கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழமுது 1985.09

Page 1

வில்ை ஈடுபா. 150

Page 2
»'ನ್ತಿ, : *
மக்களுக்காக்டர்" la புக்கள் - என்ற அகற்றிவிட்டிதாக
| ஆட்சியில் ஆனந்தபபட்டாகிள். பக்களுக் காங் - நீ னும் அப்போது - என்
சிறிய உரும்ை கவிதை: எழுதினே ன் . சிநைக் கம்பிகளுக்குப்
பின்னரிருத்து .சிந்தித்துக் கொண்டிருந்தது لیقی آلوگئی ஆரிசு மTங்களிஈ: தட்டி எழுப்பும் لكن للاة نك ಹಿ. தாலாட்டானதென் pJ- LI illi IF வானொலியில் - ஒரு என்னை பே வரவேற்பு. ஆட்டிக் கொடுத்துசர்கள். ಎಕ್ಸ್ತು - என் கபியன வாகளைாக ரவ ற்றை வனந்த்தெடுத்த கானக் துடித்துவசினிேன் பாமர ஜீவன்களுக்காக கால்களிலும்
г. ஒன்றைப் பா புனேன் ஒரு ஈர்ப்பு. 璽 அத் தோழர்களே! 蠱 தூங்கிப் போயிருக்கும் இவரி என تشير துப்பாக்கிழவையில் ஒலிக்கும். கவியின் வரிக்: புரட்சியின் காற்றில் ஒரும்பூேர்து புதிய கீதமென்று சொல்வி உங்கள் - நெஞ்சி என்னைப் தேடவி பூரிக்க வைத்தார்கள். எழுதிக் கொள்ளுங்கள். = '' .. '' و هي ق م = ஒருநாள் –2/fiါိုကြီ”, ஆண் பேனா னேயில் பிறக்கப்போகும் נפש על ידי חסות: נלי கவிதையை == முடித்து"வைக்க முன்பாக : பொறுகால
சிறைக்கம்பிகள் கூட எனககு - சிவக்கத் தொடங்கும் முடிவுகி(திம வந்த 1:1 ர்ே ', -
பு: ஆந்நூi - ன் கவிகள் அரசினால் o_ij hjidifi ಚಿ; அறிவிக்கப்பட்டது. காத்திருக்கும். இ
-
 
 
 
 
 
 

கிண்னம் 3 ● துளி ே
திம்புவில் இருந்து எங்கே?
சுதந்திரம் என்ற பெயரில் சிங்களத் தலைவர்களுக்கு அரசியல் அதிகாரம் கைமாற்றப்பட்டதிலிருந்து தமிழர்,பிரச்னைக்கு தீர்வு(1) காண்பதற்காகப் பல தசாப்தங்களாகவே பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுவந்துள்ளன. எனினும் எந்தக் கட்டத்திலும் தமிழர் உரிமைகள் பறிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இனிப் பேச்சு வார்த்தைகளால் எவ்விதப் பயனுமில்லை என்ற நிலையிலேயே தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளப் பட்டது. 1983 ஜூலைக்குப் பிறகு இனப்படுகொலையே அரசின் கொள்கை என்பதைப்போல அரச பயங்கரவாதம் ஜயவர்த்தனா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. உலகப் பத்திரிகைகள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை ஸ்தாபனங்கள் என்று பலரும் பூஜீலங்கா அரசைக் கடுமையாகக் கண்டித்தனர். ஆனால் எதையும் "கண்டுகொள்ளாத" ஜயவர்த்தனா அரசு தொடர்ந்து பயங்கரவாதத்தை மேற்கொண்டது தமிழர்களை அழிப்பதற்கென்றே தனது ஆயுத பலத்தை அதிகரித்துவந்தது. அதே வேளையில் விடுதலை இயக்கங்கள் போராடி வந்தன: சில போராளிகளையும் ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர் களையும் கொன்று குவித்துள்ளனர். தமிழரின் பிரதேசங்கள் பெரு மளவில் அபகரிக்கப்பட்டுள்ளன. குடியேற்றப்படும் சிங்களவர் களும் ஆயுதபாணியாக்கப்பட்டார்கள்
இந்தச் சூழலில்தான் பேச்சுவார்த்தையினால் தீர்வு காணலாம் எனப் போராளிகள் அழைக்கப்பட்டனர். தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன என்பதை அறிந்தவர்களும், மனித உரிமை, மனிதாபிமானம், சுயாதிபத்தியம் போன்றவற்றை அறிந்த வர்களும் இதைக் கேட்டுத் திகைத்தார்கள். 'போர் நிறுத்தம்" எனக் கூறப்பட்டது; அது மீறப்பட்டது, தமிழர் தொடர்ந்தும்

Page 3
2
துன்புறுத்தப்பட்டார்கள். கைது செய்யப்பட்டார்கள். எனினும் போர்நிறுத்த நிபந்தனைக் காலம் முடியுமுன்பே பேச்சுவார்த்தை தன்னிவரப்பட்டது. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்திற்று.
அரசியல் தீர்வு காண்பதற்காகத் திம்புவில் போடப்பட்ட மேசைக்கு பூரீலங்காவிலிருந்து அரசாங்கத்தினரோ அரசியல் வாதிகளோ வரவில்லை. அங்குவந்த் மக்களறியாத மனிதர்களும் தமிழ்மக்கள் ஒர்மதிதோடு நிராகரித்த பழைய சங்கதியையே விவரித்தார்கள். அதைச் சுருட்டி வைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் நான்கு அடிப்படை உரிமைகளை உள்ளடக்கிய தீர்வைக் கொண்டு
வரச் சொன்னார்கள்.
இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது சிங்கன பெளத்த அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்: தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசியஇனமில்லை, அவர்களுக்குப் பாரம்பரிய தாயகம் இல்லை, சுயநிர்ணய உரிமை இல்லை, என்று. (நாலாவது அம்சமான மலையக மக்களுக்குக் குடியுரிமை வழங்க ஜனாதிபதி ஒப்புக்கொண்டுவிட்டாரென்றும் கூறியுள்ளார்கள். ஆனால் "நாடற்றவர்கள்' என்று கூறப்படும் அனைவருக்குமே குடியுரிமை வழங்கவேண்டும் என்பதே விடுதலை இயக்கங்களின் கோரிக்கை என்பதை இவர்கள் புரிந்துகொள்ள மறுத்திருக்கின்றார்கள்), அத்துடன் இவர்கள் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகளல்ல' என்றும் கூறி ஒரு புது முட்டுக்கட்டையைப் போட முயன்றிருக் கிறார்கள். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட தீர்வையே சில சொற்களை மாற்றி முன்வைத்திருக்கிறார்கள். அதே வேளையில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது பல நூறு தமிழர்கள் வவுனியா, திருகோணமனிைப் ப்குதிகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் ஒரு அரசியல் தீர்வைக் காண முயற்சிப்பதற்கான அடையாளங்களல்ல என்று விடுதலை இயக்கத்தினர் பேச்சுவார்த்தைகளைப் பகிஷ்கரித்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
ஆனால்,
இம்முறை புதிய திட்டங்களுடன் வாருங்கள், அரசியல் வாதிகளை-அரசாங்க உறுப்பினர்களை-அனுப்புங்கள் என்றெல் லாம் பாரதப் பிரதமர் கேட்டுக் கொண்டதையெல்லாம் புறக் க்ணித்தே பூரீலங்கா நடந்துள்ளதோடு; திம்புவிலும், தமிழீழத் திலும் குழப்பங்கன்ள உருவாகியுள்ள நிலையில் விடுதலை இயக்கத் தினர் தொடர்ந்து பேசத்தான் வேண்டும் என்ற கருத்து நிலவு வதாகத் தெரிகிறது. ヘ

3.
என்னதான் ஆனாலும், போனதே போயாயிற்று, கடைசிவரை என்னதான் சொல்கிறார்களென்று பேசித்தான் பார்த்திருக்கலாமே எனக் கூறுவது ஒரு சார்பான நிலைபாட்டில் சரியென்றே தெரி கிறது. -
மறுபுறத்தில் ஏன்? எதற்காக? எதை எதிர்பார்த்துப் பேச வேண்டும்? என்று கேட்கப்படுகிறது. எந்த மக்களுக்காகப் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறதோ அந்த மக்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்படும்போது இந்தக் கேள்விகளிலும் நியாயத் தைத் தவிர வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.
எது எவ்வாறாயினும் இந்தியப் பிரதமரைச் சந்தித்திருக் கலாம், இந்த உண்மைகளை நேருக்கு நேராகவே விளக்கியிருச் கலாம் என்றே படுகிறது.
நடந்துவிட்ட விரும்பத்தகாத சம்பவங்களுடன் இதுவும் ஒரு தீர்க்கத்தரிசனமற்ற தவறாக இருந்துவிடலாம். ஆனால் இவற்றுக் கெல்லாம் விலை கொடுப்பது யார்? தொடர்ந்தும்-உயிருக்கேகூட உத்தரவாதமில்லாத தமிழீழ மக்கள்தானா? சிறிய சதுரங்கப் பலகையில் இருந்து பெரிய சதுரங்கப் பலகையில் தூக்கிப் போடுவதா?
நிலம் நம் காலடியில்தானே இருக்கிறது என்பதற்காக அதை உதைப்பதும் உதாசீனம் செய்வதும் அறிவல்ல. நிலம் சினக்குமா? அது பிளக்குமா?
ஆயுதப் போராட்டம் என்பது வேறு, அரசியல் சாணக்கியம் என்பது வேறு.
திம்புக்குச் சென்றது அரசியல் ஆயுதப் போராட்டத்தைச் சக்திப்படுத்துவதற்கென்றால்.
வெற்றி யாருக்கு?
இனி அங்கிருந்து எங்கே?
ஆறு படகுகளும் ஒரு கப்பலானால் திசை தப்பாமல் செல்ல முடியும் O

Page 4
மூச்சுகள் நிற்பதும்
முண்டமாய்ச் சாய்வதும்
வாடிக்கையாய்த் தினம் ஆமோ? - இனிப்
பேடிகள் வாழ்ந்திடலாமோ?
நேற்றொரு சூரியன்
இன்றொரு சூரியன் நாளைக்கு சூரியன் வேறோ? - நாம் நாதியில்லாப் பினக் கூறோ?
வந்தவர் வாழ நீ
வகைகெடச் சாய்வதோ?
சொந்தமாய் நாடில்லைத் தம்பி - நீ
நொந்ததெல்லாம் போதும் நம்பி!
வம்பை வளர்த்தனர் வாழ்வைப் பறித்தனர் அம்புகள் தைத்தது போதுமே - நீ அழியுமுன் தீருமோ தாகமே!
தாயுடன் தந்தையும்
தீயினில் போயினர்
நீயென்ன? பொல்லாத பேச்சு-அட
நிறுத்தடா போக்"கவர் மூச்சு!
நேற்றைய போரினில் சுற்றமும் போன பின் நாற்றென நிற்கிறதோழனே - நீ நாளைக்கு வேண்டிய வீரனே!
நெஞ்சை நிமிர்த்திடு
நெற்றி உயர்த்திடு ··
நீள்கரத்தில் வாளை ஏந்து - பகை
நொடிப்பினிஸ் வீழ்ந்திடும் சாய்ந்து!
கானையுன் தோள்களால் நாளைகள் தோன்றிடும் வாளுக்குப் பகைவனைக் காட்டு - உன் வரலாற்று வரியை நீ தீட்டு!
 

5
உலக இளைஞர் மாணவர் விழா
12வது உலக இளைஞர்கள தும், மாணவர்களதும் விழா வானது ரஷ்யாவின் தலைநக ரான மொஸ்கோவில் யூலை 27ம் திகதி அன்று ஆரம்பமாகி இரண்டு வாரங்கள் நடைபெற் றது. விழ எ வின் ஆரம்ப நாளன்று 2000 புறாக்கள் வான Go 6Qu 6rf? u9 G3 6q) சுதந்திரமாகப் பறக்கல்விடப்பட்டன. இந்நிகழ்ச் கியானது - கலந்துகொள்ளல், நட்புறவு, சமாதானம் என்னும் இவ்விழாவின் கருத்துக்கள் குறிக்கோள்கள் ஆகியவற்றின் மத்தியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். உலகி
ளள பல கண்டங்களைக்
காண்ட வெவ்வேறு தேசிய இனங்களையும் வெவ்வேறு_சமூ கப் பாரம்பரியங்களையும் வெவ் வேறு உலகக் கண்ணோட்டங் களையும் உடைய உல்லாயிரக் கணக் கா ன இளைஞர்கள், preoeuf seit, விளையாட்டு வீரர்கள், திரைப்படக் கலைஞர்
கள் எழுத்தாளர்கள். ஆகியோர் இவ்விழா பதி கேம் நுக்
5 médig Lear f.
இவ்விழாவின் போது 15க்கு மேற்பட்ட விவாத மன்றங்கள், கூட்டங்கள், சிறப்புரைகள், கண்காட்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந் நிகழ்ச்சிகளுடன் இந்தியாவி னால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய மன்றம் ஒய்வு நேரங்களில் பல கருத்தரங்குகளையும், கல ந் துரையாடல்களையும், நடாத் தியது. இங்கு இவ்விழாவில்
0 ச. கண்ணன்
கலந்துகொண்ட அ  ைன த் து நாடுகளின் இளைஞர்களும். மாணவர்களும், தம்நாட்டுப்
பாருட்களை விற்கவும், வாங்க வும் வசதிகள் கொடுக்கப்பட் و الأول مسا
பல தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன, இவ்விளையாட்டுப் போட்டி களில் விழாவிற்கு வந்திருந்த அனைத்து நாடுகளின் இளைஞர் களும், மாணவர்களும் கலந்து கொண்டு போட்டியினைச் சிறப்' பித்தனர். இவ்விளையாட்டுப் போட்டியானது சர்வதேச சமா தான ஒட்டப்பந்தயம் என்னும் சிறப்பு நிகழ்ச்சியுடன் முடிவுற் ADgW。
நடைபெற்ற 12வது இளை ஞர்கள், மாணவர்கள் விழாவில் விவாதமன்றங்களும், சொற் பொழிவுகளும் கருத்தரங்கு களும், முக்கியத்துவம் வாய்ந்த தாகவும் உலக மக்களின் கவ னத்தைத் திசை திருப்புவதாக வும் அமைந்திருந்தன. இரண்
டாவது உலக மக்களின் மகாயுத்
தத்தால் உலகில் ஏற்பட்ட விளைவுகளைக் கவனத்திற் கொண்டு இன்று உலகில் யுத்தங் கள் ஏற்படாது சமாதானத்
திற்கு உறுதியுடன் போராட
வேண்டும் என அனைத்து நாடு களையும் சேர்ந்த மாணவர் களும், இளைஞர்களும் ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட னர். m

Page 5
6
இன்று முதலாம் மண்டல நாடுகள் தாம் உற்பத்தி செய்த
பாருட்களை விற்பனை செய்வ தற்கு இரண்டாம் மண்டல, மூன்றாம் மண்டல நாடுகளில் சந்தை வாய்ப்புக்கனை ஏற் டுத்துவதற்கு முயற்சி செய்
கின்றன. இந்தச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும்போது போட்டிகள் ஏற்படுகின்றன:
இந்தப் போட்டிக்ளால் சந்தை வில் எந்தப் பொருளுக்கு கேள்வி நிரம்பல்கள் அதிகமாகக் காணப் படுகின்றனவோ, அத்த ப் பொருட்களை அதிகளவில் விற் பனை செய்கின்றன. இதே போன்று இன்று விஞ்ஞான் ouari di Guildi) முன்னேறியுள்ள நாடுகள் அந்த விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் இறிப்த்தி செய்த அணு ஆயுதத் தளபாடகி களைப் பரீட்சித்துப் பார்ப்பதற் கும், சந்தைப்படுத்துவதற்கும் இன்று இரண்டாம், மூன்ற7ம் மண்டல நாடுகளில் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் போது போட்டிகள் ஏற்படுகின் ஹன. இந்தப் போட்டிகளை யுத்தமாக மாற்றுவதற்கு இன்று முதலாம் மண்டல நாடுகள் முனைகின்றன; விஞ்ஞான வளர்ச்சி மனித சமுதாயத்தில் முக்கியமானதொன்றாகும். இத னால் இன்று மனித சமூகத்திற்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக் கப் பெறுகின்ற வேளையில் இத னால் ஏற்படுகின்ற தீமைகள் மனித சமுதாயத்தையே அழிக் கும் ஆற்றல் பெற்றுள்ளது. விஞ் ஞான வளர்ச்சியால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அணுஆயுதத் g567 Eurt L-feir செயலிழக்கச் செய்யப்படுதல் வேண்டும், மேலும் உற்பத்தி செய்வதை நிறுத்துதல்வேண்டும். இதன் மூலம் அணு ஆயுதப் போரை நிறுத்தி உலக சமாதானத்தை மேற்கொண்டு உலக நாடுகள்
பரஸ்பர நல்லிணக்கங்களை grAfò படுத்தி உலகில் மனிதன் மனித னாக வாழ வழிவகைகள் செய்ய
வேண்டும். இன்றைய கால திட்டத்தில் அணு ஆயுதப் போரை பூமியிலும், விண்வ்ெவி
யிலும் மேற்கொள்வதால் கில் உள்ள மக்கள் மத்தியில்
அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆழ்ந்த கண்ணோட்டத் துடன் கூடிய கருத்துக்கள் இந்த விழாவில் பரிமாறப்பட்டன. விணு ஆயுதப் போரினாலும், அணு ஆயுதப் பொருள் உற்பத்தி யாலும் ஏற்படக் கூடிய மனித இன அழிவு பற்றி அனைவரும் கலந்தாலோசித்து விவாதித்தது
குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதப் போரைப் பூமி யிலும் வான வெளியிலும் ஏற் படாது தடுக்கவும் உலகநாடு களிடையே அணு ஆயுதப் போர் நடைபெறாமல் தடுக்கவும், மனித இனத்தை அழிவிலிருந்து காப் பாற் ற வும் கலந்து கொள்ளல், நட்புறவு, உலக சமாதானம் என்பதற்கு அமைய உலக அமைதியை வலுப்படுத்தி உலக நாடுகளிடையே பரஸ்பர நல்லிணக்கங்களை உருவாக்கி மெய்யான சுதந்திரத்திற்கும், ஒடுக்குமுறையையும், இராணுவ வெறியையும், ஆக்கிரமிப்பையும் மனிதனின் வாழ்வில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்கும் அண் மையில் நடைபெற்ற 12வது இளைஞர்களதும், மாணவர்கள
தும் விழாவில் மாணவர்களும் இளைஞர்களும் திடகங்கற்பம் பூண்டார்கள்:
O

