கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழமுது 1985.10

Page 1
|No, os籌km
%)
 


Page 2
திருவிலைத் தெ
கரியாகிப்போன
உடல்களின்மேல்-சில. கவச கண்டிகளின் * கணிநடனம் சிந்தியோடுகின்றி. சிவந்த குருதின்ேமேல்
கண்ணிரதலகளில்
கவிழ்த்துபோயிருக்கும் - பல
ருக்களிலே
கண்கள். . í & 3 - இழ்த்துபோன உயிர்களினால்
அன்லந்துபோய்
*螺 F. *
கர்ரச கூலிகளின் அகர வேலைகளால்
மறிந்துபோன தீக் கொழுந்துகளில் மறைந்துகொண்டு இருக்கின்றனர். அந்த திருமலையின் திருத்தலங்களிலும். பலிக்களங்களிலும். எரிபடையாய் எழுத்துவரும் திரிபடையும் Graivasar : திருமலையில் குடிகொண்டு இன்று - தரிப்படையாய் - நாறிய மண்டை ஒட்டில் அமுதம் அருந்தி ஆனந்தக் கடித்தாடுகின்றது
Köö2ረ-áኝÖ
Drift .)6 - چن-سسسسسس مست.
பான உடமைகளால்
குருதி வெள்ள்த்துள் புதைந்துகொண்டிருக்கும் பிணங்களின் மேல் பிறந்து கொண்டிருக்கும் புழுக்களிலும் - ஒரு
: . . புலம்பல்கேட்கிறது.
கற்களோ is 数 ႏွစ္သိမ္ဘီအိန္ဒိခ်င္ငံမ္ယနျ ருக்கும்
".శా گرم تا تایپ
aðäassisiri; . o noirafič4 §sólii
கலன்லதது:ன்
தத்தன். அங்கே கல்ந்துகொண்டிருக்கின்றது. திருமலையில் தீயின் திரைமறைவில் எமது - தாயின் வயிறு இன்னும் எத்தனை நான்தான் எரிந்துகொண்டிருக்கும். தீப்பற்றி எரிகின்ற தீவிலுள்ள எமது பேனாவும் -தன் கவியின் வரிகளில் - கரிகளைத்தான் கக்குகின்ற்து அதனால் அக்கவியும் எரிகிறது.
குருதிப் பூக்களில்
பூபாளமிசைத்து வாசல்களெங்கும் புதிய கோலமிடும் நாள்வரைக்கும் கவி வரிகள் கரிகளைத்தான் கக்குமிங்கே
 
 
 
 
 
 
 
 
 

கிண்ணம் 3 o துணி 7
இன்றைய சூழலில் செயல்படல் பற்றிய சில எண்ணங்கள் . . .
ஒரு மரம் இருந் , து. பசுமையான மரம். பருவங்கள் மாறிய போது கொடிய வெயில் வந்தது. அனல்காற்று வீசியது; மரம் வாடிற்று. நீரூற்றிப் பயனில்லை. களத்தில் போரிட்டு மடிந்த வீரத் தமிழ்ச் செம்மல்களின் 4 ருதியும், தமிழீழத்தின் காடுகளில் திரிந்து சிந்திய வியர் வையும், சிறிலங் &ாவின் வதைக்கூடங்களில் புண்ண. கிய இளம் தமிழ் மேனிகளில் இருந்து கசிந்த நிணநீருமே அதைக் காக்கும் உரமாயின. என்றோ ஒருநாள் அவ்விருட்சம் தளிர்த்துக் கினை பரப்பிப் பூக் துக் குலுங்கும் என்ற இன்கனவு நெஞ்சில் பசுமைய க இருக்கும்போதே நம்பிக்கையோடு அதனடி யில் போராடி மாண்டனர் எம்மண்ணின் மைந்தர் பலர் V
தமிழீழ விருட்சத்தின் அடியில் சித்திய வியர்வையிலும் குருதி யிலும் கண்ணிசிலும் தோய்ந்தெழும் எண்ணங்களின் பதிவுகளே உறுதி தந்து உணர்வூட்டிச் செயற் படுத்தும். குறுகில் வட்டங்களுட் சிக்குண்டு தனி நல மையங்களில் இறுகி எம் கவனத்தின் திசை தடுமாறும் ஒவ்வொரு கணமும் எம்மண்ணில் காலனின் காலதிர அவலக்குரல் எழும்பும் கணங்களே.
பல்வேறு மனிதர் க்ளின் பல் வேறு வகைப்பட்ட செயற்பாடு களின் கூட்டுப் பHம:ற்றங்களினாலேயே சமூகம் உருவாகி இயங்கிச் செல்கிற த. நோய் தீர்க்க வைத்தியனும், உணவு தர உழவனும் கல்வியூட்ட ஆசானும் என்று இப்படி எத்தனையோ வகை மனிதர்கள் சமூகம் இயங்கப் பரஸ்பரம் செயல் ill- வேண்டியுள்ளது? சுமூகமான நிலையிலுள்ள ஒரு

Page 3
2
சமூகம் இயங்கவே இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட திறன்களின் செயற்பாடுகளும் பரஸ்பரப் பரிமாற்றமும் அவசியமாயின் வாடி வதங்கும் எம் தமிழீழ விருட்சத்தைக் காப்பாற்றித் தளிர்க்கச் செய் யும் நெறிமுறையின் தன்மை என்ன என்பதைச் சற்று நாம் நிதானிக்க வேண்டும். இல்லையெனில் நாம் எம்மைச் சுற்றி வட்டம் போட்டு அதனுள்ளேயே அமிழ்ந்து கையாலாகாப் பார்வ்ை யாளரர்கி விடுவோம். Y
பிரச்சனையற்றிருக்கும் ஒரு சமூகம் சமூகமாக இருப்பதற்கும் பல்வேறு திறன்களின் செயற்பாடு தேவையாயின் பயங்கரமார் நெருக்கடிகளினூடு இயங்கிச் செல்ல வேண்டிய ஒரு சமூகத்திற்கும் பல்வகைத் திறன்களின் பரஸ்பரக் கூட்டுச் செயற்பாடுகளின் உச்சப் பயன்பாடு இன்றியமையாததாகிறது. காட்டுப்பகுதிக் கிராமம் களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்காகவும் விற்பனைக் காகவும் காட்டுவழிகளினூடு மாடுகளை கொண்டு செல்லும் ஒருவ னுடைய அறிவு போராட்டக் காலத்தில் கெரில்லாக்கள் எதிரிக்குக் தெரியாமல் நகரவும், வெற்றிகரமாகப் பின்வாங்கவும் பயன்படு: கிறது. ஒவ்வொரு சமூகத்தின் தன்மைக்கேற்பவும் தேவைகளுக் கேற்பவும் சமூகம் இயங்குவதற்குத் தேவையான பல்வேறு செயல் பாடுகளுட் சில முதன்மை பெறுகின்றன:
\
அவ்வாறு முதன்மை பெறும் செயற்பாடுகள் புரட்சிகரச் சமூகங்கள் அல்லாத சமூகங்களில் ஆளும் வர்க்க நலன்களைப் பேணுபவையாகவும் நிலைநாட்டுபவையாகவும் அமைகின்றன. பண்டைத்தமிழ்ச் சமூகத்தில் புலமைத்துவம் எனும் செயல்பாடு முதன்மை பெறுகிறது. ஏனெனில் அக்கால அரசர் நலன்காக்க அது அவசியமாயிற்று. முதலாளித்துவ அமைப்பில் முதன்மை பெறும் செயல்பாடுகளில் ஒன்றாக பொறியியல் இடம் பெறுகிறது: ஏனெனில் சந்தைகளை மையப்படுத்துதல், தொழிற்சாலை அமைத்தல், போக்குவரத்தைத் துரிதமாக்கல் போன்றவற்றின் மூலம் லாப உச்சமாக்கல் நோக்கில் உற்பத்திச் சக்திகளை பெருக்கு வதற்கு இன்றியமையாத கட்டமைப்பை உருவாக்கப் பொறியிலாள ரின் செயல்பாடு அவசியம். இவ்வாறு சில திறன்கள் ஒவ்வொரு சமூகத்தின் தன்மைக்கேற்ப முதன்மை பெறினும் ஒரு சமூகத்தில் காணப்படும் பல்வேறு செயற்பாடுகளின் பரஸ்பரப் பரிமாற்றங்கள் அச்சமூகத்தின் இயக்கத்திற்கு இன்றியமையாததே. செந்நாப் புலவனுக்கு கறிசமைத்த மனைவியின் அடுப்பங்கரைச் செயல்பாடும் பொறியியலாளனுக்கு எழுதக்கற்பித்த ஆசிரியரின் செயல்பாடும், முதன்மை பெறாவிடினும் இன்றியமையாதவையே. ஆகவே ஒரு

3.
சமூகத்தில் சில திறன்கள் முதன்மை பெறுவதைக் கொண்டு வேறு செயல்பாடுகளின் பரஸ்பர பரிமாற்றங்களின் அவசியத்தை ந்ாம். புறக்கணிக்க முடியாது.
ஆகவேதான் நாம் மீண்டும் மீண்டும் நெருக்கடியை எதிர் நோக்கி நிற்கும் எம் சமூகத்தைச் சரியான பாதையில் இயக்கிச் செல்லப் பொருத்தமான சில திறன்கள் முதன்மைபெற்று அத்துடன் இன்றியமையாத சமூக அடிக்கட்டுமானத்தை இயக்கும் செயல்பாடு களின் உச்சப்பயன்பாடும் பெறப்படுதலையும் வலியுறுத்த வேண்டி யதாகிறது.
இன்று எமது போராட்டப்பாதையில் ஆயுதவன்மை முதன்மை பெற்றுள்ளது. தமிழீழ வேலைத் திட்டத்தின் ஆயுதப் போராட்டம் என்பது பதிலீடு செய்யப்பட முடியாத ஒன்றே. நாம் மேற்கூறியது போல் ஒரு சமூகத்தின் தேவைகளை ஒட்டி முதன்மை பெறும் செயல்பாடுகளை அவை வெற்றிடத்தில் தனித்து நிகழ்ப வையாக மயங்கிவிடுகிறோம். ஒரு சமூகத்தின் இயக்கத்திற்கு உற்பத்தியிலீடுபடும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ வழியில் இன்றி யமையாதவனாயிருப்பது புரியப்படாமலிருப்பதே வரலாற்றில் ஆளும் வர்க்கங்கள் உருவாகவும் அவை நிலை கொள்ளவும் வழி வகுத்துள்ளது. “சிறிமாவோ அம்மையாரால் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபம் கட்டப்பட்டதென அம்மண்டபம் கட்ட வியர்வை சிந்திக் கல்சுமந்த ஒரு தொழிலாளியின் குழந்தை பாட சாலையில் கற்று அதை மனதிற்பதித்து பரீட்சைக்கு மறுமொழி எழுதலாம். ஆளும் வர்க்கத்தை நிலைநாட்டவே இது வழி சமைக்கிறது. சமூக உருவாக்கத்தின் பல்வேறு செயல்பாடுகளின் பரஸ்பரத்தன்மை நம் கல்வி கலாச்சாரம் போன்றவற்றால் மறைக் கப்படுவதாலேயே இது நிகழக் கூடியதாய் உள்ளது. ஆகவே ஆயுதச் செயல்பாடும் திறனும் எம் தேவைகளையொட்டி முதன்மை பெறலால் அது தன்னளவில் நிகழ்வது எனும் மாயை தோன்றி நிலை கொள்ளுமாயின் அச்செயல்பாட்டைச் சாத்தியமாக்கிய மற்றச் சமூக நடவடிக்கைகள் ஊதாசீனப்படுத்தப்படும் ஒரு கொடுங்கோண்மை அரசே உருவாகலாம். தான் காட்டு வழி காட்டிய கெரில்லாவே தன் வறுமையைக் கூட்டும் செயல்திட்டங் களை அரசாங்கத்திற்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்தலைக் கண்டு மாடுகொண்டு செல்பவன் கவலைப்படலாம். பின் அவனும் அம்மாயையில் சிக்குண்டு தலைவிதி என்று வறுமையில் உழலலாம்
எம்விடுதலைப் போராட்டமானது சமூக இயக்கத்திற்கு இன்றி யமையாத சகல சமூக நடவடிக்கைகளின் பரஸ்பர உறவுகளைப்

Page 4
4.
பிரதிபலிக்கக் கூடிய, அவற்றின் உச்சப் பயன்பாட்டைப் பெற்றுத் தரும் கட்டமைப்பைப் பெறல் அவசியம்3
அதேவேளை இவ்வாறான கட்டமைப்பொன்றை எம் அர்சி யற் சிந்தனையில் முதன்மைப் படுத்தும்போது எம் சமூகம் பற்றிய தீர்மானங்கள் யுத்தத்தின் யதார்த்தங்களை உள்வாங்காமல் போய் விடும் அபாயமும் உண்டு.
எதிரியின் அச்சுறுத்தலுக்குத் திறந்து கிடக்கும் எல்லைக்கோடு. கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் எல்லைக்கும் கடலுக்கு மிடையே 15-20 மைல் அகலமேயுள்ள காலன் வலைவீசக் காத் திருக்கும் பயங்கர இடைவெளியில் அப்பாவித் தமிழ் மக்கள். யுத்த மெனில் உணவு னேண்டும். அதன் உற்பத்தியை நெருக்கடியில் பேணவோ, அல்லது தமிழீழம் முழுதும் பரிமாற்றம் நிகழவோ வாய்ப்பில்லாப் பொருளாதார அமைப்பு. . . . . .
எல்லைப்புறம் நெடுக எதிரியின் தீ வைப்பிற்கு அஞ்சி நிற்கும் கதிர் குலுங்கும் வயற்களங்கள். எம்சமூகம் எதிர்நோக்கும் பிரச் சினைகளுட் சில இவை. இவற்றை நாம் நோக்கும்போது இனப் அடுகொலை அபாயம் எம்மைப் பூதாசுரமாய் எதிர்கொள்ளும். இவ்வேளையிலே தமிழீழச் சமூகத்தின் சகல பரிமாணங்களையும் நன்கறிந்து பல்வேறு சமூகச் செயல்பாடுகளின் உச்சப் பயன்பாட் டைத் தரும் கட்டமைப்பின் மூலம் செயல்படுவோம். O
w.vx xx warrarism'. r. v ..'s, wars mi what www.s-
w முதலில் தமிழீழ
ಬಹ್ದಿ ಕ್ಲಿಪ್ಲೆಸ್ಲೆ
966 88. 2. 露 6) ušepar జ్ఞాత్
(5assagife
 

http:ÄÄ www, thamizham, net
| pléláෆිගුdłඛ|
— ONUCIÓlO...
*து கிழக்கென்று
sfo எல்லோருக்குமே தெரியும். ஆனால் அது எப்போது வெளுக்கும் என்பது மட்டும்தான் எவருக்கும் தெரியவில்லை!
மரணம் அசைத்துப் போட்ட மாபெரும் மனிதர்கள் உறங்கிவிட்டார்கள்! ஆனால், மரணத்தையே அசைத்துப் பார்க்கிற இந்தப் போராளிகள் இறந்த பின்னாலுமே உறங்க மாட்டார்கள்.
விடியுமா பொழுதென்று வெறித்துக் கொண்டில்லாமல், நெருப்புச் சூரியனையே பூமிக்குக் கொண்டுவரப் புறப்பட்டு விட்டவர்கள்.
மரணம் மனிதரைத் துரத்திக் கொண்டிருக்க, மனிதரோ மரணத்தைத் துரத்திக் கொண்டிருக்க துப்பாக்கிப் பறவைகள் எம்பிப் பறக்கின்றன.
அரசமணிமேகை
ஆங்கே கவனியுங்கள் மேகத்தில் கூட ஒரு சோகம் கலந்திருக்கிறது.
காட்டின் மெளனத்தில் கூட ஒர் அழுகை காத்திருக்கிறது.
இலங்கையை நோக்கி எல்லோர் விழிகளும் திறந்திருக்கும் போதே, மூச்சின் மென்னி முறிக்கப் படுகிறது. உண்மையோ அனாதையாய் மூர்ச்சையாகிறது.
உடன்படிக்கையை சிறீலங்கா அரசின் உதடுகள் மட்டுமே உச்சரிக்கின்றன. ஆனால் கழுத்துக்களை நெறிப்பதைத்தான் கைவிடக் கானோம்.
போராளிகள் தினந்தோறும் gurgriq あ கொண்டிருக்கிறார்கள். அலுப்பில்லாமல்

Page 5
6
சலிப்பில்லாமல்- தீயிலே ஆர்வம் குறையாமல்- எரிந்துவிட்டால், ரத்தமே நெய்யாக கோட்டைக் கதவுக்கு யுத்தத் தீ முருங்கை மரத்தையா வளர்க்கப்படுகிறது. பிறகு
பிளந்துபோய் வைப்பது? விழிகளின் சிவப்பினால் அல்லவா
தீ வேகமாய் எரிகிறது?
இன்னும் கொஞ்சம் உந்து சக்தியை உற்சாகப் படுத்திக்
கொண்டு,
· இதயங்கள் அனைத்தையும் ஏகமாயததான இணைத்துக் கொண்டு, இந்தத்தீ O கோடிக்கைகள் எரிகிறது என்றாலும், குமுறிக் கிளம்பினால், காடே முழுககக நெருப்புச் சூரியன், கரிந்துபோய் நிலத்திற்கே வருவான்! விட்டால், எந்தத் தென்றலுக்கு காற்றெல்லாம் இலைகள் சேர்ந்தால் மிகுந்திருக்கும்? கனத்தபுயல் வாராதா?
நம்பிக்கை கொள்வோம்! தேக்கு மரங்கள் நாளைக்கே
Luar ayb விடிவு வரும். O
*எமது எதிரி சிறி லங் கா அரசும், அதன் கூலிப் பட்டாளங்களுமே அன்றி அப்பாவிச் சிங்கள மக்கள் அல்ல. எமது எதிரி ஏகாதிபத்தியச் சக்தி களு டன் கைகோர்த்துக் கொண்டு எமது போராட்டத்தை நசுக்கி விடுவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்ற சூழ் நிலையில் நாம் சிங்கள மக்கள் அனைவரையும் எமது எதிரியாகக் கருதுவோமாக இருந்தால், இனவாதம் ஒன் றையே மூலதனமாகக் கொண்ட எமது எதிரிக்கு அது மேலும் வாய்ப்பாகவே அமையும்.'
தோழர் உமாமகேஸ்வரன்

