கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அக்கினிக்குஞ்சு 1994

Page 1


Page 2
JEYAN
Designers
C
High Ouality
in A
(We are not in the trade of bl Singapore, ind
Specialists in
Shri Lankan, Indian, Creative
Ouality Diamonc Remodelling
Afxperts in traditional Jewellery (
Thaai Thaati Kodi
Pathakkam Attiyal
10 WOOLHO NORTHCOTE, N AUST
Phone : (O3) 4818881 \
AFirst and Best in Australf

JEWELS
and Makers f
22ct. Jewellery
ustralia
ying and selling Jewellery from ia, Shri Lanka)
Asian 8 Australian Designs
8 Gem Rings 8 Repairs
rafting
Wedding Rings Bangles
Bracolots Chains
JSE STREET ICTORIA 3070 RALIA
P. Thiruvilangam (PIRABA)
for 22ct. Gold Jewellery

Page 3
அக்கினிக் குஞ்சு : ) 10 () 1994
ஒரு தமிழ்ப் புத்திஜீவியின் சிந்தனைப் படிமங்கள்
நான் வியட்னாம் மக்களின்வீரம் பற்றியே
கவிதைகள் "ரொம்ம்ம்ப' எழுதுவேன்
ஆனால் பொங்கிடும் ஈழத்தமிழரின் வீரமோ படாது என் கண்களில் ஏனோ
நான் ஒரு தமிழ்ப்புத்திஜீவி
அல்ஜீரிய மக்களின் விடுதலை வெற்றிகள் பற்றி அலட்டுவேன் ஆயிரம் தடவைகள் -
ஆனால் பூனரி மண்ணிலே சாதித்த வெற்றிகள் பற்றி அற்பமாய் அலட்சியம் செய்வது ஏனோ
நான் ஒரு தமிழ்ப் புத்திஜீவி!
அவுஸ்ரேலிய அப்ஒரிஜினி குடிகளின்
W− of Gelos sir அனைத்தும் வழங்கச்சத்தம் போடுவேன்
ஆனால் ஈழ மண்ணில் தமிழர் உரிமைகள் குறித்து பேசாதிருக்கும் மவுணங்கள் ஏனோ கான் ஒரு தமிழ்ப் புத்திஜீவி
பிறந்தகம் துறந்து புதுப்புலம் புகுந்த
அகதிகள் அவலம் பற்றி ஒன்றும்
சொல்லாது
அன்னவர் இயற்றும் தப்புகள் ஆயிரம்
தொகுத்து ஆயிரம் ஆய்வுகள் செய்வேன்
நான் ஒரு தமிழ்ப் புத்திஜீவி
என் சமூகமே! என் இனமே! நீ எக்கேடு
கெட்டாலும் கவலை இல்லை
என்னைப் பலரும் "புத்தி ஜீவி” என்று
G&ST 6ør LPT Lஉன் அவலங்கள் உதவும்; அதனால்
உனக்கு நன்றி!
விளம்பரம் என். ஆர். விக்கி
Advertisement: N. R. Wicki

சிக்ரினித்குஞ்சு
புலம் பெயர்ந்த ஈழத் தமிழரின் சர்வதேச கலாசார இலக்கிய மாசிகை பயிரதம இலக்கிய ஆலோசகர் எஸ். பொ ஆசிரியர் : யாழ். எஸ். பாஸ்கர் துணை ஆசிரியர்கள் : . ரி. தர்மகுலசிங்கம் இளம்பிறை எம். ஏ. ரஹற்மான்
அவுஸ்ரேலிய்ா - பபிரியா பப்ளிகேஷன்ஸுக்காக ஏ.ஆர் டபிரிண்ட்ஸ் அச்சகத்தில் அ/ச்சரிட்டு வெளியிடுபவர் : எம். ஏ. ரஹற்மான்
கதைகளிலே வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே; கட்டுரையாசிரியரின் கருத்துக்கள், 'அக்கினிக்குஞ்சு" வின் கொள்கையை பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
وللمر عSAw مصیب
INTERNATIONAL CULTURAL AND LITERARY MONTHLY OF DISPLACED EELAM THAMILS.
Chief LI terary Advisor : ESPO
* Editor : Yal. S. BASKAR
Australia - (O3) 563 93 40
Deputy Editors. T. Tharmakulasingam Denmark . (75) 366 235
lampirai , M.A. Rahman india - P. P. 4200 1 - 420022 Correspondence Contribution & Subscription Address:
PRYA PUBLICATIONS O PO. BOX 470 O MOORABBN OVC-3189 OAUSTRALIA தசையினை தீ சுடினும் - ஈழ
தமிழது தளர்வுற தாங்குமோ நெஞ்சு ఎనీ வேள்வியினை - ஆழ
வித்திட விளைந்தது அக்கினிக்குஞ்சு

Page 4
தோல்விகளைக் கண்டு துவளrத உறுதி யுடன் மீண்டும் அக்கினிக்குஞ்சு' வை உங்கள் கரங்களிலே ஒப்படைக்கின்றோம்.
"அக்கினிக் ஆஞ்சு' இதழ்களை அவுஸ்ரேலி யாவிலுள்ள பிரசுர சாதனங்களின் வசதி களுடன் வெளி.ே முனைத் தோம். கடந்த மூன்று இதழ்களும் அவ்வாறு வெளி வந்தமை உங்களுக்குத் தெரியும், அவற்றை உருவாக்கு வதிலே தரம் எதிர் நோக்கிய இன்னல்கள் நெடியன. இருப்பினும் , அவற்றின் அச்சு. அமைப்பு முதலியன வாசகர்களின் திருப்திக்கு அமையவில்லை. முக்கியமாக அந்த இதழ் களிலே பயன்படுத்தப்பட்ட எழுத்துக்க்ள் வாச ர் களுக்குப் பாரிய சிரமங்களை ஏற்படுத்தின. இந்தச்சிரமங்கள் எங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அவுஸ்ரேலியாவில் நமது பிரசுரிப்பிற்கான வசதிகளைப் பெருக்கி, நவீனத்துவப்படுத்தும் வரையிலும், மீண்டும், முன்னர்போல ‘அக்கினிக்குஞ்சு' இதழ்களை இந்தியாவில் அச்சிடுவது என முடிவு செய் தோம். இந்தத் தீர்மானத்தின் திருட்.ாந்த மாகத் திகழும் அக்கினிக்குஞ்சு'வின் பத்தா வது இதழ் உங்கள் கரங்களிலே ஒப்படைக்கப் படுகின்றது. இதனை உவப்புடன் வரவேற்து, தொடர்ந்தும் ஆதரவு தருவீர்கள் என்று நம்பு கின்றோம்.
பெரிய முதலீடுகளுடன் வர்த்தக ரீதியாக, நடத்தப்படுவது அல்ல * அக்கினிக்குஞ்சு’ என்பதை நீங்கள் அறிவீர்கள், புலம் பெயர்ந்த தமிழர்களுடைய இலக்கிய வெளிப்பாடுகளின் தரமான சஞ்சிகை ஒன்று அவுஸ்ரேயாவி லிருந்து வெளிவருதல் வேண்டும் என்கிற உயர் இலட்சியமே நம்முடைய மூலதனம் , புலம்பெயர்ந்த தமிழர்களுடைய செறிவான இலக்கியப் படைப்புகளுக்கு ஏற்ற களமாக அவுஸ்ரேலியா திகழ்கின்றது. இந்தக் களத் தின் சங்கையையும், படைப்பு ஆற்றலின் செழுமையையும் உலக அரங்கிலே வைப் பதற்கு, எத்தனை இடர்கள் மத்தியிலும், "அக்கினிக்குஞ்சு உழைத்து வரும் என்பதை
 

மீண்டும் ஒரு தடவை பிரகடனப்படுத்துவதிலே பெருமை அடைகின்றோம்.
அவுஸ்ரேலியத் தமிழ் இலக்கியப் படைப்பு ஒர்:மத்தினை உலக அரங்கிலே முன் வைக்க விழையும் நமது புனித பயணத்திலே, எங்களுக்கு உங்கள் பேராதரவினை தந்து , அவுஸ்ரேலியத் தமிழரின் தமிழ் கலை-இலக்கிய நேசிப்பினை உலகறியச் செய்து, உங்களுக்கும் கெளரவம் சம்பாதிக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
புலம்பெயர்ந்த தமிழர்களுடைய இலக்கிய
நடவடிக்கைகள் பற்றியும், அவர்களுடைய பங்களிப்புப் பற்றியும் ஈழநாட்டிலும், தமிழ் நாட்டிலும் தேவையான aWareeSS
ஏற்படவில்லை. மார்க்ஸிஸ் விமர்சகர்களின் "குடல்வால்கள்' போன்று செயற்படும் சிலர் புலம்பெயர்ந்த தமிழர்களுடைய இலக்கியப் படைப்புகள் Guit Conscious என்று சகட்டுமேனிக்குக் கொச்சைப்படுத்தும் கைங் கரியத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ் இலக்கிய உலகிலே தன் எழுத் துக்களினrல் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி யுள்ள முதுபெரும் எழுத்தாளரும், "அக்கினிக் குஞ்சு'வின் பிரதம இலக்கிய ஆலோசகருமான எஸ்.பொ. இலங்கை-தமிழ்தாடு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார், அவர் மேற் கொண்டிருப்பது புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப் பாளிகளின் சார்பான ஒரு நல்லெண்ண விஜயம். அவர் தமது விஜயத்தின் போது புலம் பெயர்ந்த தமிழ் ப் படைப்பாளிகளுடைய ஊழியத்தின் மேன்மைகளை எடுத்துச் சொல்வ துடன், அவர்களுடைய படைப்புகளுக்கு ஓர் அங்கீகாரமும் கெ ள ர வ மும் சம்பாதித்து மீள்வார் என்று நம்புகின்றோம்.
ފބިދިޝްހ ޙުޗޫބި ޕްއިއިޗީ

Page 5
இழ
ஈழத்து இ
சென்னையிலுள்ள ஈழத் தமிழர் பாதுகாட் பணியாற்றியவரும், சிறந்த கவிஞரும், த துறையில் கதைவசனகர்த்தா um 1-sondsflu சாதனை புரிந்து புகழ்பெற்றவரும், கீத பொ வருமான திரு. ஈழத்து இரத்தினம் அ சென்னை வேளச்சேரியில் ஸ்கூட்டரில் ெ ஆளானதால், மருத்துவ மனையில் அனுமதி 21.06.1994 அன்று அகால மரணமடைர் வருந்துகிறோம்.
1988-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் கலவரத்தின் காரணமாக குடும்பத்தோடு அ அவர் இலங்கையில் மட்டக்களப்பில் பிறந்த என்பதால் இந்தியக் குடியுரிமை பெற்ற அ தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார், ஐ தந்தையான அவர், தன் குடும்பத்தைப் ே சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகவும், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே கட்டுப்பாடுகளை வளர்க்கவும் பாடுபட்டுவந்
※※※※※※※※※※※※※※※※※※
அக்கினிக் குஞ்சு சந்தா விபரம்
1 வருடம் (12 இதழ்கள்) (தபால் செலவு உட்பட, அவுஸ்ரேலியா
டாலர்களில்)
அவுஸ்ரேலியா S 30.00 சிங்கப்பூர் $ 40.00 அரபு காடுகள் S 30.00 ஏனைய நாடுகள் S 50.00 இலங்கை, இந்தியா இலவசம்

ப்பு
ரத்தினம்
புக் கழகத்தில் மக்கள் தொடர்பாளராகப் மிழகத்திலும் இலங்கையிலும் திரைப்படத் பர், இயக்குநர் முதலிய பல பிரிவுகளில் ன்கலன் என்ற இயற்பெயரைக் கொண்ட வர்கள். கடந்த 19.08. 1994 அன்று சன்ற போது பேருந்து மோதி விபத்துக்கு க்கப்பட்டவர், சிகிச்சை பலனளிக்காமல் தார் என்ற துயரச் செய்தியை அறிவிக்க
மக்களுக்கு எதிராக மூட்டிவிடப்பட்ட இனக் வர் அகதியாகத் தமிழகத்திற்கு வந்தார். நவராயினும் அவருடைய மனைவி இந்தியர் வர், இலங்கை இந்திய நட்புரிமைக்காகத் ஐந்து பெண்கள், இரண்டு ஆண்களுக்குத் பாலவே அனாதரவான ஈழத்தமிழ் அகதிகள் டார். ஈழ மக்கள்-தமிழ் மக்களிடையே ஆயுத கலாசாரத்தை ஒழித்து அகதி அன்பு வழி-அறவழி கடமை கண்ணியம் தார். స్లో
முக்கிய அறிவித்தல்
வாசகர்களே! உங்கள் முகவரியில் மாற்றம் ஏற்படின் உடனுக்குடன் எமக்கு அறியத்தாருங்கள். இதழ்கள் பழைய முகவரிக்குச் சென்று தங்க ளுக்குக் கிடைக்காமல் போவதைத் தவிர்க்கும்படி வேண்டுகிறோம்.
ஆ–ர்
※※※※※※※※※※※※※※※※
3

Page 6
தொடர் கவிதை :
தொட்டவர் எனக்குச் செ
சுயநினைவு ஊட்டப் கட்டிய வேட்டி மாறு
கரையுள கதரே நெ
பொட்டுடன் குறிகள் முன்
பொலிவுதான் நரைத்
மட்டுமே இன்று வேறு ,
மறுமுறை அவரைப்
பார்த்த அக்
பார்வைை
ஆர்த்தது கவி
அதனையு
தேர்த்திரு வி
தெருவிலே
பார்த்துநீ வி
பழையவள்
வர இனிப் பேசிப் பேசி
வயிற்றையும் கழுவ 6 ஆ-பிடி இலையை என்ெ
அருகிலே அமர்ந்து ெ பாவம் என் பாட்டிக்கு அ பண்ணிய துவச எண் மாவடிக் கோயில் ஐயர்
மணியம் இன்று எங்ே
என்றவர் என என்முன்ே அன்றவர் கா அதையெல் இன்றுள நிை இதைஎலா சென்றனள் த சென்றதும்
 

சாந்த
Luardiffé5(35657
ற்றிப் ானைப்
த தாடி
பார்த்தேன்!
கனமே மெல்லப் ய எடுத்துக் கொண்டேன் தை நெஞ்சில் ம் பதித்துக் கொண்டேன் ழாவில் முன்பு
கண்ட கோலம் றைத்தாய் போலும் ன் பிள்ளை என்றார்!
ான்றார் D6 is Tsar Lifi அன்று
ணம் . . .
கோ ஏதோ!
தளல் லாமோ ன எடுத்து வைத்தார் லை தானே
ாம் சமைத்த தென்றார் லயில் நானே "ம் செய்தல் வேண்டும் தங்கம்மா ஆம்
நன்றே என்றார்,

Page 7
வடகமும் வறையும் கீரை வதக்கலும் தங்கம் ெ இடிஇடி என்று தங்கம்
இடித்த தூள். . .நொட்6 கடையிலே வாங்கும் தூ
கறிகளில் சுவையும் விடுவிடு பழசை எண்ணி
வேதனைப் பட்டும்
கண்ணிலே
கணப்பெ
எண்ணிய எ
என்னை தண்ணியைத்
சாதமும் வெண்ணிறச்
விளைநில
அதைஎலாம் எண்ணி என
அதைவிடு கறியைப் சொதிஇதில் தயிரும் உன
சுவைதரும் சேர்த்துண் நிதமும் நான் சைவம் நா நித்தியம் சமைப்பேன் எதைஎல்லாம் சமைக்கின்
என்றுமே மச்ச வான
இங்குநான்
இனியனன் சங்கரை அை
&#ěraslúb எங்குமே அலு சங்கர்இஸ் சங்கரா , , , !
தம்இலை
மண்ணில்ஏர் பிடித்த கா6 மணிக்கதிர் ஆர்த்த { புண்ணிய காலம் பார்த்து
புதிதெடுத்து உண்ட அண்ணைவா தம்பி வாள
அனைவரும் மகிழ்ந்த எண்ணிய மனசு . . . என்ே எழுந்தனர் பந்தி ஒயு

செய்வாள்
DL Gs rei Sal sir
Sir Arsi) இல்லை
என்ன !
கண்ணிர் தேங்க - ாழுது அமைதி கொண்டார் ண்ணம் எல்லாம் பும் அசைக்கும் வேளை
தெளித்தார் வெள்ளைச் படைத்தார்-தம்பீ சோறுதான், ஊர் லம் என்ன ஆச்சோ!
tir 6r
போடு 射 ண்டு
என்றார்! Sଣor . . . வீட்டில்
றார்கள் L
என்ன செய்வேன் ா பேரன் என்று ணைத்துப் பேசல் தமிழைக் கற்க னுப்பார் கேட்டால் பகொட்கீன் என்பர் என்ற வாறே
மடித்தார் மாஸ்டர்
கோலம்
|
és Irsaib ன்று
ஞாலம் றே th
கவிஞர் அம்பி பப்புவா நியுகினி

Page 8
அக்கினிக் ( குஞ்சு ༄
தமிழர்களின் அணி
பேணு
நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்த பே முடியாது, தாம் எல்லோரும் நிர்ப்பந்தத்த பெயர்ந்து விட்டோம், என்பதற்காக நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது. புலம் ெ யினரும் தாம் தமிழர்கள் என்னும் அடையாள பண்டிகைகள். தமிழ் கல்வி நிலையங்கள், வி சந்ததியினருக்கு வழிகாட்டிகளாக விளங்க ே புலம்பெயர்ந்து வாழும் பிள்ளைகள் கலச பட்ட பல மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழ்ந்து இவர்கள் தாம் தமிழர்கள் என்பதை மற, களுக்கு நமது பிள்ளைகள் தள்ளப்படுவ பெற்றோர்கள் நன்கு உணரவேண்டும்.
வேறுபட்ட மொழி-கலாசாரச் சூழலில் திற்கு உள்ளாகுதல் இயல்பு. புகுந்த நாட தவிர்க்க இயலாத நியதியாய் அமைந்துள்6 பிள்ளைகளை வளரும் நாடுகளின் பாரம் களையும் தம்மவர்களாக ஏற்றுக்கொள்வா நிலையில் நமது பிள்ளைகள் வாழும் நிை
நாம் நமது செளகரியத்திற்காகவும், களும், ஆலயங்களும் அமைக்கலாம். 3)stos. என்பதை எப்படி அடையாளம் காணமுடியும் பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோரின் தமிழர்களின் அடையாளங்களை பேண பிள்ளைகளுடன் தமிழில் பேச வேண்டும். வேண்டும். தமிழ் கல்வி நிலையங்களுக்கு பி தமிழர்களின் அடையாளங்களை பிரதிபலி பதுடன் அவற்றின் சிறப்பு பண்புகளை பி பின்பற்ற செய்ய வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளிலும், ஊக்குவிக்க வேண்டும்.
இவற்றுக்கும் மேலாக புலம் பெயர்ந்: ஒருங்கிணைந்து எமது சந்ததியினர் தாட் பேணுவதற்குரிய அனைத்தையும் மனச் சு

E) 1934
டையாளங்களை ங்கள் !
திலும் தமிழர்கள் என்பதை மறந்துவிட ாலும் சந்தர்ப்பம் சூழ்நிலையாலும் புலம் தமிழர்கள் என்னும் அடையாளங்களை பயர்ந்து வாழும் எமது எதிர்கால சந்ததி ங்களை அறிவதற்குரிய கலைநிகழ்ச்சிகள், ளையாட்டுகள் என்பவற்றை நடத்தி நமது வண்டும் , சரம்,மொழி, நிறம், சூழல்கள் இப் it து கொண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் ந்து விடக்கூடும். அப்படிப்பட்- சூழ்நிலை து நன்றா? இவற்றை பிள்ளைகளின்
வாழும் பிள்ளைகள் இவற்றின் தாக்கத் ட்டின் தேசிய மொழியிலே கல்வி கற்றலும் ளது. இருப்பினும் எதிர் காலத்தில் நமது பரிய உரிமைக்காரர்கள் நமது பிள்ளை ‘ர்களா? அல்லது, இரண்டும் கெட்டான் லை உருவாகுமா? சுகபோகங்களுக்காகவும் ஆயிரம் சங்கங் மூலம் எமது சந்ததியினர் தாம் தமிழர்கள் ፩? 18 ா கரங்களிலே தங்கி உள்ளது. பிள்ளைகள் வண்டுமாயின் பெற்றோர்கள் வீடுகளில் பிள்ளைகளுக்கு தமிழ்க்கல்வியை புகட்ட ள்ளைகளை கல்வி பயில அனுப்பவேண்டும். க்கும், பண்டிகைகளை வீட்டில் அனுசரிப் 'ள்ளைகளுக்கு விளக்கி கூறி அவர்களையும்
விளையாட்டுகளிலும் அவர்களை ஈடுபட
த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள்
ம் தமிழர்கள் என்னும் அடையாளங்களை த்தியுடன் செய்ய முன்வருதல் வேண்டும். a