புரட்சிப் GBITÍ
O லெனின் ராஜா
வன்னி மண்ணிலே போர்;
வாழ்வு தனைக் காக்கும் போர்; எண்ணற்ற ஏழைகளின் போர்;
ஏற்றத் தாழ்வு அகற்றும் போர்;
செங்குருதி சிந்துகின்ற போர்; செத்து மடிகின்ற போர்; கல்லறைகள் பேசுகின்ற போர்;
காலத்தால் உருவான போர்; சிங்களத்துச் சிறுக்கி இங்கே வருகிறாள்;
சிரித்துக் குலுக்கி சிங்காரித்து வருகிறாள்; சிப்பாய்களைச் சீறியெழச் செய்கிறான்;
பரந்து வாழும் தமிழர்களைக் கொல்கிறாள்,
மணமறிந்து தவறு செய்யா ஏழைகள்;
மனம்பதறி ஊரை விட்டு ஒடுறார்; அன்னை தமிழ்ப் பூமியெங்கும் பிணக்குவியல் அடக்கப்பட்ட மக்களுக்கு மனக்குமுறல். தமிழன்னை விலங்கொடிக்க ஒரு பாதை,
தமிழ்மக்கள் புரட்சியென்னும் புதுப்பாதை, புதுப்பாதை விடிவைநோக்கி விரிந்திடணும்
புரட்சியென்னும் கொடியெங்கும் உயர்ந்திடணும்.
ஏற்றத் தாழ்வு எங்கணுமே அகன்றிடனும்
எல்லோரும் சமமென்று தெரிந்திடனும் பூவுலக சொர்க்கமங்கே பிறந்திடணும்
புரட்சியென்னும் நடைமுறையதைப்
- புரிந்திடணும். O

Page 6
(தொடர் நவீனம்)
லீஸா பிரீச்கினா இந்தப் பத்தொன்பது ஆண்டுகளாக எப்போதும் மறுநாள் பற்றிய உணர்விலேயே வாழ்ந்து வந் தாள்: கண்கள் கூசும்படி ஒளி வீசும் இன்பம் பற்றிய பொறுக்க முடியாத முன்னுணர்வு ஒவ் வொரு நாள் காலையிலும் அவளைத் தகிக்கும்ரு அதே கணத்தில் தாயாரின் சோர்வூட் டும் இருமல் களிகொண்டாட் டச் சந்திப்பை மறுநாளைக்குத் தள்ளிப் போட்டுவிடும். அழிக்
காது, அடிக்கடி வெறுமே தள்ளிப் போட்டுவிடும்.
"நம் அம்மா செத் துப்
போவாள்' என்று கடுமையாக எச்சரிப்பார் தகப்பனார்.
அவள் வீட்டுவேலையெல்லாம் செய்தாள்? அதே சமயம் மறு நாளை எதிர்பார்த்துக் கொண் டிருந்தாள் :
இந்த மறுநாள் அவளுடைய கற்பனையில் தாய்ாரின் மரணத் தோடு ஒருபோதும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. தாயார் உடல் நலத்துடன் இருந்ததைச் சிரமத்துடன்தான் அவளால் நினைவுப்படுத்திக் கொள்ள முடிந்தது.
உறுதியாக நம்பினாள்.
சலிப்பூட்டும்
தகப்பனார் கடுமையுடன் ஓயாமல் நினைவு படுத்திக்கொண்டிருந்த சாவுக்கு
மாறாக வாழ்க்கை எதார்த்த மான, உணரக்கூடிய விஷயமாக இருந்தது, அது ஒளிவீசும் மறு நாளில் எங்கோ மறைந்திருந் தது. காட்டின் ஒரு மூலையில் இருந்த இந்த எல்லைக் குடி யிருப்பை விட்டு இப்போதைக்கு அது விலகிச் சென்றது; ஆனா லும் இந்த வாழ்க்கை நிலவு கிறது, தான் அதை அனுபவிக் கப் பிறந்தவள், மறு நாள் வரும்வரை காத்திராமல் இருக்க எப்படி முடியாதோ அப்படியே வாழ்க்கையை அனுபவிக்காமல் விடவும் முடியாது என்று லிஸா காத் திருக்க லீஸாவால் முடிந்தது.
பதினான்காம் வயது 'முதல் மாதரின் இந்தப் பெருங்கலை களைக் கற்க அவள் தொடங்கி னாள். தாயாரின் நோய் காரண மாகப் பள்ளிப் படிப்பை வி. நேர்ந்தததும், ஆரம்பத்தில் அவள் வகுப்புக்குத் திரும்பும் நாளை எதிர்பார்த்தாள். பின் னர் தோழிகளுடன் சந்திப்புக்கா கக் காத்திருந்தாள்,பிற்பாடு, அரி தாக ஒழிவு கிடைக்கும் மாலை களில் பொழுது போக்குக் கழ கத் திடலில் நடனம் ஆடும் வாய்ப்பை எதிர்பார்த்தாள், பின்பு.
 

பின்பு எதிர்பார்ப்பதற்கு எது
வுமே இல்லை என்ற நிலை அவ ளுக்குத் திடீரென ஏற்பட்டது. அவளுடைய தோழிகள் ஒன்றா இன்னும் படித்துக் கொண்டி குந்தார்கள், அல்லது அவளிட மிருந்து தொலைவில் வேலை செய்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குச் சொந்த அக்கறை கள் இருந்தன. அவற்றில் லீஸா வின் ஈடுபாடு நாளாடைவில் அற்றுப் போயிற்று.
இவ்வாறு *சென்றுவிட்டது அவளுடைய பிள்ளைப்பருவம். பழைய நண்பர்களும் அதோடு போய்விட்டார்கள், புதிய நண்
பர்களும் ஏற்படவில்லை. இன வேனிலில் தகப்பனார் ஒரு வேட்டைக்காரரை அழைத்து வந்தார்.
நம் வீட்டில் தங்க விரும்பு
கிறார்" என்று மகளிடம் கூறி
னார். தந்தை,
தகப்பனாரும் விருந்தாளியும் சமையல் அறையில் உட்கார்ந்து வேகுநேரம் வரை வோத்கா குடித்துக் கொண்டிருந்தார்கள்
தகப்பனார் தாம் அதிகமாகப் GB u GF67 Tri sør.
"நீ பொறு தம்பீ, பொறு. வாழ்க்கை காட்டைப் போல. அதை வெட்டிச் சுத்தப்படுத்து வது அவசியம், அப்படித்தானே சொல்கிறாய்? பொறு. பட்டுப் போன மரம், நோய்ப்பட்ட அடிமரங்கள், புதர்கள் எல்லா வற்றையும் அப்படித்தானே?"
‘சுத்தப்படுத்த வேண்டும். வெட்ட வேண்டாம், சுத்தப் படுத்த வேண்டும். களைகளை வயலிலிருந்து பிடுங்கி எறிய வேண்டும்" என்றார் விருந் தினர்.
காட்டுக் காவலர்களான
9
"சரி? என்றார் தகப்பனார்) *சரி, பொறு. காடு என்றால் 6TAf. இதை
களுக்குப் புரிகிறது.
நாங்கள் புரிந்து கொள்வோம், இது காடு என்பதால், ஆனால்
இது பிராணி என்றாலோ?
இதில் உயிர்ச் சூடு இருக்கிறது,
இது ஓடுகிறது, கத்துகிறது என்றார்லா??
‘ஓநாய் என்று வைத்துக் கொள்வோம், உ தா ர ண த் துக்கு."
‘ஓநாயா?" என்று சிலுப்பிக் கொண்டு கிளம்பினார் தகப் பனார். ‘ஓநாய் உ ன க் கு இடைஞ்சலாய் இருக்கிறதா?
ஏன் இடைஞ்சலாய் இருக்கிறது?
எதனால்?"
* எதனால் என்றால், அதனி
டம் பற்கள் இருப்பதால்தான்'
என்று புன்னகைத்தார் வேட்
டைக்காரர்.
‘ஓநாயாகப் பிறந்தது அதன் குற்றமா என்ன? அது குற்ற வாளியா? இல்லை, தம்பி, நாம் தான் அதைக் குற்றவாளி ஆக்கி விட்டோம். அதைக் கேளா மலே அதைக் குற்றவாளி ஆக்கி விட்டோம். இது மனச்சான் றுக்கு அடுக்குமா?"
"இதோ பாருங்கள், ஓநாயும்
மனச்சான்றும் ஒன்றுக்கொன்று
பொருந்தாத வார்த்தைகள்".
"பொருந்தாதவையோ? ஊம், ஒநாயும் முயலும் பொருந்து பவை தாமா? கண்ைக்காதே, பொறு தம்பீ!.நல்லது ஒநாய் கள் மக்களின் பகைவர்கள் என்று எண்ணும்படி உத்தரவு ஆயிற்று. சரி, நாம் அவற்றை ஒழிக்கும் வேலையில் ஒருமித்து ஈடுபட்டோம், ருஷ்யா முழுவதி லும் இருந்த ஒநாய்கள் எல்லா

Page 7
10
வற்றையும் எல்லா மக்களுமாகச் சேர்ந்து சுட்டுக் கொன்று விட் டோம் என்று வைத்துக்கொள்! எ ல் லா ஓ நா ய் க  ைள யும் கொன்றுவிட்டோம்! அப்புறம் என்ன ஆகும்??
'ஆவது என்ன? வேட்டைக்கு நிறைய விலங்குகள் கிடைக்கும்" என்று புன்னகை செய்த்ார் வேட்டைக்காரர்.
"குறைவர்க!.." என்று கத்தி, மயிரடர்ந்த முஷ்டியால் பெரிய மேஜை அதிரும்படி ஓங்கிக் குத்தினார் தகப்பனார். "குறை வாகவே கிடைக்கும், புரிகிறதா உனக்கு?விலங்குகள் ஆரோக்கி யமாய் இருப்பதற்கு ஓட வேண்
டும். ஓட வேண்டும், தம்பீ, புரிந்ததா? ஓடுவதற்குத் திகில் வேண்டும். வேறு வி ல ங் கு
அடித்துத் தின்றுவிடுமோ என்ற பயம் வேண்டும். ஆமாம். ஒரே மாதிரிப் பிராணிகள் மட்டுமே வாழும்படி ஏற்பாடு செய்யலாம் தான். அது முடியும். ஆனால் எதற்காக? அமைதிக்காகவா? அப்போது முயல்கள் கொழுப் பேறிச் சோம்பேறிகள் ஆகி விடும். உழைப்பதை நிறுத்தி விடும், ஓநாய்கள் இல்லாததால். பிறகு? சொந்தமாக ஒநாய்களை வளர்க்கத் தொடங்குவோமா அல்லது வெளிநாடுகளிலிருந்து விலைக்கு வாங்குவோமா-பயம் உண்டாக்குவதற்காக?"
ஆமாம், நீர் பணக்கார விவ சாயியாய் இருந்தீரோ? உம் உடைமைகள் பறிக்கப்பட்டு விட்டனவோ?’ என்று திடீரென அமைதியாக வினாவினாசி விருந் தாளி. • •−
's፣ 6ßr உடைமைகளாவது, பறிப்பதாவது? எ ன் னி ட ம் இருந்த உடைமை எல்லாம் இரண்டு கைகளும் வீட்டுக்காரி
O
ஈழ நாட்டில
O புவிநேசன்
மறக்க முடியா மனப் பதிவுகளாய் எனது நாட்டில் தடக்கும் கொடுமைகள்! கரை கடந்தாலும் அந்தக் "கடுமைகள்? கனதியாக எனது மனதில் நிற்கின்றன. சித்திரவதையால் சிதைந்துபோகின்றன இளமைகள்! பீதியினால் அறிவு அங்கு சூனியமாகிறது!
நகரத் தெருக்களில
முகங்களைக் காணலாம்! ஒளி இழந்த
6 603600 A) i ft. நகரத்தைக் கடக்கவே வழி பார்க்கும் அந்த முகங்கள்! ராணுவ முகாம்களில் ரணமாகின்றன வாலிப உடல்கள் மரணத்தைக் காத்திருப்பது போலவே இருப்பர் மனிதர்கள்! உறவினரைக் காணாவிடில் பிணங்களையே தேடும் இதயங்கள்! இளங் குருத்துகளின் தாக்குதலால் பீதியே மிச்சம்! மக்கள் எழுதல் எப்போது நிகழும்! O

யும் மகளும்தான் என் உடை மையைப் பறிப்பதில் அவர் களுக்கு லாபம் இல்லை"
"அவர்களுக்கா?
"சரி, நமக்கு என்று வைத்துக் கொள்னேன்! தகப்பனார் குவ ளையில் வோத்கா ஊற்றி, விருந் ராளியின் குவளையோடு தம் குவளையைச் சம்பிரதாயப்படி மோதினார். "நான் ஒநாய் அல்ல, முயல்" என்றுகூறி வோத் காவைப் பருகி மேஜையை ஓசையுடன் நகர்த்திவிட்டு எழுந் தார். அடர் தாடி மீசையும் பரட்டைத் தலையுமாக அவர் கரடி போலக் காட்சி அளித்
தார். கதவுவரை சென்று நின் றார். "நான் தூங்கப் யோகி றேன். உனக்கு மகள் வழி
காட்டுவான்" என்றார்.
* லினா ஒரு மூலையில் அமைதி T is உட்கார்ந்திருந்தாள். வேட்டைக்காரர் நகரவ்ாசி, பளிச்சிடும் வெண் பற்கள் கொண்ட இளைஞர். இது அவளுக்குக் கூச்சம் உண்டாக் கிற்று. அவரையே கண்கொட் டாமல் பார்த்துக் கொண்டிருந் தவள். அவளுடைய பார்வை யைச் சந்திக்க நேருமோ என்று பயந்து சமயத்தில் கண்களைத் திருப்பிக் கொண்டாள். அவர் பேசத் தொடங்குவார். நம்மால் பதில் சொல்ல முடியாது, அல் ல து அசட்டுத்தனமாக ஏதேனும் சொல்லி வைப்போம் என்று அஞ்சினாள்.
"அவர் செம்வடைக் கொரில்லா வீரர் என்று சட்டெனக் கூறி னாள் வீலா. ۔
* அது எங்களுக்குத் தெரியும்" என்று புன்முறுவலுடன் சொல்லி எழுந்தார் விருந்தாளி. "என் னைத் தூங்கும் இடத்துக்கு அழைத்துப் போங்கள், லிஸா."
1.
தீனிப்புல் பரண் நிலவறை போல இருள் அடர்ந்திருந்தது. லீஸா கதவருகே நின்றாள், சற்று யோசனை செய்தாள் கனத்த ஆட்டுத்தோல் கோட் ட்ைடயும் தலையணையையும் விருந்தாளியிடமிருந்து வாங்கிக் GostTissir mr sir.
“கொஞ்ச நேரம் இங்கே நில் லுங்கள்.
ஆட்டங்கண்ட ஏணியில் ஏறி மேலே போய், தீனிப்புல்லை மேல் கீழாக மாற்றிப் பரப்பி, படுக்கையைத் "தயார் செய்தாள் லீஸா, அவர் உ ற ங் க ப் போனார். ス
ஒவ்வொரு நாளும் காலையில் விருந்தாளி வீட்டிலிருந்து வெளி யேறிவிடுவார். இருட்டும் தரு
வாயில்தான் திரும்பி வருவார்.
லீஸர அவருக்கு உணவு பரிமாறு வாள். அவர் விரைவாக, ஆனால் பேராசைப்படாமல் சாப்பிடு வார். இது லீஸாவுக்குப் பிடித்" திருந்தது. சாப்பிட்டானதுமே அவர் தீனிப்புல் பரணுக்குப் போய்விடுவார். புல்  ைல ப் பரப்பி விரிப்பது மேற்கொண்டு தேவைப்படவில்லை ஆதலால் லீஸா வீட்டிலேயே இருந்துவிடு after
'நீங்கள் வேட்டையிலிருந்து ஒன்றும் கொண்டு வருவதில் லையே ஏன்!" என்று ஒருநாள் துணிச்சலை ' வரவழைத்துக் கொண்டு கேட்டாள் வீஸா,
வேட்டை கிடைக்க மாட் டேன் என்கிறது" என்று அவர் புன்னகை செய்தார். - -
"இளைத்துப் போனதுதான் மிச்சம். இதுவும் ஓய்வு ஆகுமா?" என்று அவரைப் பாராமலே சொன்னாள் அவள். .

Page 8
12
'இது அருமையான ஒய்வு லீஸா' என்று பெருமூச்சு விட் டார் விருந்தாளி. "அதுவும் மூடிந்துவிட்டதுதான் வருத்தம் அளிக்கிறது. நாளை போய்
விடுவேன்."
"நாளைக்கா" என்று ஈன
சுரத்தில் வினாவினாள் லீஸா,
"ஆமாம், காலையில். ஒரு
பிராணியைக் கூடச்சுடவில்லை. வேடிக்கை இல்லையா?*
"வேடிக்கைதான்?" என்று துய ரம் ததும்ப உரைத்தாள் லீஸா.
அதற்கு மேல் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் போனதுமே லீஸா சமைய லறையை ஏனோ தானோ வென்று ஒழுங்குபடுத்திவிட்டு முகப்புக்கு ஒடிச் சென்றாள். வெகுநேரம் சவுக்கையைச் சுற் றிச் சுற்றி வந்தான். விருந்தாளி மூச்சு விடுவதையும் இருமுவதை யும் கேட்டாள். விரல் ந்கங் களைக் கடித்தாள் பி ன் பு சவுக்கைக் கதவை ஓசைப்படா ம்ல் திறந்து, எண்ணம் மாறி விடுமோ என்ற அச்சத்தால், விரைவாகத் தீனிப் புல் பரண் மேல் ஏறினாள். ی•
"யார் அது?" என்று தணிந்த குரலில் கேட்டார் விருந்தாளி, 'நான்தான்" என்றாள் லீஸா. "விரிப்பை ஒருவேளை சரிப் படுத்த வேண்டுமோ..?
*வேண்டாம்" என்று அவளை இடைமுறித்தார் விருந்தாளி. ‘போய்த்துரங்கு'.
தீனிப் புல் பரணின் புழுக்கம் நிறைந்த இருட்டில் அவருக்கு மிக நெருக்கமாக உட்கார்ந்து மெளனமாய் இருந்தாள் லீஸா, அவள் முழுமுயற்சியுடன் அடக் கிக் கொண்ட பெருமூச்சு அவர் காதில் பட்டது.
"என்ன சலிப்பாய் இருக் கிறதா?”
ஆமாம்" என்று அனேகமாக வாய்க்குள் முனகினாள் லீஸ்ாரு "சலிப்பாய் இருந்தாலும் கூட மடத்தனம் செய்வது சரி அல்ல". அவர் புன்னகை செய்வதாக லீஸாவுக்குத் தோன்றியது. அவ ளுக்கு எரிச்சல் மண்டியது: அவர்மேலும் தன் மே லு ம். வெறுப்பு உண்டாயிற்று. ஆனா லும் உட்கார்ந்திருந்தாள். எதற் காக இங்கே வந்தோம்? ஏன் உட்கார்ந்திருக்கிறோம்? என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவள் தனியவளாய் இருந்தாள். தனிமைக்குப் பழகியிருந்தாள். எனவே அவள் அனேகமாக ஒரு போதும் அழு த து கிடையாது. தன்மேல் யாரே னும் பரிவு காட்ட வேண்டும் என்று இப்போது அவளுக்கு அடக்க முடியாத விருப்பம் உண்
டாயிற்று, யாரேனும் அன்பு ததும்பும் சொற்களைக் கூற வேண்டும். தலையை வருட வேண்டும். தேற்ற வேண்டும், ஒருவேளை, முத்தமிடவும்
வேண்டும் (இதை அவள் தனக் குத் தானே கூட ஒப்புக்கொண் டிருக்க மாட்டாள்) என்று அவள் ஆசைப்பட்டாள். ஐந்து ஆண்டுகளுக்கு Op 6ör sur mr Giv தாயார் , தன்னைக் கடைசி மு  ைறயாக முத்தமிட்டாள் என்றும், தான் எதன் பொருட்டு உலகில் வாழ்ந்தாளோ அந்த இன்பமயமான மறுநாளுக்கு உத்தரவாதமாக இந்த முத்தம் இப்போது தனக்கு வேண்டும் என்றும் அவளால் சொல்ல முடியாதே.
*போய்த் தூ ங் கு. நான் களைத்துப் போனேன். நான் அதிகாலையில் புறப்பட வேண் டும் .