உலக சமுதாய வரலாற்றுச்
சக்கரத்தின் சுழற்சி வேகம் ஒரு போதும் சீராக இருந்த தில்லை. இதன் வேகம் அடிக்சடி மாறுபடுவது யதார்த்த உண் மையாகும்.
வரலாற்றுச் சக்கரத்தை முன் னோக்கி இழுக்கும் சக்திகள் பல வீனப் படும் போது இவ் வேகம் குறைவதும், இச்சக்திகள் பலப்படும் போது வேகம் அதி கரிப்பதும் வெளிப்படை உண் GoLounte5b.
இங்கு வேகம் மாறுகின்ற திருப்பு முனைகளையெல்லாம் (Turning Point) GāG可LD)<历 அவதானித்தால், இத்திருப்பு
முனைகளின் பிரதான சக்தி களுள் ஒன்றாக மாணவர் சக்தி விளங்குவதைக் கண்டு கொள்ள
· Gomrtb.
இந்த மாணவர் சக்தி சரியான தலைமையைப் பெற்றுத் தீர்க்க தரிசனத்துடனும், சிந்தனைத் தெளிவுடனும் இயங்கும் போது, வரலாற்றுக் சக்கரம் சீரான வேக அதிகரிப்பைப் பெறுவதும் உரிய தலைமைச் சக்தி பெறப்
படாதவிடத்து திடீர் வேக அதிகரிப்பைப் பெற்று, அதே போன்று திடீர் தடையை
அடைவதும் குறிப்பேடுகள் தரும் LumTL-DITS Lh.
ஈரானில் அமெரிக்க ஏகாதி பத்தியவாதிகளையும், அதனது அடிவருடிப் பிற்போக்காளர் களையும் ஒரு கலக்குக் கலக்கிய
*அமெரிக்கப் பணயக் கைதிகள்' விவகாரத்தின் வரலாற்றுப் புகழ்மிக்க பாத்திரத்தை வகித் துத் திருப்புமுனையானவர்கள் அந் நா ட் டு மாணவர்களே. வீரம் விளைந்து கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ் மண்ணிலே 1969
ல் உறுதியான ஆயுதப்
பாராட்டத் திருப்புமுனை யிலே மாணவர் சக்தியின் பங் களிப்பு உறுதியானது ஏன்? 1971 ஏப்ரல் நாட்களில் சிறீ லங்காவில் அரசைக் கடும் அச்சத் துக்குள்ளாக்கிய “ “ ar uloj s7 dio garfjogo o என்று Gouuuuf பொறிக்கப்பட்ட நிகழ்ச்சிப் போக்கில் பிரதான திருப்பு முனைச் சக்திகளும் மாணவர் சக்தியே என்பது எமக்கு மிகவும் நெருங்கிய உதாரணமாகும். (முடிவுகள் பற்றிய விடயம் வேறு; நாம் இங்கு அவதானிப் பது திருப்பு முனைகளைத் தான்.) வரலாற்று வரலாறாகச்
சிறீலங்கா பேரினவாத அரசின்
திட்டமிட்ட இன அடக்கு முறைக்கு ஆளாகி வந்த தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்புணர்வு களுக்கு அழுத்தம் ஊட்டிப் போராட்ட முறைகளிலும் திசை வழிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரலாற்றுச் சக்க ரத்தை அமைக்க அடிப்படை ፱ድ፵ff`& அமைந்தது தமிழீழ மாணவர் சக்தியேயாகும்.
வரலாற்றில் இந்தத் துல்லிய மான பாத்திரத்தை 'மாணவர் சக்தி" வகிப்பதில் சமூக உற்பத்தி யுடன் எந்தவித தொடர்புமற்ற

Page 6
8
அல்லது ஆதிக்கம் மிக்க தொடர் பற்று இருக்கும் நிலை மற்றும்
மாணவர்கள் வயது சார்ந்த உளவியல் என்பவை முக்கிய காரணங்களில் வெளிப்படை
繳_*象龜兗)@f。
வாதத்திற்கு ஆளாகி தீவிர வாதத தவறுகளிழைப்பதற்குக் காரணமாகி விடுகிறது.
எமது விடுதலைப் போராட்ட மும் தனது சொந்தத் தேவை
சமூக உற்பத்தியுடன் நேரடித் தொடர்பற்ற காரணத்தால் வழக்கத்திலுள்ள சமூகக் கட் டமைப்பில் ஆதிக்கம் மாணவர் மீது குறைந்தளவே பிரயோகிக் கப்படுவதால் புறச் சூழ்நிலை களைச் சரியா கப் புரிந்து
கொள்ளாது பிரிந்த செயற்
பாட்டு வரம்புகள் இயங்குகின்ற வாய்ப்பை அடைகின்றனர். இக்கட்டுப்பாடற்ற வேகம் வர லாற்றுச் சக்கரம் எங்காவது ஒரு இடத்தில் முட்டி மோதி, மேலும் முன்னோக்கி இயங்க முடியாத செயலற்ற நிலைக்கு
ஆளாவதற்குக் éSITT60öTLDITSlül பெரும்பாலும் அமைந்துவிடு கின்றது.
மற்றும் மாணவர்களது வயது, பருவகால எழுச்சிகளுக்குரிய தாய் அதிகளவான செயல்த் தூண்டல், அசட்டுத் துணிவு, திடீர் உற்சாகம் போன்ற மனோவியல்த் தன்  ைம க ள் மேலோங்கி மனம் போன போக் கில் செயற்படும் அகநிலை
களிற்கேற்ப ஏற்ற இறக்கங்களி லூடாக வளர்ந்து வருகின்றது. இவ்வளர்ச்சிப் போக்இன் பிர
தான சக்திகளுள் நாம் (மான
வர்கள்) தற்போது முதன்மை பெறுகிறோம். எனவே தமிழீழ மாணவர் சக்தியாகிய நாம், எ மக்கு ஸ் ள க ட மை  ைய உணர்ந்து கருத்து ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சரி யான தலைமைச் சக்தியைப் பெற்று வெற்றியைக் கைப்பற் றும் பணியில் அணிதிரண்டு எந்த அளவிற்கு செயலாற்ற முடியுமோ, அந்த அளவிற்குச் செயலாற்ற உரிமைகளைப் பெற உறுதிபூண வேண்டும்.
நாம் இன ஒடுக்குமுறையை எதிர்த்து மட்டும் போராட வில்லை. பிரதான எதிரியாகிய ஏகாதிபத்தியத்தை விரட்டியடிப் பதற்காகவும் தொடர்ந்து ஆதிக் கம் மிக்க சுரண்டும் வர்க்கங் களை வீழ்த்தவும் அதாவது சமு தாய விடுதலையைப் பெற அல் லும் பகலும் உழைக்க வேண்டிய வர்கள்.
 

இந்த வகையில் உழைக் கும் வர் கி க ம் தலைமைச் சக்தியை நோக்கி முன்னேறு வதற்குப் படிக்கற்களாக நின்று உழைக்கின்ற கடமை எமக்குண் டென்று விடுதலைப் போராட்ட மாணவர்களாகிய நாம் தெளி வாக உணர்தல் வேண்டும்.
தொடர்ந்து உழைக்கும் மக்க னின் தலைமையில் போராடு வோம் என்ஜி வார்த்தை மழை களைக் கொட்டிவிடுவதனால் வெந்த மண் ஆறி விடுதலை கிடைத்துவிடாது.
நடைமுறை பதார்த்ததில் தமக்கு முன்னாலுள்ள வரலாற் றுக் கடமைகளை ஒவ்வொரு வரும் உணர்ந்து ஒவ்வொரு வரும், இந்தச் சிந்தனைகளிலி ருந்து மீண்டுவிடாது தமது கடமைகளை வரை யறுத துப பொறுப்புடன் செயற்படி ன் நாளையை வரலாற்றை நமதாக் கிக் கொள்ளலாம்.
அதாவதுஉழைக்கும் மக்களைத் தலைமைப் பாத்திரத்திற்குக் கொண்டுவரும் க ட மை  ைய நிறைவேற்றப் பாடுபடல், மற் றும் உழைக்கும் மக்கள் தலை மையில் விடுதலைப் போராட் டத்தில் எமது பூரண பங் களிப்பை வழங்குபவர்களாகச் செயற்படுவதற்குரிய பக்குவத்
தைப் பெற்று உழைத்தல் ஆகிய
கடமை களிற்கேற்ப எமது வே  ைல த் தி ட் டங்க  ைள வரையறுத்துக் கொள்வது, அதனடிப்படையில் செயற்படு வது இன்றுள்ள பிரதான பணி யாகும்.
9
புதிய வாழ்வைப்
புடமிட
W O யசோதரன்
மனித வாழ்வில் எத்தனை நேசம் மண் குடிசையில் எத்தனை சோகம்?
எங்கள் குடிசையில் ஒழுகும் மழைத்துளி ஏழைகள் மனதைப்
பிழியும் சோகத்துளி!
விடிவில்லா வாழ்வில் வேட்கையுடனேபோராட்டம்! முடிவில்லா வறுமை வேட்டையாடி அதைவாட்டும்:
எதிர்காலம் ஒளிவீசும் என்ற நம்பிக்கை கேள்விக் குறியா?
சூழ்ந்து நிற்கிறார் விடிவைத் தடுக்கும் இருளில் கொழுக்கும் சூழ்ச்சிக் காரர்.
விஷக்காற்றைப் பரப்பும் வீணரை வீழ்த்த வீறுடன் எழுவோம்.
இன்று எங்கள் உதிரத்தை இவர்கள் உறிஞ்சலாம், எனறும எங்கள உணர்வைச் சிதைக்க விடலாமோ?
அணிவகுத்துத் திரண்டிடுவோம் புரட்சித் தீயை ஏற்றிடுவோம் பழையன எல்லாம் பொசுக்கிடுவோம் புதிய வாழ்வைப்
புடமிடுவோம்!

Page 7
O
கண்மலர
நாள் விடியும்.
ஒடுகின்ற பஸ்சின் வெளியே
என்றும் இளமை மாறாத எம் உலகம். மஞ்சள் முகம் மலர சீனத்துத் தேவதையாய் சுவர்க்கம் இருந்து சூரியன் எழுந்து வரும்,
கரும்புத் தோட்டத்தின் மீது கழிகின்ற கிராமத்து வீதிகளில் தொழிற்சாலை ஒன்றின் இரும்புக் கழிவுகளில் தலை நிமிரவுள்ள மானிடத்தின் பாதை திசையெல்லாம் இருள் துடைத்து நம்பிக்கைக் கோலம் எழுதுகின்ற சூரியனே! நேற்று அதிகாலை என்னுடைய தாய் நாட்டின் காடுகளில் துணை வந்த தோழர்களோடு உன்னை நான் எதிர்கொண்டேன். நேற்று இன மாலையிலே இருள் கவியும் கடல் மீது போராடி முன்னோக்கும் படகில் பிரியும் உன் முகம் நோக்கி உள்ளம் கிளர்ந்திருந்தேன்.
 

LLHLYYYLLLYLLLYLLLYLLLLLLJLLLLLLLYLLLLLYLLLLLYYLLLLLYLLLLLYLLLLLYYLYLLLLLLLYLLLLLY
l
N ".ރހީހަޅަޑަވަr
• స్టాక్టీ ല്പ~
• కెక్టా ལྷོ་ 》多 ՀՀ:
家
NN శిష్ణో
இன்று அதிகாலை
தமிழகத்தில் LLLL S S S LSLS SLLLS SY ஒடுகின்ற பஸ்சின் சன்னலால் முத்தமிட்டாய் கண்விழித்த எந்தன் கரங்களுக்குள் ஒரு புதிய நாளைப் பரிசு தந்தாய்.
தீ நடுவே ஒரு பூவாய் போர்க்கனத்தில் உயிர்த்திருக்கும் எங்களது வாழ்வுக்கு இந்நாளை நான் தருவேன். மீண்டும் என் தாய் நாட்டின் கரைகளிலே எம்முடைய கால்களிலே எழுந்து நின்று உனைக்காணும் நாட்களை மீட்டெடுக்க இந்நாளை நான் தருவேன்.
முன்னாள் எம்.பி.க்கள் பருகொலை அஞ்சலிப் பொதுக் கூட்டம்
இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் தமிழீழ எம்.பிக்களான திரு. வி. தர்மலிங்கம், திரு. மு. ஆலால சுந்தரம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகத் தமிழீழ மாணவர் பேரவையினர் 13-9-85 அன்று மாலை சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் அஞ்சலிக் கூட்டம் ஒன்றினை நடாத்தினர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர் டாக்டர் இரா. ஜனார்த்தனம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் திரு. அ. அமிர்தலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் தோழர் க. உமா மகேஸ்வரன் (முகுந்தன்) தமிழகக் கவிஞர் இன்குலாப் எழுத்தாளர் tot 6u 6ör ஆகியோர் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு மறைந்த தமிழ் எம். பிக் ளுக்குத் தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
恳

Page 8
12
திருகோணமலை மாவட்டத் தைப் பொறுத்து, ஆறாயிரத்துக் கும் சற்று அதிகமான மலை யகத் தமிழர்களை வெளியேற்ற எடுக்கப்படும் முயற்சிகளில் அரசு வெற்றி பெறுமானால், மிக விரைவில் தமிழர்கள் என்ற அடிப்படையில் முதன்மை பெறு வது திருகோணமலை மாவட் டத்தைப் பொறுத்துச் சாத்திய மற்றதாகிவிடும்.
1982ம் ஆண்டின் புள்ளிவிப ரங்களை ஆராயும் ஒருவர் இனரீதியில் 402 தலைகளில் மட்டுமே திருகோணமலையில்
இலங்கைத் தமிழர்களின் முதன் மையின் தலை இன்னமும் தப்பி
யுள்ளது என்பதைக் கண்டு கொள்பவரி.
சமயரீதியில் ஏற்கனவே
பெளத்தம் முதன்மை பெறும் மாவட்டங்களில் ஒன்றாகத் திருகோணமலை மாற்றப்பட்டு விட்டது.
இத்தகைய விஞ்ஞானபூர்வ Lான பார்வையைப் பெறும் தமிழ் பேசும் மக்கள் தலைமை எதுவும் காலாவதியாகிப் போய் விட்ட அகநிலை நோக்கான
யாழ்ப்பான நோக்கு அடிப்படை யில், (அல்லது சற்று விரிவான இலங்கைத் தமிழர் நோக்கின் அடிப்படையில்) விடயங்களைப் புரிநது கொள்ளுவதிலும், திட்ட
மிடுவதிலும், அரசியற்படுத்து வதிலும், நிகழ்ந்துவரும் தவறு க  ைள யும் அதனால்வரும்
ஆபத்துகளையும் புரிந்து கொள் ளுவரி
தமிழ்ப் பிரதேசங்களை, முக் கியமாகக் கிழக்கு மாகாணத்தை யும், புத்தளம் மாவட்டத்தின் வடக்குக் கரையோரங்களையும் பாதுகாத்துக் கொள்வது தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கி
யத்தைக் (தமிழ் பேசும் மக்களது
ஐக்கியத்தை) கட்டி எழுப்பு
வதன் மூலம் மட்டுமே சாத்திய
மாகும்.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் பங்குபற்றுதல் இன்றித் தமிழ் பேசும் மக்களின் எதிரி காலம் பற்றிய பேச்சுவார்த்தை, களில் தமிழர் விடுதலைக் கூட் டணி ஈடுபடுவது, வேடிக்கை. யானதாகும்.
 

3
மாவட்ட அடிப்படையில் கிழக்கு மாகாணச்துக் குடிசன அமைப்பு (1981)
இனப்பிரிவு மட்டக்களப்பு அ பாறை திருமலை மொத்,
இலங்கைத் தமிழர் 234,848 178,315 186,743| 399,406
மலையகத் தமிழர் 3,868 1,4 0 6,767 i 2,054
முஸ்லிம்கள் 79, 3 7 1 6 1,481 74, 403 3 5, 20
சிங்களவர் 10,646 14 6-37 I 86,341 243, 358
பறங்கியர் 2,300 643 1, 21 I 4. 154
upa)tTuri 49 I 79 735 963
ஏனையோர் 371 387 590 卫,348
மொத்தம் 33 0, 899 388,786 256,799 976, 475
தமிழ்பேசும் மக்களின் எதிர்காலமும் முஸ்லிம் மக்களுA இத்தகையதோர் அரசியல், சமூக நிலைமைகளில் முஸ்லிம் மக்கள் புதியதொரு வரலாற்றுக்
கட்டத்தில் நுழைவது, தமிழ் பேசும் மக்களது எதிர்கா: தொடர் ஈக, மிகவும் முக்கிய
மான ஒரு நிகழ்வாகும்.
சாதாரண முஸ்லிம் மக்களது மட்டத்துக்குக் கல்வி வாய்ட பு கள் பரவலாகி வருவதாலும், வருமானப் பங்கீடு தொடர்பான மாற்றங்களாலும் அவர்கள் மத்தியில் பலமாக நிலவிவந்த வர்க்க அமைப்புகள் முதன் முறையாக குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலைமை கொழும் புக்கு வெளியே முஸ்லிம் பிரதே
சங்களில் மததியதர வர்க்கத்தின் வளர்ச்சி துலாம்பாரமாகப் பாவலாகி வருவதற்கும், கற்ற றிந்த இளைஞர் குழுக்கள் தோன்றுவதற்கும் வகை செய் துள்ளன. கொழும்பு போன்ற நகர்கள் சார்ந்து சிறிய அளவில், ஆ  ைலத் தொழிலாளர்களும் முஸ்லிம் மக்கள் மத்தியில் உரு வாகியுள்ளனர்.
கிழ க்கு மாகாணத்தில் 'போடி நிலக்கிழார் அமைப் பின் கீழ் நசுங்குண்டு வாசக் குடி களாகப் பிணைக்கப்பட்டிருந்த பலரும், சிறு விவசாயிகளாகவோ அல்லது விவசாயக் கூலிகளா கவோ புதிய தோற்றம் பெற் றுள்ளதும், அவர்கள் மத்தியில் இருந்து சிறு முதலாளிகளும், கற்றறிந்த வாலிபர் கூட்டல் களும் தோற்றம் பெற்று வருவ

Page 9
14
தும், புதிய நிலைமைகளைப் பலப்படுத்துவதுடன் எதிர்கால முஸ்லிம் மக்களின் அரசியலின் இயங்கியற் போக்கை நிர்ணயிப் பதாகவும் அமைந்துள்ளது.
பொதுவாக ஒரு சில முஸ்லிம்
தனவந்தர்களோ, அல்லது குறிப் பாகக் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்து நிலக்கிழார்களான ஒரு சில முஸ்லிம் "போடியார்" களோ கட்டுப்படுத்தி வந்த முஸ்லிம் மக்களது அரசியல், இறுதியாக அவர்களது கிழடு தட்டிய கைகளின் பிடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விட்டது.
ப ல் வேறு பகுதிகளையும் சேர்ந்த முஸ்லிம் தனவந்தர் களையும், போடிமார்களையும் கையுள் போட்டுக் கொண்டு கையாலாகாத அரசியல் நடத் திய கொழும்பு முஸ்லிம் தலை
மைகள், இன்று செயலிழந்து தவிக்கின்றன.
எழுபதுகளில் இலங்கைத்
தமிழர்களது அரசியலின் பிர தான போக்காக அமைந்த எழுச்சிக்குரல், வேறு ஒரு வடி வத்தில் முஸ்லிம் அரசியலிலும் தோற்றம் பெறுவதை இனங் கண்டு கொள்பவர்கள், இரண்டு போக்குகளையும் இணைத்து, தமிழ் பேசும் மக்களது எதிர் காலத்தை இனங்கண்டு கொள் 6.
கொழும்புத் தலைமைகளின்
தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றுவந்த ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக்
கட்சி போன்ற சிங்கள, பெளத்த தேசியவாதக் கட்சிகளின் முஸ் லிம் விரோத நடவடிக்கைகளால்
குரலற்றுப் பாதிக்கப்பட்டு வந் தவர்களின் இளைய தலைமுறை யினர், இன்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
யூ. எல். எம். ஜெயினுதீன் என்ற யாழ். பல்கலைக்கழக, மாணவன் தனது கட்டுரை ஒன்றில் வேகந்தை சம்பவத்தின் போது பொலிஸ் பகுதியினரால் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட துடன், பள்ளிவாசலும் சேதப் படுத்தப்பட்டது. ஆளும் கட்சி யின் ஓரிரு முஸ்லிம் அரசியல் பிரமுகர்களினால் இவ்வுண்மை இருட்டடிப்புச் செய்யப்பட்டு, இது பற்றிய விசாணை கூட புதைக்கப்பட்டுவிட்டது. Flf பத்தில் (1982ல்) காலியில் ஏற்பட்ட (சிங்கள-முஸ்லிம்) இனக்கலவரத்தின் போதும் வாய்திறக்க அ ஞ் சி யி ரு நீ த ஆளும் கட்சியின் முஸ்லிம் பிரதி நிதிகளுக்கு எதிர்கட்சித்தலை வர் (திரு. அமிர்தலிங்கம்) குரல் எழுப்பிய பின்புதான், இது பற்றிக் கேட்கத்துணிவு பிறந் தது" எனக் குறிப் பி ட் டுக் கோபப்படும்-கூழ்முட்டையாகி வரும் கொழும்பு முஸ்லிம் தன வந்தர்களின் நலன்களை அடை காக்கும்-முஸ்லிம் அரசியல் பிரமுகர்களின் கோழைத்தனத் தால் ஏமாற்றப்பட்டு வந்தவரி களது இளைய தலைமுறை யினர், கிராமங்கள் நகரங்கள் தோறும் எழுச்சி பெறுவதுடன்,
புதிய தலைமைக்காகக் குரல் கொடுக்கவும் ஆரம்பித்துள்ள னர்.
இவர்கள் மத்தியில், தமிழர்
நோக்கில் சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்குச் சேவை செய்தபோதும் முஸ்லிம் மக் களைப் பொறுத்து, கல்வியை
யும், உயர்கல்வி வாய்ப்புகளை யும் அதிகரித்துப் பரவலாக்கி