Page 9
தமிழில் இலச்
-வல்லி
தமிழில் இலக்கிய விமர்சனம் ஆரோக்கி மாக வளரவில்லை- வளர்க்கப்படவில்லை என்பது பெரிய குறைதான்.
படைப்பு இலக்கியத்தைப்போலவே இல கிய விமர்சனமும் படித்து ரசிக்கப்படக்கூடி ஒரு கலையாக விளங்க முடியும். ஆனால் தமிழில் அது அவ்வாறு வளரவில்லை.
தமிழில் இலக்கியத்தரமான விமர்சன துக்கு வழிவகுத்தவர் - தமிழ்ச்சிறுகதைக் முதன்முதலாக ஒரு இலக்கிய உருவம் தந்த வ.வே. சு. ஐயர் தான் என்பது அங்கீகரிக்க பட்டுள்ள உண்மை ஆகும். அழகியல் அடிப் டையில் ரசனாபூர்வமான் விமர்சனத்தை அவ வளர்த்தார். அவரது கட்டுரைகள் படித் ரசிப்பதற்கேற்ற சுவாரஸ்யமான எழுத்து களாக அமைந்தன.
பிறகு, நவீன தமிழ் இலக்கிய விமர்சன துக்கு குறிப்பிடத்தகுந்த பணி ஆற்றியுள் க. கா. சுப்பிரமணியம் உலக இலக்கியங்களி தனக்குள்ள பயிறகியையும் தனது ரசனை திறனையும் ஆதாரமாமக்கொண்டு தமிழ் படைப்புகளைத் திறனாய்வு செய்தார். படை பாளிகளின் பெயர்களைப் பட்டியல் போட்டு நிர்ணயிக்கும் வழக்கத்தை அவர் கையான தாலும், அப்படி அவர் போட்ட பட்டிய6 லேயே அடிக்கடி அவரே மாற்றங்கள் செய தில் தொனித்த அவருடைய விருப்பு வெறுப கள் காரணமாகவும் க.நா.சு.வின் விமர்சன கள் எழுத்துலகில் எதிர்ப்புக்களை உண்டா கினவே தவிர உரிய நியாயமான பலன்கை விளைவிக்கவில்லை.
க.நா.சு, தந்த ஊக்கத்தினால் விமர் னத்துறையில் அடி எடுத்து வைத்த சி. ச செல்லப்பா பின்னர் தனது திறனாய் முறையை மாற்றிக்கொண்டார். மேலோட் மாக அபிப்பிராயம் சொல்வதுபோல, எனக்கு பிடித் திருக்கிறது: "இது நல்ல படைப்பு: நான சொல்கிறேன்; ஆகவே இதை நீங்கள் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்' என்ற தன்மையில்

ககிய விமர்சனம் க் கண்ணன்
శ్రీ?
காரணம் காட்டாது மொத்தமாக எழுதுவது சரியான விமர்சனம் ஆகாது என்று கருதிய அவர் *அலசல் விமர்சனமுறை”யைக் (analytical criticism) 60) sul (T6TLsrif. p(U) சில படைப்பாளிகளை மட்டுமே அவர் ஆய்வு செய்ததாலும், நவீன இலக்கிய வளர்ச்சியை அவர் விசால நோக்குடன் கவனிக்கத் தவறி விட்டதாலும், சி, சு. செல்லப்பாவின் விமர்சன வழியும் போதிய கவனிப்பைப் பெற்று இலக்கி யத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் சக்தி இல்லாது போய்விட்டது.
க.நா. சு. வழியில் நகுலன் விமர்சனம் எழுத முற்பட்டார். ஆயினும், விமர்சனத்துறை வில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு அவர் சாதனை எதுவும் புரிந்துவிட, வில்லை.
1960லும், அதன் பிறகும் விமர்சனத் துறையில் வெங்கட்சாமிநாதன் பெயர் தலை தூக்கி நின்றது. அவரது "எழுத்து கட்டுரை கள் வெங்கட்சாமிநாதனிடமிருந்து உருப்படி யான விமர்சனப் படைப்புகளை எதிர்பார்க்க லாம் என்ற எண்ணத்தை இலக்கியவாதி களிடம் ஏற்படுத்தின. காலம் வளர வளர, அவர் வளர்ச்சிபெறவில்லை. பரபரப்பையும்
சுலப கவனிப்பையும் பெறக்கூடிய விதத்திலே
வெறும் வம்புகளாகவும், அக்கப்போர்களாக வும், கூறியது கூறல்களாகவுமே அவருடைய விமர்சனங்கள் உருவெடுத்தன. அத்தகைய எழுத்துக்களை விரும்பி வரவேற்கும் சிலசிலரி டையே அவ்விமர்சனங்கள் பாராட்டைப் பெற் றுள்ளனவே தவிர, இலக்கியத்தில் எவ்வித பாதிப்பையும் உண்டாக்கிவிடவில்லை.
"எழுத்து" காலத்தில் எழுதத் தொடங்கிய தருமுஅரூப் சிவராம் விமர்சனத்தில் புதிய பரிமாணங்களைச் சேர்க்க முயன்றார். அவரு டைய சுய சிந்தனைக்கும் அறிவாற்றலுக்கும், அனுபவத்துக்கும் "எழுத்து காலக் கட்டுரை கள் சான்று கூறும். புதுக் கவிதை பற்றி "கண்ணாடியுள்ளிருந்து கவிதைத் தொகுப்பில் அவர் எழுதியுள்ள முன்னுரையும் ஆழமும்,
7

Page 10
கனமும் பொருட்செறிவும் கொண்டதாகும். ஆனாலும், கால ஓட்டத்தில் அவருடைய எழுத்துக்களில் புகுந்துள்ள வக்கிரமும், தற் சிறப்பு மோகமும் தருமு அரூப்சிவராம் நல்ல விமர்சகராக வளர்ந்து வருகிறார் என்று நம்பிக்கை கொள்ள இடம் தரவில்லை.
அப்புறம், விமர்சனத் துறையில். . . சி. மணி பெயரைச் சிலர் குறிப்பிடுகிறார் கள். அவர் விமர்சனத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்ததாக எனக்குத் தெரியவில்லை. பழத்தமிழ்க் கவிதைகளையும் நவீன கவிதை களையும் ஒப்பிட்டு அவர் ஒரு சில கட்டுரைகள் எழுதினார். இலக்கணம் புதுக்கவிதைக்கு எதிரி இல்லை என்று ஒரு ஆய்வுரை வரைந்திருக் கிறார். மற்றப்படி, விமர்சகர் ஆக அவர் தன்னை இனம் காட்டிக் கொ:ளவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
கோ. ராஜாராம்- அபூர்வமாகச் சில கட்டு ரைகள் எழுதியுள்ளார். வளர்ந்து வரும் படைப் பாளிகள் பற்றியும், வெளிவந்துள்ள படைப்பு கள் குறித்தும் இவர் விமர்சன ரீதியில் கட்டு ரைகள் எழுதினால், இவரைப் பற்றி ஒரு கணிப்புக் கொள்வது சாத்தியமாகும். இப் போது விசேஷமாக எதுவும் சொல்வதற் கில்லை.
இன்றைய விமர்சகர்களில் தமிழவன் பெயர் குறிப்பிடத்தகுந்தது. (3ur Târîuf நா. வானமாமலை வழியில்- 1 மார்க்சீயக் கண்ணோட்டத்தில்'- தமிழ்ப்படைப்புகளை ஆராயத் தொடங்கிய இவர், பிறகு தனது விமர்சன நோக்கை திருத்திக் கொண்டுவிட் டார் என்று தோன்றுகிறது. பல பத்திரிகை களிலும் அவர் எழுதியுள்ள கட்டுரைகளும் , "புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்" என்ற புத்தகமும் தமிழவனின் விமர்சனத்திறமையை எடுத்துக்காட்டுகின்றன. வளர்ச்சி பெற்றுள்ள தமிழ் நாவல், சிறுகதை பற்றி அவர் விரிவான திறனாய்வு செய்தால், அது பயனுள்ளதாக அமையக் கூடும் ,
ஞானி தமிழ் நாவல்கள்ைப்பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். இது நல்ல முயற்சி. இந்நோக்கில் இவர் ஆழ்ந் தும் விரிவாகவும் ஈடுபட்டால், விமர்சனக் sap6vág5 svrUuprassurtb.

தனித்த இலக்கியப் பார்வையும் தேர்ச்சி யும் கொண்டுள்ள சுந்தர ராமசாமி தன்னை இலக்கிய விமர்சகராக வெளிக் காட்டிக் கொண்டதில்லை. எனினும், அவ்வப்போது சில சந்தர்ப்பங்களில் அவர் எழுத முற்பட்ட அபிப்பிராயங்களும், புத்தக முன்னுரைகளும் அவருடைய விமர்சன ஆற்றலை நிரூபிக்கின் றன. அவர் தீவிரமாக விமர்சனக் கலையில் ஈடுபடவேண்டும் என்பது என் விருப்பம்.
பாலா "சர்ரியலிஸம்" பற்றி எழுதியுள்ள புத்தகத்தையும், அவருடைய விமர்சன முறை யையும் அநேகர் சிலாகித்துச் சொல்லியிருக் கிறார்கள். அந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு இது வரை எனக்குக் கிட்டவில்லை.
வளர்ச்சி பெற்றுள்ள-புதிதாகத் தோன்றி வளர்ந்து வருகிற-திறமையுள்ள படைப்பாளி கள் குறித்தும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும், அவர்களுக்கும் வாசகர்களுக்கும் சரியான படி எடுத்துச் சொல்லககூடிய இலக் கிய விமர்சகர்கள் இன்று தேவை. அத்தகைய விமர்சகர் யாராக இருக்கக்கூடும்? காலம் தான் பதில் அளிக்க வேண்டும். O
※※※※※※※※※※※※※※※※※
விடியலைத்தேடி
தோல்வியைக் கண்டு துவளாதே
தோல்வி வெற்றியின் படிகளே வேள்வியில் குதித்த தமிழர்கள் வெற்றிவாயையைக் காணும் காள்கள் தள்ளிப் போனாலும்
காளை விடியலில் காண்போம்
தோள்கள் சூம்பிய எதிரிகள்
தமிழர் வெற்றியை ஏற்கும்தேதியை
துரை-ஜீவா கோவளம் இ. அ. முகாம்
※※※※※※※※※※※※※※※※※

Page 11
கதை
காற்றிலே "றயான்" ஒலி மிதந்து வருகின் Ք035! •
வளவுஹாமு உடுராவண வீட்டிலிருந்து தான் அது வருகின்றது என்பதைக் கிராமத்தி லுள்ள சகலரும் அறிவார்கள். எந்தப் பண்டி கைக்கும் றபான் ஒலி முதலில் அங்கிருந்து வரு வதுதான் வழக்கம், இப்படியான விஷயங் களை அவர் சுதுமாமியிடமே ஒப்படைப்பார். சுதுமாமிக்குத் தெரியாத சனங்கள் இல்லை. அவள் சொன்னால் போதும், றபான் அடிப் பதற்கு ஒரு பட்டாளம் பெண்கள் திரளாக வரு வார்கள். வளவுஹாமுவுக்கு அவளுடைய வாழைத் தளிர் மேனியிலே எவ்வளவுக்கு மயக்கம் இருந்ததோ, அவ்வளவுக்கு அவளு டைய பொல்லாத வாயிலே கிராமத்தவர்களுக் குப் பயமும் இருந்தது. கடைசியிலே பார்த் தால் எல்லாம் அவருக்குச் சாதகமாகவே அமையும். மூன்று தலைமுறைகளாக வளவு
ஹாமு வீட்டில் அப்படி ஒரு ராசி நிலைத்து விட்ட்தாகப் பேசிக் கொள்வார்கள்.
அந்த ஒலி கேட்டதும் விசோமெனிக்கா பரண்மீது கிடக்கும் றபானை நிமிர்ந்து பார்க்
அக்கினிக் குஞ்சு-2
 

னின்
6))
முனறு
O
கின்றாள். அந்தப் பெரிய 'றபான்'தூசி மண்டி உம்மணா மூஞ்சியாகக் கிடக்கிறது. ஆறு பெண்கள்--ஏன் ஆறு பெண்கள்; எட்டுப் பெண்கள் கூட- சுற்றி வர அமர்ந்து அடிக் கக்கூடிய பெரிய றயான் ஒன்றினைத்தான் அப்போச்சி வாங்கி இருந்தார். அவருக்குப் பெரிய கை. எதையும் பெரிதாகவே செய்வார். சட்டியிலே சிரட்டைச் சில்லுகளைப் போட்டு நெருப்பு உண்டாக்கி, றபானுக்கு கிரி அம்மா வெக்கை காட்டுவதே கண் கொள்ளாக் காட்சி பாக இருக்கும். பரணிலே கிடக்கும் இந்த றபானின் கியாதியைக் கேள்விப்பட்ட பிறகு தான், இப்பொழுது முழங்கும் பெரிய றபானை வளவுஹாமூ வாங்கியதாக சுதுமாமி சொல்லு வாள். இவற்றை நினைக்கும் பொழுது மெனிக்காவுக்குத் துக்கம் கட்டித்தது. அழ வேண்டும் போலவும் தோன்றுகின்றது. வெசாக் பண்டிகையும் அதுவுமாகக் கண்ணிர் வடிப்பது வடிவில்லை" என்று அறிவு உறுத்தவே அவள் வாசலுக்கு வருகின்றாள்.
அறைக்குள்ளே அடைந்து கிடக்கும் கிரி பண்டாவுக்கும் றபான் ஒலி கேட்கின்றது. அதனை ஒரு தடவை உற்றுக் கேட்டவன்,
9

Page 12
எதுவுமே நடவாதது போலத் தன் வேை களிலே ஒன்றுகின்றான்.
போன வருஷமும் அதற்கு முந்தின வருவி மும் வெசாக் பண்டிகையை நாடித் தான எதுவும் கிரி அம்மா வீட்டிலிருந்து பண்சலவு குப் போகவில்லை. தானம் வழங்க வேண்டு என்ற ஆசாரத்துக்குக் குறுக்கே கட்டித் துக்கம் நின்றது.
அப்போச்சி-அவர்தான் கிரி அம்மாவின் கணவர்-இருக்கும் வரையில் தானத்துக்கா உணவு தயாரிப்பதற்கு அயலிலுள்ள பெண் களும் உதவிக்கு வந்தால்தான் முடியும் "நிலமாதா விளைந்து தருகிறாள்; ஏை களுக்கும் கொடுக்க வேண்டும்" என்று நிறைந் மனத்தோடு கூறுவார். காலையிலே பிள்ை களுக்குக் கிரிபத்தும் லுனுமிறிஸ் சம்பலு பரிமாறும் பொழுது கிரி அம்மாவுக்கு முக்கி புரை ஏறிற்று. பெரிய சீவன் நினைத்தா அப்படி ஏற்படும் என்பது நம்பிக்கை. "நம்மா முடிந்த அளவுக்கு ஏதோ செய்து பன்சலவுக் அனுப்ப வேண்டும்" என்று தீர்மானித் விட்டாள். மகள் விசோமெனிக்காவும் அவ டைய சிநேகிதி குமாரியுந்தான் கூடமா உதவி செய்தார்கள். சூதுருசம்பாவில் சோறு போஞ்சிக்காயிலும் கத்திரிக்காயிலும் இரண் கறிகள். சீனிச் சம்பல். உருளைக் கிழங்கிே அளஹொதி. பப்பாக்காய், பச்சைக் கொச்சி காய், சின்ன வெங்காயம், கடுகு வினாகி எல்லாம் கிரி பண்டா வாங்கி வந்தான். அவ றைக் கொண்டு மெனிக்கா செய்யும் அச்சா, பற்றி அப்பேசச்சி புகழாத நாளில்லை. அவ தயாரித்த அச்சாறும் வைத்துத்தான் பொட் லங்கள் கட்டி அனுப்பப்பட்டன. தானத்துக்கு சமையல் செய்த பாத்திரங்களைக் குசினி லிருந்து ஒதுங்க வைத்துக் கொண்டிருந் பொழுதுதான் றயான்ஒலி கிரிஅம்மாவின் செ களிலே விழுந்தது. அந்த ஒலியிலே இணைந்: வந்ததாகத் தோன்றும் நினைவுகளிலே அவ ஒன்றினாள்.
மூக்குள்ள வரையிலும் சளிதான் பண்டிகை கொண்டாடவில்லை என்று சிறு கள் பெருமூச்சு விடுவதைப் பார்த்துக் கொண் ருக்க முடியுமா? அப்போச்சியும், ரன்பண்ட வும் இருக்கும் வரையிலும் கிராமத்தில் ஒ தனி மதிப்பு. அதோ, வளவுஹாமு வீட்டி
Ա0

றபான் முழங்குகின்றது. றபான் முழக்கம் என்ன, வேறெந்த வகையிலேதான் இந்த வீடு குறைவாக இருந்தது?. பரம்பரை பரம்பரை யசக வந்து சேர்ந்த சொத்தை வைத்துக் கொண்டு கூத்தாடுபவன் உடுராவண.தமது உழைப்பாலும் சொந்த முயற்சியாலுமே முன்னுக்கு வந்தவர் இவர்."
**குமாரியா? உன்னைத்தான் நினைத் துக்கொண்டு நின்றேன்."-வாசலில் நின்றே விசோமெனிக்கா தன் சிநேகிதியை வர வேற்றாள்.
அம்மா எங்கே?"
"குசினியில போல.இந்த முறை தானம் செய்ய அம்மாவே முன்னுக்கு நின்றாள். ஆனாலும், றபசன் ஒலி இல்லையாகி விட்டது."
**றபான் ஒலிக்காவிட்டால் பரவாயில்லை. அதைக் கொஞ்சக் காலம் பரணிலும் வைத்தி ருக்கலாம். அதையும் உன் அண்ணர் செய்த வெசாக் கூடுகளையும் கொத்தி எறிய வேண் டும் என்று அம்மா ஒற்றைக்காலிலே நின் றாலே...'
qSqqLMLMSqSqqSLLSSLqSqqLSLSLMLeMMS qLSLLqSqLLSLqMqLLqSAS qSqLLLLLSL
குவாலா
குவாலா குவாலா குவாலா அழகான குவாலா பஞ்சு போன்ற மென்மை
பார்க்க அழகாய் இருக்கும். தாயின் முதுகின் மேலே
குட்டி படுத் திருக்கும் கெட்டியாகத் தாயை
பிடித் தணைத்துக் கொள்ளும். நான்கு சிறிய கால்களும்
பஞ்சு போன்ற உடலும் பஈர்க்க அழகாய் இருக்கும்
எங்கள் நல்ல குவாலா.
- குழந்தைக் கவிராயர்
122SP-27S--ZS- 12- i 42-42-42- g7
அக்கினிக் குஞ்சு

Page 13
அண்ணன் செய்த வெசாக் கூடுகளை என்னால் கூடப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவற்றை அரைகுறையாக விட்டு, அவரையும் அரை குறையாகத் தெய்வம் பறித்துக் கொண்டதே."
நேகிதிகள் தாழ்ந்த குரலிலேதான் @L』銅 னாலும், குசினியில் இருக்கும் கிரி அம்மாவுக் கும் உரையாடல் கேட்கிறது. அவளுக்குப் பாம்புக் செவி என்றுதான் ஊரிலே சொல் வார்கள்.
அப்போச்சி இறந்ததும், "புருஷனைத் திண்ணி" என்ற பட்டமும் வந்து சேர்ந்து கொண்டது. இருந்தாலும் குடும்பத்தின் முதல்வன் என்ற இடத்தை என் மூத்த fissir ரன்பண்டா நிறைவாக ஏற்றுக் கொண்டான். இவர் அவனைப் படிப்புக்காகப் பட்டினத்திலே
భట్టే
கொண்டு போய்
"இவன் படித்துக் கவர்னர் வேலை செய்யப் போகிறானாம்" என்று சுதுமாமி படியேறி வக்கணை சொல்லாத வீடு பாக்கியில்லை,
அக்கினிக் குஞ்சு
விட்டி பொழுது, ஊரிலே என்னவெல்லாம் பேசிக் கொண்டார்கள்.
 
