கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனிதம் 1994.03-04

Page 1

soos/,
|-
|(66)sos,-- ¿|

Page 2
மனதை உலுக்கிய மரணம்
சிறுவர் அமுதம் ஆசிரியர் சின்ன ராஜேஸ்வி
19494 செவ்வாய் மாலை ரெலிபோனில் வந்த அ எங்கள் இதயத்தில் உதைத்தது. ஜேர்மனியில் ஒரு பட் பங்குபற்றிவிட்டு திரும்புகையில் நிகழ்ந்த விபத் ராஜேஸ்வரன் உடனே மரணமாகிவிட்டார். கூடவே அறுவை' பத்திரிகை ஆசிரியர் சினி லோகனும் மனைவியும் இன்னும் ஆபத்தான நிலையில் ஆ அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்பதுதான் அந்தத் துய
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்ச் சிற, வழிகின்ற அந்தந்த நாட்டு மொழியிலேம்ே கல்விகற்கே அவர்களுக்கான ஒருவகை நிர்ப்பந்தம் ஆத்துடன்த7ய் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அரிது. இந்நிலையில் அ தமிழ்ச் சமூகம் எதிர்காலத்தில்தாய்மொழிதெரியாத தமிழர் கூடிய ஒரு நிலைமை புலம்பெயர்ந்த நாடுகளி தெரிந்துகொணட முதன்மையானவர்களில் பிரதானம
மற்றையோர் தெரிந்த நிலையில் மட்டும் இரு பரம்பரையினரை விடுவித்துக் கொள்ளும் பொரு கொள்வதற்கான முன்னெடுப்பு முயற்சிகள் பலவற்றை சிறுவர் அமுதம்'தமிழ்ச் சிறார்களுக்கான பத்திரிகை மரணிக்கும் இறுதி நேரம்வரை மாதமோர் இதழா வெளிக்கொணர்ந்தார். இச் சிறு இதழினூடாக எமது 'கதைகள் மூலமாச் சிறுவர்கள் அறிந்துகொள்ளச் செ இந் நிலையில் விஞ்ஞானப் பார்வையை ஊட்டுவதி
1992 ஆகளிப்டில் இவ் இதழின் மூன்றாவது ஆன சிறுவர்களுக்கான விழாவை நிகழ்த்தினார். இதிலும் வகையில் பலவகையான சிறுவர்களுக்கான நூல்கை நூல்களை இலங்கையிலும், இந்தியாவிலும் இருந்து
சின்ன ராஜேஸ்வரனின் சிறுவர்களுக்கான இம் எனணும்போது சில கன நேரமேனும் கனர்கள் படி
முன்னைய தபால் அதிபரான இவர் சமகால செயற்பட்டுள்ளார். 1984 பகுதியில் சுவிற்சர்லாந்தில் புத்திரிகையை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கா
இச் செயற்பாடுகள் அனைத்திற்கும் மேலாக பலவ பால் நிலைநிறுத்திக் கொணட ஒரு மனிதனாக வ
இவரது இழப்பினால் அதுயருறும் சிறுவர் அமுத மற்றும் குடும்பத்தினர், நணபர்கள் ஆகியோருடன் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ந்தச் செய்தி டிமன்றத்தில் நில் சின்ன (pois0607// அவரது 7ப்பத்திரியில் ரச் செய்தி
7ர்கள் தாம் வண்டியது
நித்துவரும் களாகிவிடக் ல் உருவாகிவருவது கணகூடு, இந் நிலையைத் ானவர் சிறுவர் அமுதம் ஆசிரியர் சின்ன ராஜேஸ்வரன்.
EURIl
க்க இவர் இந் நிலைமையிலிருந்து எமது அடுத்த ட்டு, தமிழ்ச் சிறார்கள் தமிழ் மொழியைக் கற்றுக் மேற்கொணர்டார். அவி ஊக்குவிப்பு முயற்சியின் உச்சமாக யை விடும் முயற்சியில் முழுமையாக இறங்கினார். தான் க சுமார் 5 ஆண்டுகள் இவ் இதழைத் தொடர்ந்து t/ நாட்டுச் குழலையும், மக்களின் நடைமுறைகளையும் யதார். சிறுவர்களுக்கான பொது அறிவை வளர்ப்பதிலும், லும் முக்கிய கவனம் செலுத்தினார்.
ண்டை முன்னிட்டு கலை கலாச்சார நிகழ்ச்சியுடன் கூடிய , சிறுவர்களின் தமிழ் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் 1ள பரிசில்களாக வழங்கினார். இன்னும் சிறுவர்களுக்கான தருவித்துக் கொடுப்பதிலும் இறுதிவரை செயற்பட்டார்.
முயற்சிகளை இனிமேல் யார் தொடர்வாரோ?? என்று னித்துவிடுகின்றன.
த்தில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகை நிருபராகவும் 5மிழ்ப் பத்திரிகையின் வருகைக்கு முன்பாக ஒன்றியம்' 1ற்றி ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தார்.
2த எதிர்ப்புக்களின் மத்தியிலும் தம்மை மனித நேயத்தின் ழிந்தவர் சின்ன ராஜேஸ்வரன்.
ம் குழந்தை வாசகர்கள், அவரது மனைவி ஒரே மகள், எம்மையும் இணைத்துக் கொண்டு எமது ஆழ்ந்த
- ஆர் குழு

Page 3
MÄRz
APRIL
1994
Zwei Monatlich Einmal
Impressum
& Herausgeber :
Manitham Postfach–212
3000 Berrl - 11
SCHWEIZ
-
சுவிஸை சுற்றிவந்த அவைக்காற்று சூறாவளியின் கண்களில். குழந்தைகள் நினைவுகளினுாடே ஒரு நீண்ட பயணம்
s
இ.தொ.காவும் மலையக மக்களும்
கவிதைகள் : துள்ளி விளையாடும் மரணம் மன வாய் உணவுகள் தேர்தல் இலையுதிர்காலமும் நானும் நினைவும் வாழ்வும் எங்கள் ஊர்
அந்த நாட்கள்
சிறுகதை : 23 ஒரு குடிகாரனும் கடைசி பஸ்ஸும்
நேர்கானல் :
F செர்னோவ்ஸ்கியுடன் (நன்றி - RIFF)
 
 

Redaktion : V. Logadas M. Narendran S. Raga van
& - Manitham Redaktion komitee
Abonnament : . 22 SFr. (pro Jahr)
Post Konto : Manitham
3 0 0 0 Bern - 11 PC : 30-3752-1
Bank Konto : schweizerische Kreditanstalt
3 0 0 . Bern Maniltham 220348一70
Druck : Böhlen Druck AG 4912 Aarwangen

Page 4
சுவிளைபச்சுற்றிவந்த அ
அல்ப்ளம் தொடர் அரவணைக்கும் இந்த அழகிய குறிஞ்சியில் குணடுமணிகளாய் பனி கொட்டும். இடை இடையே குளிர் காற்றுடன் உரசி மழை தூறும் சிறு பொழுதில் வெய்யில் அடிக்கும். இளவேனிற் காலத்தில் முதன் முதலாய் ஒரு தமிழ் நாடக விழ7 சித்திரை 4ம் திகதி தொடங்கி/0ம் திகதி வரை தமிழ் அவைக்காற்றுக் கழகத்தினரால் (லணடன்) சுவிஸர்சின் தலைநகர் பேர்ணிலும் இன்னும் துரிச், பாசல், செங்காலன் ஆகிய பிரதான நகரங்களிலும் ஐந்து அரங்குகளில் நாடகவிழ7 வெற்றிகரமாய் நிகழ்ந்தது. , இந்த நாடக விழாவில் மழை, பசி பாரததர்மம், இரு துயரங்கள், சம்பந்தம், மன்னிக்கவும், ஐயா லெக்சன்க்ேகிறார், போகிற வழிக்கு ஒன்று ஆகிய எட்டு நாடகங்களும் எரிகின்ற எங்கள் தேசம் எனும் கவிதா நாடகமும் கான சாகரம் எனும் மெல்லிசையுமாக மொத்தம் பத்து நிகழ்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சூரிச்சில் ஆரம்பமான முதல் நாள் நிகழ்வில் 400 க்கும் அதிகமான பார்வையாளர்கள் திரண்டு அவைக்காற்றுக் கழகத்தாரின் நாடக விழாவை சிறப்பித்தார்கள் என்ற செய்தி இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மணிக்கூட்டு கம்பிக்குள் சிக்குனட வாழ்விது, நாடக விழாவின் முழுமையிலும் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் பேர்ணர்ணில் 4ம் திகதி MAPAMONDO அரங்கில் நிகழ்ந்த நாடகங்களை மட்டுமே
 

anslåänsst
-சி. அமுதன்
தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 15 வருடங்களுக்கு முந்திய நினைவுகள் நண்பர் ஒருவரின் தயவினால் கிடைத்த இலவச நுழைவுச்சீட்டு வீரசிங்கம் மனண்டபத்தில் அவைக்காற்றுக் கழகத்தினரின் யுகதர்மம், நாற்காலிக்காரர் ஆகிய இரணடு நாடகங்கள் பார்க்கக் கிடைத்தது. இன்று அவைக் காற்றுக் கலைக்கழகம் தனது 15 வது ஆணர்டு விழாவை நிறைவு செய்து தொடரும் கலைப் பயனத்தில் மீணடும் நான்கு நாடகங்களைத் சுவிளப்சில் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றுள்ளேன்.
தமிழகத்து நடிகை, நடிகர்களுக்கு தங்க நகைகள் போட்ட பாரம்பரியம் சுவிஸ் வழி தமிழர்களுக்கு உணர்டு, இந்த உணர்மையின் பின்னால் ஒழிந்திருக்கும் கல7ரசனை மட்டம் மீது விழுந்தது ஒரு சம்மட்டி அடி - சுவிளப்சில் அவைக் காற்றுக் கலைக்கழகத்தாரின் நாடக விழாவும் நூற்றுக்காணக்காய் பார்வையாளர்கள் திரனடமையும்,
எம் தேசத்தில் மூனட பேரினவாத அரசியல் தீ தமிழ்ச் சமுதாயத்தின் பல்வேறு தளங்களிலுள்ள மக்களின் ஒரு பகுதியை உலகின் மூலை முடுக்கெல்லாம் சிதறி ஓட வைத்தது. புலம் பெயர்ந்த எந்த சமூகமும் புலம் பெயர்வு நாடுகளில் தம் கடந்த காலம் எல்லாவற்றையும் மறந்து இருப்பதுமில்லை. தம் வழிவின் தொடரை அநதரதத7ல இருநதே7 அனறி புதரித7ம் பூஜ'ஜ7யப பு ள எரியரிலிருந' தோ தொடங்குவதுமில்லை. இதற்கு தமிழ் சமூகம் மட்டும் என்ன விதிவிலக்காகி
விடும7?
அந்நிய மனணில் நம் சுய அடையாளத்தை நிலை நிறுத்தவும் எம்மை இந் நிலைக்குத் தள்ளி/ அரசியலைப் புரிந்து கொள்ளவும் படைப்பாளிகள் குறிப்பாக எழுத்தாளர்கள் சிறு பத்திரிகைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள் கலைஞர்கள் இலை மறை காயாக அங்கு சிலர் இங்கு சிலராய் குழுமின7ர்கள் இந்த வகையில் 80 களின நடு/பகுத7மிலர் அவைக்காற்றுக் கலைக்கழகமும் தம்மை லணர்டனில் மீள் அமைத்துக் கொண்டது.
ஒர் இனத்தின் கலாச்சாரச் செழுமை, அரசியல் சமூக நோக்கினை அதன்
பங்குனி- சித்திரை 1994

Page 5
ஆண்மாவைப் பலப்படுத்துவதாகவே அமையும் என்றும் தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற உயர்ந்த நோக்கில் லணர்டனில் தம் கலைப் பயணத்தைத் தொடர்ந்தார்கள் சிறுவர்களுக்காக மூன்று நாடகங்களையும் மற்றும் கவிதா நாடகம் ஒன்றையும் மன்னிக்கவும், இரு துயரங்கள், பாரத தர்மம் என்று நான்கு நாடகங்களையும் லணர்டனில் புதிதாய் படைத்ததோடு ஏற்கனவே இலங்கையில் மேடையேற்றப்பட்ட நாடகங்களையும் மறுதயாரிப்பு செய்திருக்கிறார்கள் இன்று ஜரோப்பாவிலும் தம கலைப் பயணத'தை விரிவுபடுத'த முனைந்திருக்கிற7ர்கள் இதன் நுழைவாயில் சுவிளப் நாடக விழ7
இந்த நாடக விழாவில் குறிப்பாக பேர்ணர்ணில் நான் சுவைத்த ந7ண்குநாடகங்கள் பற்றி எனது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள முனையும் முன்பு ஈழத்து நாடக வளர்ச்சி நவீன நாடகம் பற்றி சில குறிப்புக்கள் நாட்டுக் கூத்து, நாடகம், சபா நாடகம், நவீன நாடகம், வீதி நாடகம் என்று தமிழ் நாடகத் துறைவளர்ச்சியை நோக்கிய முனைப்பு ஈழத்தின் பாரம்பரிய நாட்டுக் கூத்து கலைவடிவங்களை புது/மெரு கூட்டி நவீன நாடக வடிவமாக வளர பேராசிரியர் வித்தியானந்தன் வித்திட்டார். இவரின் வழியில் மெளனகுரு அவர்கள் பெரும் பங்களிப்பு ஆற்றி வருகிறார். கொழும்பு, பேராதனை பல்கலைக்கழகங்களில் தொடர்ந்த நவீன நாடகங்களின் விளைவு எழுபதுகளில் யாழ்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி தோன்றியதும் பல பகுதிகளில் நாடகப் பட்டறைகள் நிகழ்த்தப் பட்டமையும் ஈழத்து நாடக வளர்ச்சியின் வரலாற்றில் முக்கிய புள்ளிகள் அரங்காடிகளும், அவைக்காற்றுக் கலைக்கழகமும் இதன் தொடர்ச்சியே. அரங்காடிகள் தொடர்ந்து யாழ்பாணத்திலும் கொழும்பிலும் பலநாடகங்களை மேடையேற்றி வருகிறார்கள். மனர்சுமந்த மேனியர் பாகம் 1-2 மற்றும் மாயமான் போன்ற வீதிநாடகங்களின் ஊடாக ஈழத்து நாடக வளர்ச்சிஇன்னொரு பரிமாணத்தை எட்டுகிறது.
வித்தியானந்தன், மெளனகுரு, மகாகவி முருகையன் தாசியளிப் சந்தரலிங்கம், குழந்தை சனமுகலிங்கம் என்ற பலநாடக முன்னோடிகளின் வரிசையில் 78ம் ஆணடுகளில் பாலேந்திராவும் (பின்னர் சிதம்பரநாதன் போன்றோரும், இணைந்து கொள்கிறார். இவர் மேடையேற்றிய முதல் நாடகம் மழை தமிழகத்தின் பிரபல நாடக ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதியின் பிரதியை நெறிய7ள்கை செய்து 78 ம் ஆணர்டின் இடைப் பகுதியில் யாழ்பாணத்தில் முதலி நாடகம் மேடையேறுகிறது. ஒவ்வொரு கலைஞனதும் சமூகப் பிரக்ஜை உலகப் ப7ர்வைகளுக்கு
IDGiglö-27

ஏற்ப அவர்களின் படைப்புக்கள் வெளிவரும். அந்த வகையில் பாலேந்திரா அவர்களின் நாடகங்களும் அமைகின்றன. இவர் நெறியாள்கை செய்த பல நாடகங்களின் பிரதிகள் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவே இருக்கிறது. இங்கே நாடகப் பிரதிகளின் மூலம் மட்டும் பிறமொழி அது பேசும் பொருள் தேச எல்லைக் கோடுகளை மீறி எங்கும் வியாபித்திருக்கும் மனித விழுமியங்களை, உணர்வுக் கிளர்ச்சிகளை, ஆளுமைச் சிதைவுகளை, போலிப் பணிபுகளை முகம் விழித்துக் காட்டுகிறது. இன்னும் எமது சமூகத்தில் கெட்ட வார்த்தைகளாக அல்லது நானகு சுவர்களுக்குள்ளேயே பேசத் தகுதியானதாகக் கருதப்படும் பாலியல் உணர்வு பிரச்சனைகளையும் தொட்டுச் செல்கிறது.
மேலும் கலை இலக்கியத்தில் நவீனத்துவம் பற்றி பேசுபவர்களும் சரி படைப்பாளிகளும் சரி குறிப்பிட்டுச் சொல்லும் பெர்டோலிவனர் ப்ரெக்டின் கலை இலக்கியக் கோட்பாடுகளான தூரப்படுத்தல் இயல்புணர்வு நீக்கம் செய்தல் முரண்பாடுகளை ஒரே தளத்தில் தொகுத்துக் கூறல் போன்ற பல கோணங்களினுடாகவும் பாலேந்திராவின் நாடகங்கள் தரிசிக்கப்படுகிறது.
பல ஆயிரக்கணக்கான பனங்களைக் கொட்டி இந்த மேடையில்தான் என் நாடங்களை நடாத்த முடியும் என்று பெருமை கொள்ளும் ஒரு சில நெறியாளர்கள் மத்தியில் மிகவும் குறைந்த செலவில் எங்கும் காட்டக் கூடிய வகையில் பாலேந்திராவின் நாடகங்களும் அமைந்திருக்கின்றன. இதற்கு மேலாக பாவேந்திராவின் எல்ல7நாடகங்களையும் முழுமையாய் தரிசிக்க வாய்ப்புக் கிடைக்காத என்னால் அவரின் நாடகங்களின் முழுமை குறித்த அனுபவங்களை சொல்வதை இத்தோடு இடை நிறுத்திக் கொனடு பேர்னர் நாடக விழாவில் சுவைத்த நாலுநாடகங்களின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

Page 6
முதல் நாடகம் afbuigjub
கதை மூலம் - அன்ரன் செக்கோல் தமிழில் (தழுவல்) ஞானச் செந்தி சீவரத்தினம்
தந்தை நடேசு மகள் கோமளம் ஒரு 40 வயதைத் தானர்டிய முதிசக்காற முருகேசு, . கோமளத்தை பெண கேட்டு நடேசு வீட்டுக்கு வருகிறார் முருகேசு. காலம் காலமாய் இந்த சமூகத்தில் பதிந்திருக்கும் போலிக் கெளரவம், சுயநலம், சந்தர்ப்பவாதம் போன்ற இழிகுணங்கள் காணிச் சணடையாக மாட்டுச் சணடையாக வெளிப்படுகிறது. இந்த இழிகுணங்கள் ஒன்று திரண்டு நடாத்தும் போராட்டத்தில் உணர்மையான மனித உணர்வுகள் மனித நேயங்கள் பின்தள்ளப்படுகிறது.
இரணடாவது நாடகம் Ioang
ஒரு இடை நிலைச் சமுதாயத்தில் உள்ள வயதான பேராசிரியருக்கும் அவர் மகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் அதன் பன்முகத்தன்மைகள் இவர்களின் முரண்பாடுகளுக்கிடையே குறுக்கீடு செய்யும் ஒரு மென்மையான டாக்டர். தன் வாழ்வு தன் தந்தையாலேயே சிதைந்தது என குமுறும் மகள் காதலனையும் பறிகொடுத்து, உன் வழிவிற்கு எந்த விதத்திலும் நான் தடையாக இருக்கவில்லையே என விசனிக்கும் தந்தை, குறிப்பாய் மனித உளவியல் போராட்டங்களுக்குள் ஊடுருவி நாடகம் நகர்கிறது. தனக்கு வழிகை வேணடும். ஒரு ஆண வேணடும். அது நீங்களாக இருந்தாலும் பறவாயில்லை என உணர்வு வெடிக்கிறது, இருள் மின்னல் இடி முழக்கம், மழை பெய்கிறது தந்தை இறந்து விடுகிறார். மழை இடைவிடாது பெய்கிறது வெளிநாட்டிலிருந்து அணிணன் வருகிறான் தங்கைக்கும் அணணனுக்கும் இடையே தந்தையின் இறப்புக் குறித்து விவாதம் நடக்கிறது. மழை இடைவிடாது பெய்கிறது டாக்டரை மணம் முடிக்க அவள் தயாராக இருந்த போதும் டாக்டர் தன் பே7க்கில் மறுத்து விடுகிறார். முரண்பாடுகள் நிறைந்த ஆளுமை சிதைந்த இன்றைய மனிதர்களின் பிரதிநிகள் இவர்கள். பாத்திரங்களை உனர்ந்து நடிக்கிறார்கள் கலைஞர்கள் பாலேந்திராவின் நடிப்பு இயல்பாய் அமைகிறது. பின்னிசை மேடை நிலைகள் சிறப்பாய் இருந்தன இருந்தும் முக்கிய உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தைகள் ஆங்கிலத்தில் ஒலிப்பதால் பார்வையாளர்களால் முழுமையாய் கிரகிக்க முடியாமல் போய்விடுகின்றனர். இந்தக் குறையை நாடகத்தின் ஓட்டத்தை சிதைக்காத வகையில் பாவேந்திரா நிறைவு செய்வாராயின் மழை எல்லாப் பார்வையாளர்களையும் நனைக்கும்.

மூன்றாவது நாடகம் LIII Oli
கதைமூலம் - ரஜ்ஜித் சவுத்திரி
வடிவம - புராண நாடகம பாத்திரங்கள் தர்மர், தாய் குந்திதேவி சனடாளனி, பெணி
தர்ம தேவன் விசாரணைக்கு உட்படுத்தப் படுகிறான். துரியோதனன் விரித்த சதிவலைக்குள் இருந்து பஞ்ச ப7ண்டவர்களும் தாய் குந்தி தேவியும் தப்பிப்பதற்காக அப்பாவிகள் பலிக்கடாய் ஆக்கப்படுகிறார்கள். தர்ம தேவன் தவறு இழைக்கிறான். இது பாரத யுத்தத்தில் மட்டுமல்ல இன்றைய நிகழ்கால அரசியல் சதுரங்க ஆட்டங்களிலும் பட்டவர்த்தனம் ஆகிறது. தவறிழைக்காத மனிதர்கள் யாருமில்லை யாரையும் எதனையும் கேள்விக்குட்படுத்தப்பட வேணடும். மனித சமுதாய வளர்ச்சிக்கு இது அவசியமானது. ஆடை அணிகலன்கள் புராணிய நாடக வடிவத்தை வெளிப்படுத்தினும் அது பேசும் விடயம் புதிது. இதுவரை தொகுத்துரைக்கப்பட்ட 3 நாடகங்களிலும் இருந்து வேறுபட்டு நம்மை நம் தேசம் நோக்கி அழைத்துச் செல்கிறது. எரிகின்ற எங்கள் தேசம் கவிதா நாடக நிகழ்வு. ஈழத்தின் இரு தலைமுறையைச் சேர்ந்த 20 கவிஞர்களின கவிதைகளையும் ஓவியர் கிருஷணராஜவின ஓவியங்களையும் இசைப் பாடல்களையும் இணைத்த ஒரு புதுவடிவம் தான் எரிகின்ற எங்கள் தேசம்,
அந்தத் தாய் தன் குழந்தையை எவ்வளவே கனவுகளைச் சுமந்து தலாட்டிச் சீராட்டி வளர்கிறாள். ஒரு பொழுதில் அவள் கனவு கலைக்கப்படுகிறது. ஜீப்புக்கள், சப்பாத்துக் கால்களும், கைகளும் மலிகின்றன ஆடிப்பாடிய முற்றமும் நிலவும் யுத்தத்துள் நசிகிறது. எங்கும் கொலை எதிலும் குருதி சுதந்திர தேர் இழுக்க வடம் பிடித்தவர்கள் திசை மாறினார்கள். தேர் இடை நடுவே இதுதான் எங்கள் தேசம் எரிகின்ற எங்கள் தேசம்.
கொலை செய்யப்படுபவர்கள் எல்லோரும் எமது குழந்தைகள் கொலைகளை நிறுத்துங்கள் தேசத்தாயின் குரல் ஒலிக்கிறது தவிப்பு, இழப்பு, ஏமாற்றம், துன்பம் எம்வாழ்வோடு தோய்ந்த நிகழ்வுகளை சொல்கிறது எரிகின்ற எங்கள் தேசம்,
தடுமாறும் உலகிற்று சட்டங்கள் காவல் தவறான விளக்கங்கள் தர நூறு பேர்கள்
67னறும யார் செய்த வேளாண்மையார் (2றுவடை செய்வேர் யார் தட்ட பனைவL யார் தறிக்கின்றார்கள்
என்றும் தொடங்கும்.
பங்குனி- சித்திரை 1994

