதிபர்கனிணி' மாதாடு நடத்தது. இதில் சர்வதேச கண்காணிப்புக் குழு நிக்கரகுவா சமாதானத்துக்கான எண்வா நடவடிக்ககைகளையும் மேற்கொணிடது என்பதை எடுத்துக்
Z

கூறியதோடு அமெரிக்காவினி 4:57amidstaf (Contras) asaskaDu GotøfaDlami Isabố đSøágáig திங்கரகுவர மினிடும் பல முயற்சிகளை இம் மநாட்டில் gpataaasa sapik) pag asTalTala (Contras) நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான முயற்சியை மீண்டும் டானியல் ஓட்டேகா முனிவைத்தார். அமெரிக்காநிக்கரகுவா இரு நாடுகளுக் கிடையிலான பேசிசவாதிதைகளை தொடங்க வேணடும் என வேண்டுகோளி விடுத்தரி தாங்கள் கொணிரகடனி பேச்சுவார்த்தை மேற்கொண்டால் அமெரிக்கா தகர்களுடனி பேச்சுக்களை தொடங்கும் என்று அமெரிக்கா கூறியதையும்
ஞாபகப்படுத்தினார்.
ரேகனி திவாகத்தினி இறுதிக் காலகட்டங்களில் அமைதியைக் குலைக்குமி அவர்களது முயற்சி கொண்ரகேறி ஊழல் விவகாரத்தால் மேலும் வலுவிழந்து போயிறு எஸ்குப்புவாஸ்-2 திட்டமி பிரத்திய, சர்வதேச ஆதரவுகளைப் பெற்றது. ஆனாலும் இத் திட்டத்தினி செயற்பாடு அமெரிக்க (1988) பொதுத் தேர்தலில் யார் வெல்வரிகள்’ என்ற கரத்திருப்பால் சற்று வேகமிதனித்தது
1989 பெப்ரவரி மத்திய அமெரிக்க அதிபர்களினி மநாடு மீண்டும் நடந்தது ஜோஜி புஸ் தனது பிராந்தியக் கொள்கையை சரியாக வரையறுக்காத நிலைமையிலுமி, வயலெட்டா சமோர7வினி வெற்றிக்கு முனியாகவும் இது நடத்தது இந்த உச்சி மநாடு கொண்டுராசினி (Honduras) fillt esplamd66 TGHGoskaf LÍTUJØDØMaaluu ஆச்சரியப்படத்தக்க விதத்தில் ஏற்றுக்கொணிடது. இதனிபடி 90 நாட்களுக்குள் கொனிரஸ் (Contras) இனை நிர7யுத LLLLLTTTTTT T TTLLLLLLLLS LLLLL TLLT கலைத்துவிடவேண்டும்
குவரத்தமால7 அதிபர்கருத்துத் தெரிவிக்கையில்.
"உண்மை எனினவெனில் தொடருமி நிலைமைகவி சமாதானத்தை வேனிடி திகிறன. இதற்கு மாறாக வன்முறையைத் தொடர்வதனி மூலம் பிரத்திய அபிவிருத்திக்குமி பொருளாதார சமுக நெருக்கடிகளுக்கான தீவுகளுக்குமி பாதகமாகவே அமையும். நாங்கள் எஸ்குப்புவாஸ்-2 இனி மூலம் சர்வதேச ரீதியில் புதியதொரு கட்டத்தில் காலடி வைத்துவிளோமி தாங்கள் இப்போது உடன்பாடுகளுக்கு வருவதுபற்றியும் 6|alities&D67 முறியடிப்பது பற்றியும் பேசுகிறோம். இதனி மூலம் நாங்கள் éLITayÁllásÍléól:BTLÓ”6lalatt
ஆனால் மத்திய அமெரிக்காவின் சமாதான முயற்சிகள் மூலம் திங்கரகுவாவினி இரத்தம் சித்தலை தவிக்க முடியாமல் போய்விட்டது. ஜனாதிபதி ஜோர்ஜ் புலம் இனி மனிதாபிமான’ உதவி (50 மில்லியனி டொலர்) 457ófilabor (Contras) 1989 ál765) álvagabLAgu எப்படியாயினும் சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் இடப்பட்டடுத்தானி

Page 22
&Bgi4g délaïGHTaskf Ckopgsliegthskas அவர் சனிடினிஸ்ராஸினி வெளிநாட்டுக் கொளிகையிர் அடிப்படை யில் கொன்ராசை (Contras) நிர7யுதபாணியாக்குவதைத் தொடர்தார்
FSLN தனது அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்வில்லை. இவர்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடத்து கொணிடிருந்த வேளையிலும் FSLN தனது மேவாணிமையை இழக்காததோடு மிகமுக்கியமான அரசியல் சந்தியாகவும் விளங்கியது சமோரேவினி அரசிலும் சன்டீனிஸ்ராங்களே -கும்பேட்டா ஒட்டேகா (Humberto Ortega) alkof ázDQOIOfki pதிங்கரகுவாவினி இராணுவமாக இருந்தனர். அத்துடன் இராணுவத்தின் பெரும்பகுதியினர் அரசியல் அனுபவம் வந்தவர்களாகவும் சண்டீனிஸ்ராவின் உணர்வுபூர்வமான அனுதாபிகளாகவும் இருத்தனர். FSLN இனி ஆதரவாளர்கனோ அரச அதிகர வரிக்கத்தில் பங்குகொண்வேராயுமி உள்ளனர். இவ்வறு அரசினி மிக முக்கிய நிர்வாக இயந்திரங்களான இராணுவம் பொலிஸ் போன்றவற்றில் FSLN இனி செல்வாக்கு ஓங்கியே உள்ளது
சர்வதேச ரீதியிலான ராஜதந்திரம்
புரட்சிகர நிக்கரகுவாவினி ராஜதந்திர முயற்சிகள் பரந்தளவு செல்வாக்கைப் பெற்றிருந்தன. லத்தீனி அமெரிக்க நாடுகள், சோசலிச நாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்றன நிகேரகுவாவில் அமெரிக்காவினி தலையீட்டை தடுப்பதில் உடனிபாடு கொணிடிருந்தன. கியூபா பெருமளவு இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்கியது மேற்கு ஐரோப்பிய நாடுகள் -நிக்கரகுவாவினி தேவையை நிறைவு செய்யக் கூடியளவு இல்லாவிட்டாலுமி - தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்கியது சண்டீனிஸ்ர7ங்களினி 1UL dibU 6IIgpaITa5/Ua திட்டர்களுக்கும் அவை உதவியதுடனி, அமெரிக்க எதிர்ப்பையும் மிரிவர்த்தகத் தொடர்புகளையும் பேணின.
சோவியத் யூனியனுமி கிழக்கு ஐரோப்பிய நாடுகளுமி பொருளாதார உதவிகளைச் செய்தாலுமி, கியூபாவிற்கு உதவியது போலனிரி தீவிரமான உதவியையோ ஆதரவையோ வழங்கவில்லை வெளிநாட்டுக் கடனிகளை திங்கரகுவா அடைக்க முடியாத நிலைமையில் இருந்ததால் 1984 இல் மெக்சிக்கோ நிக்கரக்குவாவுக்கான எரிபொருள் வழங்கலை நிறுத்தியது. இது எரிபொருள் வழங்கும் மற்றைய நாடான சோவியத் யூனியனை முக்கியம் பெறச்செய்தது இதேவேளை முனிறமி உலக நாடுகளிடமிருந்து பொருளி உதவியையும் ராஜதந்தி உதவியையும் பெறுவதில் நிகரகுவா வெற்றி பெற்றது. இந்தியா, அல்ஜீரியா, ஈரானி, வியா என்பன இந்நாடுகளில் அடங்கும்
முக்கியமாக திங்கரகுவாவினி நிலைமையினை உலகளாவிய நிலைக்கு எடுத்துச் செல்வதில் அதனி நட்பு சக்திகள் பெருமி பங்காற்றின. 1989 இல் இவ்வாறான
22

மைப்புகள் சுமார் 2500 வரை செயற்பட்டன. இவற்றினி 7ர்ச்சிக்கு நிக்கரகுவா அரசு உதவி செய்தது. இவைகள் கரகுவாவினி புரட்சிக்கு தேவையான பொருளாதார, ாரிற் பங்களிப்புகளைச் செய்து ந்ெதன. குறியாக மெரிக்காவில் தேவாலயங்கள், மற்றைய தோழமை மைப்புக்கள் என்பன பொருள் வகை உதவிகளைச் மிததோடு அரசியல் ரீதியில் அமெரிக்க அரசினது சீசாரத்தை முறியடிப்பதிலும் இயன்றளவு செயற்பட்டன. ) அமெரிக்க மாநிலங்களின் கவர்னர்கள் லத்தீனி மெரிக்காவிற்கு எதிராக தங்களது மரநில இராணுவம் late National Guards) போரிடுவதற்கு தமதியளிக்கவில்லை. இதனால் அமெரிக்க காங்கிரஸ் புதிய சட்டத்தினி மூலம் கவர்ணிகளின் விற்றே7 திகாரத்தை ரத்துச் செய்ய வேணிடிய நிலைக்கு
எப்பட்டது
கேரகுவா அரசு மக்களிடையிலான நேரடி ராஜதந்திர Papa/ Áladógaigáig (People to People Diplomacy) கரகுவாவிகு அமெரிக்கா உட்பட பல நாடுகளைச்
தமக்கள் விஜயம் செய்தனர்.
இதுபற்றிபென்டானா குறிப்பிடுகையில்
" இவர்களில் பெரும்பகுதியினர் சனிieணிஸ்ராக்களினி ர ஆதரவாளர்கள் ஆகமாட்டார்கள் எனிபதை தியாக நமிபுகிறோம். ஆனாலுமி நேகணி நிர்வாகம் சாரப்படுத்தியதுபோல் திங்கரகுவா பொது உடமையினி கயல்ல என்பதை அவர்களிஉணர்வார்கள். இவ்வாறான யயான தகவல்கள், பிரமைகள் அம்பலப்படுத்த னிடும் இது மிகவுமி முக்கியமானது இங்கு விஜயம் த வெளிநாட்டவர்களில் அமெரிக்க மதிகளே ரிகமானவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் டிற்கு திருமிபிச் செவிவரிகள், ஒரு வகையில் இவர்கள் கதுை தூதுவரிகள் ஆவார்கள். இங்கு நடக்குமி லாவற்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமலும் கல7ம் ஆனால் அவர்கள் நிச்சயமாக ஏற்றுக் விவரிகள் - சுயநிர்ணய உரிமையை எல்லோருமி நீக வேண்டும் எனிபதை, !
0 முற்றும்

Page 23
ஒரம் தள்ளப்படும் பிரேமதாசா விசுவாசிகள்
முன்னாள் ஜனாதிபதி கொலையைத் தொடர்: நடைபெற்ற அதிகர மாற்றத்தினி மூலம் பிரேமதாச விசுவாசிகளி லும் தள்ளப்பட்டு வருகினிறனர். ஆரம்பத்தி பிரேமதாசா விசுவாசிகள் தாமி பலமடைவதற்கு முயற்சித் போதுமி அவர்கள் வெற்றி பெறவில்லை பிரேமதாச எதிiபாளிகனே வெற்றி பெற்றனர். பிரேமதாசா விசுவாசிக தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கா பிரேமதாசாவினி பாரியரான ஹேமா பிரேமதாசா4ை அரசியலுக்குக் கொண்டுவர முயற்சித்தனர். அதனி ஆரமி கட்டமாகவே பிரேமதாசாவினி இறுதிச் சடங்கின்போது நிகழ்ச்சி நிரலி இருந்த ஒழுங்கை மாற்றி ஹேம பிரேமதாசாவை பேச வைத்தனர். அவர் பேசுமி போது பிரேமதாசாவின் பணியை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு Aøglogy eserampfinalað álithias/Tith
பிரேமதாசா விசுவாசிகள் இவ்வறு முயற்சித்த போது பிரேமதாசா எதிர்ப்பாளர்கள் அதற்குமுனி உஷரடைந்து திட்டமிட்ட அலுவல்களில் ஈடுபடத் தொடங்கினர் ரணி விக்கிரமசிங்கா பிரதமர் ஆக்கப்பட்டதோடு ஹேம பிரேமதாசா திட்டமிட்டு ஒரமி தவிளப்பட்டார். அவ இப்போது புதுக்கட்சி ஒன்றை உருவாக்க யோசிப்பதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. அவ்வறு அவர் அரசியலுக்கு ந்ெதால் தமிழ் நாட்டு ஜானகி அம்மா போல படுதோல்வி அடை#ெ 6/227 தமிழ்நாட்டு பத்திரிகைகள் திணிடலடித்துவினன.
அரசியல் மட்டத்தில் பிரேமதாசா விசுவாசிகள் ஒரய கட்டப்பட்டு வருவதைத் தொடர்ந்து தற்போது நிர்வாd மட்டத்திலுள்ள பிரேமதாசா விசுவாசிகளும் ஒரய கட்டப்பட்டு வருகின்றனர். "லேக் கவுஸ் " பத்திரிகைகளில் ஒன்றான "ஒப்சேவர்" பிரதம ஆசிரியரை தானா விலகும்படி உயர்மட்டத்திலிருந்து உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது ரூபவாகினி தொலைக்காட்சி செய்தி ரிy அதிகரிமொஹ7ணி சமநாயக்கா அப் பதவியிலிருந்து விலக்கப்பட்டுவின7 தேசிய இளைஞர் சேவைகள் மனித பணிப்பானர் பெனடிக் குமாரகேயும் அப் பதவியிலிருந்து விலக்கப்பட்டுவினார். இம் முன்று அமைப்புக்களும் மக்களோடு தொடர்புடைய அமைப்புக்களாக இருப்பதன76 இவரிகளை விலக்குவதனி மூலம் LÍBILMØ, விசுவாசிகளுக்குவீன மக்கள் தொடர்பை நீக்குவதே இதன் நோக்கமாகும். இவற்றை விட படைகளைப் பொறுத்
4.