 
 
 

1ளிப்படிப்பைஉதறித் தள்ளிவிட்டு ஊருக்குத் நம்பியவன், குடும்ப பாரத்தைத் தன் ாளிலே இழுத்துப் போட்டுக் கொண்டான். வனுடைய வளர்த்தியும் அப்படித்தான். விக்கு ஆட்களை வைத்து நிலத்தைப் ர்த்து, அவனைப் படிப்பிக்கலாம் என்று ன் நான் நினைத்தேன். அந்தப் பேச்சைக் ட்கவே மாட்டான். அப்பனைப் போல, ம்பாகச் சீறுவான்."
ரன் பண்டா அண்ணனின் ஞாபகம்" வை இருக்கட்டுமே." என்று er(sr. ால்ல வந்த குமாரி, "இது என்ன? வெசாக் ஒகள் இருக்கும் அறை பூட்டியிருக்கிறதே.
ளே யார்?" என்று கேட்கிறாள்.
தம்பி கிரிபண்டா இரண்டு மூன்று "ட்களாக அறைக்குள் அடைந்து கிடக்
3றான்.உள்ளே எவரையும் போகவிடுகிறா
aரில்லை.உனக்குத் தெரியுந்தானே அவனது
குணம்?"
பாம்பாகச் சீறியவனைப் பாம்பே கடித்து
விட்டது. அவனுக்கு திருஷ்டி கழித்துப் போடு
11

Page 14
வதிலேயே அரைவாசி நாள் போயிருக்கும் என்ன வளர்ச்சி? என்ன புத்தி.இந்தச் சிறி வயதிலே, நாலு பேரும் பொறாமைப் பட கூடியதாக இந்தக் குடும்பத்தைத் தூக்க கொண்டு நடக்க முன் வந்தானே! சனங்களி எரிச்சலே பாதி.அவனுந்தான் என்ன? எவரு பொறாமைப்படத்தக்க தாகவே நடந்து கொ டான்! உடுராவண வீட்டிலேதான் வெச கூடு பிரமாதமாக இருக்கும். ஆராய்ச்சி வீட் லும், அவனுடைய மச்சான் றாலஹாமி விட லும் அதற்கு அடுத்தபடிதான். அங்கெல்ல. அவற்றைச் செய்து முடிப்பதற்கு எதி னையோ கைகள், வெளியூர்களில் இருந்து வருவார்கள். ரன்பண்டா தன்னந்தனிய வீட்டின் ஒரு மூலையிலிருந்து கட்டி முடித் விடுவான்.வெசாக் கூடு என்றால் இலேச சாதாரண வேலையா? புத்த பகவான் பெற் நிப்பாண ஒளியை உருவகப்படுத்துவதற் நம் மனமே போதுமானது. என்றாலு மூங்கில்களும் பிரம்புகளும் சேர்த்துப் பட்ல தீட்டிய வைரங்களைப் போல பல்வே கோண வடிவங்களிலே. அதற்குள் தேங்க நெய் ஒளிச்சுடர்.பார்ப்பதற்கு ஒரு ப நிறைவு.வீட்டுக்கு ஒரு பொலிவு."
சிநேகிதிகள் இருவரும் கூடத்தில் அமர் பேசுகிறார்கள்.
'சென்ற முறை ஒற்றைக் காலில் நி றான் தம்பி.மெழுகுதிரியை உள்ளே வைத் எரிக்கக் கூடிய வெசாக்கூடு ஒன்றைத்தொ விடுவதற்கு அனுமதி தந்தாள் அம்மா."
* "லீனமாத்தையா கடையிலே வாங் எரித்ததைச் சொல்லுகிறாய்"
"அது சரி.இன்று பன்சலவுக்குப் பே வேண்டும், குமாரி, ""
* பின்னேரந்தானே போகவேண்டும்?"
"ஆனால், எவரும் போறதுக்கு முன்ன போய்விட்டு வரவேண்டும்.கூட்டத்தில் பே நிற்க எனக்கு விருப்பமில்லை."
"வருஷத்திலே ஒருமுறை வ ரு கி பண்டிகை.ஒத்த வயதுப் பெண்களெல்லாம் வெள்ளை உடை அணிந்து, அரளி-மல்லின வெண்தாமரை ஆகிய மலர்கள் நிரம்பி வ பும் பூத்தட்டுகளை ஏந்தி, "பூவிலே மன
2

fos
疗巾
Tui
எவ்வளவு நேரம் நிலைத்து நிற்குமேர. அதே போன்றுதான் நமது வாழ்க்கையும் நிலைத்து
நிற்கின்றது; அந்தச் சொற்ப காலத்திலேயே
நம்முடைய புண்ணியம் எல்லாவற்றையும் செய்ய உதவும் புத்த பகவான்’ என்ற நினைவை மனம் எல்லாம் நிறப்பிக்கொண்டு போவது நல்ல வடிவு. வானத்திலிருந்து தேவ கன்னியர் இறங்கி வருவது போல் இருக்கும். இதுகள் இரண்டும் பாவம்.ரன்பண்டா இருந் திருந்தால் தகப்பனுக்குத் தகப்பனாக இந் நேரம் மெனிக்காவுக்கு ஏதாவது ஓர் இடத்தில் பார்த்து முடித்திருப்பான்.அவள் குமாரி. அவள்தான் ரண்பண்டாவை எண்ணி எண்ணி ஏங்கி இருந்தவள். எனக்கும் நல்ல விருப்பம். வடிவைப் போல்தான் அவளுடைய குணமும். .ரண்பண்டா அவளுக்காக வெசாக் கூடு செய் வதற்குப் பிரம்பும் மூங்கிலும் எடுக்கப்போய்த் தானே இறந்தான்? பாம்பு பிரப்பம் பற்றைக்கு மட்டுந்தானா வரும்?"
യ്ല ( 1 ല്ക്ക് ബക്ട് ഷ
உண்மை
குரங்குகள் எங்கு வாழ்ந்தாலும் அவை தம் பழக்க வழக்கங்களைக் கைவிடுவதில்லை. ஒன்றை ஒன்று விறாண்டுவது முதல் ஒன்றின் முதுகில் மற்றையது பேனெடுப்பதுவரை சகல பழக்கங்களையும் மாற்றமின்றி பாதுகாத்து வருகின்றன.
அதேபோலவே மனிதர்களிலும் ஆண்கள் பெண்களைத் துன்புறுத்துவதிலும், அடிமைப் படுத்துவதிலும், பாலியல் பலாத்காரம் புரிவதி லும் அவர்கள் எந்த நாட்டவர்களாக இருந்த போதிலும் பெரும்பாலானவர்கள் இந்நிலை யைக் கடைப் பிடிக்கிறார்கள். இதையவர்கள் பெருமையாகவும் கருதுகிறார்கள்.
இவைகளிலிகுந்து ஆண்கள் விடுபடும் வரை பெண்கள் ஆண்களை மனிதர்களாகக் கருதப்போவதில்லை.
r -பூசு ஒருமுறை மட்டுமே வாழ முடிந்த ஒருவ ரைக் கொல்வது எவ்வளவு கொடூரமானது.
-கிவை 1zse aizse aizse se 1ze ats- ase aizse
அக்கினிக் குஞ்சு

Page 15
• பன்சலவுக்கு உணவுப் பொட்டலங்கள் அனுப்புவது பற்றி அம்மா காலையிலேதான் தீர்மானித்தாள்.'"
"நீதான் சொன்னியே.சிறிது சிறிதாக அம்மாவும் தேறுதல் அடைகிறாள்.இரண்டு
வருஷங்கள் பன்சலவுக்கு ஒன்றும் அனுப்ப ബ്ബ ഒബ' '
"அப்போச்சியைப் போலவே ரண்பண்டா வும். "நிலமாதா வின்ளந்து தருகிறாள்; ஏழை களுக்குக் கொடுக்கவேண்டும்" எ ன் று நிறைந்த மனத்தோடு கூறுவான்..ஏன், இவர் போனபிறகு கூட நிலத்தில் விளைச்சல் குறை யவே இல்லை, ரன்பண்டா நாலு முழு ஆண்கள் செய்யக்கூடியவற்றைத் தனியே செய்தான். முதல் முறை-அதுதான் அப் போச்சி போனதும், பள்ளிப்படிப்பை உதறி
※※※※※※※※※※※※※※※※※
நர்மதா
நேற்று மட்டும் தான் அவள் நர்மதா வைப் பார்த்தாள். நர்மதா அவளுக்கு இரண்டாவது குழந்தை, ஐந்து நாட்கள். எவ்வாவு பெருமை யோடு குழந்தையை அணைத்திருப்பாள். எப்படி எல்லாம் அவள் கண்கள் மலர்ந்திருக் கும். கைகள் பஞ்சு போல், முகம் அப்பாவைப் போல். எத்தனை கற்பனைகள் அவளுக்குள் விளைந்திருக்கும்.
இன்று அவள் அழுது கொண்டிருந்தாள். அருகில் இரு மைத்துணிகள் கூடவே கணவ னும். யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்றே தெரியாத நிலை. ஒரே ஒரு நாள் மட்டும் தாய்க்கு முகத்தைக் காட்டி விட்டு நர்மதா போய்விட்டாள்.
தாயே!ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். நர்மதாவையும், துஷ்யந்தியையும் துஷ்யந்தனையும் இன்னும் உனது நாவில் எழும் எந்தப் பெயரையும் நினைவில் நிறுத்திக் கொள். நாளை அவற்றுக்குத் தேவை இருக் கிறது.
※※※※※※※※※※※※※※※》
அக்கினிக் குஞ்சு

விட்டு ஊருக்கு வந்து "நான் இருக்கிறே னம்மா" என்று கூறிக்கொண்டு வயலுக்குப் போனானே-அந்த முறை, விளைச்சளை பார்த்து எல்லோரும் பிரமித்துவிட்டார்கள். சூடடித்துக் கட்டி வைத்தபின் ஓடிவந்து சொன் னான்.போய் ஒரு தடவை கண்குளிரப் பார்த்துவிட்டு வந்தேன். சூட்டு மேட்டிலே நல்ல பாம்பு ஒன்று படுத்திருந்தது. பாம்பைக் கொல்ல எல்லோரும் ஓடினார்கள். நான் தான் அவர்களைத் தடுத்து நிறுத்தினேன்’’
"ஒன்று. உன் அம்மாவுக்கு என் மீது எப்பொழுதும் ஒரு கோபம் இருக்கவே இருக் கும்.”
"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?"
குமாரிக்காகவே ரன்பண்டா பாம்புக் கடியுண்டு இறந்தான்" என்று எல்லாரும் நம்பு கிறார்கள்."
* அப்படிச் சொல்லாதே குமாரி. பாம் புக்கு மதிப்புக் கொடுத்துப் பூஜை வைத்துத் திரிந்தவ அம்மா."
* பாம்பைப் பார்த்தால் தெரியுமே .பொன் நிறமாக இருந்தது. நன்மைக்கு வந்த நல்ல பாம்பு. தீமைக்கு வருவதென்றால் சீறிப் பாய்ந்து உடும்புத் தோல் போலக் கரடு முர டான உடலுடன். இது இறந்துபோன பெரிய சீவன். நல்ல சீவன். யார் என்ன சொன் னாலும் அதைக் கொல்லக்கூடாது என்று நான்தான் கூறினேன். ரன் பண்டாவின் விளைச்சலைப் பார்த்துப் பூரித்தபடி அது சூட்டு மேட்டிலே படுத்துக் கிடந்தது."
* விளைச்சலை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தான். அதன் பின்னர் நல்ல பாம்பு வீட்டுக்கு வர ஆரம்பித்தது. முற்றத்திலே கற்குவியலின் மீது வெய்யில் காய்ந்து கொண் டிருக்கும். அதற்கு ஒரு விதத் தொந்தரவும் செய்யக்கூடாது என்று பிள்ளைகளிடம் கண்டிப் பாகக் கூறிவிட்டேன் வெற்றிலை வைத்துக் கேட்ட பொழுது, சோதிடர் என்ன கூறினார் தெரியுமா? "மகனையும் உன்னையும் பார்த் துக் காவல் புரிய வந்துள்ளது. ஒரு தீங்கும் செய்து விடாதே" என்றார்."
13

Page 16
'நல்ல பாம்பு, பெரிய சீவன். அதற்கு மரியாதை கொடுத்தாள். ஆனால் இறுதியில் என்னவாயிற்று?"
**குமாரி அந்தப் பேச்சை விடு, பேசு வதில் என்ன பயன்?”*
'அந்தப் பாம்பைக் கொல்வதற்குப் பலர் ஆயத்தமானார்கள். அதை அறிந்து கொண் டதுபோல் அது காணாமற் போயிற்று. நான் அதைத்தான் சொல்ல வந்தேன்."
இவர்களுக்கு என்ன தெரியும்? அந்தப் பாம்பைக் கொன்றிருந்தால் ரன் பண்டா பிழைத்திருப்பானோ? இந்த லோகத்திலேயே ஒரே ஒரு நல்ல பாம்புதானா இருக்கிறது? . . . அப்போச்சி இறந்ததும் குடும்பச் சுமையை என் வயிற்றிலே பிறந்தது தனியாகத் தூக்கும் படி ஆயிற்று. . . இவன் இளையவன்-கிரி
பண்டா-மட்டும் ஒரு மாற்றுக்குறைந்தவனா?
மூத்தவன் எள் என்றால் எண்ணையாகக் கொண்டு வருவான். இவன் அதற்கும் ஒருபடி உயர்வாக அல்லவா இருக்கிறான்...? இருந் தாலும் நான் அவனை என் "நெரியவில்கொய்தகத்தில் - இழுத்துத் திரிகின்றேன். அவன் பெரிய மேதையாக விளங்க வேண்டும் என்ற ஆசை எனக்குக் கிடையாது. பெரிய
படிப்பு இல்லாத பிள்ளையாகவே இருந்துவிட்
டுப் போகட்டும். அவன் ஆண் பிள்ளை. வாழப் பழகிக் கொள்வான். நான்கு நாட் களுக்கு முன், மூங்கில்களையும் பிரம்புகளை யும் கட்டிக்கொண்டு வந்தான். பார்த்ததும் என் சர்வாங்கமும் நடுங்கி வெலவெலத்துப் போச்சுது. இவனும் ஆரம்பித்து விட்டானா? இவன் எந்தப் பாம்புப் புற்றுக்குள் கைவிடப் போகிறானோ?. சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தொடர்ந்து கைக்குள் பொத் திப் பொத்தி வைக்க முடியுமா? "நீங்கள் சும்மா இருங்கோ. . . நான் ஒன்றும் பெரிய வேலை செய்யவில்லை. அண்ணன் கட்டிய வெசாக் கூடுகளைக் கொஞ்சம் சரிசெய்து பார்ப்போம்" என்று கூறிக்கொண்டு இந்த அறைக்குள் அடைந்து கிடக்கிறான், இரண்டு மூன்று நாட்களாக. ஏதோ வீட்டுக்குள் இருக் கிறான் என்ற அளவில் நிம்மதி. . . நான் என்ன செய்ய முடியும்? உண்மையில் என்னால் எதை யும் செய்ய முடிந்ததா? அப்போச்சியையும் மூத்தவனையும் அள்ளிக் கொடுத்துவிட்டு
14

※※※※※※※※※球球※※※※
அறிமுகம்
உண்டு களித்து படுத்து மகிழ்ந்து, நடந்து மந்து போவதல்ல வாழ்க்கை. இவற்றுக்குப் சபும் மனிதன் வாழவேண்டும். அவன் ழ்ந்ததற்கான பதிவுகள் இம்மண்ணில் நிலை ற்றிருக்கவேண்டும். மனிதன் மனிதனாக ண்ணில் வாழ வேண்டும். அப்படி எவ ாாருவன் வாழ்ந்து வருகிறானோ அவன் ளையும், நாளை மறுதினமும் அதற்குப் ானாலும் வாழ்ந்து கொள்ளுவான்.வரலாறு டுத்த தலைமுறைக்கும் அவனை அறிமுகம் ய்யும்
※※※※※※※※※※※※※※※※
ல மாதிரி இருக்கிறேன், . வேறென்ன...? தயும் தாங்கக் கூடிய மாதிரி இதயம் லாகி விட்டது... இன்றி "சில்", இந்த தங்களினால் எனக்கு என்ன புண்ணியம் டைக்குமேர..?கிடைத்ததெல்லாம்போதும். வன் கிரிபண்டா பன்சலவுக்குப் போகிறானா ாறு ஒருமுறை கேட்டுக் கொள்ளவேண்டும். கே அவன் அறையை விட்டு வெளியே நகிறானில்லையே."
"மெனிக்கா! நீ ஒன்றும் கோபிக்கக் -ாது.நான் ஏதாவது உன் அண்ணரிடம் சியிருக்கிறேனா?"
"குமாரி. அவராகத்தான் உனக்கும் ஒரு சாக்கூடு செய்து தருவதாகக் கூறினார். நன்படி செய்து முடிக்கக் கொடுத்து வைக்க லை. . . சரி. பன்சலவுக்குப் புறப்படு |ሆሠDዘr?” ”
'சனம் கூடுவதற்கு முன்னர் போய் ட்டு வருவோம். அம்மா என்ன சொல் றார்...? போகக் கூடாது என்கிறாளா?"
"அவள் இப்பொழுது எதுவுமே பேசா பளாகி விட்டாள், நாங்களாகக் பார்த்து
அக்கினிக் குஞ்சு