இவ்வாறு கூறிக் கொட்டாவி விட்டார் விருந்தாளி. நீண்ட, அசட்டை நிறைந்த, ஊளை ஒலியுள்ள கொட்டாவி. லீலா உதடுகளைக் கடித்துக் கொண்டு தடதடவென்று இறங்கியவள் கதவில், முழங்காலை இடித்துக்
கொண்டாள்.
போய்ப் படீர் என்று கதவைச் சாத்திவிட்டு முகப்புக்கு ஓடி னாள்.
காலையில் தகப்பனார் குதி ரையை வண்டியில் பூட்டியதை யும் விருந்தாளி தாயாரிடம் பிரிவு சொல்லிக் கொண்டதை யும் வெளிக்கதவுகள் áIsfjá '.t- தையும் கேட்டாள் லீஸா. உறங்குபவள் போன்று பாவனை செய்தவாறு படுத்திருந்தாள். மூடிய் இமைகளின் அடியிலிருந்து வழிந்தன கண்ணீர்த்துளிகள்.
மதியச் சாப்பாட்டு நேரத்தில்
தகப்பனார் குடித்து விட்டுத் திரும்பினார். வெண் நீலச் சர்க்கரைக் கட்டி க  ைள த் தொப்பியிலிருந்து ஓசையுடன் மேஜைமேல் கொட்டினார்.
"நம் விருந்தாளி பெரிய ஆளாக்கும்!" என்று ஆச்சரியம்
தொனிக்கக் கூறினார்." நமக்குச்
வ லி  ைய ப் பொறுத்துக் கொண்டு வெளியே
13
சர்க்கரை கொடுக்கும்படி உத் தரவிட்டான்.
நம் மு ைட ப உள்ளூர் கடையில் ஒரு வருஷ மாகச் சர்க்கரையே தட்டுப்பட வில்லை. அவனோ, முழுதாக மூன்று கிலோ கொடுக்கச் சொல்லி விட்டான்."
பிறகு அவர் பேச்சை நிறுத் விட்டு, வெகுநேரம் ಇಂದ್ಲಿ தட்டிப் பார்த்து, புகையிலைப் பையிலிருந்து கசங்கிய காகிதத் துண்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.
லிஸா வாங்கிப் படித்தாள் :
"நீ பள்ளியில் கற்க வேண்டும், லீஸா, காட்டில் உன் வாழ்க்கை பாழாகிவிடும். ஆகஸ்டு மாதம் வா. தங்கு வி டு தி யுள்ள தொழிற் பள்ளியில் சேர்க் கிறேன்." عمییہ
கையெழுத்தும் முகவரியும் மேற்கொண்டு ஒன்றும் இல்லை. வணக்கம் கூட இல்லை.
மாதத்திற்கெல்லாம்
ஒரு தாயார் காலமானாள். எப போதுமே கடுகடுத்த முகத் துடன் இருந்தி தகப்பனார்
இப்போது காட்டு விலங்கு ஆகி ன்ட்டார். கண்தலை தெரியா

Page 9
14
மில் குடித்தார் லீஸாவோ, முன்போலவே மறுநாளை எதிரி பார்த்தாள். இரவில் தகப்ப প্ৰথম Ther நண்பர்களிடமிருந்து தப்புவதற்காக அறைக் கதவை தன்றாகப்பூட்டிக் கொண்டாள்" ஆனால் அப்போது முதல் அந்த மறுநாள் ஆகஸ்டு மாதத்துடன் நெருக்கமாக இணைந்து விட் டது. அறைச் சுவரின் மறுபுறம் குடிகாரர்களின் கூச்சல்கள் கேட்கையில் லீஸா முற்றிலும் நைந்துபோன கடிதத்தை ஆயிர மாவது தடவை மறுபடி படிப் பாள்.
ஆனால் போர் மூண்டு விட் டது. லீலா நகரத்துக்குப் போவதற்குப் பதில் தற்காப்பு
வேலையில் ஈ டு பட் டா ள். கோடைக்காலம் முழு வது ம் அகழ்சளும் டாங்கித் தடுப்பு
அரண்களும் அமைத்துக் கொண் டி ரு ந் த ர ஸ். ஜெர்மனியர் இவற்றைக் கணக்காகச் சுற்றிக் கடந்து விட்டிார்கள் லீஸ்ா பகைவரின் முற்றுகையில் அகப் பட்டுக் கொண்டாள். அதிலி
ருந்து தப்பி வெளியேறி மீண்டும் ,
அகழ்கள் தோண்டலானாள். ஒவ்வொரு தடவையும் மேலும் மேலும் கிழக்கே பின்வாங்கிய வாறு அகழ்கள் தோண்டினாள். இலையுதிர் கால முடிவில் அவள் வல்தாய் என்னும் இடத்துக்கு அப்பால் இருந்தாள். அங்கே விமான எதிர்ப்புப் படைப்பிரி வில் ஒண்டிக் கொண்டாள்.
இந்தக் காரணத்தால்தான் இப்
போது 171வது கிளை நிலை
பத்துக்கு ஓடிக் கொண்டிருந் தாள.
லீஸாவுக்கு வஸ்கோவை எடுத்த எடுப்பிலேயே பிடித்து விட்டது. உறக்கக் கலக்கம் போகாத விழிகளைக் குழப்பத் துடன் கொட்டியவாறு அவர் களுடைய அணி வரிசையின்
முன் நின்றானே, அப்போதே. அவனுடைய உறுதியான, மித மான பேச்சு, விவசாயிக்குரிய நிதானப் போக்கு, குடும்பம் நிலைத்திருப்பதற்கு உத்தர வாதம் என்று எல்லாப் பெண் களும் மதிக்கும் ஆண்  ைம மிடுக்கு எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தன. தற்செயல்ாக எல்லாப் பெண்களும் கமாண்ட ரைக் கேலி செய்யத் தொடங் கினார்கள். அப்படிச் செய்வது முறையானது என்று எண்ணப்
பட்டது. இந்த மாதிரிப் பேச்சுக்
களில் லீஸா கலந்து கொள்ள வில்லை. ஆனால் எல்லாம்
அறிந்த கிரியனவா >சிரித்துக்
கொண்டு சொன்ன ஒரு சேதி அவளுக்கு ஆத்திரம் ஊட்டியது.
L.- (5) s சொந்தக்காரியின் பகட்டுக்கும் மினுக்குக்கும் வசப் படாமலிருக்க சார்ஜண்டு மேஜ ரால் முடியவில்லை என்றாள் கிரியானாா. nu
"இது உண்திம அல்ல!" என்ற சொற்கள் லீஸாவிடமிருந்து வெடித்துக் கிளம்பின.
"காதல் கொண்டு விட்டாள்" என்று வெற்றிக் குரலில் முழங் தினாள் கிரியானவா. "பெண் களே, நம் லீஸா காதலில் மூழ்கி
விட்டாள்! காமாண்டருக்கு உள்ளத்தைப் பறிகொடுத்து 6ýðt "L-frgir!"
பாவம் லீஸா!' என்று உரக் கப் பெ ரு மூ ச் செறிந்த m ஸ் Gағгтөгilшт. .م
pu C36or GraibGaunt(5th Ferr6ntáš கவும் உரக்கச் சி ரி க்கவும் தொடங்கினார்கள். co sav nr வீரிட்டுக் காட்டுக்கு ஓடி விட் и -тет.
வெட்டு மரக்கட்டைமேல் உட்கார்த்து தேம்பி அழுது கொண்டிருந்தாள். பின்பு ரீதா

அஸ்யாணினா அவளைத் தேடிக் கோண்டுவந்தாள். -
என்ன நீ, அசடே? சகஜமாக
வாழ வேண்டும்.
புரிந்ததா? dr5guDras."
ஆனால் லீஸ் கூச்சத்தால்
தலையை நிமிர்த்த முடியாமல்
இருந்தாள். சார் ஜண் டு மேஜருக்கோ மூச்சுவிட நேர மின்றி வேலை நெரிந்தது. இந்த வாய்ப்பு கிடைக்காதிருந்தால் விலா அ வ  ைன நே ரி ட் டுப் பார்த்தே இருக்க மாட் டாள். அதனால்தா ன் லீஸ் r சிறகுகள் முளைத்தவள் போலக்
காட்டின் வழியே பறந்து சென் றாள்.
அப்புறம் சேர்ந்து பாடு வோம் லீஸா, இந்த இராணுவ உத்தரவை நிறைவேற்றின பிறகு பாடுவோம்.' என்று
சொல்லியிருந்தான் சார்ஜண்டு மேஜர்.
லீஸா அவனுடைய சொற் களை எண்ணிப் பார்த்துப் புன்னகைத்தாள். தன் உள்ளத் தில் திடீர்திடீரென்று எழுந்து குவான கன்னங்களைக் குப் பென்று சிவக்கச் செய்யும் விறல்
மிக்க, விந்தையான உணர்ச்சி யால் கூச்சம் அடைந்தாள் அவள். அவனைப் பற்றி யே
சிந்தித்துக் கொண்டிருந்ததால் அடையாள தேவதாரு மரத் தைக் கடந்து போய்விட்டாள். சதுப்பு நிலத்தின் அரு கே கொம்புகளின் நினைவு வந்த போது அவளுக்குத் திரும்பிப் யோக விருப்பம் இ ல் ,ை ல. அங்கே புயலில் விழுந்த மரங்கள் நிறைய இரு ந் தன. லீஸா கொருத்தமான ஒரு தடியைச் சீக்கிரமாக எடுத்துக் கொண்
- ITT
15
எங்கள் பூமி
Fயாக பூமி
* மதுரா
யாக பூமி! சுதந்திர தேவியை
வரவழைப்பதற்காக
யாககுண்டத்தில், இளைஞர் இரத்தம் சொரியப்படுகிறது இளைஞர்கள் உதிரத்தை
மட்டுமல்ல,
உடல்களைக்கூட அமுத சுரபிகளில் அமிர்தமாய் x அரக்கர்கள் உண்டுகளிக்கின்றனர். காலம் காலமாய் கிலிகொண்டு அடங்கியிருந்தவர்கள் இப்போதுதான் (8t J trợ Irt_for புறப்பட்டிருக்கிறார்கள். போகம் விழைந்த பூமி எங்கும் யாகவிளைச்சலுக்காய் உதிரம் பாய்ச்சப்பட்டுள்ளது. சுதந்திர அறுவடைககாய காத்திருக்கும் இவர்கள் - நாளைய - சுதந்திர புருஷர்கள்.

Page 10
l6
கொழுகொழு வென்றிருந்த சேற்றுக் குழம்பலில் இறங்கு வதற்குமுன் அவள் இரகசியமாக உற்றுக் கேட்டாள். பின்பு ஸ்கர் ட்டைக் கழற்றினாள்.
அதைத் தடியின் உச்சியில் சுற்றிக் கட்டினாள். உடுப்பை இடைவாரில் கவன மா கச் செருகிக் கொண்டாள்.(உள் கால் சட்டையைத் தூக்கி விட்டுக் கொண்டு சதுப்பு நிலத்தில் இறங்கினாள்:
நடப்பது முன்னிலும் கடினம்
ஆயிற்று. புதைசேறு முழங்கால் வரை வந்தது. ஆனால் இப் போது ஒவ்வொரு அடிவைப்பும் எதிர்க்கரையை அருகே கொண்டு வந்தது. சார்ஜண்டு மேஜர் எந்த வெட்டு மரத்திலிருந்து சேற்றில் இறங்கினானோ அதை வெடிப்பு உள்படத் தெளிவாகக் கண்டாள் லீஸா. வேடிக்கை யாக, தத்தக்க பித்தக்க என்று இறங்கினாள். விழாமல் நிற் பதற்குள் திணறிப் போய்விட் L-IT6ir.
லீலா மறுபடி வஸ்கோவைப் பற்றி எண்ணத் தொடங்கி னாள். புன்சிரிப்புக்கூடச் செய் தாள். அவர்கள் சேர்ந்து பாடு வார்கள். சார்ஜண்டு மேஜர் இராணுவ உத்தரவை நிறை வேற்றி விட்டுக் கிளை நிலையம் திரும்பியதும் லீஸாவும் அவனும் கட்டாயம் சேர்ந்து பாடுவார் கள். லீஸா மட்டும் தந்திரம் செய்ய வேண்டியிருக்கும். தந்தி ரம் செய்து அவனை மாலை யில் காட்டுக்கு அழைத்துப் போக வேண்டிவரும். அங்கே. பார்ப்போம், யார் அதி க பலசாலி, லீஸாவா அல்லது சார்ஜண்டு மேஜரோடு ஒரே வீட்டில் வசிப்பது
திகில்
அழுத்தினாள்.
ஒன்றை
மட்டும் பெரு  ைம யாக க் கொண்ட வீட்டுச் சொந்தக் காரியா என்று.
பிரமாண்டமான பழுப்புக் குமிழி அவளுக்குமுன் உப்பியது. இது முற்றிலும் எதிரிபாராத போது, மிக விரைவாக, மிக அருகில் நிகழ்ந்ததால் லீஸா வுக்குக்கத்தக்கூட நேரமில்லை. அவள் இயல்பாகவே ஒருபக்கம் விலகினாள். அவள் விலகிய தெல்லாம் ஓர் அடிதான், ஆனால் கால்கள் அக்கணமே ஆதா ரத்தை இழந்து, துவஞம் வெறு மையில் எங்கோ தொங்கின. புதை சேறு மென்மையான இடுக்கிகளால் தொடைகளை நெரித் தது. வெகுநேரமாக உள்ளே சேர்ந்து கொண்டிருந்த நெஞ்சில் சுரீரெனப் பர்ய்ந்து தாக்கியவாறு திடீ ரென வெளிப்பட்டது. எப்படி யாவது நிலைத்து நின்று புதை சேற்றிலிருந்து வெளியேறி விட முயன்றவாறு லீஸா தடியின்மீது முழுச்சுமையையும் வைத்து உலர்ந்த சுழி சடசடத்து முறிந்தது. சில் லிட்ட சேற்றுக் குழம்பில் முகம் குப்புற விழுந்தாள் லீஸா.
தரை இல்லை. கால்கள் மெதுவாக, பயங்கரமான அள வுக்கு மெதுவாக, கீழே இழுப் பட்டன. கைகள் அர்த்தமின்றிப் புதைச் சேற்றைத் துழாவின3 லீஸாவுக்கு மூச்சு முட்டியது: அவள் குழம்பல் சேற்றில் நெளிந்தாள். கடவைப் பாதை எங்கோ மிக அருகில், ஓர் அடி, அரை அடிதூரத்தில் இருந்தது. ஆனால் இந்த அரை அடி கூட எடுத்து வைக்க இப்போது அவனால் முடியவில்லை.
'உதவுங்கள்! உதவி! செய்யுங்கள்!"
உதவி (தொடரும்)

இரவின் பனித்துளி கரையும் அதிகாலை வேளை பகலின் ஒளிவெளளம் பகலவன் வழங்க தரணியெங்கும் புதுப் பொலிவு! சுதந்திரத்துக்காய்ச் சுகங்களைத் துறந்தவன், *சுதந்திர அடிமைகள் “சுதந்திரம் அறியாது அறியாமையில் மூழ்கிக் கிடைக்கையில் விடுதலை பற்றிய விளக்கம் கொடுத்தவன். விறல்மிகு தோள்களைத் தட்டிக் கொடுத்தவன் இப்போது இருளில் இப்படி.
விடுதலை பற்றிய உணர்வே இல்லாமல் அதிகாலைக் கனவுபோல் தமிழீழம் மலரும் என்று கனவு கண்டுகொண்டிருந்த - இந்தச் *சுதந்திர அடிமைகள் - தாமும் போராளிகளாய்க் களம் புகுந்தால் மட்டுமே விடுதலை சாத்தியம் என்ற - கருத்தினைக் கொண்டு களம்புக வேண்டினான்!
'துரக்கம் - சோகம் தாங்காத துக்கத்தின் தவிப்பு, மரணத்தின் ஒத்திகை, மனிதனின் முடிவு' என்று தத்துவம் பேசிவிட்டு, மறுபடியும் துக்கமான் துரக்கத்தில் ஆழ்ந்தனர் மக்கள்!
*விடுதலை வேட்கையும்? - இப்படிக் கனவுகளாய்ப் போய்விடும் என்று அஞ்சும் அவன் முக இருள் விலகும் நாள் -
தமிழீழத் தரணியெங்கும் அணிதிரண்டிருக்கும் மக்கள் எழுற்சியின் - மகத்தான வரலாற்றை எழுதப்போகும் நானாக மட்டுமே இருக்கும்.