3
வரையிலும் கூட மிரேமதாசாவினால் உருவாக்கப்பட்ட "இரகசிய படைப் பிரிவு" ஒன்றாக்கப்பட்டதோடு பிரேமதாசா எதிர்ப்பானரண ரவி ஜெவர்த்தனா அதிரடிப்படை filifikaf A58062. IIIa ിy செய்யப்பட்டுவினார். இவர் தீவிர பிரேமதாசா எதிர்ப்பாளரான முனின7விஜனாதிபதி J.R.ஜெவரித்தனாவின் மகனாவார்.
பிரேமதாசா எதிர்ப்புக் கோஷ்டிக்கு முனினாவி ஜனாதிபதி J.R. ஜெவர்த்தனாவே தலமை தாங்குகிறார் என நம்பப்படுகின்றது. இனிறைய அரசியலில் JR இனி நிலையை 'திரிகுல" என்ற சிங்களப் பத்திரிகை காட்டுனி மூலமாக பின்வருமறுகினிடலடித்துள்ளது.
மரண அஞ்சலிக்குமி போகவில்லை ஓட்டுப் போடவும் போகவில்லை உயர் பிடத்துக்கும் ஆசையில்லை ஆனால் நூல் மட்டும் எனிகையில் !
米 水
வாக்களிக்க அடையாள
அட்டை -மலையக மக்களின் வாக்கை மறிக்குமி சதிமுயற்சி
கடந்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு-கிழக்கிற்கு வெளியே தமிழ் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் இருந்து 21 பேர் வரை தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அதுவும் நுவரேலியா மாவட்டத்தில் 17 உறுப்பினர்களில் 10 பேர் தமிழர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம் மாவட்டத்தில் ஆகக் கூடுதலான வாக்குகளையும் தமிழ் உறுப்பினர்களே பெற்றுள்ளனர். நுவரேலியா மாவட்டத்தின் அரசியல் ஆதிக்கம் தமிழர்களின் கைக்கு மாறி வடுவதையே இம்முடிவுகள் காட்டி நிற்கின்றன. இந்நிலை தற்போது பேரினவாத சக்திகளை கிலிகொள்ளச் செய்துள்ளது. வேர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து எப்படியாவது

Page 24
தமிழ் மக்களின் அரசியல் ஆதிக்கத்தை உடைக்கும் முயற்சிகளில் தற்போது இறங்க ஆரம்பித்துள்ளனர். அதன் ஆரம்ப கட்டமாகவே தேர்தலில் வாக்களிப்பதற்கு CI6)LEIST அட்டையைக் கோடும் đLLI) எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் LHVIIgjIMipjli) நிறைவேற்றப்பட்டுள்ளது.
மலையகப் பிரதேசங்களில் வாடும் பெடும்பாலான தமிழ் மக்களுக்கு அடையாள அட்டை கிடையாது. அவர்களில் பலர் நீண்ட காலமாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தும் இலகுவான முறையில் அடையாள அட்டை வழங்குவதற்கான எந்தவிதமான முயற்சிகளிலும் ji G. இந்நிலையில் அவர்கள் வாக்களிப்பதனை தவிர்ப்பதற்காகவே அடையாள அட்டை முறை கொண்டு வரப்படுகின்றது. ஏற்கனவே வாக்காளராக பதிவதற்கு பிரஜாவுரிமைச் சான்றிதழைக் கேட்டிடுந்தது. தற்போது அடையாள அட்டையைக் கேட்கின்றது. இதைவிட பல கிராம சேவையாளர்கள் அண்மையில் வாக்காளர் விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கும் போது பல இடங்களில் தமிழ்ப் பகுதிகளை திட்டமிட்டு தவிர்த்து வந்துள்ளதாகச் செய்திகள் கிடைத்துள்ளது.
அடையாள அட்டைக்கு புறம்பாக தமிழ் பிரதிநிதிகளின் தெரிவைக் குறைக்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் மாற்றம் கொண்டு வடுவதற்கும் திரைமறைவில் முயற்சி நடைபெறுகின்றது. இவ்விகிதாசார பிரதிநிதித்துவத்தினாலேயே கொடும்பிலிடுந்தும் மலையக பிரதேசங்களிடுந்தும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிடுந்தனர். பழைய மாதிரி தொகுதி ரீதியான தேர்தல் முறையைக் கொண்டு வடுவதன் (ழ்லமோ அல்லது தற்போதுள்ள மாவட்டங்களின் எல்லைகளை மற்றுவதன் (ழ்லமோ தமிழ் பிரதிநிதிகளின் தெரிவைக் குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் மக்களின் பல்வேறு அமைப்புகளும் இது தொடர்பாக காரசாரமான கண்டனத்தை தெரிவித்த போதும் அரசு அதற்கு செவிசாய்த்ததாக தெரியவில்லை, அரசோடு ஒட்டிக்கொண்டிரீக்கும் இ தொ. கா. இது தொடர்பாக ஓரிரு அறிக்கைகளுடன் மட்டும் தன் எதிர்ப்பை நிறுத்தியுள்ளது. அரசு இதில் வெற்றி பெறுமானால்
24

மிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுமல்ல தொ. கா வின் அரசியல் ஆதிக்கத்தையும் கூட டைத்துவிடும் என்பதை இ. தொ. கா உணரவில்லைப் ால் தெரிகின்றது. 米 米
மேல்மாகாணத் தமிழர்களின் தலைமை மீண்டும் இ.தொ.கா
விடம் 1.
மேல்மாகாணத் தமிழர்களின் தலைமை -குறிப்பாக ாழும்பு மாவட்டத் தமிழர்களினி தலைமை- இதொகா b 4é éSagyd6a5dé dinlL/ğ/ 676Côfu45Aika5/Ia5 UNP L/q) பற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது. அதனி ԱլջկյՈ4564 107616XIdalia தேர்தலில் 'டத்தரணியான மேரதிவால் தேருவையும் இத்திய மிசாவழியினரான ராஜகோபால் மாஸ்டரையுமி போட்டிக்கு ஜத்தியது. அதோடு நிறுவிடாமல் முன்னால் னாதிபதியினி மாபெரும் பக்தரான அன்பழகனி மையிலான தெலுங்கு காங்கிரசையும் சுயேட்சையாக Iட்டியிட வைத்தது அதுவும் அச் சுயேட்சைக் குழுவில் தொகா வேட்பாளரன வேவர்மாவி செல்லச்சாமியினர் Mpigis? Mullhaoudé gamppuhulkais/Ta5 6.fgdoffITIÚtskaf தவாவது மனைவியின் மகனான திருக்கேஸ்வரனையுமி Tட்டிக்குAழ்த்தியது
UNP இவ்வளவு ஏற்பாடுகனைச் செய்தபோதும் அவை
னைத்தும் தவிடுபொடியாகியது UNP நிறுத்திய னைவரும் தோலிவியடைந்தார்கள். இதெ7கர நிறுத்திய ம்ைமாளும் யோகராஜனும் வெற்றியடைந்தார்கள் TLT TTGLMMLL TTL LT TTLTTTLTLLLLL LTLL aTLLTTTLLLLLTTL Y L aTLLTTTTOTL T L S நம்பவில்லை. இதற்கு வேமிைம7வி செல்லச்சாமினி 7ணிடாவது மனைவியென்பதும் செல்லச்சாமியின் யவனராக இருந்து மனைவியாக வந்தவர் என்பதுமே ரணமாக கூதப்பட்டது இவ்வறு எதிர்ப்புக்கள் னப்பட்டபோதும் 32,000 க்கு மேற்பட்ட வாக்குகளைப் மிர வேம்ைமானி தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு படத்த வாக்குகனி 1989ம் ஆணிடு தேர்தலில் விசைசாமிக்கு கிடைத்த வாங்குகனைவிட திகமானதாக இருந்தது
மேல்மாகாணத்தில் இவ்வாறு இதொகா, ற்றியிட்டியமைக்கு காரணம் இந்திய வம்சாவழியினர் னைவரையும் ஓரணியில் திட்டுகின்ற இந்தியர் iசியத்தை ஆரம்பம் முதல் வளர்த்தமையும் வடக்கு pங்குக்கு வெளியே வாழுமி தமிழர்களுக்கு தலைமை ாடுக்கின்ற ஒரே ஒரு அமைப்பாக விளங்கியமையும் கும் இதெ7.கா. எனினதானி ரிபோக்கான அமைப்பாக நத்தாலும் கூட வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் ழர்களினி பிரச்சனைக்காக பேரIடக்கூடிய இனினே7 மைப்பு உருவாகும்வரை அதன் வெற்றி தவிர்க்க 2யாததாகுமென தமிழ்மக்கள் மத்தியில் பேசப்படுகிறது

Page 25
மீண்டும் ஓர் செய்தி
வானத்தில் பறவை ஒன்று சிறகசைக்க மறந்து நின்றது வசந்த கால மரங்களும் வாடிக் குனிந்தது.
மீண்டும் அந்த மரத்தின் கொப்பொன்று முறிந்து விழுந்தது இல்லை இல்லை வீழ்த்தப்பட்டது.
புழுக்கத்தை அடக்கி பொருமியிருந்த மரங்கள் மட்டும் இன்னும் வாழ்கின்றனவாம்
அசைந்து காற்றை அள்ளி வீசியதற்காய் அந்தக் கெப்பும் வீழ்த்தப்பட்டது.
எஞ்சி இருப்பனவும் எங்கு ? இருக்கின்றன? எப்போ? விழும்?
பிடிக்கப்பட்டதும் தடுக்கப்பட்டதும் தான் செய்தியாயின இப்போநீமாத்திரம் குதறப்பட்டதாய் காற்றோடு கலந்து வந்த செய்தி ஒன்று சொல்லிற்று
அசையும் காற்றும் அடித்து நொருக்கப்படும் ஒரு சுதந்திர
தேசத்தில்
(91 ஆகஸ்ட்டில் புலிகளால் செல்வி, தில்ை அழிந்ததே! அண்மையில் தில்லை வீட்டிற்கு உடையைக் கொடுத்து அவருக்கு மரண தணி
28

முற்றத்துநிலவொளியில் முகமிழந்து வாழும் மனிதனாக நீ இருக்க வில்ல.ை
உன் வீட்டு வாசலுக்கு கனமான செய்தியினை காவி வந்த உன் உடை சொல்லிற்று நீ சாகடிக்கப் பட்டதாய்.
ல உட்பட பலர் கடத்தப்பட்டது யாவரும் சென்ற புலி உறுப்பினர்கள் அவரின் டனை வழங்கிவிட்டதாகக் கூறினார்களம்)
- Gu
豫

Page 26
"ஞானி சர் முடன் சுட்டுவி
இது பழமொழி இனினமும் காலாவதியாகிப் போயி விடவில்லை எனிபதை 'சமர் -8"ஐ பார்த்ததுமி தானி புரிந்துகொணின் முடிகிறது மாகிஸ் என்ற மேதை எதையோ விளக்க, சமர் தானி கூறுவதுதானி மாக்சியம் எனினும் கற்றுக்குட்டித்தனத்தை வேறு எப்படி குறிப்பிடுவது
தலை சுற்ற வைக்குமே என மலைமுகடுகள் மீது ஏறி பார்க்க துணியாதவனால் அறிவுச் சிகரங்களை தரிசிங்க முடியாது எனிதா மாக்ஸ் தத்துவாத்த பிரச்சனைகள் சமர் தினைப்பது போன்று அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு கடுமி se způ, diffitt, விவாதங்களுமி இன்றியமையாதன. இவற்றைத் தவிர்த்து விட்டு இலகுவாக அவதூறு பொழிவது முத்திரை குத்துவது தனிநபர் வசைபாடுவது எல்லாம் தத்துவார்த்த துறையில் தங்களது ffഴി ബിbമf D&Døllustø கற்பிக்குமி காரணங்களேயனிரி வேறெனின ! மார்க்சியத்தை காப்பாற்றுகிறோம் என அப்பாவித்தனமாக நினைத்து மார்க்லியத்தை கல்லறைக்கு அனுப்ப முடிவு செய்த சமர் போன்ற நபர்கள் வரலாற்றில் நிறையவே இருக்கத்தானி செய்தார்கள். ஆனால் லெனினி, மாவோ போன்ற பலர் இத்தகைய காயடிப்பு முயற்சிகளுக்கு எதிராக கடுமையாகப் HIIIlg. அவர்களிடமி இருத்து ம7க்ளியத்தை விடுவித்ததனாலேதானி ம7ரிக்ஸியம் இனினும் ஒடுக்கப்பட்ட மக்களினி வழிகாட்டியாய, ஒரு புரட்சிகர தத்துவம7ய திகழ முடிகிறது
சமர் கூறுகிறது தானி இயங்கியல் ரீதியில் பிரச்சினைகளைப் பார்ப்பதாக! முதலில் சமர் இயக்கப் போக்கைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் இயக்கமி என்பது முனினதைப் பிரதி செய்வதல்ல- இருக்குமி நிலையில் இருந்து வேறொரு நிலைக்கு கடத்து செல்வது இதை சரியான முறையில் புரிந்து கொண்டமையே லெனினி, மாவோவினி வெற்றிக்கு காரணம் முதலாளித்துவத்தினி வளர்ச்சியானது மாக்ஸினது கணிப்பிட்டிற்கு மாறாக ஏகபோகமாக அதாவது ஏகாதிபத்தியமாக பரிணமித்தது அதன7ல் ஏகாதிபத்திய காலகட்டத்தில் அதனி வளர்ச்சியை லெனினே விளக்கினார். மேலும் ரசிய நிலைமைகளில் புதிய பொருளாதாரத் திட்டத்தை லெனினே உருவாக்கினார். &axagó alma/Illmap DIliaav LILIDIdélfus To மmகீசியமுமி 19ம் நூற்றாண்டுடன் தனது புரட்சிகர ஆத்தலை இழந்திருக்கும். ஆகவே சமரினி பார்வையில் முதல் திரிபுவாதி லெனினி ஆகவே இருக்க வேண்டுமி அதேபோல் சீனப் புரட்சியும் மாவோவினி சிந்தனைகளுமி Amfifiluškiej Gugić Lâ72jka, d'II, 1y dlfkł போது அரைக்காலனித்துவ அரை நிலப்பித்துவ நாடாக இருந்தது. சீனாவினி விசேச நிலைமைகனையும் அதனி
26