Page 17
நல்லதென்று செய்தால் அவளுக்குச் சந்தே சந்தானே?"
“என்ன இது?. பொழுது சாயும் நேர தில் தூங்கி வழிகின்றேன். ..மெனிக்கா குமா யுடன் பன்சலவுக்குப் போய் விட்டாள் போ ருக்கிறது. இவன்-கிரிபண்டாவை-ஓரிடமு காணேசம். எதற்கும் முதலில் முகத்தை கழுவிக் கொண்டு வருவோம்."
புத்த பகவானின் சிலைக்கு மலர் áo arĝă அதற்கு முன்னால் உள்ள தேங்காய்நெ விளக்கில் சுடர் ஏற்றி, வணங்கிய பின்ன கிரிஅம்மா வாசலுக்கு வருகிறாள்.
வானவில்லின் அத்தனை நிறங்களைய அப்பியதாக ஜாலவித்தை புரியும் வெச கூடுகளின் ஒளித்திரள்களினால் கிராமமே 1 தம் புதிய அழகுப் பொலிவுடன் செளந்தர் சிந்துகின்றது. பல்வேறு இடங்களிலு மூங்கில் கம்பங்களிலே, பல்வேறு அமை களிலும் அளவுகளிலும், நிறங்களிலும் தொ கும் வெசாக் கூடுகளைப் பார்க்கிறாள்.
ഷബയ്ല --
ہLلاوہllا
மண்ணில் மனிதர்களும் வாழுகிறார்க என்று சொல்லும்போது எவ்வளவு மகிழ் யாக இருக்கிறது.இந்த மகிழ்ச்சியே வாழ்க்க மீது ஒரு பிடிப்பையும், நம்பிக்கையையும்,வ வேண்டும் என்ற துடிப்பையும் ஏற்படுத் கிறது. உண்மைகளை ஏற்றுக்கொள்ளவு உணர்வுகளை மதிக்கவும், விமர்சிக்கவு கற்கவும் மனிதன் தயாராக இருக்கும்பே தான் மனிதன் என்ற வார்த்தையுள் அட இருக்கும் பொருளை உணரமுடிகிறது. பெ( பாலானவர்களிடம் இவை இல்லாததாலே புதிய தேடல்களை நாம் தேடவேண்டி இk
கிறது.
--ළ
அக்கினிக் குஞ்சு

th ris புத் Luis
uւ ாங்
s
"வளவுஹாமு வீட்டிலேதான் ஆகப்பெரிய வெசாக்கூடு தொங்குகின்றது. ஆராய்ச்சியார் வீட்டிலும், றாலஹாமி வீட்டிலும் சென்ற வருஷத்தைப் போலதான் கூடுகள், எந்த மாற்றமும் இல்லை. இதோ, எங்கள் வீட்டிலே பென்னம் பெரிய வெசாக்கூடு. இப்பொழுது தான் புரிகிறது. இது கிரி பண்டாவின் வேலை. அறைக்குள் அடைபட்டுக் கிடந்து இவன் இந்த வேலையைத்தான் செய்திருக் கிறான். எங்கள் வீட்டுக்கு முன்னால் தொங் கும் இந்த வொசக் கூட்டின் அழகை எதுவும் மிஞ்ச ஏலாது கண்ணில்லாதவன்கூடக் சொல்லிவிடுவான்."
கிரிஅம்மாவின் கண்களிலே 此时站 திவலைகள் பனிக்கின்றன.
வீட்டு வாசலில் தொங்கும் வெசாக் கூட்டிலே சிக்கிய பார்வையைப் பிரித்தெடுத்து கண்களைத் துடைத்துந் கொண்டு, பன்சல வின் திசையிலே உள்ள பாதையைப் பார்க் கிறாள். சற்றுத் தூரத்தில் விசோமெனிக்கன காவும் குமாரியும் பன்சலவிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
"பாவம், இரண்டும் குமரிப் பெண்கள். தூரத்தில் பார்த்தால், இரட்டைப் பிள்ளை களைப் போல. பெற்றாருடைய திருஷ்டியும் பிள்ளைகளுக்கு ஏற்படுவது உண்டாம்."
கிரிஅம்மாவுக்கு சமீபத்தில் வந்துவிட்ட அவர்கள், வானவில்லின் அத்தனை நிறங் களையும் அப்பியதாக ஜாலவித்தை புரியும் வெசாக் கூட்டை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்.
**மெனிக்கா! நான் பொய் சொல்ல வில்லை. இப்படி ஓர் அழகான வெசாக் கூட்டை நானென்றால் என் வாழ்நாளில் பார்க்கவில்லை."
**குமாரி அதோ, உங்கள் வீட்டிலும் வெசாக்கூடு ஒன்று ஏற்றப்படுகின்றது."
"யார் ஏற்றுவது? எனக்குப் பெரிய புதினமாகத்தான் இருக்கிறது."
"இன்னொரு புதினமும் இருக்கிறது. இந்த வெசாக்கூடும் உங்கள் வீட்டில் ஏற்றப்படும்
15

Page 18
வெசாக்கூடும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவை யாக இருக்கின்றன.'
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் குமாரியின் (
தங்கை-கொமலிநங்கி-ஓடிவருகிறாள்.
@
"எங்கள் வீட்டிலே யார் வெசாக் கூடு வி
ஏற்றுவது?’ என்று குமாரி அவசரமாகக் கேட்
கிறாள்.
* கிரிபண்டா அய்யாதான் ஏற்றிக்கொண் s டிருக்கிறார்...' என்று கொமலி நங்கி குது கலத்துடன் கூறுகின்றாள். நிலத்தில் கால்கள் நிற்கமாட்டாத அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு.
"மெனிக்கா, வாவன் போய்ப் பார்ப்பம், .கிரிஅம்மா, நான் இவளை எங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகின்றேன்." Kj
※※※※※※※
எம். கே. எஸ். எ
அனைத்து வகையான இறக்குமதி செய்யப் பொருட்கள் சுகாதார முறைப்படி உடன் தயா! வற்றை நுகர்வு செய்யவும்.
தமிழ் சிங்கள, மலையாள வீடியோ ஓடி
சஞ்சிகைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் ஸ்தாபனம்.
M.K. S. EN
5/31 Pultney Street
Tel./Fax: (03
Trading Hours : Sun. Thu Frii. & Sat
※※※※※※※※※※※※※※※※湘
16

குமாரியின் வீட்டிலே ஏற்றப்படும் வெசாக் கூட்டை-தன் இரண்டு புத்திரர்களின் கூட்டு pயற்சியாக இயற்றப்பட்ட வெசாக் கூட்டைார்த்துக் கொண்டு கிரிஅம்மச நிற்கின்றாள். துக்கம் என்று சொல்ல முடியாது. அவளு டைய கண்கள் பனிக்கின்றன.
குமாரியின் வீட்டில் ஏற்றப்பட்ட வெசாக்
உட்டின் வெளிச்சத்தில் கிரிபண்டாவின் சிறிய உருவம் தெரிகின்றது.
** இவன் சரியாக அப்போச்சியின் சாங்கம்"
ான்ற கிரிஅம்மாவின் நினைவு நம்பிக்கையின் ஒளியிலே சுருதி சுத்தமாக இழைகின்றது.
குமாரியின் வீட்டிலிருத்து புதிதாக
றபான்" ஒலி மிதந்து வருகிறது.
系※※※※※※※※※※廠※※※※※
“ன்ரபிரைஸஸ்
ப்பட்ட மளிகைப் பொருட்கள் - உணவுப் ரிக்கப்பட்ட தரமான சிற்றுண்டிகள் ஆகிய
யோ கசெற்றுக்கள், வாரப்பத்திரிகைகள் பெற்றுக் கொள்ள நீங்கள் நாடவேண்டிய
* ER PSES
Dandemong WIC 3175
) 701 3910 rs. : 9-00 a.m. - 8-00 p.m. ur. : 9-00 a.m. - 9-00 p.m.
※※※※※※※※※※※※※※※※※
அக்கினிக் குஞ்சு

Page 19
அட்டையில்
செல்வன் : சிஷான் " சந்திரஹாசன்
தந்தை : கவிஞர் அ. சந்திரஹாசன் தாய் சிவராகினி சந்திரஹாசன் ஊர் சிட்னி - அவுஸ்ரேலியா
(இவர் மே மாதம் முதலாம் திகதி பிறந்ததின மேதினன்" என்று செல்லமாக அழைக்கப்படு
நான்காவது I -86L6) (pQ5
* கலை என்பது சந்தேகத்துக்கு இட தில் மில்லா யதார்த்தமாகும். மாறிக்கெரண்டிருக் இல கும் மனித வாழ்வின் மாறாத மூலகங்கள் னி கலை இலக்கியங்களே. இவை, காலத்தை தே வென்று, நிரந்தரமான உண்மையில் தடம் நிை பதித்து, நிலைத்து வாழ வல்லவை. நித்திய என அழகுடன் கூர்மையான அறிவும் இயற் கைக்கே உரித்தான பிணி தீர்க்கும் வலுவும் உடையவை. உலகியல் இருப்பினதும் மானுட பே உணர்வினதும் அதியுயர் osar 5To LD6oo di Lor கொண்டவை." 9.
r இவ்வாறு தெளிவுபடுத்துகிறது கணடா விலிருந்து வெளியாகும் நான்காவது பரி மாணம.
எதனையுமே உணர்வுபூர்வமாக ஏற்கவும் புரிந்து கொள்ளவும் பழக்கப்பட்டு விட்ட தமிழி னம்-தரமான கலை, இலக்கியங்களை நாடுவ ந
அக்கினிக் குஞ்சு-3
 

r w sio, டுகின்றார்.)
பரிமாணம்
ந்தன்
இன்றும் பின்தங்கியிருக்கின்றதுஎன்பதும், 0க்கியச் சிற்றேடுகளின் விற்பனை எண் க்கை, அவற்றின் அற்ப ஆயுளும், சர்வ ச தரத்தில் வைத்து நோக்க முடியாத லையில் தாழ்ந்துள்ள திரை உலகமும்
பன சான்றுகள்.
மனித வாழ்வு- நா. ப" கூறுவது ான்றே மாறிக் கொண்டிருக்கிறது. இம் ற்றத்தின் ஒரு கூறு-உலகில் நிலவும் யுத்த திவுகள் .
இந்த அழிவுகளை தொலைக்காட்சியில்
ர்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு றும் செய்யமுடியாத கையறு நிலை லேயே மக்கள்.
இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு ஸ்ல கலை, இலக்கியம் அந்நியப்படுதலை
1

Page 20
தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும் என்று குர ல் எழுப்புகிறது நான்காவது பரிமாணம்.
தேசத்திற்கு தேசம் யுத்தம்-உள்நாட்டுப் பேசர்-குண்டு வெடிப்புகள்-அழிவுகள்
அகதிகளாய் மக்கள் வீதிகளில் . இதுவே
இன்றைய காட்சிகளாயும், இவற்றைபொதுசனத் தொடர்பு வாயிலாக பார்த்துக் கொண்டு, இயந்திரமயமான வாழ்வுக்கு பலியாகி தத்தம்மக்கள்யுத்தம்புரிந்துகொண்டு , வித்தியாசமான பருவக்காலங்களை சகித்த படி, இரண்டக வாழ்வு வாழும் எம் தமிழினம் தெளிவு பெற வேண்டிய பல விடங்கள் esit66T,
இந்த தெளிவையே பாரதியும், உள்ளத் திலே உண்மையொளி உண்டாயின் வாக் கினிலே உண்மை தோன்றும் என்றார்.
நான்காவது பரிமாணத்தின் படைப்பு களும் இந்த தெளிவான உண்மையை தேடு வதாகவே அமைகின்றன.
RAJA'S CARPET
C
CARPET CLEANIN
For perfect and quality work. Lounge - Dining Room - Hall Upholstery - Rugs - Car Seat Hotels - Restaurants - Office
We use most power
removers to Suite the cleaned deodrise and
1 Bed Room Fl 2 Bed Room Fl 3 Bed Room. He 4 Bed Room H.
RING NOW - BC
contact: THAYALAN 7984
18

கவிதை, கட்டுரை, சிறுகதைகளின் தேர்வு இதற்குச் சான்று.
சிறிது காலம் இடையில் மறைந்தாலும் மீண்டும் வடிவத்தில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு வெளியாகின்றது,
ஆசிரியர் க. நவம்
இவர் ஒரு சிறுகதை ஆசிரியர்-சர்வதேச அரசியல் விமர்சகர்.
அரசியல், கலை, இலக்கியம் தொடர்பாக தெளிவு கொண்டவராயிருப்பதனால்-ந.பா வும் - புதிய தேடல்களை நோக்கி பயண மசகிறது.
NAN KAWATHU PARIMANAM
1565 Jane St.
P.Ο. Βοχ 34515 Toronto - Ontario CANADA M9 N IRO ()
STEAM CLEANING G SPECIALISTS
PRICE START FROMs 35 - Stairs
- Car Interior
S - Caravans
ul equipment and stain carpet. Carpets are steam tain removed like magic.
t - S35 t - S45 US 3 - S65 US 6) - S70 OK TODAY.
71 O. H. O18543264 AH.
அக்கினிக் குஞ்சு

Page 21
ஈழத்துத் தமிழ்நாடக ஆ கத்தோலிக்கரி கலாநிதி சி. (
("சைவமும் தமிழும்" என்று எழுப்பப்பட்ட கோஷத்தினால், தமிழர் சார்ந்த ஏனைய மதத் தினர் தமிழுக்கும் தமிழ்க் கலைகளுக்கும் ஆற்றிய பங்களிப்பு ன்ேட காலமாக மறக்கப் பட்டோ, மறுக்கப்பட்டோ வந்துள்ளது. இது தமிழின் வளத்துக்கு உகந்ததல்ல தமிழின் உரைநடை வளர்ச்சியும், நாடக வளர்ச்சியும் கத்தோலிக்கருடைய பங்களிப்பும் இணையாது செப்பமுற்றிருக்க மாட்டாது என்பது உண்மை . நாடகத்துறையிலே கத்தோலிக்கர் ஆற்றிய பங்களிப்பினை இக்கட்டுரை விளக்குகின்றது. இக்கட்டுரையின் ஆசிரியர் கலாகிதி சி. மெளனகுரு கிழக்குப் பல்கலைக் கழகத் தின் நுண்கலைத்துறைத் தலைவராய்ப் பணி புரிகின்றார். அவர் நாடகம்-அரங்கியல் சார்ந்து எழுதியுள்ள பத்து ஆய்வுக் கட்டுரை கள் அடங்கிய "பழையதும் புதியதும்" என்னும் நூல் மட்டக்களப்பு விபுலம் வெளியீடாக வெளிவந்துள்ளது. அரங்கியல் கலைஞர் களுக்கு நன்கு பயன்படத்தக்க நூல். அக் நூலிலே காணப்படும் இக்கட்டுரை புலம் பெயர்ந்த நாடுகளிலே வாழும் நாடகக் கலைஞர்களுக்கும் பல சுவையான தகவல் களைத் தருகின்றது. ஆ-ர்)
கத்தோலிக்க மதத்தின் வருகை ஈழத்துத் தமிழர் பண்பாட்டிற் பல தாக்கங்களை ஏற் படுத்தியுள்ளது. கத்தோலிக்க மரபினடியில் எழுந்த கட்டிடம், சிற்பம், ஓவியம் போன் றனை ஏலவே இருந்த ஈழத்துத் தமிழர் பண் பாட்டு மரபுக்கு புதுமையானவை. இவை தவிர ஈழத்து தமிழரின் மரபுவழி இலக்கியம், சங்கீதம் நாடகம் என்பவற்றிலும் கத்தோலிக்க மதம் *செல்வாக்குச்செலுத்தியது. இவ்வகையில் ஈழத் துத் தமிழர் கலை வளர்ச்சியில் கத்தோலிக் கரின் பங்களிப்பு கணிசமானது. இக்கட்டுரை "ஈழத்துத் தமிழ் நாடக அரங்கியல் வளர்ச்சியிற் கத்தோலிக்கர் ஏற்படுத்திய மாற்றங்களைக் கூறுகின்றது.
கத்தோலிக்க மதம் ஆரம்பத்திலிருந்தே சாதாரண பொதுமக்களையே தனது மைய
அக்கினிக்குஞ்சு

அரங்கியல் வளர்ச்சியில் ன் பங்கு மெளனகுரு
ாகக் கொண்டிருந்தது. பழைய இலக்கண லக்கிய மரபுகளினடியாகத் தமது தமிழ்த் தாண்டை ஆரம்பித்த கத்தோலிக்க Lirfá ார் வெகு விரைவில் அம்முறையைக் கை ட்டு பொதுமக்கள் சார்பான இலக்கியங் விரிம் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.பள்ளு, றம், அம்மானை போன்ற இலக்கிய வடிவங் ளில் அதிS ஈடுபாடு காட்டினர். நாடகங் ளைப் புதிதாக எழுதினர்.
ஏனைய ஊடகங்களைவிட நாடகம் சாதா ண மக்களுக்குப் புதிய கருத்துக்களைக் கூறும் றந்த ஊடகம் என்பதை அனுபவத்தில் றிந்த கத்தோலிக்கப் பாதிரிமசர் அந்நாடகக் லை வளர தமது ஆதரவுகளை அண்ணாவி rருக்கு நல்கினர். கோயில் வளவு நாடக கழ்வு நடைபெறும் அரங்குமாயிற்று.
கத்தோலிக்கர் இலங்கைக்கு வந்தபோது 2த்துத் தமிழ் மக்களிடையே கூத்து மரபு ன்று இருந்தது. இக்கூத்துக்கள் இந்து இதி "ச புராணக் கதைகளை அடியொற்றியதாக மைந்திருந்தன. சுற்றுக் கொட்டகையில் ாட்டக்களரியில்) இவை ஆடப்பட, அதனை ழ இருந்து மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். bறுக் கொட்டகையான மையினால் காட்சி மைப்போ, சீனறிகளோ பகைப்புலத்தைக் "ட்டவில்லை. பகைப்புலத்தை வெளிக் if story உரையாடல், பாத்திரக்கூற்று. ண்ணாவியார் பாடல் என்பன பயன்படுத்தப் டன. ஆடலும் பாடலும் கூத்தின் ஆதார நதியாக அமைந்தன. ஒரு பிரதேசத்தின்த சாதி பின் பண்பாட்டம்சமாகவும் அவர்கள் னைவரையும் சமூக உறவுகளினடிப்படை இறுகப் பிணைக்கும் கலாசாரக் கயிறா ம் இவை அமைந்தன. கோயில் வெளி 1ல் ஆடப்பட்ட கூத்துக்கள் வலிமை ய்ந்த சமூக நிறுவனமாகவும் அமைந்தன.
யாழ்ப்பாணத்திலே வடமோடி தென் ாடி என்ற இரு பாணியிலமைந்த கூத்துக்
அன்று வழக்கத்திலிருந்தன. யாழ்ப் ணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய முக்கிய
9

Page 22
பிரதேசங்களிளெல்லாம் இம் மரபுகள் இருந் தன. ஆட்டமுறை. கதைமுறை கதை யமைப்பு, பாடும் முறை, உடையமைப்பு என் பனவற்றில் இவற்றிற்கிடையே வேறுபாடு களுண்டு. இவ்வேறுபாடுகள் இன்றும் மட்ட களப்பு கூத்துக்களிலுண்டு. இவற்றுள் யாழ் பாணத்தில் வழக்கிலிருந்த தென்மோடிக் கூ தையே கத்தோலிக்கர் தமக்குரிமையாக்கினர் மன்னாரில் யாழ்ப்பாணப் பாங்கு, மாதோட்ட பாங்கு ஆகிய இரு மரபுகளையும் வளர் தெடுத்தனர். யாழ்ப்பாணத்திற்கு வெளியே முல்லைத்தீவு மன்னார்ப்பகுதிக்கு மாத்தி மன்றி சிலாபத்திற்குக்கூட தென்மோடியை பரப்பினர்.
இவ்வகையில் யாழ்ப்பாணத்தின் கை யோரப் பகுதிகள், மன்னார்ப்பகுதி. சிலாபம் நீர்கொழும்பு என்பன கத்தோலிக்க கூத்து கள் விருத்தியடைந்த பகுதிகளாகக் கொள்ள, தக்கன. மரபு மரபாக ஈழத்துத் தமிழர் மத்தி யில் வழங்கிவந்த கூத்துக்களை எடுத்து திருத்தியும், புதுக்கியும் அமைத்தனர்.
மன்னார்ப்பகுதி கத்தோலிக்க செல்வாக்கு மிக்க இடங்களில் ஒன்று. இப்பகுதியில் ஏற தாழ 150க்கு மேற்பட்ட கிறிஸ்தவக் கூத்து நூல்கள் எழுந்ததாக அறிகிறோம், மூs ராசாக்கள் நாடகம், என்றிக் எம்பரதோ நாடகம், ஞானசெளந்தரி நாடகம், திரு சிலுவை கண்டெடுத்த நாடகம், அருளப்ப நாடகம், சிந்தாத்திரை மாதர் நாடக என்பன இவற்றுள் சில.
யாழ்ப்பாணத்திலே பாஷையூர், கரையூர் பறங்கித்தெரு, சுண்டிக்குளி, அராலி, மாதக ஆகிய இடங்களில் 1810 தொடக்கம் 191 வரை ஆடப்பட்ட 74 கூத்துக்கள் பற்றி மு.வி ஆசீர்வாதம் தாம் எழுதிய நூல் ஒன்றிற் குறி பிடுகிறார். தேவசகாயம்பிள்ளை நாடகம் எஸ்தரக்கியார் நாடகம், கத்தறினாள் நாடக யூதகுமாரன் நாடகம் என்பன பழமையும் பி ப்ல்யமும் வாய்ந்தவை. இந்நாடகங்களு கூறப்பட்ட உள்ளடக்கம் ஈழத்துக் கூத்து ம புக்குப் புதிது. இந்துமதப் புராண இதிகாச களிலிருந்து முன்னைய கூத்துக்கள் தம கருத்துக்களைப் பெற்றமைபோல இப்புதி கூத்துக்கள் விவிலிய நூலிலிருந்து தமது கரு
30

g
:
:
:
துக்களைப் பெற்றன. மூவிராசாக்கள் நாடகம், உலகசிருட்டி யூத குமாான் என் பன இதற்கு நேரடி உதாரணங்களாகும். இவற்றோடு பிற மதங்களைக் கண்டனம் செய்து கத்தோலிக்க மதத்தின் சிறப்பினை வெளிப்படுத்தும் தன்மை யிலும் சில நாடகங்கள் எழுந்தன தேவசகா யம்பிள்ளை, சங்கிலியன் இத்தகையினவே. சமய ஞானிகளின் வாழ்வை அடியாக வைத் துச் சில சில நாடகங்கள் எழுந்தன. தொன் நீக்கிலார், அந்தோனியார், சவேரியார் என்பன இவற்றிற்கு உதாரணங் களாகும். கிறிஸ்தவ மதத்தின் பெருமையை யையும், துயப்படுபவர்கட்கு ஆண்டவனின் அருள் கிடைக்கும் என்பதையும் விளக்கும் கற் பனைக் கதைகளை அடியாக வைத்துச் சில நாடகங்கள் எழுந்தன. ஞானசவுந்தரி, ஜெனோவா இத்தகையினயே. பிற்காலத்தில் கத்தோலிக்க நாடகப்புலவர்கள் நாவல்களைக் கூட நாடகமாக்கினர். ஊசோன் பாலந்தை, கருங்குயில் குன்றத்துக் கொலை என்பன இதற்குதாரணங்களாகும்.
இவ்வண்ணம் கத்தோலிக்க மதவருகை யுடன் கிறிஸ்தவ மதம் சார்த்த உள்ளடங் கங்களை ஈழத்து கூத்துக்கள் பெற ஆரம்பித் தமை முதல் அம்சமெனலாம்.
JOO l:OOOOO JOOOOO: OOO
நான் கானாக இருக்க முடியும். யோக முடியா. நீ யோக இருக்க முடியும் நானாக முடியா. ஆனால் நானும் யுேம் மனிதர்களாக இருக்க முடிவும்.
-(36TIT
பெண்கள் சுதந்திரமாகவும், གནས་ கெளரவமாகவும் வாழ
flsolo 26olu6uñas sir.
--கங்
O: On O (OO (UO: OO
அக்கினிக்குஞ்சு