பதன் மூலம் வரலாற்று முக்கி
பத்துவம் வாய்ந்த முன்னை நான் கல்வி அ மை ச் சர் "அஜ்ஹாஜ் பதியுதீன் மஹ் மூதின் புறநடையான பங்களிப் பால், இன்று இம்மக்கள் மட் த்திலிருந்து கற்றறி ந் த; ாேர்க்குணம் மிக்க இளைஞர்
த்
பட்டத்தினர் மேலெழுந்து வரு
' *}፧8 ன்றனர்.
தமிழ்பேசும் மக்களது ஐக்கி பத்துக்கும், பிரதேசப் பாதுகாப் புக்குமான பலமான அத்தி சங்ாரங்களை 1950களில் தேடிய வர்கள், அவற்றைக் கண்டடைய வில்லை; 1980களில் தேடுபவர் 'கள் அவற்றைக் கண்டடைவார்
šGarnir?
இடம் பெற்ற சுதந்திரக் கட்சி விரோதப் பயங்கரவாதத்துக்கு உதாரண மாக 1976 ஐப்பசி 2ல் புத்தளம் பள்ளிவாசலும் முஸ்லிம் வட்டா
ரங்களும் அரசபயங்கரவாதி 'களாலும், சிங்கள பெளத்தக் காடையர்களாலும் தாக்கப்
பட்டதையும் ஆறு முஸ்லிம்கள் கேட்டுக் கேள்வியின்றிப் பொலி சாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தையும் இங்குக் குறிப்பிடலாம். 1979ன் பின் அரசுகட்டில் ஏறிய ஐக்கிய தேசியக்கட்சி அரசின் பயங்கரவாதத்துக்கு, 1982ல் இராணுவத்தினாலும், பொலிசாரினாலும், சிங்கள பெளத்தக் காடையர்களாலும் காலிநகரின் முஸ்லிம் வட்டாரங் களும், அயலிலுள்ள பன்னிரண் டிற்கும் அதிகமான கிராமங் களும் தாக்கப்பட்டுத் தீ வைக் கப்பட்டமையை- ஒரு வ ரி கெர்லையுண்டது உட்ப ட,
நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்
பாதிக்கப்பட்ட சம்பவத்தைக்குறிப்பிடலாம்; இச்சம்பவங்
3.
களை உள்நாட்டிலும், வெளி நாட் டி லும் மூடிமறைக்கக் கொழும்பு முஸ்லிம் தலைமை களின் உதவியை சிறி.ல.சு.க., ஐ. தே. கட்சிகளின் அரசுகள் பயன்படுத்தின.
இத்தகைய சம்பவங்களினால் சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகளின் தேசிய, முற்போக்கு முகமூடிகளை இனங்கண்டு கொண்ட முஸ்லிம் மக்களின் அபிலாசைகளும், போராட்டங் களும் முஸ்லிம் மக்களின் சிக்கல் மிக்க சமூக, புவியியற் பிளவு களையும் மீறி, தமிழ் மக்களது போராட்டத் திசைகளைப் பெற்று வருகின்றன.
இன ஒடுக்குதல்களுக்கெதி" ராகத் தமது சமூக ஆளுமையை யும் தனித்துவத்தையும் பேணும் பிடிவாதமும் போர்க்குணமும், முஸ்லிம் மக்களிடையே அதி கரித்து வருகிறது. இஸ்லாம் சமயததுக்கு மட்டுமே அடுத்த நிலையில் தமிழ் மொழியை, தமது தனித்துவத்தின் சின்ன மாகக் கருதும் போக்கும், பிடிவாதமும் முஸ்லிம் மக்க ளிடை அதிகரித்து வருகின்றது: நிலைமையைப் புரிந்துகொள் வதற்கு தமிழர் க  ைள ப் போலன்றி முஸ்லிம்கள் இன வெறி மிகுந்த சிங்கள பெளத்த சூழலில் தமிழை ஓங்கி ஒலிக் கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுதல் இங்கு அவசிய மாகும்.
தமிழ் மக்களதும், முஸ்லிம் மக்களதும் இன்றைய எழுச்சிக்கு, மிடையில் பின்வரும் பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன
(1) சிங்கள பெளத்த பேரின வாதத்துக்குத் தலையணிய,
மறுக்கும்போக்கு,

Page 10
O
(2) என்ன விலைகொடுத்தும் தமது பாரம்பரியப் பிரதே
சங்களையும், கிராமங் களையும் பாதுகாக்கும் போர்க்குணம்.
(3) கொழும்பு சார்ந்த மேலோர் குழுத் தலைமை யைத் தூக்கி எறியும் விழிப்புணர்வும், முற்பேர்க் கும்
(4) தமிழ் மொழி மீது ஆர்வம்
இத்தகைய பொதுப் போல்கு களை அமைப்பு ரீ தி ய க இணைக்கும் ஐக்கிய முன்னணி முயற்சிகளே, மக்கள் மத்தியில் வேலை செய்தல் என்ற பிரச் சினையின் ஆரம்பக் கவடாகவு:ம் அடிப்படைத திசையாகவும் அமைதல் கூடும். இதுவே யாழ்ப்பாணக் கி டு கு வே லி ச் சிறைகளைத் த க ர் த் த க் கொண்டு தமிழ்மக்களது அரசிய லும் போராட்டமும், தமிழ் பேசும் மாநிலமெங்கும் மக்கள் இயக்கமாகப் பரிணமிப்பதற்கு அடிப்படை நிபந்தனையாகவும்
அமையும்.
தமிழ் பேசும் மக்களது ஈடந்த கால அரசியல் வரலாறு கற் பிப்பது இதுதான் தமிழ்பேசும் மாநில மட்டத்தில் அவர்கள் ஒன்றி  ைன வ தன் மூலம் மட்டுமே, சிங்கள மாநில மட் டத்தில் ஒன்றிணையவுள்ள தமிழ்பேசும் மக்களது-முஸ்லிம், மலையகத்தமிழர்களினது எதிர் கால விடுதலையையும் பர்து காப்பையும் திட்டமிடுதலும், திட்டமிட்ட அடிப்படையில் உறுதிப்படுத்துதலும் சாத்திய மாகும்.
இத்தகைய அமைப்பு ரீதியான வளர்ச்சியே, சிங்கள மாநிலம் சார்ந்த அவர்களது பிரச்சினை
களின் சிக்கல்கள் எவ்வண்ணம் விடுவிக்கப்படலாம் என்பதற்கு இருக்கக்கூடிய பல்வேறு தீர்வு களை விஞ்ஞான பூர்வமாக வகுத்துக் கொள்ளவும், முற் போக்கான அரசியல் விவேகத் துடன் அவற்றுள் பொருத்த மாண தீர்வை, அல்லது தீர்வு களைத் தெரிந்து கொள்ளவும் வழி வகுக்கும்.
எப்படிப் பார்த்தாலும் முஸ் லிம் மக்களைப் டொறுத்து, தமிழ் பேசும் மாநிலத்தில் வாழும் முஸ்லிம் மக்களும், ஏனைய தமிழர்களும் தேசிய இனத்தன்மையையும், சிங்கள மாநிலத்தில் வாழும் முஸ்லிம் களும், ஏனைய தமிழர்களும் தேசிய சிறுபான்மை இனத் தன்மையையும் கொண்டு ஸ் ளனர் என்ற அடிப்படை உண் மையை ஏற்றுக் கொள்வது அவசியமாகும்.
இக் கார ணத் தா ல் மிக உயர்ந்தபட்ச அமைப்புரீதியான வளர்ச்சியையும், வல்லமையை யும் முதஸ்லிம் மக்கள் தமிழ்பேசும் மாநிலததில் மட்டுமே பெறுதல் கூடும். இது தமிழ் பேசும்மல் களது ஒருமித்த போராட்ட மாக அமையும்போது, முஸ்லிம் மக்களது பலம் ஒரு நாட்டினத் தின் பலமாக சர்வதேச ரீதியாக வும், தமிழ் நாட்டிலும் பக்க பலம் பெற்றதாக அமையும். இப்போராட்டம் இன ஒடுக்கு தலுக்கு எதிரான போராட்டம் என்ற வகையில்- இனஒடுக்கு தலுக்கு எதிரான Tமுற்போக் கான அம்சங்களை இ ய ல் பாகவே பெற்றுள்ளது. இந்த முற்போக்கான அம்சங்" முதன்மை பெறும்போது இலங் கைத் தமிழ்பேசும் மக்கள் to G மல்ல; தமிழ்நாட்டு முஸ்லிம்கள்,

தமிழ்நாடு, இந்தியா, அராபிய நாடுகள் என அனைத்து உலக
மும் இலங்கை முஸ்லிம் மக்கள் ர்ர்பில் நிற்பதை, அவர்கள் கானுவார்கள். இதன் மூலம் மட்டுமே சிங்கள மாநிலத்தில் சிதறி வாழும் பெரும்பான்மை
17
முஸ்லிம்களின் சிக்கலான பிரச் சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வைத் திட்டமிடுதலும், மக் கள் அமைப்புகளை அதனடிப் படையில் நெறிப்படுத்தித் தீர்வு களை அடைதலும், சாத்திய Loirg5th. O
(தொடர் நவீனம்)
கையோடு கொண்டு வந்தி ருந்த பண்டங்களை அவர்கள் கிரிப்பும் வேடிக்கையுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கை பில் பகைவர்கள் வெகு தூரம் விலகிப் போய் விட்டார்கள். ஓசை நிறைந்த கரையையும் ஆரவாரிக்கும் பெண்களையும் பார்வையில் படாத ஆண்களை யும் விட்டுக் கம்பி நீட்டிவிட் டார்கள் அவர்கள். காட்டில் புகுந்து சுவடு தெரியாம்ல் மறைந்து விட்டார்கள்.
இது வஸ்கோவுக்குப் பிடிக்க வில்லை. அவனுக்கு இராணுவ அனுபவத்தோடு வேட்  ைட அனுபவமும் இருந்தது. பகை வனையும் கரடியையும் பார்வை யிலிருந்து தப்பவிடுவது சரியல்ல என்பதை அவன் அறிந்திருந்
தான். பகைவன் இன்னும் என்ன சூழ்ச்சி செய்வானோ, எங்கே பாய்வானோ, இரகசி
பல்களை எங்கே மறைப்பானோ -சைத்தானுக்கே வெளிச்சம்g
கவனமாய்
வேட்டைக்காரன் இல்லாவிட்டால் கரடி அவனை
வேட்டையாடுகிறதா அல்லது
அவன் கரடியை வேட்டையாடு
கிறானா என்று விளங்காத நிலைமை ஏற்படுவது உண்டு. இப்போது அதே ம |ா தி ரி
நிலைமை ஏற்படும் போல் இருந் தது. அதைத் தவிர்ப்பதற்காகச் சார்ஜண்டு மேஜர் பெண்களைக் கரையில் இருக்கச் சொல்லி விட்டு, ரீதாவுடன் தேட்டம் நடத்தப் புறப்பட்டான்.
* என்னைத் தொடர்ந்து வா, ரீதா நான் நின்ருல் நீயும் நில்லு. நான் படுத்தால் நீயும் படு, ஜெர்மானியர்களோடு கண் ணாம் பூச்சி விளையாடுவது சாவோடு விளையாடுவதுபோல. ஆகவே காதுகளைக் கூராக்கிக் கொள். காதுகளையும் கண் களையும்" என்றான் வஸ்கோவ்.
அவர்கள் குன்றுத் தொடரைக் கடந்து தலைமை அரணை அடைந்தார்கள். பின்பு காலை யில் வீஸா ஜெர்மானியருக்குத்

Page 11
18
தெரியாமல் புகுந்து சென்ற சோ  ைல  ைய
தேவதாருக் அடைந்தார்கள். அழிவுவேலை யினர் எவருமே இயற்கையில் நிலவவில்லைப்போல இப்போ தைக்கு எல்லாம் சந்தடியற்றும் அமைதியாகவும் இருந்தன. ஆனால் வஸ்கோவ் தானும் Sy lùi Lu Lig- நினைக்கவில்லை. ஜூனியர் சார்ஜண்டு ரீதாவை யும் அவ்வாறு எண்ணவிட வில்லை.
சார்ஜண்டு மேஜர் நின்றான். தொலை நோக்கியால் புதர் களைத் துருவிப் பார்த்தான். உற்றுக் கேட்டான். பின்பு குன்றுச் சரிவு வழியே ஏரி நீர்ப் பரப்பை நோக்கி வீசிய காற்றை நீண்ட நேரம் முகர்ந்து கொண் டிருந்தான். ரீதா பணிவாக அருகே அசையாமல் படுத்துக் கிடந்தாள். தன் உடை பாசி யில்பட்டு மெதுவாக நனை வதை உணர்ந்து அவளுக்கு எரிச் சல் உண்டாயிற்று
*மூக்கில் படுகிறதா?’ என்று தணிந்த குரலில் கேட்டு விட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டான்
வஸ்கோவ். "பண்பாடு ஜெர் மானியனைக் கா ட் டி க் கொடுத்துவிட்டது. ssiru )
சாப்பிட விரும்பியிருக்கிறான்".
"ஏன் அப்படி நினைக்கிறீர் தன்?"
* புகை வாடை அடிக்கிறது: ஆகவே அவர்கள் சாப்பிட உட் கார்ந்திருக்கிறார்கள் ? என்று தெரிகிறது. பதினாறு பேருமா என்பதுதான் கேள்வி..."
சற்றுநேரம் அவன் துப்பாக்கியைத் தேவ தாரு மரத்தில் பாங்காகச் சார்த்தி வைத்தான். இடை
சிந்தித்துவிட்டு
வாரை முடிந்தவரை நன்றாக
இறுக்கிக்கொண்டு, கிண்டியிட்டு உட்கார்ந்தான்.
அவர்களை எண்ணிக் கணக். கிட வேண்டும். ரீதா எவனா வது தப்பிப் போய்விட்டானா என்று பார்க்க வேண்டும். நான் சொல்வதைக் கேள். துப்பாக்கிச் சூடு கேட்டால் உடனே போப் விடு. அந்தக் கணமே போய் மற்ற பெண்களையும் சேர்த்துக் கொள். நேராகக் கிழக்கே நட வுங்கள், கால்வாய் வரை அங்கே நம்மவர்களுக்கு ஜெரி மானியர்களைப் பற்றித் தகவல் கொடு. அவர்களுக்கு இந்தத் தகவல் அதற்குள் கிடைத்திருக் கும். நம் லீஸா இதோ கிளை நிலையம் போய்ச் சேர்ந்திருக்க
வேண்டுமே. எல்லாம் விளங்
கிற்றா?
இல்லை. நீங்களோ? என்
றாள் ரீதா .
"நீ என்ன ரீதா, விடு இந்தப் பேச்சை என்று கண்டிப்பாகச் சொன்னான் சார்ஜண்டு மேஜர் "நாம் இங்கே காட்டுப் பழங் களும் குடைக்காளான்களும் சேகரிக்க வரவில்லை. ஜெர் மானியர்கள் என்னைக் கண்டு கொண்டால் உயிரோடு விட மாட்டார்கள் சந்தேகமே படாதே. அதனால்தான் சொல் கிறேன், உடனே போய்விடு; புரிந்ததா உத்தரவு?"
ரீதா பேசாதிருந்தாள்.
"நீ என்ன பதில் சொல்ல வேண்டும், அஸ்யானினா?
* புரிகிறது என்று சொல்ல
வேண்டும். S.
சார்ஜண்டு மேஜர் வாய்க்குள் சிரித்துக் குனிந்து பக்கத்துப் பாறைக்கு ஓடினான், ரீதா

அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவன் எப்போது கண்ணுக்கு மறைந்தான் என்ப தைக் கவனிக்கவில்லை.
ஒன்றும் நேர முடியாது என்ற
உறுதியான நம்பிக்கையுடன், அனேகமாக மனப்பதற்றம் இன்றிக் காத்திருந்தாள் அவள், இன்பமான முடிவுகளையே
எதிர்பார்க்குமாறு ப யி ற் சி வளர்க்கப்பட்டிருந்தாள் அவள். வெற்றியில் சந்தேகம் கொள்வது அவளுடைய தலைமுறையின் நோக்கில் அனேகமாக துரோ கம் செய்வதற்கு ஒப்பாயிருந் தது. அச்சத்தையும் திச்சயம் இன்மையையும் அவள் உணர நேர்ந்தது உண் டு த ர ன். ஆயினும் நலமான முடிவு பற்றிய உள நம் பி க்  ைக எதார்த்த நிலைமைகளைக் காட்டிலும் எப்போதும் வலிய தாகவே இருந்தது.
ரீதா எவ்வளவோ கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள், எதிர்பார்த்துக் காத்திருந்தாள் என்றாலும் வஸ்கோவ் அவள் எதிர்பாராதபோது, ஒ  ைச மின்றி வந்து சேர்ந்தான்.
தோழர் அஸ்யானினா, நீ மோசமான படையினள். ஒன் றுக்கும் உதவாத படையினள்":
அவன் கோபப்படாமல் கவ லையுடன் இப்படிச் சொல் லவே, ரீதா புன்னகைத்தாள்.
"ரீதா, பத்துப் பேர் சாப் பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தான் அவர்களைப் பார்த்தேன். ரண்டுபேர் மறைவில் இருக் றார்கள். அவர்களையும் கண்டேன். மற்றவர்கள் வேறு டங்களில் வேலை செய்வதாக னைக்க வேண்டும். நீண்ட
19
நேரம் தங்க ஏற்பாடு செய்து
கொண்டிருக்கிறார்கள்: காலு றைகளை நெரு ப் பரு கே உ ல ர் த் தி இருக்கிறார்கள். ஆகவே நாம் இடத்தை மாற்ற இதுதான் சரியான &FLDubg நான் இங்கே பாறை வழியே ஊர்ந்து சுற்று முற்றும் பார்) இரகசியமாக இங்கே அழைத்து வா. சிரிப்பு கண்டிப்பாகக் கூடாது!”
"எனக்குப் புரிகிறது".
"இன்னும் ஒன்று. என் புகை யிலைப்பையை அங்கே காயப் போட்டிருக்கிறேன், த  ைய செய்து எடுத்து வா. சாமான் களைப் பற்றிச் சொல்லவே Gau Grčar Limrubs”.
*எடுத்து வருகிறேன்" ரீதா படையினரை அழைத்து வருவதற்குள் வஸ்கோவ் பக்கத்
திலும் தூரத்திலும் இருந்த எல் லாப் பாறைகளையும் ஊர்ந்து
ஏறிப் பார்த்தான். உற்றுக் கவனித்தான், கூர்ந்து கேட் Llntsir, ஓயாமல் முகர்ந்து பார்த்தான்.
தன் படையினர் வருவதை
அவன் மறுபடி தூரத்திலிருந்தே தெரிந்து கொண்டான். அவர் சந்தடி செய்யவோ கிசுகிசுக் கவோ கூட இல்லை. ஆனாலும் -என்னதான் விந்தையோ!- அவர்கள் ஒரு கிலோ மீட்டரி தூரத்தில் வரும்போதே கமாண் டர் அவர்கள் வருவதைத் திட்ட மாகத் தெரிந்து கொண்டான் நடைவேகம் காரணமாக அவர் களுக்கு மூச்சு இரைத்ததோ, அல்லது ஒடிக்கொலோன் மணம் அவர்களுக்கு மு ன் னே வந் ததோ, தெரியாது. ஜெர்மன் அழிவுவேலையினரிடையே உண்