திரனைக் காட்ட ரலை பார்த்தானாம்"
வரிக்க சார்புகளையும் சரியாக பகுதிதாய்ந்த மாவோ ஜப்பானி ஆகிரமிப்புக்கு எதிர7கவும் அரைநிலப்பிரபுத்துவத்திற்கு 6láh/Iðásið (sóflut) (JL-fl 6ð/Iðdýrt) (st óf) 616p (2ý đ6LL LUJZ ófø5aDaMahLugg) díbhish L/Til, 1076aQIT 60kokøfkaDøy அப்படியே பிரதியீடு செய்யவில்லை. அதேவேளை ஸ்டாவின் மற்றுமி 3மீ அகிலத்தினி தவறான வழிகாட்டுதல்களை alafjall Gyulőtt előaTg5Ta daTalki) 1yLóf சாத்தியம7யிற்று மாக்சையும், லெனினையும் மாவோ oh/126u lift 47 l'II, LIgls/s) duoskiff (Maatsk) மாவோவும் திரிபுவாதிதானே?
மேலும் ம7கீசியத்தால் வரிக்கங்கள், கட்சி ஸ்தாபன அமைப்பு விதிகள் பற்றி லெனினாலுமி இயங்கியல் பற்றி மாவோவாலுமி தேசிய பிரச்சினைகள் பற்றி ஸ்டாலினி, ஒட்டோபவர் போனிறோர்களாலும் பல புதிய கருத்தாக்கங்கள் முனிவைக்கப்பட்டன. இவர்கள் எல்லோருமே விதுரமைான நிலைமைகளுக்கான ஆய்வை மாரிக்ஸ் கூறிய வகையில் இருந்து அப்படியே பொருத்த முயற்சிக்கவில்லை. சமர் விரும்பினால் எனின, விருமியாவிட்டால் எனின மாக்சியத்தை சரியான முறையில் கிரகித்தவர்கள் அதனை ஒரு வேத நூல் போல் கருதி வழிபட விருமிபவில்லை என்பதையே வரலாறு திருமிக்கிறது ம7கீசியத்தினி வளர்ச்சிக்கு ஜேர்மனி, பிரெஞ்சு, ரசிய புரட்சிகள் எம்படி பங்காற்றியதோ அதேபோல் சீனப் புரட்சியும் இனினும் உலகெங்குமி தடைபெற்றுக் கொண்டிருக்கினித, நடைபெதப்போதினிற புரட்சிகள் புதிய பங்களிப்புக்களைசி afluid,
சம வெறுமி வசனங்களில் நின்று விளையாடாது. முத்திரை குத்தல் அவதூறு பொழிதல் போன்ற தனது கத்துக்குட்டித்தனங்களை கைவிட்டு . ஆரோக்கியமான glki) 65duń afiał LIdłub Gulag இனினோரன்ன பிரச்சினைகள் பற்றி ஒரு வாதத்தை நடத்த தயாரானால் அத்தகைய நோக்கில் நாம் ஈடுபட எப்போதுமே 54u//IJIITd5 A9 l6af6GHIILß.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்று ஏற்பட்டுள்ள நிலையில் முன்னேறிய பிரிவினரிடையே ஐக்கியம் என்பது வரலாற்றுத் தேவையாக உள்ளது. இந்த ஐக்கியம் என்ற 7ல்லையை உயிர் நாடியாக கொண்டே விமர்சனங்கள் அமைய வேண்டுமி, இதை கவனத்தில் கொள்ளாது தாடர்ந்தும் சமர் மேற்கொள்ளும் அவதூறுங்கு விமர்சனங்கள் அல்ல) சமரின் பாணியில் இறங்கி திணிநீகநாமி தயரில்லை
மனிதமி தனினினச் Giffagas, affee/ITIt

Page 27
எனியவற்றையுமி அங்கீகரிக்கின்றது எனிறெல்லாமி மனமியோனபடி கற்பனை பணிணி எழுதியிருக்கிறது சமர் சமருக்கு கற்பனை பணிண உரிமை இருக்கிறதுதானிஅதுக்காக இப்படியா ? "கருவைச் சுமப்பதுடன் உடல் உள ரீதியில் அனுபவிப்பதும் பெணிகள்தானி என்பதால் கருக்கலைப்புச் சுதந்திரம் பெண்கணினி உரிமை என்பதே எமது நிலைப்பாடு" என்று - (மனிதமி-2 இல்) ஒரு பெட்டிச் செய்தியில்-ஒற்றை வரியில் குறிப்பிட்டிருந்தோமி பெட்டிசி செய்திக்குவிருமி ஆuவைத் தேடும் சமர் இந்த ஒற்றை வரியை எடுத்து மயிiரந்து. வெறுமி தர்க்கவியலுக்குனி உழன்று. தணிணினச் சேர்க்கை, விபச்சாரம் என்பவற்றை மனிதம் அங்கீகரிக்கிறது என்று எழுதியிருக்கிறது. இனினொரு இடத்தில் மனிதமி புளொட் இயக்கத்தை ஞாபகப்படுத்துகிறது என்றும் மனிதத்திற்குமி புனொட் இக்குமி வித்தியாசம் மனிதத்திடமி ஆயுதம் இல்லை, புனொட் இடமி ஆயுதம் () இருந்தது என்றுமி சமரினி பேனை அது போன போக்கிலேயே கிறுநீதிச் செல்கிறது. இதையெல்லாமி விமர்சனமி என்றும்
அதுவேதானி எழுதுகிறது
சிவசேகரம் ஒரு இடத்தில் தற்கொலை=கோழைத்தனம் 67&lay allast 6d 0.5&ID7Gigi 6767 Altant as dtof எடுத்துக்கூறி அப்படிப் பார்த்தால் தற்கொலை=விரமி இதுவே அவரது வாதமி என்று அர்த்தப்படுத்தி வாதிடும் (வெறும் தர்க்கவியல்) விவாதமுறையே சமரின் பொது போக்காக உள்ளபோது. சமர் ஜனநாயக சக்திகளுக் கிடையில் ஐக்கியமி. பொது வேலைத் திட்டமி. எனிபதெல்லாமி நடைமுறையில் அதற்கு எட்டாத விசயங்களாகத்தானி இருக்குமி
மனிதம் குழு காலப்போக்கில் பிளவுபடும் என்ற வகையில் எதிர்வு' கூறுகிறது சமர் மணிதம் குழு சுவிஸில் உருவானதும் ஒரு வரலாற்றுத் தேவைதானி அது எனிறுமி மாறாத அல்லது கலைக்கப்படாத அமைப்பாக தாமி கருதவுமில்லை மணிதம் ஒரு புரட்சிகர அமைப்பலில, கட்சியுமல்ல இங்கத்தைய வாழ்நிலைக்குள் சமூக அக்கறை கொண்டவர்களால் அது செயற்பட வேணிடிய தேவையையும் பரப்பையுமி கவனத்தில் கொணிடு எளிமையாகவே தோற்றுவிக்கப்பட்ட ஒரு வெகுஜன அமைப்பு இது எமக்கு இந்த அகதி வழிவு நிரந்தரமானதில்லை. எனவே மறுபட்ட சூழ்நிலைகளோ, வரலாற்றுத் தேவைகனோ ஏற்படும்போது இந்த அமைப்பு கலைந்துமி போய்விடலாம். அதாவது மனிதமிகுழுதிந்தரமானதல்ல
ஆனால் மனிதம் குழுவிலுள்ளவர்கள் சமூக உணர்வு மட்டத்தில் இத ஆறு வருட காலப் பகுதியிலுமி alariffdapuld காட்டியுள்ளதையும் எதிர்காலத்தில் உதிரிகளாகச் சென்நான்கூட குறைந்தபட்சம் சோலி வேண்டாம் என்ற சாதாரண வழிக்கை முறைக்கு திருமியுமளவிற்கு ஆன்மீக ரீதியில் இடமி கிடைக்காது எதிர்கால செயற்பாட்டில் ஒரு மனிதனை சமுகத்தை நோக்கி இன்னுமி வளர்த்துவிடும் ஆற்றலை தாமி சாராமிசமாகப் பெற்றத்தானி இருக்கிறோம். đLofkaf MGoggo,
2

திட்டல்களினாலேயே இதைக்கூட தாம் சொல்ல வேனிடியிருக்கிறதே யொழிய எந்தவித சுயதிருப்திக்காகவும் அல்ல. இதனாலேயே இத ஆறு வருட காலத்திலுமி மனிதம் -ஒருசிலர் உதிந்து சென்றது தவிர்- சொந்த நலனிகளினி அடிப்படையிலான உடைவுகள் எதையுமே சந்திக்கவுமில்லை, இதுவரை குழுவாதங்கள் எட்டிப் பாத்ததுகடட இல்லை. பத்திரிகையை தொடங்குவது. அறுவர் ஐவர7வது . தால்வராவது . இப்படியே. குறுகிப்போய் விடும் நிலை எமக்கு ஏற்படவே இல்லை, இழுபறியில் பிந்து போனதுமில்லை. இப்படியொரு நிலையை குறுகிய காலத்துக்குள்ளேயே சந்தித்த சமருக்கு மனிதத்தினி உடைவுபற்றி எதிர்வுகூற எனின அருகதை இருக்கிறதோ தெரியவில்லை
தானி படித்த மார்க்சிய சொற்களுக்கு உதாரணEர்களைத் தேடி இடும் சமநுக்கு.
மனிதம் திரிபுவாதி
நாவலன் ஒடுகாவி
நித்தியானந்தனி, சிவசேகரம், ஜெயபாலனி போன்றே7 பிழைப்புவாதி
இன்னுமியாரியாரே. ?
இந்த இடத்தில் சமரினிநிலை ஒரு வேட்டைக்காரனின் நிலையை ஞாபகப்படுத்துகிறது
இரவிரவாக காடுமேடெல்லாமி அலைந்து. மாணி, மரை எல்லாவற்றையுமி தப்பவிட்டு. சோந்து. களைத்து. காலையிலே விடு திரும்பிய வேட்டைக்காரனி முற்றத்தில் நின்ற கோழியைச் சுட்டுவிழித்தியதுநினைவுக்கு வருகிறது
இரை சமர் குழு’ sailkatutan, L (fits
மணிணைவிட்டே ஓடிவருமி நிலையைத் தோற்றுவித்த பாசிச சூழலை உடைக்க. அந்த சக்திக்கு எதிரான
போராட்டத்தில் ஒரு அடியைத்தானும் எடுத்துவைக்க. Øllsið t/úðafla)// Lgasalafos ()
புரட்சிஎதோ உச்சக் கட்டத்தில் இருப்பது போலவுமி. அதை தத்துவாத்த துறையில் பலவீனப்படுத்த மணிகம் திரிபுவாதிகளாகப் புறப்பட்டதுபோலவும். சமர் உக்கிரமாக அதற்கெதிராக தத்துவார்த்தப் போராட்டமி நடத்துவது போலவும்.
எனினஇது. ?
சமரின் இந்தப் போக்கு தொடருமி வரை எமது போராட்டத்தில் ஒரு சிறு துருமியைத்தாறும் அசைத்துவிட முடியாது. அதேவேளை இத்தகைய செயற்பாடுகள் பிசினடைவையே ஏற்படுத்தும்
விட்டினி சாவிக்கொத்தை எங்கோ தொலைத்து விட்ட குடிகரணி விளக்கு கம்பத்தினி கீழே வெளிச்சமி படுமி இடத்தில் மட்டும் சாவியை தேடுவதுபோல.
சமர் விரும்பினால் தேடிக்கொண்டு இருக்கட்டும் !
- ஆர்.குழு

Page 28
மாறன் கூறுகிறார்:
தோழமையுடன் மனிதம் ஆசிரியர் குழுவிற்கு,
மனிதம் இதழ்-22 இல் வெளிவந்திருந்த எனது கட்டு வேண்டியுள்ளது. எனது விளக்கத்தை தயவுசெய்து பிரசுரிக்க
எனது கட்டுரையில் 1. ” 'சமர் மனிதம் இதழ் மீது திரிபுவாதிகள் என ( 2. "சமர் சஞ்சிகைக் குழு மனிதம் குழுவினரை திரிபு Garsip
சில வரிகளை கையாண்டிடுந்தேன்.
கரிகாலனின் கட்டுரையில் விவாதப் பகுதி என போடா குறிப்பிட்டதை ஏற்றே நான் மேற்குறிப்பிட்ட வரிகளை கட்டுரைகளுக்கு சஞ்சிகைக் குடு பொறுப்பல்ல என்பதே எ வெளிவந்த சமடு) நீக்கு மறுப்பு’ ஆக வந்த ஆசிரியர் அதன் உள்ளடக்கங்களுடனுமான தங்கள் உடன்பாட்டை தரப்பை வெளிப்படுத்துகின்ற கடுத்துக்களை வெளிக்கொணர்ந் ஏற்றுக் கொள்கின்றேன். அவ் வகையில் , (1) "சமர் சஞ்சிகை மனிதம் குழுவினரை திரிபுவாதிக நான் கைாண்டிடுந்த வரிகள் தவறானவை என சுயவிமர்ச8
சபிக்கப்பட்ட குழந்தைகள்
இலங்கை அரசின் பொடுளதாரத் தடையால் குழ குடாநாடு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அண்ை மேற்கொண்ட ஆய்வின் முலம் கிடைத்த செய்திகளின்படி போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளர்கள். அதிலும் 3 குணப்படுத்தப்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளகியுள்ளனர்.
இவற்றை விட மலேரியா நோயும் யாழ்ப்பாண மாவட்ட 1140 குழந்தைகள் மலேரியாவினால் பீடிக்கப்பட்டள்ளார்க அதிலும் 140 குழந்தைகள் முளையைத் தாக்கும் மலேரி
பாழ்ப்பாணத்திலுள்ள அரசு சார்பற்ற நிறுவனங்கள் செப்வதற்குத் தயாராக உள்ளன. ஆனால் அரசிடமிடுந்து
T

ரையின் சில வரிகள் தொடர்பாக விளக்கமளிக்க
வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
ர்த்திரை குத்தியது பற்றி . . . . “ எனவும், வாதிகள் என முத்திரை குத்தியதில் இடுந்த தவறு"
ததே தமது தவறு என மனிதம் ஆசிரியர் குடு குறிப்பிட்டிடுந்தேன். விவாதப் பகுதிகளுக்கான ாது கடுத்தாகும். எனினும் மனிதம் இதழ்-21 இல் குடுவினது கடுத்துக்கள் கரிகாலனினது கட்டுரையுடனும்
வெளிப்படுத்துவதாலும், இன்னும் தெளிவாக தமது த நிலையில் எனது கணிப்பீடு தவறானதாகி விட்டதென
ர் என முத்திரை குத்தியதில் இடுந்த தவறு" என ம் ஏற்கின்றேன்.
தோழமையுடன்,
மாறன்
ந்தைகள் போசாக்குப் பிரச்சினைக்கு பெரிதளவில் மயில் பாழ்ப்பான பல்கலைக் கழக மடுத்துவ பீடம் ாழ் மாவட்டத்தில் மட்டும் 44,000 குழந்தைகள் 000 குழந்தைகள் போசாக்கின்மையால் என்றுமே
ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளே அதிகம்
குழந்தைகளை வட்டத் தொடங்கியுள்ளது. தற்போது ள் என மருத்துவபீட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ா நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.
6LIGIdiáciolo, 6LIdiosyjid IC LIGifié)6T f gIിമ്ന,
Jawa - Dákos