Page 7
அந்தப் பொதிவான பாடல்கள் உட்பட பல நல்லாடல்கள் இசைத்தன.
போராட்டச் சூழல் அன்று இருந்த அமைதியான வழிவு அன்றைய யுத்தக் கொடுரங்கள் இலக்கு மாறிய துவக்குகள் என எமது தேசத்தின் பல வேறுபட்ட நிகழ்வுப் போக்குகளை ஒருசீரற்ற முறையில் தொகுத்து 67ம் சிந்தனையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பார்வையாளர்களை அழ வைத்து உனர்ச்சி கொதிப்பேற்றுவதோ எல்லாம் இயல்பானது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கக் கூடாது. பதிலாக பார்வையாளர்களை சிந்திக்கத்தூணட வேணடும் ஏன் எதற்காக என்ற கேள்விகளை எழுப்பச் செய்ய வேணடும் இது ப்ரெக்டின் கலைக்கோட்பாட்டு ஒரு வடிவம் இந்த வகையில் எரிகின்ற எங்கள் தேசம் கவிதா நிகழ்வு அமைந்திருந்தது. இருப்பினும் உணர்வு பூர்வமான காட்சிகளில் ஒத்துழைக்காத இசை இவையே இல்லாத தொய்ந்த இடைவெளிகள் சில பாடல்களின் முதல் வரிகளை விழுங்கிய இசை அல்லது தாழ்ந்த குரல்கள் நிகழ்வு முறிந்து விட்டதோ எண்று தூணடிய பல முறிவு கள போனற குறை//7டுபக எ7 பார்வையாளர்களிடையே ஒரு சோர்வை உணர்டு பணணியது. இங்கு இசை விடயத்தில் இத்தைகய நிகழ்சிகளுக்கு கீழத்தேய பழக்கப்பட்ட வாத்தியங்களை மாத்திரமன்றி மேலலைத்தய நவீன வகை இசை கருவிகளையும் பயன்படுத்துவது நிகழ்வின் நகர்வுப் போக்கை செழுமை செய்யும் சுவைத்த அம்சங்கள் தேமுரே துப்பாக்கியை உயர்த்தும் என்ற கவிதைக்கான காட்சி அமைப்பு சிறப்பாக அமைந்திருந்தது. இதே போன்ற பாதிப்பை கவிதா நாடக நிகழ்வின் முழுமை ஏற்படுத்த வில்லை.
முன்னைய மூன்று நாடகங்களோடு ஒப்பிடும் போது இந்த கவிதாநாடக நிகழ்வை தயாரிக்க பாலேந்திராவும் அவருடன் இணைந்த கலைஞர்களும் நிறைய உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் எமுக்கூடிய பல்வேறுபட்ட வழிவியல் பிரச்சனைகளிடையே இத்தகைய படைப்பை உருவாக்குவது கடினமான பணித7ன. ஒரு கலைக்கழகமாக இயங்குபவர்கள்தான் இலகுவில் சாதிக்கமுடியும்.
அவைக் காற்று கலைக் கழகத்தின் கலைப் பங்களிப்பு இவ்விதமாகவே நிகழ்கிறது.
சுவீஎப்சில் அவர்களின் கலைப்பயணம் வெற்றியாய் அமைந்தது என்றே சொல்ல வேணடும். அவர்களின் கலைப்பயணம் இன்னும் தொடர்ந்து புலம்பெயர்ந்த சமூகங்களிடையே விரிவடைய வேணடும் குறிப்பாக எம்மவரின் கல7ரசனை மட்டம் வளர்த்துச் செல்லப்பட வேணடும். கலாரசனைமட்டம் வளர்த்தல் என்ற பிரச்சனையில் கலைஞர்கள் யாருக்காக படைக்கிறோம் என்பதில் தீவிர சிந்தனையை செலுத்த வேணடும்,
pരിത്രി -27

எங்கள் தினர் !
சிலந்தியின் வலையில் சிக்கித் தவிக்கும் நுளம்பு போல் எங்கள் ஊர்.
இளைஞன் என்னும் சந்ததியினரை தொலைத்து விட்டு தேடும் கிராமம்.
முதுகெலும்பு முறிக்கப்பட்டு தலை நரைக்கப்பட்ட வாலிபர்கள் தான் எங்கள் ஊரின் கதாநாயகர்கள்
தரிசாய்க் கிடக்கும் நிலத்தை, பழுதுபார்க்க. மண்வெட்டியைத் துாக்க முடியாத கிழட்டுக் கட்டைகள்
வீதியும், தெருவும்
அக்கினியைச் சுவாசித்துக் கொண்டிருக்க
ஊரைத் தொலைத்து விட்டு ஒழிந்து வாழும் எங்களைப் போன்ற வாலிபர்கள்
6T Ulqi எங்கள் ஊரில் வாழ்வது?
நடிகமணி வைரமுத்துவையும், கலையரசு சொர்ணலிங்கத்தையும் அவர்களின் மரபார்ந்த நாடகங்களையும் வெகுஜனங்கள் அறிந்திருக்கும் அளவிறகு நவீனததுவ நாடங்களையோ, கலைஞர்களையோ இந்த மட்டம் அறிந்திருக்கிறா 67ண்டது குறித்தும் நாம் ஆழமாய் சிந்திக்க வேணடும். ப7ர்வைய7ளர்கள் தமது கல7ரசனை மட்டத்தை வளர்க்கும் நோக்கில் தம்மை தகவமைத்துக் கொள்வதும் தீவிர நாடக இயக்கமும் வெகுஜனப் பரப்பை நோக்கி முன்னேறுவதுமான இருவழிப் பாதைகளினுடாகத்தான் ஈழத்து நாடகத்துறை முன்னேற்றம் காணமுடியும். //7ர்வையாளர்கள் இத்தகைய நாடகங்களை தொடர்ச்சியாகப் பார்ப்பதும் நவீன நாடகங்கள் குறித்த பிரக்ஜையும் வளர்த்துக் கொள்வதும் அவசியமாகும்.

Page 8
என்றுமடியும் எங்கள்.
அரிச்சந்திரனுக்கு என்ன களம்டகாலமோ. வேதாளம் கதை கேட்கும் விக்கிரமாதித்தன் போல மீணடும் கல்யாணவீட்டு சங்கதியள்தான். சுவிசில் எம்மவர்கள் அடிககடி சந்திக்கும் இடம் கல்யாணவீடு இல்லையென்றால் Bahnhof (புகையிரத நிலையம்) கல்யாணவீட்டு பிரச்சினையள் நிறைய இருக்கு, அதிலையும் இந்த ஐயர்மார் எங்கடையாக்களுக்கு மிளகாய் அரைக்கிறதை நினைச்சால் விக்கிரமாதித்தனுக்கு மணடை வெடிக்குதோ இல்லையோ, அரிச்சந்திரனுக்கு தலை போகிற விடயம்தான்.
வழக்கம்போல திருமணம் ஒன்று அழைப்பிதழ் அறியத்தந்தது- சுபமுகூர்த்தம் பகல் 1 மணியிலிருந்து 2 மணிவரை என்று. அரிச்சந்திரனுக்குத் தெரியும் சுவிளப் கல்யாணவீடுகள் என்றால் சுபமுகூர்த்தத்துக்கு ஒரு இரண்டு மணிநேரம் என்றாலும் பிந்திப் போனாலும் தாலிகட்டி முடிந்திருக்கும் என்பது அதிசயமான விடயம்தான்.
இருந்தாலும் ஒரு அரை மணித்தியாலம் பிந்தி 230 க்கு போனபோது, மாப்பிள்ளையும் சில நனயர்களும் மட்டும் மனடடத்தில் நின்றார்கள் விசயம் என்னவென்றால் ஐயரே இன்னும் வரவில்லையாம். அவருக்கு ஏற்கனவே காலை 10 மணிக்கு வேறொரு திருமணச் சடங்கு இருந்ததாம். எப்படியும் 1 மணிக்கு வந்துவிடுவேன் என்று உறுதியளித்துவிட்டு இன்னும் வரவில்லை என்பதால் மாப்பிள்ளைகாரர் ஒருமையில் ஐயரை திட்டிக்கொண்டிருந்தார்.
ஐயரைத் தேடி காரில் ஒருவரை Bahnhof க்கு அனுப்பியிருந்தும் அவரும் ஒரு அறிவித்தல்கூட தரவில்லை என்பதில் ரென்சன் கூடியிருந்தது. எனது நணபர் ஒருவர் தான் போய் ஐயரைப் பார்த்து வருவதாகக் கூறி எண்ணையும் துணைக்கு அழைத்தார். இதுமாதிரி ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தவன் போல் நானும் முனடியடித்துக்கொண்டு நண்பருடன் Bahnhof 65/7éz}7 4/DLž// 67–67.
Bahnhof Sbö TaXi Ap/ég/lá 9) 6g5/éS/ž போய். விலாசத்துடன் முழித்துக்கொண்டு நின்ற ஐயரைக் கனடதும். நனiபர் அவரை எப்படியும் ý6)ỵ?)6)ỹ) đếở./_/ỵg5/ 675370 /ế%3262777ầở Red Signal
8

என்றும் பாராது மடக்கி வெட்டி ஐயருக்கருகில் கொண்டுபோய் ஒரு குத்துமதிப்பாய் காரை நிப்பாட்டினார்.
நாம் எனினத்துக்கு வந்துள்ளோம் எனற சுயஅறிமுகத்துடன், திருமண மண்டபத்தில் எல்லோரும் அவருக்காய் காத்திருப்பதைக் கூறி அவசரமாக காரில் ஏறும்படி நணர்பர் கூறினார். ஐயரும் தான் முன்சீட்டில் இருக்கப் போவதாயும் எண்னை பிண்னுக்கு செல்லும்படியும் கூறினார்.நானும் வெட்டொன்றாக உங்களால் பின்னுக்கு இருக்கமுடியாதோ?’ எனறேன. ஐயருககு சுருக்கென்றாற்போல் இருந்தது. பின் ஒருவறு தன்னை சுதாகரித்துக்கொனடு பின்சீட்டில் அமர்ந்தார். கார்க்கார நணபரும் நான் கூறியதை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதை அவர் முகம் காட்டியது.
ஐயரும் வெதர் பற்றி ஏதோஎல்லாம் கூறி பின் தான் தாமதமாய் வந்ததற்கு, முன்னர் 10 மணிக்கு என்றிருந்த திருமணம் V.D. O காரரும் மணப்பொணனும் வர தாமதமாகியதால் /2 மணிக்குத்தான் தாலிகட்டியது 67னறும் தனனால் முடிந்தளவு அவசரமாய் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இங்கே நேரத்துக்கு வர இருந்ததாய் கூறி எங்கடயாக்கள் சுவிசுக்கு வந்தும் நேரம் தவறாமையைக் கற்றுக்கொள்ளவில்லையே’ என்று போட்டாரே ஒரு போடு,
ဖစ်မြှ}+၏
உடனே நானும் இந்தக் கல்யாணவீடு யாராலதாமதம் என்றிழுத்தேன். நனபர் உடனே என்னைத் தட்டி, பேச்சை வேறுதிசைக்கு இழுத்தார். அவருக்குப் பயம, ஐயர் கோயித்துக் கொண்டு போய்விட்டால் மாப்பிள்ளைக் காரரிடம் நல்ல பிள்ளைப் பட்டம் வாங்காமலி ിffഖിബ്ബ് ബഗ്ഗ്, பிறகென்ன அந்தக் கல்யாணவீடும் வழமைபோல் சுபமுகூர்த்தம் எல்லாம் முடிந்ததன் பின்தான் தாலிகட்டினது.
மாப்பிள்ளைக்காரருக்கு எல்லாச்சடங்குகளும் W.D. 0 வில் பதிவுசெய்யப்பட்டிருக்கும். அதைவிட வேறென்ன வேணடும்.
எம்மவர்கள் கல்யாணவீட்டு அழைப்பிதழ் தயாரிக்கும் போது ஐயரிடம் கொடுத்துத்தான் சுபமுகூர்த்தம் எல்லாம் தெரிவு செய்கிறார்கள். ஐயரும் தனக்கேற்றபடிதான்
பங்குனி- சித்திரை 1994

Page 9
நாளைத் தீர்மானிப்பார். அதுவும் அனேகமான திருமணங்கள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில்தான நடைபெறும் முன்பு ஒருசில ஐயர்மார் இருக்கும் போது சனி, ஞாயிறுகளில் 4 திருமணச் சடங்குகள் கூட நடைபெறும்,
ஒரு திருமணத்திற்கு ஐயர் வாங்கும் ரேட் (பூமாலையுய சேர்த்து) 15008fr என்றால் வார இறுதிநாட்களில் ஐயரின் ரேட்டைக் கணக்குப்பார்த்துக் கொள்ளுங்கோவன் மற்றைய நாட்களில் வேறு வேலை, சரி இவ்வளவு காசையும் கொட்டி சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பது என்ற7ல்கூட அதற்கும் விசுவாசம் இல்லை. ஐயருக்கு காசைப்பற்றிய சிந்தனை. எம்மவர்க்கு கல்யாணவீடு என்றால் பணச்சடங்குமாதிரி எல்லாம் பாசாங்குதான்.
அரிச்சந்திரனி சுவிசுக்கு வந்த புதிசில் நடந்த சில கல்யாண வீடுகள் ஐயர் இல்லாமல் ரேப்ரெக்கோடரில் ஓம ம7ங்கல்யம் தந்து. ஒலிக்கும் அதைத் தொடர்ந்து தவில்கச்சேரி கசட் மற்றப்படும். அதற்குள் எல்லாமே முடிந்துவிடும்.
இப்ப நம்மவருக்கு காசும் பிடிபட தலைகால புரியவில்லை. எல்லாத்திற்கும் ஐயரை அழைப்பது பாசனா, கெளரவமா என்று புரியவில்லை, கல்யாணவீடு ஊரில் செத்த உறவினர்க்கு அங்கேயே அந்தியேட்டி ஆணடுத்திவசம் எல்லாம் நடைபெறும் எனர்டாலும இங்கயும் மீணடும் ஐயரைக் கூப்பிட்டு ஒரு விழா எடுப்பினம். பிள்ளை பிறந்த துடக்குக் கழிவுக்கு ஐயர் சாமத்தியச்சடங்குக்கு ஐயர் என்று எங்கபோய் முடியுமே7
ஐயர் மாருக்கு என்ன அவிவதற்கு சனம் உள்ளபோது கொணடாட்டம்தானே. புதுப்புதுக் கார்கள், கம்பியிலில 6)/a562/Taoi (Na tel). என்று அவர்கள் எங்கேயே போய்க்கொணடிருக்கிறார்கள். ஊரில் இருந்து தமது உறவினர்கள் என்று அசிஸ்டன்ட்'ஐயர்ம7ர் என்றெல்லாம பிழைப்புக்கு இறக்கிவிட்டுள்ள7ர்கள். இதனால் இப்ட ஐயர்மாரின் மார்க்கெட் கொஞ்சம் தொஞ்சு கொண்டுள்ளதாம் சில ஐயர்ம7ரே தாங்களாகவே வலிந்து W. D. C மணவறைகாரருடன் தொடர்புகொணடு குறைஞர்ச ரேட்டுக்கு வரத்தயாராக இருப்பதாயும் இவற்றை வெளியில் கதைக்க வேணடாம் என்றும் கூட அறிவிக்கினமாம்.
ஐயர்மாரின் கபடத்தனங்களால் விசனமுற்ற சில: ஹரோம7ஹரேகிருஸ்ணா அமைப்பின் ஐயரைக் கொண்டு திருமணம் நடத்துகிறார்கள்.
pരിത്രി -27

7
எந்த பிறமத தத்துவங்களை எடுத்துக் கொண்டாலும் அந்தந்த மதகுருமார்கள் தங்கள் மதத்தினரின் திருமணத்திற்கு ரேட்'நிர்ணயம் செய்துகொணடு நடந்து கொள்வதில்லை, ஆனால் இந்த மதகுருமார்கள் மட்டும் அப்படியில்லை, அவர்கள் அந்தக்காலம் தொட்டே உழைக்காமல் மக்களிடம் சுரனடி வழிவதற்கென்றே அனுட்டானங்கள், கிரியை முறைகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் பனப்புழக்கம் இல்லாத காலத்திலேகூட வருடத்திற்கு 40 சண்ளப்காராக்கள் அதாவது பிராமணனை அழைத்து வந்து அவர்கள் வயிறுயுடைக்கத் தானம் வழங்கும் சுபதினங்களை பிராமணியம் இந்து மதத்தில் ஏற்படுத்தியிருந்தது என்றால் பார்க்கவேணடியதுதானே!
அரிச்சந்திரனைக் கேட்டால் எம்மவர்கள் ஐயரை திருமணச் சடங்குக்கு அழைப்பதாயின். கடவுளுக்கு திருமணச் செய்தியைக் கூறுவதற்கு சமஸ்கிருதத்தில் ஓதுவதால், தமிழ்-ஜேர்மன் மொழிபெயர்ப்பாளர்களுக்கு சுவிஸ் அரசு என்ன மணித்திய7ல சம்பளம் கொடுக்கிறதோ அது கொடுத்தாலே போதுமானதே!
யாருக்குச் சொல்லியழ.
அணர்மையில் காலங்கள் என்ற சிறுகதைத் தொகுதியொன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொனடு உரையாற்றினார் புதுவை ரத்தினதுரை/
"புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கு யாரும் எழுதலாம் (எதையும் என்று குறிப்பிடவில்லை) அதற்குத் தடையில்லை" என்றும் குறிப்பிட்டார்.
நல்லது ரத்தினதுரை அவர்களே! ஆனாலும் சுருக்கமாக சிலவற்றைக் குறிப்பிடுகின்றேன்.
எந்த மடையன் சொன்னவன், உங்கு எழுதத்தடை என்று. புலிகளையும் அதிலும் மேலாக அதன் தலைவரையும் புகழிபாடும் சுதந்திரம் இன்னும் வளர்ந்து கொணர்டல்லவா வருகின்றது. அதனிலும் மேலாக அப்படியான எழுத்துக்களுக்கு பரிசுகள் கெளரவங்கள் வேறு."
நீங்கள் நல்ல7ய் எழுதுங்கள், ரத்தினதுரை அவர்களே!
பிழைக்கத் தெரிந்தனிங்கள், இன்னும் புகழ் பாடுங்கள்/
ஆனாலி நீங்கள் வளர்க்கும் எழுத்துச் சுதந்திரம் பற்றி
216
9

Page 10
அந்த நாட்கள் . அவை கறைபடிந்த நாட்கள் அல்ல இதயத்தில் உறைந்து விட்ட இனிய நாட்கள்.
இப்போதெல்லாம் . நான் கன திறந்து அந்த இனிய ராகங்களை மீட்டுவதில் கஷ்டப்படுகின்றேன். காரணம ந7ன ஒளியை வெறுக்கவில்லை
ஆயினும்
அவை கருமையிலேயே என்னிடம் கனர் சிமிட்டுகின்றன. எனவே தான். நான் கணகளை மூடுகின்றேன். விளக்கை அனைத்து விட்டுத் தனிமையில் இருந்தாலும் - அவை எண்னிடம் வருவதற்குக் கொஞ்சம் தயக்கம் தான்.
எனவே தான். நான் கனர்களை மூடி அவற்றைக' கவனமாயத' தேடுகின்றேன்.
பூமாலையின் வாச மலர்களாய் நினைவுகள் ஒவ்வொன்றும்
67ணனை - 67ண மனதை மணக்க வைக்கின்றன. என்னுயிர்த் தேமுரின் சிரிப்பொலிகளும் - வேடிக்கை வார்த்தைகளும் இன்னும் என் காதுகளில் ரீங்காரிக்கவே செய்கின்றன.
நணபர்கள். நனயிகள் நட்பில் தான் எத்தனை வகை/ ஒவ்வொன்றும் . மலர்களின் ஒவ்வொரு மணங்கள் அவர்களின் குணங்களும் அப்படியே
ിക ഥ7ഞ6).
எனக்கு ஏனோ சற்ற வேறுபாடு தான். ஏனெனில் - பூக்களின் அளவுகளும் இங்கு ஒரேயளவானவையல்ல.
அந்த நாட்
- ஏ.சி. 6mbც மன்
மழலைகள் -
என் மனத்தை நிறுை வாழ்க்கையை அ எனக்கு வகைய7 என்றுமே வாட7 ! இலக்கியமும் இன தரும் இன்பத்தை இனிக்கச் செய்தவ என்னைப் பொறு இலுப்பைப் பூக்க
காட்சி ஓயவில்:ை கதை சற்று நீளட மனத்திரையில் சி. நண்பர் குழாத்து நாட்களைக் கடத ஞாபகச் சின்னங்க நான் பொய்யனென அவற்றிடமே கே அவைகள்
10

ரூக்
ானார்
ரத்த மண்ணிகைகள் னுபவித்து - 5க் கூறியோர் மல்லிகைகள், பிய காதலும் - எனக்கு ர்கள் த வரை
67,
2. ஏனெனில்
தான் மதகுகள். -ன் - நான் தியதன்
if,
07്. நங்கள்.
ஒனறும என னைப் போல பொய்மையல்ல,
கணகளை மூடுவதும் - ஒரு கஷ்டமான காரியம் தான். ஏனெனில் - எனக்கு இப்போதுள்ள சிக்கலிற்கு கனர்களை உருட்டியும் சிமிட்டியும் தான் விடை தேட வேணடும். எனினும் - அவை எனக்கு வெதுவெதுப்பாக வெந்நீரையே இறைக்கின்றன.
மல்லிகையொன்று - நான் கணட மழலையொன்று மனம் விரும்பிய - தன் மனத்தில் நிலைத்துள்ள மனிதர்களைக் கேட்கின்றது, அனடை அயலவர்கள் ஆசிரிய ஆசிரியைகள் மல்லிகைப் பூமாலையின் மற்றைய மல்லிகைகள் - அவை எண் மழலையின் மனம் கொனட நணர்பர்கள். பெயர் தெரியாது - ஆயினும் மழலையின் மனதில் பதிந்த சின்னங்களால் விமர்சிக்கப்படும் விளம்பர
மனிதர்கள்
இது கூட
அதன் கேள்வியின் அதன் தேடலின் ஒரு பகுதி இவரெல்லாம் எங்கே?
நான் ஏன் இங்கே? இதுவே அதன் கேள்வி - கேள்விக்குப் பதில சுருக்க விடையாயின் அஞ்சாமல் அகதி எண்பேனி ஆனால் - அதற்கோ விடை விரிவாகத் தேவைய7ம். எனினும் - எனக்கோ - விரிந்த என் கனர்கள7லி வெதுவெதுப்பான நீரையே விடையளிக்க முடிகின்றது.
ாங்குனி - சித்திரை 1994

Page 11
சூறாவளியின் கண்களில் 120 மில்லியன் குழந்தை
உலகில் எ
லததின அெ
அழைககப்ப(
1970 இல் எடுவாடோ காலியானோ கலாசாரதத7ள்
ஐரோப்பியர்கள்து
(Eduardo Galeano) L/TLýl forøɔ6Ø75
சமூகத்தின் களத் Sigiluy OPEN VEINS OF LATIN என்று பதித்தார்க a a s லாபம் ஈட்டும் நு AMERTCA என்ற புத்தகத்தின் முகவுரை நனகு 67 கொணடுள்ளார்சு
f
இங்கு பிரசுரமாகிறது. இதன் மிததி கடந்து விட்டன. அடுத்த இதழில் முடியும். தனது வே:ை முழுமை எய்தி இப்புத்தகத்தின் முடிவுரையை வாழ்ந்து கொன
அதிசயம் எங்க எடுவாடோ 7 ஆண்டுகளின் பின் க7லமலர்ல, உ
←። கடந்து மாயை எழுதிமுடித்தார் என்பது இங்கு மங்கச் செய்கி அவர்களது ெ
குறிப்பிடத்தக்கது. எங்கள் சிந்தை
தமிழில் - தேவா பரவவிட/
IDñpó-27
 
 

ங்கள் பகுதி இன்று மரிக்கா எனறு நிக?றது. கலை மேமபட்ட |ணிவுடன் சமுத்திரப் கடந்து இந்திய தில் தங்கள் டற்களை 7ே7 அன்றிலிருந்து |ணர்திறமையை மிக ளர்த'தெடுதது க' 5ள். நூற்ற7னடுகள் லத்தீன் அமெரிக்கா, வப் பிரிவினையில் விட்டது. நாங்கள் 1ண்டிருக்கும் காலம் ளை ஆட்கொணட - கனமைகளையும் எங்கள் சிந்தையை பதற்கு! அல்லது வற்றியின் பரிசுகள் யில் வெட்கத்தைப்
L/7677 tó LV/7677 LO/7uý 35/36ý5 Ló.... மலைக்குள் துகளாக வெள்ளி. ஆயினும் எங்கள் பிரதேசம் இன்னமும் உடல் உழைப்பு நாடாகத்தான் இருக்கிறது. தனது பொருளாதார இருப்பாக மற்றவர்களுக்கு சேவை செய்வதைத்தான நிலையாகப் பெற்றுள்ளது. இதன் எணனை வளம், இரும்பு, செம்பு, இறைச்சி பழவகை, கோப்பி எல்லாமே மூலப்பொருட்களாகவும் உணவுப் பொருட்களாகவும் வெளிநாட்டில் நுகரப்படுவதின் மூலம் அந்நாடுகள் இதனை உற்பத்தி செய்யும் லத்தீன் அமெரிக்காவை விட அதிக லாபம் சம்பாதித்துக் கொள்கினறன. வாங்குபவர்கள் விதிக்கும் வரிகள் விற்பனையாளனான லத'தன அமெரிக்காவின் விலையை விட அதிகமானவை. இப்படியிருக்க முனனேற்ற உதவியகததின தொடர்பதிகாரி கோவே ரி. ஒலிவர் (Covey T. Oliver) 1968 goodsvi/%. நியாயமான விலை பற்றிப் பேசுவது உலோகாயுத கால நடைமுறை, ஆனால் நாம் வழிவதோ சுதந்திர வர்த்தக காலம்" எனக் கூறினார்.
எமது ஆக்கிரமிப்பாளர்களின் துரக்குமர நீதி உள்நாட்டுச் சந்தையிலும் வெளிநாட்டுச் சநதை மரிலும கடனுதவி, வெளிநாட்டு முதலீடு என்று அவர்கள் ஆதிக்கம் பெற்ற சந்தையில் கொள்ளை லாபத்தை ஈட்டித்தருகிறது. கடந்த காலத்தில் 1913 இல் ஜனாதிபதி (ஷட்றே7 6)73ú76ý (WoodrtowWilson) Ázis6ý லத்தீன் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு சலுகைகள் வழங்கபபடுவது பறநரிக' கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் வட அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீடுகளுக்குச் சலுகைகள் வழ நுட்க பட் பட ட த 7 க க’ கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஏனெனில் அவ்வாறான சலுகைகள்
1