Page 12
20
மையான வேட்டைக்காரன் இல் லாதது குறித்த வஸ்கோவ் மன துக்குள் மகிழ்ச்சி அடைந்தான்.
புகை பிடிக்க அடங்காத ஆசை உண்டாயிற்று. ஏனென்றால் பாறைகள் ஊடாகவும் சோலை கள் வழியாகவும் இரண்டுமணி நேரத்துக்குமேல் சுற்றி வந்திருந் தான் . ஆ  ைசக் கு இடம் கொடுக்கக்கூடாது என்பதற் காகவே புகையிலைப் பையைப் பெண்கள் அருகே பாறைமேல்
வைத்திருந்தான். இப்போது அவர்களை எதிர்கொண்டு பேசாதிருக்கும்படி எச்சரித்து
விட்டு, புகையிலைப்பை பற்றிக் கேட்டான்
"மறந்து விட்டேன்! அருமை பெதோத் யெவ் கிராபிச், மறந்தே போனேன்!"
சார்ஜண்டு மேஜர் தொண் டையைக் கனைத்துக் கொண் டான்; அட பெண் இனமே, என்னதான் மறதி உன்னைச் சைத்தான் பிடித்து ஆட்ட! நீ மட்டும் ஆணாய் இருந்தால் ஏழு தலைமுறை களையும் வள்ைத்துத் திட்டி, எடுத்துவா பையை என்று தி ரு ம் ப விரட்டியிருப்பேனே இப்போதோ, புன்னகையை வலிந்து வரவழைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
"அட பரவாயில்லை என் கிறேன். நீ வருத்தப்படாதே. புகையிலைத்தூள் இருக்கிறது. என் சாமான் பையை மறந்து விடவில்லையே?’
சாமான் பை அதன் இடத்தில் இருந்தது. கமாண்டருக்கு வருத் தம் புகையிலை போனதால் அல்ல, புகையிலைப்பை போய் விட்டதால்தான். அது பரிசா கக் கிடைத்த பை, 'அன்புள்ள தாய் நாட்டுக் காவலருக்கு”
உனக்கு,
வும் ஒற்றுமையானது,
என்ற சொற்கள் அதில் பின்னப்
பட்டிருந்தன. ஆகவே வஸ்கோ வால் தன் வரு த் த த்  ைத
மறைக்க முடியவில்லை. அதற் குள் சோனியா, 'இ  ேத ர கொண்டு வருகிறேன்! அது
இருக்கும் இடம் எனக்குத் தெரி யும்!" என்று வந்த வழியே திரும்ப ஓடினாள்.
இந்தா, நீ எங்கே போகி றாய்? சோனியா? தோழர் மொழிப்பெயர்ப்பாளி?"
அவன் பேச்சைக் கேட்க அங்கே யாரும் இல்லை. சோடு கள் தொப்புப் தொப்பென்று அடிப்பதுதான் கேட்டது.
மின்ஸ்க் நகரில் இருந்த அவர் களுடைய சிறு வீட்டின் கதவில் "டாக்டர் படடம் பெற்ற மருத்
வர் ஸ்ாலமோன் அரோன விச் குர்விச்" என்று பொறித்த செப்புப் பட்டயம் தொங்கியது. சோனியாவின் தகப்பனார் சாதாரணச் சிற்றுார் மருத்துவர் தாம். டாக்டர் பட்டம் பெற்ற வர் அல்ல, என்றாலும் இந்தச் செப்புப் பட்டயம் தாத்தாவால் பரிசளிக்கப்பட்டு அவர் கையா லேயே மாட்டப்பட்டிருந்தபடி யால் அதை ஒருவரும் கழற்ற வில்லை. தாத்தா அதை மாட் டியதன் காரணம் அவருடைய மகன் கல்வித் தேர்ச்சி பெற்ற வன் என்பதை மின்ஸ்க் நகரம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே.
அவர்களுடைய குடும்பம் மிக மிகவும் பெரியது. குழந்தைகள், மருமக் கள், பாட்டி, அம்மாவின் மண மாகாத சகோதரி, இன்னும் யாரோ தூரத்து உறவுக்காரி, எல்லோரும் ஒரே வீட்டில் வசித் தார்கள். ஒருவர் ம ட் டு ம்

21
"ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலையை நாம் கோர வேண்டும். தெளிவற்ற வேற்றுச் சொற்களால் அல்ல; சோஷலிசத்தை அடையும்வரை தேசிய இன விடுதலைப் பிரச்சினையைக் கீழ்கிலைக்கு ஒதுக்குவதன் மூலமாக
அல்ல; தெளிவான, துல்லியமான அரசியல் திட்டத்தின் மூலமே
Gasr Gö„o
G3sFrp
— 6?6U6of? 6är
படுத்த கட்டில் ஒன்றுகூட வீட் டில் இல்லை. மூவர் படுத்த கட்டில் இருந்தது.
பல்கலைக் கழகத்தில் பயிலும் போது கூட சோனியா தன் தமக்கைகளின் மாற்றித் தைத்த கவுன்களைப் போட்டுக் கொள் வாள். அவை கவர்ச்சி இன்றிக் கம்பிவலைக் கவசங்கள் போலக் கனக்கும். அவற்றின் கனத்தை அவள் ண்ட காலம் உணரா மலே இருந்தாள்.
அவற்றை அவள் போட்டுக் கொண்டது கொஞ்ச காலத்துக் குத்தான். ஒரே ஆண்டுதான். அதன் பின் இராணுவச் சீருடை அணியலானாள். சோடுகளும் அளவுக்கு மிகவும் பெரியவை.
படைப் பிரிவில் ஒருவருக்கும் அவளை அனேகமாகத் தெரி யாது. அவள் இட்ட பணிகளை அடக்கமாக நிறைவேற்றி வந் தாள். அவள் விமான எதிர்ப் புப்படையினள் ஆனது தற் செயலாகவே. போர்முனை வலு வாகத் தற்காப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு தாக்குதல் நட வடிக்கைகள் இன்றி இருந்தது. மொ ழி பெயர்ப்பாளர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால் விமான எதிர்ப்புப் படையினர் போதவில்லை. அதனால்தான் ஜெர்மன் மெஸ்ஸ்ர்ஷ்மித்” விமானங்களோடு நடந்த சண் டைக்குப் பிறகு ழேனியாவுடன் சோனியாவும் கிரியானாவின் படைப்பிரிவுக்கு அனுப்பப்பட் liter... ,
சோனியாவின் குரல் வஸ்கோ வின் காதில் மட்டுமே பட்டது
*குர்விச் கத்தினாள் போல இருந்ததே என்று கேட்டான் சார்ஜண்டு மேஜர்.
எல்லோரும் உற்றுக் கேட் டார்கள்; குன்றுத்தொடர் நிசப் தத்தில் ஆழ்ந்திருந்தது. காற்று தான் சற்று சீழ்க்கை அடித்தது.
"இல்லை, உங்களுக்கு வெறு மனே தோன்றியிருக்கிறது" என் றாள் ரீதா.
பெருமூச்சுடன் முனகுவது போன்று தொலைவில் ஒலித்த குரல் மேற்கொண்டு கேட்க வில்லை. ஆயினும் வஸ்கோவ் புலன்களை எல்லாம் ஒருமுனைப் படுத்தி அதை மேலும் மேலும்
உற்றுக் கேட்க முயன்றான். அவன் முகம் பேயறைந்தது போல் ஆகிவிட்டது. அந்த
விந்தைக்கூக்குரல் அவனுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டது போல வும் இன்னும் ஒலித்துக் கொண் டிருப்பது போலவும் இருந்தது. அதன் பெ ா ரு ள் என்ன என்பதை வஸ்கோவ் ஊகித்துக் கொண்டான். தெரிந்து கொண்
டான். அவன் உடல் சில்லிட் டது. உணர்வற்ற விழிகளால் நோக்கி, விந்தைக் குரலில் சொன்னான்:
"கமெல்கோவா, என்னோடு வா. மற்றவர்கள் காத்திருங் கள்"
(தொடரும்) ,

Page 13
22
குடும்பி மலை முதலை மலை ள்ங்கள் மலை என்றே போர் முழங்கி வாலிடனும் வயோதிபனும் செந்நெற் கதிர் சாயும் மண் காக்கப்புரிந்த சமர் நடுவே மண்வெறி தலைக்கேறி முன்பாய்ந்து போரிட்டு குருதி உரம் ஊற்றி சாயநதான துறை நீலா வணையான் பின்னையான் வீரமகன் தம்பி. அவன் சாய்ந்த ----- s நீள்வாய்க்காற் கரையோரம் பூத்த ஒல்லி இதழ் ஒதுக்கி
நீர் அருந்தி வந்தவன் நான் இன்று
சென்னை நகர் வீதியிலே முகம் தொலைந்து வாடுகிறேன். மூங்கிலாற்றில் புதுவெள்ளம் விடியலின் குளிர்மை கொண்டு மண் நிறமாய்ப் பாய்ந்தோட அதுகண்ட பயணக்களை
மறந்து சந்தோஷக் கூச்சலிட்டு வில்லிறக்கி மருதமரத்தோரம் துப்பாக்கி சார்த்தி
தொப்பென்று பாய்ந்து தோழரோடு களித்திருந்தோம் நேற்றிருந்தோம். எம் மண் மகளணைக்க நேற்றிருந்தோம். சென்னை நகர்ச் சந்தடியில் இருப்புத் தொலைந்ததென இன்று வாடுகிறேன். வெறிநாய் எதிரியின் சவால் ஏற்று மாந்தரை ஆற்றுப்
படுக்கையில்
அகண்டவான் தாரகையின் மெல்ஒளியில் நடக்கையிலே வீரமரணம் அடைந்த தோழரின் நினைவுச்சின்னமே வழிபடுவம் யாம் அன்றி கோயிற் கடவுளர் எமக்கில்லையெனச் குழுரைத்து உயிர்கொடுக்கும் மறத்தோழமையின் அன்பெண்ணி இருள் வெளியில் மெளனமாய்க் கண்பனிக்க நடந்தோம் நாம். நேற்றிருந்தோம் இன்றிரவு வினாயக சதுர்த்திக் கோலாகல நடுவே மாந்தரை ஆற்று மண்ணில்
 

வீழ்ந்த எம்மவரின் வியர்வைத்துளி நினைந்து, சென்னை நகர் வீதியிலே நெஞ்சடைக்க வாடுகிறேன்.
என் வாழ்வின் ஊர் அறியா இன்கணங்கள் தன்னகத்தே புதையல் என இரகசியமாய் மறைத்துவைத்து எனக்கும் என் அருமைத் தோழனுக்கும் மட்டுமெனக் கதை சொல்லும் பாதையது.
வழிநெடுக தென்றலிலே கொன்றையம் பொன் குலுங்கும் அடிவானம்; மஞ்சளாயும், சிவப்பாயும் மயங்குகையில் புதர்ப்பக்கம் காட்டுமல்லிப்பூச் சுடரும்.
&fP62og y Tyb
தூரத்தே கீழ்வானத் தாரகையாய மானுடத்தின் மீட்பு எனும் பசுங்கனவு நெஞ்சிலே பசுமையாய் பரவிநிற்க போரிட்டுப் போர் தழைக்க குருதி உரம் ஊற்றி அக்காட்டுப் பாதையிலே நம்பிக்கையோடு விடுதலைப் பசுங்கனவின் மென்பாரங் கொண்டு என் உடலம் சாயட்டும்.
காடு பூக்கும் வசந்தமதில் என் உடலம் சாயட்டும். சாய்ந்த என் உடல் மீது மாலை இளந் தென்றலில் அழகழகாய் ஆடி வீழும் கொன்றைப்பூ சிலகவிய
23
என் ஆவி பிரியட்டும் என எண்ணி அவ்வெண்ணம் கண்ணிகளில் நீர் பெருக்க சென்னை நகர் வீதியிலே இருளில் நடக்கின்றேன்.
எம் இனிய மண்ணே! என் ஜென்ம பூமியே! என ஒடோடிச் சென்று வீழ்ந்து எம் நிலமகளை அரவணைத்து மண் மடியை முத்தமிட்டு எம்மண்பாடி விண்பாடி பறந்து செல்லும் வானம்பாடி என நினைந்து ஆயுதம் ஏந்தி நிற்கும் நாளெண்ணி.
படித்தறியா எம் ஏழை மக்கட்கு மடிந்த எம் மறத்தோழரின் கதை சொல்லி விளக்கொளியில் குழந்தைகளும் புரிந்து கொள்ளும் மொழி சுவைக்க விடிவின் கதை சொல்லி வாழ்ந்திருக்கும் நாளெண்ணி சென்னை நகர் இரைச்சலிலே குரல் அமுங்கி வாடுகிறேன்.
இதனால் அடைக்க்லம் தந்த தமிழகத்து மண்ணே உன்மீது நான் வெறுப்புற்றேன் என நினையாதே மண்நேசம் கற்கா அரைகுறைக் காதலனாய்
போலியாய் உன் மடியை முத்தமிட நான் விழையவில்லை.
மண்பாசம் கற்றுவர மண்காதல் கற்றுவர வீர மொழி பேசி என்னை வழியனுப்பு. O

Page 14
24
“கந்தசாமியற்றை Оденцgш னைக் காணேல்லையாம்" என்ற கவலை சேர்ந்த அங்கலாய்ப்பு
G 6o முதியோர்களிடமும், "என்ன மச்சான் கேள்விப் பட்டியே, உவன் கந்தசாமி
யின்ரை மோன் சிவகுமாரைக் காணேல்லையெண்கினம். ஒரு வேளை மற்றதிலை சேர்ந்திருப் பானோ?" என்ற பயத்துடன் கூடிய சந்தேகம் சில நடுத்தர வயதினரிடையேயும் கிளம்பிக் கொண்டிருந்த பொழு து *டேய், உவன் சிவாவும் சேர்ந்
திட்டானாம், அவன் உதிலை சேருவான் எண்டு எனக்கு முந்தியே தெ ரி யு ம்' என்ற
மகிழ்ச்சி கலந்த மறைமுகமான ஒரு பெருமிதம் சில இளவட்டங் களிடையே பரவிக் கொண்டிருந் திது.
இந்த மூன்றாவது ரகத்தின ரிடையே தாமும் அதில் சேர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற ஓர் ஆதங்கமும், தங்கள் துணிவின்மை பற்றிய ஒரு வெட்க உணர்வும் ஓரளவு இருக் கத்தான் செய்தன.
கிராமத்தில் இந்தக் கதை மெல்ல மெல்லப்பரவிப்புகைந்து
கொண்டிருந்தபோது சிவகுமார்
வீட்டில் வலுத்த மெளனம் குடி கொண்டிருந்தது. கந்தசாமியர் அன்று காலை எழுந்த நேரம் முதல் ஈசிச்செயரில் மெளனமாக இருக்கின்றார். வ ழ க் க ம்
போலவே உணர்ச்சிகளைக் காட். டாத அவரது முகம் நிர்ச்சலன
மாக இருக்கின்றது.
வேளாவேளைக்கு வானொ லிச் செய்திகளைக் கடன் வழிக்கு.
கேட்பதும், இத்திய வானொலி
யின் செய்திகளை அக்கறை யோடு கேட்பதும் வழக்கம் போலவே அன்றும் அவரது
நித்திய கடமைகளாக நடந்தேறி விட்டன. இப்போது மாலை நேரமாகி விட்டதால் 'அந்த” ஒலிபரப்பின் செய்திகளை ஆவ லுடன் கேட்டுக் கொண்டிருக் கின்றார்.
கனத்த மெளனத்திரையின் கிழிசல்களினூடு மெல்லிய சிறு விசும்பல்களும், கண்ணிர்த்துளி களும் இடையிடையே சிவகுமா ரின் தாயாரிடமிருந்து கசிந்து கொண்டிருந்தன. இன்னும் ந T லு வருடங்களின் பின் சிவகுமார் ஒரு பொறியியலாள ராக வரப்போகின்ற அந்தக் கனவுக் காட்சி கரிபூசப்பட்டுச் சிதைவுற்றவண்ணம் அவளது மனக்கண்ணில் தெளிவுற்றுத் தெரிகின்றது.
பலூன் நிறைய உப்பியிருக் கும் காற்று சிறிய ஊசித் துவா ரத்தினூடாக வெளியேறக் காத் திருப்பது போல, அவளுடைய துயரங்கள் அழுகை ஒலமாக வெளிவருவதற்குத் தயாராக ஒரு புறத்தூண்டலை நாடிக் காத்திருக்கின்றது:

மூத்தஅக்கா இருவித மன நிலை யில் தவித்தவாறிருக் கிறாள். அவளுக்கு ஓரளவு வருத்தத்தை ஏற்படுத்தியிருந் தாலும் கூட நாட்டின் நிலை மைகளையும் தனது இனத்தின் சூழ்நிலையையும் அடிப்படை
பர்க் கொண்டு தனது தம்பி ஒரு
நல்ல காரியத்தை-மிக அவசிய மான காரியத்தைச் செய்திருப் திருப்பதாக ஒரு திருப்தியும், பெருமையும் அவளுக்கு இருக் கவே செய்தன. தா யி ன் கண்ணிர் அவளுக்கு ஒரளவு வெறுப்பையும் ஏற்படுத்தியது.
சிவகுமாரின் தங்கை தனது அண்ணன் போய்விட்டானே
፰፻ዪዃአኳ'ኽ
ܠ ܀
.." 戟蓟
25.
என்ற இழப்பின் வேதனையும், அம்மாவின் விசும்பல் தரும், கவலையும் அப்பா அக்கா இருவரின் புரியாத மெனனங்கள் ஏற்படுத்தும் பயமும் சேர்ந்து திகைப்புற்றிருந்தாள்.
சிவகுமார் காணாமல் போன செய்தியைக் கேள்விப்பட்ட அனைவரிடையேயும் ஒரு சக் தேக நெருடல் முள்ளாக,உறுத் தவே செய்தது. "ஒருவேளை அறுவான்கள்தான் அவனை எங்கேயேன் பிடிச்சுக் கொண்டு போனாங்களோ? என்பதே அந்த நெருடல்.