Page 29
கருத்தாடல்:
皋 isldfl- 9
சமூக நிறுவி
நீண்ட கால இடைவெளிக்குப் பின்பு இக் கடி: மனிதத்தில் பதிக்க ஆரம்பித்துள்ளார். ஏற்கனவே முதலாளியத் தேசியவாதிகளே, அன்றி ஏகாதிபத்தி அல்ல" என்ற கரிகாலனின் கட்டுரை சார்பாக
திரிபுவாதிகள்' என்று முத்திரை குத்தியிருந்தன என்பது வாசகர்கள் அறிந்ததே! கீழ்வடும் அவரது எடுதாமைக்குரிய காரணம் "மாக்ஸ், லெனின் ே எழுதும் சமர் போன்ற ஒடு பத்திரிகை திரிபுவாதி எழுதவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது என்பதோடு இக் கட்டுரைகளில் மேற்கோள்கள் 1 அவரது கடுத்தினையும் எம்மால் ஏற்றுக் கொல் விமர்சனப் பார்வையினூடே, கட்டுரையின் அவசி தவறில்லை என்பது மட்டுமல்ல தேவையானதும்கூட
மேலும் புதிதாகப் பிரசுரமாகும் இக் கட்டுரையில் விவாதங்களுக்கும் கரிகாலன் பதில் அளிப்பர் G.
engib, Gokia 6Ldi 851LLT65si Ip umi ஏற்கனவே இத்தாலியக் கம்யூ னிஸ்ட் கட்சிை அண்மைக்காலமாக இந்தியாவில் இடுந்து சுமந்: தெரிவித்திருந்தனர். மார்க்சிய அரசியலில் ஏற்பட்டி விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டியதன் தேவை ( கடுத்துக்களை இங்கு பிரசுரித்துள்ளேம்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போன்று கரிகால6 வகையில் அமையவில்லை. ஆனால் இக் கட்டு: கொண்டிடுப்பதால் வாசகர்கள், சமுகப்பற்றுடையே
கடுத்துக்களை கடுத்தாடலுக்குரிய பண்புடன் முன்6ை
2

ரசு - சிவில்
பனங்களுக்கிடையேயான
உறவு
தத்தினுடாக, கரிகாலன் மீண்டும் தன் எடுத்துக்களை மனிதம் 14-15 இல் வெளியான ”புலிகள் ம்ே, தரகு முதலாளியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளோ 'சமர் பத்திரிகை மனிதத்தையும், கரிகாலனையும் மக்கு, கரிகாலன் எவ்வித பதிலும் கொடுக்கவில்லை கடித வடிவிலான இக் கட்டுரையில் சமடுக்குப் பதில் பான்றோரின் மேற்கோள்களை மட்டும் நம்பி கட்டுரை என்று குறிப்பிட்டதை நான் அசட்டை செய்து பதில் து இக் காரணத்துடன் எமக்கு உடன்பாடு இல்லை, ாவிக்கப்படுவதினை முற்றும் முழுதாக நிராகரிக்கின்ற ர்ள முடியவில்லை. கடுத்துக்களைச் சிதைக்காமல் பத்தைப் பொறுத்து மேற்கோள்கள் பாவிக்கப்படுவதில் என்பதே எமது கடுத்தாகும்.
காணப்படும் கடுத்துக்கள் சார்பாக தொடரப் போகும் என்று உத்தரவாதம் அளிக்கும் நிலையிலும் நாம்
லனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பச் சேர்ந்த சிலரும் பின்பு சார்ள்ஸ்பெத்லகீழ்ம் நா பானர்ஜியும், வேறு சிலடும் தமது கடுத்துக்களை ந்க்கும் இன்றைய தேக்க நிலையில் இக் கடுத்துக்கள் குறித்து இதே அடிப்படையில் அமைந்த கரிகாலனின்
ரின் இக் கட்டுரையிலும் விவாதத்ததைத் தூண்டும் ர விவாதத்துக்குரிய கடுத்துக்களை உள்ளடக்கமாகக் ர் அனைவரும் இக் கட்டுரை சார்பான தமது த்து , விவாதத்தைத் தொடர வேண்டும்.
- ஆர். குழு

Page 30
அன்புடனி மாறிணி அவர்களுக்கு,
நலம்தாடலும் அதுவே.
உங்களது கட்டுரையை நாணி 'மனிதமி " பத்திரிகையில் படித்தேணி அதில் நீங்கள் பல விடயங்கள் பற்றி, குறிப்பிடுகினிரிகள் அதில் நீங்கள் இலங்கைப் பிரச்சனையை அறுகிய முறையுடனுமி மு.சிவகுமரனது கட்டுரை பற்றிய உங்களது கருத்துங்களுடனும் எனக்கு மறுபட்ட கருத்துங்கள் இருத்த போதுமி, அவற்றைப் பற்றி நானி இங்கே எதுவுமி குறிப்பிடவில்லை. நீங்கள் கட்டிக்காட்டிய லெனினியக் கட்சிக் கோட்பாடுகள் பற்றிய எனது நிலைப்பாடுகள் எனின என்பதை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.
அதற்கு முனியாக நீங்கள் எனது கட்டுரைக்குப் பதில் எழுதிய முறைக்கு நன்றி கூறுகிறேன். 'óftaf '' பத்திரிகையில் இருந்து மறுபட்ட முறையில் நீங்கள் கருத்தைத் தெரிவித்ததனாலேயே நாணி உங்களுக்கு பதில் எழுதுகிறேன். ஒருவர் தனது சொந்த ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கு ம7க்சிசமி கட்சி போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது என்று கருதுபவனி தானி அதனால்தானி மார்க்ஸ், 4QKafkaf Gullfø#6pTifký மேற்கோவிகளை மட்டுமே நம்பிக் கட்டுரை எழுதுமி 'சமர் " போன்ற ஒரு பத்திரிகை எனினைத் திரிபுவாதி என்று குறிப்பிட்டதைதானி அசட்டை செய்து பதில் எழுதவில்லை எனினைப் பெறுத்தவரை அவர்களைப் போனிற பத்திரிகைக்கு பதில் எழுதுவதனால் மேற்கோளிகளை நிரம்பி எனக்கு ஒரு பதிவைத் தயாரித்து பத்திரிகை ஒன்றை வெளிக்கொண்டு வந்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. அவர்களைப் பொறுத்தமட்டில் மேற்கோளிகள், ஆசானிகள், பத்திரிகை இவைதானி முக்கியமே ஒழிய விடயங்கள் அல்ல தாமி பேசுமி, எழுதுமி படிக்கும் கருத்துக்களை அவர்கள் அலசி ஆரய்ந்து Iiபதில்லை பாவம் அவர்கள். உண்மையிலே பரிதாயத்திற்குரியவர்கள்.
எந்த ஒரு பிரச்சனையை தாமி ஆராயும் போதுமி அவற்றுக்கு ம7கிளப், எங்கெல்ஸ், லெனினி ஆகியோர் சொன்னவை எனின? என்று பார்வையைத் தொடங்குவதும் அவர்கள் செனினவற்றுக்கு ஏற்றவாறு பிரச்சனையை ஏற்கனவே உவிள ஒரு சட்டகத்துக்குள் அடக்க முனைவதுமி தவறு. இந்த அறுகுமுறையானது பிரச்சனையைப் பற்றிய அறிவைதாமி பெறுவதற்கோ அணிறி1 பிரச்சனையைத் தீர்பதற்கோ ஒருபோதும் உதவமாட்டாது சில அறிஞர்கள் சொனின பொதுவான விதிகளை நாம் ിമണ്ണുള് ണ്ണff) போது உதவிக்கும் பயன்படுத்தலாம். அதற்கு மாறாக அந்த விதிகளுக்கு ஏற்றவாறு பிரச்சனையைக் காட்ட முனையக்கூடாது
சோவியத் புரட்சியின் தோல்விக்கு வெறுமனே லெனினியக் கட்சிக் கோட்பாடுகள் மட்டுமே காரணமென்று தானி கருதவில்லை உள்நாட்டு யுத்தமி பிணிதங்கிய பொருளாதாரம் ஆரம்ப காலக் கட்சி ஊழியர்களைக் கட்சி இழந்திருத்தமை, அதிகாரத்தில் இருந்தவர்கள்
30

{fjLølfastsaf đL dolfkij ஒட்டிக்கொணிடமை ஏகாதிபத்தியங்களின் யுத்த நெருக்கடி இப்படி பல கரணங்களைப் பலரும் முனிவைக்கின்றனர். அவற்றுக்குப் பல நியாயங்களைத் தமது தரப்புக்கு ஆதரவாக முன்வைக்கின்றனர். இவற்றுடன் லெனினிய அரசு, கட்சி ്. கோட்பாட்டிலும் தவறு உள்ளது என்பதே எனி
உலகெங்குமி பெரும்பான்மையாக உள்ள புரட்சிகரக் கட்சிகனி, குழுக்கள் தமது பெருமிபாணிமை நிலைப்பாடுகளை போன்சேவிங் கட்சியில் இருத்தே பெற்றுக்கொண்டன. போல்சேவிக் கட்சியினி முக்கிய சித்தந்தவாதியான லெனினி தலைமையிலேயே அதனி சித்தந்தங்கள் உருவாக்கப்பட்டன. அதனாலேயே உலகெங்கும் உள்ள பெருமிபானிமையான புரட்சிகரக் கட்சிகள், குழுக்கள் தாமி லெனியக் கட்சிக் கோட்பாட்டை கடைப்பிடிப்பதாக தமிமை இனங்காட்டுகினிதன. அக் கட்சிக் கோட்பாடுகளை விமரிசனத்துக்கு உள்ளாக்கவேணிடிய தேவை உள்ளது. அதனாலேயே லெனியக் கட்சிக் கோட்பாடுகளை விமர்சனத்துக்குவினாக்க வேண்டும் எனிகிறேன்.
லெனினியக் தடசிநேவிரி கோட்பாடுகளி, நடைமுறைகளுக்குவி ஊடுருவியிருக்குமி பொருளாதார வாததி தனிமைக்கு எதிராக அவை பலமுறை விமர்சனத்துக்கு உவிளக்கப்பட்டுள்ளன. சமுதாய வளர்ச்சிக்குத் தேவையான ஆன்மீகப் பணிபுகளை (ஆணிமிகம் = கடவுளி என எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேனி) வளர்த்துக் கொள்வதற்கு லெனினியக் கட்சிகளி போதிய கவனம் செலுத்தவில்லை. இந்த விடயத்தில் போல்சேவி கட்சியிலிருந்து மிகவும் மறுபட்ட தனிமையைக் கொண்டிருந்ததாலேயே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கலாச்சாரப் புரட்சியையாவது நடத்த முனிவந்தது. லெனினியக் கட்சிக்குவி ஊடுருவியிருக்குமி பொருளாதார வாதக் கணினேட்டங்களுக்கு எதிராகவுமி நாணி இங்கு எதுவுமி எழுதவில்லை
இங்கு 42køfkøfluidó đSLófó கோட்பாடுகள், நடைமுறைகளில் காணப்படும் முக்கிய முறுை குறைபாடுகளைப் பற்றி தானி குறிப்பிட விருமிபுகிறேன். clai Airlifts: -
ப) லெனினியக் கட்சி அமைப்பு வடிவம் AagólItg44kpl Gusta A Asy.
2) அரசு - கட்சி உதவு பற்றிய நிவைப்பாடு
3) கட்சி-சிவில் சமுக நிறுவனங்களுக்கிடையேயான உதி.ெ
மேலே குறியிட்ட முறுை விடயங்களிலும் பல வருடர்களாகப் பரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இறுகிய TTLLLLLLL LLLLLL a MMTTTLT TSS S TLTT கொண்டுவீளன. நடந்து முடித்த எத்தனையோ புரட்சிகள் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தேக்க நிலை