Page 12
வழங்கும் நிலையில் வெளிநாட்டு நலன்கள் உள்நாட்டுநடவடிக்கைகள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலை உருவாகும்" எனக் கூறினார்.
அவர் கூறியது சரியானதே. மேபிளவர்
நாடோடிகள் பிளைமவுத் கடலோரப் பிராந்தியத்தில் குடியமர்வதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முதலே கியூபாவும், கெயிற்றியும் புதிய நாடுகளெனச் சரித்திரத்தில் இடம் பெற்றிருந்தன. அப்படியிருக்க நாங்களே7 காலப் போக்கில் எங்களை அமெரிக்கர்கள் என்று அழைக்கும் உரிமையைக் கூட இழந்து விட்டோம். இன்று உலகபிறகு அமெரிக'கா, 62/1 2/6, Offs/7 (United States) நாங்கள் வாழும் பிரதேசமே7 அமெரிக்காவை ஒட்டிய பிரதேசம் - ஒருவித தெளிவற்ற அடையாளம் கொண்ட இரண்டாம்தர அமெரிக்கா,
லத்தீன் அமெரிக்கா குருதி நாடிகள் பிளக்கப்பட்ட ஒரு பிரதேசம் இந் நாடு கனடுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து எங்கள் காலம்வரை எல்லாமே முதலில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பின்னர் (U.S.A) வட அமெரிக்காவிற்கும் கொனடு செல்லப்படுகின்றது.
இவிவாறாக தூரதேச நாடுகளின் மூலதன சேகரிப்பிற்கு வாய்ப்பளிப்பதாக அமைந்தது. எல்லாமே என்றால் இதன் மன. கனிவளம், இதன் செழுமையான தாது வளங்கள். இதன் மக்கள் இவர்களின் வேலை செய்யும் திறன் இவர்களின் நுகர்வுத் திறன், இயற்கைவளம் மனிதவளம் எல்லாம் எனறு பொருள, சர்வதேச முதலாளிததுவ பல லுச சக்கரங்களுக்குள் ஒவ வொரு பிரதேசமும் நுழைக்கப்பட்டு இந் நாட்டிற்கு வெளியிலிருநதே ஒவ்வொரு பகுதியினதும் உற்பத்தி முறை, வர்க்க அமைப்பு முறைகள் என பன வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டன. காலத்தின் தேவையையொட்டி வெளிநாட்டின் பெரும் நகரங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஒவ்வொரு பிராந்தியமும் தகவமைக்கப்பட்டு தொழிற்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டன.
"எங்கள் தோ6 வெற்றியில் பதிந்
செல்வங்கே
ஏழ்மைக்குக்
அவை மற்றவர் உரமூட்டச் ெ கடல்கடந்து சா
அதன் பிரன்
காலனித்துவ
செப்படி வித்
துருப்பிடித்த
உணவுகள்
மாறிவி
வரைமுறையின் நிலை வரையறைமி இச சங்கபிலரிய இரணடுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள சிறிய ஒடுக'குவதும, நாட்டிற்குள்ளும் ெ துறைமுகங்களும் உனவு, உ,ை சுரணடுவதும் ந (நானகு நூற்ற முன்னரே இன்ை பெருநகரங்களில் நகரங்கள் இருந்து
சரித்திரத்தை ெ அளவு கோலாக ஒவவொரு வருக அமெரிக்காவின் பின வறுமையும் இத விளைவுகளே என 6 தோற்றோம் - வென்ற7ர்கள் லத்தீ தோல்விச் சரித்திரம பே7ல் உலக முத வளர்ச்சிச் சரித்த முடியாத ஒரு தோலிவி மற்றவர்க
12

ப்வி மற்றவர்களின்
பதிந்திருந்தது.
7ங்கள் செல்வங்களோ எங்கள் ஏழ்மைக்குக் காரணமாயின. அவை
திருந்தது. எங்கள்மற்றவர்களின வளர்ச்சிக கு
'ளா எங்கள்
காரணமாயின.
உரமூட்டச் சென்று விட்டன, கடல்கடந்து சாம்ராச்சியங்களுக்கும்
அதன் பிரசைகளுக்கும்/காலனித்துவ
களின் வளர்ச்சிக் %வகாலனித்துவ செப்படி வித்தையில்
சன்று விட்டன,
ம்ராச்சியங்களுக்கும்ட பிணவுகள்
சைகளுக்கும்!
நவகாலனித்துவ
தையில் பொன் இரும்பாகவும் நஞ்சாகவும்
ட்டது
iறிதங்கி வாழும் ன்ேறி தொடந்தது. L/76Ø26007Li// அதிகமானவை. 57வினுள் பெரிய / ந7டுக ைஎ7 ஒவ வொரு பரு நகரங்களும் ம் உள்நாட்டு முப்பு கக ைஎ7ச டந்தேறுகின்றன. 27ணர்டுகளுககு 2றய இருபது பதினாறு பெரு / வந்துள்ளன)
வற்றி தோல்வியின் க் கொள்ளும் 'கும் லத்தீன தங்கியநிலையும் னி தோல்வியின் விளங்கும் ந7ங்கள்
மற்றவர்கள் ன் அமெரிக்காவின் ய7ரே7 கூறியது ல7ளித்துவத்தின் ரத்தின் பிரிக்க பாகம், 7ங்கள்
ளின் வெற்றியில்
பெ7ன் துருப்பிடித்த இரும்பாகவும் நஞ'ச7கவும மாறிவிட்டது”
இயற்கை செல்வத்தை இங்கு அள்ளி வழங்கியது ஆனாலி முதல7ளித்துவமே7 முறைகேடாகத் தனது தேவைக்கு மாத்திரம் இதனைக் கவர்ந்து கொள்கின்றது. முதலாளித்துவத்தின் மையத்தை செழிக்கப் பெய்யும் மழை அதன் சுற்றுப் புறப்பகுதிகளை வெள்ளக் காடக்கின்றது. வடகிழக்கு பிரேசிலும் ஆர்ஜனடீனாவினர் குவயிரச்சோ (Quebracho) நீள் தொடர்பிரதேசமும் எணர்னை வளம் மிக்க மராச்சரயே7 (Maracabo) ஏரியை சுற்றிவாழும் சமூகங்களும் இந்த உணர்மையை மெய்வருந்தப் புரிந்து கொண்டது.
இடைவெளி பெருகிக் கொணர்டே போகின்றது. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் செல்வந்த நாடுகள் வறிய நாடுகளை விட 50 வீத
வாழிககைத்தர வசதிகளைக் கூடுதலாக அனுபவித'தன. அபிவிருத்தி சமனினமையை’
விருத்தி செய்கின்றது. ஏப்ரலில் 1969 இல் நிச்சட் நிக்சன் அமெரிக்கப் Lîlriglu/ sg/6ØDLOLýzýlů (Organization of American State) (62/3,605475 இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் தல7 வருமானம் லத்தீன் அமெரிக்காவின் தலா வருமானத்தை விடப் பதினைந்து மடங்காகப் பெருகும்" எனக் கூறினார். முதல7ளித்துவத்தின் முழுச் சக்தியுமே அதன் பகுதிகளின் சமனின்மையிலேயே தங்கியிருக்கிறது, இநதச சமனினமை புத7ய பரிமானங்களை பெற்றுக் கொண்டே போகிறது. அடக்குமுறை நாடுகள்
பங்குனி- சித்திரை 1994

Page 13
முனனரை விட செலவநத நாடுகளாகினறன. மற்றையப் பகுதிகளோ தீவிரமாக ஏழை நாடுகளாகிக் கொணடிருக்கின்றன.
முதலாளித்துவத்தின் தலைமைச் செயலகம்' கற்பனை வளமமரிக'க புரானங்களை அவிழ்த்து விடவும் உருவாக்கவும் செய்யலாம். ஆனால் முதலாளித்துவ நாடுகளின் பிடியிலுள்ள ஏழை நாட்டினருக்குத் தெரியும். கட்டுக் கதைகளைப் பசிக்கு உனவாகச் சாப்பிட முடியாதென்று.
வட அமெரிக்கப் பிரஜையின் சராசரி வருமானம் லத்தீன் அமெரிக்கப் பிரஜையின் சராசரி வருமானத்திலும் ஏழு மடங்கு அதிகமானது. அது மட்டுமல்லாமல் வடஅமெரிக்கப் பிரஜையின் சராசரி வருமானம் பத்து மடங்கு வேகமாகவும் அதிகரித்துக் கொண்டு போகிறது. லத்தீன் அமெரிக்காவின் சராசரி வருமானக் கணக்குக் கூட அபத்தமானது. பெரும்பான்மையான ஏழைமக்களுக்கும் ரியோவின தென பாகத்திலுள்ள சிறுபகுதி செல்வந்தருக்கும் இடையிலான நூலிழைக் கணக்கிது. வட அமெரிக்காவின் கணக்கிண்படி சமூகப் பிரமிட்டின் உச்சியிலிருக்கும் ஆறு மில்லியன் லத்தீன் அமெரிக்கர்களின் செவிவப்பங்கு அடித்தளத்தில் இருக்கும் 120 மில்லியன் மக்களின் வருமானப் பங்கிற்குச் சமன்.
60 மில்லியனர் கம்பசீனோளம் (Campesions) களின் நாளரந்தச் செல்வம் 25 டொலர் மறுமுனையிலே7 வறுமைத் துன்பத்திற்கு ம7ம7 662/632 sv செமய வர்க எ7 5 மில்லியனர்களை தங்கள் பிரத்தியேகக் கனக்கில் சுவிஸ், அமெரிக்க வந/க?க எரில குவிதது க கொள்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே இவர்கள் மிதமிஞசிய ஆடம்பரத்தில் முழ்கிச் சோம்பல் வாழ்க்கை வாழ்வதுடன் தங்களது பனத'தை எவ வரித
பிரயோசனமுமி வைத்துள்ளன முடக்கப்பட்ட அமெரிக்காவின் அரைப்பங்கர் இதனைக் ெ அமெரிக்காை 6&#/////6wTá 62fh), வாய்ப்புக்களை உற்பத்திகளை ஜோசே டி கஸ் சமாதானதத7ற பரிசினைப் பெற்ற சிந்தையில் கe முடிவு லத்தீன பிரச்சினைகளின் வழியிலுமரில வன்முறையைக மையத்திலி குழநதைக எ7 கொணடிருக்கி
லத்தீன் அமெ பெரு கட்க ம ந7டடிலுமரில நூற்றாண்டுக் 4 சனத்தொகை ( பெருகிவிட்டது ஒரு குழந்.ை நோயாலே7 இ வருடத்தின் இறு லத்தீன் அமெரிக் அரை வாசிப வயதிக்குட்பட்ட வெடிகுணர்டு மில்லியன் லத்தீ 50 மில்லியன அற்றவர்கள், அ வேலை செம்பவ
மக்கள் கல்வி அரைப்பங்கினர் சேரிகளில
நான் சம7 பெற்றவன்
ക്ബഞ്ഞ6// அமெரிக்க
வழியிலுமி
மனிதம்-27

லீலாது முடக்கி 7ர். இவர்வாறாக முதல் லத்தீன் உற்பத்தி முதலின் கும் மேலானது. கானடு லத்தீன வ மறுபிரதியீடு /படுத்தல7ம் வேலை அளிக்கக் கூடிய ப் பெருக்கலாம். β/7/7 நான கான சர்வதேச வன். ஆனால் எனது வலையுடன் வந்த ர் அமெரிக்காவின் தீர்வு வேறெந்த
6み)が設) r விட குற7வளியின் 120 ഥീബ്ബിറ്റ്ര്
øy நகர்நது ഗ്ഗങ്ങ്,
ரிக்காவினது மக்கள் வேறெந'த
அரை 57லத்திற்குள் இதன் மூன்று மடங்காகப் /. ஒரு நிமிடத்திற்கு 5 Lu/ zņ6ØfuL/76v7 இறக்கிறது. 2000 தியில் 650 மில்லியன் கர்கள் இருப்பார்கள் 6//f f£5 வர்கள். காலத்தின் - ജൂില്ക്കബ് 20 னி அமெரிக்கர்களில் #கள் வேலையே vல்லது குறைவான /ர்கள். 100 மில்லியன் யறிவில்லாதவர்கள். சுகாதார வசதியற்ற நெருககமாக
62O ól) ,
வசிக்கிறார்கள். லத்தீன் அமெரிக்காவின் மூன்று பெரும் சந்தைகள் ஆஜண்டீனா, பிரேசில், மெக்சிக்கோ. இவை மூன்றினதும் மொத்த நுகர்வோர் பிராண்ஸ் அல்லது மேற்கு ஜெர்மனின் மொத்த நுகர்விலும் விடக குறைவானது. ஆனாலும் இவை மூனறரினதும மொததச சனத்தொகையோ எந்த ஐரோப்பிய நாட்டின் சனத்தொகையை விடவும் அதிகமானது. சனத்தொகையுடன் ஒப்பிடுகையில லத'தரீன அமெரிக்காவின் உணவு உற்பத்தி குறைவானதே. இரண்டாவது உலக யுத்தத்திற்கு முந்தைய உனவு உற்பத்தியிலும் ப7ர்க்க தற்போதையது குறைவானதே.
எங்களது தரகு பிரதிநிதிகள் - பூர் சுவாககள - வெளிநாட்டு எஜம7ண்களுக்கு தங்கள் உணர்வுகள் ஆன்மா முழுவதையும் மொத்தமாக மலிவு விலைக்கு விற்று விட்டார்கள் தற்போதய அமைப்பு வெகு கச்சிதமானதே, அவர்களுக்கு! ஏனெனிலர் இது எவ வளவு விருத்தியடைகிறதோ சமனின்மையும் அதேயளவு வளர்ந்து விடுகிறது. இது சமூகத்தில் ஏற்படுத்தும் அவலமான நிலைகளால் ஒன்றுடன் ஒன்று பொருந்தாத எதிர்மறை விளைவுகளும் அதேயளவு வளர்ந்து விடுகின்றன. தொழில் மயமாகுதல் கூட காலங்கடந்து, அதுவும் தங்கியிருக்கும் நிலையில் வரினும்,
5v5576/ Øf 4g 4///7 (latifundia) ககளுடனும சமூக ச சமனின்மையுடனும் ஒன்றுடன் ஒன்று
கைகோர்த்துப் போகும்நிலையிலேயே
தானத்திற்கான சர்வதேச பரிசினைப் , ஆனால் எனது சிந்தையில் -ன் வந்த முடிவு லத்தீன் ாவின் பிரச்சினைகளின் தீர்வு வேறெந்த ல்லை - வன்முறையைவிட
- ஜோசேடிகளப்ரோ
13

Page 14
வருகிறது. இது தொழில் வாய்ப்புக்களைப் பெருக்காமல் வேலையில்லாத் தன்மையைப் பெருக்க உதவுகிறது. வறுமை விரிவடைகிறது. செல்வமோ சோம்பேறிக் குழுக்களிடம் போய்க் குவிந்து கொள்கிறது. புதிய தொழிற்சாலைகள் சில முன்னுரிமை பெற்ற மையங்களில் தொடங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர்களோ வரவர குறைந்த அளவில்தான் தேவைப்படுகிறார்கள்
இந்த அமைப்பு விடுபட்டுப் போன பெருந்தொகை மக்களைப் பற்றி சிறிதேனும் கவலைப்படுவதாகத் தெரிவதில்லை - அவர்களோ தொடர்ந்து உற்பத்தி செய்து கொணடிருக்கிறார்கள் குழந்தைகளை/ எந்தவித கவலையுமின்றி இவர்கள் குழந்தைகளைப் பெற்றுவிட வீதியோரங்கள் வேலையில்லாதவர்களால் நிறைந்து கொண்டு போகிறது. ஒரு புறத்தில் லத்திவுணடாக்கள் பெரும் நிலப்பரப்புக்களை வெறுமையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர்.நகர்ப்புறங்களிலே7இயந்திரங்களின் ஆதிக்கம், வேலையின்மை, இந்த அமைப்பு மக்களை வாந்தியெடுக்கிறது. வட அமெரிக்கா மிசனரிகள் கருத்தடை மாத்திரைகள், சாதனங்கள், நாட்கள் குறித்த கலனர்டர்கள் என்பவற்றை விதைத்தார்கள். ஆனாலும் அறுவடை செய்தது, மேலும மேலும குழந்தைகளைத்தான். லத்தீன் அமெரிக்கக் குழந்தைகள் விடாப்படியாகப் பிறந்து கொணர்டேமிருக்கிறார்கள், இந்த ஈடினையற்ற நாட்டில் தனது இயற்கை உரிமையைக் கோரிக்கொண்டு! இந்த நாடோ யாருக்கும் எதையும் கொடுக்க மறுக்கிறது - எல்ல7ருக்கும் போதுமானளவு இருந்தும் கூட.
1968இல்றிச்சட்நிக்சன் உற்பத்தி உதவி அமைப்புக் கூட்டத்தில் ஏழு வருடங்கள் இந்த அமைப்பு தொடர்ந்து வந்திருப்பினும் உனவுப் பற்றாக்குறை அதிகரித்துக் கொனடு தான் வந்துள்ளது" என மிக
வாசகர் கடிதம் :
கட்சி-அரசு-சிவில்சமூக நிறுவனங்களுக்கிடையேயான உறவு பற்றிய கட்டுரையை மனிதம்-23 இல் பார்த்தேன். பயண அவசரத்தில் அதுபற்றி விரிவாக எழுத முடியவில்லை. பொதுவாக அக் கட்டுரையின் கருத்துக்களோடு நான் உடன்படுகிறேன். கடந்த 8 ஆண்டுகாலமாக இத்தகைய கருத்துக்களை நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மேற்படி கட்டுரையில் தேவையில்லாமல் மாக்சிச எதிர்ப்புத் தொனி வெளிப்படுவதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.
- அ. மார்க்ளப்
14

உரத்தக் குரலில் மனம் வருந்தினார். சில மாதங்களுக்கு முன்பு April Life பத்திரிகையில் ஜோர்ஜ் W பால் எவ்வாறாக இருப்பினும் இன்னும் சில பத்தாண்டு காலங்களுக்கு வறியநாடுகளின் கழிப்புணர்வு உலகத்திற்கு அச்சுறுத்தலாக அமையப் போவதில்லை, இது வெட்கத்துக்குரியது எண்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆயினும் பல சந்ததிகள் காலத்திற்கு உலகின் மூன்றிலொரு பகுதி பணக்காரராகவும் மூன்றில் இரண்டு பகுதி ஏழையாகவும்தான் இருந்து வந்துள்ளது. இது நீதியின்மையாகக் கூட இருக்கலாம். ஏழைகளின் சத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக் கூடியதாகவே இருக்கிறது." பால் ஜெனிவாவில் நடந்த வியாபார, அபிவிருத்தி மகாநாட்டிற்கு அமெரிக்காவின் சார்பில் தலைமையேற்றுச் சென்றிருந்தார். இம் மகாநாட்டில் ஏழை நாடுகளின் வியாபரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பன்னிரணடு நடவடிக்கைகளை நீக்குவதென முடிவுவெடுக்கப்பட்டது. பால் இவைகளில் ஒன்பதினை எதிர்த்து வாக்களித்தார்.
வறுமையினால் மனிதக் கொலைகள் லத்தீன் அமெரிக்காவில் நடந்து கொணடிருப்பது ஒரு ரகசியம். ஒவ்வொரு வருடமும் சத்தம் சந்தடியின்றி மூன்று கிரோசிம7குணடுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சமுதாயங்களோ பல்லைக் கடித்துக் கொணடு இவைகளைச் சகிக்கப் பழகிக் கொணடுள்ளன. இது திட்டமிட்ட நடவடிக்கை - ஏதோ தற்செயலாக நடப்பதல்ல. இந்த சமூகத்திற்கு எதிரான அராஜகம் கூடிக் கொணர்டே போகின்றது. இதனால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றி பரபரப்பாக மக்கள் தொடர்புச் சாதனங்களில் செய்திகள் வருவதில்லை, இவை உலக உணவு விவசாய நிறுவனத்தின் குறிப்புக்களில் புள்ளிவிபரங்களாக ஒளிந்து கொள்கின்றன.
(மிகுதி அடுத்த இதழில்)
வாசகர்களே! எமது முகவரி மாற்றத்தைக் குறித்துக்
கொள்ளுங்கள் ! புதிய முகவரி :
MANTHAM Postfach 212 3 0 0 0 BERN - 11 SWITZERLAND
பங்குனி- சித்திரை 1994

Page 15
ജിഖ நேர பஸ் அனேகமாக எல்லோரும் வேலை விட்டுப் போபவர்கள் ஒரு சிலர் தான் பளப்ஸினுள் கடைசிச் சீற்றில் ஒருவன் கத்திக் கொணடிருந்தான். வெறிபோலும். அதனால் ஒருவரும் பின்னுக்கு இருக்கவில்லை, எல்லோரும் முன்னாலேயே இருந்தனர், சிலர் நின்றனர். அவனைச் சுற்றி இருக்கைகள் காலியாகவே இருந்தது. ஆனாலும் ஒருவரும் பின்னுக்கு போய் இருக்கவில்லை, சிலருக்கு பயமாக இருக்கலாம், சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம், சிலருக்கு ஏன் வம்பு/ என்றிருக்கலாம். அவன் கத்திக் கொணர்டேமிருந்தான். ஏதேதோ எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனாலும் ஒருவரும் அவனை ஒன்றும் கேட்கவேயில்லை, எனக்கு இது பழகிப் போய்விட்டது. அனேகமாக இரவுகளில் இது நடக்கும். அப்போது அவனைச் சுற்றி இருக்கைகள் காலியாகவேயிருக்கும்.
எல்லோரும் முன்னுக்கு வந்துவிடுவார்கள். இருக்கைகள் காலியாகவே இருக்கும்.
(ஒரு குடிகாரனும்
ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்றால். மூட்இல்லாமலிருந்தது. வேலை செய்யிற இடத்தில நடந்தது தான் ஞாபகம் வந்தது.
மச்சான் திருப்பி அனுப்பப் போற7ங்களாம்"
asong,/ 576a7// 7
அது சரி ஊரில போய் என்ன செய்யப் போறம்"
அது சரிதான் என்ன செய்கிறதென்ற திட்டமுமில்ல, காசுமில்ல. ஆன7 போகிறதில சந்தோசமிருக்கு. ஏன் தெரியுமே ஊர், அந்தமன சைக்கிள். எல்லாத்தையும் விட
மனிதம்-27
 
 
 
 

ஊரில இரவு 2 மணி வரையும் கோப்ப கழுவத் தேவையில்ல'
அது சரிதான். ஆனா வரக்க, பிளைட்டில ஏறுகிற வரைக்கும் அப்பா, அம்மாவின்ர காசில தான் படிப்பு, வாழ்க்கை, இப்பவும் கையில ஒரு சதமும் இல்ல, முன்னயென்றால் தனியாள், இப்ப மனுசியும் வேற"
ஒன்று செய் உண்ர மனுசியை அவவின்ர அம்மா வீட்டிற்கே அனுப்பிப் போட்டு, நீயும் உண்ர அம்ம7, அப்பாவோட இருந்து திரும்பவும் லவ் பணணிக் கொணடு இருங்கோ'
சிரிக்க முடியாத ஜோக்.
உணர்மைதான் என்ன செய்வது? இதைவிட அது நல்லது, அதைவிட இது நல்லது.
மனம் அப்படித்தான் சொன்னது.
பின்னுக்கு அவன் கத்திக் கொணடிருந்தான சில நேரம் மெளனமானான். பிறகு கத்தினான
பளம் ஓரிடத்தில் நின்றது.
சிலர் தான் ஏறினார்கள். சிலர் ஏறாமல் நின்றனர். மற்ற பளம்ஸிற்கு நிற்கிறார்கள்போலும் மற்றது கெதியாகப் போய்விடும். இந்த பளம் மெதுவா எல்லா இடத்திலயும் நின்று தான் போகும். ஆனா இந்த பளம் தான் எனக்கு பிடித்திருக்கிறது. இலகுவானதும் கூட.
இப்ப இரவு 12 மணியாகுது. விடிய எனக்குமுதல் வேலைக்குப் போனவள், இப்ப வந்து சமைத்து விட்டுப் படுத்திருப்பாள். சாப்பாடு மேசையில் கோப்பையில் மூடியிருக்கும். சாப்பிட்டுவிட்டு படுக்க வேணடியது தான். நாளைக்கு எனக்கு லீவுதான். ஆன7 அவளுக்கு வேலை, அதோட ஒரு கல்யாண வீடும் வேற, லீவு கேக்கிறனென்று சொன்னாள் கொடுத்தாங்களோ தெரியாது. கொடுத்திருந்தா சாப்பாட்டில தெரியும் 23 கறியோட சமைத்திருக்கும். இல்லாவிட்டால் ஒரு கறி தான். அவளுக்கும் லீவென்றால் எவ்வளவு நல்லது. இரணடுபேரும் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரு இடத்துக்குப் போய் எவ்வளவு நாளாகிறது.
15