Page 15
26
ஆனால் கடந்த சில நாட் களாக "அவங்கள்" இப்பகுதியில் நடமாடவில்லை என்பது நிச்சய மான செய்தியாக இருந்ததால் அவன் ‘அதில் தான் சேர்ந் திருக்க வேண்டும் என்பது ஊர் ஜிதமாகியது. கடந்த சில நாட் களாகவே அவன் பேசிய சில வார்த்தைகளின் உட்கருத்து அவன் குடும்பத்தினருக்கு அதை இப்பொழுது தெளிவாக்கிக் கொண்டிருந்தது. அத்தோடு முதல் நாளிரவு அவன் தனது நண்பனைத் தேடிப் போகும் போது அக்காவிடம் இது பற்றி ஒரு கோடி காட்டியிருந்தான்
என்பதை அவள் இப்போதுதான்
மெல்ல வெளியிட்டிருக்கிறாள்.
ப ட  ைல தடதடக்கிறது. அப்பாவின் முகத்தில் ஒர் இறுக் கம், அம்மாவின் விசும்பலில் ஒரு சுருதியேற்றம். அக்கா உள்ளே திரும்புகிறாள். தங்கை படலை யில் தன் விழிகளை மேய விடு கிறாள்.
அயலவர்கள் சிலரின் தயக்க மான வருகை. அந்த முகங் களில் காணப்படும் அ ந் த ச் சோகம். அவர்களாக வருவித் துக் கொண்டதா?.இழவு வீட் டிற்கு வருவது பே ா ன் ற பாவனை. இப்படித் தாங்கள் வருவதை இவர்கள் விரும்புவார் களோ என்னவோ என்ற தயக்
கம் ஒருபுறம், மேலதிக புதினங்
களைத் திரட்டலாம் என்ற
ஆவல் மறுபுறம் .
ஏதோ பொழுது போக
ஊர்ப்புதினம் பேசலாம் என்ற சாதாரண வெறுவாய் மெல்லும்
வாயடிகள் சிலர். போகக்கூடிய
இல்லாவிட்டாலும், சம்பிரதாயத்திற்காக வந்தவ்ர்.
சூழ்நிலை
கள் சிலர். நீத்தார் பெருமை பேசுவது போல சிவகுமாரின்
பெருமையைப் பேச முற்பட்ட சிலர் கந்தசாமியின் மெளனத் திரையின் அர்த்தம் புரியாமல் மெளனமானார்கள்.
இரவுப் பொழுதும், ஊரங்கும் சேர்ந்து ஊரை அடக்கும் நோக்கத்திற்குப் பதிலாக வெறி நாய்களைக் கூடாரங்களுக்குள்
பதுங்கச் செய்த அதே நேரம் துப்பாக்கி மட்டுமல்லாமல் இவற்றையும் ஏந்த நம்மால்
முடியும் என்று இளைஞர் சிலர் பாதை திருத்தும் பணியை ஆரம் பாை த"
பித்தனர். "புதிய
காணும் அவர்கள் சிதைவுற்ற பாதைகளைச் சீர்திருத்தும் நோக்கில் வீதியில் குழுமிய போது, இந்த வீட்டின் எட்டு விழிகள் வேலிக்கு மேலால் அவர் களை தோட்டம் விட்டன. "ஒருவேளை அவனும் இதில் நிற்பானோ" என்ற ஏக்கமே அதற்குக் காரணம்.
ஒருவரைப் பார்த்து ஒருவர் வநது துக்கம் விசாரித்துக் கொண்டுபோக.இவர்கள் துய ரம் அதிகரிக்இ.கந்தசாமியின் மெளனம் இறுகிக்கிடந்தது. அவ ருடன் நெருங்கிப் பழகும் கணக ரத்தினம் வந்து சேர்ந்தார். கநதசாமியின் மெளனத்தை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“என்ன கந்தசாமி செய்யிறது எல்லோருக்கும் கவலைதான். நீ ஏன் மனதுக்கை வைச்சுக் குமையிறாய், வாய் விட்டுக் சொல்லி ஆத்த வேணும், உது
 

உ டம் புக் கு க் għall T 5 கண்டியோ?” என்று உபதேசம் செய்யத் தொடங்கினார்.
விறுக்கென நிமிர்ந்த கந்தசாமி பரின் கண்கள் கக்கிய தீயில் அங்கு நின்றிருந்த யாவரும் கலங்கினர். மெளனம் தனக்கு முற்றுப்புள்ளியை வைத்தது.
"என்ன காணும் விண்ணாணக் கதை கதைக்கிறீர், இப்பென்ன இஞ்சை இழவு நடந்து போச் சுதே? நான் எதுக்கு வாய்விட் டுப் புலம்ப வேணும்? எல்லா ரும் இஞ்சை வெளிக்கிட்டு வந்திட்டினம் துக்கம் விசாரிக்க. அவன் என்ன செய்யக்கூடாத காவாலித்தனத்தையே செய் திட்டான். வயசுக்காலத்திலை எனக்கொரு பெருமையைத் தேடித் தந்திட்டல்லோ போயி ருக்கிறான்."
*ஆரேன் போராடிக் கொண்டு வந்து "இந்தா அண்னை சுதந் திரம்” எண்டுதர அலுங்காமல் அனுபவிக்கிறதுக்குக் காத்திருக் கிறம் நாங்கள், இது எவ்வளவு காலத்துக்கு? நான் ஒரு தியா கியை, ஒரு வீரமகனைப் பெத் தெடுத்தன் எண்டு பெருமைப் படுகிறது உங்களுக்குப் பிடிக் கல்லையே? ஒடுங்கடா எல்லா ரும்."
சிம்மகர்ச்சனையைக் கேட்டுச் செவிகளை மடக்கியபடி முயல் கள் வெளியேறுகின்றன. தெரு வில் வேலை செய்த இளம்
சிங்கங்கள் சில என்ன பிரச்சினை
என்று எட்டிப்பார்க்க- இரண் டொரு பொடியள்” விஷயம்
புரிநது உள்ளே வந்து புன்னகை
சிந்துகிறார்கள். அன்று முழு வதும் புகையாத அடுப்பு அந்தப் *பெடிய’ளுக்குத் தேனீர் தயா ரிப்பதற்காகப் புகைய ஆரம்பிக் கின்றது. O
மங்காமல் பணிபுரிவேன்!
பிரிவு எனும் துயர்வந்து எனைப் பிழிந்தெடுத்த போதினிலும் பிறந்தமண் காத்திடவே பிரிந்திட்டேன், கவலை மற!
வசந்தகாலக் கோலங்களை வஞ்சித்த காடையர்கள் வஞ்சத்தைத் தீர்த்திடவே வந்திட்டேன் களத்திற்கு! முறையாகப் பயிற்சி பெற்று முன்னேறிச் சென்று நானும் மெ: சாட் கூட்டத்தினை முதுகுகாட்டச் செய்திடுவேன்! கற்றவித்தை கொண்டு போர்க் களத்தினிலே குதித்து
கன்னித் தமிழ் மண்ணைக்
காத்திடுவேன் உயிர் கொடுத்து.
வீரப்பரம்பரையில் விளைந்த நல்வித்தாக விரைந்திடுவேன் தாயகமே வீணே ஏன்
கலங்குகிறாய். மனமெனும் மேடையிலே மானமிகும் தமிழர்களின் மறத்தமிழ் வீரம் காக்க மங்காமல் பணிபுரிவேன். O

Page 16
28
 

29
இரண்டாம்
2லகப் போரில் %த்தர்ர் 22
இரண்டாம் உலகப் போரின் வெற்றியில் கெரில்லாப் படை
கள் கணிசமான பங்காற்றி யுள்ளன. புரட்சிப் படைகள் என்றும் கட்சியின் படைகள்
என்றும் பரவலாகக் கூறப்பட்ட இவ்வகைத் துருப்புக்களே 11ம் உலகப்போரின் நேசநாடுகளின் வெற்றிக்கு மிக முக்கிய காரண மானவை. இத்துருப்புக்கள் மக் களை பாசிச எதிர்ப்பில் ஊக்கு வித்து எதிரியின் வெற்றி கொள்ளப்பட்ட பிரதேசங்களில் பணியாற்றினர். நவம்பர் 1870 ஆம் ஆண்டு கெரில்லாப் படை க ளி ன் முக்கியத்துவத்தை எ ங் கல் ஸ் குறிப்பிடுகையில் "அமெரிக்க சுதந்திரப் போரில் இருந்து உள்நாட்டு போர் வரை
யிலும் ஐரோப்பாவில், போரில்
மக்களின் பங்கெடுப்பு இன்றிய மையாததாக இருக்கிறது" என் கிறார்.
11ம் உலகப் போரின்போது பாசிச சக்திகளான ஜெர்மனி யும், இத்தாலியும், ஜப்பானும் கெரில்லாப் படைகளைச் சட்ட விரோதமானதும், கொள்ளைக் காரப் படைகளாகவும் கருதி னர். 11ம் உலகப் போரின் போது gerflun Jint 60ar அ  ைம ப் புட ன் போராடிய கெரில்லாப் படை களின் ஆதிக்கம் மே ற் கி ல் பிரான்சு முதல் கிழக்கில் சீனா வரை பரவி இருந்தது. இங்கு அரசுப் படைகளுடன் பக்கபல
- தோகுல்
மாகப் போராடிய கெரில்லாப் படைகளின் வளர்ச்சி மக்களின்
முற்போக்குச் சிந்தனைகளின் தன்மைகளை எடுத்துக்காட்ட உதவியது.
1941, ஜூலை 3ம்திகதி ஜெர் மனியின் ரஷ்ய வெற்றிக்குப் பதினொரு நாட்கள் கழித்து ஸ்டாலின் மக்களுக்கு அறை கூவல் விடுத்தார். "எதிரிகள் ஆக் கிரமிப்புக்குப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கெரில்லாப் படை கள் நிறுவப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் கெரில் லாப்படைகள் போராடக் குழுக் களை அமைக்க வேண்டும். பாலங்களும், சா  ைல களும் தகர்க்கப்படவேண்டும், தந்தி, தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்படவேண்டும். காடு கள் எரிக்கப்படவேண்டும். எதிரி கள் வாழ்விற்கு எதிரான பயங் கரமான நிலைமையை உருவாக் கப்படவேண்டும். எ தி ரி க ள் வேட்டையாடப்பட்டு அழிக்கப் படவேண்டும்" என்றார் ஸ்டா லின்
மக்களால் பெரிதும் தெரிந்
தெடுக்கப்பட்ட கெரி ல் லா இயக்கங்களின் தலைவர்கள் கம்யூனிஸ்டுகளாகவே இருந்
தனர் என்று சரித்திர சான்றுகள் கூறுகின்றன. கெரில்லாப்படை களுக்கு அஞ்சாத நெஞ்சுரமும், எடுத்த காரியத்தில் கவனமும், குறிக்கோளில், வக்தியும் ஒழுகி

Page 17
30
கமும் முதலாளித்துவத்தின் மீதான துவேசமும் தேவைப் பட்டன. அரசியல் வாழ்வில் காவல் துறையின் அடக்கு முறைகளில் வாழ்ந்து பழக்கப் பட்ட கம்யூனிடுகளுக்கு இவ்வித மான தன்மைகள் இயற்கையா கவே வாய்த்து இருந்தது.
பொதுவாக ஒரு தேச அமைப் பாகச் செயல்பட்ட இப்படை களில் பாசிச எதிர்ப்பு உணர் வுள்ள எல்லா மக்களும் சேரத் தகுதியானவர்கள் ஆனார்கள். விவசாய, தொழிலாள வர்க்கத் தினர் தீவிரமாக முன்னெடுக்கப் பட்ட இப்போரில் கம்யூனிஸ்டு களின் முயற்சியால் தீவிரமாகப் போராடுவது என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. கெரில் லாப் படைகளுக்கு தீவிரமாகத் தலைமையேற்றப்பட்ட கம்யூ னிஸ்டுகளின் 1940ன் மேதின அறிக்கை தொழிலாளத் தோழர் கள் தங்களின் தொழிலாள மற் றும் தேச கடமைகளை நிறை வேற்ற உறுதி பூணுவார்கள். ஒவ்வொரு துளி சக்தியும், திறமையும் எதிரிகளின் போர் உற்பத்தியையும் துருப்புக்களின் போக்குவரத்தையும் முடக்கப் பயன்படுத்துவார்கள்" என்று கூறுகிறது.
கம்யூனிஸ்டுக் கட்சியும், அதன் இளம் தோழர்களும் இவ்வித மான கொள்கைகளைத் தீவிர மாக நடைமுறைக்குக் கொண்டு வரப் பாடுபட்டார்கள். ஜெர் மனி, இத்தாலி பr) சிச சகதி களின் முழு தோல்விக்கு முக்கிய காரணமாகிய இக்கெரில்லாப் படைகள் போருக்குப் பின் பல நாடுகளில் தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத் துக் கொண்டன. இப்படைகள் போருக்கு பிற்கால அரசியல் அமைப்புக்கு பலமாக உதவின.
ரஷ்ய கெரில்லாக்கள்:
அரசியல் கொடுங்கோலர் களையும், ஜெர்மானியர்களை யும் எதிர்த்துப் போராடிய விவ சாயிகளின் வெ குஜனப் போராட் டங்களால் ரஷ்ய மக்களுக்கு கெரில்லாப் போர் முறையில் ஒரு பாரம்பரியமே இருக்கிறது. 1918-21களில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களில் தீவிர மாகப் போராடிய கெரில்லாப் படைகளுக்கு ஹிட்லரின் படை களை வென்று எடுப்பது ஒரு புதிய காரியமாயின. ஸ்டாலி னின் கெரில்லாப் போர்முறை அறைகூவலுக்குப் பின் ஐரோப் பாவில் இவ்விதமான போர் முறைக்குப் பலமான ஆதரவு ஏற்பட்டது.
கூட்டுப் பண்ணை அமைப்புக் கள் கெரில்லா அமைப்புகளுக்குத் தகுந்தவாறு அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பண்ணையும் கெரில் லாப் போர்முறை அமைப்புக் கேத்திரமாயின. ரஷ்ய மக்களின் இயற்கையிலேயே அமைந்த கூட்டு உணர்வு இவ்விதமான அமைப்புக்களின் வேகமான வளர்ச்சிக்கு உதவின. முதலா ளித்துவ அமைப்புக்சளால் இவ் விதமான தீவிர அமைப்புக்களை உருவாக்கிட முடியவில்லை, ரஷ்யப் படைகளுடன் இணையா கப் போராடிய இப்படைகள் 1942ல் லெ னி ன் கி ரா டை ஒட்டிய 3000 சதுர கிலோமீட்டர் பகுதிகளை நிர்வகித்தன. இப் படைகளே நாஜிப் படைகளால் சூழப்பட்ட ரஷ்யத் துருப்புக் களுக்குத் தளவாடங்களும் உணவுப் பொருட்களும் கிடைக்க வழி செய்தன.
Go Fíflavarr படைகளால் பாசிச சக்திகளுக்குப் பலமான சேதங்கள் ஏற்பட்டன. ரயில் தடங்களும், சாலைகளும்,

துக் துறேன். இதை நினைக்காமல் இருப்பதே நல்லது. இாவு வரு
உணர்கிறேன். சில்லிடுகிறது"
பாலங்களும் தொலைபேசி இணைப்புகளும் டன; இவைகளை சரிசெய்யவே தாஜிப் படைகள் தங்களின் துருப்புக்களைப் பயன்படுத்த
வேண்டியதாயிற்று. பைலோரூஷ்யா (Byelorussia) பகுதியில் மட்டும் கெரில்லாப் படைகளால் 50,000 ஜெர்மன் துருப்புக்கள் கொல்லப்பட்டனர். இவ்வித மாக ஒவ்வொரு போர்முனை யிலும் ஜெர்மன் துருப்புக்கல7
பலத்த சேதமடைந்தார்கள்.
நாஜித் துருப்புக்களின் மனதில் பயங்கரப் பீதியைக் கிளப்பிய ரஷ்யக் கெரில்லாக்கள் பற்றிக் கைப்பற்றப்பட்ட ஒரு ஜொமன் க்ாப்டன் கடிதம் கூறுகிறது.
'அவர்களைச் சபிக்க வேண்டும்.
இதற்கு முன் இப்படி ஒரு அனு
பவத்தை நான் அனுபவித்தது இல்லை. காடுகளிடையே முக மூடிகளுடன் போர் செய்ய முடியாது. இதை நான் எழுதும் போது சுற்றும் முற்றும் பார்த் காள்கிறேன். நடுங்கு
கிறது. இருட்டின் ஊடே நிழல் களின் நடமாட்டத்தை நான் என் இதயம்
ஆனாலும் கெரில்லாப்படை
களை அழிக்க ஜெர்மனி பலவித முறைகளைப் பயன்படுத்கின. ஏதோ ஒரு கெரில்லா வீரன்
ஒரு கிராமத்தில் பிடிபட்டால்
அக்கிராமத்தையே எரித்து விடு வார்கள். அக்கிராமத்தின் மக் களின் பாதிப்பேரை பிணையாளி கள்ாக அழைத்துச் சென்று கொல்வார்கள். இவ்விதமான பயமுறுத்தல்களால் சோவியத்
மக்களின் உணர்ச்சிகளை மட்டுப் Eடுத்த
முடியவில்லை. ஒரு உயர்ந்த நிலையிலான சோவி
தகர்க்கப்பட் களையும்,
துருப்புக்களின்
3.
யத் சமூக அமைப்பையும் முறை கெரில்லாப் போர் ag třass6f6ör 6îgrub செறிந்த தாக்குதல்களையும் ச ரி யா க கணிக்கவியலாது ஹிட்லர் படை கள் தோல்வியைத் தழுவ வேண் டியதாயிற்று. ஐரோப்பியக் கெரிலாக்கள் :
கிழக்கு ஐரோப்பாவில்ரஷ்யத் மற்றும் கம்யூ னிஸ்டுகளின் ஆதரவு பெருகி இருந்தாலும் கெரில்லாப் படை களுக்கும் மிகப் பலத்த ஆதரவு
இருந்தது, கீரிஸ் யூகோலாஸ் வியா, போலந்து, செக்லோஸ் கியா, பல்கேரியா, ருமேனியா,
ஹங்கேரி போன்ற நாடுகளில் கெரில்லா அமைப்புக்களைப் போரில் ஆரம்பகாலக் கூட்டத் திலே கலந்து கொண்டார்கள்
அவைகள் நாடுகளில் சுதந்திரப்
போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றினார்சள். எ ல் ல 7 நாடுகளிலும் இக் கெரில்லா அமைப்புக்கள் நாடு தழுவிய அமைப்பாகவே இருந்தன. முக் கியமாக கீரிஸ் நாட்டில் விவ சாய, சோசலிஸ் சுதந்திரஇளைஞர்கள் தொழிலாளிகளின் அமைப்புகளும் மேலும் சில குருமார்களும் சில குறிப்பிட்ட அரசர்களும் இவ்வமைப்புக் களில் பங்கு வகித்தார்கள்.
மேற்கு ஐரோப்பிய புரட்சிப்படை :
பாசிசச் சக்திகளின் ஆதிக்கத் தில் இரு ந் த நே பார் வே, டென்மார்க், பெல் ஜியம் ஹாலண்டு, ஸ் பெயி ன், இத்தாலி, பிரான்சு போன்ற நாடுகளிலும்.முழு அமைப்புடன் புரட்சிப் படைகள் இயங்கி வந் தன. சில சந்தர்ப்பவாதச் சோசலிஸ்டுகளினாலும், குட்டி முதலாளிகளாலும் இவ்வமைப்பு