Page 11
8
st இலங்கையின் ஒரு மூலை யில் அமைந்துள்ளது 7 அக் கிராமம். அது பெயரளவில் தான் கிராமமேயொழிய பல வைத்தியர், பொறியியலாளர், ஆசிரியர்களை ஈன்ற பெருமை அதற்கே உரியது.
புலர்ந்தும் புலராத ஒரு நாளின் விடிகாலைப்பொழுது.
மெளனத்தில் கொண்டிருக்தது அந்த ஊர். அந்க ஊரை நோக்கி இராணுவ
ச ய னித் துக்
ட்ரக்குசஞம், கனரக வாகனங் களும், கவச வண்டிகளும் முன், னேறுகின்றன. குற்கிய நேரத் துக்குள் அந்த அப்பாவிக்கிரா
மம் நூற்றுச்சணக்கான அரச கூலிப்படையினரால் சுற்றி வளைக்கப்படுகின்றது. ஒலி
பெருச்கி மூலம் தம் வருகையை
 

மக்களுக்குத் தெரியப்படுத்துகின் றான் அவர்களின் தலைவன்.
மக்கள் ஒருகணம் செய்வதறி யாது திகைக்கின்றனர். ஆனா லும் அந்த ஊரில் தங்கியிருந்த வி டு த  ைலப் போராளிகள் அனைவரும் முதல்நாளிரவே இடம் பெயர்ந்துவிட்டமை யால் அவர்களின் மனதில் நிம் மதி தோன்றுகிறது. அந்த
19
நேரத்திலும் தம் நகைகள், பணங்களை ஒளிப்பவர்சளும், நோட்டீஸ்களை எரிப்பவர் களும், அடையாள அட்டை களைக் கிண்டுபவர்களுமாக ஒரு சிலர் பரபரத்தபடி இருக்கின்ற
s
தந்தை, தாய், இளம்மகள் ஆர்த்தியை மட்டுமே கொண்ட ஒரு வறிய குடிசையினுள்ளே நுழைகிறார்கள் சில இராணு

Page 12
20
வத்தினர். வழக்கமான அவர் களது காட்டுமிராண்டித்தன மான தேடுதல் வேட்டையை நடத்திவிட்டு, எந்த ஆதாரமும் கிடையாத ஏமாற்றத்துடன் வெளியேறுகின்றனர்.
அவர்களுடன் வந்த கப்டன் $$ வெளியேறாமல் క్ట ற்கிறான். அவன் ர்த் ந்ேது சிறிது “፳፰ கேட்கிறான். அவள் தன் தந்தையைப் பார்க்கிறாள். அவரின் தலையசைப்பை சம்மத மாகப் பெற்று தேநீர் தயாரிக்க உள்ளே செல்கிறாள். கேநீருக் குள் சிறிது நஞ்சைப்போட லாமா என நினைத்து, உட னேயே தன் நினைப்பை மாற் றிக் கொள்கிறாள். காரணம் அந்த கப்டன் ஒரு தமிழன் எனக் கூறியிருந்தான். ஆனாலும் அவ ன் யாராயிருந்தாலும் அவனைக் கொலைபண்ண நாம் நினைத்தால், அவர்கட்கும் எமக்கும் வித்தியாசம் இருக்க முடியாதே! என அவள் மனம் விழித்துக் கொள்கிறது.
தேநீரைக் குடித்து முடித்த பின்பும் அவன் அங்கிருந்து போவதாயில்லை. தமது படை யினரின் தேடுதல் முடியும்வரை தான் அங்கு இருக்கப்போவதாக கேட்கிறான். வேறுவழியின்றித் தந்தையும் சம்மதிக்கிறார். அவன் தன் பெயர் ராஜன் என வும், தன் ஊர் கொழும்பு என வும் தான் பிறந்தது, வளர்ந்
தீது, படித்தது எல்லாமே சிங்களவர்களுடன் என்பதால் தானும் கிட்டத்தட்ட ஒரு
சிங்களவன்தான் என்கிறான். அவனுடைய கதை இவற்றை யும் மீறி நாட்டுநிலைமை, பயங்கரவாதம் எனப் படர்ந்த போது அனைவரும் மறுபேச் சின்றி மெளனமாகக் கேட்டபடி நிற்கின்றனர். அவ ன் ஒரு
தமிழன் எனக் கூறிக்கொண்டு, கொடுங்கோலர்களை ஆதரிப் பதை ஆர்த்தியின் மனம் வெறுத் 35g. ܝ
சுமார் இரண்டு மணி நேரத் தின் பின்பு அவனுடைய பேச்சு
ஆர்த்தியைப் பற்றி திரும்பு கிறது. சிறிய குடிசையாதலால் ஒளிய இடமின்றி, அவள்
குசினிக்குள் சென்றுவிடுகிறாள். அவள் பெற்றோரின் மனம் பதைக்கத் தொடங்குகிறது. எந்த அநியாயத்தையும் நேரடி யாகவே செய்து பழக்கப்பட்ட மையால், அவன் நேரடியாகவே கேட்கிறான். 'உங்கள் மகளை நான் விரும்புகிறேன். அவளைத் திருமணம் செய்துகொள்ள உங் கள் சம்மதம் தேவை. என்னைப் பார் த் த பின் பும் மறுக்க மாட் டீர்களென நினைக்கி றேன்." -
அவன் எளிதாகக் கேட்டுவிட் டான். ஆனால் அந்த பெற் றோரின் மனங்கள் துடிக்கின் றன. இதற்கு நாம் சம்மதித் தால் ஊரில் வாழவோ, தமிழன் என்று சொல்லவோ எமக்கு யோக்கியதை இல்லை. சம்மதிக் காவிட்டால், ஆயுதபாணியாக நிற்கும் இவன் ஒரே மகளை அவமானப்படுத்தி விட்டால் என்ன செய்வது? பத்திரிகைகள் மூலம் இராணுவத்தின் அத்து மீறல்களை அறிந்திருந்த தந்தை தவிக்கிறார். கடைசியில் என்ன
வும் ஆகட்டும் என்று நினைத்த
படி, ‘Mr. ராஜன். உங்கள் அழகு, பணப , அந்தஸ்து, பதவிச்கு எத்தனையோ பெண் கள் கிடைப்பார்கள். எமக்கு இப்படி மாப்பிள்ளை கிடைக்கப் புண்ணியம் செய்திருக்கவேண் டும். ஆனாலும் இன்றைய நிலையில் ஒரு ச்சைக்கார னுக்கு என் மகளைக் கொடுத்

தாலும் உங்களுக்குத்தர முடி யாது. ஏனென்றால் உங்கள் தொழில் எங்கள் இனத்துக்கே பொருந்தாதது. எனவே நீங் கள் மன்னிக்கவேண்டும்’ என்று உணர்ச்சியைக் &5ft ll-ITLDGi கூறி விடுகின்றார் அவர்.
ஆவேசம் கொண்டவனாய் ஸ்டூலை உதைத்துக் கொண்டே எழுகின்றான் ராஜன். "நீங்கள்
ப்படிச் சொல்வீர்களென எதிர் பார்க் க வே யில்  ைல. எம்மைக் கண்டாலே ஓடி
ஒளிந்த உங்களுக்கு, இவ்வளவு தூரம் கதைக்குமளவுக்கு இடம் தந்தது நான்தான். ஆரம்பத்தி லேயே கேட்கிறமாதிரிக் கேட்டி ருநதால egyalt DfT657 LJ Ljl
இப்படி நான் நேர்ந்திராது.
சாப்பாட்டுக்கே லாய்ப்பறக்கும் உங்களுக்கு திமிருக்கு மட்டும் குறைச்ச லில்லை). பெண்ணுக்குச் சீதனம் கொடுத் துச் சீர் செ ய் ய வக்கில்லை. இப்படிக் கனவிலும் எட்டாத மாப்பிள்ளை வரும் போது கொடுத்துத்தொலைக் கிறதுதானே. மறுக்குமளவுக்கு துணிவுவந்துவிட்டது என்ன?” மனிதாபிமானமற்ற இராணு வக் கர்ஜனையால் அந்தக் குடிசையே அதிருகிறது.
கு சினிக்குள் விருந்த வாறு இவற்றைக் கேடடடடிருந்த ர்த்திக்கு அவன் தம் குடும்ப லைமையைச் சந்திச கிழுப்பது முறையாகப்படவிலலை. வேக ம்ாக எழுந்து அவனிடம் வரு
அன்றாடச்
2
கின்றாள். 'இராணுவ கப்டன் அவர்களே! எம்மிடம்பணமோ, அந்தஸ்தோ இல்லைத்தான். ஆனால் நீங்கள் கேட்டவுடன் கொடுப்பதற்கு நாங்கள் சந்தை யில் நிற்கும் ஆடுமாடுகளல்ல. அவைகூட மனிதர்தான் வாங்க முடியும். உங்களைப் போல வெறி பிடித்தவர்களால் அவற் றைக் கூட வாங்கமுடியாது. ஆகவே தயவுசெய்து எம் குடும்ப விவகாரத்தில் தலை யிடாமல், நீங்கள் போவதே மேல்' ஆவேசமாக கூறி முடிக் கிறாள் ஆர்த்தி. தந்தையும் தாயும் வாயடைத்துவிடுகின்ற னர். வெறிபிடித்த கப்டனின் கண்கள் மேலும் சிவக்கின்றன. துப்பாக்கியை உயர்த்திப்பிடிக் கின்றான். "தந்தையைவிட மகளுக்கு திமிர் அதிகம்தான். நீ இல்லையென்றால் என்னால் உன்னை அ  ைட ய மு டி யா தென்றா நினைக்கின்றாய்? இந்தக்கணமே உன்னை மான பங்கப்படுத்தவும் என்னால் முடியும். உன் சம்மதமின்றி உன்னை திருமணம் செய்யவும் என்னால் முடியும். தெரி கிறதா?’’ இரக்கமற்ற அவனின் குரல் நாரசமாய் ஒலித்தது.
ஆர்த்தி சிறிதும் பயமின்றி, துணிவுடன் 'மன்னிக்கவேண் டும் உங்களால் என்னை மனைவியாக்கமுடியும். ஆனால் உங்களால் என்னுடன் ஒரு வாழ்க்கையை, சந்தோஷமாக அமைக்கமுடியாது. பதவியும் அதிகார வெறியும் உங்களிடம் இருக்கலாம். துப்பாக்கி முனை யில் என் பெற்றோரை மிரட்ட GL). ஆனால் உங்க ள் அதிகாரம் எம்மிடம் செல்லாது. தமிழனாய் பிறந்தும், தமிழனுக் கெதிராக துப்பாக்கி பிடிக்கின்ற உனக்கு மனைவியாவதைவிட,

Page 13
O பல்கேரியக் கவிதை
கெரில்லாவின் பாடல் ...
தமிழில்: புதுவை ஞானம்
எனக்கொரு காதலி இருந்தாள். ஒரு தள்ளிரவில் இரக்கமற்ற காடையர் அவனைப் பலவந்தம் செய்தழித்தார்கள். ஓ, காடே! என்னுடைய காதலியாய் இரு.
எனது இதயத்தில் v, கனலாய்க்கனிந்து புனலாய்ப் பெருகி வரும் காதல் வார்த்தைகளை உன் காதுக்குள் முணுமுணுப்பேன். அதிகாலையில் - உனது பசிய கிளைகள் மெதுவாய் அசைந்தென்னை முத்தமிடட்டும்.
எனக்கொரு தாய் இருந்தாள். தள்ளிரவில் அவனைச் s சீருடைக் கடையர் கடத்திச்சென்றனர் தொலைதுாரம். ஓ, காடே! என்னுடைய தாயாயிரு.
இனிய, அன்பான என் தாயின் கவனமின்றி எப்படி நான் வாழ்வேன்? குருதி வழியும் என் காயங்களை நோவெடுக்கும் களப் புண்களை உனது அதிகாலைப் பணித்துளியில் கழுவிக் குளிப்பாட்டு! W
அன்பான நல்லவனே! ஆபத்து நிறைந்த போர்க்களங்களில் என்னைக் கவனித்துக்கொள்!
|| L— т иї.
என்றோ ஒருநாள் விடுதலைப் போரில் வீர மரணத் தைத் தழுவிய, யாரோ ஒரு தியாகியை' க ண வ னாய்க் கற்பனையில் உருவகித்து வாழ்ந்து வி டு வது எவ்வள வோ மேல். கேவலம், அரசு வீசும் பிச்சைக் கா சு க் கா க உன் இனத்தையே அழிக் கப் புறப்பட்டு விட் டாய். உன் வயதை  ெயா த் த எமது போராளிகள் எ த் தனை இன்பத்தைத் துறந்து அ ன்  ைன பூமியை மீட்கக் களத் தில் குதித்துள்ளார் கள். நீ ஒரு தமிழன் என்று கூறவே அரு க ைத ய நிற் ற வன். பிச்சை போடும் கூட் டத்தோடு சேர்ந்து வெறிநாயாகி விட் நிச்சயமாக ஒரு தமிழ்ப்பெண் உனக்கு ம  ைன வி Այո 6)յrrGir எ ன் று கன வு காணாதே! ஏனென்றால் இப் போது அவர் க ள் பெண்புலிகள். எங் களுக்கு உயிர் பெரி தில்லை. மா ன ம் தான் பெரிது. தன் மானத்தைவிடதமிழ் மானத்தைக் கா ப் பதே எம் கடமை. இப்படிப் பெண் பிச்சை கேட்டு நிற்கி றாயே வெட்கமில் லையா உனக்கு. போ வெளியே' அடிப் பட்ட புலியின் சீறல் களாய்ப் பாய்ந்தன அவளின் சொல்லம்பு கள்.

எனக்கொரு குடிசையிருந்தது. கொடியவரிட்ட தீயில்
afg காற்றுடன் கலந்துவிட்டது. ஓ, காடே! நீயென் வீடாயிரு. தீயவரின் கரங்கள் உன்னைத் தீண்டவும் அஞ்சும்.
சண்டைகளுக்குப் பிறகு - கொடிய இரவுகளில் உனது தழுவலில் நான் அயர்ந்து உறங்குவேன். உனது அடர்ந்த இலைகளாலும் வளையும் கிளைகளாலும் என்னை அரவணைத்துத் தாலாட்டு!
எனக்கொரு தாயகம் இருக்கிறது. கொடுங்கோலர்கள் அதனைப் பிணையாய்ப் பிடித்துத் துண்டாடுகிறார்கள். காடே! நீதான் என் உறைவிடம்.
ஆனாலும்
எனது இதயத்தில் எனது தாயகத்தின் இடத்தை உன்னால் நிரப்ப இயலாது! எங்கள் தாயகத்தின் மீதான தம்பிக்கையை இழக்கமாட்டோம்!
தாங்கள் அதனைத் தாயைவிட - காதலியைவிட வீட்டைவிட அதிகமாக நேசிக்கிறோம்.
எங்களைக் காப்பாற்று குமுறும் காடே எங்களைக் கவனித்துக்கொள் தாயகத்திற்காக - நாங்கள் உயிரையே
பணயம் வைத்திருக்கிறோம். ★
23
அவளின் அ ம் பு கள் அவன் மூளை யைத் தாக்குமுன், அவனுடைய இயந் திரத் துப்பாக்கி சட சடக்கிறது. "மதம் பிடித்த புலிக்கூட் டம் நீங்கள் எல்லா ரும்’ என முணு முணுக்கிறது அவன் வாய். வீரமுழக்க மிட்ட ஆர்த்தியின் மார்பிலிருந்து இரத் தம் பீறிடக் கீழே சாய்கிறாள். அ வ ளைத் தாங்க அங்கே ய ரா ரு மி ல்  ைல . ஏனென்றால் து ப் பாக்கிரவை tudng5 தி  ைரக  ைள அவ
1ளுக்கு முன்னதாகவே
உண்டு விட்ட ன ர் அ வ ளி ன் பெற் றோர். சா ய்ந்து விட்ட ஆர்த்தியின் கைக்குள் விடுதலைப் பிரசுரங்களைச் செரு குகிறான் அந்த கப்
-6.
மறுநாள் இலங்கை வானெலியின் செய்தி அலறுகிறது. "நேற் றைய இராணுவத் தேடுதலின் போது வடபகுதியில் ஒரு வீட்டில் வைத் து மூன்று பயங்கரவாதி கள் கொல்லப்பட் டுள்ளனர்.அதைவிட பெருந்தொகையான துண்டுப் பிரசுரங்க ளும, ஆயுதங்களும, வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன : அந்த பயங்கரவாத முகாமும் இராணுத் வதினரால் தகர்க் கப்பட்டுள்ளது" -

Page 14
ώστ πή".
24
*தமிழீழ விருதலைப்
போராட்டத்தில்
கலை இலக்கியத்தின் பங்களிப்பு
பற்றிய மதிப்பீரு என்ன?”
*படைப்பாளிகள் ஆழமாகப் பல விடயங்களைச் சிந்திக்கவேண்டும்"
இலக்கியத்தின் பங்களிப்புப்
பற்றி எனக்குத் தெளிவான சில வரையறைகள் உண்டு.
அ  ைவ குறைவானவையும் அ ல் ல, மிகையானவையும் அல்ல. -
சமூக மாற்றம் எழுத்துக் களால் மட்டும் நடைபெறுவ தில்லை. எழுத்துக்கள் இல்லாம லும் நடைபெறுவதில்லை. பண் பாட்டு அமைப்பு இல்லாதது, மந்தபுத்தி கொண்ட படையாக இருக்கும்’ என்று மாவோ கூறி வெறும் பண்பாட்டு அமைப்பை மட்டுமே கொண் டிருக்கும் ஓர் இயக்கம் சத்தம் போடுவதாக இருக்கும்.
- கவிஞர் இன் குலாப்
வால்டேர், ரூஸோ எழுதி ன்ார்-பிரஞ்சுப் புரட்சி நடை பெற்றது, கார்க்கி எழுதினார் ருஷ்யப் புரட்சி நடைபெற்றது என்று கூறுவதெல்லாம் எழுத் துக்கள் மட்டுமே புரட்சியைத் தூண்டுகின்றன என்ற கனவை வளர்க்கவே உதவும். உண்மை என்னவெனில் புரட்சிக்கான சூழல் அங்கெல்லாம் இருந்தது. அதை இவர்கள் எழுத்துக் களால் உத்வேகப் படுத்தினார் கள். இவர்கள் இல்லாமலும் அந்தப் புரட்சிகள் நடைபெற் றிருக்கக் கூடும். ஆனால் அவ் வளவு அழகானதாய் இருந்திருக் காது. அவ்வளவு மனிதா மானமிக்கதாய் இருந்திருக் காது. அதுபோலப் புரட்சியை இவர்களின் பேனாக்கள் முன் மொழியாதிருந்தால் அந் த
 

எழுத் துக் களி ல் உண்மை ருந்திருக்காது. இலக்கியத் ன் ஆன்மா உண்மைதான்.
புரட்சியை முன்னெடுத்துச் சென்றவர்கள் ம ர பெரும் கலைஞர்களாயும் இருந்தனர். லெனின் கலை, இலக்கியம் என்று எதையும் எழுதவில்லை தான். ஆனால் உண்மை சுடர் விடும் அவர் எழுத்துக்கள் எந் தீர்க் கலைப் படைப்புக்கும் இறைவானவை அல்ல. மாவோ,
ஹாசிமின், சேகுவாரா போன் றோர் துப்பாக்கியோடு பேனா வுமாய் நடந்தார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட் உத்தில் இலக்கியம் Цпи 5TT ழான பங்கு வகிக்கிறது. வெறுந் "தேசியவாதமாகக் குறுக இருந்த தமிழீழ விடுதலைப் ப்ோர்ாட் நத்தைச் சோசலிஸத் தமிழ் ஈழப் போராட்டமாக மாற்றி மைக்கும் சிந்தனையை வளர்த் ததில் ஈழ இலக்கியவாதிகள் மாபெரும் பங்கு வகிக்கிறார் ள்ே 'வி டு த லை ப் போருக்குக் கலைத்திறத்தால் உத்வேக 9ளிப்பதுடன் வி டு த ை ல ப் போரின் சரியான திசைவழியை பும் ஈழக்கலைஞர்கள் படைத்
க் காட்டுகிறார்கள். இதில்
சரன் போன்றோருடைய அர்ப்பணிப்பு குறிப் பிட த் தக்கது.
25
வண்ணச் இ T *@ဓဓါးဓါးကြီ႔7,_#2”ီဂူ டு அன்ற கவிதை புதிய மனிதனில் வெளியானபோது ஈழப் போரா கள் உட்படப் பலர் ள்ங் களைக் குறை சொல்லி விமரிசித் 逸のOTfr.
‘இன்று வேறுமண்ணில் கால்ஊன்றி நின்றபோது ஆயுதங்களுக்காக யாசித்தபோது பயிற்சிக்காக இடம்பெற்றபோது
அது w நம்கைகளில் இல்லை"
என்று அவர் எழுதியது திம்புப் பேச்சுக்களின் தொடக்கத்திலி
ருந்து இன்றுவரை எவ்வளவு
தீர்க்கமாக வெளிப்படுகிறது.
செ. யோகநாதனின் "எங் கெங்கு காணினும்’ என்ற சிறு கதை தமிழக நிலையை அம்ப லப் படுத்துவது மட்டுமல்லஈழப்போராளிகளுக்கும் இதை உணர்த்தி எச்சரிப்பதுமாகும்: இப்படிப் பல பட்ைப்பாளிக ளைப் குறிப்பிடலாம். அவர்கள் உண்மையை உணர்ந்து படைக் கும்பொழுது தமிழீழ விடுத லைப் போருக்கான் சரியான திசைவழி காட்டப்படும் என் பது நிச்சயம். எமது தேசத்தின் நாகரீகம் எம்மாலேயே விலைபேசப்பட்டிருக்கின்றது! தேச விடுதலைக்காய் கரீம் காக்காவும் கந்தசாமியும் கைகோர்த்துக் கால்பதித்த தடங்கள் - இன்று குருதியில் குளித்து. சாம்பல் பூத்து.