Page 16
அவன் திரும்ப கத்திக் கொணடிருந்தான். எனக்கு அவனைப் பார்க்க வேணும் போல இருந்தது. வெளியில பார்த்து யாரையே7 சுட்டிக்காட்டி. ஏதோ எல்லாம் பேசி சிரித்து. ஏதே7 செய்து கொணர்டே இருந்தான். இப்பவும் இருக்கையெல்லாம் காலியாகத்தான் இருந்தது. சிலர் நின்று கொணடிருந்தனர். அதோட எனக்குப் பக்கத்திலையும் எவரும் இருக்கவில்லை. அந்த இடமும் காலியாகத்தான் இருந்தது. பளம் ஓடிக் கொண்டிருந்தது.
ஏதோ திடீரென அம்மாவின் ஞாபகம் வந்தது, இப்போதெல்லாம் அடிக்கடி ஊர் ஞாபகம் வருகிறது. அம்ம7 இப்ப எப்படியிருப்ப7? எனக்கு இன்னும் அதே பழைய முகம் தான் நினைவில் இருக்கிறது, ஆன்மீகம், கூட்டுக் குடும்ப வழிவு, வறட்டுக் கெளரவம் இவைகளுக்கு பெயர் போன அந்தக் கிராமத்தையும், யாழ்ப்பான ரவுனையும் மட்டும் தெரிந்த அம்ம7, இப்ப எப்படி இருப்பா?
●一●一参一象一彰 ஆனந்தி ●一●一●一●一●
யாழ்ப்பாணம் போவதென்றால் உச்சியில் முடிமயிர் வைத்து முடிந்த பெரிய கொணர்டை, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு, இந்த முகம் தான் இப்போ நினைவில் நிற்கிறது. இப்ப எப்படியிருப்ப7. எப்படி மாறிப்போன7. யாழ்ப்பாணத்திற்கே அப்பாவோடத7ன் போன அம்ம7, இப்ப தனிய கொழும்பு வந்து லொட்ஜில தங்கி எனக்கு ரெலிபோன் எடுத்து.
தம்பி நேரத்துக்கு காசு அனுப்பு. நான் நேரத்துக்குப் போகவேனும், அங்க அப்பாவும், தம்பிமாரும் தனிய, அதோட லொட்ஜுக்கும் காசு கணக்க கட்ட ஏலாது. இவன் பெரிய அணனாவையும் ரெலிபோன் போடச் சொல்லு"
அம்மா எப்படி மாறிப் போன7. எனக்கு அந்த முகம், எதற்கோ நீணட காலமாய் சிரிப்பு மறந்த அந்த முகம், யாழ்ப்ப7ணத்தையும், கிராமத்தையும் மட்டும் தெரிந்த அந்த முகம் தான் இப்பவும் മിത്രങ്ങബി,
நாங்க வாழ்ந்த மணிவிடு, நான் யாழ்ப்பாணத்துக்கு படிக்க வந்த பின் அடிக்கடி
A.
16

T
9くー
இன்னோர் கேள்வி?
ராஜினி என்றொரு பெண நடுவீதியில் நாய்போல் உங்களால் சுட்டுக் கொல்லப்பட்டாள். கேசவன், செல்வி போன்றோரெல்லாம் உங்கள் சிறைகளில். அவர்களும் ஏதோ எழுதியதால்
தானாம். அதுசரி அதைப்பற்றி எங்களுக்கென்ன. மூச்சு விடாதீர்கள், இன்னும் எழுதுங்கள் சுட்டுக் கொல்வதும் சிறையில் அடைப்பதும் புலிகளின் சுதந்திரம், அதனை அங்கீகரித்து எழுதுங்கள்/ தலைவர் இன்னும் பரிசுகள் தருவார்.
அதுசரி. உங்களுக்கும் பரிசுகள் கெளரவங்கள் கிடைத்ததாமே. ஓ. அதற்காகத்தானே எழுதினீர்கள், எழுதுகிறீர்கள். மேலும் மேலும் எழுதுங்கள் இன்னும் கெளரவங்கள் காத்திருக்கும். ஆனால் ஒன்றும் மட்டும் உறுதி உங்களைப் போலி உண்மைகளை மறைத்து பொய்களை உணமையென எழுதுவதன் மூலம்தான் உங்கு இருக்க வேணடும் என்றால், அந்த இருப்புத் தேவையில்லை. அதைவிட புலம்பெயர்ந்து உணர்மையை எழுதுவதே மேலி.
வெளிநாடு சென்றவர்களை நாமிலும் கீழவன் என்றும் பாய் விரித்தால் படுத்துறங்கும் நாய்ச்சாதி இவர்கள் என்றும், இன்னும் எப்படி எப்படியெல்லாமே7 கவிதை படித்து ஒலிப்பதிவு நாடா வெளியிடுங்கள். பின் அவர்களிடமே பணம் சேகரியுங்கள். அவர்கள் சிந்திக்கும் வரை உங்கள் காட்டில் மழையோ மழைதான்! ா அப்பு
மறந்த மணவீடு, கடைசி இருக்கும் வரைக்கும் அம்ம7வும் அப்ப7வும் விட்டுவராத மணிவீடு. எப்படியிருக்கும்? சீ கடைசிய7 வரும்போது கூட பார்க்காமல் வந்து விட்டேன். எங்கள் வீட்டை ஒரு கயிற்றால் கட்டியிருப்பது போன்ற ஒற்றையடிப்பாதை எப்படியிருக்கும். ஒரு தரம் அம்ம7 வரும்போது கேட்டேன். அம்ம7 சொன்ன7 எங்கட கிராமத்தில இப்ப பல்லிகளும், பாம்புகளும், மிருகங்களும் தான் வழறதாம். அப்படியென்ற7ல் நான் வழிந்த அந்த மனர் வீட்டில, நான் நடந்து திரிந்த அந்த ஒற்றையடிப் பாதையில ஏதாவது ஒரு மிருகம். ஏதாவது பாம்பு. அல்லது பல்லி.
பளம் ஓடிக் கொணடிருந்தது. சில இடங்களில் நின்றது. சிலரை ஏற்றி இறக்கிவிட்டு ஓடியது.
அந்த வெறிகாரன் இன்னும் இறங்கவில்லை, அவன் தத்திக் கொணர்டேமிருந்த7ண்.
நானும் இறங்கும் இடம் இன்னும் வரவேயில்லை. DDD
பங்குனி - சித்திரை 1994

Page 17
இ. தொ.கா வும்
குடியுரிமைச் சட்டங்கள் இலங்கைச் சுதேசிகளான சிங்களவர் தமிழர், முளப்லிம்கள் புறங்கியர் ஆகியோருக்கும் எத்தகைய சம்பிரதாயமுமற்று தாமாகவே பரம்பரையால் குடியுரிமை அந்தஸ்தை வழங்கின. ஆனால் இச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரக்கூடிய இந்தியர்கள் இலங்கையில் இருந்த சனத்தொகையில் மிக மிகச் சிறு வீதத்தினராகவே இருந்தனர்."
கொழும்பு பல்கலைக்கழக ரோசிரியர் கொடிக்காரவினால் கூறப்பட்ட கூற்றுக்களே இவை, மலையக மக்களைப் பொறுத்து இக் கூற்று முற்றிலும் பொருத்தமுடையதாக இருந்தது. இதனால் 1947 இல் 7 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மலையக மக்களால் பிற்காலத்தில் ஒருவரைக் கூட அனுப்ப முடியவில்லை. பிரஜாவுரிமைச் சட்டங்களைத் தொடர்ந்து, கொணடு வரப்பட்ட வாக்குரிமைச் சட்டம் பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமையை வழங்கியதால் இந் நிலை ஏற்பட்டது.
( 66)), 60
下ーて
1948ம் ஆனடு கொண்டு வரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு பல பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியமையால் 1949ம் ஆணடு இந்திய-பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி பிஜைாவுரிமை பெறுவதற்கு 1946 க்கு முன்னர் மனம் முடிததவராயின. 7 வருடங்களும், மனம் முடிக்காதவராயின் 10 வருடங்களும் இலங்கையில் தொடர்ச்சியாக வசித்திருக்க வேணடும் எனக் கூறப்பட்டது. ஆனால் இதனை நிரூபிப்பதற்கு கடுமையான சிக்கலான விதிமுறைகள் கையாளப்பட்டன. அவற்றில் வசிப்பிடத் தகைமைகள் பற்றிய விதிமுறைகளே மிகக் கொடுரமானதாக இருந்தது. வசிப்பிடத்தகமைகளின்படி பிரஜாவுரிமைக்கு விணணப்பிப்பவர் நியாயமானளவு நிதிவசதிநிரந்தரமாக குடியேறும் எனணம் என்பவற்றைக் கொணடிருக்க வேணடும் எனக் கூறப்பட்டது.
இவ் ஏற்பாடுகள் சான்றுகளின் போதாத்தன்மையை காரணமாகக் காட்டி விணனப்பத்தை நிராகரிப்பதற்கு ஆட்சியாளருக்கு வசதியாக இருந்தது. உதாரணமாக துரைசாமி வழக்கில் விணனப்பதாரர் தான் இந் நாட்டில் தொடர்ச்சியாக வாழ்ந்தார் என்பதை நிரூபித்தாலும் நிரந்தரமாக குடியேறும் நோக்கம் சரியாக நிரூபிக்கப் படவில்லை எனக் கூறப்பட்டு வினனப்பம் நிராகரிக்கப்பட்டது.
Dailyló-27
 

மலையக மக்களும் - 5
இந்தியாவுக்கு பணம் அனுப்பும் பலர் அதற்கான L/1762/.557.j gaids (76.7% loss 62/3/7/1/6/if 676074 குறிப்பிட்டிருந்தார்கள் என்ற காரணத்துக்காகவும் இவர்களது விணனப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
உணர்மையில் வினணப்பங்களை பரிசீலனை செய்த நிர்வாக அதிகாரிகள் பிரஜாவுரிமை வழங்கும் நோக்கத்துடன் விசாரணை நடத்துவதை விட வினர்ணப்பங்களை நிராகரிக்கும் நோக்கத்துடனேயே விசாரணைகளை நடத்தியிருந்தனர். இதனை இதுபற்றிய வழக்கை விசாரணை செய்த நீதிபதி பெர்னானடோவே ஒருதடவை ஒப்புக்கொணடிருந்தார்.
விணனப்பப் படிவங்களில் காணப்பட்ட எழுத்துப் பிழைகளுக்காகவும் கூட பல வினனப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. விணர்ணப்பதாரர்களுடைய மனுக்கள் ஏன் நிராகரிக்கக் கூடாது என்பது தொடர்பாக அனுப்பிய கடிதங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதற்காகவும் பல விணர்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. உணர்மையில் அக் கடிதங்களில் பல பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட போதும் விணனப்பதாரர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் 1956 ஜனவரி தொடக்கம் நவம்பர் வரை 28204 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என பாதுகாப்பு வெளிவிவகார அமைச்சரின் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.
பிராஜாவுரிமைச் சட்டங்களும் அரசியற்
கட்சிகளும்.
1) தமிழ்க் காங்கிரசும் ஏனைய சிறுபான்மை இன உறுப்பினர்களும்
பிரஜாவுரிமைச் சட்டம் கொணடு வரப்பட்ட போது அங்கீகரிக்கப்பட்ட தமிழ்க் கட்சியாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிமட்டுமே இருந்தது, முதலாவது சட்டம் கொணடுவரப்பட்ட போது தமிழ்க் காங்கிரளம் அதனை எதிர்த்தது. ஆனால் காங்கிரளம் கட்சியை சேராத ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சர்களாக இருந்த அடங்காத் தமிழன் சி சுந்தரலிங்கம், சி சிற்றம்பலம் என்போர் அதனை ஆதரித்தனர். எனினும் சி சுந்தரலிங்கம் பின்னர் இது தொடர்பாக அரசாங்கத்தோடு முரண்பட்டு தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார்.
இரணடாவது சட்டம் கொண்டு வரப்பட்ட போது பிரதமர் D. S.சேனநாயக்கா தமிழ்க் காங்கிரளம் கட்சியை
17

Page 18
சட்டத்தை ஆதரிக்க வைக்க வேணடும் என்பதற்காக அதன் தலைவர்ஜிஜிபொன்னம்பலத்திற்கு கைத்தெழில் அமைச்சர் பதவியைக் கொடுக்க முன்வந்தார். இவ் அமைச்சர் பதவியில் மயங்கிய ஜிஜி பொன்னம்பலம் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இவரோடு தமிழ்க் காங்கிரளம் கட்சியைச் சேர்ந்த கே.கனகரத்தினம், ரிராமலிங்கம் ஆகியோரும் ஆதரித்து வாக்களித்தனர். ஆனால் அதில் உறுப்பினராக இருந்த எஸ்.ஜே.வி செல்வநாயகம் எதிராக வாக்களித்ததோடு தமிழ்க் காங்கிரளம் கட்சியிலிருந்து வெளியேறி, அகில இலங்கைத் தமிழ்ரசுக்கட்சியை உருவாக்கினார். இன்று இந்திய வம்சாவழியினருக்கு நடைபெறுகின்ற இந்த அநீதி நாளை இலங்கைத் தமிழருக்கும் நடக்கலாம் எனக் கூறியே கட்சியிலிருந்து வெளியேறினார்.
தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்குப்புறம்பாக பாராளுமன்றத்தில் சுயேட்சையாக அங்கம் வகித்த தமிழ் உறுப்பினர்களான S. U. 675)izo&io/frs/d, 67.56.606v1/7, A. L. 5L660DLu/7 ஆகியோரும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். முளப்லீம் உறுப்பினர்களில் T. B. ஜாயா, H. S. இளம்மாயில், M. S. காரியப்பர் A. L. சின்னலெப்பை, M.M. இப்ராகிம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர். நியமன உறுப்பினர்களில் ஐரோப்பிய அங்கத்தவர்களான F. H. கிரிவித், மேயர் J. W. ஒல்பீல்ட் S.A. பகீமன், E. E. எப்பென்சர் என்பவர்களும் பறங்கி இனத்தவரான J. O. மாட்டென்சும் ஆதரவாக வாக்களித்தனர்.
ஏனைய சிறுபாண்மை இனத்தவர்களை கவனத்தில் எடுக்காவிட்டாலும் தமிழ்ப் பிரதிநிதிகள் இதனை ஆதரித்தமை மிகப்பெரிய துரோகமாக இருந்தது. உண்மையில் தமிழ் உறுப்பினர்களில் செல்வநாயகத்தைத் தவிர மற்றைய எல்லோரும் இதனை ஆதரித்தனர். இத் துரோகச் செயலுக்கான விலையை தமிழ்த் தேசிய இனம் இன்றுவரை அனுபவித்தே வருகின்றது என்றே கூறவேணடும். இன்றும் கூட மலையக மக்கள் வட, கிழக்கு தமிழர்களில் நம்பிக்கை வைக்காததற்கு இத் துரோகச் செயல் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தமிழ்த் தலைவர்கள் இத் துரோகச் செயலைச் செய்யாவிட்டால் தமிழர்கள் என்ற வகையில் மலையகத் தமிழரும் இலங்கைத் தமிழர்களும் ஐக்கியப்பட்டிருக்க முடியும் இரு சமூகமும் இணைந்த வகையில் ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்பியிருக்க முடியும் இத் தேசியத்தின் வளர்ச்சியில் அரசுக்கு இருபக்க அழுத்தங்களைக் கொடுப்பதன மூலம் இரு இனங்களினதும் விடுதலையைக் கூட அதிக இழப்புக்கள் இல்லாமல் பெற்றிருக்க முடியும். தலைவர்கள் துரோகமிழைத்தார்கள் விளைவு :தமிழர்கள் மலையகத் தமிழர், வட கிழக்குத் தமிழர் எனக் கூறுபோடப்பட்டனர். உணர்மையில் இக் காலப் பகுதியில் பரம வைரிகளாக இருந்த கனடியச் சிங்களவர்களும் கரையோரச்
18

சிங்களவர்களும் பெளத்த சிங்கள தேசிய வாதம் என்ற அணிக்குள் ஐக்கியப்படத் தொடங்கினர். சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்த கனடியர் அதனைக் கைவிட்டு கரையோரச் சிங்களவர்களோடு கைகோர்த்து நின்றனர். ஆனால் சிறுபானமை இனத்தவர்களான தமிழர்களும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் ஐக்கியப்படக் கூடியதாக இருந்தும் தமிழ்த் தலைமை அதனை உடைத் தெறிந்தது. 1920 களின் ஆரம்பத்தில் இதற்காக சிறுபான்மையோர் ஐக்கிய முன்னனி என்ற அமைப்பை உருவாக்கிய போதும் யாழ்ப்பாணத்துத் தமிழ்த் தலைமையின் மேலாதிக்கத்தினால் அது சிதறிப் போனது, பின்னர் தமிழர்கள் என்ற வகையில் மலையகத்தமிழர்களும் வடக்கு கிழக்குத் தமிழர்களும் ஐக்கியப்படக் கூடிய நழல் இருந்தும் அதனையும் தமிழ்த் தலைமை சிதைத்தது. தொடர்ந்து வந்த காலங்களில் மலையகத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இத்தலைமை எடுத்த பேதும் பிரஜாவுரிமைச்சட்டத்தை ஆதரித்தமையே தமிழ்த் தலைமையின்நிலைமையை தெளிவாக கோடிட்டு 5ாட்டியது.
எனப்.ஜே.வி செல்வநாயகமும் அவரது தமிழரசுக் கட்சியினரும் இதற்கு விதிவிலக்காக இருந்த போதும் பிரஜாவுரிமைப் பறிப்புக்கு எதிரான போராட்டம் எவற்றையும் 5டாத்த வில்லை. பாராளுமன்ற உரைகளில் மட்டும் அதனைக் கோரிக்கையாக வைத்திருந்தனர். 1956ம் ஆணடு பணட7-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது முதலில் பிரஜாவுரிமைக் கோரிக்கையை முன்வைத்தார்களாயினும் பின்னர் பனடாரநாயக்காவின் வற்புறுத்தலினால் அதனைக் கைவிட்டிருந்தனர். இதன் பின்னர் மேடைப் பேச்சுக்களில் மலையக மக்களைப் ற்றி கதைப்பார்களே தவிர அரசியல் கோரிக்கைகளில் அதனைக் கவனத்தில் எடுப்பதில்லை.
தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி வழிவந்த விடுதலை இயக்கங்கள் கூட ஆரம்பத்தில் மது அமைப்பு மலையக மக்களின் விடுதலைக்காகவும் Ż/7/77Ø6Juló 67Ø7 g/6Ø2sp34.62fø7, EPRLF, EROS 67øjz/GØ7 மது ஈழம் மலையகத்தையும் உள்ளடக்கியது என்றது. ROS இன்னும் ஒருபடி கூடச் சென்று ஈழப் பாராட்டத்தின் தலைமைச் சக்திகள் மலையக மக்களே ான்றது. திம்புப் பேச்சுவார்த்தையிலும் மலையக க்களுக்கு பிரஜாவுரிமை என்பதை ஒரு கோரிக்கையாக வைத்தன. ஆனால் தற்போது எல்லோரும் மலையக ]க்களைக் கைவிட்ட நிலையிலேயே உள்ளனர். தமிழ்க் தழுக்களால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு மன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையில் கூட லையக மக்கள் பற்றி எதுவுமே கிடையாது. சந்திரசேகரன்
பங்குனி - சித்திரை 1994

Page 19
தலைமையிலான மலையக மக்கள் முன்னணி
இது தொடர்பாக வற்புறுத்தியும் கூட தமிழ்க் குழுக்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை,
2) சிங்கள சுயேட்சை உறுப்பினர்கள்
சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேனடிய தமிழ் உறுப்பினர்களும் ஏனைய சிறுபாண்மை உறுப்பினர்களும் சட்டத்தை ஆதரிதது வாகக எரித'த வேளை இடதுசாரிகளல்லாத பல சிங்கள சுயேட்சை அங்கத்தவர்கள் சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தனர். லக்ஷ்மன் ராஜபக்ச, GofanóLOL (62/67I777, R. S. 62 utøvý62 urov, I. M. R. A 7/f/46.5/76., H. fliá2/55 எண்பவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர். இவர்களில் பிரபலம் வாய்ந்த பெளத்தரான சிறீநிசங்க சட்ட ஆக்கற் கோட்பாடுகளின் முதல7வது விதியை அலட்சியப் படுத்தும் ஒரு நடவடிக்கைக்கு நான் வாக்களிக்க மாட்டேன. இத்தகைய கடின பிரச்சனையின் தீர்வுக்கான அணுகுமுறை வேறாக இருக்க வேணடும்" எனக் குறிப்பிட்டார்.
அரசாங்க கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சட்டத்திற்கு ஆதரவாக இருந்த பேதும் S. W. R. D பண்டாரநாயக்கா சட்டத்தை எதிர்த்திருந்தார். இதனூடாக அவர் அரசாங்கத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டியிருந்தார். அவர் இதுபற்றிக் குறிப்பிடும் போது எந்தவித வேலையுமற்ற சிங்களவர் ஒருவர் Lിffg/ഒ/ീഞഥ பெறுவதற்கு தகுதியுடையவரானால் வரும7ணம் எதுவுமற்ற ஓர் இந்தியருக்கு ஏன் இந்த உரிமை விலக்கப்பட வேணடும். இத்தகைய அளவு கோல் மிக மோசமான வகுப்பு வாதச் சார்பு உடையது அல்லவா? வகுப்பு வாதச் சார்பு கீழிருந்து வருவதில்லை, எப்போதும் மேலிருந்தே வருவது” எனக் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்காவைப் பொறுத்தவரை இந்திய வம்சாவளித் தொழிலாளர்கள்நாட்டுக்கு இனனும் தேவையாக இருப்பதால் அவர்களுக்குரிய சகல உரிமைகளும் இந் நாட்டின் தொழிலாளர்களுக்குரிய எல்ல7 நலன்களும் அளிக்கப்பட வேணடும் என்பதே கருத்தாக இருந்தது. இந்தியாவுக்கு திரும்ப விரும்புவோருக்கு நீதியான சிறந்த வசதிகள் அளிக்கப்பட வேணடும் என்றும் அவர்
(5.252/721/7f.
-தொடரும்
Dijib-27

தின் விகிச்
உணவகக்
ந்த வேளையிலும் உண்டுகொணர்டே இருக்கின்றேன் ந வினாடிகூட எண்வாய்
ருக்கவில்லை ஓய்வாய் 7 மாட்டின் இறைச்சியைப்போல
ந்த மலைகளை ன் கடித்து இழுத்துத் தின்னத் திண்னக் றைவதைப் போன்றும் காணவில்லை. -லும் குடிக்கக் குடிக்க
ற்றவில்லை,
தன்னைமரங்களை நான் முருங்கைக்காயைக் கார்வதைப்போல பல்போல வந்து நான்
7ர்ந்து எறிந்தும்
வை குறைந்ததாய்
5ரியவில்லை எனக்கு,
இன்னும் நம்பவில்லை,
5ாடர்ந்து நான் ப்பிட்டுக்கொணர்டே இருப்பதை/ னிகறி சமைத்து வெனர் பாத்திரத்தில் சோறு ாட்டுக்கொணர்டு தருகிறாய்
(ീ//';
ன் இடிமுழக்கத்திற்குள் பீங்கான் கழுவுகின்ற சத்தமாவது ண் காதுகளுக்கு இதுவரை
Z 55 652/ ganóøpsvu/7/ 'சத்திரங்களைப் பொரித்துத் தருகிறது வெயில் சின்னமீன் பொரிக்கும்
தம்போல,
ற்புதம், தாயே
'சத்திரப் பொரியல்
ற்புதம்/
எண்னமீன் சமைத்துள்ளாய் இன்று/ ப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் பவுப் பப்படமும் ல் பிடித்து சமைத்துவைத்து இரவுதரும் ரிய முள்ளின் குப்பும், பணடாம்தாயே, சாப்பாடு, எண்னை இந்த ரிசுகளை உனனவிடு,
27 62/71/7ού. ቋ
- சோலைக்கினி
19