Page 18
32
களின் தீவிரத்தன்மை மட்டுப் பட்டாலும், கம்யூனி ஸ்டு த் தோழர்களின் தலைமையால் இவ்வமைப்புக்கள் பாசிச சக்தி களை எதிர்த்துப் போராடின. நேசநாடுகளின் அரசுகளும் இவ் வகை அமைப்புகளின் தன்மை யையும், தரத்தையும் அறிந்து பொருளும், -Չէ Ավ 5 (լp Լ0 கொடுத்து உதவின.
இத்தாலியில் புரட்சி
இத்தாலியில் 20 ஆண்டுகால மாகவே கம்யூனிஸ்டுக் கட்சி யினர் பாசிசச் சக்திகளோடு போராடி வந்தனர். அதில் கட்சி யின் தலைவரான அந்தோ னியோ கிராம்சியும் மற்றொரு வரும் அழிந்தனர். முசோலினி யினால் கொல்லப்பட்ட அரசி யில் கைதிகளில் 85*1. கம்யூனிஸ் டுகள். 1943 மார்ச் மாதத் தில் வடக்கு மாகாணங்களிலும், மிலான், துரின் போன்ற நகரங் களிலும் தொழிலாளர்கள் பொதுவேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். அதில் 3000,000 தோழர்கள் கலந்து கொண்டார்
கள். இது ஏப்ரல் மாதங்களில் நாடுதழுவிய போராட்டமாக வெடித்தது அதே ஆண்டு
ஜூலை மாதம் முசோலினி கட் டாயமாக வேலை நீக்கம் செய் யப்பட்டார். 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் நாள் தொழிலாளத் தோழர்களால் அவர் பகிரங்கமாகத் தூக்கி லிடப்பட்டார். பாசிச இத்தாலி
யின் தோல்வியில் கெரில்லாப் படைகளின் பங்கு உன்னத
DrT60r gy
பிரான்சில் புரட்சிப் படை
பிரான்சில் பலமாகச் செயல் பட்ட கம்யூனிஸ்டுகளால் புரட்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட் டது. தலைமறைவாக செயல்
பட்ட இவர்களால் சுரங்கத் தொழிலாளிகளின் வே  ைல நிறுத்தம் தொடங்கப்பட்டதுெ இவர்களால் நாஜிப் படைகளின் போக்குவரத்தும், ஆயுத உற் பத்தியும் நாசம் செய்யப்பட் டது. பிரான்சிலும் புரட்சிப் படைகளுக்கு கம்யூனிஸ்டுகளே தலைவர்களாகச் செயல்பட்ட னர், 1944ல் கம்யூனிஸ்டுகளா களாலும், டிகாலி போன்றவர் களாலும் தேசிய எதிர்ப்புக் குழு தொடங்கி வைக்கப்பட்டது. டிகால் போன்றவர்கள் அரசியல்
அமைப்புகளால் எ தி ரி ப் பு குழுவினைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தாலும் கம்யூனிஸ்டுத் தோழர்களின் விடாமுயற்சி யால் ஆ யு த ப் பு ர ட் சி தொடர்ந்து நடைபெற்றது.
இந்தப் பாசிச எதிர்ப்பில் 7500 கம்யூனிஸ்டுத் தோழர்கள் கொல் லப்பட்டனர். கொரிலாக்களின் முதல் நேரடிப் போர் சேவாய் என்ற இடத்தில் பின் மத்திய பீடபூமியில் தொடர்ந்தது. தளபதி ஐசன்ஹோவர் கூறி னார். ‘பிரான்ஸ் புரட்சிப் படை கள் பதினைந்து டிவிசன் படை களுக்கு இணையானவை' என்று 1944ல் 500000 புரட்சி வீரர் கள் எதிர்ப்புக் குழுவில் பணி யாற்றினார்கள். இதில் பெண் களும் இருந்தனர். பிரான்ஸ் விடுதலை அடைந்ததற்கு அந் நாட்டின் புரட்சிப் படைகளே முக்கிய காரணமானவை.
சீனாவில் கெரிலாக்கன்
எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்குச் சீனாவில் கெரில்லாப் படை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படையாக இருந்து வந்திருக்கிறது. அது அந்தநாட் டிற்கே உரித்தான ஒரு போரி முறையாகும். சியாங்கே சேக் கின் சதியினால் 1927ம் ஆண்டு

விளைந்த உள் நாட்டுப்போரில், கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து கெரில்லாப் போர் நடத்தி வந் தனர். பின் னர். அளவில் பெரிதாய் இப்ப  ைட யே உருவெடுத்து ஜப்பானின் ஆக் கிரமிப்புப் சியாங்கே சேக்கின் கூலிப் படை களுக்கும் எமனாய் விளங்கின. இவ்வாறே பிலிப்பைன், பர்மா, இந்தோசீனா, g) iš G3 g5 nr னேஷியா மற்ற நாடுகளிலும் கெரில்லாப் படை அமைப்புகள் உருவாகத் தொடங்கின;
இவ்வித அமைப்புகளில் முக் கியமாக விவசாயிகளே வீரர் களாக இருந்தனர். இளம் கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர் களின் பங்கு இந்த அமைப்பு களில் புகழ் வாய்ந்தது. பெண் கள், வயதானவர்களும் இவ் வமைப்புகளில் சேர்ந்திருந்தார் கள். இந்தக் கெரிலாக்கள் எதிரி யுடன் போரிடுவது மட்டும்
ன்றி விவசாயிகளுக்கு அவர் ఫ్లోg உதவி செய்ய ஆரம்பித்தார்கள் மக் களுக்குத் தொண்டாற்றிய அவர் கள் மக்களை ஒரு சரியான அரசி யல் அமைப்புக்குத் தயார் செய் தனர். விவசாயிகள் மத்தியில் ஒரு புரட்சித் தலைவர்களை உரு வாக்கும் அரசியல் பள்ளி களாகப் பணியாற்றினாரிகள்
சியாங்கே சேக்கின் அரசுத் துருப்புகளின் மிகுந்த ஆயுதப் பலத்தாலும் எண்ணிக்கையா லும் சீனாவின் மக்கள் கெரில் லாப் படைகளை எதிர்கொள்ள ஜப்பானால் முடியவில்லை: கெரில்லாப் படைகள் எதிரி களின் தைப்பற்றப்பட்ட ஆயு தங்களால் இரவில் இருட்டில் தாக்கியும் ர்ேதிரிகளின்"போக்கு வரத்துச் சாதனங்களைத் தகர்த்
தும் முன்னேறினார்கள். நகரம்
படையினருக்கும்,
33
களும், பெரிய ... சாலைகளும்
எதிரிகளின் ஆக்கிரமிப்புக்க உள்ளானாலும், శిక్స్టి பகுதிகளிலும் இவர்களே
போரில் வெற்றி அடைந்தனர்.
சியாங்கே சேக் படைகளின் எதிர்த்தாக்குதலான கிராமம் களை எதிர்ப்பதும், விவசாயி களைக் கொன்று குவிப்பதுமான ஜப்பானின் கொடுமையை சீன மக்களின் உணர்ச்சியையும் புரட்சியின்பால் அவர்களுக்கு
உள்ள புரிந்துணர்வையும் மழுங்
கடிக்க முடியவில்லை.
சுட்டெரிக்காதோ? der G36/GMITri S. K. M. s. என் இனியவனே! எங்கே உனை அந்தச் சண்டாளர் அடைத்துளரோ
அங்கே எனை அழைத்துவிடு.
tổ மட்டும் அங்கு
ஈனர்களால் வதைக்கப்பட
நானும் ஒரு பெண் என வ்வுலகில் வாழ்வதா?
ஆடுகின்றேன் நான்
மேடையில்லா நாடகம் பெற்றவர்கள் வருந்தாமல் பொழிகின்றேன் புன்னகை உடன்பிறப்புகள் கலங்காமல் உண்கின்றேன் உணவதனை ஆனாலும் என் நெஞ்சில் அசையப்ாத ஒரு நம்பிக்கை
பானாலும் பல ஆண்டுகள் வீண் போகாது என் வேண்டுதல் தீயாகம் பொங்கிடும் , என் கண்ணிர் தீனர்களின் உடலதன்ைச் சுட்டெரிக்காதுே.
ಕ್ಲೆ:
பாராடிப் போராடிக் காத்திருப்பேன், நான் உந்தன் விடுதலை நாள்ை எண்ணி.

Page 19
34
66)I fonT
அழுதுகொண்டிருக்கிouf.
புலர்ந்தும் புலராத பொழுதுகளை எண்ணி - நீ அழுது கொண்டிருப்பது எனக்குத் தெரியாதா. ஏனம்மா பொய் சொல்கிறாய்..?
எதற்காக. கண்களைத் துடைக்கிறாய்..? உன்
ஏக்கப் பெருமூச்சால் எப்போதோ - அது உலர்ந்து போய்விட்டது.
உன் இதயம் அழுதுகொண்டிருப்பது எனக்குக் கேட்கிறதம்மா. அதனால்தான் சொல்கிறேன் f
பொய் சொல்கிறாய் என்று!
பயிற்சிப் பாசறையில். இரண்டாண்டு காலமாக(ப்) புரண்டுகொண்டிருப்பேன், பல இன்னல்களில் என்று! விம்மிக் கொண்டிருக்கிறாயா?
அல்லது.
மீண்டும் என் குலக்கொழுந்தை காண்பேனோ என்ற ஏக்கத்தால் குமுறிக் கொண்டிருக்கிறாயா?
சொல்லம்மா.
* எஸ். அரசிளங்கோ
கோழை என்று - பழித்துரைக்கப் போகிறார்கள், பார்ப்பவர்கள்!
வீரமறத் தமிழ்க்குலத்தில் விழைந்த உன் நெஞ்சால் அபார வீரத்தை. நீசமற நீ கலந்து பாசமுற எனக்(கு) ஊட்டி.
புரட்சிப் பூக்களை(ப்) பாட்டில் வடிக்கின்ற பாவலனாய் ஆக்கிவிட்டு ஏனம்மா. இன்னும் sí – பொருமிக்கொண்டு இருக்கிறாய்..?
$2... கயவர்களின் வெறியாட்டம் காலத்தால் தொடர்வதினால் காளை இவன் இன்னும் கனத்திற்கு வரவில்லை என உணர்ந்து கலங்கிக்கொண்டிருக்கிறாயா?
கவலை விடம்மா. காலை வைத்துவிட்டேன். களம் நோக்கி காவியம் ஒன்றினைக் கையெழுத்தில் போட்டுவிட்டு முடிவுரையை எழுதுவதற்கு துப்பாக்கி தூக்கிவிட்டேன். 9

* நூல் விமர்சனம்
பதினொரு
35
ஈழத்துக் கவிஞர்கள்
வேறெந்த எழுத்து ரீதியான படைப்பு வடிவத்தையும் விடத் தமிழில் கவிதை என்பதே பெரிதும் சீரழிக்கப்பட்டதாய் இருக்கிறது. தமிழ் நாட்டுக் கவிதையுலகோடு பில் ஈழத்து நிலைமை சற்றே மேலானதாய் இருக்கலாமெனி னும் இ ந் த ப் பொதுவான நிலைமை எங்கும் ஒன்றே
யாப்பிலக்கணத்திற் கடங்கிய மரபுக்கவிதை கவிஞர்களிட மி ரு த் து பண்டிதர்கள்வசம் சென்று சிக்கியபோது ஏற்பட்ட கவிதைச் சீரழிவு புதுக்கவிதை யின் வரவினால் முற்றிலும் சரியாகிவிட்டதாகச் சொல்ல முடியாதுதான். ஏனென்றால் митці60 tл யந்திரபூர்வமாகப் பயன்படுத்திய பண்டிதருக்கும் கவிஞனுக்கும் எப்படிச்சம்பந்தம் கிடையாதோ அதேபோலப் புதுக் கவிதையைத் திசைதிருப் பிச் சென்ற பாமரருக்கும் கவிஞ னுக்கும் சம்பந்தம் இல்லை. புதுக்கவிதையின் வலிமை அதன் எளிமைதான். ஆனால் எளிமை யின் அடிப்படைகள் பாமரத்
தனம் அல்ல. அறிவின் விளை வால் வருவது எளிமை அறி வின்மையின் வெளிப்பாடே பாமரத்தனம்.
மரக்கவிதையையும் புதுக்கவி பையும் எல்லாக் காலத்திலும் கவியுள்ளம் கொண்ட படைப் பாளிகள் பயன்படுத்தியபோதே
ஒப்பிடுகை
O GibsTrpi)
அவை அவற்றுக்குரிய முழு ஆகிருதியோடு வெளிப்பட்டிருச் கின்றன.
ஈழத்தமிழ்ப் படைப்பாளி களில் இப்படித் தமிழ்க் கவிதை யைக் கையாண்ட பதினொரு கவிஞர்களின் 55 கவிதைகளை எம்.ஏ. நுஃமானும் அ. யேசு ராசாவும் "பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற தொகுப்பில் (க்ரியா வெளியீடு. விலை 20:
iš 2 I 6.) அறிமுகப்படுத்து கிறார்கள்.
நூலின் அறிமுக உரையில்
இந்தக் கவிதைகளைத் தலை முறை வகையில் பிரித்துச் சொல்லியிருக்கிறது. மஹாகவி முதல் தலைமுறை. முருகை யனும் நீலவாணனும் 2th தலைமுறை, மு. பொன்னம் பலம், எம்.ஏ. நு ஃ மா ன்,
சண்முகம் சிவலிங்கம், தா. ராம லிங்கம் 60களில் எ மு த த் தொடங்கிய மூன்றாம் தலை முறையினர். நான்காம் தலை முறைக்காரர்கள் சி.சிவசேகரம், அ. யேசுராசா, வ.ஐ.ச. ஜெய Luntapai g3Guitri G3sFreir ஐந்தாம் தலைமுறையின் பிரதி நிதியாகிறார்.
இந்தப் பதினொரு கவிஞரி களி ன் படைப்புக்களிலும் கவிதைஉருவம் ம 1ாறு பட்ட போதும் பொது அம்சமாகத் திகழ்வது அவர்களின் சமூகச்

Page 20
36
சார்பு என்று சரியாகவே அறிமுக உரையில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது.
சமூகச் சார்பு என்பது தமிழ் இலக்கியச் சமூகத்தில் மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்ட சொற் றொடராகும். தனிமனிதனின் மனவியாகூலங்கள், சமூக அக் கறைகள் இரண்டும் எப்போதும் ஒன்றையொன்று எதிர்ப்பன வாகவும் ஒன்றை ஆதரிப்பவர் கள் மற்றதன் எதிரிகள் என்ப தாகவுமே பலரும் நினைத்து வந்துள்ளனர். இந்த அடிப் படையில் இலக்கியச் சர்ச்சை களும், முற்போக்கு-பிற்போக்கு ஆராய்ச்சிகளும் நிகழ்ந்து வந் திருக்கின்றன.
தனிமனிதனும் சமூகமும் எதிரி களல்ல. ஒன்றில்லாமல் மற்ற தில்லை என்ற ரீதியில் சார்ந்து நிற்பவையே. தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையே முரண் Luntissir உண்டுதான். ஒவ் வொரு காலத்திலும் இந்த முரண்பாடுகள் இருந்தே வந்தி ருக்கின்றன. ஆனால் இந்த (uppreovurtG ப  ைக மு ர ண் பாடன்று. நட்பு முரண்பாடே என்பதனாலேயே இவற்றின் விளைவால் சமூகமும் மனித னும் மேலும் செழுமை பெறுதல் சாத்தியமாகியிருக்கிறது. தனி மனிதனை ஒ து க் கி ய சமூக அக்கறை சாரமற்றது. சமூ கத்தை நிராகரிக்கிற தனிமனித வாதம் வெற்றுவெளியில் ஜீவிக்க
வியலாத தற்கொலைத் தன்மை
யிலானது.
இந்தத் தெளிவுள்ள கலை
னே தன் படைப்பால் சமூகத்
தயும் மனிதனையும் வெளிப் படுத்த முடிகிறது.
ந்தத் தெளிவை iš ೧ಳಿಸಿ பதினொரு இது களின் படைப்புக்களும் வெளிப் படுத்துகின்றன. சில நல்ல உதாரணங்களாக நுஃமானின்
“தாத்தாமாரும் பேரர்களும்’ சண்மு கம் சிவலிங்கத்தின் *ஆக்காண்டி' , யேசுராசாவின்
"சூழலின் யதார்த்தம் ம 62mo r கவியின் "தேரும் திங்களும்" முருகையனின் 'வேலியும் காவ லும், நீலாவாணனின் "பாவம் வாத்தியார்", பொன்னம்பலத் தின் "தரிசனம்', வ.ஐ.ச. ஜெய பாலனின் "கன்னியா குமரியில் ஒதகவிதைப் பொழுது?, சேர னின் 'கானல்வரி" ஆகியவற் றைச் சொல்லலாம்.
இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகளை és Fr 6.) lb கரைத்துவிடலாம்; ஆ ன T ல் இந்தக் கவிதைகள் அவற்றை எழுதிய கவிஞர்களின் பிரமாண் வாக்குமூலங்களாக இந்த நிமி டத்தில் தொனிப்பதே அவற் றின் வெற்றி, நிகழ்காலத்துக்கு சாட்சி கூறுவதையே நோக்க மாகக் கொண்டிருக்கும் படைப் பாளிகளுக்கு அதைமீறிய அபி லாஷைகளும் இருக்கமுடியாது தான்.
குமரித்தாயே
அண்டை வீடு எரியும்போது சோம்பல் முறிக்கும் இந்திய சனங்களின் குமரித்தாயே தென்றல் கரத்தால்
என் கண்ணிர் துடைத்தனை
நான் ஒருவனும் அல்லன் ஒருவன் நானுமல்லன்.
ஜெயபாலனின் இந்த வரிகள் தோற்றுவிக்கும் உணர்வு இந்தத் தொகுப்பில் பல படைப்புக்களி ஆலும் காணப்படும் உணர்வின் ஒர் உதாரணமே. O

37
நாளை ஓர் உலகம்
கலக்கம் விடு தோழா கண்டிடுவோம் தமிழிழம் உறக்கம் துற தோழா உதித்திடும் நம் ஈழம். சுட்டாலும் என்ன சிறையிட்டாலும் என்ன பொய்க்காது நம் எண்ணம் பொய்யில்லை இது திண்ணம். தேன் மொழியாம் நம் தமிழை தீயிலே இட்டாரோ
அது
தீர்ந்திடுமென்று நினைத்தாரோ! கிட்டாது போகாது காத்திருந்த தமிழீழம். விட்டோடிப் போய்விடுமே விரைவில் நம் இன்னல்கள். நாளை ஒர் உலகம் அதில் நாளும் இன்பமயம் வானம் அது நாளும் மழை காவும் - சோலை வனம் போலே ஈழம் இனி மாறும். ஏழை என்றொரு ஜாதிதனை - நாம் எங்கே என்று தேடிடுவோம் சாதி, மதம் என்னும் மாயைதனைச் சாடி ஒழித்திடும் நாளும் வரும். தெருவினிலே இனி வீடில்லை திருடர் என
ஒரு பிரிவு இல்லை. பசியதனை அவர் அறிவதில்லை: பழையதுயர் அவர் வாழ்வில் இல்லை.
சமத்துவம் என்ற நிலைதனையே சமைத்தவர் நெஞ்சம் மகிழ்ந்திருக்கும் - அவர் கண்களில் வீசும் புத்தொளி தன்னில் கதிரவன் கூட மயங்கிடுவான்.