Page 23
கத்தோலிக்க மதம் ஈழத்துத் தமிழ்க் கூத்துகளுக்குப் புதிய உள்ளடக்கத்தை மாத் திரமன்று ஒரு புதிய சுவையையும் வழங்கியது. கத்தோலிக்க நாடகங்களில் வரும் பிரதான மான தலைமைப் பாத்திரம் பிற மதத்தவி ராலும், தம் மதம் சார்ந்த கொடியோராலும் துன்புறுத்தப்பட்டுக் கஷ்டங்கள் படுவதாகவும் மரணத்தை அணைப்பதாகவும் பெரும்பாலான கத்தோலிக்க கூத்துக்களில் சித்தரிக்கப்பட்டது மனிதகுல மீட்சிக்காக உலகில் துன்புறுத6 கிறிஸ்தவ மதத்தின் ஆதார சுருதியாகும் இதன் காரணமாக கத்தேலிக்க நாடகங்களில் எல்லாச் சுவையையும்விட அவலச்சுவைே மேலோங்கி நிற்கும். இதனால் இலக்கிய சுவையும் சிறந்து நிற்கும், இவ்வகையில் ஈழ துக் கூத்துகளுக்கு புதிய கருவையும். அவல சுவையில் அழுந்தத்தையும் தந்தவர் 186 கத்தோலிக்கரே .
கத்தோலிக்கர் இலங்கையை ஆண் காலம். ஸ்பானிய நாடக வரலாற்றில் உச் மான காலமாகக் காணப்படுகிறது. சிறந், நாடகப் பாரம்பரியம் மிக்க ஒரு நாட்டிலிருந்: வந்த போத்துக்கேயர்கள் தம்மோடு தமது நாடக மரபுகளையும் கொணர்ந்திருப்பர் என் பதில் ஐயமில்லை. ஆனால் அம்மரபுக6ை அவ்வண்ணமே தராது இங்கு இருந்த கூத்து மரபுகளுடன் இணைத்தனர் என்பதே வரலா றுக்கு ஒத்த கருத்தாகும்.
கத்தோலிக்கக் கூத்துக்களில் புல சந்தோ என்ற பாத்திரம் நாடக ஆரம்பத்தில் அறிமுக படுத்தப்படுகிறது. இப்பாத்திரம் நாடக ஆர பத்தில் தோன்றி அனைவருக்கும் வணக் முரைத்து நடிக்கப்போகும் நாடகக் கதைை யும் சுருக்கமாகக் கூறிச் செல்கிறது, இரண் மூன்று புலசந்தோர்கள் வருவதும் உண்டு இது கூத்து முறையில் கத்தோலிக்கர் புகுத்தி புது அம்சமாகும்.
ஈழத்துக் கூத்து மரயில் வழங்கிவந் ஆட்டமுறைகளையும் கத்தோலிக்கர் கைவி டனர். இவ்வாட்டமுறைகள் சிக்கலானவைய யிருந்தமையினாலும் ஆட்டம் தவிர்த்த நாகரீகமானது என்று எண்ணிய மையினாலு கூத்தில் தோன்றும் தமது மதம் சம்பந்தமா தலைவர்கட்கும், தேவாம்சம் பொருந்தியவ
அக்கினிக் குஞ்சு

கட்கும் ஆட்டத்தை அளிக்க விரும்பாமையா லும் கத்தோலிக்க மதக் கூத்துக்கள் ஆட் டத்தை விட்டிருக்கலாம். இவ்வண்ணம் ஆட லம்சங்கள் கூத்தை விட்டுச்செல்ல பாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதனால் பாடலுக்கு மத்தளம் தாளமுடன் ஆர்மோ னியம் பாவிக்கும் வழக்கமும் உண்டாயிற்று.
XXXXXXXXXXXX. XXXXX XXX
நான் சொல்ல வேண்டியதை நான் சொல்வதே முறையாகும்.
W ーリlih
★
நாம் ஏமாறும்போது தடுமாறுகிறோம் எதிர்பார்க்கும் போது ஏமாறுகிறோம்.
நாங்கள் சொல்லிய பின்பும் செய்யாமல் இருப்பதை சிலர் சொல்லாமலே செய்து கொண்டிருக்
கிறார்கள்.
-ககு
XXXXXXXXXX XXXX. XXXXXX
இத்தகைய கூத்துக்கள் மேடை அமைப்பி லும் சில மாற்றங்களைக் கொணர்ந்தன. வட்டமான மேடையில் (சுற்றுக் கொட்டகை) ஆடப்பட்ட கூத்தை மூன்று பக்கம் பார்வை யாளரைக் கொண்டதும் ஒரு பக்கம் அடைக்கப் பட்டதுமான புதிய மேடைக்குள் ஆடமுயன் றனர். ஒரு பக்கம் அமைக்கப்பட்ட மேடை யின் பின்புறத்தில் நாடகத்திற்குரிய ஆசனங் களும் தொங்கு திரைகளும் (சீனறி) இடம் பெறத் தொடங்கின. கிறிஸ்தவ ஓவியங் கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட உடை அமைப்புகள், ஒப்பனைகள் என்பனவும் இடம் பேற்றன. இவ்வண்ணம் கத்தோலிக்க மத வருகை ஈழத்துக் கூத்து மரபில் கருவில் மாத் திமன்றி உருவிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. இம்மரபே சிங்கள மக்களின் நாடகம்" எனப்படும் நாடகத்திற்கு மூலமாய்
21

Page 24
அனுபவங்கள் இனிப்பாகவும் இருக்கலாம் கசப்பாகவும் இருக்கலாம், ஆனால் அவை ஒரு பாடம் என்பதை மறுப்பதற்கில்லை.
-Sri
O
நண்பர்களே! நீங்கள் படிக்கும் போது அதில் உண்மை இருக்கிறதா என்று
பாருங்கள் அதில் உண்மை இருந்தால் அதை
எழுதியவன் உண்மையுள்ளவன் என்றும், அதில் பொய் இருந்தால் ஆதை எழுதியவன் பொய்
காரன் என்றும் தீர்ப்பிடுங்கள்,
-குலா
(sexKBrae:Kaszkas-Neiszzsck
அமைந்தது என்பது சுவையான செய்தியா கும்
கத்தோலிக்க மதம் கொணர்ந்த இன் னொரு நாடக ' பாசுக்கமரபு ஆகும். இது இந்துக்களின் மத்தியில் வழங்கிவரும் சூரன் போரை ஒத்த ஒரு நாடகவடிவமாகும்.இயேசு, கன்னிமரியாள் ஆகியோரின் உருவங்களை மரத்தாற் செய்து மாதா கோவிலின் இதற்காக மேடையிட்டு அம்மேடையில் பாவைக் கூத்து பாணியில் இந்நாடகம் AB L-i தப்படும். இயேசுவைக் கைது செய்து தண் -னை தரும் வீரர்கள மனிதர் வேடம் தாங்குவர். கோவிலின் வெளியும் விதியும் கல்வாரி மலைக்குச் செல்லும் பாதையாக அமையும் இயேசுவின் ல்ேவாரிமலைப் பு னத்திற் பங்கு கொள்ளும் மக்களாகப் பக்தர் கள் மாறுவர். இப்பாசுக்க för - sissir கத்தோலிக்க மதம் சார்ந்த பெரிய கோயில் களில் நடைபெற்றன. சிலாபம், மன்னார் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இத்தகைய நாடகங்கள் இருந்தன. இவ்வண்ணம் புதிய

"-க வடிவமொன்றையும் கத்தோலிக்கர் இங்கு அறிமுகம் செய்தனர்.
கந்தோலிக்க மத வகுகையுடன் மேலும் பல புதிய நாடக வகைகளும் ஈழத்து நாடக உலகில் வளர ஆரம்பித்தன. அவையே வாசாப்பு சபா, டிறாமா ஆகும்.
வாசாப்பு என்னும் நாடக மரபு, மன்னாரில் 35 - uprsů பேணப்பட்டது. shroorů sury iப்பாவின் மரூஉ ஆகும். கூத்துக்களில் சுருக்க ாக அமைவன வாசகப்பா. வாசகப்பா என் து வசனம் கலந்த பசட்டு எனப்பொருள் காள்ளப்படும் என்பர் பேராசிரியர் சு வித்தி ானந்தன் அவர்கள். கூத்துக்களின் சொற் மக்களுக்குப் புரியா திருந்தமை ாரணமாகவே (மன்னார்க் கூத்துக்களைப் டிப்போர்க்கு அதன் இருகல் தன்மை நன்கு லப்படும்) சமய பிரசார காரணம் கருதி ாசகப்பாவினைக் கையாண்டனர். பிற்காலத் ல் நாடகத்தில் வசனம் வளர்ச்சியடைவதற்கு |வ்வாசகப்பா நாடகங்களின் முன்னோடி ளாகும்.
கத்தோலிக்கரால் வளர்க்கப்பட்ட இன் "கு நாடக வடிவம் ச? என்றழைக்கப் நாடகவடிவமாகும். ஞானசவுந்தரி دسات ரஸ் சிபா, எஸ்தரக்கிய sf G is sis *னி சபா என்பன ஈழத்தில் எமக்கு ძნIIმჭბმტნ ம் கிடைக்கும் கிறித்தவ சபாக்களாகும். பக்கத்து மேடை அமைக்கப்பட்டு, பின் ர்ை பக்கத்திரை என்பன தொங்கவிடப் டு பார்வையாளர் ஒரு பக்கம் இருந்து ர்க்கக்கூடிய விதத்தில் கடத்தப்பட்ட நாட uò &Fur என்றழைக்கப்பட்டிருக்கலாம். இச் ாக்களில் பாடப்படும் Uru-6ó sepdie. Tras எங்கள் உண்டு. இவ்வகையில் இவை திேனின்று வேறுபட்டவை. இவ் இராக ளங்களுடன் விலாச ாேடகங்களிற் பயன் த்தப்பட்ட மெட்டுகளும் கொடுக்கப்பட்டன. தாக்கியார் சபா. சவீன கன்னிசபா 5rgă வற்றில் இந்துஸ்தானி, கர்னாடக, இங்கி 9 மெட்டுகளும் வருவதைக் காணமுடியும். வகையில் கூத்து முறையிலிருந்து மாறு - ராக அமைப்புடன் இச்சபா நாடகங்கள் மந்திருந்தன எனக் கொள்ளமுடிகிறது.
அக்கினிக்குஞ்சு

Page 25
பாடல்களுடன் வசனம் முன்னையவிடக் கூடிய இடத்தைப் பிடித்துக் கொள்வது சபா விற் காணப்படும் இன்னொரு அம்சமாகும். ஞானசவுந்தரி நவரஸ் சபாவில் இதன் அம் சத்தை அதிகம் காணலாம். வாசகப்பாவில் ஆரம்பித்த வசனம் சபாவில் இன்னும் வளர்ச்சி யுறுவதைக் காணுகிறோம். ஆனால் இவ் வசனங்கள் ஒரு செயற்கைத் தன்மையுடையன வாயுள்ளன. தமிழ் உரை நடையை வளர்த்த கத்தோலிக்கரே நாடக வசனத்தையும் வளர்த் தனர் என்பது சுவையான செய்தியுமாகும்
சீன் கட்டி நடிக்கும் வழக்கம் வந்ததும் காட்சிப் பிரிவு தோன்றுவது இயல்பே. எஸ் தாக்கியார் சபாவில் இதனைக் காணுகிறோம். இந்நாடகம் 43 காட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள் ளது. கூத்திலே வந்து நாடகத்தை அறிமுகம் செய்த புல சந்தோருடன் பூக்கோழிமார், பயூன் போன்ற புதிய பாத்திரங்களும் வந்து சபாவில் நாடகத்தை ஆரம்பிக்கும் முறையும் காண்பிக் கப்படுகிறது. இது கிரேக்க நாடகங்களில் வரும் எடுத்துரைஞர்களை (Narative) sTur ŝ65 ஞாபகமூட்டுகிறது.
சபாவுக்குச் சமாந்தரமாகத் தோன்றிய இன்னொரு நாடகவடிவம் டிறாமா மோடி நாடகவடிவமாகும். Drama என்னும் சொல்லே முழுக்க ஓர் ஆங்கிலச் சொல்லாகும். சபாவின் அமைப்பினையே இவ் Drama (டிறாமா) பெற்றிருப்பினும் சபாவைப்போல இராக, தாளம் அமைத்துப் பாடலைக் குறிப்பிடாமல் மெட்டுக்களை அறிமுகம் செய்தமை சபரக் களுக்கும், டிறாமாக்களுக்குமுள்ள பெரிய வித்தியாசங்களில் ஒன்றாகும். சங்கிலியன் டிறாமா, யோசேப்பு டிறாமா என்பன எமக்கு அச்சுருவிற் கிடைக்கும் டிறாமாக்களாகும். கிறித்தவர்களைக் கொடுமைப் படுத்திய கொடுங்கோலனாக, சங்கிலியன் g-Druparsfib சங்கிலியன் சித்தரிக்கப்படுகின்றான்.
இவ்வண்ணம் 17ஆம் நூற்றாண்டிலிருந்து கூத்து, வாசகப்பா, சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களை வளர்த்ததுடன் °5血 கான நாடக நூல்களை எழுதி, அச்சிட்டு விநி யோகித்து. ஈழத்துத் தமிழ் நாடகத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர்களாகக் கத்தோ' விக்கர் காணப்படுகின்றனர்.
அக்கினிக்குஞ்சு

20-ம் நூற்றாண்டினாரம்பத்தில் வசன நாடகங்கள் ஈழத்து நாடக வரலாற்றிற் பெரும் பங்கு வகிக்கத் தொடங்குகின்றன. இந்திய7 வில் பம்பல் சம்பந்த முதலியாரின் பாணியி லமைத்த நாடகங்கள் ஈழத்தில் éS59)6Q9 yTr சொர்ணலிங்கம் போன்றோரால் மேடையிடப் படுகின்றன. பழைய பாணியுடன் இதுவும் கலக்கிறது. 20ம் நூற்றாண்டின் பின் யாழ்ப் யாணம், மன்னார், ஆகிய பகுதிகளில் நடாத் தப்பட்ட கத்தோலிக்க நாடகங்கள் கூத்து, வாசகப்பா, சபா, டிறாமா என்னும் வடிவங் களை இணைத்ததாகவும். இவ் வசன நாடகங் assif.si செல்வாக்கிற்குட்பட்டிருப்பதாகவும் காணுகிறோம். சினிமாவின் வருகையும் இந் நாடகங்களைத் தாக்கின.
நவீன கத்தோலிக்க நாடகங்களை மேடை யிட்டவர்கள் யாழ் திருமறைக் கலாமன்றத் தின ராவர். இதன் இயக் குனராக இருக்கும் வன பிதா கலாநிதி நீ, மரியசேவியர் குறிப்பிடத் தக்கவர் அன்பில் மலர்ந்த அமர காவியம், காட்டிக் கொடுத்தவன், பலிக்களம், அருளும் இருளும், களங்கம் என்பன இம்மன்றம் மேடை யிட்ட நாடகங்களுட் குறிப்பிடத்தக்கன.
※※※※※※※※※※※※※※※xx
குட்டிக் கதை
வீட்டிலிருந்த கழிவுப் பொருட்களை தெருவில் கொட்டியது ஆமை. வீடு சுத்தமானது
நாடு அசுத்தமானது. இதைப் பார்த்த வண்டு ஆமைக்கெதிரான
தன்பிரகடனத்தை உசத்துப் படித்தது ‘வீட்டைப் போல் நாட்டைக் கவனி"
※※※※※※※※※※※※※※※※※
28

Page 26
RoyAL
Show Room and 33/1 Commercial Rd
Vertical Blinds
Slimline Blinds e
Venetian Blinds a Security
You can try
but ca// us to satisfy
Foi professional advice and
call us on (0.
Monday to Friday 9 to 7
FOR ALL

BL NDS
Factory at , Highett, 3190
Holiand Blinds
Vilicro Bilinds Canvas Awnings
Doors
them all
your requirements.
free measure 8 quote
3) 532 5980
Saturday 9 to 1
SUBURBS

Page 27
மேடையுணர்வோடும், நவீன நாடகப் பிரக்ஞை நெறியுடனும் இந்நாடகங்கள் மேடை யேறின. மேற்கு நாட்டு நாடக உத்திகள் பல இவற்றிற் கையாளப்பட்டன. மேடையை மாத்திரமன்றி வெளியையும் மேடையாகப் பாவிக்கும் உத்தியை அன்பில் மலர்ந்து அமர காவியத்தில் இவர்கள் கையாண்டனர். யாழ்ப் பாணக் கோட்டையைப் பின்னணியாகக் கொண்டு முற்றவெளி மைதானத்தில் இந்நாட கம் மேடையேற்றப்பட்டது. இது பற்றி இந்
நாடகம் தயாரித்த கலாநிதி மரிய சேவியர்
பின் வருமாறு எழுதுகிறார்.
*" மேடை எதுவும் எழுப்பாமல் யாழ்ப் штекта, கோட்டையைப் பின்னணியாகக் கொண்டு இது 1971 இல் நிகழ்த்தப்பட்டது. கோட்டையின் முதல் கட்டடங்களும், அகழி களுக்கு அப்பாலுள்ள இரு உயர்ந்த சுவர்க் கட்டடங்களும் பயன்படுத்தப்பட்டன. அகழி களுக்கு அப்பால் உள்ள மிக உர்ேந்த கட்ட டத்திலிருந்து உயிர்த்த கிறிஸ்து தோன்றி னார். ஓசன்னா பாடிய மக்கள் திசள், அக ழிக்கு மேலேநாடக அரங்க நிபுணர்களால்எழுப் பப்பட்டிருந்த பாலத்தால் பவனிவந்தனர்.”*
மாற்றம்
கிழக்கிலும் மேற்கிலும் இருள்கள்
தோன்றலாம் வடக்கிலும் தெற்கிலும் ஒளிகள்
குறையலாம் ஆனால், ஒளியினை ஏற்றிட மக்கள் இந்த உலகில் இருந்தே தோன்றா
வருண்மை.
புரிந்திடும் மக்கள் எழுந்திடும் காளில் பொதுமை மண்ணில் பூக்கவே செய்யும் மனிதனின் இரத்தம் பட்ட தரைகளில் மாற்றம் என்பதே கிகழ்ந்தே தீரும்,
அக்கினிக் குஞ்சு-4