Page 20
1994
KX K8X X8%, 0X X X
இரு மாதத்துக்கு ஒருமுறை வெளிவரும் இதழ்
பறவைகள் காலநிை தமிழ் அகதிகளின் இ மாற வேண்டிய நிர்ப்ப தமிழ் அகதிகளை இ போட்டு வரவேற்று அரசியலில் தனது த வாய்ப்பாக அமைந்தது போது தமிழ் அகதிகை வருகின்றது.
இவ்வகை செயற்பாடு என கருதப்பட்ட நா விமானமும் அனுப்பி இ நாடுகள் தஞ்சம் அளி புகுந்துள்ள தமிழ் அச்
உலக நாடுகளில் நடவடிக்கைகளில் சுவிற்சர்லாந்து ஓர் வெளிநாட்டவர்களும் தேர்தல் காலங்களி விஞ்ஞாபனத்தில் இரு
சுவிற்சர்லாந்து அரசு தேர்தல் காலங்களிலு விட்டு பூச்சாண்டி காட் அறிக்கையோடு மட்டு அகதிகளை திருப்பி உடன்படிக்கையை செ இருந்தது.
இந்நிலைமையை கன தமிழர் அமைப்பினால் ஊர்வலமும் தமிழ் ம இவ் எதிர்ப்பு நடவடிக் அளவினரே கலந்து
வழிநடாத்தியும் பிரதிநி:
பொது மக்களின் அபி பிரிவினரில் தமிழ் அக ஏனெனில் பெரும்பான்ன இந்நடவடிக்கை மட்டு எதற்கும் வளைந்து ெ நாமும் இப் பொறியி: உண்1ை0,
வழமையாக அரசின் தி
 

ல மாற்றத்திற்கேற்ப நாடுகள் மாறுவது போல் இன்று ருப்பும் அந்தந்த நாட்டு அரசியல் சூழலுக்கேற்ப நாடு ந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். 83 களில் இலங்கை இந்திய அரசும் தமிழக அரசியற்கட்சிகளும் போட்டி தஞ்சம் கொடுத்தனர். இந்நடவடிக்கை இலங்கை லையை நீட்டுவதற்கு இந்திய அரசிற்கு ஓர் நல்ல து. இன்று தமது நோக்கங்கள் தேவைகள் மாறிவரும் )ள வெளியேற்றுவதில் முன்முயற்சி எடுத்து செயலாற்றி
கள் இந்தியாவில் மட்டுமல்லாது ”சிவப்பு நாடுகள” டுகளிலிருந்து வெளியேறிய அகதிகளை கப்பலும் இறக்குமதி செய்து விசேட சலுகை வழங்கி மேற்குலக த்தனர். ஆனால் இன்று மேற்குலக நாடுகளில் தஞ்சம் கதிகள் ஓர் அழையா விருந்தாளிகளே.
அகதிகள் விவகாரம் உள்நாட்டு அரசியல் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதற்கு நல்ல உதாரணம். சுவிற்சர்லாந்தில் அகதிகளும்
ஓர் அரசியற் தீர்மான சக்திகளாக இருப்பதனை ல் அனைத்து அரசியற் கட்சிகளின் தேர்தல் நந்து கண்டு கொள்ளலாம்.
தமிழர்களை திருப்பி அனுப்பப் போவதாக ஒவ்வொரு ம் அரசியல் நெருக்கடிகளின் போதும் அறிக்கைகளை டி வருவது வழமையாக இருந்த போதும் இம்முறை நிம் நின்று விடாது இவ்வாண்டு ஆரம்பத்தில் தமிழ் அனுப்புவது தொடர்பாக இலங்கை அரசுடன் ஓர் ய்து கொண்டது தமிழ் அகதிகளை வியப்பிற்குள்ளாக்கி
ாக்கில் கொண்டு இம் மாதம் (ஏப்பிரல்) சுவிற்சர்லாந்து நடாத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டமும் எதிர்ப்பு க்களின் சார்பிலான எதிர்ப்பினை தெரிவித்திருந்தது. கையில் உண்மையாக பாதிக்கப்கட்டவர்கள் குறைந்த
கொண்டாலும் ஏனையோர் இப்போராட்டத்தினை தித்துவப்படுத்தியதும் ஓர் வரவேற்க தக்க நிகழ்வாகும்.
ப்பிராயப்படி இந்நாட்டில் தஞ்சம் புகுந்த அகதிகள் நதிகள் விரும்பத்தக்கவர்களாக கருதப்படுகின்றனர். மையான தமிழ் அகதிகள் வேலை செய்து வருகின்றனர். /மெல்லாது எதிர்ப்பு குணாம்சம் குறைந்தவர்களாகவும் காடுக்க கூடியவர்களாகவும் கணிக்கப்படுகின்றனர். ஸ் ஓர் முக்கிய உதிரிப்பாகங்களாக மாறியுள்ளதே
நீர்மானங்கள் சமூக சேவை நிறுவனங்களினதும் மனித

Page 21
உரிமைகள் அமைப்புக்களினதும் கண்டனத்திற்கும் விம முடிவை மாற்றும் தருவாயில் காகம் இருக்க பனம் இலங்கை நிலைமைகளும் மோசமடைந்து வந்துள்ள காட்டி அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. வழமைபோல் சுவிற்சர்லாந்து அகதி உதவி நிறுவனத் சென்று நிலைமைகளை அவதானித்து கடந்த பத்திரிகையாளர் மாநாட்டினைக் கூட்டி தமிழ் அனுப்புவதற்கு இது நேரமில்லை (The Timeinnotyet இலங்கை நிலைமை பற்றி தமது பயண அறிக்கைை இவ் அறிக்கை தெரிவிப்பதாவது இலங்கையில் ( உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் இவ்வகையி உரிமைகள் மீறல்களிற்கு அவசரகால சட்ட மூ தடைசட்டமும் நன்கு துணை போவதாக எடுத்து இலங்கை அரசினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இர நிலையங்களை உள்நாட்டு - சர்வதேச மனித உரிை பார்வையிடுவதற்கான அனுமதி கொடுக்கப்பட கோரியுள்ளனர்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற குண்டு 6ெ போது நுாற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள்
போதும் சுவிற்சர்லாந்து சமஸ்டி பொலிஸ் நீதித்துை Arnold Koler கடந்த 20 ஏப்ரல் அன்று தமிழ் அகதிக முடிவை அறிவித்தார். இந்நாட்டில் 4 வருடங்களு அடைந்துள்ள அகதி விண்ணப்பதாரர்களுக்கு டீ அல்லது மாற்று வழிதீர்மானிக்கப்படும் எனவும் ஆன வந்த 12 ஆயிரம் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்ப (36)|idsii (p6OpGui (Last in first Out) 3,60)LéuTab 6)ll அடிப்படையில் முதல் கட்டமாக 600 தமிழ் திருப்பி என அறிவித்துள்ளார். திருப்பி அனுப்பப்படும்
நிலைமைகளை UNHCR கவனிக்கும் என தெரிவித்து
UNHCR இன் கண்காணிப்பில் உள்ள அகதிகள் பத்திரிகைகள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. இவ எந்தளவிற்கு நேர்த்தியானது என்பதனை யதார்த்தத் கொள்ளலாம். இலங்கை அரசுடன் சுவிஸ் அரசு ஏற்ப யுத்தப் பிரதேசத்தினை இருப்பிடமாக கொண்டவர்கள் செல்ல நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிடப் UNHCR இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சொந்த இடங்களிற்கு திரும்புபவர்களுக்கு மேலதிக நில் சலுகைகளை அறிவித்து மறைமுக நிர்ப்பந்தத்தினை ெ
சுவிஸ் அரசு இலங்கை தமிழ் அகதிகளை தி உண்மைக்கு புறம்பாக இலங்கை நிலைமை சீரடைந் செய்வது போலியானது. மாறாக இவ்வகையில் ஒரு மு முக்கிய காரணமாக அமைந்தது பழைய யூகோசெலா
யுத்தமும் வெளியேறி வரும் அகதிகளின் எண்ணிக்ை

ர்சனத்திற்கும் உள்ளாகி பழம் விழுவது போல் து. இவற்றை காரணம ஆனால் இம்முறையும் தினர் (SFH) இலங்கை 19 ஏப்ரல் 94 இல் அகதிகளை திருப்பி ripe) என தலைப்பிட்ட }ய சமர்ப்பித்துள்ளனர். தொடர்ச்சியான மனித ல் நடைபெறும் மனித )லமும் பயங்கரவாத கூறியுள்ளது. மேலும் கசிய தடுப்பு காவல் )மகள் அமைப்புக்கள்
வேண்டும் எனவும்
வடிப்பு சம்பவங்களின் கைது செய்யப்பட்ட op 9160)|0ádfii (EJPD)
ஸ் சம்பந்தமான இறுதி ஊருக்கு மேல் தஞ்சம் வதிவிட அனுமதி ால் 1990 இற்கு பிற்பாடு 'ப்படுவார்கள் எனவும் ந்தவர் முதலில் என்ற அனுப்பப்படுவார்கள் தமிழ் அகதிகளின் துள்ளனர்.
காணாமல் போவதை பர்களின் உத்தரவாதம் தில் இருந்தே புரிந்து டுத்திய ஒப்பந்தத்தில் சொந்த இடங்களிற்கு பட்டுள்ளது. ஆனால்
தமிழ் அகதிகளுக்கு 1ாரணம் வழங்குவதாக காடுத்து வருகின்றது.
நப்பி அனுப்புவதற்கு துள்ளதாக பிரச்சாரம் மடிவினை எடுப்பதற்கு வியாவில் நடைபெறும்
)கயுமே காரணமாகும்.
சந்தா விபரம்:
56flûîuí : 3 SFr 6(IL FËSIT : 22 SFIr
ஐரோப்பிய நாடுகளிற்கு. –25 SFr
Postcheck”, Konto : :
3 O - 3752-1 Manitham
Bank Kon to : Schweizerische Kreditanstalt 3 0 0 1 BERN
N - 22 03 48 - 7 0
இலங்கை, இந்தியா -இலவசம்

Page 22
புராண நாடகங்கள் மட்டும்
சென்ற வருடம் தமிழ்த் தின விழாப் போட்டியை நடாத்திய நாடகங்களையும் மேடையேற்றலாம் என நாடக விதிகளில் அப் போட்டியில் பொகவந்தலாவ சென் மேரிளம் வித்தியாலய நாடகம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை ( கனடித்திருந்தது. நடுவர்கள் அந்நாடகத்திற்கு முதற்பரிசி அந்த நாடகத்திற்கு முதற்பரிசினைக் கொடுக்காமல் இ கொடுக்கப்பட்டது.
அரசின் இச் செயற்பாடு மலையகம் எங்கும் பாரிய கண மாணவர்கள், தொழிற்சங்கங்கள் என்பன இது தொடர்பாக இச் செயற்பாட்டுக்கு ஆதரவாக இருந்தமையால் அவரும் கொண்டது விளைவு சமூக நாடகங்கள் ஒன்றும் மேடை
மேடையேற்றப்படலாம் என-பாடசாலைகளுக்கு அரசு சுற்றி மலையக தமிழ்ப் பாடசாலைகளுக்கு, மத்திய மாகாண தமி
"""صحت۔ معص۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔حے
இலங்கைச் ச்ெ
யாழ்பாணத்தில் உள்ளவர்களுடன்தொடர்பாP:
மலையகத்தில் படையினர் இப்பே7 புதுவித பணியை ஆ/ தொடர்பு வைத்திருப்பவர்களை கைது செய்வதே அப்பன்
அணமையில் அட்டன் ஆர்னகல் தோட்டத்தைச் சேர்ந்த செய்யப்பட்டார். காரணம் யாழ்ப்பானத்தில் விவாகம் செய்து சில வாரங்களுக்கு முன்னர் தோட்டத்திற்கு வந்து பெற்ே
அணமையில் கொழும்பு முகத்துவர அகதிமுகாமில் வசிக் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளின் காவலில் வைத்திருப்பதன் மூலம் புலிகளின் உளவாளியாக தெ7 காட்டியுள்ளார்கள். இப்போது தென்இலங்கையில் வாழும் தட ஓடி ஒழிகின்றார்கள்
22
 

அரசுக்கு ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டது. சமூக
கூறப்பட்டதாலையே நெருக்கடி நிலை ஏற்பட்டது. ம் மேடையேற்றிய வீட்டில் வெளிச்சம் இல்லை7ேன்ற தோலுரித்துக் காட்டியதோடு அரசையும் மறைமுகமாக னைக் கொடுத்த போதும் பரிசளிப்பு விழாவின் போது இரணடாவதாக வந்த நாடகத்திற்கே முதற் பரிசு
டனத்திற்கு உள்ளானது. மலையக அமைப்புக்கள்,
கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. தொண்டமான் கண்டனத்துக்குள்ளானர். தற்போது அரசு விழித்துக் - யேற்றப்படக் கூடாது புராண நாடகங்கள் மட்டுமே
பிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இச் சுற்றறிக்கையை ழ்ப் பாடசலைகளுக்கான அமைச்சு அனுப்பியுள்ளது
உடன் கைது
ாம்பித்துள்ளார்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுடன்
გf7
45 வயது தொழிலாளியான சுப்பைய7 என்பவர் கைது /ள்ள இவரது மகள் இவர் கைது செய்யப் படுவதற்கு றாரை பார்த்துச் சென்றுள்ளர7ம்.
கும் ஜவிபர் (வயது 31) எனும் முளப்லீம் பெணமணியும் ர் இருக்கும் அவரது கணவருடன் அவர் தொடர்பு ழிற்படுகின்றார் என கைது செய்வதற்கு காரணம் மிழ் பேசும் மக்கள் யாழ்ப்பாணத்தவர்களைக் கனடாலே
பங்குனி - சித்திரை 1994

Page 23
யுத்த மேகத்தினால் சூழப்பட்ட மலையகம்
தொண்டமானுக்கும் செல்லச்சாமிக்குமிடையில் ஏற்பட இருபக்கத்தவர்களும் மலையக தோட்டங்கள் தே செல்லச்சாமியின் கூட்டங்களுக்கு அரசு முழுமையா தொண்டமான் ஆதரவாளர்கள் செல்லச்சாமி ஆதரவாள பெற்றுவருகின்றது.
இதோ சில உதாரணங்கள்:-
1) கொட்டகல நகரில் தீனதயாள் என்ற பலசரக் ஆறுமுகம்-தொண்டமானின் அடியாட்களால் கடைய அத்துடன் பாலித்த ாேட்டல் உரிமையாளரான சி தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இளைஞர்களால் தேட
2)இ.தொ.காவின் தேசிய சபைக் கூட்டத்தில் கலந் வாலிப காங்கிரஸ் தலைவருமான சதாசிவம். செல்லச்ச பலாத்காரமாக மேடையிலிருந்து இறக்கப்பட்டார்.
3) செல்லச்சாமிக்கு சார்பாக உள்ள மத்தியமாகாண பங்கு பற்றச் சென்ற போது தாக்கப்பட்டதோடு கூட்ட
4) செல்லச்சாமியின் ஆதரவாளரும் இ.தொ.கா உறுப்பினருமாகிய கிறிஸ்டின் அந்தோனி, இ.தொ.கா செல்வரானி, கிறிஸ்லெஸ்பாம், மனோன்மணி ஆகியோர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முனைப்புபெறும் முஸ்லிம் தேசியவாதம்
மார்ச் 1ம் திகதி அரசாங்கம் பல தில்லு முள்ளுகரு உள்ளுராட்சி தேர்தல் நடாத்தி முடித்துவிட்டது. கிழ மாவட்டத்திலும் தேர்தல் என்ற பேயரில் ஒரு கூத்தைே முஸ்லீம்கள் அல்லாத பிரதேசத்தில் இதே நிலைதான் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் பிரதேசங்கள் தா கட்சிக்கும் நேரடி போட்டி நடைபெற்றது. அஸ்ரப், மன் பலப்பரீட்சையில் இறங்கியிருந்தனர். மன்சூர் அம்பாை நின்று பல அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கல்
முஸ்லீம் தேசியவாதம் கிழக்கில் முனைப்புப் பெற்று மத்திலிலும் தான் சவால் விட்டபடி அம்பாறை கிடைக்காதமையால் தனது பாராளுமன்ற உறுப்ட் முன்வந்துள்ளார். கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலு அவர் உறுதியாகவே உள்ளார். இவ் இராஜினாமா முய
மனிதம்-27

ட யுத்தம் இன்று மலையகமெங்கும் பரவ ஆரம்பித்துள்ளது. 1றும் தமது பிரச்சாரத்தை முடிக்கிவிட்டு உள்ளனர். ன பாதுகாப்பைக் கொடுத்து வருகின்றது. இருந்தும் களால் தாக்கப்படுவது மலையக மெங்கும் சகஜமாக நடை
*கு கடைவியாபாரி அமைச்சர் தொண்டமானின் பேரன் பிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு தாக்கப்பட்டார். ங்கள முதலாளி ஒருவரும் தாக்குவதற்காக மேற்படி , , ப்பட்டுள்ளார். ጎ
து கொண்ட அட்டன் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மிக்கு ஆதரவாக சில கேள்விகள் கேட்க முற்பட்ட போது
சபை உறுப்பினர் ரெங்கநாதன் தேசிய சபைக் கூட்டத்தில் த்தில் கலந்து கொள்வதிலிருந்து தடுக்கவும் பட்டார்.
மகளிர்ப் பகுதி இணைப்பாளரும் பிரதேச சபை மகளிர் பகுதி உத்தியோகஸ்தர்களாகிய மால்வரோால் தாக்கப்பட்டு டிக்கோயா கிளென்கண் வைத்தியசாலையில்
நக்கு மத்தியில் கிழக்கிலும், வவுனியா நகரசபையிலும் க்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் திருகோணமலை ய நடாத்தி முடித்துள்ளது. அம்பாறை மாவட்டத்திலும் தேர்தல் ஓரளவாவது ஒழுங்காக நடைபெற்ற இடம் ன். அங்கு முஸ்லீம் காங்கிரஸ்சுக்கும், ஐக்கிய தேசிய சூரும் யார் முஸ்லீம்களின் தலைவர் என்பதைக் காட்டும் ற மாவட்டத்தில் மாதக் கணக்காக முகாம் அமைத்து லையும் ஆரம்பித்து வைத்தார்.
வருகின்றது என்பதையே காட்டுகிறது. இவ் வெற்றிக்கு மாவட்டத்தின் ஆறு பிரதேச சபைகளும் தமக்குக் னர் பதவியை இராஜினாமா செய்வதற்கு அஸ்ரப் ம் அதனைப் பலர் எதிர்த்த போதும் தனது முடிவில் ர்ச்சி அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லீம்
23

Page 24
ஆயினும் என்ன? முஸ்லீம் காங்கிரஸ் முன்வைத்த முன்னால் மன்சூரால் நின்றுபிடிக்க முடியவில்லை. தான கல்முனையிலேயே தோல்வியுற்றார். அம்பாறை மாவட்டத் சபைகளை முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது வித்தியாசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது.
இதைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மூதுார் பிரதேச சபையையும் முஸ்லீம் காங்கிரஸ் கைப்ட
1989 தேர்தலில் கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் பெற்ற 6 தேர்தலில் பெற்றுள்ளது. இது முஸ்லீம் தேசியவாதம் கிழ காட்டுகிறது. இவ் வெற்றிக்கு மத்திலிலும் தான் சவால் சபைகளும் தமக்குக் கிடைக்காதமையால் தனது பாராளும அஸ்ரப் முன்வந்துள்ளார். கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியி அவர் உறுதியாகவே உள்ளார். இவ் இராஜினாமா முயற்ச்சி காங்கிரஸ்சுக்கான ஒரு முதலீடு என்றே கூறவேண்டும்.
முஸ்லீம் காங்கிரஸ்சின் வெற்றிக்கு அவர்களின் அரசிய இருந்தார். அர்ை வேறு யாருமல்ல நமது ஜனாதிபதிதான் அவர் வெளியிட்ட ஒவ்வொரு கருத்துக்களையும் முஸ்:
தமிழ்குழுக்களின் உண்மைச்சொருபத்தை 6
அரசின் ஆதரவில் அதன் பணி உதவியுன் உள்ளுராட மேடைகளில் தாம் அரசிற்கு எதிரானவர்கள் எனக் காட்டும் முடிக்கிவிட்டிருந்தனர். வடக்குக், கிழக்கைப் பிரிக்கும் வ6 இயக்கத்தினர் வடக்குக், கிழக்கு இணைப்பை வலுவாக்க சில உறுப்பினர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று ஜ.தே கூட பேசியிருந்தனர்.
இவர்களுடைய பேச்சைக் கேட்டு மக்களுக்கு ஒரு ச ஆரம்பித்து விட்டார்களா என்று. தேர்தல் முடிவு வந்தவுடன் சிறிசேனசுறே தேர்தல் பற்றி அவர் பத்திரிகைக்கு அறிக்ை சுயேட்சைக் குழுக்களும் ஐ.தே.க ஆதரவானவையே ஆதரவானவர்களே எனக் குறிப்பிட்டார்
இவருடைய பத்திரிகை அறிக்கையை எதிர்த்து இது வி செய்வது? வாய்திறந்தால் மாதாமாதம் பாதுகாப்பு அமை விழுந்திடுமே.
24

முஸ்லீம் தேசியவாத அரசியலுக்கு ர் பரம்பரை பரம்பரையாக வெற்றி பெற்று வந்த திலுள்ள ஆறு பிரதேச சபைகளில் நான்கு பிரதேச . இரு பிரதேச சபைகளை மட்டும் சொற்ப வாக்கு
பிரதேச சபையையும் திருகோணமலை மாவட்டத்தில் ற்றியுள்ளது.
வாக்குகளை விட அதிகளவிலான வாக்குகளை இத் க்கில் முனைப்புப் பெற்று வருகின்றது என்பதையே விட்டபடி அம்பாறை மாவட்டத்தின் ஆறு பிரதேச மன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு லும் அதனைப் பலர் எதிர்த்த போதும் தனது முடிவில் சி அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் முளப்லீம்
லுக்கு அப்பால் பாரியளவு உதவி புரிந்தவர் ஒருவர் " தேர்தல் காலத்தில் சிறுபாண்மையினருக்கு எதிராக லீம் காங்கிரஸ் நன்கு பயன்படுத்திக் கொண்டது.
lsuslidsILIguas. Gj. as dygjindari
ட்சி தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் குழுக்கள் தேர்தல் வகையில் காரசாரமான அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை கையில் தெரிவுக் குழு முன் அறிக்கை சமர்ப்பித்த TEL0 தங்களுக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தனர். 5.க அமைச்சர்களை அவன், இவன் என்று ஒருமையில்
ந்தேகம் இவர்கள் உணர்மையாகவே அரசை எதிர்க்க ர் எல்லாவற்றையும் போட்டுடைத்தார் ஐ.தே.க அமைச்சர் கை விடும் போது "கிழக்கு மாகாணத்தில போட்டியிட்ட
எனவே அவற்றிற்கு வாக்களித்தவர்களும் எமக்கு
வரை ஒரு தமிழ்க் குழு கூட வாய்திறக்கவில்லை. என்ன ச்சிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பணத்திற்கு இடி
பங்குனி - சித்திரை 1994

Page 25
Safnplög sistadsgø SIITLama5ÜLJaponib a5LG
யாழ்ப்பாணத்தில் ஓர் கிராமம். நீண்டகாலமாக வா6 கணவனில்லாத வயதான பெண்மணி அணிமையில் அ நடந்தது. தான் நீண்ட காலமாய் வாழ்ந்து வந்த அழ கொடுத்திருந்தார் தாய், பெண்ணின் கணவனுக்கு கொழு காலத்தில் பெண்ணும் கணவரும் கொழும்புக்கு வர த
வந்தார்கள் புலிகள்.
இது யாருடைய வீடு" என்றார்கள் அவர்கள். மகளின் வீடு" என்றார் தாய், மகள் எங்கே" என்றனர் அவர்கள். "கொழும்பில் வேலை அதனால் கொழும்பில் நிற்கின் ஒஇன்னொருவர் வீட்டில் நீங்கள் தான் இருக்கின்றீர்
எனவே நீ மாதாமாதம் எங்களுக்கு வாடகை கட்ட விே
இப்போ பரம்பரையாக வசித்த வீட்டுக்கு வாடகை
கு லையத்திலற் ன் கியூவில் கால்கடுக்க நிற்கின்றார்
றகு மு th றகனற
அரசின் விருதைப் பகிளப்கரித்த சிங்களக
கலாச்சார விவகார அமைச்சின் கீழ் இயங்கும்"சிங்
நாடகங்களில் சிறந்த நாடகத்தை உருவாக்கியவர் என்ற வகையில் சிங்கள நாடகக் கலைஞர் சுகத பால டி சில்வாவுக்கு விருது ஒன்றை வழங்கியது. அவ் விருது அரசினால் வழங்கப்பட்ட விருந்தாகையால் தான் அதனைப் பகிளப்களிப்பதாக மேற்படி நாடக சபைக்கு சுகதபால டி சில்வா கடிதமூலம் அறிவித்துள்ளார்.
இது தொர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிட்ருந்தார்.
இவ் விருது அரசினால் வழங்கப்பட்ட விருது. இவ் அரசு இதுவரையும் கலைஞர்களை எ5 தெரியும், றிச்சாட்டி சொய்சாவை அது கொலை செய் மட்டுமல்ல அவன் ஒரு கலைஞனும் கூட அவன் ஒரு தயாரிப்பாளன் அவனால் எழுதப்பட்ட மேகவுத? செய்கிறார்கள்) நாடகங்கள் மேடையேற்ற முனைந்ததற்காக
ச்சாட்டி சொய்சாவின் கொலை கடந்த கால துரதிஸ்
B ألقى
10ിg് -27
 