Page 31
அடைந்த போதுமி இந்த விடயங்களில் எந்த ஒரு மாற்றமும் GDL4tlafkos), 6.5IIL/fddlulio III disalai iLatif செல்ல வேண்டிய ஒரு புரட்சிகர ஸ்தாபனமி இந்த விடயங்களில் மிகவும் கவனம் செலுத்த வேனிடியது அவசியமாகும்
1) கட்சி அமைப்பு வடிவமும் ஊழியருக்கிடையிலான A payid:-
இதுவரை காலமும் நிலவிவந்த லெனினியக் கட்சி அமைப்பு வடிவம் செயலாளர், அரசியல் குழு, மத்திய குழு, ஏனைய செயற்குழுக்கள், அமைப்பாளர் கிளைகள் என்ற வடிவத்திலுள்ள மிகவும் இறுக்கமான மத்தியப்படுத்தப்பட்ட ബgബീരി ിffിജ്യ கமியூனிசத்தை இலட்சியமாகக் கொணிட புரட்சிகரக் குழுக்கள் கட்சிகள் எவையும் தமது ஊழியர்களில் பெரும்பானிமையானவர்களை கமியூனிட்டுக்களாகக் கொண்டிருப்பதில்லை மாறாக அதனி ஊழியர்கள் கமியூனிஸ்ட்டுக்களாக வளரவேண்டுமி அதற்கேற்றவாறு ப்ெதாபனக் கட்டமைப்பை ஸ்தாபனங்கள் கொண்டிருக்க வேண்டும் முக்கியமாக ஊழியர்கள் ஸ்தாபனங்கள் மூலமாகத் தமது சொந்த நலனிகளை அடைவதை இல்லாதவறு செய்யக் கூடிய கட்டமைப்பை,
விதிகளை ஸ்தாயனம் கொண்டிருக்க வேண்டும் இங்குநாணி சொந்த நணிைகள் என்று வெறும் பொருளாதார நலனிகளை மட்டுமிகுறிப்பிடவில்லை
லெனினியக் கட்சிகள், ஸ்தாபனங்கள் கூட்டுத்தலைமை உடையன என்று பிரகடனப் படுத்தினாலும் நடைமுறையில் அது உணிமையல்ல நடைமுறையில் அங்கே தனிநபர் அதிகாரங்களே நிலவின, நிலவுகின்றன. லெனினியக் கட்சியினி தலைமைக்கு ஒருவர் வருவராயினி அவருக்கு எதிராக ஒரு கவிழிப்பு நடந்தால் ஒழிய அவர் சாகும்வரை தலைவராக இருந்தே சாவர். இதற்கு லெனினி, ஸ்டாலினி, மாவோ, சண்முகதாசனி போன்ற எத்தனையோ பேரை நாமி உதாரணமாகக் காணலாம் ஒருமுறை தலைமையிலிருந்த அங்கத்தவர்கள் கீழே இறங்கி போய் கிழி அணிகளில் வேலை செய்வதற்குரிய தொபன அமைப்பு விதிகள் அர்கே இல்லை, எந்த ஒரு நபரும் நீண்ட காலம் மேல்மட்ட பெறும்புகேவி மட்டுமே செய்து கொண்டிருக்க முடியாதவறு புதிய விதிகள் உருவாக்கப்பட வேண்டும் எந்த ஒரு நபருமி தனக்குத் தரப்பட்ட உயர்மட்டப் பொறுப்புக்கள் தானி மீண்டும் கீழ் மட்டத்திற்கு சென்று வேலை செய்வதிலிருந்து தனினைக் காப்பாற்ற மாட்டாது என்று உணரவேண்டும் அதற்குரிய விதிகள் உருவாக்கப்பட வேண்டுமி அப்போதுதான் ஒருவர் தனது சொந்த நலனிகளைத் தானி சாத்த ஸ்தாபனத்தினூடாக அடைவதை தடுப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்த முடியும். ஆக, அதிகாரங்களை உடைய பொறுப்புக்களை ஸ்தாபனத்தினி தனிநபர்கள் குறியிட்ட காலமே வகிக்கக் கூடியவாறு விதிகள் உருவாக்கப்பட வேண்டுமி
áé5ályt ábaDylÓ 2 lánLlállá56l állőIIIGNiákÍ உயர் பெறும்புக்களை எற்பது நல்லதுதானே என்று சிலர்
31

வாதிடலாமி மற7க தகுதியும் திறமையும் உடையவர்கள் ப்ெதாபனத்தினி உயர் பெறுப்புக்களை வகித்தால் LLY (SHøf திIது திறமையைக் கட்சிக்கு வெளிப்படுத்துவர்களா? கீழ் அணியில் இருந்து தமது பக்களிப்பை வழங்கமுடியாதா?
லெனினியக் கட்சியமைப்பில் காணப்படும் தலைவரி செயலாளர், மத்திய குழுத் தலைவர், அரசியல் குழுதி தலைவர், அமைப்பாளர் போன்ற தனிநபர் அதிகாரம் கொண்ட பதவிகள் இல்வது ஒழிக்கப்பட வேண்டும் இவர்கள் ஏற்ற பொறுப்புக்களைக் கூட்டு வேலைமுறைக்கு உட்படுத்த வேண்டுமி தனிநபர் மட்டுமே நிர்வகிக்க նԶlaննԶեւ/ தேவை ஏற்படுகின்றி அதிகாரமுள்ள பொறுப்புக்கவைக் குறியிட்ட காலத்திற்கே ஒருவர் வகிக்கக் TSTaaaTS MTT TS TLLLLLLLL0 ஸ்தாபனத்தினி முக்கிய விடயங்களில் கூட்டு வேலை முறையை உறுதி செய்து கொள்ள வேண்டும் தனிநபர் Ga/GD6240AGDI/ அனுமதிக்குமி L/1 diżika) நீணிடகாலத்திற்கு ஒருவருக்கு அதிகாரங்கள் இருப்பதை அனுமதிக்கக்கூடாது
கமியூனிஸ்ட கட்சிகள், புரட்சிகர ஸ்தாபனங்கள் என்பவற்றுக்குவி கூட்டுத் தலைமை, கூட்டு வேலைமுறை என்று கூறிக்கொண்டு கொலைகள் செய்தலுமி காங்கிரசுகளைக் கூட்டாமல் விட்டதுமி, மத்திய குழு அரசியல் குழு போன்றவற்றில் தனக்கு சார்பானவர்கனை மட்டுமே அனுமதித்ததுமி கடத்த காலத்தில் சில தனிநபர்கள் செய்தவை. இது வெறுமனே அந்த தனிநபர்களினி தவறு மட்டுமல்ல, அந்த ஸ்தாபனக் கட்டமைப்பிலுமுள்ளதவறாகப் பார்க்க வேண்டும் இந்தக் கட்டமைப்பு வேலை முறையில் பரிய மற்றும் செய்ய வேண்டுமி
2) புரட்சிகர ஸ்தாபனமி-அரசு ஆகியவற்றி கிடையேயான உறவு :-
அரசுக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலான மதிப்பிட்டில் அரசை வெறுமனே வரிக்கங்களின் கருவியாக மட்டுமே கணிதத் தேற்றமி போல் பிரகிப்பது தவறு அரசுக்கும் வரிக்கங்களுக்குமி இடையிலான உறவு மிகவும் சிக்கலானது பொருளாதார வளர்ச்சி குனிறிய பலநாடுகளில் அரசு வரிக்கர்களினி கருவியாக செயற்படுவதற்கு மாறாக, அரசுக்கு தகவமைத்து வரிக்கங்கள் இயங்க வேண்டிய தேவை உள்ளது. இவை இரண்டிற்கும் இடையிலான உதவை ஒன்றினி கருவி மற்றொன்று என்று நேரடியாக பரிப்பது தவறு எளிமையான, நேரடியான கணிதத் தேற்றமி
போல் நிகழ்சிகள் நடைபெறுவதில்லை. அதுபோலேவே இவற்றுக்கிடையிலான உதவும்
இனிறைய காலகட்டத்தில் சிறீலங்கா போன்ற நாடுகளில் அரசு என்பது வாங்கங்களினி மேல் தீர்மானகரமான பங்கைச் செலுத்தக் கூடிய நிறுவனம் அங்கே அரசு என்ற இயந்திரத்தினி மீது வரிக்கங்கள் காந்திரமான பங்கை ஆற்றிவிட முடியாது அரசுகவீதமக்கு தகவமைத்த வரிக்கக்

Page 32
கூட்டமைப்பை உருவாக்குவதற்கு மிகச் சிறந்த உதாரணமி சோவியத் யூனியனி. சோவியத் யூனியனினி கமியூனிஸ்ட் கட்சி அரசு ஏற்கனவே அதிகாரத்தைக் கொண்டிருந்த வரிக்கக்களை இல்லது ஒழித்து புதிய வரிக்கக் கட்டமைப்பு ஒனிறை உருவாக்க முனைந்ததை நாமி அவதானிக்க முடித்தது
சில சமுதாயங்களில் வரிக்கங்கள் அரசினி மேல் மேலாதிக்கமி புரிவதையும் சில சமுதாயங்களில் அரசுகள் வரிக்கக்கணினி மேல் மேலாதிக்கமி புரிவதையுமி நாம் அவதானிக்கலாம். ஆக, அரசுக்குமி வாக்கங்களுக்குமி இடையிலான உறவை சிக்கல்நிறைந்த பரஸ்பர வினையாக எடுத்துக் கொள்வதே சரி என்று படுகிறது எதுவுமி எதனிமிதுமி நேரடியான ஆதிக்கம் புரிவதில்லை என்று நாம் கொவின வேண்டும்
செய்யப்பட வேணிடியது வரிக்கப் பேரIட்டம் மட்டுமா? அரசு என்ற, சமுதாய வளர்ச்சிக்குத் தடையான இயந்திரத்திற்கு எதிரானது இல்லையா? ஆமி, சமுதாய வளர்ச்சிக்கு எதிருெத்த சக்திகள் தடையாக இருக்கின்றதோ அறிதுத சக்திகளுக்கு எதிராக போராடுவதுதாணி புரட்சிகர நடைமுறை வரிக்கப் போராட்டத்தினி போது அல்லது கமியூனிச சமுதாயத்தில் அரசு உவந்து உதிந்து விழுமி எனிகிரர்கள். அது நடைபெறவில்லை அரசு தானாக உவந்து உதித்து விழமாட்டாது உவந்து உதித்து விழுவது என்பது தனக்குள்ளேயே நடக்குமி மற்றத்தைதி குறிக்கினிறது அரசு இயந்திரம் என்பது தனக்குள்ளேயே நடக்குமி மாற்றத்தால் இல்வது ஒழிந்து போகமாட்டாது மாறாக வெளிச்சக்திகளினி செயற்பாட்டினாலேயே இல்லது ஒழிக்கப்படும் சமுதாய வளர்ச்சிக்கு தடையாக இருக்குமி வரிக்கங்களுக்கு எதிராக எப்படி சரியான சக்திகள் நிறுத்தப்படுகிறதோ அதேபோன்று சமுதாய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அரசு இயந்திரத்திற்கு எதிராகவும் சரியான சக்திகள் நிறுத்தப்பட வேண்டுமி
அரசு என்ற, சமுதாய வளர்ச்சிக்கு தடையாக உள்ள இயந்தித்திற்கு எதிராக நாம் ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தை முனினிறுத்த வேணடும் இதுவரை காலமும் லெனினியத் கட்சிகளி அரசு இயந்திரத்தைக் கைப்பற்றுவதை அல்லது தமக்குச் சாதகமான அரசு இயந்திரத்தை நிறுவுவதை திட்டமாக கொனிடே செயற்பட்டன. அரசு இயந்திரர் ஒனிதைக் கைப்பற்றிய பிணி சோசலிச அரசு, புரட்சிகர அரசு, . இப்படி பல அர்த்தங்களைத் தமது அரசுக்கு சொனினர்கள். அது தானாக மடியும் எனறு சொனின7கவிஅதுவும் தடைபெறவில்லை IDIAIG5 முன்னானி புரட்சிகர சக்திகவி ஆரம்பத்தில் அதனைப் பலப்படுத்தினர்கள் பின்பு அரசு இயந்திரம் அவர்களைB காப்பாற்றியது
அரசை நல்ல சித்தனையுடைய புரட்சியாளர்கள் கைப்பற்றினால் அல்லது உருவாக்கினால் மினிபு அது அழியும் என்பது வெறுமி கற்பனாவாதமே அணிறி
32

வேறெனினவாக இருக்க முடியும்? அரசு என்பது வன்முறை சார்ந்த, வன்முறை சாராத நிறுவனங்களை தணினகத்தே கொணிடுவது சமுதாயத்தில் நிலவும் அமைப்பு முறையைக் காப்பாற்ற அரசுக்கு பக்கபலமாக சார்பாகக் கருத்தியலை உருவாக்க சிவில் சமூகAறுவனங்கள் உணினன.
ஆக, சமுதாய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சகல அர்சகர்களுக்குமி எதிராக போராடும் போது அரசு இயந்தித்துக்கு எதிர7கவும் போராட வேண்டியுள்ளது ஆகவே ஒரு புரட்சிகர ஸ்தாபனமானது ஒரு அரசைக் கைப்பற்றவோ அனிரி அரசு போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவதையோ திட்டமாகக் கொண்டு பேரIடகி கூடாது எப்பவுமே புரட்சிகர ஸ்தாபனமி அரசு என்ற இபத்திரத்திற்கு எதிரானதாகத் தனினை நிலைநிறத்திக் கொண் வேணடும் ஏற்கனவே நிலவிவந்த அரசினி வன்முறை இயந்திரம் ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தால் அழிக்கப்படுமாயினி ஓர் அரசை அமைப்பதற்கான வாய்ப்பு புரட்சிகர ஸ்தாபனத்திற்கு கிடைக்கிறது. அந்த சத்தரிப்பத்திலும் ஓர் அரசை நாம் அமைக்காமல்
சமுதாயத்தில் நிலவும் ஏனைய சக்திகளைக் கொண்டு தேவையான அரசு நிறுவனங்களை அமைக்க அனுமதிக்க
வேண்டும் அவை சமுதாயத்தினி வளர்ச்சிக்குத்தடையாகுமி போது அதற்கு எதிராகப் போராட வேண்டுமி
இதனை சிவர் அராஜக வாதமி என்று முத்திரை குத்தலாம் அரசைப் புரட்சிகர சக்திகளி கைப்பற்றதி கூடாது அதனை இல்வது ஒழிக்க வேணடும் என்று கூறுமியேது சமுதாயத்துக்கு அத்தியாவசியமான நிர்வாகத் தேவைகளை ய7 செய்வது? எனிற கேள்வி எழுவது இயல்பானதே. சமுதாயத்தில் ஒவ்வொரு காலகட்டத்திற்குமி தேவையான ரிவாக அமைப்புகள் நிறுவப்பட வேண்டுமி, நிர்வகிக்கப்பட வேண்டும் மாறாக அது இனிறைய இறுகிய மையப்படுத்தப்பட்ட வடிவத்தில் இருக்கக் கூடாது 6 450/60WAFL075 நீதிமணிறமுமி, சிறைச்சாலையுமி இதுவரைகாலமுமி அரசு என்ற ஒரு நிறுவனத்தினி மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக்குவி இருந்தது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும் நீதிமனிறமி மக்களிடமுமி, சிறைச்சாலை நிர்வாகத் துறையிடமும் மாற்றியமைக்கப்பட்டு இனிறைய மையப்படுத்தல் இல்லது செய்தல் வேண்டும் இதுவரை காலமுமி நிலவிவந்த பொலிஸ், இராணுவ அமைப்பு முறைகள் இல்லது ஒழிக்கப்பட வேண்டுமி ஓர் JZ dřhký |մէնiլ/ IIokolů, இரயறுவமும் ADIDIIIhudith ILIA ஓ! அமைப்பு முறைக்கு gLl8l/L (ff 43D67 இரண்டுமி உதாரணங்களே. இதுவரை காலமும் சோசலிசக் குடியரசுகளில் நிலவிவந்த அரச வடிவமோ அணிறி லெனினியக் கட்சிகளினி கற்பனையில் உள்ள அரசு இயந்திரமே7 மிகவும் இறுதிய மையப்படுத்தப்பட்ட அரசு வடிவமாகுமி இப்படிப்பட்ட ஒரு இயந்திரத்தை உருவாக்கி சமுதாயத்தை ஒருபோதுமி தொடர்ச்சியான புரட்சிகளை தடத்திமுனினேற்றப்பாதையில் கொண்டுசெல்ல முடியாது
ஒடு llJLälisy яüфIшяili சமுதாயத்தின்