യ്ല ! ————
குட்டிக் கதை
நண்டுகளின் உணவைப் பறித்துண்டது
காகம் நண்டுகள் வறுமையில் சாக
கொழுத்துப் பெருத்தது காகம். இதைக் கண்ட நாய்
திருட்டுக் கெதிரான தன்பிரகடனத்தை உரத்துப் படித்தது. திருடாதே! * உழைத்துண்"
-rezsr --zis--~zsr ztser i Tans" szwe asse asse
இச்செய்தி நமக்கு றிச்சாட் செக்னரின் சூழ் அசங்கை (Environmental)ஞாபகப்படுத்து கிறது,
மறைக்கல்வி நிலையத்தில் அண்மைக்கால மசக ஆண்டுதோறும் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மேடையேறும் நவீன நாடகங்கள் குறிப்பிடத் தக்கவை. பிரமாண்டமான காட்சி அமைப்புகள் சோடனைகள் எதுவுமின்றி தமது உடலையும் குலையும் மையமாகக் கொண்டு நடிகர்கள் இத்தகைய நாடகங்களை நடிக்கின் றனர், நெறியாளரின் கற்பனையும், நரட கத்தை அளிக்கம் முறையுமே இதிற் பிரதான மாகும். அ. பிரான்சிஸ் ஜெனம் தயாரிக்கும் நாடகங்கள் இதிற் குறிப்பிடத் தக்கவை.
கூட்டு மொத்தமாகப் பார்க்குமிடத்து பண்டையக் கூத்திலிருந்து வாசகப்பா, சபா, டிறாமா, வசன நடகம் என்பவற்றிற்கூடாக சூழ் அரங்கு. என்விரோமென்டல் தியேட்டர் 56ásTIF segrå ø5 (Modern Theatre) 6A sor as iš 5 T லிக்கரின் பங்களிப்பு ஈழத்து தமிழ் நாடக உல கிற்குநிறையவே கிடைத்துள்ளதுஎன்பதையும் ஈழத்துத் தமிழ் நாடகவரலாற்றில் கத்தேச லிக்கர் மாபெரும் சக்தி என்பதையும் ஈழத்துத் தமிழ்நாடக வரலாறு காட்டி நிற்கிறது. 0
25

Page 28
அன்பார்ந்த வாசகர்களே!
உங்கள் மழலைகளின் படங்க அலங்கரிக்க வேண்டுமா?
கீழ் உள்ள படிவத்தை பூர்த்தி ெ தையும் சேர்த்து எமக்கு அனுப்பிவையுங்
மழலைச் செல்வ அ
குழந்தையின் முழுப்பெயர்
குழந்தையின் செல்லப்பெயர்
பிறந்த திகதி
தந்தை பெயர்
தாய் பெயர்
முகவரி
தொலை பேசி இலக்கம்
"அக்கினிக் குஞ்சு’ ஆசிரியருக்கு இத்! புகைப் படத்தினை உங்கள் சஞ்சிகையி இத்தால் தெரிவிக்கின்றோம்.
தாய் தந்தை கையொப்பம்

ள் அக்கினிக் குஞ்சு விள் அட்டையை
செய்து அட்டைப்பட அளவிலான படத் வ்கள்,
l
அட்டைப்படக் கூப்பன்
驗 @彎彎@總@給總象 @ @激 發 8 so is &
C00LLL LLLLLL 0L S 0LS LL LLL LLL LLS0L LL S 0L S LS LL LLL LLLS LLL LL LL SL
o te s s Q & 8 9 6 a 0 t e i s s e a e s e e
துடன் அனுப்பப்படும் எமது குழந்தை/கள் லே பிரசுரிப்பதற்கு எமது சம்மதத்தினை
அனுப்பவேண்டிய முகவரி :
AKIKI/WIK KUWCHU
P.O. BOX 47O MOORABBIN 3189, VICTORIA - AUSTRALIA.

Page 29
※※※※※※※※※※※※※※※※※※计
தமிழ் ெ
இலக்கணத்தை வரம்பாக்கி இை இயல் இசை நாடகத்தை இயல் அகத்தி முனி ஊடாக அகிலத் ஒளவைப் பாட்டி ஆத்தி சூடி நீதி
நாவினிக்க பாடிடுவேன் நம்தமிை நலமுடனே வாழ்த்திடுவேன் செர் கேட்போர்கள் காதினிலே தேன் ச தீந்தமிழின் பெருமையெலாம் உல
தெய்வ ஞான பக்தி பாட சிறந்த ( தீர்க்கமான நீதி பேச உகந்த மெ காதல் அன்பு கருணைக்கு ஓர் பெ களத்தில் வீரர் காணும் போர்ப்பர
மூத்த மொழி ஐந்தினிலே முதல்
முதலும் முடிவும் இல்லாத இறை( மூவேந்தர் கட்டிக்காத்த பெருமை முச்சங்க கால மெனும் முதுமையு
x- 冲
வாழ
ஒவ்வொரு மனிதனும் வரழ்க்கையில் பல அதை அவன் இறப்பு எனச் சொல்வதில்லை. தலை அவன் இறப்பு என்று எண்ணு. ஆனால் பின்னும் தம் செயலால் வாழ்ந்து கொண்டி மனிதர்களைப் பற்றி பேசாத நாம் அவர்க:ை செயல் குறித்து விவாதிக்கிறோம். அப்படி இறந்தும். அவர்கள் வாழ்ந்து கொண்டும் இரு
※※※※※※※※※※※※※※:※※※激

躲:※※※※※※※※※※※※※※※
மொழி
றவனால் ஈந்தமொழி பாக கொண்ட மொழி தை அடைந்த மொழி மொழி நீதிமொழி
ழ-தோழா
தமிழை
*வை யூற-கல்ல கினைச் சேர-ாகாவினிக்க.
மொழி-தமிழ்
er *
மாழி த ஃழே "ணி பாடும் தமிழே-காவினிக்க
மொழி தமிழே
மொழி தமிழே புமுண்டு-அதற்கு முண்டு-தோழா காவினிக்க.
மட்டு நகர் இ. மணிராஜா
의
முறை இறந்து போகிறாள். ஆனால் உடல் உலகைவிட்டு நிரந்தரமாகப் பிரி சிலர் இறந்து நூறு ஆண்டுகள் சென்ற ருக்கிறார்கள். நமக்கு முன்னிருக்கும்
ளப் பற்றிப் பேசுகிறோம். அவர்கள்
டி என்றால் நமக்கு முன் இருப்பவர்கள்
நக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
துஷ்யந்தன்

Page 30
NESANS E
We invite you to our display o pe somaly Selected By us di
imported o: y
SARE ES - Banaras Silks, Kanchipu,
SALVAR KAMEEZ - Sisk and Cotton, Saree S LADES BOUSES - Ready made b/ouses an
LADES TOPS - Ladies Fashion Shirts
WOOLEN SHAWLS, SILK PA DHOTHI ES, KURUTHAS LUNGES, GENTS SHIRTS
For further information an contact sharitha S Jeremiah 4 Warrington Avenue, Ver
 

MPOR UM
f the latest designs from India, uring our recent wisit, and hur Conwa mience
ran, Ao/yester and Cotton
uits, Four peice suits etc
d materials in various colours
Kr.,
AVADAS
d appointment,
on (O3) 88793O9 mont South, Victoria 3133

Page 31
குறு
புதியன படை
ஈழத்துக் கவிதை வளத்துக்குப் பல வழி களிலும் ஆக்கஞ் செய்தவர் மஹாகவி. அவர் தமிழுக்குப் புதிய கவிதை வடிவம் ஒன்றையும் 1986 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தினார் அதுவே குறும்பா' இந்தக் குறும்பா வடிவம் இன்று மறக்கப்பட்ட ஒன்றாகி விட்டது
புலம் பெயர்ந்த நாடுகளிலே 6urgio இளைஞர் பலர் கவிதைத் துறையில் ஈடுபாடுகொண்டுழைக்கிறார்கள். நல்லது. இவர்கள் மஹாகவி வருத்தமைந்த குறும் பாக்களையும் இயற்றுவார்களாயின் ஈழத் தமிழ் உரிய முறையிலே வனப்புப் பெறும் என்பது திண்ணம் புதிய குறும்பாக் களைப் பிரசுரிக்க அக்கினிக்குஞ்சு களம் அமைத்துத் தருகின்றது. மிகச சிறந்த குறும்பாக்களிலே நூறினைத்திரட்டி, உரிய சித்திரங்களுடன் உயரிய முறையிலே நூலாகவும் பிரசுரிக்க அக்கினிக்குஞ்சு திட்டம் வகுத்துள்ளது.
'குறும்பா" என்றால் என்ன? அதன் இலக்கணம் என்ன? மண்டையைப் போட்டு உடைக்க வேண்டாம். மஹாகவி வகுத்த குறும்பா கவிதையின் இயல்பையும் யாப் பையும் எஸ். பொ, தான் விளக்கினார். அந்த விளக்கக் குறிப்புகள் இங்கு பிரசுர மாகின்றன. அத்துடன், மாதிரிக்காக மஹாகவி இயற்றிய கான்கு குறும்பாக் களும் இந்த இதழிலே பிரசுரமாகியுள்ளன. இவற்றை உள்வாங்கி, புதிய குறும்பாக் களைப் படைத்து அனுப்புங்கள். ஈழத் தமிழை அணி செய்யும் பணயிலே நீங்களும் பங்குபற்றலாம்.
அக்கினிக் குஞ்சு

libLITT
டக்க வாரீர்!
கையும் காலும்
விடுதலை பற்றி எழுதுவதால் வீரராகலாம் என்றில்லை
பெண்களைப் பற்றி எழுதுவதால் பெருமை அடையலாம் என்றில்லை. மாற்றம் என்பது பேனாவில் அல்ல மனித உறுப்பு அனைத்திலும் வேண்டும். சொல்லும் செயலும் ஒன்றெனக் கொள்வீர் அஃது இல்லையேல் அனைத்தையும்
-இழப்பீர்!
Oo
மதங்கள் மனிதனை உருவாக்குவதில்லை. மனிதனே மதங்களை உருவாக்கிறான்:
a
"குறும்பா'வின் இலக்கணத்தை எஸ்.பொ. வருமாறு விளக்குகின்றார்:
ஆங்கிலத்தில் ஐந்து வரிகளிலே, ஒரு குறிப் பிட்ட யாப்பு முறையில் அமையும் கவிதையை * லிமரிக்" என்றழைப்பர். ஏன் அத்தகைய கவிதை "லிமரிக்' என அழைக்கப்படலாயிற்று என்பதையோ, ஏன் அத்தகைய யாப்பு முறை
29

Page 32
யிற்கவிதை புனையும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது என்பதையோ நிறுவுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. ஆரம்பத்திற் பாலர் பாடல்களே லிமரிக்" முறையில் அமைந்தன. சலிமரிக்’கிலுள்ள கருத்து விந்தையும், கவிதை அமைப்பின் விந்தையும் எட்வட் லியர் என்ற ஒவியைக் கவர்ந்தது. ஒரு பிரபுவின் பிள்ளை களை மகிழ்விப்பதற்காக, அவர் ஓய்வு நேரங் களிலே சில "லிமரிக்’ கவிதைகளை இயற்றி னார். சந்தேகத்திற்கிடமின்றி லியரே லிமரிக் கவிதைகளின் பிதாமக செனக் கொண்டாடப் படுகின்றார். இருப்பினும், அவர் கூட. அவற் றிற்கு லிமரிக்' என்ற பெயரைச் சூட்ட வில்லை. லியர் இயற்றிய 'லிமரிக்'குகளில். பெரும்பாலும் முதலாவது அடியே ஐந்தாவது அடியாகவும் அமைந்தது. தற்கால விமரிக" குகளின் அழகுப் பொலிவின் பெரும்பகுதி, துரித இறக்க கதியில் அமையும் எதிர் பாராத
வி
a.
፰፻ •
LTLqTLLLLSSMSSqeMLqMASAqeqLqAASSqeLeLALMSSqeqqSAS qeLLeALAqSqLqMSqSeeAM SLeeeL
குயில்க
நாங்கள் நட்பாய் இருந்தோம். எங்களுக்
ஒருவருக்கு ஒரு5:ர் தேவையாய் இருந்தே!
ஒரு குயில் பறந்து விட்டது. நேற்றுவரை அது குயில் அல்ல என்பதும் தெரிந்தது. அந்த வந்து எம்முடன் சேரும். பின் அவைகளிலிருந்
இவைகளில் இருந்து நாம் ஓர் பாடத்தைக் வெனில் "வானம் இருண்டு கொண்டு போகி லாம். களை மட்டுமல்ல பயிரும் தான் வள இயங்கிக் கொண்டுதான் இருப்போம். எமது கொண்டுதான் இருக்கும்.
வானம்-உண்மை, . இருள்-வேடம், ம6
MLSTLeLSeS MTeLeLerB TeLeLeBTTeLeLBL TTLSLeLeBS TBeLeLeBS TLeLeLeeLS TiLiLS TL

குப்பத்தைக் கொண்ட திடீர் முடிவினை ள்ளடக்கியுள்ள கடைசி வரியிலே தான் தங்கி ருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. 'யருக்குப் பின்னர், * லிமரிக்’ கவி முறை கற்ப னயை மீறிய பெரு வளர்ச்சி அடைத்தது. வ்வொரு பொருளையும், எல்லையையும், ளப்பாங்கையும் அவை தழுவின. மிகப் புனித ானவை என்றோ, சொல்லுந் தரமற்றவை ன்றோ எதையும் அவை ஒதுக்கி வைக்க ல்லை. ஆபாசச் சடங்குகள், அபத்த விபரி ங்கள், கர்ண பரம்பரைக் és ka) să 56ír, "usi ' கிடிகள், பக்கியுள்ள சிந்தனைகள், த சட்சனி மற்ற அசிங்கங்கள்-எல்லாமே "லிமரிக்" களுக்கேற்ற பொருளாக மாறின. இவ்வாறு ளர்ச்சியுற்ற * விமரிக்'குகளுக்குப் புதிய றும், விமர்சன அர்த்தமும் பாய்ச்சிய பருமை அமெரிக்கப் பெருங் கவிஞர்களான நாஸ், எல், பிஷப் ஆகியோரைச் சாரும்,
ം ശ.-——————ങ്ക
56
குள் எல்லாமே ஒன்றாக இருந்தது. ாம். இடையில் ஒரு தொலை பேசி போட்டிருந்த வேடம் கலைந்தது. அது வெற்றிடத்தை நிரப்ப குயில்கள் பல iது ஒன்று பறந்து செல்லும்,
கற்றுக் கொள்ளுவோம். அது என்ன றது. சில நிமிடங்களில் மழை பெய்ய
ாப் போகிறது.' இருப்பினும் நாம் கேள்வியும், தேடலும் தொடர்ந்து
னை- பிரச்சனை, பயிர், அனுபவம்.
P•ZS--ZS--ZS-4zs--en--ZS-4zs-zas
அக்கினிக் குஞ்சு

Page 33
பிற்காலத்தில், சிறந்த உருவத்தின் திறனை நாடும் கவிதா பக்தர்களான ஆர். எல். ஸ்டீவசன்சன், நோர்மன் டக்லஸ், ஆர்னோல்ட் பெனற், ஜோன் கல்ஸ்வேர்த்தி, றடியட் கிப்ளிங், ரி, எஸ். எலியட் ஆகியோர்கூட *லிமரிக்’ கவிதை உருவத்தைக் கையாண்டி ருக்கிறார்கள். இருப்பினும், மிகச்சிறந்த லிமரிக்" கவிதைகள் அச்சிடத் தகாதனவாக வும், பாற்பொருளுக்கு முக்கியத்துவங்கொடுத் தவையாகவும் அமைந்துள்ளன எ ன் ப து மேனாட்டார் கருத்து. இதுவே நிலைக்களன்.
இனி, குறும்பாவின் தரிசன இலக்கு.
ஈரடியில் நிறைவுறுவது குறள் வெண்பா, குறுமை சான்ற பாடல் அமைப்பு முறை குறள். குறும்பாவும் அமைப்பிற் குறுமையானது. மூன்று அடிகளில் முடிவடையும் புதிய தனிப் பாடல் அமைப்பு முறையைக் குறும்பா நேர்த்தி யாகக் கையாளுகின்றது. (குறுமை + பா = குறும்பா. எனவே, நாமகரணமும் இயல்பாக அமைகின்றது.) இந்நாட்களில் அரைகுறை இலக்கண அறிவு பெற்றவர்களே, இலக்கணத் தைப்பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள். "குறும்பாவின் இலக்கணம் என்ன? யாப்பு முறை என்ன? தமிழ் மரபுசான்றதா?’ என்றெல் லாம்கேட்கக்கூடிய இலக்கணப் "பண்டிதர்" களும் இருக்கிறார்கள்.
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள்வின் றாகில் எண்ணெயும் இன்றே எள்ளினின் றெண்ணெய் எடுப்பதுபோல இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்
என்ற அகத்தியக் கருத்துடன் நமக்கு உடன்பாடு. எனவே, மஹாகவி குறும்பாவில் அறிமுகப்படுத்துஞ் செய்யுளுக்கான யாப்பு முறையை விளக்குதலும் என் கடன்மையா கின்றது. அத்துடன், மஹாகவி வகுத்துள்ள இந்த முறையைப் பின்பற்றப் போகின்ற கவிஞர்களுக்கு யாப்புப் பற்றிய விளக்கம் பயனுடையதாகவும் அமையும்.
குறும்பா ஒரே எதுகையுடைய மூன்று அடி களைக் கொண்டது. முதலாம் அடியில் மூன்றாம் ஆறாம் சீர்களும், மூன்றாம் அடியின் கடைசிச் சீரும் ஒரே இயைபு உடையவை,
அக்கினிக் குஞ்சு

ஓசை ஊறுபடாது "கா"யின் இடத்தில் 'விளம்"
வருதலும், வெண்சீர் வெண்டளையினிடத்து இயற்சீர் வெண்டளை வருதலும் ஆகும். இந்த மூன்று அடிகளையும் ஐந்து வரிகளில் அமைத்து விடுவதால் அமைப்பிற்கு அழகு சேர்கின்றது: ‘லிமரிக்"கிற்கு ஒத்த அமைப்பினைப் பெறு கின்றது. முதல் அடியின் முதற்சீரும் நான்காம் சீருல் மூன்றாம் அடியும் இடப்பக்கம் ஒரே நேரான இடத்தில் ஆரம்பமாகி, முறையே முதலாம், இரண்டாம், ஐந்தாம் வரிகளாக அமையும். இரண்டாம் அடி மூன்றாம் நான் காம் வரிகளாக இடப்பக்கம் சற்றே உள்ளி டிந்து அமையும். எனவே, குறும்பா பின்வரும் வாய்ப்பாட்டைக் கொண்டு அமைகின்றதென 6air b:
காய்-காய்-தேமா -
காய்-காய்- தேமா
&5Tirー5Tilー
sTiliー笠『i』ー
காய்-காய்-தேமா .
இவ்வுருவம் பல ஓசை வேறுபாடுகளுக்கும் இடம் அளிப்பது மேலும், ஈரடி இறுக்கத் திற்கு மாறுபடும் இந்த மூவடிச் செய்யுள் முறை பொருளுக்கேற்ற இலகுத் தன்மையை யும் எளிமையையுஞ் சேர்க்க உதவுகின்றது. முதலாம் அடி, அடிகோலுவதாகவும், இரண் டாம் அடி சுட்டி எழுப்புவதாகவும், மூன்றாம் <罗母 முத்தாய்ப் பிடுவதாகவும் குறும்பா அமைதலே சிறப்புடைத்து,
LeLTLLL0eLLLLL LLLLLL LTqLLL LqqJLqL Yq S SLLTLLLLL
தோல்விகள் பூர்த்தி செய்யக் கூடியவை. ஏமாற்றங்கள் பூர்த்திசெய்ய முடியாதவை
--மன்
தனக்காக வாழ்பவன் வாழம் போது
சாகிறான் பிறருக்காக வாழ்பவன் செத்த பின்னும் வாழ்கிறான்
-எபு
31,