ம் தாய்
யை வயித்தைக் கட்டி ஒரு வீட்டைக் கட்டிருந்தார் அப் பெண்மணியின் ஒரே ஒரு மகளுக்கு திருமணம் நீ நிலத்தையும், வீட்டையும் பெண்ணுக்கு சீதனமாய் ழம்பில் வேலை. இதனால் திருமணம் முடிந்து சிறிது நாய் மட்டும் வீட்டில் இருந்தார்.
றார்கள" என்றார் தாய். *கள். உரிமையாளர் இல்லா வீடு எங்களுக்கு சொந்தம். பண்டும்" என்றனர். ரசீதையும் கிழித்துக் கொடுத்தனர்.
5 கட்டுவதற்காக மாதாமாதம் புலிகளின் வரிகட்டும்
தாய்.
வைகுர்
கள நாடக சபை" 1992 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட
வ்வாறு நடாத்தி வந்தது என்பது மக்களுக்குத் தது. றிச்சாட்டி சொய்சா ஒருபத்திரிகையாளன் மேடைக் கலைஞன் சினிமா, தொலைக்காட்சி நடிகன், y மெனவதகரன்னே? (இது யார்?, என்ன 5வே மேடையேற்றுவதற்கு முதல் நாள் கொல்லப்பட்டான்.
ப்ட நிகழ்வு என நீங்கள் வாதிடலாம். இன்று கூட அரசு
25

Page 26
திருந்திவிட்டதா? அப்படியாயின் நிச்சாட்டி சொய்சாவின் அட்டுழியம் எதைக் காட்டுகிறது. அரசின் உணமை நி முடிவு செய்துள்ளேன்.
முனடியடித்துக் கொண்டு இலங்கையரசின் சாகித்தி கலைஞர்களுக்கு இக் கடிதம் சமர்பணம்.
சாதி இனப் பேதங்களைச்
சொல்ல வேட்பாளர்ச்
சதி காரர் வருகிறாரே
மெள்ள - சம
நீதி பற்றி யாரிடம் நான்
சொல்ல? - அதை வெல்ல!
ஒட்டுக் கேட்டு உத்தமர் போல்
வருவார் - எம்மை
ரோட்டி னிலும் கைகூப்பித்
தொழுவார் - பின்பு
வீட்டில் வந்தும் காலடி
விழுவார் - கேட்டு அழுவார்!
நள்ளிரவில் வீடு வீடாய்
வருவார் - காடையர்
நம்கையில் காசும் மதுவும்
தருவார் - உடன்
கள்ள ஒட்டும் ஆளமர்த்தி
இடுவார் - வென்றும் விடுவார்!
போட்டி யிட்டுத் தேர்தலிலே
வெல்லப் - பல பொய் பித்த லாட்டங்களே
அல்லோ! - பின்னர்
ஒட்டுப் போட்டோர் காணச் செல்ல - மறப்பார் அல்லோ?
ஊசிபோல ஒட்டுக் கேட்க
வந்தோர் - வென்றே உப்பி விட்டார்! உடல் பெருத்துத்
26

நினைவு தினத்தில் பொலிசாரின் லை இதுதான். அதனால் விருதை பஸ்கரிப்பதாக நான்
7ய விருதைப் பெற்றுக் கொள்ளத் துடிக்கும் தமிழ்க்
தொந்தி - நாமோ
ஊசி போலக் காதறுந்தே
சந்தி - நடுச் சந்தி!
தேர் தலேதான் முடிந்து விட்ட பின்னே - வீடு
தெரு வீதி பற்றி எரியு
தண்ணே! - வீழ்ந்தே
யார் யாரின் தலை உருள
மண்ணில் - ரத்தந் தன்னில்?
கட்சி மாறும் பச்சோந் தியை
நம்பி - இனியும் கண் மூடி ஒட்டுப் போட்டால்
தம்பி - நாம் வந்து சேரும் இடமோ முச்
சந்தி - நன்கு
சிந்தி!
ஆளை ஏய்க்க ஜனநா யகந்
தானோ? - இங்கே
யாவ ருக்கும் சம உரிமை
காணோம் - சமவுரிமை
அடை வதற்குப் புது முயற்சி
வேணும் - விடிவைக் காணும் - இன்றேல்
வீணாம்!
- 560cing 676. Tiddafis2/6d
பங்குனி- சித்திரை 1994

Page 27
ణ
நினைவுகளினுாடே ஒரு நீண்ட பயணம்.
கிடந்த ஜனவரி 15ம் திகதி ஜேர்மனின் சன நெரிசல் நிறைந்த அந்த வீதிகளை ஊடறுத்துச சென்று கொண்டிருந்தது நீண்ட ஊர்வலம் ஒன்று. சுமார் எண்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருப்பார்கள். ஜனவரி மாதத்திற்கேயுரிய கடும் குளிர் அவர்களின் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவர்களின் முகங்களில் ஒருவித உறுதி தெரிந்தது. ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், வெளிநாட்டவர் மற்றும் அகதிகளுக்கு ஆதரவாகவும் சுலோகங்களை எழுப்பியும் அட்டைகளைத் தாங்கியவண்ணமும் சென்று கொண்டிருந்தனர். ஊர்வலம் என்றாலே இவ்வாறான அட்டைகளும், சுலோகங்களும் இருப்பது சகஜம் தான். ஆனால் இம்முறை ஒரு வித்தியாசம். ஆம், அவர்களின் கைகளில் பூச்செண்டுகளும் இருந்தன. ஊர்வலம் இறுதியாக ஞாபகார்த்த துாபிகள் அமைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தைக் சென்றடைந்தது. ஒவ்வொருவரும் நினைவுக்கற்களின் அடியில் மலர்க் கொத்துக்களை வைத்துச் சென்றனர். இந்த வைபவத்தில் ஜேர்மனியிலுள்ள இடதுசாரிகளும் முற்போக்குப் பிரிவினரும் பரவலாகக் கலந்து கொண்டனர். எண்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதால் ஜேர்மன் தொலைக்காட்சியும் இதை காட்டி தொலைக்க வேண்டியிருந்தது.
அவர்கள் தங்கள் தலைவர்களான ரோஸா லக்சம்பேர்க், லீப்னெக்ட் போன்றவர்களை ஆத்மார்த்தமாக நினைவுகூர்ந்தனர். இந்த மனிதர்கள் இறந்து 73 ஆண்டுகள் கடந்தபின்பும் ஏன் நினைவுகூரப்படுகிறார்கள்? ஆம், அவர்கள் தலைசிறந்த பாட்டாளி வர்க்கத் தலைவர்களாகவும், சர்வதேசிகளாகவும் இருந்து சகல அடக்கு முறைகளுக்கும், தேசிய வெறிக்கும் நிறவெறிக்கும் எதிராக போராடினார்கள். அன்றைய நாட்களில் ஜேர்மனியில் இருந்த முற்போக்குவாதிகள் பலர் சந்தப்பவாதிகளாகவும் தேசிய வெறியர்களாகவும் சீரழிந்த போது இவர்கள் அவர்களையும் எதிர்த்துப் போராடி நேர்மையான மனிதர்களாக உயர்ந்து நின்றார்கள். உழைக்கும் மக்களின் விடிவுக்காகப் போராடி அதற்காகவே உயிர்துறந்தார்கள். அவர்கள் இன்று நினைவு கூரப்படுவது தனிமனிதர்கள் என்பதற்காக மாத்திரமல்ல, அதற்கும் அப்பால் சகல அடக்கு முறைக்கும் அடிமைத்தனங்களுக்கும் எதிரான குறியீடாக
0ിg് -27
 
 

அவர்கள் இனறும் திகழ்வதற்காகவும்தான்.
யார் இந்த ரோசா லக்சம்பேர்க்!
ரோஸா லக்சம்பேர்க் 1871ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி ஸமோசி என்ற சிறிய போலந்து நகரத்தில் பிறந்தவர். அப்போது இப் பகுதி ரஷ்யப் பேரரசின் கீழ் இருந்தது. ஆரவாரமற்ற அமைதியான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த யூதப் பெற்றோர்களுக்கு மகளாகப் பிறந்தவர். அவர் போலந்துக்காரராகவும் பூதி மதத்தவராகவும் இருந்ததால் படிப்பில் இருமடங்கு சிரமப்பட்டார். அவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் போலந்துக்கான ரஷயமயமாக்கல் முழுமூச்சுடன் செயல்பட்டது. பாடசாலைகளில் ரஷ்ய மொழி பயன்படுத்தப்பட்டது. மாணவர்கள் போலந்து மொழியில் பேசுவது கூட தடைசெய்யப்பட்டது. இத்துடன் பலவிதமான சட்டங்கள் யூதர்கள் மீது விதக் கப்பட்டன. ரோஸா வெளிப்படையாகவே கலகக்கார மாணவியாக விளங்கினார்.
ரோஸா உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்தபோதே அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். தொழிலாளக் கட்சியின் கடைசிக் காலத்தில் அதனுடன் அவருக்கு தொடர்பேற்பட்டது. போலந்தில் சோசலிசக் கட்சியை அமைப்பதற்கான முதல் முயற்சியாக இக் கட்சி இருந்தது. அவருடைய அரசியல் நடவடிக்கைகள் பொலிசின் கவனத்தைக் கவர்ந்ததால் அவர் தன்னுடைய 19 வயதில் நாட்டை விட்டு வெளியேறினார். பல்கலைகழகத்தில் படிப்பதற்காகவும் அங்கு ரஷ்யா மற்றும் போலந்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களால் அமைக்கப்பட்டிருந்த காலனியில் சேர்வதற்காகவும் அவர் சுவிஸில் உள்ள சூரிச் நகருக்குப் போக முடிவு செய்தார். அவ்வாறு நாடு கடத்தப்பட்டோருள் ரஸ்யமாக்சிசத்தின் தந்தை என சரியாகவே அழைக்கப்பட்ட பிளக்னோவும் இருந்தார். அவர் அங்கு ஐந்தாண்டுகள் தங்கியிருந்தார். போலந்தில் தொழில் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
சூரிச்சில் ரோஸா, லியோ ஜோசிக்காஸ் என்னும் போலந்துக் காரரைச் சந்தித்தார். அவர் ரோஸாவுக்கு சில ஆண்டுகள் மூத்த மாணவர். ரோஸாவின் சொந்த வாழ்க்கையில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தியவரும், ரோஸாவின் பிற்கால வாழ்க்கை முழுவதிலும் அரசியல் ரீதியாக மிகுந்த செல்வாக்குச் செலுத்தியவரும் இவரே. சூரிச்சில் இருந்தபோது இவ்விருவரும் மற்றவர்களுடன் இணைந்து போலந்துக் குடியரசின் சமூக ஜனநாயகம் (Social Democracy of the Kingdom of
http:\\www.thamizham, net
27

Page 28
ராஸா லக்சம்பேர்க்கின் பெரும் பகுதி ஜேர்மனியில் செலவிடப்பட்டது என்றாலும் அவரது அந்திம காலம் வரையிலும் ஞனுமுe யே அவரது முக்கிய அக்கறையாய் இருந்தது.
1898 இல் லக்சம்பேர்க் ஜேர்மனிக்கு போகத் தீர்மானித்தார். அப்போது ஜேர்மனி, வெகுஜன சமூக ஜனநாயகக் கட்சியுடன் (SPD) சோசலிச உலகத்தின் மையமாகவும் மாக்சிசத்தின் நிச்சயமான புதுப் பிறப்பிடமாகவும் விளங்கியது. மேலும் சோசலிச அகிலத்தில் பலம் பொருந்தியதாகவும் காணப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜேர்மன் ஜ.கட்சி கோட்பாட்டுத் துறையில் புகழ் பெற்றிருந்தது. அறிவுத்திறன் மிக்க பலர் அக் கட்சியிலிருந்தனர். அவர்களுள் ஒளிமிக்க நட்சத்திரமாக மாக்சிசத்தின் போப் என்று அறியப்பட்ட கார்ல் காவுட்ஸ்கி (1854- 1938) இருந்தார்.
ஜேர்மனியில் லக்சம்பேர்க் வருகையும் திரிபுவாதத்தின் மீதான விவாதத்தின் தொடக்கமும் இணைந்திருந்தன. ஞரீனு யின் புரட்சிகர மாக்சிசம் என்னும் சரியான திட்டத்தை மாற்றி அதனை மிதவாதப் போக்குடைய சீர்திருத்தக் கட்சியாக மாற்ற எட்வர்ட் பெர்ன்ஸ்டீன் மேற்கொண்ட முயற்சியே இத் திரிபு வாதமாகும். (இவர் ஏங்கெல்ஸ் தன் வாழ்நாளில் வெளியிட இயலாது விட்டுச் சென்றவற்றைப் பதிப்பிக்கும் உரிமை பெற்றிருந்தார்) லக்சம்பேர்க் இந்த விவாதத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவருடை சமூக சீர்திருத்தம் அல்லது புரட்சி என்னும் நூலில் மிகச் சிறந்த முறையில் பெர்ன்ஸ்டீனுக்குப்பதிலளித்தார். பெர்ன்ஸ்டீனின் கருத்தைச் சுற்றி எழுந்த விவாதத்தை தொகுத்துக் கூறுகிறார். முடிவான நோக்கம் என்பது அது எதுவாக இருந்த போதிலும் -ஒன்றுமில்லை. இயக்கம் என்பதே எல்லாமாக இருக்கிறது. லக்சம்பேர்க் நேரடியாக விசயத்தின் முக்கிய பகுதிக்கு வந்து விடுகிறார்.
சோசலிசத தை இறுதி லட்சியமாக க கொணர்டிருப்பதே சமூக ஜனநாயக இயக்கத்தை முதலாளித்துவ ஐனநாயகம், முதலாளித்துவ முற்போக்குவாதம் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இதுவே தொழிலாளர் இயக்க முயற்சியை முதலாளித்துவ அமைப்பு முறையை சீர்செய்யும் வீண் முயற்சியாக்கி விடாமல் அதை முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான வர்க்கப் போராட்டமாக முதலாளித்துவ அமைப்பு முறைறையை ஒழிப்பதாக மாற்றுகிறது. பென்ஸ்டீன் முன்வைக்கும் சீர்திருத்தமா? புரட்சியா? என்ற கேள்விக் கெதிராய் - சமூக ஜனநாயகக் கட்சி வாழ்வா? சாவா? என்ற கேள்வியை முன்வைக்கிறது. பெர்ண்ஸ்டீன் அவரது ஆதரவாளர்களிடம் இந்தக் கொள்கை மாறுபாட்டிலிருந்த எந்தப் போராட்ட
28

முறையைக் கையாள்வது,
எந்தவகையான போர்த் தந்திரங்களை மேற்கொள்வது என்பதல்ல நம்முன் உள்ள கேள்வி சமூக ஜனநாயக இயக்கம் உயிர்த்திருப்பது அல்லது அழிவது என்பதே நம்முன் உள்ள பிரச்சனை என்பதை கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்த கொண்டாக வேண்டும். (ரோசா லக்சம்பேர்க் எழுதிய சமூக சீர்திருத்தமா? புரட்சியா? நுால்பக்கம்-7)
இந்த விவாதத்தில் தான் லக்சம்பேர்க்குக்கு கட்சியில் பெரும் புகழ் கிட்டியது. ஒரு மாக்சியக் கொள்கையாளர் என்ற வகையில் தேசிய சர்வதேசிய அளவில் புகழ் பெற்றார்.
1911ம் ஆண்டுக்குப் பிறகு வந்த ஆண்டுகள் லக்சம்பேர்க்குக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. ஞரீனு பிரஷ்யாவின் துயரப் பிரச்சினையின் மீதான போராட்டத்தைத் தொடங்கியது. அதுவரையிலும், ப்ருஷ்ய டயட் (Prussian Diet) தேர்தலில் மிகப் பெருவாரியான தொழிலாளர்கள் ஒட்டுப் போடுவது கடுமையாகத் தடை செய்யப்பட்டிருந்தது. இத் தடைக்கு எதிரான போராட்டத்தில் ரோசா முழுமையாகச் செயல்பட்டார். இதே ஆண்டுகளில் ரோசா காவுட்ஸ்கியுடனிருந்த நெருக்கமான அரசியல் ரீதியான தொடர்பை முறித்துக் கொண்டார். அவர் (காவுட்ஸ்கி) சந்தர்ப்பவாதப் பாணியில் செல்வதை தெளிவாகக் கண்டார். இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வதில், ரோசா சர்வதேச மாக்சிய இயக்கத்தின் சமகாலத்தவர்களைவிட முந்தி இருந்தார். குறிப்பாக லெனின். 1914 இல் உலகப் போர் வெடிக்கும் வரை லெனினுக்கு காவுட்ஸ்கியின் (அதன் விளைவாய் SPD தலைமையினர்) உ ன மை யான தனர் மை தெரிவிக்கப்படவில்லை. மேலும் இந்த ஆணர்டுகளில்தான் -1913இல்- ரோசா தமது மூலதனக் குவியல் -நுாலை எழுதினார்.
உலகப் போர் வெடித்தவுடன் தொடர்ந்து சோசலிஸ்ட் அகிலமும் தகர்ந்தது. லக்சம்பர்க் உடனே அதற்கு எதிராக சமரசமற்ற நிலையை எடுத்தார். இந்த எதிர்ப்பினால் அவர் போர்க்காலம் முழுவதையும் சிறையிலே கழிக்க வேண்டியவரானார். சிறையிலே, 1915 இல் Accumulation of Capital Anti-Critique" Llgigs 3,5603, 67(5.0Titi. மேலும் அவர், மிகவும் புகழ்ந்து வரவேற்கப்பட்ட ஜூனியஸ் பிரசுரமான (Junius Pamphet) ஜேர்மன் சமூக ஜனநாயகத்தில் நெருக்கடி (The Crisis in the German Social Democracy) 6T6ip isfitsosuulf எழுதினார். இது போர் எதிர்ப்பு இடதுசாரிகளை அணிதிரள அழைப்பு விடுத்தது. பிரான்ஸ் மெகாங்கார்ல் லீப்னெக்ட், லியோ ஜோசிக்சஸ் ஆகியோர்
பங்குனி- சித்திரை 1994

Page 29
ஸ்பார்டகளப்பண்ட் (SpartakuSBund) என்ற அமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்கு வகுத்தது
1918 நவம்பர் புரட்சியில் கெய்சர் துாக்கியெறியப்பட்டவுடன் லக்சம்பர்க் விடுதலை செய்யப்பட்டார். அவர் உடனே புரட்சிகர இடதுசாரிகளில் செல்வாக்கை உறுதிப்படுத்தவும், விரிவுபடுத்தவும் முனைந்தார். 1918 டிசம்பரில் எப்பார்ட்டகளப் பண்ட் மற்ற இடதுசாரி குழுக்களுடன் இணைந்து ஒரு மாநாடு நடத்தியது. ஜேர்மன் கம்யூன்ஸ்ட் கட்சியை (KPD) அது தோற்றுவித்தது. லக்சம்பர்க் அந்த மாநாட்டில் சொற்பொழிவு நிகழ்த்தினார். புதிய கட்சியின் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். போல்ஷவிக் புரட்சியை ஆர்வமுடன் ஆதரிப்பவரானாலும் விமர்சனமற்ற முறையில் அல்ல என்பது அவருடைய எழுத்திலிருந்து தெளிவாகியது.
1919 ஜனவரி ஆரம்பத்தில் பெர்லின் போலீஸ் தலைமை அதிகாரி எமையில் எய்கோன் என்பவாை பதவியிலிருந்து நீக்கும் முயற்சிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக பெர்லின் தொழிலாளர்கள் பல ஆயுதம் தாங்கிய ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர். எய்கோன் புகழ்மிக்க இடதுசாரி சமூக ஜனநாயக வாதயாவார். குடியரசுவாதிகளின் சமூக - ஜனநாயக அரசின் மறைமுக ஆதரவுடன், இராணுவம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சிக்கு அவர் இடையூறாய் இருந்தார். ஸ்பார்ட்களிப் பண்டின் தலைவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான கருத்தைக் கொணடிருந்த போதிலும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தை கைவிடச் செய்ய முடியாது போனபோது அவர்கள் தாங்களே ஆர்ப்பாட்டங்களில் முன்னின்றனர். இந்த ஆர்ப்பாட்ட காலம் ஸ்பார்டகஸ் வாரம் எனப் பெயர் பெற்றது. இறுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இராணுவத்தால் மிருகத்தனமாக குருதிப் பெருக்கெடுக்க அடக்கப்பட்டது. புரட்சிகர சோசலிச வாதிகள் மீது கடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
1919 ஜனவரி 15ம் நாள் லக்ஸம்பர்க்கும், லீப்னெக்ட்மும் (புதிய குடியரசுவாதிகளின் சமூக - ஜனநாயக அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள) இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுக் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டனர். லக்ஸ்ப்ம்பர்க துப்பாக்கி கைப்பீடியால் அடித்து நொறுக்கிச் சாகடிக்கப்பட்டார். பிறகு அவரது உடல் ஒரு கால்வாயில் துாக்கியெறியப்பட்டு சில வாரங்கள் அங்கேயே கிடந்தது, லீப்னெக்ட், தலையின் பின்பக்கம் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய உடல் சவக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சுடப்பட்டுக்கிடந்த அடையாளம் தெரியாத நபர் என்று உடலை வைத்தனர். லக்சம்பர்க்
0ിg് -27

f
உயிரோடிருந்திருந்தால் முனு கட்சியின் | |
பிற்கால வளர்ச்சி வேறு விதமாக இருக்கக்கூடும் என்பது சாத்தியமே. அவ்வாறிருந்திருப்பின் அது ஐரோப்பிய வரலாற்றின் போக்கையே மாற்றியிருக்கவும் கூடும்.
இறுதிவரையில் லக்ஸம்பர்க் வெகுஜனங்களால் ஒரு சோசலிசப் புரட்சியைச் செய்ய முடியும், அவ்வாறே செய்வார்கள் என்ற நம்பிக்கையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர் தான் கொல்லப் படுவதற்கு முன்தினம் இவ்வாறு எழுதினார்.
வெகுஜனங்களே தீர்மானிக்கும் ஆற்றலுள்ள சக்தி புரட்சியின் இறுதி வெற்றிக்குக் கட்டப்படும் அடித்தளம் அவர்களே. வெகுஜனங்கள் சோதனைகளை தாங்கினர். இந்தத் தோல்வி யிலிருந்து அவர்கள் உலக சோசலிசத்தின் சக்தியும், பெருமையும் அடங்கிய வரலாற்று ரீதியான தோல்விகளின் தொடர்ச் சங்கிலியில் மேலும் ஒரு கணிணியைச் செய்தனர். அதனாலேயே இந்தத் தோல்வியிலிருந்து வெற்றி பிறக்கும். நாளை மீண்டும் புரட்சி எழும். ஒளிரும் ஆயுதங்களுடன் அவள் புரட்சி முரசொலித்து உங்களை அச்சுறுத்துவாள். நான் இருந்தேன், நான்இருக்கிறேன், இருப்பேன், என்று ரோசா லக்ஸம்பர்க்கின் சுதந்திரமும் புரட்சியும் என்ற நுால் பற்றிய கட்டுரையில் குடுகார்டால் மேற்கோள் காட்டப்பட்டது. (காணர்க-லீயோபாட் லேபெட்ஸ் தொகுத்தளித்த மார்க்சிய சிந்தனை வரலாறு பற்றிய கட்டுரைகள் என்ற நூல்) இதுவே அவரது சொந்தக் கல்லறை வாசகமாக இருந்திருக்கலாம். ஐயத்திற்கிடமின்றி லக்ஸம்பர்க் மாக்சியப் புரட்சிகர இயக்கம் உருவாக்கிய மிகச்சிறந்த பெண்மணியாவார். மேலும் அதே அளவில், கொள்கையாளர் என்ற வகையிலும், நடைமுறைத் தலைவர் என்ற வகையிலும் மாக்சியம் உருவாக்கிய மிகச் சிறந்த நபர்களுள் அவரும் ஒருவர் எனச் சொல்லலாம். அவரது செல்வாக்கு, ஜேர்மனி, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. இன்னும் பல இளம் மார்க்சிய வாதிகளின் மீது அவர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார். அவரைப் பற்றி லெனின் கூறுவது : ரோஸாலக்சம்பர்க் . நமக்காக இருந்தார், இருக்கிறார் ஒரு கழுகைப்போல . கூர்மையான நோக்குடன்)
ஆம்! அந்த புரட்சிகர போராளியின் கல்லறையில்
தான் கடந்த ஜனவரி பதினைந்தில் அவர்கள் மலர்களை
வைத்தனர். ரோசாவின் லீப்க்னெட்டின் லட்சியப் பயணங்கள்
நீண்டதும் கடினமானதும், ஆனாலும் அவர்கள் தொடர்வர்.
தொகுப்பு :- ராகவன்
நன்றி -பரிமாணம்
லெனின் நுால்திரட்டு.
29