Page 33
முனினேற்றத்திற்கு தடையாகவுள்ள சக்திகளை அழிப்பது சமுதாயத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிறுவனங்களை உருவாக்குதற்கு உதவுவது அவற்றைக் கணிகரணிப்பது சமுதாயத்தினை மேலும் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய முன்முயற்சிகளை எடுப்பது போன்ற பணிகளைச் செய்ய வேணடும் மாறாக அரசு போன்ற இறுதி மையப்படுத்தப்பட்ட இயந்திரத்தின் மூலம் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லலாம் எனறு கருதினால் அது நடைபெறாது மாறாக தொடர்ச்சியாக புரட்சியை நடத்த வேண்டிய ஸ்தாபனமி எந்த ஒரு புரட்சியையும் நடத்தாமல் சமுதாயத்தில் குழப்பங்கள் வராதவறு நிர்வகிக்க முயற்சிக்கும் அது ஒரு தேக்கமடைந்த சமுதாயத்தையே விருமிபும் அதற்கு கடந்த காலத்தினி சிறந்த ஓர் உதாரணம் சோவியத் யூனியன் ഷ@lീ.
ஆக, ஒரு புரட்சிகர ஸ்தாபனமி அரசு என்ற ஒன்றைக் கைப்பற்றாமலுமி உருவாக்காமலும் புரட்சிகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் சமுதாயத்திற்கு தேவையான நிர்வாக அமைப்புக்களை நிராகரிப்பது என்பது இதன் அர்த்தமல்ல. அந்த நிர்வாக இயந்திரர்கள் மேல் ஒருவகை மேலாண்மையை புரட்சிகர ஸ்தாபனமி கொணிடிருக்கலாம், அந்த நிர்வாக இயந்திரத்தை முற்றாக இயக்குவது என்பது தவறானதாகும்
3) புரட்சிகர ஸ்தாபனத்துக்குமி- சிவில் சமுக நிறுவனங்களுக்கும் இடையிலான உதவு
ஒவ்வொரு சமுதாயமும் வெறுமனே அரசு என்ற ஒன்றால் மட்டும் இயக்கப் படுவதில்லை. அவை தமக்கே உரிய சிவில் சமூக நிறுவனங்களைக் கொண்டு கருத்தியலையும் உருவாக்கிக் கொள்கிறது கருத்தியல் எனபது ஒவ்வொரு சமுதாயத்தினி இயக்கத்திற்கும் அவசியமாகுமி குறிப்பாக ஒரு சமுதாயத்தினி சீரான இயக்கத்திற்கு கருத்தியல் அவசியமாகும்
இந்த சிவில் சமுக நிறுவனங்கள் சீரான இயக்கத்திற்குட்பட்ட சமுதாயத்தில் திறம்பட செயற்படும் சிவில் சமூக நிறுவனங்கள் நிலவுமி சமுதாயத்தில் பாரிய மாற்றங்கள் நடைபெறுவதற்கு தடையானவை. சமுதாயத்தில் கெந்தளிப்பான புரட்சிகரமான காலகட்டங்களில் சிவில் சமுதாய நிறுவனங்கள் தமது பாத்திரத்தை இழக்க, அரசுமி அதனி வன்முறை இயந்திரமும் நிலவுமி சமுதாய அமைப்பைக் காக்க முனிணிவைக்கு வருகின்றன. அரசே சில சிவில் சமுக நிறுவனங்களை உருவாக்குகினிறது. நிர்வகிக்கினிறது சமுதாயத்தில் கெந்தளிப்பான காலகட்டத்தில் அரசை எதிர்த்து நிற்குமி சக்திகள் சமுதாயத்தினி பாய்ச்சலுக்கு சாதகமான சக்திகளி புரட்சிகர சக்திகளாகும் சிவில் சமூக நிறுவனங்கள் சமுதாயத்தினி புரட்சிகரமான காலகட்டங்களில் காத்திரமான பங்கை ஆற்றுவதில்லை. அவை செயலிழக்குமி
பொதுவாக இந்த புரட்சிகர சக்திகளி நிறுவனங்கள் புதிய அரசு அதாவது தமது அரசு நிறுவப்பட்டவுடன் அன்றைய

அதனது சமுதாயத்தை பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தவே முனையும் அதற்காக அந்த சமுதாய பரிணாம வளர்ச்சிக்கு தகவமைத்த சிவில் சமூக நிறுவனங்களை உருவாக்க முனையுமி சீரான இயக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும் சிவில் சமூக நிறுவனங்களுடன் சேர்ந்து ஒரு புரட்சிகர ஸ்தாபனமி தேக்க நிலையடைவதுடனி சமுதாயத்தையும் தேக்க நிலைக்கு தள்ளுகிறது. சமுதாயம் பரிEHIம வளர்ச்சிக்குட்பட்ட காலகட்டங்களில் சில சிவில் சமூக நிறுவனங்கள் காந்திரமான பங்கை ஆற்றுவதை மறுப்பதற்கில்லை
ஒரு புரட்சிகர ஸ்தாபனம் தனக்கு தகவமைந்த சிவில் சமூக நிறுவனங்களை உருவாக்குவதைத் தவிர்த்துச் சமுதாயத்தினி வளர்ச்சிக்கு சாதகமான சிவில் சமூக நிறுவனங்கள் உருவாவதை ஆதரிக்க வேண்டுமி சிவில் சமுக நிறுவனங்களின் தவறான கருத்துக்கள், நடைமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் சமுதாயத்தினி (JZ dobJLo767 காலகட்டங்களில் ஈடுகொடுக்க முடியாத சிவில் சமூக நிறுவனங்கவி அழியும் அப்போது புதிய சிவில் சமூக நிறுவனங்கள் உருவாகும் அவை உருவாவதற்கு ஒரு புரட்சிகர ஸ்தாபனம் உதவ வேனிடும் மாறாக அவற்றை தமது நிறுவனங்கள், கிளைகள் போல் பாவிக்க முனையக்கூடாது
ஒரு புரட்சிகர ஸ்தாபனமானது அரசு என்ற ஒன்றை கைப்பற்றுவதாயினி அது தனக்கு சாதகமான சிவில் சமூக நிறுவனங்களை உருவாக்க முனையுமி அரசு எனியது சிவில் சமூக நிறுவனங்களுக்குப் பினினால் நின்று செயல்பட முனையும்
ஆக, ஒரு புரட்சிகர ஸ்தாபனமானது அரசு என்ற ஒனிதைக் கைப்பற்றுவதற்காகப் பேரIடாமல் தொடர்ச்சியான புரட்சிகளை நடத்தி சமுதாயத்தை முனினோக்கிக் கொண்டு செல்வதற்காகப் போரHட வேண்டுமி, அது தனக்குச் சாதகமான சிவில் சமூக நிறுவனங்களை உருவாக்க முனையக் கூடாது சிவில் சமுக நிறுவனங்களுடன் ஜனநாயக ரீதியில் உறவைக் கொண்டிருக்க வேண்டுமி, அவற்றி சமுதாய வளர்ச்சிக்கு சாதகமானவற்றை ஆதரிக்குமி, எதிரானவற்றை எதிர்க்கும். மேலும் இனிறைய [[filIlhilføSLhIL L. á56afbLlif ASEADQØDIDAADHI 96 DL4lf இறுகிய கிப்தாபனக் கட்டமைப்பை மாற்றியமைக்கும்
மறனி/தானி உவிடமிருந்து இக் கடிதத்திற்குப் பதில் எதிர்ப7ர்த்திறனி. லெனினி அதைச் சொனின7, மாவோ இதைச் சொனினா என்று பதில் எழுத வேனிடாம் பதில் எழுதுவதாக இருந்தால் "கரிகாலனி! பிரச்சனை இப்படி இருக்கித்து நீர் பிரச்சனையை இந்த இந்த முறைகளில் பார்ப்பது தவறு, அதற்கான காரணங்கள் இவை இவை." என்ற முறையில் பதில் எழுதுவி என்று நம்புகிறேனி.
வேறு எனின? மிகுதி உமது பதில் கணிடு .
http:W withamizham.net அன்புடன்,
•uv v- . -- கரிகாலன்
33

Page 34
அடங்கிப்போகும் o an
Aல்ல இதமானகுனிாக இருக்குது தவிலகாத்துமி விருது மழைவரப்
போகுதோ, ஒரே இரைச்சல். மி! இனிடைக்கு காத்தோட மழை வரப்போகுது எனினஇபிடி காத்தடிக்குது இனிடைக்கு காகோவைகங்குமட்டை எல்லார்விழந்திருக்குமி புரக்கப் போகவேனும் எழும்பவே பஞ்சியாக கிடக்கு, எனினை ஒருத்தருமி எழுப்பக்கூடாது நானிகனினைமுடிக்கொண்டு நித்திரை கொள்ளவேனும் ஒருத்தருமி எழுப்பக் கூடாது ஐயோ.நல்லா இழந்து போத்துக்கொண்டுநித்திரை பூஜ் கொள்ளவேனும் எனினசுகமான து குனி 签※
இதன்திரகுணமிதும். இனி$து கணிணைமுழிச்சாதித்திரை வராது / மிதித்திரையும் போட்டுது அ.தானி கண்டது கனவா. அதெனின கணினை ( முழிச்சு முழச்ச கனவு. அப்ப அறித பனையோலை இரைச்சலி கார்
Sayafafam. கொஞ்ச நேரத்துக்குவீன ஒரு சகமான நித்திரை ஊரிலமணி விட்டிலதித்திரை இத சிகமான கனன கொடை சுகம் சொல்ல அவர் வேை அதுதிதம்ப வருமா? AfDogto அந்த கனவு திருமிய வருமா? . வேண்டார். அது
விளங்குர்
ASIllas dumufi Llumagy 42øTao) இதைச் சொன்னான். வேறும் போல இருக்கே, எனினை எப்பவும் பனங்கொட்டி விசர் எடுை சொல்லுதுகளே திணைப்புத்தானி எண் தெரியாது எங்கேயோ கிடந்ததை ஆரிட்ட சொல்ல. மகனிடமி கொணத்துவச்சா. சொல்லவா. Aagjá அவனுக்கு எனினதெரியப் போகுது இதைவிட பேசாம இ பனையோலை இரைச்சவர தெரியப்போகுது இந்தக்கர்களையும் அதுசரிஇவ்வளவு க மாடிக்கட்டிடங்கனையும் மலையையும் இப்ப எண்ணடுஇ -aliki ladapi) atai 4 flui கித்தது நாட்டுக்கு மே நானியனையோைை.யனை. Aனைத்ததாவர எனிடால் எனினத்தைத் தெரியும் 4. இருக்கவர்
34
 
 
 

- சுருதி
இக்க இருத்து இவரேIட சீரழித்த angabay ginalasanan. எனக்கு ஏணி அழுகை வருது கமிம7 அழுது அழுது எனினையுமி gav LATGM76kaggstaf lófølt suhu யாளிட்டைபோய் சொல்றது. இந்த வெக்கக்கேடான எனிரவழிகையை, காதலிக்கும்போது என்ன சித்தோஷம். இப்ப ஒவ்வொரு வரிதையும் விசமி
இபர்குடீச்சாளப்பிடி இருக்கும்.
AIIIág alágyás/IDI LMSGIT?
சோகேசிவை அடுத்தி
வைச்சிருங்கிர கம்பில் ஊத்திக்
குடிக்க வேணும் போல இருக்கு.
வேனிடின உடன அடுக்கிவைக்க வடிவாக இருந்தது. இப்ப பார்த்து
s \ பார்த்து பழசாப்போட்டுது
a diff an யொல விரட்டும் s?
முக்குதலில7
உனக்கு 2ட புரந்திர நியதில் வருமி 67.5Gulf எடுைபதிற்
மூமி இல்லாம த கனவு வமி எண்டு
a flat flap, and tikaarant/upid
இரண்டு பேருடைய இரத்தத்தையும்
'Ordi” Lualalagafluffdfa. LihataBay உங்களுக்குத்தானிமித்தது எனிடு நீதரிச்சரசிக எவ்வளவோ நடத்துமுடிஞ்சிட்டுது சந்தேகமி. எல்லாமி சந்தேகமி. பக்கத்துரம் பெடியனோட கதைச்சா சந்தேகம் கலியான விட்டுங்குதலில வடிவர வெளிக்கிட்டுபோயிறு விட்ட த்ெது சேர்ந்துக்குவின அடி, உன்னை அவனியாத்தானி. இவனி பளித்தான். எனிடு
இதெனினதானி செந்ததி கரரே7டையும் கதைகித்தில்லையா, இது படிசிகம் அறிவிலை படிப்பரிவிவாத எத்தனையோபேர் d56au/I6œKVIRödSL tg2 A56ôkQ1705
ongauskalauni. படிசீசதுகளுக்குத்தானிகளினப் புத்தியும் கண் எனினமும் ஓவிவொரு தரமுமிகையும் முகமும் விக்கி இருத்தரவி. எத்தனை தரம்

Page 35
கதவு இடிச்சது எண்டு சொல்லி சமாளிக்கிறது எனினைப் பரிக்கிறவயளினிரை பாவை அரைப்பெக்கோ நீ? எணடு சொல்லும்
இவங்கட செழிக்கைமுறை வேதை எங்கட வழிக்கை முறை வேதை எனினை மாதிரி எனிடால். இவனவை விட்டிட்டு போய்விடுவானவை
எங்களினிரைசனிடையாறு மிவினையினிரை வழிகையெல்வோ பாதிக்குது மிவினையினிரை முக்கு அவனை மாதிரி இருக்கு. காது இவனை மாதிரி இருக்கு. தனிரையினையே அழுதாலுமி தூக்கி வைச்சிருக்க மனம் வராது
இப்பிடி எல்லாமிநினைக்க எப்படி மனம் வருதுநாணி எனினப7வம்
ിff.
இதுதானாக தேடின வழிக்கை. என்ன செய்வது.? அனுபவிசீகத்தானி ஆகவேனும் எல்லாச்சகோதரமும் நீதானே தேடின வழிக்கை.நீயே அனுபவி. என்று சொல்லுவினம்
இதையே யோசிசுக்கொண்டிருந்து எனினபவனி எழுமியினதில் இருந்து இதையே நினைசீகத் கொண்டிருக்கிரணி எத்தனை அலுவல் கிடக்கு.
அவறுமி எழும்பப் போதான். எழும்பிக்கத்தப் பேறான். எழுமியினவுடனதேத்தணி வேறும் அவரை மாதிரி
மழையும் இன்னுமிரினிடபIடில்லை எழும்பி து ളff.
கோஷ்டி s அனு
பூரிவங்கா 4 புத்தர் அணி உச்ச நிலை காட்டிக் கொடி éalt at , 6 S-HAa, SH uauiuifi apdf (fatalia fast தொடர்து க étinak dokoky
இவறு 65tatiggas đHOISIITav gau ձլ ժԴմեծ 6ց, மகனி என்பத நடவடிக்கைக சேர்த்துக் கெ OKøføfly 6 (fululaskapa
 