Page 34
சொந்தத்திற் கார், கொழும்பிற் காணி, சோக்கான வீடு, வயல், கேணி
இந்தளவும் கொண்டுவரின்,
இக்கணமே வாணியின் பாற்
சிங்தை இழப்பான் தண்ட பாணி
தென்னை மரம் ஏறுகிறான் சித்தன்.
இன்ன கண்டான் அவ்வழகுப்பித்தன்:
தன்னுடையை மாற்றுகிறாள்
கிணற்றடியிற் தங்கம்மாள்
இன்னும் இறங் கானாம் அவ் வெத்தன்
32
 
 

படம் பார்க்கச் சென்றமர்ந்தான் சாலி.
பக்கத்தில் வீற்றிருந்தாள் நீலி.
உடம்பெடுத்த நற்பயனாய்
உள்ளங்கள் மாறிப் புக்கு
இடம்பிடித்தார்-பாய்கின்றார் வேலி.
gšuil Giff.
冬罗
வள்ளியைப் பெண் தூக்கிய வழக்கு:
வந்துள தூர் முற்றவும் இதற்கு.
"தள்ளுபடி' என்றனராம் தக்கபடி நீதியர்.பெண்
பிள்ளைகள் உயர் கிறைக் கிழுக்கு *
அக்கினிக் குஞ்சு

Page 35
குறும்பா ஒவ்வொன்றுந் தனிப்பாடல? கவே அமைவுறும். தனிப்பாடல் மரபே சங்க காலந்திற் செழிப்புற்றது. தனிப்பாடல்களுக்கு இற்றைவரை தமிழிற் சிறப்பிடம் இருந்தே
வந்திருக்கின்றது. நாட்ட#ர் பாடல்களுந் ,
தனிப்பாடல்களாகவே அமைகின்றன. குறும் பாவும் தனிப்பாடல் மரபு வழிதான் எழுந்துள் ளது. குறும்பா கதையமைப்புக் கொண்ட தாகவோ, ஒரே காட்சி அமைப்புக் கொண்ட தாகவோ, ஒரு சிறு துணுக்காகவோ கூட அமையலாம். அது திணிவு மிக்கது. எனவே கதையையோ, காட்சியையோ, துணுக் கையோ நீட்டும் பொழுது வட்டத்தின் முழுமை பூரணமாகப் புலப்படும். பொருள் வட்டமாக விரிந்து அழகு காட்டும். குறும்பாவின்பொருள் எதுவாகவும் இருக்கலாம் என்பதை இக் கோவையில் இடம் பெறும் நூறு பாடல்கள் மூலம் மஹாகவி காட்டியுள்ளார். ‘லிமரிக்" என்ற ஆங்கிலக்கவிதைகளில்கேலிச்சிரிப்பிற்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் குறும் பாவின் உயிரோ சிந்தனையைத் தூண்டும் சிரிப்பாகும் சிந்தனையைத் தூண்டிச் சிசிப் பைக் கக்கவைக்கும் இடத்திலே 'இதுதான் குறும்பா?"(குறும்பு+ஆ) என மகிழ்கின்றோம். (உருவங் குறித்து மட்டும் அன்றி, உயிர்ப் பொருள் குறித்தும் குறும்பா என்னும் நாம கரணம் இப்புதுக் கவிதை முயற்சிக்கு வெகு இயல்பாகப்பொருந்துகின்றது)சிந்தனையைத் தூண்டும் சிரிப்பே உயர்ந்த நகைச் சுவையின் பாற்படும். எனவே, குறும்பாவால் தமிழ்க் கவிதையில் நகைச்சுவை, ஆழமும் அகலமும், இறுக்கமும் இலகுவும் பெற்று, ஒரு புதிய உச்சத்தை அடைய வழி பிறக்கின்றது. பாலைப் பொருளாகக் கொண்டு இயற்றப் பட்டுள்ள சில ‘லிமரிக்'குகள் அச்சிடத் தக்கன வல்ல. பாலைப் பொருளாகக் கொள்ளும் பொழுதுகூட வீரசமான பாலெழுச்சி அல்ல, நகையே மிளிருதல் வேண்டும் என்பது குறும்பா வகுக்கும் மரபாகும். சிலேடைச் சொற்கள், சிலேடைக் கருத்துக்கள் குறும்பா வுக்கு மெருகூட்ட வல்லன. சிரிப்பிற்கும் , அதே சமயம் சிந்தனைக்கும் கருத்திற்கும், அதே சமயம் கற்பனைக்கும் பெருவிருந்தாக அமைய வல்லன குறும்பாக்கள்.
குறும்பாவுக்கான இத்தனை தன்மைகளை யும், இயல்புகளையும் இக்கோவையிலே
அக்கினிக் குஞ்சு-5
s

《※※※※※※※※※※※※※※
வெற்றிகள் என்னைப் பாதிப்பதில்லை. தோல்விகள் என்னைத் தாக்குவதில்லை. ஆனால் ஏமாற்றங்கள் என்னைப் பாதிக் கிறது. ஏமாற்றுபவன் முகத்தில் எப்பொழு தும் நான் காறித் துப்புகிறேன்.
★
எல்லாவற்றையும் பார் எல்லாவற்றையும் பேசு எல்லாவற்றையும் கேள் -செதை
பொய் சொல்வது எப்படி என்பதை மத வாதிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
- பூசு. ※※※※※※※※※※※※※※※※※
ஹாகவி அறிமுகப்படுத்தும் நூறு குறும்பாக் 1ளிலுமிருந்து நேர்த்தியாகக் கற்பிக்கக் டிடியதாக இருக்கின்றது. மஹாகவி அறிமுகப் படுத்தும் புதுக்கவிதையாம் குறும்பா மூலந் தமிழ்க் கவிதையின் பார்வையும், பரப்பும், பணியும் அகலிக்கின்றன. காதலையும், நில வையும், தென்றலையும் , தமிழுணர்ச்சியையும் விட்டால். கவிதைக்கான பொருள் கிடையகது ான்று நம் கவிஞர் பலர் செத்த பாம்பையே திரும்பத் திரும்ப அடிக்கும் பணியிலே ஈடு பட்டிருக்கும் இவ்வேளையிலே, எந்தப் பொரு ளும் கவிதைக்கு அந்நியமாக மாட்டாது ான்பதை மஹாகவி தம் குறும்பாக்கள் மூலம் நிரூபித்து விட்டார். அத்துடன், குறும்பாவால் தமிழ்க் கவி வாழ்வின் எல்முலைக்குள்ளும் புகுகிறது. இதன் மூலங் கவிஞர் தொகை மட்டுமல்ல. கவிதையைச் சுவைப்போர் தொகை பெருகிலும் ஆகும். குறும்பாக்கள் இலகுவில் மனன்மாகிவிடுவன. நண்பர்கள் கூடும் இடங்களில், சொல்லி மகிழத் தக்கன; நட்புச் சூழ்நிலையை உருவாக்கப் பயன்படு est ()
83

Page 36
” པ་ར་ཙ་“; ཚེ་ ༡༠་ ༡༡ ཚང་མར་” ༢ ཙ་ 2”
சூர்யா-மெ
‘தூக்கம் கலைந்தும் கலையாத கோலம். நன்றாக விடிந்துவிட்டது. இண்டைக்குச்சனி தானே?." என்கிற நினைவிலே, சோம்பல் முறிக்கக்கூடப் பஞ்சிப்பட்டான்.
"மச்சான் எழும்படா. நேரம் எட்டாகுது. கணக்க வேலையள் கிடக்கு. உனக்கு ரீ Gunt Ge'
"போடு மச்சான்.இவன் சிவா எழும் பீட்டானே?"
"அவனை எழுப்பிப் போட்டுத்தான் வாறன்.""
சாந்தனின் திருப்பள்ளி எழுச்சிக்கு, இளையராஜாவின் இசையமைப்பு வாகாக உதவியது.
[源
*மச்சான் ரீயைக் கெதியிலை குடியுங்
கோ. ஆறப்போகுது...' முரளி துரிதப் படுத்தினான்.
"இண்டைக்கு என்ன மச்சான் எங்கடை புரோகிறாம்?' "
*முதலிலை சொப்பிங். போன கிழமை யும் வடிவாச் செய்யேல்லை. . . இண்டைக்கு விட்டால் பிறகு வாற கிழமைதான்."
"இண்டைக்கு நல்ல வெதர். நானும் சொப்பிங் வாறன் ...' என்றரன் சிவா l&@。」 மிடறுமுறித்தவாறு
34
حي
 

ல்பேர்ன்
"ஒவ்வொரு கிழமையும் புறோகிராம் ாண்டு ஓடுவாய், ..”*
"இப்ப சமர்தானே?. சவுத்லண்டிலை சோக்கான ஷோ அல்லோ? உந்த வெள்ளைத் தோல்காரியள் உள்ளுக்கை அவியுதெண்டு 5ாட்டிக்கொண்டு வருவினம். மூண்டு வரிசமா தாங்கள் இங்கைகிடந்து காயிறது ஆருக்குத் தெரியும்?" சில ஆசைகள் சப்புக்கொட்டின.
"அதுக்குப் பேயா அலையிறதே?. ஒண்டைக் கொழுவிறதுதானே?"
*உதுகளுக்குப் பொசிப்பு இருக்கவேணும் புறோகிறோம் ஒண்டும்தவறவிடுறேல்லை."
** பேந்து?’’
* 'இவளவையளை முடிச்சுப் போட்டு ஆரால கட்டு அவிழ்க்க ஏலும்?எனக்கு மச்சான் இங்கிலிசு கத்திப்பிடி. இவளுகள் தமிழ் தெரி பாதைபோலை இங்கிலீசிலையல்லே புழுத்துக்
கிரைம் . . .'"
* வெள்ளைக்காரங்கடை ஊத்தையளை ால்லாம் ஸ்டையில் எண்டு நினைச்சுக் கெப்டி டிப்பினம். மத்த விஷயங்களிலை மூதேசி 1ள் பாத்தியிலை போட்ட பனங்கொட் Jou sir . . , ” ”
"எங்கடை சனங்கள் வெள்ளைக்காரரைக் லியாணம் செய்துகொண்டால் ஒரு பிரச்சி னையும் இல்லை...”*
அக்கினிக் குஞ்சு

Page 37
'உதுதான் ஆகப் பேய்க் கதை. தமிழ னாய்ப் பிறந்தவன் சாதியைக் கைவிட்டிட் டால், பேந்து லெவல் அடிக்கிறதுக்கு எங்க af ”saol Tsồi 6or (š55?, . . Student Visa விலை வந்து PRருக்காக வெள்ளைக்காரிய ளைக்கட்டி, பேந்து Divorce என்டெல் arh சீரழிஞ்சதைக் கேள்விப்படேல் லையே. "'
"இதுகும் ஒண்டு. தமிழன் வலு சுழியன். போற போற இடத்தில் புதிய சாதியளை உண்டாக்கிப் போடுவான் . 83 அமளிக்கிள்ளை Open Visa விலை அள்ளுப்பட்டுவந்தவை. இப்ப தமிழ் தெரியாது எண்டு கெப்பர் அடிக் கிளம். இவை ஒரு புதுச்சாதி..."
அக்கினிக் குஞ்சு
 

"ஒமோம். இவை கொழும்பிலை அடிக் கேக்கிள்ளை "மசே அம்மே." எண்டு கத்தி யிருப்பினம்...”*
* உப்பிடிப் பேய்க் கதையள் கதைச்சுக் கொண்டிருந்தால், , , எட, நேரம் பனிரெண் டாகுது. பேந்து இறைச்சியும் முடிஞ்சு போகும் கதையை விட்டிட்டுப் புறப்படுங்கோ . . “ என்று முரளி துரிதப்படுத்தினான்.
'சொல்லச் சொல்லக் கேளாமல் வழிஞ்சு திரிஞ்சியள். இப்ப என்ன நேரம்?. மச்சான் கெதி கெதியாச் சமைப்பம். சாந்தன் நீ இந்தத் கோழியை வெட்டு. சிவா, நீ மரக்கறி யையும் வெங்காயத்தையும் வெட்டு. நான் சோத்தைப் போட்டிட்டு கறியனைச் சமைக் கிறன்.' ; :
35

Page 38
*அது சரி மச்சான் இண்டைக்கு மூண்டு பேரும் ஒண்டாய் வீட்டிலை நிக்கிறம். போத் தில் ஏதாவது எடுப்பமே?”
''o -6.56in 67 Refugee applicationshoGo. 2 எடுத்தாப்போச்சு' "
*"வெயிலுக்கு பியர்தான் நல்லது’’
*சிவா பியர் வேண்டாம். அது சும்மா அம்மிக் கொண்டிருக்கும் பெரிசிலை எடுப் பம்'
* 100 பெப்ஸ்ே.பிளாக் டக்ளஸோ?"
'எதெண்டாலும் எடுத்துக் கொண்டு வாவன் உன்னெட்டைக் காசு இருக்குத் தானே? கொம்பனிக் கணக்கிலை போடுவம்" சிவா புறப்பட்டான்.
டெலிபோன் மணி கிணுகினுக்கிறது
"மச்சான்ரெலிபோனை ஒருக்கா எடு.”* "ஹலோ ..”*
娜 鲁 敏 影 《》《》
". . . 609á G & Irissoir...Who is speaking
there?... Birr... From where... Preston...'' OK. ... just a minute. . .''' Gus (p60.67 Gouds
கையால் பொத்திக் கொண்டு 'சாந்தன் உனக்குத்தான் ...' என்றான் முரளி,
**ஆரடா?. . . நான் அறைக்குள்ளை போய் எடுக்கிறன்" -
பேரை மாத்திச் சொன்னாப் போலை, உவள் ஆரெண்டு எனக்குத் தெரியாதாக்கும்" என்று முணுமுணுத்துக் கொண்டே "போனை' வைத்தான்.
"மச்சான் சமையல் எந்த அளவில் கிடக்கு?" சிவா போத்தலுடன் வந்தான்.
"எங்கை மச்சான். அவன் போனோடை
கொஞ்சிக் கொண்டிருக்கிறான். கறியள் கொதிக்கட்டும்... நீ போத்திலை உடை யன், ..”*
86
:

"பொறு மச்சான். , . அவனும் வரட் மும் 9
'நீ கடைக்குப் போன கையோட பேரணிலை குந்தினவன் . . . இன்னும் பேசி முடிக்கேல்லை . . . நாங்கள் அதுக்குள்ளை ஒரு ாவுண்ட் எடுப்பம்.""
சிவாவும், முரளியும் ஒவ்வொரு "சிப் எடுத்து கிளாஸை வைச்ச பொழுது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது.
""மச்சான் , உதுகளை எடுத்து மறைச்சு வை. ஆரும் பொம்பிளையள் வந்தாலும், ..'
'ஆரடா எங்கடை வீட்டுக்குப் பொம் பிளையள் வரப்போது?" சிவா கதவைத் திறந் தான் .
**அண்ணையே. . வாருங்கோ. , கண்டும் கன காலம் , , , "'
"எங்கையடா தம்பி நேரம்? இப்பிடித் தான் எப்பவாவது இருந்திட்டு வெளிக்கிடு றது." தர்மா அண்ணர் உள்ளே வந்ததும், கதவு மீண்டும் சாத்தப்படுகிறது.
'அண்ணைக்கும் ஒரு கிளாஸ் எடுத்துக் குடு.. , எப்பிடியண்ணை வேலைப்பாடுகள்?"
* கிடக்கிறம்." **ஒவர் டைம் இல்லையோ?"
* 'இருந்திட்டுத்தான் கொத்தும். கையிலை நாலு காசு மிச்சம் பிடிப்பம் எண்டால் வலு வில்லங்கமாகக் கிடக்கு , '
0 SS G YSLLLLLLLH SHHHH SLLLLLLL0LLLL0YLL0L
'உன்னைப் போல் உன் அயலானையும் நேசி," " " "உன்னிடம் இருப்பதில் ஒன்றை இல்லாதவனுக்கு கொடு' உலகம் தோன்றிய நாளிலிருந்து இதுவரை இவ்விரு வார்த்தை ளுக்கு இணையான வார்த்தைகளை யாரும் ரசவித்ததில்லை. -அனி
JJUJ: rjDO 3 I O GOL U: fara OO
அக்கினிக் குஞ்சு

Page 39
* கிழமைக்கு tax போக 500 டொலர் எடுத்தும் வில்லங்கமாம். வந்த புதிசிலை 50 டொலர் கிடைச்சாலே, கிழமைக்கு 4500 ரூபாயல்லோ? பொல்லாலை அடிச்ச காசு எண்டு வாயைப் பிளந்தவர்" என்று நினைத்த வாறே, இன்னும் இரண்டுகிளாஸாகளிலே உரிய சடங்குகள். மதுவைக் கலந்த முரளி, "டேய் சாந்தன் கதைச்சது போதும். பொட்டை யள் எண்டால் போனுக்குள்ளாலை வழி வானுகள்' என்று குரல் கொடுத்தான்.
"அப்பிடியான வயசுதானே தம்பி?"
என்னண்ணை வயசு? உவன்சை வயசுக்கு உவன் சுழட்டப்பாக்கிற பொடிச்சியள் உவன்ரை பிள்ளையஸ் மாதிரி.'"
"என்னடா, நான் கிழவனே? முப்பத்தி ரெண்டு ஒரு வயசே?" என்று கேட்டவாறே சாந்தனும் வந்து கலந்து கொள்ள சமா களை கட்டத் துவங்கியது.
"நீ சொன்னது சரி” என்று தர்மா அண்ணர் சொன்னார்.
'அவன்ரை தலைமயிரை ஒருக்கா முன் னாலை தூக்கிப் பாருங்கோ. அரைவாசியும் நரை."
'இங்கத்தைய சுடுதண்ணிக்கும் சம்போ வுக்கும் நரைக்கிறதுதான். என்ர தலையைப் பாரும். ரெண்டு காதோரமும் நரைக்கேல் லையே?" தர்மா அண்ணர் தன் தலைமயிர்க் கறுப்பை வைத்துத் தமது இளமையைப் பறை சாற்றுவது வழக்கம்.
* நாங்கள் படுகிறபாடு எங்கடை அப்பன் ஆத்தைக்குத்தான் விளங்கேல்லை எண்டால், இந்த இமிகிரேஷன் காரங்களுக்கும் விளங்கு தில்லையே! இப்பிடியே கிடந்து காலத்தைக் கடத்திப்போட்டு மண்டையைப் போடத்தான் சரி, "" சாந்தன் அலுத்தான்.
**மச்சான், ஒரு சோக்கான ஐடியா. உன்ரை நரைச்ச முடியைக் கொஞ்சம் வெட்டி கடிதத்துக்குள்ளை வைச்சு, இது நல்லூ ரானுக்கு நேந்தது எண்டு அனுப்பிப் பாரன்.
அக்கினிக் குஞ்சு

அப்ப எண்டாலும் பொடியனுக்கும் வயசாப் போச்சுது எண்ட அறிவு அவையஞக்கு வருமோ பார்.""
"உந்த விசர்க் கதையளை விட்டிட்டு." ** மச்சான் கறியைக் கிளறிவிட்டு, கொஞ் சம் எலும்பிச்சம் புளியை விடு."
"உப்புப் போட்டனியே பேந்து வெறி யிலை மறந்து போவாய்."
'எல்லாம் சரி. மழைக்கால் இருட்டெண் டாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது. ஒரு ரவுண்ட் எடுக்கேல்லை, அதுக்குள்ள எனக்கு வெறியே. உங்கா எல்லாக் கிளாசும் காலியாக் கிடக்கு." அவன் எல்லோருடைய கிளாஸை யும் நிரப்பினான்.
மறு ரவுண்ட் இறங்கிக் கொண்டிருக்கும் போதே, "அது சரி தர்மா அண்ண. உங்களைப் பற்றி ஒரே கிசுகிசு நடக்குது. நீங்க அந்தப் பொட்டையைக் காரிலை கொண்டு திரி யிறியளாம். ஒரு சின்ன வீடு செட்டப்பேச?" என்று சிவா ஒரு குண்டைத் தூக்கிப் போட் LFF 67
**எட, அம்மாவாணை. . . சனியங்களே, அப்பிடி ஒண்டும் இல்லை. அது தனியா வேற இருக்கு, காரும் இல்லை. உதவி எண்டு கேட் டால், நேரம் இருந்தால் செய்யிறதுதானே. சகோதரி மாதிரி"
ஓம் அண்ணை. சகோதரம், சகோதரம் எண்டுதான் முதலிலை பழக வேணும்." என்று சாந்தன் இழுத்தான்.
* டேய், நீ எப்ப பாத்தாலும் விசர்க் கதைதான் கதைக்கிற. அடுப்பை நிப்பாட்டு." தர்மா அண்ணருக்குக் கோபம் வராமல் முரளி சமாளித்தான்.
'ஒமோம். கொஞ்சமா ஊத்துமச்சான்."
*"எங்கடை ஆக்கள் யாரா இருந்தாலும் உதவி எண்டு கேட்டாச் செய்ய வேணும்.""
"எங்கடை ஆக்கள்... எங்கடை ஆக்க ளுக்கைஒருநாளும் ஒற்றுமைவராது.வெள்ளைக்
7