Page 21
38
அகதி முகாம்களை
நோக்கி
கடந்த 7.8, 85 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை மாநகரில் கல்விகற்கும் இலங் கைத் தமிழ் மாணவர்களாகிய தாங்கள் இலங்கையிலுள்ள சிங்கள இனவெறியர்களினதும் அவர்களது பாசிச அரசாங்கத் தினதும் கொடுமைகளுக்குள் ளாகித் தமிழ் நாட்டிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தி லுள்ள மூன்று முகாம்களுக்கு அகதியாக்கப்பட்ட குடும்பங் களுக்கு ஒரு வான் மூலம் உடை களைக் கொண்டு சென்று கொண்டிருந்தோம். இவ்வுடை கள் அனைத்தும் சென்னை யிலுள்ள அ ண் ண |ா ந க ரி, பெசன்ட் நகர், நந்தனம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்க ளா ல் எமது அகதிகளுக்கு வழங்கப் பட்டவை. இரண்டு நாட்களாக எவ்வித ஓய்வுறக்கமின்றி ஒவ்  ெவ ரா ரு குடும்பத்தினதும் தேவையை அனுசரித்து இவ் வுடைகளைப் பிரித்துக் கட்டி யிருந்தோம்.
வான் செங்கல்பட்டு மாவட் டத்தை நோக்கி மிக Gauss Lemas ஒடிக்கொண்டிருந்தது. திடீ ரென ஒரு எதிர்பாராத வளைவு! வான் தடம்புரளுவது போன்ற ஒரு நிலை. தலை கீழாகப் புரண்டுவிட்டது என்று ஏங்கி விட்டோம். அந் த ள வுக் கு உடுப்புப்பொதிசளின் பாரத் தைச் சுமக்க முடியாமல் வான் சென்றதை நாம் அறிவோம்: அதிர்ஷ்டவசமாகச் சார தி தனது திறமையையும், விவேகத் தையும் வாவித்து வாகனத்தைச்
சரியவிடாது காப்பாற்றினார். நாங்கள் உயிர் தப்பினோம்: சந்தோஷம் ஒருபுறம். தமிழின ஒழிப்புக்கெதிராகவும், எ ம து சுதந்திரத்திற்காகவும் போரா டும் தமிழன் ஒருவனின் உயிர் வீணாகப் போவதை நாங்கள் விரும்புவதில்லை.
அகதிகள் மு கா ம் க  ைள நோக்கி நாங்கள் உடைகளைக் கொண்டு வருகிறோம் என்ற தகவலை ஏற்கனவே அகதிகள் முகாம்களுக்குத் தெரிவித்திருந் தோம். அன்று பிற்பகல் 1.30 மணியளவில் கடலூர்க் குப்பத் தில் அமைந்துள்ள முகாமைச் சென்றடைந்தோம். அ க தி களாக்கப்பட்ட அந்த ஜீவன்கள் எம்மை ஆவலுடன் வரவேற் றனர். அவர்களது வாடி வதங் கிய உடல்களையும், கவலை தோய்ந்த முகங்களையும் கண்டபோது எங்களை மீறிய துக்கம் எம் நெஞ்சங்களில் பீறிட்டுக் கொண்டிருந்தது. வெறி அரசிற்கும், முதலாளித் துவத்திற்கும் உழைத்து ஒட் டாண்டியான ஜீவன்களுக்கா
இந்தக் கதி!
இருபகுதியும் எமது துயரங் களை ஆற்றிக் கொண்டு நெருங் கிச் சென்றோம். அந்தக் கஷ் டத்திற்கும் மத்தியில் சென்னை யிலுள்ள அகதிகளாகிய எங் களை அன்போடு வரவேற்றார்
கள் அந்த மக்கள். எங்கள் களையைப் போக்க தேனீர் வழங்கினார்கள். ஆ யி ர ம்
கஷ்டங்களுக்கு மத்தியில் அந்த

இதயங்கள் எங்களுக்குக் காட் டிய அன்புக்கு முன்னால் இந்த
அகிலத்தையே புரட்டி வைத்
தால் என்ன என்ற வீரமும் ஆவேசமும் ஏ ம் பட் ட ன எமக்கு!
39
கங்களும் இலங்கை அரசும்தான் ஏற்க வேண்டும். இந்த விளைவு களுக்கெல்லாம் இந்த இயக்கங் கள் உங்களுக்குப் பதில்சொல்ல வேண்டிய நாள் மிக விரைவில் வரும். இந்த வகையாகச்
இதன்பின்பு சிறிது நேர உரை
யாடல். ஒரு பெரியவர் கூறி னார். "இந்த இயக்கங்களால் தானே (விடுதலை அமைப்புக் கள்) மன்னாரிலிருந்து வீடு வாசல்களையும், சொத்து சுகங் களையும் இழந்து இந்தியா விற்கு அகதிகளாக வரவேண்டி
வந்தது" அந்தக் கேள்வியில் நிறைய அர்த்தங்கள் இருந்ததை நாம் ஒப்புக்கொண்டோம்,
*பெரியவரே இவ்வளவு சம்பவங் களுக்கும் காரணம்- மக்களைப் பற்றிச் சிந்திக்காமலும் மக் களுக்குப் பாதுகாப்புக் கொடுக் காமலும்-பொறுப்பற்ற முறை யில் சிறுசிறு தாக்குதல்களைச் செய்து விட்டு ஓடி ஒளிக்கும் ஒருசில இயக்கங்கள் தான்! மரணத்தின் விளிம்பில் தமிழி னத்தைக் கொண்டுவந்ததற் குரிய பொறுப்பை, இந்த இயக்
செயற்படும் இயக்கங்களை மாணவர்களாகிய நா ங் கள் வெறுக்கிறோம். இ ல ங்  ைக
வாழ் தமிழ் மக்கள் இவ்வியக் கங்களை இனம் கண்டு செயற் படாத வரைக்கும் எங்களுக்கு விடிவு கிடையாது" எனக் கூறி னோம். கொண் டு சென்ற துணிகளில் ஒருபகுதியை அவர் களுக்கு வழங்கிவிட்டு அவர்களி டம் இருந்து விடைபெற்றுக் கொண்டு வடபட்டினம் என்ற இடத்திலுள்ள அகாதிமுகாமை நோக்கிப் புறப்பட்டோம்.
பயணத்தின் இடை நடுவில் வணக்கத்திற்குரிய ஒரு கன்னியாஸ்திரி ஒ ரு வ ரும் சேர்ந்து கொண்டார். அவரது பயணம் பரமக்குளம் வரை! இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு சேவை செய்து கொண்டிருக்
நமது

Page 22
40
ஏ சட்டும், எதிர்க்கட்டும், பழிபேசட்டும், பகைகொட்டட்டும், ஆர்ப்பரிக்
கட்டும். எதை வேண்டுமான்ாலும் அவர்கள் செய்யட்டும்,
பரவாயில்லை.
அவைகளிலிருக்து தப்பிப்பிழைத்தால்தான் விடுதலை இயக்கம் என்பதற்கே மாண்பு ஏற்படும். ஏளனமும் எதிர்ப்பும் அழிக் துவிடுமாயின் உண்மையான
விடுதலை உணர்வு உண்டாகவில்லை என்று பொருள்.
எனவே, கமது
விடுதலை உணர்வுக்கு எத்துணை வலிவு இருக்கிறது என்பதே அதனிடம் காணப்படும் தாங்கிக் கொள்ளும் சக்தியின் தரத்தைப் பொறுத்திருக்கிறது.
C, N. அண்ணாத்துரை
கிறார் என்பதை எம்மிடையே நடந்த உரையாடலின்போது அவர் தெரிவித்தார். அவர் மிகு ந் த அனுதாபத்தோடு இலங்கை இனப்படுகொலைகள் பற்றியும், அங்குள்ள தமிழர்கள்
படும் இன்னல்கள் பற்றியும் எம்மிடம் இருந்து அறிந்து கொண்டார். உ  ைர ய ர ட ல்
முடிவடையவும், வடபட்டினம் வந்தடையவும்-சரியாக இருந்
Bögl ·
வடபட்டினம் முகாமிலும் அதே கவலை தோய்ந்த முகங் கள் செயலிழந்த \ உடல்கள். இருப்பினும் புன்னகையுடன் கூடிய வரவேற்பு எமக்கு. உணர்வுகளைப் பரிம (ாறி க் கொண்டோம். அந்த முகா முக்குரிய உடைகளை அங்குள்ள வர்களுக்கு கையளித்துவிட்டு அங்கிருந்து :பரமங்கேணியி லுள்ள முகாமை நோக்கி எமது பயணத்தைத் தொடர்ந்தோம்.
பரமங்கேணி முகாம் வந்து விட் ட து. துயரங்களால் துவண்டபோதும் இந்திய மண் ணில் இருந்து கொண்டே தமது சகோதரத்துவத்தையும், பாசத் தையும் வெளிப்படுத்தி எம்மை வர வேற்க முன்னின்றனர். உலகஜனத் தொகையில் பெரு மளவில் இருந்தும் சொந்த நாட் டில் சிறுபான்மையான அந்தத்
தமிழ் நெஞ்சங்கள் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு அவர்களு டன் மனம் விட்டுப் பேசினோம். அவர்களில் ஒரு இளைஞர் கேட் டார். *ஜெயவர்த்தனா ஒவ் வொரு நாளும் நூற்றுக்கணக் கில் தமிழர்களைப் படுகொலைச் செய்து கொண்டிருக்கும்போது எமது இயக்கங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஏன்?" என்று "படுகொலைகள் சொத்தழிப்பு கள், கற்பழிப்புகள் போன்ற வற்றைச் செய்வதன் மூலம் இயக்கங்களை ஆத்திரமடையச் செய்து- இயக்கங்கள் முற்று முழுதாகத் தங்களைத் தயார்ப் ப டு த் த ரா த நி  ைல யில்போராடத் தூண்டி அவற்றை அழித்துவிடுவதுதான் ஜெய வர்த்தனாவின் திட்டமாகும். ஜெயவர்த்தனாவின் இத்தகைய சதி வலைக்குள் விழுந்து விடா மல் தந்தி ரோ பாயத்தை க் கையாண்டு செயல்படுவதன் மூலம்தான் தமிழீழத்தைப் பெறமுடியும் எனக்கூறி எமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தினோம். இ த  ைன த் தொடர்ந்து ப ைகேள்விகளுக்கு நாம் பதிலளித்த விட்டு அவர் களுக்காக கொண்டுவந்த உடை களை அவர்களிடம் கையளித் தோம். முடிவில் அவர்களிட மிருந்து விடை  ெப ற் று க் கொண்டு மா  ைல 6.30க்கு சென்னை வந்து சேர்ந்தோம். இ

திம்பு பேச்சுவார்த்தைகளில் பின்னடைவு ஏற்படக் கார ணம் ஜெயவர்த்தனாவின் முரட்டுப் பிடிவாதமா அல்லது சிங்களக் கட்சிகளினதும், பெளத்த ஸ்தாபனங்களின தும் பயமுறுத்தலா? கரு. வேழவேந்தன் சென்னை-5:
* பின்னடைவு' எனக்கூறு வதற்கு ஏதாவது முன்னேற்றம் இருந்திருக்க வேண்டுமே. அதை
விட்டுவிட்டுப் பார்த் தா ல் மூன்றும்தான். பிள்ளையையும் கின்ளி, தெஈட்டிலையும் ஆட்
டுவதென்று கேள்விப்பட்டிருக் கின்றீர்களல்லவா. "பிள்ளை" இப்போது பூதமாகிவிட்டது.
தமிழீழ மண் சிங்கள மக்க
ளால் அபகரிக்கப்படுவது தமிழ்மக்கள் அம்மண்ணை விட்டு இடம் பெயர்வதாலா? அல்லது தமிழ் மக்கள் வன் முறையால் விரட்டியடிக்கப் Aff - r?
Gr Gör. Lorr garrup60of
-மட்டக்கிளப்பு
1970ம் ஆண்டிற்குப் பிற்பாடி லிருந்து தமிழ் பேசும் மக்கள் பல வழிகளில் தமது பாரம்பரிய
4.
மண்ணை இழந்து வருகின்றனர். அரசினது திட்டமிட்ட குடியேற் றங்கள் ஊடாக வவுனியா, திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் மண் அபகரிப்புத் தொடர்ந்து வருகின் றது. முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசத்தை அழிப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு மாவட்டமே அம்பாறை யாகும். கல்முனையில் இருந்து சில பகுதிகளைப் பிரித்தெடுத் தும் சிங்கள மாவட்டத்தில் இருந்து சில பகுதிகளை பிரித், தெடுத்தும் இணைக்கப்பட்டதே அம்பாறை. இவ்வாறு இணைப் பதனால் அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் மக்க ளின் செறிவு படிப்படியாகக் குறைக் கப்பட்டு வருகிறது. "தீபவாவி’ புனித நகர்த்திட்டத்தின் மூலம் முஸ்லிம் மக்களுடைய ஏராள மான பூமி பறிக்கப்பட்டுவிட் டது. இதேமாதிரியொரு திட்டம் வவுனியாவிலும் வரையறுக்கப் பட்டுவிட்டது. சில பிரதேசங் களில் தமிழ்க் கிராமங்களைச் சுற்றிச் சிங்களக் குடியேற்றங் சளைப் பூர்த்தியாக்குகிறார்கள். பிற் பா டு வன்முறையைத் 'தூண்டிவிட்டு தமிழ் பேசும் மக் களை அப்புறப்படுத்துகிறார் கள். இராணுவக் காடைத்தனங் களால் விரட்டியடிக்கிறார்கள். இவ்வாறு காடைத்தனங்கள்

Page 23
42
மேலோங்கும்போது பாதுகாப் பற்றுத் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் தாமாகவே ஏதாவது நிகழலாம் என்று அஞ்சி வெளி யேறுகிறார்கள். இது ஒருவகை நிர்ப்பந்தமேயாகும். இதைச் சுயமான இடம்பெயர்வு" எனக் கொள்ளலாகாது. ஆக நீங்கள் கேட்ட இரண்டும் கொடுர அரசால் நிகழ்த்தப்படும் ஒரு செயலாகும்.
திருமலையில் மட்டும் திடீ ரென இவ்வாறு பெரும் இன அழிப்பிற்கு தமிழினம் உட்பட காரணம் என்ன? மு. அளகேசன்
--திருகோணமலை.
திருமலையில் நிகழும் பெரும் இன அழிப்புகள் இன்று மட்டு மல்ல அடிக்கடி நிகழ்ந்தே வரு
கிற து. திருகோணமலை மாவட்டத்தில் ஏ ற் கன வே பாரியக் குடியேற்றத் திட்டங்
களூடாக தமிழ் பேசும் மக்களின் செறிவு பாரிய அளவில் குறைக்
கப்பட்டுவிட்டது. 1 9 8 1 ம் ஆண்டு குடிசன புள்ளிவிவரத தின் பிரகாரம் அண்ணளவாக
இலங்கைத் தமிழர் எண்ணிக்கை 80700 ஆகவும் முஸ்லிம் மக் களின் எண்ணிக்கை 70000 ஆகவும் சிங்கள மக்களின் எண் ணிக்கை 80 400 ஆக இருப்பதி லிருந்தும் இதைப் புரிந்து கொள்ளலாம். இந்நிலையில் இங்கிருந்து தமிழ்பேசும் மக் so அப்புறப்படுத்துவது திருகோணமலையை ஒரு சிங்கள மாவட்டமாக்கும் நோக்கத்தை நிறைவு செய்யும். இதில் அரசு வெற்றிபெற்று வருகிறதெனக் கூறலாம். தமிழ் பேசும் மக் களுள் இலங்கைத் தமிழரை
முதலில் அப்புறப்படுத்துவது முஸ்லிம் மக்களைத் தனிமைப் படுத்தித் தாக்குதற்கே யாகும்.
ஆனால் இதைவிட முக்கிய மான காரணமும் ஒன்றுள்ளது. இந்துசமுத்திரப் பிராந்தியத் தில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு அதாவது தனது தளங்களை அ  ைம ப்ப தி ல் அமெரிக்க ஏகாதிபத்தியம் இரு இடங்களில் வெற்று பெற்றுள் ளது. ஒன்று டி யோ கோ கார்சியா, மற்றது பிலிப்பைன். இங்கு பறிகொடுத்த டியோகோ சியாவை மீண்டும் திருப்பிப் பெறுவதற்கு மொறிசீயஸ் நாடு தன்னாலான முயற்சி களைத் தொடுத்துவருகிறது. வீரம் செறிந்த பிலிப்பைன் மக் களது போராட்டம் சீனாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஓட ஓட விரட்டும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
இப்படியான தனது இழப்பு 56 SO GIT ஈடுகட்டுவதற்கும், மேலும் தன்னைப் பலப்படுத் திக் கொள்வதற்கும் மிகச்சிறந்த இராணுவக்கேந்திரத் தளமான திருகோணமலையைத் தனதாக் கிக் கொள்ளும் நோக்கத்தில் வெற்றி காணத் தொடங்கிவிட்
- gile
ஆனால் இத்திருகோணமலை எவ்வித போர்க்கோஷங்களும் அற்ற "அமைதியான’ பூமியாக இருப்பதே அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் விருப்பமாகும். இவ் அமைதிக்கு தமிழ் பேசும் மக்களின் போராட்டம் மிக ஆபத்தானது என்பதைப் புரிந்து கொண் ட அமெரிக்காவின் ஆலோசனையின் பேரிலேயே அதன் ஏவல் நாய் க  ைள பூரீலங்கா முதலாளித்துவ அரசு