Page 15
26
ஒருவர் கண்களை ஒருவர் கரங்களால் இன்னும் எத்தனை நாள் மூடிக்கொண்டிருப்போம்?
"பொங்கும் தமிழமுது" பத்
திரிகை இதில் சிறப்பான பங்கு வகிப்பது மகிழ்ச்சிக்குரியது. முஸ்லிம் சிறுபான்மையினரு
டன் உறவுகள் சிதறவிருந்த நேரத்தில் பொங்கும் தமிழமுது பொறுப்புடன் வெளியிட்ட
““KGB y TyFT Gmf:25KGBGT ицѣ,
மி ம் ஈ விடுதலைப்
கிறவர்களை விடவும் ஆயுதம் பிடிக்கிறவர்களின் பங் கே அதிகம் வேண்டப்படுகிறது.
கலை இலக்கியம் ' என்பது
அழகுகளை ஆராதிப்பதற்கான
வறும் ஒப்பனை விஷய மாகவே பன்னெடுங்காலமாகப் பழகி வந்திருப்பதால், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத் திற்கு கலை இலக்கியம் தன் பங்காக என்ன செய்ய முடியும் என்பதைத் தீர்மானிப்பது சமூக விரும்பிகளுக்கோ விமர்சகர் களுக்கோ அவ்வளவு எளிதான தாக இல்லை.
ஆனால், தமிழ் ஈழ விடுத லைப் போராட்டம் கலைக்கும், வாழ்க்கைக்கும் இருந்த தடித்த சுவரைக் தகர்த் திருக்கிறது என்பது மட்டும்
வேண்டும்.
* ש $) -ן (60 (9
மேற்படிகவிதைகள் அந்த உறவு களைக் காக்க உதவி இருக்கும்:
படைப்பாளிகள் ஆழமாகப் பல விஷயங்களைச் சிந்திக்க துணிவாக முன் மொழியவேண்டும். ஹோசிமின் கூறியதுபோல ‘வானத்து நில வையும் மலரையும் பாடிய காலம் போய்விட்டது. இப் பொழுது எஃகையும் துப்பாக்கி யையும் பாடும் காலம் - என்பது மட்டுமல்ல பங்கே ற் கும்நிலைமைதாங்கும் காலமும்கூட
படைப்பாளிகளா gro l'U FTarfsgart GUTy Frgrf களாாயும் திகழ்கிறார்கள்!"
- கவிஞர் வைரமுத்து
கலைக்கும் வாழ்க்கைக்கும் ஒரு புதிய பரிணாமத்தை வழங்கி யிருக்கிறது.
வேறெந்த வி டு த  ைல ப் போராட்டத்திற்கும் இல்லாத அளவிற்குத் தமிழ் ஈழ விடுத லைப் போராட்டத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. -
இதில், போராளிகளே படைப்பாளிகளாகவும், படைப்
 

பாளிகளே போராளிகளாகவும் திகழ்கிறார்கள்.
ஆனால், தமிழ் ஈழ விடுத லைப் போராட்டத்திற்கு இது வரையிலான கலை இலக்கியம் அனுதாபம் தேடுவதற்காகவே அதிகம் பாடுபட்டிருக்கிறது;
தங்களுக்கு நேர்ந்த அவலங் கிளைப் பற்றி அதிகம் அழுது, தங்கள்பாலிருக்கும் அவலங் களுக்கு நியாயம் தேடுவதே அதன் வேலையாகிவிட்டது.
னால் இன்று - தமி
ఇదే ಕ್ಲಿಲ್ಲ್ಲಿ?: நியாயங்களை வர்க்கச் சார்பறி யாத ஒரு பாமரன் கூட விளங் திக் கொண்டுவிட்டான்
எனவே, கலை இலக்கியத்தின் அடுத்த கட்டப்பணி தீர்வு சொல்லும் பாதையில் திரும்ப வேண்டும்.
*போராளிக்குப்
27
அப்படித் திரும்பாவிட்டால் கலை இலக்கியமும் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை மாதிரி பயனற்றுப் போகும்.
ஆயுதத்தை விடப் பேனா தான் பெரிது என்கிருர்கள்.
அதை நடைமுறைப்படுத்து வதே நமது நாளையத் தேவைடு
கலை இலக்கியத்தின் சக்தி என்னவென்று மெய்ப்பிப்ப தற்கு - தமிழனுக்கு இப்படி யொரு சந்தர்ப்பத்தை வரலாறு வழங்கியிருக்கிறது.
இதனால் இனமொழி வர லாறு மட்டுமல்ல கலை இலக் கியத்தின் வரலாறும் மேம்பட விருக்கிறது.
புத் துன ர் ச் சி
கொடுப்பவன் படைப்பாளியே என் பதை புத்திசாலிகள் புரிந்து கொள்
ਲ'
எந்த விடுதலைப் போராட் *டத்திலும் கலையும் இலக்கிய மும் தம்முடைய கணிசமான பங்களிப்பை அளித்தே வருகின் றன.
சுதந்திர நெருப்பு தேசத்தில் எரிவதற்கு முன்பாகவே அதை தேகத்தில் எரியவைக்கும் அரிய பணியையே கலை இலக்கியம்
ஆற்றுகிறது.
- கவிஞர் மு. மேத்தா
வி டு த  ைல வீரர்களுக்கு உணர்வு விறகுகளை உண்டாக் கித் தருவதும், கங்குகளாய்
நெஞ்சத்தைக் காப்பாற்றி வைப்பதும், கலையும் இலக்கிய
மும் செய்துவரும் காரியங்களே!
எந்த விடுதலைப் போராட் டத்திலும் அதுவே நிலமை யென்றால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ம ட் டு ம் இதனைத் தவிர்க்க முடியுமா?

Page 16
28
வேங்கைகள் வேள்வி நடத்து கிறார்கள்,
இளைஞர்கள் போ ரா டு கிறார்கள்
சிறுத்தைகள் சீறி எழுகிறார் கள்.
அந்த வேள்விக்கும் போராட் டத்திற்கும் சீற்றத்திற்கும் தேவையான கோபக் குமுறல் களை-கலையும்"இலக்கியமுமே ஊற்றுக் கண்திறந்து உண்டாக் கித் தருகிறது.
உறங்கிக் கிடப்பவர்களை உசுப்பி விடுவதும், மயங்கிக் கிடப்பவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அணி
வகுக்கச் செய்வதும் கலை, இலக்கியத்தின் மகத்தான பணி ι) μπΘδιb.
ஆயுதம் கையில் இருக்கலாம், அதை வீசுவதற்குரிய வேகத் தைத் தருவது எது? கண்ணி ரின் ஈரத்தில் கரைந்து போய் விடாமல் - விடுதலைப் புறாக் களின் சிறகுகளைக் காப்பாற்றி வருவது எது? கலையும் இலக் கியமுமே. -
ஒரு போராளிக்குப் புத்து ணர்ச்சி கொடுப்பவன் படைப் பாளியே என்பதைப்புத்திசாலி கள் புரிந்து கொள்வார்கள்.
இலக்கியமும் கலையும் இல் லாமல் போராட்டம் தொடங் கலாம், ஆனால் தொடங்கிய போராட்டம் தொடர்வதற்குக் கலையும் இலக்கியமுமே துணை செய்கின்றன.
நிரந்தரமான போராட்டங் களையும், நிச்சயமான வெற்றி களையும் நிலைநிறுத்தும் தூண் களாகவே கலையையும் இலக் கியத்தையும் கருதவேண்டும்.
சிங்களவரின் முதல்வன்
களையே
முடியாது?
தமிழ் ராஜகுமாரியை மனைவியாகக் கொண்டுவர முடியு மென்றால், அவனது 700 தோழர்களுக்கு தமிழ்ப் பெண்
மணமுடிக்க முடியுமென்றால், கடைசி மன்னனாக ஒரு தமிழருக்கு முடிசூட்ட முடியு மென்றால், அந்தத் தமிழ் மன்னனின் ராஜ குமாரிகள் வணங்குவதற்காக பெளத்த ஸ்தலத்திற்கு பக்கத்திலேயே ஒரு இந்துக் கோவில்கூட கட்டப்பட முடியுமானால் ஏன் நாம் இன்று தமிழருடன் சகோதரர்களாக வாழ
விஜயனுக்கு தென்னிந்திய
கண்டியின்
- விஜய குமாரரணதுங்க
 

29
அம்மா என்னை மன்னித்துவிரு
அம்மா! உன் அழுகையை நிறுத்து ஏன் அம்மா அழுகிறாய்? உன் பிள்ளையாகிய எனக் sFflag Ø Ů u før Lib புகவில்லை என்றா? நிறுத்து
அம்மா! a ஒரு அழுமூஞ்சித் தாய்க்கு தான் புதல்வனாக இருக்க விரும்பவில்லை! தான் காதல் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாக நீ எண்ணுகிறாய் தீ எண்ணுவது தவறம்மா தான் இருங்கால மனிதர்களுக்கு பொது உடமைச் சட்டங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அம்மா!
தயவு செய்து இனி உன் புதல்வனைத் தேடாதே! ܗܝ பத்து மாதம் சுமந்து பலகாலம் நொந்து ܫ என்னை மனிதனாக்கியதற்கு நனறி!
இன்று - உங்களை அனாதையாய விட்டுச் செல்வதாக அழுது தவிக்காதே!
syfib f0 Ar ன்ன்னைக் கோபத்தாலும் திட்டாதே! நான் உன்னை விட்டுப் பிரிந்திருப்பது போதிமரத்தடிப்
த்தனாக அல்ல ჭტუ வீரனாக,
O 3ry Goof. சந்திரன்
அம்மா! பாடசாலைக்குப் போ, பே என்று வற்புறுத்தினாயே
அம்மா! இப்போது படிப்பிற்கு நேரம் வந்துவிட்டது.
ந்தப் பாடசாலையிலிருந்து நான வரும வரை
நீ காத்திரு.
ஆராத்தியெடுக்கக் காத்திரு!
அம்மா! ஒருவேளை - நான் வரவில்லையெனில் தயவு செய்து என்னை மன்னித்துவிடு.
அம்மா! நான் உன்னை நேசிக்கிறேன் அதே நேரம் நான் பிறந்த மண்ணையும் அந்த மண்ணில் பிறந்த மக்களையும் நேசிக்கிறேன். O

Page 17
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
மீண்டும் சிறிது அதிக நூல் &as,6r (Bandage) g)68705f5 3J. இழுத்தெடுத்து அதன் நடுப் பகுதியில் சுருக்கிட்டு, இருமுனை களையும் வெளியே கையில் பிடித்து சுருக்கை உள்ளே நகர்த்திச் சிரமப்பட்டுத் திருகின் முனையில் கொளுவிக் கொண் டேன். கொளுவியபின் இரு மூனைகளையும் சேர்த்து திரித்து மூடித்து அதைச் சாரத்துடன் சேர்த்துக்கட்டி நேராக மேலி ழுத்தேன்.
பூட்டுத் திறப்பட்டு கைவளை பல் விலகியபோது, சிறைக் கதவே திறப்பட்டு தான் அங் கிருந்து விடுதலை பெறுவது போலிருந்தது:
சரி, விலங்கு திறக்கலாம். 15 நாட்களுக்குள் க வ  ைர த் தோண்டி வெளியேற வேண்டும்.
சுவரைத் தோண்டுவதுதான் இனி வேலை. மிகுந்த புத்தி சாலித்தனத்துடன் செய்யவேண் டிய வேலை.
காலை 6 மணிக்கு தேநீர், 7.30ற்கு காலை உணவு (அரை பாண்) 9 மணிக்கு அறை சுத்தம் செய்யும் ஊழியன், 9.30ற்கு, மருத்துவர்கள் சோதனை, 10 மணிககு 1ால், 12மணிக்கு மதிய உணவு சோறு, மாலை 4மணிக்கு மீண்டும் பால், ஆ6 மணிக்கு இரவு உணவு 9மணிக்கு தேனீர் இவையனைத்தும் அறை யுள் வந்து சேரும்.
சில தினங்களில் எந்த நேரத் திலும் இரகசிய பொலிசார் விசாரணைக்கு வருவார்கள்.
இவர்கள் கண்ணிலும், இத்த நேர இடைவெளிக்குள் காவல் புரியும் ராணுவச் சிப்பாய்களின் கண்ணிலும் படாது 15 நாட் களுக்குள் நாற்காலிச் சட்டத்
 

தால் சுவரைத் தோண்டி வெளி யேற வேண்டும்.
மிகவும் கடினமான காரியம். மனோரீதியாக அ வ ரி க ள் என்னைச் சந்தேகம் கொள்ளாது இருப்பதற்கு அப்பாவி போல் தடித்தேன்.
விசாரணைக்கு வரும் சி.ஐ.டி. அதி கா ரி க ளி ட ம் 'உணவு போதாது சேர்!’ என்று கூறு வேன்.
விலங்கிட இரவில் பிந்தினால், காவல் புரியும் சிப்பாய்களிடம் "விலங்கிடத் தேவையில்லையா?*
என்று கேட்டு அவர்களை விலங்
கிடப் பண்ணுவேன். அவர்கள் பாட்டுப் படிக்கும்படி கேட்டால் உடனே பாடுவேன்;
அவர்கள் தேநீர் பருகும் போது எனக்கும் கொடுக்கும்படி கேட்டு, கோப்பையை ஏந்த, அவர்கள் கம்பி இடுக்கால் ஊற்ற, வாங்கிக் குடிப்பேன்.
ஆங்காங்கு சேகரித்து வைத் திருந்த சுவர் வண்ணக் காரை களை பிஸ்கட் பெட்டி அட்டை யில் இட்டு, சிறுநீர் கழிக்கும் G3 Lu ast u r di) அ  ைர த் து மாவாக்கி, நீரிட்டு, LTGr சேர்த்து பிசைந்து, அட்டையில் பூசி, மேலும் காரைத்தூள் களை அட்டைமேல் தூவிக் காய வைத்து மீண்டும் பேணியால்
அழுத்தி மட்டமாக்கிப், பள மீளப்பாக்கினேன்.
படுக்கை விரிப்பு எப்போ
தும் கட்டிலின் கீழ்ப்பகுதியை மறைக்கும்வண்ணம் கீழ் இழுத்து விடப்பட்டிருக்கும்.
Bedpam ஐயும் கட் டி லி ன் பின்புற சுவரருகே வைத்தேன்; தகுந்த நேரம் கிடைக்கும்போது சுவரருகே சென்று தோண்ட ஆரம்பித்தேன். மு ன் பு ற க் கதவை நோக்கியபடி இடது
3.
கையால் சுவரை மெதுவாகக்
கிண்டுவேன்.
காவல் சிப்பாய் யாரும் கத
வருகே வந்தால் காலைக்கட னைக் கழித்துவிட்டு வருபவ ன்ைப் போல வந்து படுத்து விடுவேன்;
சுவரைக் கிண்டும் போது
கொட்டும் மண்ணை சாரத்துள் இட்டு மடித்துக் கட்டிக்கொண்டு யாரும் பார்க்காத வேளையில் வலது புறமிருக்கும் குளிய லறைக்குள் அதைக் கொட்டி நீருற்றி விடுவேன்.
துவாரத்தை வர்ணம் பூசப் பட்ட அட்டையின் முன்புறம் கட்டிலின் பின்பகுதியில் மெத் தைக்கு அடியில் இருக்கும். - பணி தொடர்ந்தது. சீப்புப் பல்லின் இடைவெளிக்குள் தின மும் பஞ்சுத் துண் டொன்றை மாற்றி மாற்றி செருகி வைத்து திகதிகளைக் கணித்து வந்தேன்.
இன்னும் 5 நாட்களானால் நான் இராணுவ முகாமுக்கு மாற்றப்படுவேன். தற்போது
சுவர் பூச்சு முழுவதும் தோண் டப்படடு செங்கட்டி இ9ட வெளியில் உள்ள இணைப்புப் பூச்சுகள் அகற்றப்பட்டுவிட்டது. செங்கட்டிகளை அகற்றிவிட்டு வெளியேற வேண்டியதுதான் வேலை.
மறுநாள் வெளியேறுவதென்று தீர்மானித்தேன். வெளியேறு வதாயின் அதற்குரிய நேரத்தைத் தீர்மானித்துக் கொண்டேன், அதிகாலை மூன்று-மூன்றரை மணியளவில் வெளியேறினால் தான் ஏனைவர்களின் கண் ணிலும் படாமல் தப்பலாம். அமைதியான ஆள்நடமாட்ட மற்ற நேரமாகவும் இருக்கும் அத்துடன் மூன்றரை மணிக்கு வெளியேறினால் தப்பிச் செல்