யுத்தம் உச்சக் கட்டம் ரா இடைநிறுத்தம் !
தத்திரக் கட்சிக்குள் நீண்ட காலமாக நிலவிவந்த தாயி-மகன் மையில் கட்சியிலிருந்து அனுர இடைநிறுத்தப்பட்டவுடனி
மய அடைந்துள்ளது இரு அணிகளும் தத்தமது ஆதரவை மீளும் பலப் பரீட்சையில் இங்கியுள்ளன. ஊர்வலம் கையொப்ப
பாதுக்கூட்டமி எனப் பலப்பரிட்சை தொடர்த வணிணமி சியில் ரீதியான அணுகுமுறைக்கு அப்பால் வன்முறையிலும் காணிக்கப்படுகின்றன. சுதந்திரக் கட்சியின் தற்போதைய மசிரி சேனநாயக்காவின் விட்டின் மீது குண்டு வீசப்பட்டதைத் புத்த 20,793 புதனி கிழமை அனுராவின் ஆதரவாளரான 7விட்டுக்குமிகுண்டு வீசப்பட்டுள்ளது
ஒரு பக்கத்தில் தாயுமி மகனும் பலப்பரிட்சையில் ஈடுபட்டுக்
மறுபக்கத்தில் கட்சிக்குவி இருக்கும் நடுநிலைத் தலைவர்கள் Iற்சிக்குவி இறங்கியுள்ளனர். இவர்கள் அனுராவை மினிடும் 1க்குமறு வற்புறுத்தி வருகினிதனர். கட்சிகளினி விதிகளுக்கு ால் மட்டும் விதிவிலக்கில்லை என்றுமி அனுரா தன்னுடைய LH TL LLTLLLLLL LTTT LTLLLa STTeL a LT LT SLLaaL வினத் தயா என்றும் தாயார் கூறியுள்ளIர். ஆனால் ஆர7 ட்கும் அளவுக்கு தானி கட்சிக்கு எவ்வித துரோகமுமி எனக் கூறிவருகின்ற7
களும் கட்சியினி பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கமி / மும்மரமாக உள்ளனர். அனுரா தனது ஆதரவாளரான வட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தெவில் பெர்னாண்டோ ாங்கத்தினி ஆதரவுடன் கட்சி மறுவோருக்கு பாதுகாப்பு டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிசெய்து வருகின்ற7 இச் வேற்கப்படுமாக இருத்தால் தனக்கு ஆதரவான பாராளுமனித டனி கட்சியிலிருந்து வெளியேறி புதுக் கட்சி ஒன்றை த நோக்கமாகக் கொண்டுவின7 அச் சட்டமிநிறைவேறினால் பாராளுமன்ர உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் Kuusleg GomTullhlífasad 2 aflag
sa dollabá dákDLáá 47událsafiklug c9ď d1 -áákg 7டுங்க அரசாங்க கட்சியினர் மறுத்துள்ளார்கள் எனத் து தனது கட்சியைச் சேர்தவர்களும் வேறு கட்சிகளில் வார்கனி என UNP அஞ்சுவதே இதற்கு காரணமாகுமி சட்டத்தின்படி யாரவது கட்சி மாறினால் தமது பாராளுமன்ற விகளையும் இழந்துவிடுவர்.
இத்தகைய முடிவினால் SLFP பாராளுமன்ற உறுப்பினர்கள்
சேர்வதற்கு தயங்கி நிற்பது தெரிகினிறது. மொத்தத்தில் லை சங்கடமான ஒன்றாகவே உண்துை

Page 36
மலையக மக்களும்
(2 Ď Luó)
இலங்கையில் இந்திய வம்சாவழி மக்களுக்கு எதிரான எதிர்ப்புவாதமி என்பது 1800 களினி நடுப்பகுதிகளில் அநாகரிக தர்மபால போன்றவர்களினால் தோற்றுவிக்கப்பட்டாலும் 1930 களினி ஆரம்பத்திலேயே உணிமையான அர்த்தம் பொருந்தியதாக வளர ஆரம்பித்தது இவி வளர்ச்சிக்கு வித்திட்டவர் பிரபல தொழிற்சங்க வாதியான A.E. குணசிங்காவே ஆவர். தொழிலாளர் சம்பந்தப்பட்ட விடயத்தில் இவரது இந்திய எதிர்ப்புவாதமி தொடக்கி வைக்கப்பட்டாலும் மினினர் அவி எதிர்ப்புவாதமி வர்த்தகத் துறை, அரசாங்க நிர்வாகத் துறை, நகரதி தொழிலாளர் தொழிற்சங்க இயக்கம், பாராளுமன்ற அரசியல் என5 முனைகளை நோக்கிவளர்ச்சியடைய ஆரம்பித்தது
அணிறைய காலகட்டத்தில் வர்த்தகத் துறையைப் பெறுத்தவரை இந்திய வம்சாவழியினரின் பிடி மிகவுமி இறுக்கமானதாக இருந்தது. அதாவது 1945 இல் Gupthut (KafafkîThisafkaf Lig 750 64 Lig நிறுவனங்கள் 10 கோடி வங்கி மூலதனத்தை கட்டுப்படுத்தின. அன்று உள்ளுர் கடனி வங்கிகளாக இவையே செயலாற்றின. இதைத் தவிர மொத்த வணிகத்தில் 90 சதவீதமும் இடை வணிகத்தில் 60 சத விதமும் சில்லறை வணிகத்தில் 40 சதவீதமும் இவர்களின் வசமே இருந்தது.
1930 வரை சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வர்த்தக மூலதனத்தைக் கொணிட ஒரு அணி தோன்றியிருக்க வில்லை. 1930 களில் தானி அவை ஒரு அணியாக உருவாக ஆரம்பித்தன. இவர் அணி இந்தியர்களிடமி இருக்கும் வியாபாரச் சந்தையை தங்கள் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்திய எதிர்ப்பு வாதத்தை கிளப்பி இந்திய வணிக முலதனத்துடன் மோத ஆரம்பித்தது இவர்கள் எழுப்பிய இந்திய எதிர்ப்பு வாதத்தினி இலக்கு இந்திய வர்த்தகர்களாக இருந்ததே தவிர தோட்டத் தொழிலாளர்களாக இருக்கவில்லை
அரசாங்க நிர்வாகத் துறையில் கிளப்பி விடப்பட்ட இந்திய எதிiபு வாதமி அணிறைய காலகட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களாகவும் 43k) DLL நிர்வாகிகளாகவும் கணிசமானளவில் தொழில் புரிந்த இந்திய மலையாளிகளி சமூகத்திற்கு எதிராகவே திருப்பி விடப்பட்டது. இதுபற்றி மேலோட்டமாக முதலாவது தொடரிலும் குறிப்பிட்டுள்ளேன. இலங்கை உயர்குலத்தில் தோன்றிவிட்ட ஆங்கிலம் படித்த சிறு கற்றோர் அணி அரச துறையில் இந்தியர்களை நீக்கிவிட்டு தானி அதில் அமர்ந்து கொள்வதற்காகவே இந்திய எதிர்ப்பு வாதத்தினை கிளப்பி
36

இ.தொ.கா வும்
- LD&DQED-66
விட்டிருந்தது. இதனைக் கிளறுவதில் ஆங்கிலம் கற்ற இலங்கையர்கள் தமிழர், சிங்களவர் என்ற வேறுபாடினிரி கைகோர்த்திருந்தினர்.
நகரத் தொழிலாளர் மத்தியில் கிளப்பப்பட்ட இந்திய எதிர்ப்பு வாதமி A.E. குணசிங்காவினாலேயே கிளப்பட்டது ரயில்வே துறையிலுமி வெள்ளவத்தை நெசவாலை போன்ற இடங்களிலும் பெருமியானிமை இடத்தைப் பெற்றிருந்த இந்தியத் தொழிலாளர்களை நீக்கி அவ் இடத்தில் சிங்களத் தொழிலாளர்களை அமர்த்துவதையே இவி எதிர்ப்பு வாதம் நோக்கமாகக் கொண்டிருந்தது. இதுபற்றியும் மேலேILடமாக முதலாவது தொடரில் கூறியுள்ளேன.
தெழிசங்க இயக்கத்தில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு வாதம் இடதுசாரிகள் தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டி எழுப்பத் தொடங்கிய பின்னர் ஆரம்பமானது இடதுசாரிகள் தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டியபோது இந்தியத் தொழிலாளர்கள் A.E. குணசிங்காவினி தொழிற்சங்கத்தை விட்டு இடதுசாரிகளினி தொழிற்சங்கத்தில் சேர ஆரம்பித்தனர். மலையக தொழிலாளர்களினி பிரதியாக அப்போது இருந்த நடேசையருமி இதனை ஆதரித்தார். இதனால் ஆத்திரமுற்ற குணசிங்கர அதுவரை காலமுமி மறைமுகமாக இந்திய எதிர்ப்பு வாதத்தைப் பேசிய நிலையை மாற்றி வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து தொழிலாளர் இயக்கத்திலுவி இனவாதமி வளர்வதற்கு காரணமாக விளங்கின7
இத்திய எதிர்ப்பு வாதமி கடைசியாக கிளப்பி விடப்பட்டது பாராளுமன்ற அரசியலில் ஆகுமி இந்தியர்களுக்கு அரசியலில் உரிமை வழங்கப்படுமானால் அவர்களினி ஆதிக்கமி இலங்கையில் வளர்ந்து விடுமென்று கருதியே இவி இந்திய எதிர்ப்பு வாதமி கிளப்பிவிடப்பட்டது இவர் எதிர்ப்பு வாதத்தில் சிங்கள அரசியல் தலைவர்களோடு இவயிகைத் தமிழ்த் தலைவர்களும் கைகோர்த்தே இயங்கினர். இவர் அரசியல் உரிமை பறிப்பினி உச்சதி கட்டமாகவே 1948ம் ஆணிடு பிரஜாவுரிமைச் சட்டத்தையும் அதனைத் தொடர்ந்து வாக்குரிமைச் சட்டத்தையும் கொணிடு வந்தனர். ஏனைய நிலைகளில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு வாதம் மலையக தோட்டத் தொழிலாளர்களை பெருமளவு பாதிக்காத போதும் LLLLLT TTT TL LS ST TLaa aT மலையக மக்களையும் பாதிக்க ஆரம்பித்தது. ஏனையவர்கள் தங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஏவிவிடப்பட்டபோது இத்தியாவுக்குச் செனிறே7 அல்லது தமது பண வலிமையைப் பயன்படுத்தி கெளரவப் பிரஜாவுரிமை எடுத்தோ தற்காத்துக்

Page 37
Commis de Cuisine Officemitarbeiter Tamile
Wir suchen einen Jungkoch und einen Officebursche liamt. Telefon (01)70001 64, Herroeléf Frau Kündig.
நீங்கள் மேலே காண்பது கவிற்சர்லாந்தில் Zurich இல் இ பகுதி Restaurant ஒன்று 'கோப்பை கழுவும் வேலைக்கு
ஐரோப்பிய நாட்டுத் தொழிலாளர்களினால் வெறுத்து ஒதுக்கப் கொடுக்கப்பட்டுள்ளது. விதிவிலக்காக குறைந்த விதமான ெ ஜேர்மனியில் துருக்கியத் தொழிலாளர்களே துப்பரவு செய்யு அதேபோல் சுவிற்சர்லாந்தில் இத்தாலிய, ஸ்பானிய தொழில் இதேபோன்று இன்று கோப்பை கழுவும் வேலைக்கு தமிழர் 6
கவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஏராளமான தமிழர்கள் வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் குறைந்த இதனால்தானோ இம் முதலாளிகள் தமிழர்களை விரும்புகின்
கொள்ள, மலையக மக்கள் மரத்திரம் எவ்வித தற்காப்பு முயற்சிகளும் மேற்கொள்ள முடியாமல் அடிமை நிவைக்குத் áiafaith// Láfh
இவ்வறு இந்திய வமிசாவழியினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் கொழுமியிலிருந்து தோட்டத்துறை நோக்கி நகர்ந்து செல்ல, 1930 களில் இந்திய ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியடைந்த இந்தியத் தேசியமும் மலையகத்தை நோக்கிதகர ஆரம்பித்தது ஒடுக்குமுறையினி உச்சநிலையில் 1939 இல் தோற்றம் பெற்ற இந்திய வம்சாவழியினரினி முதலாவது தேசிய இயக்கமான இலங்கை-இந்திய காங்கிரசுமி தனினை தற்கரத்துக் கொள்ள கொழுமியிலிருந்து மலையகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது கொழுமியில் அதிக எண்ணிக்கையாக இருந்த இந்திய அரச உத்தியோகத்தர்களும் மலையான தொழிலாளிகளும் வெளியேறிவிட்ட நிலையில் தானி சரிந்திருக்கும் இந்திய வணிக வர்த்தகர் அணியைக் காப்பாற்ற வேண்டுமாயினி தோட்டத் தொழிலாளர்களை இணைக்காமல் எதுவும் செய்யமுடியாது என இலங்கைஇந்திய காங்கிரஸ் கருதியது.
இதனி அடிப்படையிலேயே தோட்டத் தொழிலாளர் களுக்கென இலங்கை-இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தை நிறுவியதும் அல்லாமல் 1950 களில் தோட்டத் தொழிலாளிகளை மேலும் கவர வேண்டும் எனிபதற்காக தனது அமைப்பினி பெயரையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்' என மாற்றிக் கொண்டது. இதனி பிர்னரான காலம் முழுவதுமி தானி சார்ந்திருக்குமி கொழுமிபு வழி இந்திய வர்த்தகர்களின் நலனிகளுக்காக மலையக தோட்டத் தொழிலாளர்களினி நலனிகளை தாரைவாக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட ஆரம்பித்தது உணர்மையில் 1950 வரை இருந்த இலங்கை-இந்திய காங்கிரஸ்
3.