தனது முப்படைகளுக்கு உத் தரவு வழங்கியும் திடீர் பெரும் இன அழிவுகளை ஏற்படுத்தி சிங்க ள க் கா  ைடயர்களுக்கு ஆயுதம் வழங்கியும் தமிழ் பேசும் மக்களை விரட்டுகிறது.
பேச்சுவார்த்தைகளில் விடுத லைப் போராட்ட அமைப்பு கள் கலந்து கொள்வதுபற்றி த ங் க ள து தற்போதைய கருத்து யாது? எம். சிவராசா -காத்தான்குடி
சிறீலங்கா இனவெறி அரசு தமிழீழ மக்களைக் கொன்று குவிப்பதானாலும், அடிப்படை உரிமைகள் நசுக்கி வருவதாலும் சர்வதேச அரங்கிலே செல்வாக் கிழந்து வருகிறது. உலக நாடு
களில் சிறீலங்காவை அடகு  ைவப் பத ன் மூ ல ம் தனது வயிற்றை வளர்த்துக் கொள் கின்ற இப்பாசிச அரசிற்குக்
கடன் உதவிகளை வழங்கிடவும், பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அந்நிய நாடு கள் இன்று பின்வாங்குகின்றன.
தமிழ் மக்களின் பிரச்சனை
களைத் தீர்ப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும், இத ந்கு ப் பயங்கரவாதிகள் இடையூறாக இருப்பதாகவும்,
உலக அரங்கில்ே தீவிர பிரச் சாரம் செய்து வருகிறது இந்த இனவெறி அரசு. *
தமிழீழ வி டு த  ைல ப் போராட்ட அமைப்புகள் இப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதன்மூலம் - "நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல" (சிறீ லங்கா அரசு எம்மைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததே
43
தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனக் கருதித்தானே) எமது அடிப்படை உரிமைகளுக்காகவே போராடுகிறோம் என்பதைக் காட்ட முடியும்.
தமிழ் மக்களின் அரசியல் வர லாற்றில் பேச்சுவார்த்தைகள் கறைபடிந்த அம்சங்களே!
எமது அடிப்படை உரிமை களை ஜெயவர்த்தனா அரசி
னால்த் தீர்ந்துவிட முடியா தென்பதும் நாம் அறிந்த உண்மையே!
இப்பேச்சு வார்த்தைகளில்
நாம் கலந்து கொள்ளவில்லை யென்றோ அ ல் ல து இது எம்மால் குழ ப் ப ப் பட் ட தென்றோ அமைந்துவிடாது, இது எம்மால் தகுந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
இப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதால் ஜெய வர்த்தனா அரசினால் எமது அடிப்படைப் பிரச்சனைகளை ஒருபோதும் தீர்த்துமுடியா தென்பதையும், நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கவே ஆயுதம் ஏந்துகிறோம் என்பதை யும் உலக அரங்கிற்கு எடுத்துக் காட்டுவதன்மூலம், ஜெயவர்த் தனாவின் முகத்திரையைக்
கிழித்தெறிய முடியும்:
நாம் இதை தந்திரோபாயத் துடன் எவ்வாறு பயன்படுத்து கின்றோம் என்பதிலேயே எமது வெற்றி தங்கியுள்ளது. மாறாக
'உணர்ச்சி வசப்படுவதனாலோ,
ஒடி ஒழிவதினாலோ எமது பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது. O

Page 24
le-9-85
இலங்கைச் சிறையில் அடைத்து வைத்துள்ள தமிழர்களை விடு தலை செய்யக்கோரி யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து 25வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 19 பேர் களைப்படைந்த நிலையில் தொடர்ந்தும் உண்ணாவிரதத் தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் நடைபெற்றுள் ளன. பாழ். நகரிலும் வேறுபல கிராமங்களிலும் வாழும் தமிழ் மக்களும் உண்ணாவிரதம் மேற் கொண்டுள்ளனர். 85 ۔--9-س-2
மு ன்ன ஈ ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான வி. தர்மலிங் கம், திரு. ஆலாலசுந்தரம் ஆகி யோர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட் டுள்ளார் க ள்.
ஆலாலசுந்தரம் அவர்களின் உடல் 2-9-85 அதிகாலை 8-30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து 200 யார்
தொலைவில் கண்டெடுக்கப்பட் டது. தர்மலிங்கம் அவர்களின் உடல் தாவடியிலுள்ள மயானத் தில் கண்டெடுக்கப்பட்டது. திரு. ஆலாலசுந்தரத்தின் கைகளிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்
திருந்தன. திரு. தர்மலிங்கத் ன் A5600 6n)60), un un குண்டுகள் துளைத்திலிருந்தன.
35۔س- 9 سس-3
தமிழீழ முன்னாள் எம்.பிக்கள்
கொலை குறித்து இந்தியா பெரும் அதிர்ச்சியடைந்துள்ள தாகவும். இத்தகைய சம்பவங் கள் இனப்பிரச்சனைத் தீர்வைப் பின்தள்ளும் என இந்திய வெளி யுறவு அதிகாரி ஒருவர் தெரிவித் தார்.
x ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதலின் பின் காலை 3 மணி யளவில் ஏறாவூர் பகுதிக்கு 15 கவச வண்டிகளில் வந்த இராணு வத்தினரும் பொலிஸ் அதிரடிப் படையினரும் அவர்களது அட்ட காசத்தால் தப்பியோடிய 45 தமிழர்களைக் கைதுசெய்து முகாமிற்கு கொண்டு சென் றுள்ளதோடு ஏறாவூர் பகுதியி லுள்ள பல வீடுகளுள் புகுந்து பெருமளவு பொருட் க  ைளக் கொள்ளையடித்ததுடன் இரு தமிழ்ப் பெண்களையும் முகா மிற்கு கடத்திச் சென்றுள்ளனர்: 4-9-85
யாழ்ப்பாணம் பகுதியில் முன் னாள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உறுப் பினர்கள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக் கும் முகமாக முழுக்கடைகளும் மூடப்பட்டு, காரியாலயங்கள்
செயல்படமுடியாத நிலையில்
வாகனப் போக்குவரத்துகள் அன்று சோபையிழந்து காணப் Lull-gi.
 

X தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஐக்கிய விடுதலை முன் GrGMofhulaäT Qyp6.7667 mt6it Lurrr mrE மன்ற உறுப்பினர்களான தர்ம லிங்கம், ஆலாலசுந்தரம் ஆகி யோரது கொலைக்கு ஈழதேசிய விடுதலை மு ன் ன Cை யின் (ENLF) ஏதாவது ஒரு குழுவே காரணம் என்று குற்றம் சாட்டி அதை வன்மையாகக் கண்டித் துள்ளது.
5ー9ー&5
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் தருtலிங்கம், ஆலாலசுந் தரம் ஆகியோரின் இறுதிச் சடங்கு நடைபெற்றபோது பெரும் தொகையான மக்கள் பங்கெடுத்துக் கொண்டதுடன் சிலர் தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்திற்கும், தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் எதி ராக கோசம் எழுப்பியதாக தெரிகிறது. இக்கொலைகளைத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய அரசு என்பன கண்டித்துள்ளன.
X வன்குளத்தில் உள்ள ஒலுக் குளம், கல்லடி ஆகிய பகுதிகளில் உள்ள சிங்களவர்கள் ஊர்காவல் படை என்ற பெயரில் இராணு வத்துடன் சேர்ந்து செட்டிக் குளம் மற்றும் ஏனைய பகுதி மக்களையும் துன்புறுத்தி வரு கின்றன.
;ー9ー&5 வவுனியாவில் இராணுவத்தால் நாக்கப்பட்ட கி ரா மங்கள் பின்வருமாறு :
செட்டிக்குளம், திக்காரன் ாளம், பாவற்குளம், 10ம்யுனிற், ன்னக்குளம், கரம்பக்காடு,
45
அடப்பங்குளம், பெரியநொச்சிக் குளம், சின்னத்தம்பனை, மதகு வைத்தகுளம், முகத்தான்குளம், முட்டையிட்டகுளம், நெடுங் கரைச்சேனை, முதலியாகுளம், இலுப்பைக்குளம், 6մprւկprւն, வேப்பங்குளம், பெரியகுளம், பிடாரிக்குளம், புளியங்குளம், 9ம்யுனிற். நாவற்குளம், நேரிய குளம், கணேசபுரம், அழகாபுரி என்பனவாகும்.
X ஈரப் பெரிய குளத்திற்கு அருகில் கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த தனியார் மினி பஸ் சிங்களக் குண்டர்களினால் வழிமறிக்கப்பட்டு அதில்பயணம் செய்த தமிழ் மக்களைக் கம்பி களால் தாக்கி வாளால் வெட்டி யுள்ளார்கள். இதில் சாரதியுட் பட 6பேர் படுகாயங்களுடன் யாழ் வந்துள்ளார்கள். இவர் களது பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.
6-9-85
யாழ் . பல்கலைக் கழக மாண வர் அவை தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணியின் எம்பிக்கள் கொலைக்குக் கண்டனம் தெரி வித்துத் துண்டு பிரசுரங்களும் வெளியிட் டு ள் ளனர். இக் கொலைகளை ஏதாவதொரு இயக்கம் செய்திருக்குமாயின் அது போராட்டத்திற்குக் குந்த கத்தை ஏற்படுத்தும் என்றும் இக்கொலையைக் கண்டுபிடிக் கும் பொறுப்பு 5 இயக்கங்களைச் சாருமென்றும் இதிலிருந்து எந்த இயக்கமும் ஒதுங்கி நிற்க யாது என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. 85 -سس 9-7
இரவு நல்லூரிலுள்ள சிவபாக் கியம் ஸ்ரோர்சில் இளைஞர் கோஷ்டி ஒன்று இரண்டரை

Page 25
46
லட்சம் பெறுமதியான பொருட் க  ைள யும், நகைகளையும் கொள்ளையடித்துள்ளது.
85 س-9-س-8
வவுனியா தச்சன்குளம் பகுதி யிலுள்ள விமானத்தளம் மேலும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களைச் சுவீகரிக்க விஸ்தரிக் கப்பட்டதுடன் பல பந்தோ பஸ்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது. பல நூற்றுக்கணக் கான தமிழ்க் குடும்பங்கள் இச் சுவீகரிப்பினால் தமது வீடு வாசல்களைவிட்டு வெளி யே றும் நிலை ஏற்பட்டுள்ளது.
9-85-سے 9
தொடர்ந்து 31வது நாளாக வெலிக்கடைச் சிறையில் தமிழ்ப் போ ர ர விரி க ள் உ ன் ன r விரதத்தை மேற்கொண்டுள்ள னர். அதேநேரம் அவர்களுக்கு ஆதரவாக தமிழீழ மக்கள் பெரு வாரியாக திரண்டு கொண்டுள்
ளனர்.
85 مسس 9 ------۔ 10
இதுவரை திருகோணமலை
யில் 10 இந்துக் கோயில்கள் ஆயுதம் ஏந்திய சிங்களக் காடை யர்களினால் முற்றாக சேதமாக் கப்பட்டுள்ளதாகவும் 100ற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அகதி களாக்கப்பட்டுள்ள தாகவும் அறியப்பட்டுள்ளது.
85 س-9 س- 1 1
இலங்கையிலுள்ள பல அகதி கள் முகாம்களில் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். கடந்த ஒரு 6ע זה וה" L45 זח מ உணவுப் பொருட்கள் முகாம் களுக்கு எடுத்துச் செல்லப்பட வில்லையெனத் தெரிகிறது.
12-9-85
திருகோணமலையிலுள்ள தமிழ் அகதிகளில் 1500 பேர் மீண்டும் இராணுவ அட்டகாசம் களினால் மட்டக்களப்பு முகாம் களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
85 -س-9--3 il
முருகண்டிக்கு அருகில் பஸ் சில் சிவில் உடையில் பிரயாணம் செய்த பொலிசார் பின்னால் வந்த afegs நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்த தில் சாரதி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். ஏனைய மூவர் தப்பியோடியுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I4ー9ー&5
இலங்கையில் போரி நிறுத்த உடன்பாடு அமுலில் இருந்த காலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளார்.
5 8 -- 9 --س-5 1
யாழ்ப்பாணம், குப்பிளான் பகுதியில் இராணுவம் வீதியால் நடந்து சென்ற மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது சுந்தரலிங்கம் (35) என்பவரும் வேறு இருவரும் படுகாயங்களுக்குள்ளானார்கள்.
16-9-85
யாழ். குடாநாட்டில் ஆயிரக் கணக்கான ஆசிரியர் களும் ஆசிரியைகளும் சிறீ லங்கா அரசின் கெடுபிடிகளை ஆட் சேபித்து 4 மைல் தூரத்திற்கு ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடாத்தி வடமாகாணக் கல்விப்

பணி ப் பாள ரிடம் தமது கோரிக்கை க  ைள ச் சென்று கையளித்துள்ளார்கள்.
85 --9-س-7 I
இலங்கையில் சண்டை நிறுத் தத்தை மேற்பார்வையிட சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கத் தையோ அல்லது வேறு எந்த
அமைப்பையோ அனு ப் பி வைக்குமாறு ஈழத் தேசிய விடு த  ைல முன்னணியினர்
இந்திய மத்திய அரசைக் கோரி யுள்ளனர். ஆனால் இதற்கு சிறீலங்கா அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக த க வல் தெரிவிக்கின்றன.
8-09-85
வேலணையிலுள்ள நிறை வேற்றும் பொறியியலாளர் திணைக்களத்தில் பு கு ந் த ஆயுதம் தாங்கிய இளைஞர் கோஸ்டியொன்று அங்கு காவ லர்களைப் பயமுறுத்திவிட்டு றோனியோ இயந்திரம், மணிக் கூடு, மின்விசிறி, தராசு போன்ற வற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
19-09-85
தனுஸ்கோடி அருகே மீன் பிடிக்கச் சென்ற ஜோசப் என் பவர் மீது பி. 16 என்ற படகில் வந்த சிறீலங்கா கடற்படை யினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், அவரை தலைமன்னாருக்குக் கடத்திச் சென்றுள்ளனர் என இராமேஸ் வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் கே. போஸ் தெரிவித்துள்ளார்.
2009 - 85
யாழ்டு கோட்டையிலிருந்து வெளியே வந்த ஆயுதப்படை
47
யினர் மீது இளைஞர் கோஸ்டி யொன்று இருகைக்குண்டுகளை வீசியதாகவும், இ  ைத த் தொடர்ந்து யாழ்நகரில் பெரும் பதட்டம் ஏற்பட்டு கடைகள் முழுவதும் மூடப்பட்டதாகவும் குண்டுவீச்சின்போது யாரும் காயமடையவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
X மன்னார் மாவட்டத்தில் கள்ளிக்குளம் பகுதியில் வெள் ளையர் (வயது 22) அவரது மனைவி முத்து (16) ஆகியோர் சிங்களக் காடையர்களினால் ஊர்காவற்படையினர் என்ற பெயரில் வெட்டியும் துப்பாக்கி யால் சுட்டும் கொல்லப்பட்டுள் ளனர்.
22-09-85
இலங்கையில் இராணுவத்திற். கான செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் அ டு த் த ஆண்டில் இலங்கையின் பொரு ளாதாரம் பெருமளவு வீழ்ச்சி யுறும் என்று சண்டே ஒப்சேவர், வீக் எண்ட் என்ற பத்திரிகைகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
அப்பத்திரிகைகளில் மேலும் இது பற்றிக் குறிப்பிடுகையில் இலங்கையில் இராணுவத்திற் கான செலவு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் அதே நேரம் தேயிலைமூலம் கிடைக்கும். ஏற்றுமதி வருமானம் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின் fog. அதாவது ராணுவச் செலவு 10மடங்கு அதிகரித் துள்ளது. ஆனால் தேயிலை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் 500 கோடி ரூபாவி லிருந்து 250 கோடி ரூபாவாகக் குறைந்துவிட்டது. எ ன வே மொத்தப்பற்றாக்குறை 2885

Page 26
48
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரில் தங்களைக் குறிப்பிட்டு பல நாட்களாக தொடர்ச்சியாக பல கொள்ளைகள் நடத்தியதாகக் கூறப்படும் ஒரு குழுவினரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இனம் கண்டதுடன் கொள்ளைப் பொருட்களையும் மீட்டுள்ளது. சில பொருட் கள் வள்ளமொன்றில் ஏற்பட்டபோது மீட்கப்பட்டுள்ளது. இயக்கங்களின் பெயர்களைப் பயன்படுத்திக்கொள்ளைகளை நடத்துபவர்கள் பற்றிய விபரங்களைத் தந்துதவுமாறும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பொதுமக்களைக் கேட் டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்களின் சொந்தக்காரர் களைத் தகுந்த அத்தாட்சிகளுடன் உரிய பொறுப்பாளர் களிடம் தொடர்பு கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுத லைக் கழகம் அறிவித்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொ.செல்வராசா குடும்பத்தினர் தமிழீழமக்கள் விடுதலை கி கழகத்தின் பெயரால் களவாடப்பட்ட ரீ.வி. டெக் ஐ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரிடம் பெற்றுக் கொண்டு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
கோடி ரூபாயாக என்று
இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது
எனத் தெரிவித்துள்ளது. விரதம் இருந்தனர்.
(தமிழ்நாடு முழுவதும்) 1இலட் சத்து 44 ஆயிரம் பேர் உண்ணா திருவாயூ
85 سے 09-23
கடந்த 5 நாட்களில் ராமேஸ் வரத்துக்கு 87 தமிழ் மக்கள் அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங் களிலிருந்து வந்துள்ளனர்.
24-09-35
ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரி விக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் முழுக் கடையடைப் பும், 12 மணிநேர உண்ணா விரதமும் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 165இடங் கள் உட்பட 2714 இடங்களில்
ரில் 57 வயதான எஸ்.பி. முத்து என்பவர் இலங்கைத் தமிழர்கள் வாழ்க என கோசமிட்டபடி தனக்குத்தானே தீ மூட்டினார். அவர் தற்போது ஸ்டான்லி மருத்துவவனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இவர் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ளதாக தெரியவந்துள்ளது:
25-09ー&5
இலங்கையில் முதன் முறை சி  ைற ச் சா லை யில் அடைத்துவைத்துள்ள இளை ஞர்களைப் பார்வையிட 15 பெற்றோர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாந்தர் பதிப்பகத்தின்
மற்றுமோர் புரட்சிச் சித்திரம்
உரத்தநாரு சங்கரலிங்கம்
எழுதிய
தமிழீழத்துப்
புரட்சிமுகவரிகள்
அக்டோபர் வெளியீடு.
வெளியீடு:
மாந்தர் பதிப்பகம் எச்-16 சி, கொரட்டுர்,
G)7-“sisT GrossrT-80.

Page 27
oggs'tul soustif, *sforĝis ipsforous suraosa,
78毫·哥哥·哈雷. Fraa, திருவல்விக்கேணி, 활書확高神a확-500005.
G, IJssos
goģ sozioarfa, ‹› von L = soordoor Gwo otv匈自/*QQ2尋%r已鳴u*烏姆 它亂***員爭ruéé隱卡 woo gaeae so gaya gör &pajėgo, o tổowư đẹ ở **g ggQpgkm も*grg, ggsfa gミ獣 Qpききに「獣ョg ggarg獣ggsg” – ogrt gå u.o.t., osovovwaes
鹫)
இரா. கபிலன், 5ே, ஜெயராக
Li Tau Ff is dark 11,
வெளியிடுபவர் 1 ----FEL ori :
கப்

中)
**)
』』『-
Rael, sae, Tès: , *** ƐŋuMILITÊNosthttp:\\w*shamizham.net
_-'!!!)====***
『 的T社-****————— ..—————————4----- :"TM)os || .! 7 so:*¿No ~o “シQき g『gQ』g ョgg g&gミQQpggs orgārijgsgato Gaja, † ?șit sou toat_Gaya, Giả sử sơ
### **$', ), sottowo, to gae ŋsɛlɛsɩ-ġ ġot-tosowohr@så 7,7, șosoɛGeượt xử sựä soostfåŋåŋw
oporoou 3 g, Ĝuae stų asos, as ... Novae&&o, avstegså
ரெட்டித் தெரு, சென்னை-600 108
i gir u l-fdal K}
மங்ச் செட்டித் தெரு,