Page 18
32
வதற்கு இரண்டரை மணி நேர அவகாசம் கிடைக்கும். (சேவ கன் முதலாவதாக காலை 6 மணிக்கு தேனீருடன் உள்ளே வருவான்.) A
தரப்பட்ட விலங்கை மெது வாக கழற்றிக் கொண்டேன்;
தலையணைகளில் ஒன்றை எடுத்து உருட்டி தலைப்பகுதி யில் வைத்தேன். மறுதலை யணையை இரண்டாக மடித்து, மடிக்கப்பட்ட முனை இரண்டு கால்களைப் போல் தோற்ற மளிக்கச் கூடியவாறு வைத்தேன். Bedpanஐ நடுப்புள்ளியில் வைத்
தன். சாரத்தால் இவற்றைப் போர்த்தித் தயாராக வைத் திருந்த பாண்பசையால் நான்கு முனைகளையும் கட்டில் விரிப் புடன் சேர்த்து ஒட்டினேன். காற்று வீசும்போது போர்வை விலகாது என்ற நம்பிக்கை, இவையனைத்தும் நடைபெறும் போது காவல் சிப்பாய் கதவினு டாகப் பார்த்தால் பொம்மை யின் மீது படுத்து விடுவேன். இடதுபுறம் கட்டிலில் தொங்கிய விலங்கைக் கழற்றி வைத்துக் கொண்டேன். வ ல து புற விலங்கை போர்வையுள் செருகி விட்டேன். சாரத்தில் கிழித் தெடுத்த கரைத் துண்டென் றால் அவ்விலங்கின் நுனியில் ஒரு கட்டிட்டு அத்துண்டை பொம்மையின் போர்வையூடா கச் செலுத்தி கால் பகுதியில் தொங்க விட்டேன். கட்டிவி லிருந்து கழட்டிய மறுவிலங்கை கையில் எடுத்துக் கொண்டு சுவ
ரருகே சென்று வேகமாகச் செயல்பட்டேன். அரை மணி நேரம் செயல்பட்டிருப்பேன்
நேரம் அதிகாலை. இரண்டுமணி. செங்கட்டி இடுக்குப் பகுதியில் விலங்கைக் கொழுவி இழுத்
தேன். உடைந்த சுண்ணாம்பு
கட்டியுடன் மீண்டு வந் த
ஏன்
விலங்கு கட்டில் கால்களில் "டங்" என்று அடித்தது. அதிர்ச்சி யடைந்தேன்.
காவல் சிப்பாய்கள் ஓடிவந்து கததருகே நின்று பார்த்தார் கள். இருவரும் கட்டிலில் கிடந்த பொம்மையைப் பார்த்து தமக் குள் சிங்களத்தில், 'இறந்தவன் போலக் கிடக்கிறானே' என்று பேசிக் கொண்டனர். நான் படுத்திருக்கிறேன் என்று நம்பு வதற்காக முன்பு விலங்கின் நுனியில் கட்டி போர்வையூடாக இருத்து வந்து கட்டில் கால குகே விட்ட நூலை இழுத்து ஆட்டி விலங்கை அசைத்துக் கொண்டேன். அதிகாரி போய் விட்டான். சிப்பாய் தொடர்ந்து நி ன் று கொண்டிருந்தான் அன்று அவசரத்தில் படுக்கை விரிப்பைக் கீழ் இழுத்து விடாத தாலும் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்ததாலும் முற்றாக மடக்கமுடியாத எனது காலின் ஒரு பகுதி சிப்பாயின் கண்ணில் பட்டுவிட்டது, உடனே அவன் சந்தேகத்தில் கட்டிலின் பின் புறத்தில் காலொன்று தெரிவது போல் இருக்கிறது என அதிகாரி யிடம் கூறினா ன். வந்து பார்த்த அதிகாரி, கட்டிலில் கிடந்த பொம்மையைக் கண்டு விட்டு "அவன் துரங்குகிறான் நீ ஏங்குகிறாய்?" என கூறி விட்டுச் சென்றான்.
தொடர்ந்து உற்றுப் பார்த் துக் கொண்டிருந்த சிப்பாய், அதிகாரியைக் கூவி அழைக்க அறைக்கதவின் தி ற ப் புக் கோர்வை சிலுங்கியது. எனது உடல் படபடத்தது. அறைக் கதவு திறக்கப்பட்டது, நான் துளைக்கப்பட்ட சுவரருகே சிலை யாக அமர்ந்திருந்தேன்.
மீண்டும் கு ர ங் கி ன் கை பூமாலை. கட்டிலில் கிடந்த பொம்மைகளையும், என்னை

யும், துளைக்கப்பட்ட சுவரை
யும் பார்த்தபோது அ வர்
களுக்கு ஆத்திரம் பீறிட்டது:
"இ வ் வள வு gan 60 offla) intrl-r உனக்கு?" என்ற கேள்வியும் அடி உதைகளும் ஒரே நேரத்தில் கிடைத்தது.
குப்புற இருந்த கையூடன் காலைச் சேர்த்து விலங்கிட்டு விட்டுத் தொடர்ந்து தாக்கி னார்கள்.
இரண்டு நாட்கள் ஊனு மி ன்  ைல, உறக்கமுமில்லை, கையும்காலும், விலங்கிடப்பட்ட நிலையிலுள்ள என்னை ஊழியர் கள் கூட தமது ஆத்திரம் தீரும் வரை தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து வந்த ராணுவ அதிகாரிகள் அனைத்தையும் பார்த்துச் சென்றனர்.
காவல் புரிந்த சிப்பாய்கள் கோபங்கலந்த ண்டலுடன் அடோ தப்பிப்போய், நம்ம வேலையைப் பறிக்கப் பார்த் தது" என்று கேட்டு அடித்தனர்.
இரண்டாவது நாள் சி.ஐ.டி. அதிகாரி (முஸ்லிம்) சலாவுதீன் புகைப்படக்காரர் ச கித ம் அறைக்குள் நுழைந்தான்.
துளைக்கப்பட்ட சுவர்ப்பகுதி, திறக்கப்பட்ட கைவிலங்கு, போலிப்பொம்மை, soluC3u urt கித்த உபகரணங்கள் ஆகிய வற்றை ஒன்றன்பின் ஒன்றாக துணுக்கமாகப் புகைப்படக்காரர் கள் கிளிக்செய்து கொண்டனர்;
*அடோ என்ன வேலை செய் தது? எப்படியடா விலங்கைக் கழட்டினாய்?" என்று கேட்க நான் மறைக்க முடியாததால்
விபரத்தைக் கூற உடனே நூலை
33
வரவழைத்து விலங்கைத்திறந்து
காட்டும்படி கேட்டுகி கொண்
и.тт.
நூலை உள்ளே விடும்போது, இழுக்கும்போது, தி ற படும் போது புகைப்படக்காரர்களின் கமராக்கள் வேகமாக இயங் இன. விசாரணையை முடித்துக் கொண்டு சலாவுதீன் சென்று விட்டார்
தொடர்ந்து வந்த சிங்கள் ராணுவ அதிகாரியொருவர் அறைக்குள் நுழைந்ததும் கை குலுக்கிக் கொண்டார். 'விலங்கு திறப்பதற்குப் பயிற்சி எடுத் ததோ?" என்று கேட்க நான் 'இல்லை” என்றுகூறி மெளனம் சாதிக்க தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளை நோக்கி * gouffr மகேஸ்வரஹே கட்டிய ஒக்கம ஹொந்த வெடக்காரயோ, (உமாமகேஸ்வரன் ஆட்களெல் லாம் கெட் டி க்கா ர ர் கள்) என்று கூறி விட்டு கையைப் பின்புறம் சேர்த்து விலங்கிடும் படி உத்தரவிட்டுச் சென்று விட் டான்.
அறையைச் சுற்றியுள்ள சுவர் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு, பழுது பார்க்கப்பட்டு காவல் புரியும் சிப்பாய்களின் எண்ணிக்
கையும் கூட்டப்பட்டது.
தொடர்ச்சியான அடி, உதை
களால் மீண்டும் இடதுகால் உடைந்தது. -
இரண்டு நாட்கள் செல்லப்
பலத்த இராணுவப் பாதுகாப் புடன் வெலிக்கடைச் சிறைச்
சாலைக்குக் கொண்டு செல்லப்
ப்ட்டேன்.
விமானப்படை அதிகாரிகளி டம் என்னை ஒப்படைத்த சிறை அதிகாரிகள் வவுனியா விமான்ப்
(தொடர்ச்சி 38ம்பக்கம்)

Page 19
34
பிற்பகல் 2-30 வெலிக்கடைச் சிறை 25-07-83
இலங்கை
உச்சிச் சூரியன்
ம்ேற்கு நோக்கி மெல்ல நடக்கலானான்
அது போதும் தீவைச்சுற்றிக் குளிர்காற்று!
சிறைக் கம்பிகளில் துருதட்ட முடியாமல் காற்று புழுதியாயிற்று.
பூட்சுகள் புறப்பட்டன. ஒருசேரத் திரண்டன, கூலி மேங்கள். விழிகள் மேல் பேரின அக்கினித் திரவகத்தை இறைக்க விரோதிகளின் 'இதயம் - துருவப் பிரதேசப் பனிக்கட்டிபோல் இறுகிற்று!
பூட்டுகள் - - திருட்டுக் கைகளால் 2-601- &5é51 f L í - 1 - 6ð • வேங்கைகள் வேட்ட்ையாடப்பட்டனர்!
எதிர்காலத்தைச் சுமந்த
கனவுகள் - காலால் எற்றப்பட்டன.
மக்களைச் சுமந்த இதயங்கள் -
இரும்புக் கம்பிகளால் போர்த்தப்பட்டன.
ஈழத்தைச் சுமந்த விழிகள் - கருமணியின் அடிவரை கலைக்கப்பட்டன.
விட்டுச் சென்றனர் . இரத்தப் படுக்கைகளை, சிதறிய கருமணிகனை!
இலங்கையைத் தமிழகத்தினின்று பிரித்தது பழைய கடற்கோள் - பிறகு இப்போதுதான் முதன்முறை இரத்தக் கடல்கோள் - சிறையைக் கழுவியது.
மனித விழிகள் tex ரணங் கட்டித் துடித்துக் கிடந்தன.
பேச்சு மூச்சற்ற வெற்றிடம் - ஈழம் ஈழம் என்று எஃகுப் பார்வை மட்டும் ஒரு பகலைப்போல்
பரவிப் பரவி ஜொலித்தது!
ஒரு விரிந்த வட்டம்போல் முன்னோக்கிச் சுழன்றது -
உச்சியிலிருந்து அந்திவரை!
நியாயத்தின் பார்வை நிலத்தைக் கேட்டது: "ஏன் இந்த இரத்தம்* சிறைத் தரையோ
கருங்கல்லால் மட்டும்
 

"காங்கரீட்*
போடப்பட்டிருந்தது.
ஜில்லிட்ட W/ காற்றைக்கேட்டது: og Ur (B560 --- U
ருட்டின் துர்நாற்றம் 'உள்' என்றது' காற்று. இருட்டு - போதையில் மதயானையைப் போல் இங்கும் அங்கும் குதித்தது. பகலுக்குள் வாழும
இரவின் பூமி O.
sil 7-00 Logof மட்டக்களப்புச் சிறை ጛ፵ 9-88
இலங்கை,
அத்தியின் கறுத்த இருள் - நிழல்களில் ஒட்டியிருந்த வெளிச்சத் துணுக்குகளையும் விட்டெறிந்து இருந்தது.
கங்கள் -
| விழிகளில் பருகிய ரத்தம்
குடலை எரிக்கும் தீப்பந்தமாக,
கொலைகாரர்களின் *,眼 அடிவயிற்றில் ஆர்ப்பாட்டம் செயயத்துவங்கியது.
பக்கிகானத்தில் - ஜெயவர்த்தனா சீடர்கள் கானாடினா.
சிறைக்கதவுப் பூட்டு திறவுகோலைத் தேடி முன்னுதட்டு மடல் விரிய கோஷித்துக்கொண்டிருந்தது.
ஆரியன் மாறுதலுக்காக மறுபடி - மேற்கில் உதித்துக் கிழக்கில் ஒளிவிழக் கிள்ம்பிக்கொண்டிருந்தான்,
35
வட்ட மேசைக்காரர்கள்
அடிக்கடி -
5606365 கடந்துகொண்டிருந்தனர்.
கனவுகளை எற்றிய கால்கள் எவரது? இதயங்களைப் போர்த்த இரும்புக் கம்பிகளின்
மறுமுனை எவன்கையில்?
விழிகளைக் கலைத்த விரல் நகங்கள் யாருடையது? பழிக்குப் பழி தியாக விழிகளின் உயிருள்ள பார்வை இருட்டுக்குள் சிங்கமாய் அடியெடுத்தது.
சிறைக்ககூட மணிக்கூண்டு கண்ணைக் கசக்கிய கூச்சத்தில் மங்கியது.
ஏற்கனவே
காவலாளிகள் - கெட்டசொப்பனம் கண்டுவந்தன்ர்.
இதோ - . *கனவு நனவாகிறது! இரவுக்குள் வாழும் பகலின் பூமி - ஒரே ஆன்மாவின் நூறு முகமாய் ஒரே முகத்தின் நூறு கைக்னாய் எழுததது.
பூட்டைப் பொசுக்கியது கம்பிகளை உருக்கியது விலங்குகளை உடைததது கனவுகள் உயிர்த்தன! ஈழம் உயிர்க்கும்!
தமிழிழம் ஒளி கொள்ளும்  ை

Page 20
36
* தமிழீழப் போராட்டத்தின்
உச்சக் கட்டமான ஆயுதப்
போராட்டம் வலுவடையும்போது
மலையகத் தமிழர் நிலை என்ன
வாகும்?
க. முனுசாமி,
-பண்டாரவள்ை.
O தமிழர்கள், முஸ்லிம்கள். மலையகத் தமிழர்கள் என்ற அனைத்துத் தமிழ்பேசும் மக்கள தும் நலன்கள் மீது உரிய அக்கறையுடனும் அ ை ைத் துத் தமிழ்பேசும், மக்களது பொருத் தமான பல்வேறு பங்கு பற்று தலிலும் தமிழீழ ஆயுதப் போராட்டம் மட்டுமே வெற்றிகரமான மட் டத்திற்கு உக்கிரமடைய முடி யும். எனவே மலையக மக்களின் பிரச்சனைகளின் விஷேசத் தன் மைகளையும், பொதுத் தன்மை களையும் பற்றிய சரியான அணுகுமுறை யுடன் Fíflu unrsor இராணுவ அரசியல் ஏற்பrடுகளுடன் தமி Nழ விடுதலைப் போராட்டம் திட்டமிடப்பட வேண்டும். இத்
தகைய திட்டமிடல்கள் மலைய
புவியியல் தொடர்
கத்தின்
பின்மைபற்றிய பிரச்சனைகளை
யும் மலையக மக்களின் கிட்டிய அயலவர்களாகிய "கண்டி யச் சிங்களவர் மத்தியில் நிலவும்
நெறிப்படுத்தப்படும்
உள்வாங்கி, அவை
முற்போக்கான இயக்கங்கள் பற் றியும் போதிய பிரக்ஞையை வகுத்திடல் வேண்டும். இத்
தகைய நடைமுறைகள் பின் பற்றப்படுமானால் மேற்கூறிய அச்சம் நிலவுவதற்கு இட மில்லை.
x சிறிலங்கா அரசு முஸ்லிம் மக்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்துவைத்துப் பேசும்போது முஸ்லிம் மக்கள் அதை மறுத்து "நாமும் தமிழர் என்ற தேசிய இனத்துக்குள்ளேயே அடங்கு கிறோம்? எனக் கூறுவதாகத் தெரியவில்லையே? எம். எம். என். மகறுவ்,
-காத்தான்குடி
C தமிழ்பேசும் மக்க ளின் தேசிய விடுதலைப் போராட் டத்தைச் சரியான திசைவழியில் முன்னெடுப்பதற்கும், உ  ைக முற்போக்குச் சக்திகளின் ஆதர வைத் திரட்டுவதற்கும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை எள் வித ஈடாட்டமுமின்றி ஒரே குறிக்கோளுடன் உரத்த குரலில் முன் வைப்பதற்கும், அதைக் @ பிசகாமல் வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதற்கும்
விடுதலை இயக்கங்களுக்கிடை
யில் ஐக்கியமின்மையும், பிள
 

வும், அவற்றைச் சில சக்திகள் பிரித்துவைத்தே காரிய மாற்றி வருவதும் எப்படித் தடையாக இருக்கின்றதோ அவ்வாறே முஸ் லிம் மக்களைப் பிரித்து வைப்ப தும் தடையாக இருக்கின்றது. (முஸ்லிம் மக்களை மட்டுமல்ல மலையகத் தமிழரையும் தமிழ் பேசும் தேசிய இனத்திலிருந்து பிரித்துவைப்பதற்கே சிங்கள பெளத்த பெருந்தேசிய இன வாதம் பிரயத்தனம் செய்
வருகிறது.) தமிழ்பேசும் தேசிய இனத்தை மூன்றாகப் பிரித்து இலகுவில் ஆளலாம், கால கதி யில் சிதைத்துவிடலாம் என்ற கொள்கையையே பெளத் த சிங்கள பெருந்தேசிய இனவாதம் கொண்டிருக்கிறது என்பதை இலங்கை அரசியல் வரலாற்றை
மேலோட்டமாக அறிந்தவர்கள்
கூட. ஒப்புக் கொள்வார் தன். எனவே ஒரே சீரதேசத்தில் வாழுகின்ற, ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரேவித வாழ்க்கை முறைகளையும் பொருளாதரத் தையும், கலாசாரப் பண்புகளை யும் கொண்டுள்ள மக்கள் அழிக் கப்படுவதற்காகவே பிரிக்கப் படும்போது தமது மண்ணையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, பொது எதிரிக் கெதிராக அவர்கள் அணிதிரள வேண்டும், போராடுவதற்குக் கொதித் தெ ழ வேண்டும்இதுவே வரலாற்று நியதி.
இந்தப் பின்னணியோடு தங்
களின் கேள்வியை எடுத்துக்
கொள்வோம்,
*நாங்களும் தமிழ்த் தேசிய
இனத்துக்குள்ளேயே அடங்கு றோம்" என்று முஸ்லிம் மக்கள் கூறவேண்டும் எனும்
போது இதை யார் பிரகடனப் படுத்துவது? இன்று முஸ்லிம்
‘உரிமைகளைப்
மக்களின் தலைவர்களாக அம் கீகரிக் கப்பட்டுள்ளவர்கள் அல்லவா? ஆனால் இவர்கள் யார்? பெரும் முதலாளித்துவ வாதிகள், நிலச் சுவாந்தர்கள், வர்த்தகப் பெரும் புள்ளிகள், பதவியையே பெரிதாகக் கொண் டிருக்கும் சந்தர்ப்பவாதிகள் ஒட்டு மொத்த த் தில் தமது வர்க்க நலனையே காத்துக் கொள்வதில் கருத்தாயிருப்பவர் கள். எனவே சாதாரண (இந்து, கிறிஸ் த வ தமிழர்களைப் போன்ற) இஸ்லாமியத் தமிழர் களின் நலன்களுக்காகவோ அல்லது அவர்களின் அடிப்படை பாதுகாக்கக் கூடிய 'தமிழ்பேசும் தேசிய இனம்" எனப் பிரகடனப் படுத்துவ தற்கே? இவர் கள் முன்வரப் போவதில்லை. கடந்த க ஐ க் கி ஸ்ரி ல் ** த மிழ் பேசும் இனம்' 'நமது பிர தேசம்' என முழங்கி வெற்றி பெற்றவர்கள் கூட பின்னர் வர்க்கம் சார்ந்தும், பதவி வெறி கொண்டும் ஆளும் கட்சிகளுடன் சேர்ந்து கொண்ட வசலாறே இதை நிரூபிக்கும். எனினும் இன்று மாற்றம் காணப்படவே செய்கிறது. சில முஸ்லிம் தலைவர்கள் வட, கிழக்கு ஒன்றாக ז6 98, נלוו ז600 זח פ& זח מו இணையவேண்டும் என்கின்றாரி கள் பலர் அப்படி இணையகி கூடாது என்கின்றார்கள்: ** இணைய வேண்டும்" எனக் கூறுபவர்கள் வட, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் களாகவும், "இணையக்கூடாது" என்பவர்கள் 'கொழும்பு முஸ் லிம்களாகவும், சுரண்டல் வர்க் கத்தினராகவும், பதவி வெறியரி களாகவும் இருப்பதை கவனிக்க முடிகிறது. எனவே போராட் டம் நீறுபூத்தக் கிடக்கிறது. இந்த நிலையில் தமது மரபு