N. Raum SäuPF487,4088
ந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் வந்த விளம்பரத்தின் ஒரு மிழர் தேவை' என்கிறது இவ் விளம்பரம் !
படும் வேலையினை செய்வதற்கே வெளிநாட்டவருக்கு அனுமதி வளிநாட்டவர்கள் இந் நாட்டவர் போல் தொழில் புரிகின்றனர். b தொழில்களில் பெரும்பான்மையாக ஈடுபட்டு வருகின்றனர். ாளர்களே துப்பரவு செய்யும் வேலைகளை செய்து வருகின்றனர். ான்ற நிலை !
Restaurant களிலும், Hotel களிலும் வேலை செய்து
ஊதியத்தில் கூடிய நேர வேலையை செய்து வருகின்றனர். bg 22?
இந்தியத் தேசியத்தை வளர்ப்பதில் அக்கறையுற்று ஓர் தேசிய இயக்கமாக ஆவது தொழிபட்டது. ஆனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தியத் தேசியத்தையும் கைவிட்டு இந்திய தரகு வர்த்தகர்களினி கூட்டத்திற்கு இந்தியத் தேசியத்தை அடகுவைக்குமி பணிகளிலேயே ஈடுபட்டது.
இலங்கை-இந்திய காங்கிரஸ் இந்தியத் தேசியத்தை வலியுறுத்தும் வகையில் 1944ம் ஆணிடு சோவிபரிகுழுவினர் புதிய அரசியல் திட்டத்தை உருவாக்கும் முகமாக த்ெதபோது வாக்குரிமை, குடியுரிமை, பிரதிநிதித்துவமி, நாட்டிற்கு திரும்ப வருதல் குடிவரவு என்பன அடங்கிய 5 ff(t விசாரணைதீ குழுவினாமுனி வைத்திருத்தது அணிறைய காலகட்டத்தில் 16 விதமாக இந்திய வம்சாவழியினர் இருந்தமையினால் 15 இத்தியர்களை பாராளுமனிறத்திற்கு பிரதிநிதிகளாக அனுப்ப வகைசெய்ய வேண்டுமெனிறுமி கோரிக்கை விடுத்திருந்தது. இறுதியில் 10 உறுப்பினர்களையாவது அனுப்பக்கூடிய அளவிற்கு கேரிக்கையை வென்று 1947 தேர்தலில் இவர்களிடையே ஒற்றுமை இல்லாததால் 7 உறுப்பினர்களை பாராளுமனிதத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உருமாற்றம் பெற்ற பினினர் பிரஜாவுரிமையுமி, வாக்குரிமையும் பறிக்கம் பட்டபோது தானி சார்ந்திருக்கும் வர்த்தகப் பிரிவினருக்கு 454Јаv LigayfikОID&DШ 670žužilej đMLigli அக்கறையைக் கூட மலையகத் தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமையையும் ஷாக்குரிமையையும் பெறுவதில் காட்டவில்லை. இதனை பிரஜாவுரிமைப் பறிப்பினிபோது இது நடந்துகொணிட முறையிலிருந்து தெளிவாக விளங்கிக்
கொவினலாமி
(தொடரும்)

Page 38
ஏன் இந்த போலிப் பிரச்ச
நினும் எனது நண்பர்களுமாக அணிமையில் ஜேர்மன் சென்றிருந்தோம். ஜேர்மன் செல்வதென்றால் ஒருவித பய உணர்வு. எங்கும் எப்பொழுதும் நாஜிகளின் தாக்குதலிற்கு இலக்காகலாம். இப் பயப்தியுடன் நாம் மூவரும் காரில் பயணம் செய்தோம்.
தெடுஞ்சாலைகளில் உள்ள உணவு விடுதிகளில் உள்ள அறிவிப்புப் பலகையில்
" வெளிநாட்டவரை வெறுக்காதீர்” " வெளிநாட்டவரை தேசி” என்ற கோசங்களடங்கிய சுவரொட்டிகளை அரசு ஒட்டுமளவிற்கு ஜேர்மனியில் இனவாத கொடுரங்கள் தலைக்குமேல் போய்விட்டது.
'சோலிங்கனில் உறங்கிக் கொண்டிருந்த துருக்கிய சிறுமியுடன் துருக்கிய பெனினும் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தினை யாராலும் மறந்துவிட முடியாது. இச்சம்பவத்திற்குப் பின்னர் 70 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சோலிங்கன் வீடு எரிப்பின் போது பாதிக்கப்பட்ட இனத்தவரான துருக்கியர் புதிய நாஜிகளின் ஈவிரக்கமற்ற செயற்பாட்டைக் கண்டிப்பதற்காக தெருவிற்கு வந்தனர். இச் சம்பவம் ஜேர்மனியை ஒரு குலுக்கு குலுக்கியது.
ஜேர்மனியில் இனவாதம் அரசின் ஆதரவின்றி இந்த நிலைக்கு வரைவில்லை. 1991 ம் ஆண்டிலிருந்து விசேடமாக கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி CDF அகதிகளிற்கு இனிமேல் பணம் செலவழிக்க முடியாது, வெளிநாட்டவர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியாது என வெளிநாட்டவர் மீதான தனது வெறுப்பை அள்ளிக் கொட்டியது. இவ்வகைப் பிரச்சாரங்கள் ஆயுதம் தாங்கிய புதிய நாஜிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது போல் ஆகிவிட்டது. ROSTOCK இல் புதிய நாஜிக் குழுக்கள் ஒருங்கிணைந்து வெளிநாட்டவரின் வதிவிடத்தினை தாக்கி, தீவைத்த போது தீயணைக்கும் படையும் பொலிசாரும் உரிய நேரத்தில் ஸ்தலத்திற்கு வருகை தராது புதிய நாஜிகளிற்கு ஒத்துழைப்புக் கொடுத்தனர். இத் தாக்குதலின் போது புதிய நாஜிகளிற்கு அயலவர்கள் பூரண ஒத்துழைப்புக் கொடுத்திருந்தனர். இச்சம்பவத்தினையும் அமெரிக்க ஈராக் யுத்தம் போல் தொலைக்காட்சி நிறுவனங்களும் உடனுக்குடன் அஞ்சல் செய்திருந்தன. * எம்முடன் வாழ்ந்து வந்த அயலவர்களை, இம் முற்றத்தில் துள்ளித் திரிந்த குழந்தைகளை விட்டுடன் எரிக்கும் போது ஏன் காப்பாற்ற யாரும் முயலவில்லை” என்று கேட்ட வண்ணம் அழுது கொண்டிருந்தாள் ஓர் ஜேர்மனியப் பெனி.
இவ்வாறு ஜேர்மனியில் பிரயாணம் செய்யும் போது ஜேர்மனியில் வெளிநாட்டவருக்கெதிராக நடைபெற்ற
38

TIJIO 2
அட்டுழியங்களையும் அதன் போக்கினைப் பற்றியும் அளவளாவிச் சென்றிருந்தோம்.
இரண்டு நாட்களின் பின் ஜேர்மனியை விட்டு கவிஸிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். இதோ Zol ஐ நெருங்கி விட்டோம். எமக்கு முன்னால் சென்ற கார்கள் மறிக்கப்படவில்லை. எனது நண்பன் சொன்னார், எம்மை கட்டாயம் கங்க அதிகாரிகள் மறிப்பார்கள். பார்! என்றான். நான் ஏன் எனக் கேட்டபோது, "எங்கள் நிறம் .” என்றான்.
அவன் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த பக்கம் நின்ற gssiogslu &ßb Sßbss (hals alg), Sprechen Sie deutsch? (GigliDáil dignighdif (pg|[0I?) 6laig கேட்டான். ஆம்! என்று பதிலளித்ததும் காரை ஓர் ஒதுக்குப் புறமாக நிறுத்தும்படி கட்டளை இட்டான். ஓர் அரை மணி நேரமாக எமது காரினை சோதனையிட்ட பின்னர், எம்மை ஓர் அறைக்குள் கூட்டிச் சென்று உடம்பு முழுவதும் ஆராய வெளிக்கிட்டபோது.
தானி இடைமறித்து, " ஏன் என்றுமில்லாதவாறு எம்மை சோதனை செய்கிறாய்? ”எனக் கேட்டபொழுது,
உஷ்! சத்தம் போடாதே என்றான்.
தான் மறுபடியும் கேட்டேன்.
"கதைப்பதற்கு கேட்பதற்கு p fotofsigDQLF?' அவனுக்கு பக்கத்தில் நின்ற மற்ற சுங்க அதிகாரி “உம்மை என்ன செய்து விட்டோம் என்று கத்துகிறாய்? என்றான். தான் அதற்கு “ஏன் என்னை மட்டும் இப்படி சோதனை செய்கின்றீர்கள்?’ எனக் கேட்டேன். அதற்கு அவன் “உங்களிற்கு இந் நாட்டில் கூடுதல் சலுகையும் இல்லை, குறைந்த சலுகையும் இல்லை, எமது đ5LgnIDgDIIIở Qỡ|ủđ6kẳ6]IIỉ” 6Ig#DIIgẳ.
நான் மேலும் பேச எத்தனித்த போது. “இதற்கு மேல் கதைத்தால் உன்னை அடித்து விட்டு சோதனையிலிருந்து தப்ப முயற்சித்தாய், அதனால் தான் அடித்தோமி” என்று என்னால் கூறமுடியும் என எச்சரித்தான்.
இவ் எச்சரிக்கையினை நான் இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனின் பதில்களும் பதிலளித்த தொனியும் எம்மில் அவன் கொண்டிருந்த வெறுப்பினை காணக்கூடியதாக இருந்தது. மனதிற்குள் நாஜி” எனத் தட்டிக் கொண்டு மெளனமானேன். இவன் என்னை கட்டுக் கொலை செய்து விட்டு தப்பியோட முயற்சித்ததாக காரணம் கற்பிப்பது அவனைப் பொறுத்தவரை மிகவும் எளிதானது.
ரை ஏமாற்றுவதற்கு அந்த கவரொட்டிகள் ?
-ம. நரேந்திரன்

Page 39
வாழ்கிறேன் .
உல்லாசமாய்
வான வெளியில் இறகுகள் அசைத்த
ഗ്ഗത്ത് மாலைப்பொழுதில் இழந்தேன்
இப்படியாகும் என்று யார் கண்டார் ?
ஊதிப் பெடுத்த ஓர் இரத்தத் துளியாய் பிப்ந்து தொங்கியது சூரியன்.
இறகுகள் எல்லாம் பிய்த்தெறியப்பட்டிடுந்தது இறுகிய முகில்களாப் d労@6Y
இடுபட்டுப்போய் இரத்தம் தோய்ந்து கிடந்தது.
என் இனிய தேசத்தின் மீது இது நடந்தது.
கோடைகால பசுமைப் பரப்புள் ஒளிந்து கிடந்தன கரடு தட்டிய மலைகள். அப்பால் தான் எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
ció5 6raig எண் நடக்கிறது என்று பார்க்கக் கூட எனக்கு துணிவில்லை.
என் மயிர்களைக் கூட ; சீண்டிச் செல்கிறது காற்று
AInili pIa gagal 6tIsésya?

நான் நலம்
6. ஓடு துண்டுக் கடதாசியை அனுப்பிவிட்டு எத்தனை காலம் என் வாழ்க்கையை ஒட்டுவது.
ஊசித் தலையுடன் இராட்சத உடுவாப் பூ மியை நசிக்கும் மலைகளின் முதுகுப் புறத்தில் நின்று எதை நான் தேடுகிறேன் ?
சொந்த மண்ணில் இழப் புதைந்த எனது வேர்களை எங்கே தேடுவது ?
சிறகு முளைத்த என் கதிரவன் எனக்கு வேண்டும். எனது பொழுதுகள் எனக்கு வேண்டும் பஞ்சாப் மிதந்து ஓடிப் பிடித்து விளையாடும் என் முகில்களை நான் பார்க்க வேண்டும்
சிறு நீர் கழித்தாலே குழிவிடும் மணல் பரப்பில் புழுதிவளி எறியும் காற்றிலும் dijfIIIId IIIIú
துள்ளித் திரிந்தேன்.
உமிழ்நீரை துப்புதற்கே அங்கும் இங்கும் பார்த்து । ଧୋo){I ପୌojର Mü.
ஓடு தேசத்தில்
சுதந்திரமாய். . . . சுதந்திரமாய். . . . . . . . நான் வாழ்கிறேன்.

Page 40
என் மெலிந்த கோலம் !
நான் எண் மெலிந்து கொண்டிருக்கிறேன் JITLJITIG கிடைத்துக் கொண்டேயிருக்கிறது ஆனாலும் -
அப்படியானால் எனதுடன் அளிக்கப்படுகிறது.
GlóTh EL LJLIGÍÏÊ ஒரு கதி ஒரேயொருகதி எனதுடவில் பட்டால்
AlISHFll
பவரைக் கேட்டேண் விளக்கமில்ளப் பதிற்கவி
இறுதியாய் கூழாகிப் போன தேசத்தில் பிடுங்கி எறியப்பட்ட இமை மயிரைக் காவிவந்த காற்று கூறிற்று.
உன் தலையில் நரை வளர்வதற்கு எத்தனை கறுப்பு முடிகளைப் பறிகொடுத்தாய்
உணர் கிராமத்தின்
மாற்றானுக்கு இரவல் கொடுத்தாம்.
நீயும் உருக்குலைந்து எண்ணையுமல்லவா
நீதிவிட்டாம் இனியும் தேகம் மெலிவதாய் கவலை என்ன இருக்கிறது கவலையோடு கூறிவிட்டு காற்று எனைவிட்டுப் போயிற்று.
விரல் நகங் கூடப்
LITULITulů LITA
கூடவே
நீண்ட பெருமூச்சொன்று
வேற்று மனத்தோடு மறைந்து போயிற்று. (தீவுப் பகுதியில்

-ஆவந்தி
தற்போதைய நிலைமையின் உணர்வில் எழுந்தது இக் கவிதை)