Page 30
சுவிற்சர்லாந்து 18வதுஇலக்கியச் சந்திப்பு
பத்திரிகையாளர் - ஆக்கதாரர் - வாசகர்கள் ஆகியோர்களுக்கிடையிலான ஒரு சந்திப்பு மையமாகவே இலக்கிய சந்திப்பு ஆரம்பமாகியது. பின் பிராண்ஸ், நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து என்று ஜேர்மனுக்கு வெளியில் உள்ள பத்திரிகையாளர்-வாசகர்களையும் உள்வாங்கிக் கொணடது. அப்போது இலக்கிய சந்திப்பு பற்றிய எமது பார்வை வித்தியாசமாகவே காணப்பட்டது, குறிப்பிட்ட ஒருவித வேலைத்திட்டமும் அற்ற நிலையில் இச்சந்திப்பு பத்திரிகையாளர், வாசகர்களுக்கிடையிலான ஒருவித பொழுதுபோக்கு மையமாகவே எம்மால் கணிக்கப்பட்டது.
ஆனால் பேர்லின் நெதர்லாந்து ஆகிய இடங்களில் நிகழ்ந்த சந்திப்புக்கள் எமது பார்வையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது இலக்கிய சந்திப்பின் தரமும், வலிமையும் அதைப் பொறுப்பேற்கும் குழுவில்தான் தங்கியுள்ளது என்ற முடிவிற்கு எம்மை இழுத்துச் சென்றது. இவ்வடிப்படையில் இன்றைய எமது எணர்ணமும் தீர்மானமும் வருடத்தில் இரணடு சந்திப்புக்கள் நிகழ்ந்தாலும் பரவாயில்லை. இலக்கிய சந்திப்பு தரத்துடன் திகழ வேணடும், 67ண்டது/வே/ அதற்கான நிதியுதவியை சகல நாட்ட வரும் பொறுப்பேற்றாலும் பரவாயில்லை. அத்துடன் ஐரோப்ப7 வழி அறிவு ஜீவிகளின் பங்களிப்பு போதியதாகவில்லை, இவர்கள் இலக்கிய சந்திப்புடன் தமது ஈடுபாட்டை வலுப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
மேலும் இலக்கிய சந்திப்பின் இன்றைய நிலை சந்திப்பு மையம் என்ற கட்டத்தை த7ணர்டி, பத்திரிகைய7ளர்கள்ஆக்கதாரர்கள்- வாசகர்கள் இலக்கிய கர்த்த7க்கள் ஆய்வாளர்கள் ஆகிய பலரது தொடர்பைப்பேனும் ஒரு பாலமாகவும், ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரிய பல விசயங்களை பலரும் அறிந்து கொள்வதற்கும். புடம் போட்டுக் கொள்வதற்குமான ஒரு களமாகவும், சில நூல்களை வெளியிட்டும், அறிமுகம் செய்தும், ஒரு வெளியீட்டு நிலையமாகவும் செயற்பட்டு ஓர் இலக்கிய மாநாடு போன்று திகழ்வது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். என்று மனிதம் குழுவினர் சார்பில் முன்வைக்கப்பட்ட தொடக்கவுரையுடன், 18 வது இலக்கிய சந்திப்பு ஆரம்பம7னது. இச்சந்திப்பு 1994 ஏப்ரல் 23 ஆகிய திகதிகளில் பேர்ன்நகரில் இடம்பெற்றது. நிகழ்ச்சிநிரலின் பிரகாரம் தொண்மை தமிழ் இலக்கியத்தில் அரசியல் எண்ற தலைப்பில் அழகலிங்கத்தின் உரை ஆரம்பமானது. தேவாரம், திருவாசகம், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பைபிள் வரை
30

பார்வையாளர்களை இழுத்துச் சென்றது. அங்கு புதைந்து காணப்படும் அரசியல் குறிப்பாக பொதுவுடமை கருத்தினை வெளிக்கொணர்ந்த அவரது உரை சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் சென்றது, தொடர்ந்த கலந்துரையாடலிலி குறிப்பாக இததொனமை இலக்கியங்களில்தான் ஆணாதிக்கத்திற்கும் பெனர் அடக்குமுறைக்கும் சார்பான பல விடயங்கள் கானப்படுகவினறனவே, அவை பற்றி ஏன குறிப்பிடவில்லை? என்று பெனர்கள் சார்பில் எழுப்பப்பட்ட வின7க்கள் பல முதன்மையானவையாக காணப்பட்டன. இவ்வினாவிற்கான அவரது பதில், கார்லமாக்கிற்கு முன்பு கேகல் வரை எழுதப்பட்ட இலக்கியங்கள், தத்துவங்கள் அனைத்தும் தாம் கூறி வந்த கருத்துக்களை அதே நூலில் மறுதலிக்கும் தண்மை கொண்ட படைப்புக்களாகவே இருந்தன. அந்த வகையில் ஒரே நூலில் ஒரு புறத்தில் பொதுவுடமை கருத்துக்கள் புதைந்து இருக்கும் மறு புறத்தில் கொடியவனாக இருந்தாலும் அரசன் போற்றப்படுவான். இத்தகைய முரண்பாடு உடைய போக்கு தொண்மை இலக்கியங்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும்" என்று அமைந்தது.
மதிய இடைவேளைக்குப் பின்பு புலம் பெயர்ந்த தமிழ் சிற7ர்களின் வழிவியலும் தமிழ் மொழி கல்வியும் என்ற தலைப்பில் பெற்றே7ர்- ஆசிரியர்களுக்கு வேனடிய அவசியமான சில கருத்துக்களை ராஜகுமார், யோகராஜ7 ஆகியோர் தொகுத்தளித்தனர். இது இலக்கிய சந்திப்புக்கு அவசியமற்றது என்ற கருத்தும் இடையிடையே சலசலத்துக் கொணடிருந்தது.
தொடர்ந்து நசமைய எழபெரவெநஎென்ற சுவிற்சர்லாந்து பென எழுத்தாளர் பெனர்களின் கதை என்ற தமது புத்தகத்தை அறிமுகம் செய்து அதிலிருந்து கத்தரினாவும் அவளது ஓய்வு நேரமும் என்ற கதையை வாசித்துக் காட்டினார். (இவரது பேச்சுக்களை சுசீந்திரன் மொழி பெயர்ப்பு செய்தார்) இந்நாட்டில் வசிக்கும் ஓர் வெளிநாட்டு பெணணினி வழி நிலையை இக்கதை சித்தரித்து
பங்குனி- சித்திரை 1994

Page 31
இருந்தது. அத்துடன் சுவிற்சர்லாந்தில் உள்ள தற்கால எழுத்தாளர்கள் சிலரை அறிமுகப்படுத்திஇருந்தார்.
பாரதி கலைக்குழுவினரின் காலம் குறியீட்டுநாடகத்தை அடுத்து சேரனின் கவிதை வாசிப்பு இடம் பெற்றது. சேரனின் கவிதைகள் பல கவிதா நிகழ்வுகளில் வேற்றுக் குரல்களில் உயிர் பெற்றிருந்த போதும் சேரன் ? வாசிக்கும் போது அதன் ஜீவத்துடிப்பையும் கண்டு கொள்ளமுடிந்தது.
மறுநாள் (3.4. 94) நிகழ்வுகள் பத்திரிகைகள்
கலநதுரையாடலுடன. ஆரம்பமாகியது. 10.45 լՕ 6607 7 եւ/ 67 62/ 7 6v ՛ இந்திர7பார்த்தசாரதியினர் சிறப்புரைக்கு இடமளித்தது. தொண்மை இலக்கியங்கள் பற்றி தொட்டுச் சென்ற அவர் எதிர்ப்பிலக்கியம் பற்றிய கருத்தை மையப்படுத்தியிருந்தார். சமூகத்தில் ஆதிக்கம் செலுத'த வேனடுமென ந?னைக'க?றவன எவனாயிருந்தாலும் அவன் ப7ர்ப்பனியனாக மாறிவிடுவது பற்றிய கருத்தையும் முன்வைத்தார். பார்ப்பனரால் கொலை செய்யப்பட்டநந்தன், இறைவனுடன் சோதிய7ய்க் கலந்த7ன் என்று மாற்றப்பட்டமையை நகைச்சுவையாகவும் சீரியசாகவும் எடுத்துரைத்தார். எதிர்ப்பிலக்கியங்கள் எப்போதும் சிறுப7ண்மையாகவே இருந்துள்ளன என்றும் அது என்றும் தோன்றிக் கொனடேயிருக்கும் என்றும் தெரிவித்தார். இவ்வகையில் இன்றைய சிறுபத்திரிகைகள் இவி எதிர்ப்பிலக்கிய வகையை சார்ந்தனவே என்ற கருத்தையும் முன்வைத்தார். இவரது சிறப்புரையை தொடர்ந்து சில நிமிடங்கள் கலந்துரையாடல்கள்
米 米 米 米
D geð SpGað "elsion
(
கவிதையின் வரிகளுக்கிடையே வெடிகுண்டொன்றை வையுங்கள். வரிகளனைத்தும் சுக்குநுாறாகச் சிதறட்டும். பின்னர்
மேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள். அதற்குத் தேவையான அனைத்தும் கிடை இடிபாடுகளிலிருந்தே
Iരിത്രി - 27
 
 

நிகழ்ந்தன.
மதிய போசனத்தை அடுத்து தேசியவாதம் தேசிய விடுதலைப் போராட்டம் கலை இலக்கியம் என்ற தலைப்பில் சேரன் சில கருத்துக்களை கூற முனை பட்ப டட்டார். விவாதத்தற்குரியுமுறையில் சில கருத்துக்களை முன்வைக்கிறேன் என்று கூறி ஆரம்பித்த போதும் அவரது ഉ. ഞff தெ 7 கு ப ப 7 க அ ைம ய ரததனால கூறவந்த கருத்துக்கள் முழுமை பெறாது ஈழத்தில் ஜனநாயக எனற /لا أنا أيضا வ?வாத த‘து ட ன’ முடங்கிக் கொண்டது.
தெ 7 ட ர் ந து சிவசேகரத்தின் தமிழில் தரிப்புக் குறிப்புக்கள் என்ற சிறுநூலும், சோலைக்கிளியின் ஆணிவேர் அறுந்த நாள் கவிதை தொகுதியும் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து பாரதி கலைக்குழுவினரின் போராடும் மானுடம் கவித7 நிகழ்வு பார்வையாளர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்திருந்தது.
மேலும் தொடக்கவுரையில் குறிப்பிட்டது போல் இலக்கிய சந்திப்பு வருடத்தில் இரண்டு நிகழ்ந்தாலும் அவை வலிமையுடன் தரமாக அமைய வேணடும், ஐரோப்பா வழி ஈழத்து புத்திஜீவிகளும் இச்சந்திப்புடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேணடும். அடுத்த இலக்கிய சந்திப்பு லண்டனில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.
米 米 米 米 米 米
ப்போது பறித்த அக்கரைப் பூக்கள்” (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) தமிழில் : வ. கீதா
எஸ் .வி. ராஜதுரை
D. Dilip Kumar
25, Third Trust Cross Street
Mandaiveli , $35th Madrass - 600 028
S - INDA
31

Page 32
இது இலையுதிர்காலம் முகில் முகம் களைத்து பூமியைக் கிழித்து வானத்தை மறைத்து உடலுறவு செய்தது
இயற்கை ஒரு பயங்கரத்தைப் பிழிந்து கொண்டிருந்தது
[Ꮭ60Ꭷ6ᎠéᏐ6iᎢ ulfᎢ6ᎧllfᎼ காணாமல் போயிற்று இந்த உலகத்தின் கொசுப் புள்ளியாய் என் தேசத்தைப் போல்
ஊரிலென்றால் விளக்குமாறு கொண்டு இந்த முகிலை பனை உச்சிக்கு மேலே விரட்டியடித்திருப்பேன் என்ன செய்வது
இங்கு ஒன்றுமே இயலாத 6Tങ്ങിങ്ങ്) ങ്ങ| முகிலும் மொய்க்கிறது
32
 

قار
நேற்று முன்தினம் பசுமையாய் கிரித்த அந்த இலைகள் நேற்று அந்தி சாய்வதற்குள் முதுமைகொண்டு வெடித்துச் சிதறி
மரணித்து நிலத்துள் புதைந்து மறைந்து போயிற்று
[[[JIf [[L_{ĐLf fண்டும்
என்னைப் போலவே
பசும் புற்களின்
ஒவ்வொரு அலகையும் குளிர் காவுகொண்டது
இந்த இயற்கை
6ლბ(Ub பயங்கரத்தைப் பிழிந்துகொண்டிருந்தது.
-ஆனந்தி
সু: সুখ সুবৰ্ণ সূর্ব সুধি সুখ সুধি সু:
பங்குனி - சித்திரை 1994

Page 33
in T65, SLORC (State Law Order Restoration Council) யுடன் தொழில் ரீதியல் கூட்டுச் சேர்ந்து இயங்கும் ஒரு சில பாரிய வெ ள நா டட் டு க’ கம்பனிகளில் "பெப்சி கோலா' கம்பனியும் (PepsiCo) ? SØí gny. கொடூரம் நிறைந்த பர்மிய இராணுவக் கும்பலால் "அரச சட்டம் ஒழுங்கு மீள் உருவாக்க ச  ைப எ ன ற முத' த  ைர யு ட ன’ நடத்தப்படும் அமைப்பே SLORC, př56160p5 LATGOT வெளிநாட்டு பொருளாதார ரீதியிலான ஆதரவுகள் ஏதுமின்றி இந்த அமைப்பு தப்பிப்பிழைக்க முடியாது. ஆயுதங்களை வாங்கிக் குவிக்க முடியாது. தனது சொந்த மக்களை அடக்கி ஒடுக்க இவை தேவைப்பட்டன, அந்தக் கும்பலுக்கு. தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் 50 வீதத்துக்கும் அதிகமானதை இராணுவமே விழுங்கிக் கொள்கிறது. 300,000 இலிருந்து 500,000 க்கு தனது எண்ணிக்கையை ஊதிப்பெருக்க வைத்துள்ளது வேறெதற்காகவுமல்ல, தனது சொந்த மக்களை நசுக்குவதற்குத்தான்.
1991 நவம்பரில் பர்மாவின் உள்நாட்டு தனியார் LišLisofluiT60T Myanamar Golden Star Co Gulf கம்பனியுடன் சேர்ந்து இயங்கும் நிலையை எடுத்தது. Myanmar கம்பனி நாளொன்றுக்கு பத்து அவுன்ஸ் நிறையுள்ள 100,000க்கும் மேலான போத்தல்களை உற்பத்திசெய்து குவிக்கின்றது. பெப்சியின் முதலீடு (3 மில்லியன் டாலர்) ஒப்பீட்டளவில் சிறிதாக இருப்பினும் SLORC க்கான பிரச்சாரம் கணக்கிடப்படமுடியாத பெறுமதியை தொட்டு நீரிற் கரிறது.” வர்த்த கமீ புரிநதுணர்வை வளர்க்கிறது”என்று தத்துவம் பேசுகிறது, பெப்சி. SLORC யின் வாழ்விற்கு பெப்சி உயிராதாரமாகவே செயற்படுகிறது.
பர்மாவில் வெளிநாட்டு மூலதனங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போராட்டங்கள் கடந்த இரு வருடங்களாக தொடர்ச்சியான முறையில்
மனிதம்-27
 

நடைபெற்று வருகின்றன. இதன் விளைவு ஒரு சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரத் தவறவில்லை,
1. 1992 நவம்பர் இல் பெற்றோ356OTLIt (Petro-Canada) 6T6ip
கம்பனி வெளியேற்றப்பட்டது.
2, 1992 ஒக்டோபரில் Shell
And Un ocas வெளியேற்றப்பட்டது.
3. 1992 இல
அவுஸ்திரேலியாவின் Broken Hil Petroleum வாபஸ் ஆகியது.
4. gp1600ió0DLotfisi Levi Strauss CO வாபஸ் வாங்கிக் கொண்டது. இது தனது அறிக்கையில் "தற்போதைய நிலைமையில் இராணுவத்துக்கும் மனிதஉரிமைகள் மீதான அதன் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கும் நேரடியான ஆதரவை வழங்காமல் பர்மாவில் தொழிற்பட முடியாதநிலையே உள்ளது "என்று கூறியிருக்கிறது.
இந்த சம்பவங்கள் இரு முக்கிய நோக்கு நிலைகளை சாதித்துள்ளன.
1. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இந்த நடவடிக்கை ஒன்றை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. SLORC போன்ற (இராணுவ) ஆட்சியாளர்களுடன் தொழில் ரீதியில் கூட்டு வைத்துக் கொள்வது பர்மிய மக்களின் வாழ்வுக்கும் மனித உரிமைகளுக்கும் விழும் அடியே என்பதுதான் அது.
2. சர்வதேச அளவில் எழுந்த குரல்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வெகுஜனங்களுக்கும் இருந்த மயக்கத்தை துடைப்பதில் பங்காற்றின. அத்தோடு SLORC யின் அநீதிகளுக்கு எதிராக செயற்படும்படியும் வற்புறுத்தின.
மனித விழுமியங்களுக்கு எதிரான SLORCயின் குரூரமான நடவடிக்கைகள் சில :
*1988 இல் பர்மாவின் ஜனநாயகத்துக்கான குரலாக அமைதியான முறையில் நடாத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது "போர் தொடுத்து 8000 க்கும் அதிகமானோரைக் கொன்றொழித்தது - SLORC.
33

Page 34
E* 1990 இல் நடாத்தப்பட்ட தேர்தலில் SLORC 6757ří s L u/7Ø7 NLD (National Leagie For Democracy) (7 Ló LG765/76ü627 ó 60iz g/. Aungsan Suu Kyi 4@aØ77øvý 62 yóo A5L L/7ø5Liu@lib NLD (UITGØyg/ 82 வீதமான இடங்களைப் பெற்று பாரிய வெற்றியை ஈட்டியது. ஆனால் SLORC எதிர்க்கட்சிதலைவர்களை சிறையில் அடைத்து விட்டு தனது ஆட்சியைத் தொடர்கிறது. தொடர்ந்தும் பர்மிய மக்கள் அடக்கு முறைக்குள் வழிகிறார்கள்.
மி பர்மிய சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் உடல் உள ரீதியில் சகலவிதமான சித்திரவதைகளுக்கும் ஆளாகின்றனர்.
6 இராணுவ நடவடிக்கைகளுக்காக சிறுபாண்மை இனக்குழுக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள மக்கள்
சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்.
5 பல ஆயிரக்கணக்கான பர்மிய மக்கள்
நினைவும் வாழ்வு
அழகாக ஓடும் ஒரு A ஓடை அதற்குப் பக்கத்தில் என் குடியிருப்பு மனது மாத்திரம் துடுப்பிழந்த படகாட்டம்
பதிக்கக் கூடாத ஓர் இடத்தில் என் கால்களும்
வாழ்வு மறுக்கப்பட்ட ஓர் தேசத்தில் என் மனதுமாக
வாழ்வு எங்கோ தொலைக்கப்பட்டு விட்டது
ஒரு மூலையில் எருக்கலையும் இன்னோர் மூலையில் ஆமணக்குமாய்
இருந்த
புல்வெளி நிரம்பிய அழகான வளவு கூட
34

இராணுவத்தினருக்கு சேவகம் செய்யும் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். பலர் அடி உதைகளினால் இறந்து விடுகின்றனர்.
லி தாய்லாந்து, பங்களாதேஷ், இந்தியா, சீன7 ஆகிய நாடுகளுடன் அமைந்துள்ள பர்மிய எல்லைப் பிரதேசங்களில் 400000 க்கும் அதிகமான மக்கள் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். 15 மில்லியன் மக்கள் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து வாழும் பரிதாப நிலை தொடர்கிறது.
இந்த அநீதிகளின் சிற்பிகளான SLORC க்கு பொருளாதார ரீதியல் தீனி போடும் Pepsico கம்பனியை பர்மாவிலிருந்து துரத்துவதற்கு சர்வதேச அளவில் குரலெழுப்பப்பட வேணடும்.
b6fi : (Christian Worker) 1993 Oct
தமிழில் : தீபா
பும்
இப்போ என் நினைவில் பூகம்பமாக
நினைவு அதுகூட இப்போ கொ ரங்களையே காட்டி நிற்கிறது
மலத்தை காலால் மிதித்து கல்லிலும் புல்லிலுமாக துடைத்து விட்டு நெருஞ்சிமுள்ளும் இக்கிரி முள்ளும் காலில் குத்த ஓடித்திரிந்து பட்டம் விட்ட எம் கலடுகளில் மீண்டும் கால் பதிக்கும் நம்பிக்கையுடன் நான் இங்கே.
-ஜெகன் -
பங்குனி- சித்திரை 1994

Page 35
நேர்காணல்:
ரஷ்யாவில் வலது தீவிரவாதக் கட்சியான லிட ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் ஏப்ரல் மாத ஆர
பகுதியில் கூடியபோது இதன் தற்போதைய தலை செர்னோவளிப்கியையே 2004 ம் ஆணிடுவரை -அதாள் 10 வருடங்களுக்கு- கட்சியின் தலைவரா தெரிவுசெய்ததோடு, 1996 இல் நடக்கவிருக்கும் ஜனாதி தேர்தலில் கட்சியின் வேட்பாளராக நியமிப்பதென் தீர்மானித்துள்ளது. அத்தோடு முன்னைய சோவியத்யூனி வரையான தன் அகன்ற ரஷ்யக் கொள்கையை மீண பிரகடனப்படுத்தியதோடு, எங்கெல்லாம் எப்லா சகோதரர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அரவணைப்பதும், அவர்களுக்காக ரத்தம் சிந்துவது தமது தலையாய கடமை என்றும் காங்கிர உறுதிமொழி எழுதப்பட்ட
? கடந்த டிசம்பரில் நிகழ்ந்த பாராளுமன்றத் தேர்தலில் இப்ே லட்சமான ரசிய மக்கள் ஏன் உங்களையும் உங்கள் கட்சி!ை தேர்வு செய்தார்கள். இது உங்களுக்கு எதிர்பாராத ஒ இல்லை
0 இல்லை! இது எதிர்பாராத ஒன்று இல்லை. இ லட்சோப லட்சமான மக்களும் இதற்கு மேலானவர்களு விளங்கிக் கொள்கிறார்கள். அது என்னவெனில், இன்ை ரசியாவில் ஜனநாயகம் இல்லை. இன்றைய அ மக்களுக்கான அரசாக இல்லை. வெறும் அதிகாரத்து அரசு. இதற்கு இனியும் முடிவு கட்டப்படாவிட
மனிதம்-27
 

எங்களுடைய நாடு
சிதைக்கப்பட்டுள்ளது. மிகவும் விசாலமானதும் அதிகாரத்துவம் கொண்டதுமான எமது நாடு இன்றோ ஒரு மூன்றாம் உலக நாடாக மாறி வருகிறது. பப் பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகிறார்கள். இத்தகைய உண்மை மக்களுடைய புரிதலுக்கு கொண்டு து வரப்படுகிறது. தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு நாம் தி கடுமையாக உழைத்தோம். இன்று எமது மக்களுக்கு பதி தேவையானது புதிய உரிமைகள், வேறுபட்ட அரசும் றும் அரசியல் பொருளாதாரமும். எங்களுடைய மக்கள்
tirali
பன் இதை நணி கு உணர்ந்து எம்மை டும் அங்கீகரித்திருக்கிறார்கள்.
იმu
፵26jr
5/ւն - - - ۔۔۔ ۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ சில் ? உங்களுடைய திட்டங்கள் எதை வெளிப்படுத்துகின்றது?
0 முன்னைய சோவியத்யூனியன் குடியரசுகளுக்கு எந்தவிதமான பொருளாதார உதவிகளும் வழங்குவதில்லை.
0 ஆயுதக் குறைப்புகள் (அணு ஆயுதம்) குறித்து பேச்சு வார்த்தை நிறுத்துதல்.
0 உரிமையுடன் ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதும்.
0 ரசியாவில் ஒழுங்கையும் அமைதியையும் உருவாக்கத் தடையாக நாசம் விளைவிக்கும் சுமார் 5000 பேரையும் (ஜெல்சினையும் அவருடனான சீர்திருத்தவாதிகளையும்) துாக்கி வீசுவது.
0 படுக்கையிலுள்ள பொருளாதாரத்தை துயில் எழுப்புவதும் வேலையிழந்தோர்க்காகப் போராடுவதும்
0 மக்களுக்கான வீடுகளுக்கு வரிவிலக்கும் இலவச வாய்ப்புகளும்
0 எமது தந்தை நாடு அந்நியருக்க விற்கப்படாது.
fÍTI I
0 வெளிநாடுகளில் கடன் வாங்கவதில்லை.
if ? P a o
0 ரசிய நாட்டுக்குள் வர விரும்பும் பிறநாட்டவர்க்கு
ந்த கட்டாய விசா.
D 0 எமது மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடை.
இவை ரசியாவுக்குத் தேவையானவை.
0 ரசியாவின் இராணுவ உதவி நடவடிக்கைகள்
35