Page 21
38
களையும், பிரதேசத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு "புதிய" முஸ்லிம் இளைஞர் கரங்களிலேயே தங்கியுள்ளது: பாட்டாளி விவசாயிகளைப் பிரதிநிதித்துப்
பரும்பான்மையான இவர்கள் வரிக்கம் சார்ந்து நிற்கின்ற, முதலாளித்துவ முதலைகளான சந்தர்ப்பவாத தலைவர்களை செல்லாக்காசாக்க வேண்டும்: மண் ணி ன் மைந்தர்களாகக் கிளர்ந்தெழ வேண்டும். அரசி யலை நேரடியாகவே தமது கரங் களில் எடுக்கவேண்டும். அப்
போதுதான் உங்கள் கேள்விக்
குப் பதில் கிடைக்கும். சிங்கள பெளத்த பேரினவாத தீக்கங்குக ளும் சாம்பலாக்கப்படும்,
* சிறிலங்கா அரசுடன் இனி யும் பேச்சுவார்த்தை மூலம் நீர்வு காண முயல்வது பயனற் றது என்பது தெளிவாகியிருக்
up ஆர். வெங்கடாசலபதி,
.தர்மபுரி- عور
O அந்தத் தெளிவு ஏற்பட்ட நஞல்தான் ஆயுதப் போராட் டமே முன்னெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகும். ஓ கால, தேச, வர்த்தமானங்கள்தான் இயக்கங்களைப் பேச்சுவார்த் நைக்கு இட்டுச் சென்றன.
எனவே திம்புவுக்குச் சென்று
தெளிவுபெறுவது என்ற பேச் சுக்கே இடமில்லை. ஆசைப் பட்டவர்களுக்கும் எதிர்பார்த்த வர்களுக்கும் நம்பியவர்களுக் கும் "தெளிவு" ஏற்பட்டால் ario.
படுத்தக்கூடிய
፲88tb பக்கத் தொடர்ச்சி)
படைத்தாக்குதலில் விமானப் படையினரைக் கொலை செய் தவன் நான் என்ற விபரத்தைக் கூடச் சொல்லி விட்டு சென்று விட்டனர்.
கால்முறிந்து நடக்கமுடியாத தால் குப்பைவண்டியில் ஏற்றி விமானப்படை விமானமருகே கொண்டு செல்லப்பட்டு ஏற்றப் பட்டேன். சிறை அதிகாரிகள் கூறிய விபரத்தால் விமானப் படையினர் அனைவரும் என்னை வெறியுடன் நோக்கினர். விமா னம் ஓடுபாதையில் ஒடி வானில் பறந்தது. சுமார் முக்கால் மணி நேரத்தில் புதிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. விமானத்தை விட்டு இறக்கப் பட்ட நான் சில ஜெயிலர்களால் அழைத்துச் செல்லப்பட்டேன். தமிழர்களான அவர்கள் என்னை மட்டக்களப்புச் சிறைக் கு அழைத்துச் செல்வதாகக் கூறி 6.Enrisair. m
அன்று மட்டக்களப்புச் சிறை யில் சிறைச்சாலை மருத்துவ மனையில் அடைக்கப்பட்டேன். அங்கு அடைத்து வைக்கப்பட்டி ருத்த எனது கழகத்தோழர்கள் அனுமதி பெற்று என்னைக் காணவந்தபோது கண்களை நீர் நிறைத்துக் கொண்டது. அது வேதனைக் கண்ணிரா, ஆனந் தக்கண்ணிரா என்று தெரிய வில்லை. தொடர்ந்து 15 நாட் கள் அங்கு அடைத்து வைக்கப் பட்டிருந்தேன். பதினாறாவது நாள் கழகத்தோழர்களால் சிறைக்கதவு உடைக்கப்பட்டது:
நாம் அனைவரும் ஒன்றாக சிறையிலிருந்து மீண்டு வந் தோம். (முற்றும்)

39
O அட்டைப்படக் கவிதை
மகரந்தக் கனவுகளை மூழ்கடித்து மனசு நிறைய விடுதலை நினைவுகளுடன் போராடப் புறப்பட்டவர்கள் கொட்டடிச சிறைக்குள்ளே இரத்தம் கொட்டி நின்றனர்!
தடுநிசி இரவும் பட்டப்பகலும் இவர்களுக்கு ஒன்றாகவே இருந்தது! காலை உணவும், மாலை உணவும் கேப்பங்கழியும் கேழ்வரகுக் கஞ்சியும்! இவர்கள் தேசத்தின் தேசீய உணவாய் ஆக்கப்பட்டதைப்போல் - தினமும் நிர்ப்பந்திக்கப்பட்டது - உண்ண மறுத்தவர் மண்டையில் குண்டாந்தடிகள் குறிப்புகள் பதித்தன! * ஆரந் தாழ்ந்த அணிகிளர் மார்புகள், முதுகுகள் தோல்கள் உரித்து மிளகுதுரள் துரவினர்! எரிந்து கொண்டிருந்தவை - இவர்களது தேகம்மட்டுமல்ல! தேசமும் கூடத்தான்!
சிங்களச் சிறையுள்ளே சிறுத்தைகள் பொசுங்கினர்! நாட்டைச் சுற்றிலும் தீநாக்கு எல்லைகள்! தீயில்வெந்த நாட்டைக் குளிர்விக்க உதிர ஆறு பாய்ந்தது! எங்கும் குருதி! எதிலும் குருதி!
A girdfard சிறையுள்ளே பாதகர் நுழைந்தனர்! தமிழ் மறவர்இரத்தம் குடிக்கவே உன்மத்தம் கொண்டனர்! கால்களைப் பிடுங்கி நர்த்தனம் ஆடினர், கரங்களைக் கொய்து ஒய்யாரம் செய்தனர், விழிகளைப் பெயர்த்து கால்களில் நசுக்கினர், உடல்களைப் பிளந்து உதிரம் குடித்தனர்! சாய்ந்த உடல்களைச் சவனத் துரக்கினர் புத்தன் முன்றலில் குவித்துப் போட்டனர்!

Page 22
40
"ஒ" புத்ததேவா!
பெளத்த்னாய்ப் பிறந்த பயனைப் பெற்றோம்; வெற்றிகள் யாவும் உந்தன் அருனே புத்தன் சரணம் கச்சாமி தமிழன் இரத்தம் அச்சா.மி’ புத்தனின் கண்களில் 'குருதிநீர் வடிந்தது!
அன்றைய பொழுதில் - - சூரியன் ஒளியிழந்து போனான் ! சூரியனுக்குள் இருட்டு சுதந்திரமும் இருட்டு !! சிங்கள நாகரீகத்தை இருள் மூடியது! மனிதாபிமானமுள்ள மனிதன் எழுந்துநின்று கூக்குரலிட்டான்! தமிழனுக்கு நீதிவேண்டும்! நாடுவேண்டும் !!
விடுதலை வேண்டுவோர் விழிகளைப் பெயர்க்கவா கெளதமடித்தன் அகிம்சையைப் போதித்தான்? போகிமரமும் குருதியில் குளிக்கவா வைகாசி மாதத்துப் பெளர்ணமி நிலவில் புத்தனும் புனிதனானான்?
வெங்கொடுமையைச் சிறையினுள் சிதைந்தவர் போக - மீதி.?
விறல்மிகு வேங்கைகள் வீரமும் விவேகமும் ஒன்று திரண்டன! ஒன்றுகலந்தன! ! ஒற்றுமை மலர்ந்தது ! சிறையை உடைத்தனர்! பாசிசத்தின் பற்கள் நொருங்கின! நாசிசத்தின் நாக்குகள் அறுந்தன!
விடுதலைப் புறாக்கள் வானில் பறந்தன! வீரமும் விவேகமும் விடுதலை அடைந்தன! விடுதலை வீரர்கள் காலடித் தடங்கள் பதிந்த இடமெங்கும் விடுதலைப் பூக்கள் முளைக்கவே தொடங்கும்! சிறைகள் உடைய சிந்தனை விரியும்! ★
9 1983-ம் ஆண்டு செப்ரெம்பர் 23-ம் நாள் இலங்கைப் பாசிச அரசின் மட்டக்கிளப்புச் சிறைச்சாலை உடைக்கப் பட்டுத் தமிழ்ப் போராளிகள் மீட்கப்பட்டனர்.

4让
1-8-85
கிழக்கு மாகாணத்தில் பாது காப்புப் படையினருக்கு உதவும் முகமாக 250 றிசேவ் பொலி gFrti தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார்கள். இவர்களில் தமிழர் கள் 10க்கும் குறைவானர்களே எனத் தெரியவந்தது. * கிழக்கு Lח & זח מr 6bbf tb அம்பர்றைப் பகுதியிலுள்ள சம் பாந்துறையில் அதிரடிப்படை யினர் தே டு த ல் வேட்டை நடாத்திப் பல அப்பாவித்தமிழர் களைக் கைது செய்துள்ளார்கள். இத்தேடுதல் வேட்டையின் போது சலூன் ஒன்றில் முகச் சவரம் செய்தவரையும், முகச் சவரம் செய்து கொண்டிருந்த வரையும் கைது செய்ததோடு சலூனிலிருந்த 5000ரூபா பணத் தையும் அபகரித்துச் சென்றுள் ளனர். -
* இனப்பிரச்சினையைத் தீர்ப் பதற்காக எந்தத் தீர்வும் மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட வேண்
டும் என 9000 பெளத்த குரு
Lonrtfasar- கையெழுத்திட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனா வுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி யுள்ளார்கள். இது ப ற் றிப் பெளத்த குருமாரின் பேச்சாள ரும், கண்டி புனிதநகரில் அன்மந் துள்ள பெளத்த மடத்தின்
தலைவருமான பூரீசந்தானந்தா கருத்துத் தெரிவிககையில் மக்க ளின் அனுமதியும், ஆல்ோசனை யுமின்றி எந்த ஒரு உடன்படிக் கையும் அமுல்படுத்தத் த7ம் விடப்போவதில்லை எனக் கூறி Gổf TT =
* இலங்அை முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்தே வாழ விரும்புகின்றனர் என்று முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட் கருத்துத் தெரி
வித்தார்.
2-8-85
யாழ் நகரில் நிறைவேற்றப் பட்ட மின்கம்ப மரண தண் டனையைக் கண்டித்து ஆர்ப். பாட்ட ஊர்வலம் ஒன்று நடந் தது. 100 பேர் வரை கலந்து கொண்ட இந்த ஊர் வல ம் யாழ். பஸ்நிலையம் வரை சென். றது. மின்கம்பத்தில் மரண தண்டனை நிறைவேற்றிய இயக் கத்தைக் கண்டிக்கும் சுலோக அட்டைகளைக் கட்டித்தொங்க
விட்டபின் ஊர்வலம் அமைதி
யாகக் கலைந்து சென்றுள்ளது.
* பூட்டான் பேச்சுவார்த்தை
யில் தமிழ் ப் பிரதிநிதிகள் சார்பில் வைக்கப்பட்ட மலை யகத் தமிழர்களுக்கு பிரஜா,

Page 23
42
உரிமை வழங்கல், தமிழ் தேசிய
இனத்தின் சுயநிர்ணய உரி மையை அங்கீகரித்தல், தமிழ் பிரதேச நிலப்பரப்பை ஒரே
தொகுதியாக ஒன்றிணைத்தல், தமிழ் மக்களைத் தனித்தேசிய இனமாக அங்கீகரித்தல் ஆகிவ நான்கு பிரதான கோரிக்கை களும் "அரசால் ஏற்றுக்கொள் ளக்கூடியதாக இல்லையென்றும், இவை தவிர்ந்த வேறு பிரே ரணையைத் தமிழ்ப்பிரதிநிதிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிறீலங்காவின் தேசிய பாது காப்பு அமைச்சர் லலித்அத்து லத் முதலி கூறியிருந்தார்.
8-8-85
வவுனியா கோவில்குளத்தைச் சேர்ந்த அம்பலவாணர் என்ப வரது மில்லில் இரு ந் த லொறியை கருணா, பிரேம சிறி
ஆகிய இரு சிங்கள்வர்கள் கடத்
திச் சென்று 40 மூடை அரிசி மற்றும் 20 மூடை எண்ணையும் எடுத்துச் செல்கையில் மயிலங் குளத்தடியில் இவ் லொ றி பிரண்டுவிட்டதாகவும், இதை யடுத்து அங்குள்ள griiser ஊர்காவற்படையினர் இவர் களைக் கைது செய்து, பொருட் களை எடுத்துச் சென்று பொலி
வில் முறைப்பாடு செய்துள்ள
தாகவும் தெரிகிறது;
85- & به44 * இயக்கங்களின் பெயரால் நடைபெறும் கொள்ளைகளை
யிட்டும், வாகனக் கடத்தல்களை யிட்டும் யாழ்மக்களை அவதான மாக இருக்க வேண்டுமென தமிழ் விடுதலை இராணுவம் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளி யிட்டது.
* அரசாங்க சிவில் நிர்வாகத்
துறையில் தமிழர்களை ஒதுக்கு வதற்கு திரை மறைவில் முயற்சி
மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கத்திலுள்ள தமிழ்
அமைச்சர்கள், ஜனாதிபதி
ஜே. ஆரிடம் புகார் கொடுத் தனர். * நாடற்றவர்கள் அனைவரை யும் எந்தவித நிபந்தனையு
மின்றி இலங்கைப் பிரஜைகளாக
ஏற்க வேண்டும் என்று இலங்கை தோட்ட தொழிலாளர் செய லாளர் வே. அண்ணாமலை தோட்டத் தொழிலாளர் கல்விக் கருத்தரங்கொன்றில் உரையாற் றியபோது குறிப்பிட்டிருந்தார்,
5-8-85
பூட்டான் பேச்சுவார்த்தையை கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர் வலம் ஒன்று ஊர்காவற்துை யிலிருந்து நடைபெற்றுள்ளது. இ தி ல் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றி ணைய வேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டது. இவ்வூர்வலதி தில் பெருந்தொகையான மாண வர் கலந்துகொண்டனர். ஊரி வலத்தின் இறுதியில் பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றி ருந்தது.
5ーöー& 5
காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை காங்கேசன்துறை கடற்கரைப்பகுதியில் fråga முழக்கம் கேட்டதையடுத்து அப்பகுதியில் பதட்ட் நிலை ஏற் பட்டிருந்தது.
6-8-85
பயங்கரவாதத்தை முறியடிப் பதற்கான தேவை ஏற்படின் அரசாங்கம் அபிவிருத்தித் திட் டங்களையும் கைவிடத் தயகி காது எனச் சிறீலங்காவின் ஜனாதிபதி கூறியிருந்தார்;

* வவுனியாவில் நடந்து வந்த ~9-8-85
இனம் தெரியாத ஆள்கடத்தல் சம்பவங்களையடுத்து சமணன் குளம், மாமடு, பாவற்குளம், வாரிக்குட்டியூர், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வேறு இடங் களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனையடுத்து இப்பகுதியில் நடைபெற்றுவந்த கொள்ளை, கொலை, பெண்களை மானபங் கப்படுத்துதல் ஆகிய சம்பவங் கள் குறைந்துள்ளன:
7-8. 85
வடக்குகிழக்கு மாகாணங்களி லுள்ள ஆயுதப்படைகளுக்கு
உதவுவதற்கு தேசியத் துணைப் படை ஒன்றை சிறீலங்கா அரசு உருவாக்கியுள்ளது:
* வடக்கு கிழக்கு
o
களை இணைக்க என்ற கோரிக்கையை ஏற்பதா னது நாட்டைத் துண்டாடு வதற்கு ஒப்பானதாகும், எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனச் சிறீலங்கா ஜனாதிபதி ஜயவர்த்தனா தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் மத்தியில் பேசும்போது கூறினார். V
8-8-85
பொலநறுவை Lenta Alதிலுள்ள வெலிகந்தை இராணுவ முகாம் மீது தமிழீழப் போராளி கள் குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக இராணுவத் தலைமைப்பீடம் அறிவித்தது. 蠶 சேதம் எதுவும் ல்லை என அறிவிக்கப்பட்ட தாடு பொலநறுவை மாவட் டம் முழுவதும் தேடுதல் வேட் டையும் முடக்கிவிடப்பட்டது;
李3
தங்கசாலைச் சிறைச்சாலை யிலுள்ள 35 தமிழ் இளைஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறியப்பட்டது;
0-8-85
யாழ் பி பா ண த் திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட கடுகதி ரயில் வண்டி கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் வைத்துப் பயங் கரவாதிகளால் நிறுத்தப்பட்டு usuaoisair வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் பின்பு பிற்பகல் மட்டில்தான் கடுகதி கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தது
I-8-85
லலித் அத்துலத் முதலி திருகோணமலையில் பாதுகாப்பு ஒழுங்குகளைப் பார்வையிட்டு விட்டு நலன்புரி நியைங்களி லுள்ள அகதிகளைச் சந்தித்து உரையாடினார் சீனன்குடா கடற்படைத் தலைமையகத்தில் நடந்த மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் தீவிர வாத"நடவடிக்கைகளுக்குப் பதில் சட்டநடவடிக்கை எடுக்க லலித் ஆணை பிறப்பித்தார். கிராமங் களை விட்டு வெளியேறியுள்ள மக்களை மீண்டும் குடியமர்த்து வது பற்றிப் படை அதிகாரிகளு டன் கலந்து ஆலோசித்தார்
13-8-85
பூட்டான் தலைநகரான திம்புவில் தமிழ்பிரதிநிதிகளுக்
கும், சிறீலங்கா அரசபிரதிநிதி
களுக்கும் இடையிலான பேச்சு
வார்த்தை ஆரம்பமானது. இதில் தமிழர்பிரதிநிதிகள் ஆரம் பித்த சமரசதிட்டத்தை ஏற்க சிறீலங்கா அரசபிரதிநிதிகள்

Page 24
44
மறுத்தனர். தமிழரசின் சமரசத் திட்டத்தை ஏற்பதானது தமிழீ ழம் வழங்குவதற்கு ஒப்பானது
என சிறீலங்கா பிரதிநிதிகள்
கூறினர்.
13- 8 - 85
வடக்கு, கிழக்கு மாகாணங்
களிலிருந்து குடிபெயர்ந்த சிங் களவர்கள் மீண்டும் தமது இல் லங்களுக்குத்திரும்பும்வரை திம்பு தீர்மானங்கள் அமுல்ப்படுத்தப் படாது என திரிகோண மலை கந்தளாய் என்னும் இடத்தி லுள்ள சிங்கள அதிகாரிகள் முகா மில் உரை நிகழ்த்தும்போது அத்துலத்முதலி கூறினார். l 4-8-85
வவுனியாவில் இராணுவத்தி னரின் ரோந்து அதிகரித்துள்ள மையால் மக்கள் கடந்தச் சம்ப வங்கள் தொடங்கலாம் என்ற அச்சம் காரணமாக வெளியே நடமாடவில்லை. நகர் வெறிச் சோடிப் போயுள்ளது.
15-8-85
வவுனியா
அருகில் பாவற்
குளம் என்ற இடத்தில் தியாக
ராஜன், சிவபாலன், பத்ம ராஜா ஆகிய 3தமிழ் இளைஞர் களை சிங்கள இராணுவத்தினர் ஒரு வீட்டினுள் போட்டு பூட்டித் தீவைத்தனர். அந்த 3 இளை ஞர்களும் தீயில் துடிக்கத் துடிக்க வெந்து மாண்டனர். இச்சம்ப வம் நடந்தபோது அந்தப்பகுதி யில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று தாழ்வாகப் பறந்து வட்டமடித்துக் கண்காணித்து கொண்டிருந்தது எனக் கழகவட் டாரங்கள் அறிவித்தன.
6-8-85
வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை கார
மக்கள்
னமாக 30,000 பேர் வேலை யிழந்துள்ளனர் எனவும் மீன்
பிடித்தொழில் 60 / பாதிக்கப் பட்டுள்ளதெனவும் கடற்றெர் ólav அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா சிறந்த மீன்பிடித் துறைமுகத்தைத் தி றத் து வைத்து உரையாற்றும்போது கூறினார்.
17-8-85
நாடு பிளவுபட அனுமதிக்கப் படமாட்டாது என்றும், யுத்தம் மூலமோ அல்லது சமாதானம்
மூலமோ நாட்டைப் பிளவுபடுத்
துவதை தடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ரொனி டி மெல் கூறினார். −
18-8-85
வவுனியா பகுதியில் நடை பெற்ற இனப்படுகொலையை
அடுத்து அப்பகுதியின் கிராமங் களிலிருந்து ஆயிரக்கணக்கான வெளியேறியுள்ளனர். இனப்படுகொலையை அடுத்து வவுனியாவிற்கு அருகிலுள்ள மூன்றுமுறிப்பு, தச்சன்குளம், தோணிக்கல் ஆகிய கிராமங் களில் மக்கள் யாருமின்றி வெறிச்சோடியுள்ளது. இதன் விளைவாக அங்குள்ள அரச பொது மருத்துவமனையில் பணி புரிந்துவந்த தமிழ் டாக்டர்கள் வெளியேறினர்.
19-8-85
இலங்கையில் வடக்கு, கிழக்கு
மாகாணங்களில் கடந்த 4 நாட்
களில் 320ற்கு மேற்பட்ட தமி ழர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். மட்டக்களப்பு மாவட்டத் தில் மாத்திரம் 150க்கு மேற் பட்டோர் கைது செய்யப்பட் Luff .

20-8-85
கடந்த 18-8-85 அன்று மன்னாரிலுள்ள முருங்கன் பகுதி யில் வத்தால் ளாடி கொண்டு செல்லப்பட்ட வான் இப்போது வெறுமெனே உள்ள தாகவும் பயணிகள் விவரம் தெரியவில்லையெனவும் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்டு தள்
21-8-85
வவுனியாவில் சென்ற வாரம் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து ராணுவ விசாரணை ஒன்றை ந - த் துவ தற்கு
ஜே.ஆர். ஜெயவர்த்தனா உத்
தரவிட்டுள்ளார்: இச்சம்பவங் கள் பற்றி முன்னுக்குப்பின் முர ணான தகவல்கள் வந்ததே இதற்கு காரணம் எனத் தெரி கின்றது:
22-8-85
வவுனியாவில் 220ற்கு மேற்
பட்ட தமிழ் மக்கள் கொல்லப் பட்டது தொடர்பான விசா
ரணையை சிறீலங்கா அரசு ஆரம்பித்துள்ளது.
24-8-85
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பாலசிங் கம் மற்றும் சந்திரகாசன் ஆகிய இருவரும் இந்திய அரசின் நாடு கடத்தல் உத்தரவுப்படி இரவு
விமானம்மூலம் நாடுகடத்தப்
ராணுவ முகாமிற்குக்
பற்றிய
கரன்,
45
பட்டனர். பாலசிங்கம் லண்ட னுக்கும் சந்திரகாசன் அமெரிக் காவுக்கும் நாடு கடத்தப்பட்
டுள்ளனர்." 20பயணிகளுடன் ராணு '
25-8・85
தமிழீழத் தலைவர்களை நாடு கடத்தியதைக் கண்டித்து தமி Nழ ஆதரவாளர்கள் அமைப் பினால் பேரணி ஒன்றும் அத னைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடாத்தப்பட்டது
கொழும்பிலுள்ள வெலிக் கடைச் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மூவ ரும் ஆபத்தான நிலையில் வைத் தியசாலையில் சேர்க்கப்பட்ட னர். இம் மூ வ ரி ல் ஒரு வர் இறந்துவிட்டார். மேலும்வெலிக் கடைச் சிறையிலுள்ளமனோ யோகேஸ்வரன் ஆகிய இரு இளைஞர்கள் இன்றிலிருந்து சாகும்வரை உண்ணாவிரதத் தினை ஆரம்பித்துள்ளார்கள்.
* தங்காலையில் கொலை யுண்ட கைதிகளுக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், * விடுதலை செய் அல்லது விசா ரணை செய்’ என்ற சுவரொட் டிகளை ஒட்டியுள்ளனர்.
பூரீலங்கா இராணுவத்தி னர் ஹெலிகொப்டர் மூலம் மேலாகப் பறந்து உயிலங்குளம், வங்காலை ஆகிய பகுதிகளின் மேலாகப் பறந்து வங்காலைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோ கம் செய்துள்ளனர். கு

Page 25
கொழும்பு மேலோரின் நலன் களுக்காகவும், இலங்கை முழு வதிலும் முஸ்லிம் மக்கள் பரந்து வாழ்கின்றனர் என்ற காரணத் துக்காகவும், தமது பாரம்பரியப் பிரதேசங்களைத் தொடர்ந்தும் திட்டமிட்ட சிங்களக் குடியேற் றங்களுக்கும், சிங்கள பெளத்த தேசியவாதத்தின் அபிலாசை களுக்குமாகத் தத்தம் செய்து தர அம்பாறை போன்ற முஸ் லிம் பாரம்பரியப் பிரதேசங் களில் வாழும் இளைய தலை முறையினரும், ரில்லை என்பதை அண்மைக் கால முஸ்லிம் அரசியற் போக்கு கள் துலாம்பரமாகக் காட்டி வருகின்றன. இது தொடர்பாக இ ள ம் ஆராய்ச்சியாளரும் யாழ்ப்பாணப் விரிவுரையாளருமான எம்.வை. எம். சித்திக் தனது புகழ்பெற்ற அம்பாறை மாவட்ட முஸ்லிம் களின் நிலப்பிரச்சினைகளும், குடியேற்றப் பிரச்சினைகளும் என்ற கட்டுரையில் தெரிவிக்கும் கருத்துகள் மனம் கொள்ளத் தக்கனவாகும். -
தமிழ்பேசும் மாநிலத்து முஸ் லிம் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசங்களைப் பாதுகாப்பது
மக்களும் தயா
பல்கலைக்கழக
குறித்தும், சிங்கள மாநிலத்தில் குறிப்பாக நிலப்பசிமிக்க ஈர வலயத்தில், தமது பாரம்பரியக் கிராமங்களிலும் நகரவட்டாரங் களிலும் வாழும் முஸ்லிம் மக் கள் அவற்றின் எல்லைகளை வரையறுத்து அரசினதும், அரசு ஆதரவு பெற்ற நிலப்பசி மிகுந்த ஈரவலயச் சிங்கவர்களது ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக
அவற்றைப்_பாதுகாப்பது குறித் தும் அணிதிரளவேண்டும் என்
இதனை அடிப்படை கொண்டே அவர்கள்
தமது தலைமையைக் கட்டி
எழுப்புதல் வேண்டும் என்பதும் இன்று காலத்தின் தேவை யாகும் .
கிழக்கு மாகாணமும், தமிழ் பேசும் மக்களின் எதிர்காலமும்:
இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களது எதிர்காலம் பற்றிப் பார்த்தசாரதி ஒழுங்கு செய்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடையே, ஒரு முஸ்லிமாவது இல்லை. தமிழ் பேசும் மக்களது பாரம்பரியப் பிரதேசங்களான வட க் கு க்
 

கிழக்கு மாகாணங்கள், தமிழ் பேகம் மக்கள் என்ற வகையில் இந்த மாநிலத்தில் வாழும் முஸ் விம் மக்களதும் பாரம்பரியப் பிரதேசமாகும்.
முஸ்லிம் மக்களையும் உள் எடக்கிய நிலையில் மட்டுமே, கிழக்கு பேசும் மக்கள் உரிமை கொண் டாடுவது சாத்தியமாகும். குறிப் பாக மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த அம்பாறை, திருகோண மலை மாவட்டப் பிரதேசங் களில் இதுவே உண்மை நிலை மையுமாகும்.
ஒடுக்கும் எதிரிகளின் அறிஞர் கள் அறிந்து வைத்திருக்கும் ஒரு மூக்கிய விடயம் தொடர்பாக, தமிழர் தலைமை அடிப்படைப் பிரக்ஞையே இல்லாமல் இருப் பது எவ்வாறு சாத்தியமா யிற்று? கிழக்கு மாகாண முஸ் லிம் ம க் களின் எதிர்காலம் தொடர்பாக முன்னாள் மூதூர்
நாடாளுமன்ற உறுப்பினரான
திரு. அப்துல் மஜீத் பயனுள்ள பல கருத்துக்களைத் தெரிவித் துள்ளார். தமிழ் பேசும் மக்க
ளது ஐக்கியமான எதிர்காலத்
தில் ஆர்வமுள்ள யாவரும் இத்த கைய கருத்துக்களில் அக்கறை செலுத்துவது அவசியமாகும்.
உண்மையில் கிழக்கு மாகா ணம், புத்தளம், LD6ivantil பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத எந்த ஓர் இயக் கமும் தம்மை அனைத்துத் தமிழ் பேசும் மாநிலத்தின் மக்கள் இயக்கம் எனக்கூறிக் கொள்ளு தல் முடியாது.
மாகாணத்தில் தமிழ்
47
எமது அரசியல் வரலாற்றின தும், சிந்தனைப் போக்கினதும் அடிப்படைத் தவறுகளுக்கு மூல காரணமாக அமைவது, எமது "யாழ்ப்பான நோக்கு."
இந்தப் படுமோசமான, அக நில்ை நோக்கினால் (Subjective Out Look) p5mruh BuDg Lur G35
சங்களைப் பற்றியும். அப்பிர தேசங்களில் வாழும் மக்கள் பற்றியும் பல தவறான கருத்
துக்களுக்கு ஆ ளா கி யி ரு கி கிறோம். நமது போராட டங் களும் இயக்சங்களும் யாழ்ப் பாணத்துக் குட்டி பூர்ஷ"வா வட்டங்களையும், இளைஞர் மட்டங்களையும் உடைத்துக் கொண்டு பரந்துபடுவதற் குத் தடையாக அமைவதும், இந்த யாழ்ப்பாண நோக்கே யாகும். அடிப்படையில் தவ றான அரசியல் கையாளுகைக் கும், தோல்விகளுக்குமே இது வழி வகுக்கும்.
கிழக்கு மாகாணம் இலங்கைத் தமிழர்களது மாகாணம் என்ற எமது கருத்தும், இத்தகைய *யாழ்ப்பாண நோக்கில் எழுந்த கருத்தே. உண்மை அது அல்ல; (கிழக்கு மாகாணம் இலங்கைத் தமிழ் பேசும் மக்களது பாரம்
பரியப் பிரதேசம் என்பதே உண்மையாகும். ܚ
திட்டமிட்ட அடிப்படையி லான சிங்களக் குடியேற்றம்,
சிங்கள மீனவர்களின் பருவ காலக் குடிவரவுகன்ளத் திட்ட மிட்ட அடிப்படையில் நிரந்தர மாக்குதலும் விரிவாக்குதலும் போன்ற நடவடிக்கை சளால், (இந்த மீன்பிடியாளர்களிற்
பலர் காலப்போக்கில் சிங்கள
மயமாகிய, பரவர் போன்ற
தென் இந்திய மீன்பிடிச் சாதி

Page 26
48
களைச் சேர்ந்த தமிழர்களா அரசியல் நடவடிக்கைகளைச் வர்.) நமது பாரம்பரியப் பிர செம்மைப்படுத்தவும் வேண்டு தேசமான கிழக்கு மாகாணம், வது அவசியமாகும். நாளுக்குநாள் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. இத் த இத்தகைய தமிழ்பேசும் மக்க கைய அவசரச் சூழவிலாவது வின் ஐக்கியத்தால்-இத்தகைய நாம் கிழக்கு மாகாணத்தின் ஐக்கியம் ஒன்றினால் மட்டுமே, நிதர்சனத்தை உணர்ந்து, அதன் அடிப்படையில் கிழக்கு மாகா அடிப்படையில் சிந்திக்கவும் னம் பாதுகாக்கப்படும். O
கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை அமைப்பு 1981ம் ஆண்டின் புள்ளி விபரங்களின் அடிப்படையில், பின்வருமாறு அமைந்துள்ளது.
இடப்பிரிவு ச ஒத்தோண்க k:T#ri af-gʻg iíi,
இலங்கைந்தமிழர் , () 5 星曹。母门
மலையகத் தமிழர் I t I ll li I -
முஸ்லிம் மக்கள் 교, 교 ,
சிங்கனீர் 84ጃ , 8£j 8 : / :
ஒரனையோர் f,465 曹,位苗
வடக்குக் கிழக்கு மாகாணங் மக்கள் தொகையில் 0ே.1 சத களின் பொத்துக் குடிசனத் வீதம் மட்டுமே. தொகையில் 17.82 சதவீதத் தையும், கிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தில் மட் குடித்தொகையில் 82.28 *சி டக்களப்பு மாவட்டம் மட்டுமே வீதத்தையும், கொண்டுள்ள சனத்தொகை அடர்த்தி, தமி முஸ்லிம் மக் கிழக்கு மாகா தனிப்பெரும்பான்மை
ணைத்தின் மிகப்பெரிய மாவட்ட மான அம்பான்ற மாவட்டத்தில் 41,8 சதவீத மக்க ள க் அமைந்து முதன்மை பெறுகின் நனர். இம்மாவட்டத்தில் தமி ழர்கள் தொகை மொத்த
போன்ற விடயங்களிலாவது, யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் ஓரளவு ஒப்பீட்டுத்தன்மை பெறுகின்றது.
(தொடரும்)

* HT =" களம் விரித்துச் சூடு தள் சிே
- a = ... بسیا|||||||||||||||||||||||||||||||||| ாருன் கிளின்ாலுகாக்கி 7ܩ .
பொ விடுத்த வன்னி நிலம்
இன்றும் அதுவாறாய்
பவிடுத்தல் நிகழ்ந்துளது.
காட்டுக் குறை மீது பானைப் புதர் நடுவி
ஆார் பிரித்து எம் வாழ்வில்
ாந்தச்சு மகனையும் இமை இடுக்கா தூக்கி
தூரத்தே விசும் என் வாழ்வின் முன்னால்
சுனகெடுத்து முல்கலைக்க வந்தாய் தீயோய்
- 1 ம் ஆான
கனவெடுத்துக் கன்னமிட்டுக் கவர்ந்தோ பல்வோம்
தின் வெடுத்து வர்துள்ளி நாரைச் செய்தோம் - இப்போ
■ - கன்னமிடும் கயவேசம்
சுளா கெடுத்தோ முகில் கல்ைக்கப் பார்க்கின்றாய் நீ! ஒருநாள்கை உளைந்து நீ களைத்து ܕܐܝ ܬ
எங்கள் கட்டுக்குறை கடந்து போவாய் 'ஆலம் விதைக்குள் எா - இந்த அகர விருட்ச'மென
அஞ்சி நீ ஓடும் நான் விரை காட்டுக் கரை நி ைதுய பன்றியைப் போ லொச் சீ ட்டு, புவி , சீழ்வன எல்லா பே மவது துஆஸ் A -ன ? ஆல்ம் வதைகளால் எவ ! ஏர் தள்ளி ஊர் செய்த எங்கள் ஊரை Luft i 55 572 li fair C3F) is f_T ITT போதலும் வருதலும் உறே நீ கீழ்வென்றா !
ா ருள் எரி வெப்கின் ருேள் பார் பார்தள் எரி வெய்கின் நேர் - பார், ".
- 彝。 ASTS MTTT LATT TT T A TTTT TT S K TTTTTTTTTTTT S TTTTT A LTC Ct LLL T S DD S
| 1+ 1+ ܒ ܝܐ

Page 27
-----Ļoođặ&&0&sororatae sögð ogpagpo *扇t"LL*真 soos sustae sā'fheaeus"
元龟樽LL)| Glaerī:』匾*團
ŝoso sorore, guasa, シ! 28. o. o. gs. on sa:%). :, ,|-: -
雪+ シ『H シー」 シ*** * * * =:= = = = = = = = - - - - - - - ------*玖 母)-600005.
*シシせ
“シ
95. Gagutin "m" "# des É, 116, un
äInflussua FT. assur,
ail i 49 tillarif; }

--. "izstā *** シ
------
m.net @nnae sārtoj
Regd. No, T \,
、シ遺きシ
礦劑』— *Té屬關事7說當皇a
}
MS|480
செட்டித்தெரு, Fflur னை-6001ம்.
ாவச் செட்டித் தெரு,
9ir alır ancarı),