Page 36
தொடர்ந்தும் பாதுகாக்கப்படும். இது மேலும் நவீன ஆயுதங்களாலே ஒழிய எமது துருப்புக்களாலல்ல.
? ரசியாவிலும் வெளிநாடுகளிலுடுள்ள உத்தியோகபூர்வமான பத்திரிகைகள் உங்களை தேசியவாதிகள் பாசிஸ்டுக்கள் என c៣ឬក៏ព្រៃម៉ៃកា នូវ?
0 இயல்பில் நாம் தேசியவாதிகளோ பாசிஸ்டுக்களோ அல்ல. ஆயினும் பலமான ராணுவத்துடனும் சுதந்திரமான பொருளாதாரத்துடனும் ஓர் இறுக்கமான அதிகாரத்துவமான ரசியாவைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே எமது கொள்கை. எமது அக்கறையெல்லாம் எமது மக்களிலேயேதான். எங்களுக்குப் பிரச்சினையில்லை, அவர்கள் எதில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்று. எந்த தி தேசியவாத தீதுடனும் தொடர்புடையவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் இன்றைய அதிகாரத்திலிருப்பவர்களோ எம்மை கிளர்ச்சியாளர்களாகப் பார்க்கிறார்கள். அவர்கள் எம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை எம்மை நிந்திக்க வேண்டும். அதனாலேயே பாசிஸ்டுகள் என்று எம்மை அழைக்கிறார்கள். அவர்கள் அறிவர், எமது மக்களுக்கு இது மிகவும் இழிவான களங்கமான வார்த்தை என்று. அதனாலேயே எம்மை இப்படி அழைக்கிறார்கள்.
எங்கள் மக்கள் பாசிசத்தின் கீழ் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் இந்த வார்த்தைமீது அதிவெறுப்புடையவர்கள். ஆயினும் எமது மக்கள் அறிவர், இந்த நிலைமைக்கு பொறுப்புடைய வெளிநாட்டுத் தலைவர்கள் யார் யார் என்று. இன்று இவர்கள் ஜெல்சினைக் காக்க நினைக்கிறார்கள். அவரே ரசியாவிலுள்ள ஒரேயொரு ஜனநாயகவாதி என்று நினைக்கிறார்கள். அதனால் இவர்கள் மக்களால் புரிந்து கொள்ளப்பட முடியாதவர்களாய்ப் போய்விட்டார்கள். இது வெளிநாடுகளின் தவறாகவே போய்விட்டது. இது ஜெல்சினைக் காப்பதில் போய் முடிந்துள்ளது. இதன் வெளிப்பாடே எங்களை பாசிஸ்டுகள் எனறு நிந்திப்பது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை ஒரு பலமான ரசியா உருப்பெற்றிருப்பதை விரும்பவில்லை. ஆயினும் நாம் அதைப் படைக்க வேண்டும்.
? திடு சேர்ண்னோவஸ்கி ஓடு பேட்டியில் (அது தன்ராம் இருந்தது) பூ தர்கள் எல்லோரையும் ஓடு தீவில் (உ- ம் மடகாஸ்கார்) வசிக்க விடுவது பற்றி சொல்லியிருந்தார். இது பற்றி தெளிவுபடுத்துவீர்களா?
36

0 நாங்கள் கருதுகிறோம் இது முழு
உலகத்துக்கும் சிறப்பான ஒரு திட்டம் - ஏன் யூதர்களுக்கும் கூட யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் தொடர்ந்தும் சண்டைகள் யுத்தங்கள். யூதர்கள் அங்கிருந்து (இஸ்ரேல்) ஒரு தீவில் போய் வசிப்பது அவர்களுக்கு நல்லது -நாலு கரையும் கடல் சூழ! அதேநேரம் ரசியாவிலுள்ள யூதர்ளைப் பற்றி இங்கே எந்தக் கேள்வியும் இல்லை. எம்மைப் பொறுத்தவரை தேசியவாதமோ எதுவும் பிரச்சனையில்லை. ஆயினும் ஒன்று அவர்கள் ரசியாவில் வாழ விரும்பின் அவர்கள் ரசியர்கள். யூதர்கள் எம்மோடு வாழ விரும்பின் வாழலாம். இஸ்ரேல் போக விரும்பினும் போகலாம். ஒருகால் ரசிய யூதர்கள் இஸ்ரேலில் அதிகமாயின் அது சிலவேளை ரசியாவின் ஒரு மாநிலமாகவே மாறிவிடலாம். (இது ஒரு பகிடிச் சிந்தனை) எங்களுடைய பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் போன்றவற்றில் அதிகமாக யூதர் மயமாகவே இருக்கிறது. நாம் தேசிய வாதிகளாக அகண்ட ரசியா பற்றி கதைக்கும்போது பாசிஸ்டுகள் என்று அழைக்கப்படுவதும் இதன் பிரதிபலிப்பே.
? உங்கள் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றி சொல்லுங்களேன்?
இந்த உலகம் ஒரு சில வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். அமெரிக்கா, ரசியா, ஐரோப்பா, சீனா, ஜப்பான். இதற்கு கம்யூனிசமோ அன்றி சோசலிசக் கொள்கையோ தேவையில்லை. இந்த வல்லரசுகள் தமக்கென அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில் பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் எனும் போது. அமெரிக்கா, லத்தீன் அமெரிக்காவுக்கும் ஐரோப்பா, ஆபிரிக்காவுக்கும் ரசியா வானது துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் போன்றவற்றிற்கும் பொறுப்புடையவர்கள். எனவே நாங்கள் கருதுகிறோம், மேற்குறிப்பிட்ட நாடுகள் (குறிப்பாக துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான்) எதிர்காலத்தில் ஆபத்து நிறைந்ததாகவே இருக்கும். ரசியா இங்கே பொறுப்புணர்வாய் நடக்கும்.
இந் நாடுகளிடமிருந்து புதிய உலக யுத்த மொன்றும் வராது. தவிர பிரதேசவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் எதுவும் வெளித் தோன்றாது. இந்த நாடுகள் அணுகுண்டுகள் பெற்றிருந்தால் சூரிச்சிலோ, நியூயோர்க்கிலோ அன்றில் எங்கேயேனும் வெடிக்கச் செய்துவிடுவார்கள். இம் மூன்று நாடுகளையும் (துருக்கி, ஆப்கானிஸ்தான், ஈரான்) ஒன்றாக்கி ரசிய பாதுகாப்பு வலயத்துள் கொண்டு வரவேண்டும். பொறுப்புணர்வுடன் கூடிய பாதுகாப்பு கூட்டு வேலைமுறைகள் கிழக்கு
பங்குனி- சித்திரை 1994

Page 37
மேற்கில் இருந்து கிழக்கு தெற்காய் மாற்றப்படும். நாங்கள் இந்து சமுத்திரம் வரை போக வேண்டும். ரசியாவுக்கு இந்து மகா சமுத்திரம் தேவை. ஆனாலும் நாம் யுத்தம் நடத்தவோ இராணுவம் அனுப்பவோ தேவையில்லை. இந்தியா, ஈராக் எங்களுடைய கூட்டுக்குள் இருப்பார்கள்.
? ஆனால் நீங்கள் குறிப்பட்ட ந்ன்று நாடுகளும் (துடுக்கி ஈரான், ஆப்கானிஸ்தான்) உங்களுடைய பாதுகாப்பு வலயத்துள் வர மறுத்தால் உங்கள் திட்டத்துக்காக இராணுவத்தை அனுப்புவீர்களா?
0 இல்லை. இதற்காக நாங்கள் அங்கே இராணுவத்தைப் பயன்படுத்த மாட்டோம். முதலில் பிற வல்லரசுகள் எம்முடன் உடன்பாட்டுக்கு வரவேண்டும். பிற்பாடு இந் நாடுகள் அரசியல் பொருளாதார (தடைகள்) நடவடிக்கைகளில் நாம் கலந்து கொள்வோம். இந்த கிழக்குப் பகுதி எம்மிலும் அதிகம் வேறுபட்டது. இவர்களுடைய தனித்துவமான உளவியல் பாங்கு, ரசியாவுக்குத் தெரியும். இந்தப் பகுதிகளில் எப்படி அரசியலை கையாள வேண்டும் என்றும் ரசியாவுக்குத் தெரியும்.
? உங்கள் கட்சி புதிய பாராளுமன்றத்தில் பலமான நிலையில் இடுப்பதால் ஜனாதிபதி, அரசு மட்டங்களில் உங்கள் செல்வாக்கு எப்படி பெரிதாக இடுக்கிறதா?
0 நாம் நம்புகிறோம், நம்முடைய கை ஓங்கிவருகிறது என்று. இதன் வெளிப்பாடு தெரிகிறது. முதலில் உப பிரதம மந்திரி கைடர் பதவி விலகிக் கொண்டார். நிதியமைச்சரும் அவ்வாறே விலகிவிட்டார். ஏனைய அரசு அங்கங்களிலும் (ஜனநாயகவாதிகள்,
யாருக்குச் சொல்லியழ .
நண்பரும் மனைவியும் என்னைப் பார்த்துப் பேசிவிட்டு போக வந்தார்கள். (பொழுது போகாதபோது அப்பப்போ வருவார்கள்) வந்தவர்களை வரவேற்று. தேனீர் பரிமாறிவிட்டு. அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம்.
நண்பர் ஆறு அல்லது ஏழாம் வகுப்புத் தானாம் படித்தவர். மனைவி யு.டு படித்தவவாம். அதனால் எப்பவுமே நண்பரின் மனைவி தான் படித்தவள் என்பதை காட்டிக் கொள்வதில் துடிப்பாய் இருப்பா, நண்பர் பணம் சேகரிப்பதும் அதற்கான வழிமுறைகள் (சரியானது தவறானது என்ற விவாதத்தை தயவு செய்து விட்டு
விடுங்கள்) பற்றியும் தான் எப்போதும் கதைப்பார்.
கதைத்துக் கொண்டிருந்தவர்கள் என்ன ஞாபகமே திடீ
எனது புத்தகங்கள் சஞ்சிகைகள் மேல் கண் பதித்தவர்களாக அதில்
ஏதாவது வாசிக்கத் தரச் சொன்னார்கள். நானும் அவர்களின்
ஆவலைப் பார்த்து மனஓசை, கேடயம், புதிய காலச்சாரம் போன்
X- չ3չ՞
சஞ்சிகைகளில் ஒரு கட்டைக் கொடுத்தேன்.
Iരിgi - 27
 
 

ー口
எனப்படுவோருக்கு) அதிர்ச்சி வைத்தியம் நடக்கிறது. எமது நாட்டுப் பொருளாதாரம் உயர்நிலைக்கு வளர்த்துச் செல்லப்பட வேண்டும். ஆனால் இவர்களோ அழிவுப் பாதைக்கே இட்டுச்சென்று சீரழித்துள்ளார்கள். இவர்களுக்கு இனி எதிர்காலம் இல்லை.
? நீங்கள் ரசியாவில் அதிகாரத்துக்கு வந்தால் சுவிஸிலும் அணிவகுப்பு செய்வீர்களா?
0 ஆம், நாம் சுவிஸுக்கு வருவோம். ஆனால் உல்லாசப் பயணிகளாக, ஒரு உயர் பொருளாதார வளர்ச்சியடைந்த ரசிய நாட்டின் பிரஜைகளாக
மிக்க நன்றி! உங்களுடனான உரையாடலுக்கு.
ரசியாவில் கடந்த டிசம்பரில் நிகழ்ந்த பாராளுமன்றத் தேர்தலில் டுெம்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ரசியாவை மட்டுமன்றி உலகத்தையே அச்சம் கொள்ளவைத்திடுக்கும் ரசியப் டுெந் தேசிய வெறியன் விளாடிமிர் செர்ன்னோவ்ஸ்கியை தலைவராகக் கொண்ட ரசிய விபரல் ஜனநாயகக் கட்சியின் உபதலைவடும் கட்சியின் உத்தியோகபூர்வ ஏLான லிபரல் இன் நிர்வாக இயக்குநடுமான சேப்ரோவ்ஸ்கியின் பேட்டி இது.
நேர்காணல் - பேராசிரியர் ஒலைனிவ்கோவ் (மொஸ்கோ பல்கலைக் கழகம்)
Esgïí5) : RIFF
தமிழில் - சி.அமுதன்
திருப்பிப் பார்த்தார்கள். மனம் சரிவரவில்லை.
பொம்மை, பேசும்படம் ஏதாவது. என்று இழுத்தார் நண்பர் (நல்ல காலம்! திரைச்சித்திரா என்று கேட்கவில்லை)
நான் எண்ணிடம் இல்லை என்றேன். நண்பரின் மனைவிக்கு அதில் கோபம் போலும், தனது படிப்பைப் பற்றி எனக்குத் தெரியப்படுத்த நினைத்தா போலும்.
இது PL0T இன் புத்தகங்கள் என்றா. நான் அதிர்ந்து போனேன். என்னடா, இது?
அவவிடம் எப்படிச் சொல்கிறீர்கள்? என்றேன்.
இதில் தோழர் என்று எழுதியிருக்கிறது, அதுதான்! Tឆ្នា,
தலையை எங்கே போய் முட்டிக் கொள்வது?? ឆ័ត្រ័ ទ្រិវ្យាវរ័្ម
-அப்பு
37

Page 38
மனிதம் வைகாசி-ஆனி இதழில் பாரதி கலைக்குழுவினரின் வசந்த காலக்கோலங்கள் பற்றிய ஓர் பார்வை எனும் விமர்சனக் கட்டுரையில், அருச்சுனன் தபசு நாட்டுக் கூத்தினைப் பற்றி எழுதிய விமர்சனத்திற்கு எமது கருத்துக்களையும் கூற விழைகின்றோம்.
மணிவண்ணன் + தில்லைநடேசன் பிரான்ஸ்
ஐரோப்பியச் சூழலில் நாட்டுக்கூத்து கலையானது புதியதோர் அறிமுகமாகவே இருக்கிறது. இது மேடையில் நிகழ்த்தப்படுவதேயில்லை. இதன் ஆடும் தளம் வட்டக்களியேயாகும். இங்கு யாராலும் நாட்டுக்கூத்தெனக் கருதப்படுபவை, தென்னிந்தியாவில் சங்கர்தாளப் சுவாமி அவர்களின் பாணியிலான கொட்டகைக் கூத்துக்களாகவே இருக்கின்றன. இங்கு வட்டக்களரி அல்லாத மேடைகளிலேயே கூத்தை நிகழ்த்த வேண்டியிருப்பதால், பல விதமான நெருக கடிகளைச் சந்தரிக்க வேணர்டியிருக்கிறது.
1. பாத்திரத்திற்கான வருகை, 2. ஆடற்தரு
போன்றவைகள் ஆடும்போது மேடைக்கேற்றவாறு அதனை அமைக்க வேண்டியிருக்கிறது.
3. மேடையில் ஒரே பக்கப் பார்வையாளர்களைச்
சந்திப்பதற்காக, ஆடும் திசைகளிலும் மாறுதல்களைச் செய்ய வேண்டியுள்ளது.
4.மேடைகள் சறுக்கும் தன்மையுடையனவாக இருத்தலால் ஆடலுக்கு அமைவிலாதுளது.
இவை போன்ற காரணங்களினால் கூத்துக் கலையின் ஜீவன் சோர்கிறது.
லோகதாஸ் அவர்கள் கூத்தை வெளிப்படுத்திய முறைமை பற்றி சாடியிருக்கிறார். குறிப்பாக கூத்தை நகர்த்திச் செல்லும் முறைகளில்,
1. கட்டியகாரன் கதை கூறல் 2. அண்ணாவிமார்களின் சபைவிருத்தம். 3. பாத்திரகாரர்களின் -விருத்தம், பாடல்கள்
38.

இவை மூலமாகவே கதை நகர்ந்து செல்கிறது.
அருச்சுனன் தபசானது இரவு முழுவதும் விடியவிடிய ஆடப்படும் தர்மபுத்திர நாட்டுக்கூத்தின் ஓர் சிறு பகுதி மட்டுமே. ஆகையால் இங்கு கட்டியகாரனர் தேவையற்றவனாகினறான , மிகு த இரு பகுதிகளினுாடகவுமே கதை நகர்ந்து செல்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்று பகுதிகளுமே கூத்தை நகர்த்திச் செல்லும் முறைமைகளாகும்.
அடுத்தாற்போல் பாட்டுக்காரன், சம்பாஷணைகள் எதுவும் தெளிவற்றும், விளங்காமலும் இருந்ததெனக் கூறுகின்றீர்கள். அதாவது, கூத்துக் கலையிலிருந்து விழுதுவிட்ட பரதநாட்டியத்தைப் போலல்லாது கூத்திற்கு அதன் ஆட்டத்தின் போக்கிலேயே ஆடுபவர்களே பாடல்களையும் பாட வேண்டியிருக்கிறது. இது மேடையிலிருந்து துாரத்தே இருப்பவர்களுக்கு நவீன மைக் வசதிகள் இல்லாவிடில் கேட்பது கடினமாகவே இருக்கும். குரலெடுத்து இசை நயத்துடன் பாடினாலும் சுற்றிவரக் கேட்பதற்கு இது வட்டக்களரியுமல்ல,
இருந்தும் அணர்ணாவிமார்கள் மைக்கின் முன்னிருந்து அப் பாடல்களை திருப்பிப் படிக்கும் போதுகூட விளங்காத தன்மை இருக்குமானால், அது இப் பாடல்களில் கையாண்டிருக்கும் இலக்கணத் தனமையே காரணமாயிருக்கும். இதை விளங்கிக்கொள்வதென்பது, அவரவரது அறிவு சார்ந்த அல்லது தேடல் சம்பந்தப்பட்ட அல்லது பரீட்சயம் சார்ந்த விசயமும் கூடத்தான். இதனை யாத்தவர்கள் புலமை பெற்ற பண்டிதர்களாவர். அவர்கள் இலக்கணத் தனிமையைப் பாடல்களில் காட்டியிருக்கிறார்கள். கையாளப்பட்டிருக்கும் இவ் இலக்கணத் தன்மையானது அந்தந்த பாத்திரக் கருத்துக்களை இராகங்களுக்குள் இட்டுக்கட்ட வேண்டிய சூழலில்தான் இது நிகழ்ந்ததாக கூறமுடியாது. அக்காலத்துப் புலமைத்துவமே இவ் இலக்கணத் தன்மைக்கு காரணமாகும்.
விமர்சகர் கூறுவதைப்போல் பாடல்கள், வசனம் (அ. து- விருத்தம், சபைவிருத்தம்) என்பன சகலருக்கும் விளங்கும் வகையில் வெளிப்படுத்தும் முறையில் நவீனத்துவத்தை கையாளுதல் வேண்டுமென்பதுடன் நாமும் உடன்படுகின்றோம். அதற்காக, தமிழ் நாட்டில் விஜயலெட்சுமிநவநீதகிருஸ்ணன் குழுவினரும், இன்னும் குணசேகரா போன்றோரும் நாட்டுப்புறப் பாடல்களை வெளிப்படுத்துவதில் ஜனரஞ்சகமாக நவீனத்துவத்தை கையாளுகிறார்கள் எனபதை உதாரணமாய்
பங்குனி-சித்திரை 1994

Page 39
வெளிப்படுத்துவதில் ஜனரஞ்சகமாக நவீனத்துவத்தை கையாளுகிறார்கள் என்பதை உதாரணமாய
ட்டிக்காட்டுவதுதான் விளங்கவில்லை.
அதாவது,நாட்டார் பாடல்கள் எளிமையான மக்களின் பாடல்களாகும். அவை உழைக்கும் மக்களை போன்று எப்போதும் எளிமையாகவேதான் இருக்கும் எல்லோருக்கும் விளங்கும். இதனை யாத்தவர்கள் புலமை பெற்ற பண்டிதர்களல்ல. மக்கள் பாடல்களை பாடிய போது சுற்றுப்புற சூழலிலுள்ள பொருட்களையே தாளக்கருவிகளாகப் பயன்படுத்திக்கொண்டனர். இன்றும் கோலாட்டத்தில் தடிகளால் அடித்து ஓசை எழுப்பியும் கும்மி கொட்டுதலில் கைகளால் ஓசை எழுப்பியும் தாளமிட்டு இசையைப் பாடுவதைப் பார்க்கலாம் அம்மக்களின் பாடல்களைத்தான் இக்குழுவினர்கள் வெளிப்படுத்துகிறார்கள். மக்கள் பாடிய போதான நிலையிலிருந்து பிரித்துப்பார்த்தால், இக்குழுவினர்களால்
1. சுற்றுப்புறச் சூழலிலிருந்து தாளக்கருவிகளாகப் பயன்படுத்திக்கொணட பொருட்கள் இங்கு மாறியிருக்கின்றன. ஆனால் மக்கள் பாடிய போது தாளமிட்டுக்கொண்ட நடைகளில் மாற்றமில்லை.
2. இசைக்கருவிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ( பாடல்களின் வெளிகள் இவை பாடலிற்கான அடிகளை எடுத்துக் கொடுப்பதற்கும், மெட்டுக்களை வாசிப்பதற்கும் . ஆகப் பயன்படுகின்றன. அடிகளை எடுத்துக் கொடுப்பதற்கு இசைக்கருவியினை வாசிக்கும் முறைக்கேற்ப இந்த வெளிகளில்
/2--
Signó apósióDe
~ം.
ہبہ۔بجمعیلا.^**
உங்கள் ஆணிவேர்கள் கவனமாக இருக்கின்றன மிகவும் கவனம் அறவிடாதீர்கள். கவிதை எழுதப் பழகிவிடுவீர்கள்.
- சோலைக்கி
http:\\www.thamizham. net
ܓܠ\
மனிதம்-27
 

மாற்றி வாசிக்கப்படுகின்றன மீண்டும்
பாடல் தொடங்கும் போது மீண்டும் பாடலுக்குரிய தாளம் வாசிக்கப்படுகின்றது.)
இதைத் தவிர, மக்கள் பாடியபோதான அசைவுகள், நெளிவு சுளிவுகளின் போக்கில் மாற்றமேதுமில்லை. (அவரது குரலுக்கேற்ப பாடல்களில் மாற்றம் காணலாம்.) மக்களது பாடல்களுக்கு அவற்றை வெளிப்படுத்துவதில் ஜனரஞ்சகமாய் நவீனத்துவத்தைக் கையாள்வதற்கு இங்கு ஒரு சாம்பலும் இல்லை. கூத்தை நவீனமயப்படுததுவதற்கு, கூதி தை நவீனமயப்படுத்தியவர்களின் பெயர்களை, மெளனகுருவும், தாஸியஸும் என உதாரணிகளாய் முன்நிறுத்தியிருக்கிறார் விமர்சகர். எமக்கு கூத்தை நவீனமயப்படுத்தியவர்களென, இவர்களது பெயர்களுடனான விலாசத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் இவர்களால் நவீனமயப்படுத்தப்பட்ட கூத்தின் நிலை என்ன? அது தொடர்பாக அல்லது கூத்துக்கலை தொடர்பாக இவர்களது தற்போதைய உழைப்பு எவ்வாறுள்ளது?
ஆட்டமும் பாட்டும் கூத்தானது. கூத்தென்றால் ஆட்டமும் பாட்டும். கூத்துத்தான் மக்கள் கலை வடிவமே தவிர அதன் உள்ளடக்கங்கள் புராண, இதிகாச கதைகளாகவே இருக்கின்றன. இங்கு ஐரோப்பிய இயந்திர மயமான வாழ்விலும், எத்தனையோ அழுத்தங்களிற்கு ஊடாகவும், அதன் உயிரான அபிநயங்களுடன், இச் சூழலை சணலடி அடித்தே பழகவேண்டியுள்ளது. தற்போது நாம் பழகும் வன்சன் காடும் பனி உறைந்து விட்டது. எமது ஆரம்ப நிலைகளே இவை,
N
t6uir? O O
"ஆணிவேர் அறுந்த நாண்"
5f (கவிதைத் தொகுதி)
தொடர்புகட்கு :
As seay 3 , Allee Paul Leautaud 95200 SarCelles
FRANCE
ク
39

Page 40
Tajĝji.fi
gasi Galla DGATUNNIN
எனது மரணம் இருக்க இருக்கப் பெ சொற்ப காலத்திற்கு மு என் கண்முன்னே தெ இப்போது GTIGE GJITFG55 வால் முறுக்கிய ஒரு தினம் விளையாடிக் க
முதன் முதலாக எண் சிறு எறும்பைப்போன்றுதான் இருந்தது. அதன் வளர்ச்சி மிககவும் வேகமான ஒன்று இந்தக் குறுகிய காலத் அது வளர்ந்திருக்கும் பயங்கரம்
பஈர்ீரின் ராசி அப்ப கடலும் சுருங்கி ஒரு மேசையிலே வைக்கும் அச்சம் நிறைந்த என் மரகரம் மாடு மாதிரி என்ன யானையைப்போன்றும்
என் மரணம் இப்போது துள்ளி ஒடி வந்து சற்று விலகிக்கொண்டு போ நான் - இன்று - பா
 

lb LINDJENJEi
ருக்கிறது. கன்னர்தான்
ரியத்தொடங்கிய அது
கன்றுக்குட்டியைப்போல் விக்கிறது.
கண்ணுக்குத் தெரியும்போது அது
நீதிற்குள் விதம்
டி. கேட்டிரோ
போத்தலுக்குள் ஊற்றி
அளவுக்கு
தரையில்
கொழுக்கும்.
து மிகவும் மகிழ்ச்சியுடன்
கிறது வமென்று நினைத்திருக்கும்.