Page 40
காரங்கடை குண்டியைக் கழுவுவம். எங்கடை ஆக்கள் எண்டோடனை அந்தப் ப. ରs if யாதோ எண்டு நாக்கு வழிப்பம். ஊரிலை என்ன நடக்குது? என்னத்துக்கோ வெளிக் கிட்டவங்கள் எங்கேயோ போய் நிக்கிறாங் கள். தானும் செய்யானாம் தள்ளியும் படுக் கானாம் எண்ட கதை. செய்யிறவங்களையும் விடுறாங்கள் இல்லை .??
ஊர் வம்புகனை விடுத்து, வேதாளங்கள் அரசியல் என்ற முருங்கையில்தாவுவது கண்டு, முரளி சாப்பாடுகளைப் பரிமாற எடுத்து வைத் தான்.
"எங்கடை அரசியல் தலைவர்கள் பாலி மேந்து கதிரைக்காக எங்களை வித்தவங்கள். ஆனால், புத்திசீவிகள் எண்டு தம்பட்டம் அடிக் கிறவங்கள் என்னத்தைச் செய்து கிழிச்சவை? செமியாக்குணத்திலை தத்துவம் பேசினது தானே மிச்சம். சாதியையும் சீதனத்தையும் இப்பவும் கட்டிப் பிடிச்சுக் கொண் டுதானே இருக்கினம். தங்களுடைய சொந்தத் தொப்பை யையும் சொகுஸையும் பார்த்துக் கொண்டு தத்துவம் பேசிற உதுகளை... எனக்கு வாற விசரிலை, லைட் போஸ்டுகளிலை கட்டித்தூக்க வேணும்.""
"அவசரப்படாதை மச்சான்! உதுகளும் நடக்கும். கனடாவிலை கத்துக்குத்துக் கொலை நடக்கேல்லையோ, சிநேகிதனின் ரை அம்மாவைக் கூட்டிக் கொண்டு போற கிலிச கேடு நடக்கேல்லையே? உந்த நாகரிகம் எல் லாம், எவ்கடை ஆக்கள் இருக்கிற எல்லா நாடு களுக்கும் பரவும் எண்டுதான் நான் நினைக் கிறன் .'"
"இங்கையும் செட்டியார், விதானையார் தர்மகர்த்தா சேட்டை விடப்பாக்கிறவை இல்லையோ? சீதனம் டொலரிலை தரவேணும் எண்டு சொல்லத் தரகர்கள் பிடிக்கேல் லையோ?" என்று சொல்லிக் கொண்டே சிவா, எலும்பைப் பக்குவமாகக் கடித்து நொருக்கினான்.
"நீங்கள் என்ன சொன்னாலும், படிச் சவன் படிச்சவன்தான்." இவ்வளவு நேரமும்
So
வி
s
s,

தாம் சாப்பாட்டிலே கவனமாக இருந்ததை மறைப்பதற்காக தர்மா அண்ணர் இடையில் புகுந்தார். *
"நீங்கள் மெடிக்கல் போய் வந்திட்டியள். பேந்தென்ன? இவன் முரளியைப் turu i sv. ஐஞ்சு வருஷமர்கப் போகுது. பெண்டில் பிள்ளையளை விட்டிட்டுத் தனியா இருக் கிறான். படுத்தால் Medicare இல்லை. ஆனால், படிச்சவங்கள் தலைவர் பதவிக்காக ஒவ்வொரு சங்கமாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறாங்கள். பிள்ளைப்பேறு Lu refekat shupar வருவா. பிறகு Dole காசும் கிடைக்கும். அம்மம்மா பிள்ளையைக் கெடுத்துப் போடுவா ாண்டு.வெள்ளைக்கார சையில்ட் மயிண்டிங்'
'நாவிதன் குப்பையைக் கிளறினால் மஜர் நான் வரும். உதுகளை விட்டிட்டுச் சாப் விடுங்கோ. முரளியே சமைச்சவன். syssir - f60069T 9U Sri Lankan Restaurent வங்கினால் யாவாரம் புழையில்லாமல் போகும். '"
* மெய்யண்ண. கணேசு அவிட்டிருக்கிற கார் என்ன மேக்காம்."
கார் பற்றிய அறிவு ஞானத்தைப் பறை சிற்றியவாறு தங்கள் சாப்பாட்டினை மிகவும் விமரிசையாக முடித்துக் கொண்டார்கள்.
சாப்பாட்டுப் பீங்கான்கள் கழுவிக் கொண் -ருக்கும்போது, "நீங்கள் -ேதுகளை ஒதுங்க வையுங்கோ. நான் கனடாவுக்கு ஒரு போன் 'டுக்க வேணும். எடுத்திட்டு டக்கிண்டு ாறன் .”*
'சி நீ உந்தத் தண்ணியிலை போன் டுத்திட்டு டக்கெண்டுதான் வரப்போறாய். ாடு மாதிரி அடிச்சு டெலிபோனுக்குக் குடு."
Γ
ஹாலுக்கு வந்தார்கள். Spice centre-s) டுத்து வந்த டூயட்' படத்தை, டெக்கில் ரளி போட்டான்.
அக்கினிக் குஞ்சு

Page 41
டூயட்டோ? நல்ல கொப்பியோ?"
'கமரா கொப்பிதானாம் ஆனால், பிழை யில்லையாம்."
"" அப்ப நான் வரட்டே?' என்றார் தர்மா அண்ணர்.
'இரவைக்கு ஒரு இடத்தில சாப்பாட் டுக்கு வரச் சொன்னவை. எனக்குக் கொஞ்சம் கூடியும் போச்சுது, நேரை வீட்டை போய்க் கொஞ்சம் கண் அயருவம்."
'உங்களுக்கு என்ன அண்ணை? ஒவ் வொரு கிழமையும் எங்கையாவது காப்புக் கையாலை சாப்பாடு விழும்.'
*"உதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனவு வேணும் தம்பி, அது கிடக்க, இரவைக்கு உங்கடை புறோகிராம் என்ன?"
"சிவரவுக்குக் கூத்துக்கட்டுற வேலை, இண்டைக்கு கறுவல் வீட்டில் ட்ராமா பற்றி டிஸ்கஷனாம். சாந்தனுக்கு சனிக்கிழமை இரவு புரோகிறாம்என்ன எண்டதுதெரியுந்தானே?" அவருக்கு எங்கேயடா உதுகள் விளங்கப் போகுது? அவற்ர வயசுக்கு உதுகள் சரி வருமே?"
பேக்
தேவைகளுக்கு மட்டுமே தொலைே இப்பொழுது தேவை இல்லாதவைகளை தொடங்கி விட்டது. தொலை பேசியில் எ6 பெடுத்துப் பாருங்கள். ககைகளையும், நடிகர்களைப் பற்றியுமே பேசுகிறோம், தே யான காரியங்களைப் பூர்த்தி செய்வதற்கு தொலைபேசி மனதில் வைத்திருக்கிறது பேசியிடம் எத்தனை பேச்சுக்கள் வேண்டி
அக்கினிக் குஞ்சு

'தம்பி, வயசு ஒரு பிரச்சினையில்லை இந்த இங்கீலிசுதான். அதுமட்டும் வடிவ வந்தா, சிலரைப் போல நான் டிஸ்கோ ாண்டெல்லாம் அலையமாட்டன். உங்கடை வயசிலை நாங்கள் ஆடாத ஆட்டமே."
* "ஒமோம். இப்ப கொஞ்சம் ஆட்டமா இருக்கிறியள் அண்ணை. இங்கை படுங்கோ இப்ப கார் ஒடுறதும் வடிவில்லை, Fine கட்டினாப் பறவாயில்லை. Points அல்லோ வெட்டிப்போடுவான்.""
**மச்சான்,முரளி வீடியோவை நிப்பாட்டுச் நல்ல சாப்பாடு. பேசாமல் கொஞ்சம் நித்திரை கொண்டு எழும்புவம், பொழுது சாயட்டும். எழும்பினாப்பிறகு, மற்ற ப் புரோக்கிறாழு களைப்பற்றி யோசிப்பம்."
*அண்ணை, நீங்கள் என்ர கட்டிலிலை சரியுங்கோ. நான் இந்த செற்றியிலைகொஞ்சம் சரியிறன்.""
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரிலே பூத்த அந்தச் சனிக்கிழமை இரவு, நோக்கி நீளுகின்றது. ★
F-EF
பசியின் பங்கு தேவையென நம்பினோம். யும் தேவையாக்கி தொலைபேசி பேசத் தைப் பற்றி பேசுகிறோம்? ஒரு காள் குறிப் டைகளையும், உணவையும், முடிந்தால் வையாயின் எங்களுக்கு மட்டும் தேவை ம். எங்களுக்காக எத்தனை எண்களை பாவம் கிரகம் பெல் எங்களால் தொலை யிருப்பான்?
-எயு
39

Page 42
(எஸ். வைதீஸ்வரன் அவர்கள் கவிஞ க. பிச்சைமூர்த்தியினால் உருவான புதுக்க கவிதைகளிலே தெரியும். அண்மையில், அவுல "அக்கினிக் குஞ்சு"விற்காகவே எழுதி உதவி கவிதையைப் பிரசுரிப்பதிலே மகிழ்கின்றோம்.
புலம் பெயர்ந்
எஸ். வைதீ6
ஆயிரம் மலர்கள் அலையடித்தன. ஆஸ்திரேலியாவின் பூக் காட்சியில்பளபள வென்ற மனிதர் பல்வேறு நிறக் கன்னங் முத்த மிட்டுக் கொண்டு
"அற்புதம், அற்புத ஆடி நடந்த தருண * அன்பரே, அன்ப அப்படியே திரும்பி
இதழ் விரிந்த கருப்பு இங்கொன்றும், அங்ெ குழந்தைக் கண் விழிக கூப்பிட்டன என்னை,
40
 

நர், ஓவியர், சிறுகதை ஆசிரியர். கவிதை" இயக்கத்தின் தாக்கம் இவர் ஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்தார். அவர் பிய ‘புலம் பெயர்ந்த பூக்கள்" என்னும் ,9$一f.)
த பூக்கள்
ஸ்வரன்
களைப் போல்
வ்களை
நம்!’ என
r b; ரே" எனக் குரல் கேட் னேன்.
மலர்கள் கான்றும், ளுடன்
அக்கினிக் குஞ்சு

Page 43
"எங்கிருந்து வந் எந்த மாவட்டம், என்ற கேள்வியுட
"தாய் நாட்டில் புயல திக்கெட்டும் தெறித்து கருப்பு விதைகள் நாங்
அன்னியக் காற்றி மண் பிடிப்பின்றி, ஆடுகின்றோம் புண்ணியம்:யார் ெ புரியவில்லை-எங் கண்ணின் ஈரம் து கைகள் எம்மிடம் ! ஆனாலும்,
மண்ணின் நினைவு இ கருப்பு நெஞ்சுக்குள் நெருப்பாக நிற்கும் காலம் உறையும் வரை நான் கலங்கி நகர்ந்தேன்.
rßli6n unr
முகங்கள் தம் பெறுமதியை இழந்து கொ ஒளியிழந்து போக தாடைப்புறங்கள் சரிந்து ெ எலும்பு, சதை எவையுமே அற்ற மனிதன் 5 வாழ்கிறது சமூகம்.
காசைத் தவிர எதையுமே பார்க்க விரும்ப சொற்களின் நிறை குறைந்து தராசுகள் நிர்வி பொய்கள் நிறையேறிக் கொண்டு போகிறது.
வேடிக்கை என்னவென்றால் புகழினை
தராசுக்குள் இருந்து பொய்களை அவிழ்த்து விட்டார்கள்.
அக்கினிக் குஞ்சு-6

தது எம் நாட்டு நிறம்? இத்தகைய மலர் கூட்டம்?" ன் நின்றேன்.
டித்து, விழுந்த soir.
ல் ஒரு oss to 56YT Tui
சய்ததோ, assir டைக்கும் இல்லை;
ந்தக்
劈引
என்றன.
ணம்
ண்டு போகின்றன. கண்கள் சுருங்கி, சங்குத்தாய் நாக்கைத் தொட்டுச் செல்ல ான்ற பெயரை மட்டும் ஒட்டிக் கொண்டு
பவில்லை மனிதன். நட்பு, அன்பு என்ற பாணமாய் நிற்க இரண்டு பக்கங்களிலும்
த
விரும்பாதவர்கள் போல் நடித்தவர்களும் | பரப்பி வியாபாரம் செய்ய ஆரம்பித்து
-துஷ்யந்தன்
41.

Page 44
சிட்னி மாந இலக்கிய
தொகுப்பாளர்:- ம
தொலை பேசி அழைக்கின்றது. எடுக்கி றேன், அழைத்தவர் எஸ்.பொ. அவர்கள்"
"சோமு இந்திராபார்த்தசாரதிய ஒருக்கா சந்திக்க வேணும், நீரும் கட்டாயம் வர வேணும். மூண்டு பேருமா சேர்ந்து ஒரு இலக்கிய சந்திப்பு செய்ய வேணும். ஒரு கணம் நெஞ்சுக்குள் ஒரு மின்னல். எண்ணங் கள் விரிந்து பரந்து போகின்றன. இருவருமே இலக்கிய மேதைகள். டெல்லியில் இருந்து சிறுகதைகள், நாவல் என இலக்கியப் படைப்பு களை படைத்த இந்திரா பார்த்தசாரதி அவர் களால் டெல்லி, புதுச்சேரி, கனடா, போலந்து (வார்சா பல்கலைக்கழகம்) என li 6a Lusias sa 6a)i; கழகங்கள் பெருமையடைந்தன. தமிழ் இலக்கியத்தில் வைஸ்ணவம் என்று ஒரு ஆய்வினை ஆங்கிலத்தில் எழுதி கலாநிதி (டாக்டர்)யினை விரலில் கொண்டவர். I5frt-éis உலகத்தில் புதிய 'மழை காட்டியவர். அரைத்தமாவை அரைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா உலகம், இவரின் 'உச்சி வெய் யில்" என்ற குறுநாவல் மறுபக்க மாக திரையில் மலர்ந்து தங்கப் பதக்கம் பெற்று பெருமை யடைந்தது. இந்திய சாகித்திய பரிசு இவரைச்
42
 

நகரில் ஒரு
சந்திப்பு ாத்தளை சோமு
சேர்ந்து பெருமை தேடிக் கொண்டது. இவரைச் சந்திக்கப் போகிறவர் ஈழத்து சிறு கதை உலக முதல்வர் எஸ்.பொ. .
எஸ்.பொ என்று அழைக்கப்படும். எஸ். சொன்னுத்துரை அவர்களின் கதைகளை திரும்ப திரும்ப படித்து 'தமிழ் எழுதத்தொடங் கியவர்கள் ஈழத்தில் பலர். ஈழத்தில் இவரின் இலக்கியத்திறனுக்குத்தான் தேர்' எடுக்க வேண்டும். கண்ணாடி கூட இவர் எழுத்தை கடன் வாங்கும். யாழ் வாழ்க்கையை அப்ப டியே காட்டியவர். இவர் எழுத்தில் மயங்கிய வர்கள் ரசிகரானார்கள்; மற்றவர்கள் எழுத் தாளரானார்கள். பொற்றாமரைக் குளத்தில் விழுந்து எழும்பாத நக்கீரன் இவரின் விமர்சனத் தால் பேனாவை விட்டவர்களே பலர். இலங்கையிலும் நைசீரியாவிலும் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் பேசுவதே ஆசிரியர் பேசுவது போல்தான். இவரின் "நனவிடை தோய் தலில்தம்தமிழ் நடையை தேய்த்தவர் பலர். ாங்கும் எப்போதும் துணிந்தே உள்ளக் கருத்தை சொல்வதே இவரின் பலவீனம் ான்பர் -இல்லை அதுவே இவரின் பலம்.
அக்கி னிக் குஞ்சு

Page 45
இருவருமே எஸ்.பொ-இ.பா அண்ணா மலை பல்கலைக் கழகம் தந்த இலக்கிய மணி கள்; மலைகள் . . .? நான் எந்த மலை?. . . அவர்கள் இருவரும் சந்திக்கட்டும், சந்தித்து இலக்கிய சந்தம் அமைக்கட்டும். அதனை சேர்த்து தொகுப்பதை விட பெரிய இலக்கியப் பணி என்ன இருக்கிறது எனக்கு?.
ஐயா! நீங்கள் இருவரும் இலக்கியம் பேசுங்கள். நான் அதைத் தொகுக்கின்றேன். அதுதான் இலக்கியம். நான் பேசுவது இலக்கியம் அல்ல என்று சொன்னேன். சிறிது நேரம் யோசித்து ஒப்பினார் எஸ்.பொ.
இந்திரா பார்த்தசாரதியை சந்திப்பதென முடிவாகியது. சந்திப்பிற்கு திகதி குறிக்கப் பட்டது.
மவுண்ட் கோலா, அதுதான் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தங்கியிருந்த இடத் தின் பெயர். சிட்னிக்கு வடபகுதியாக உருவாகி வரும் புதிய நகர் பாதை வளைந்து நெளிந்து ஏறி இறங்கி ஓடிக் கொண்டிருந்தது. பத்தரை மணிக்கு இந்திரா பார்த்தசாரதிய்ை சந்திப்பதாகஏற்பாடு. மணியோ பதினொன்று. இன்னமும் கார் ஓடிக் கொண்டிருக்கிறது. எஸ்.பொ. டைமுக்கு போக வேண்டும் என்று கவலைப்பட்டார். அவர்கவலைதான் எனக்கும். ஆனால் இடையில் போக்குவரத்துப் பிரச் னைக்கு என்ன செய்வது?
பதினொன்னரைக்கு இந்திரா பார்த்த சாரதியைச் சந்தித்தோம். எனக்கு இரண்டா வது சந்திப்பு. எனவே எஸ்.பொ. அவர்களை இந்திரா பார்த்தசாரதிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இருவரும் அறிமுகமாகினார்கள்,
பத்தரை மணிக்கே வருவீங்கன்னு பார்த் தேன் என்ற இ. பா (இனி சுருக்கமாக அழைக் கின்றேன்) "இந்தியடைமுக்கு வந்திருக்கிங் களே!" என்று புன்னகைத்தார். இ. பா தங்கி யிருக்கும் இடம் சிட்னிக்கு வடபுறம். நான் இருப்பது தென்புறம். இரண்டு புறங்களுக்கும் நடுவில் எஸ்.பொ. அவர்கள். நான் எஸ்.பொ வைச் சந்தித்து புறப்பட்டுப் போனதில் தாமதம்.
சொல்லப் போனால் இந்த தாமதத்திற்கு நான்தான் காரணம். அதனைச் சொல்லி
வருத்தம் தெரிவித்தேன்.
அக்கினிக் குஞ்சு

அது குளிர் காலம். ஆதலால் வழக்கமான விசாரிப்புகள், இ. பா டெல்லியில் இருந்தவர் ான்பதால் குளிரை அனுபவித்தவர். ஊர், உலக குளிர் பேச்சுகளுக்குப் பின்னர் இலக்கியப் பேச்சு தொடங்கியது ஒலிப்பதிவுக் கருவியை தயார் செய்தேன். எஸ்.பொ பேசத் தொடங்
6: S.
அக்கினிக் குஞ்சு Frfurs @jäá டேட்டியை தொடங்குகின்றேன் , அக்கினிக் குஞ்சு மெல்பேன் நகரை மைய 10ாகக் கொண்டு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் நடாத்தும் ம 'சிகை-மாத இதழ். சில பிரதி களை தாங்கள் பார்த்திருக்கலாம் ,
இ. பா: பார்த்தேன். பார்த்தேன்.
எஸ்.பொ. தமிழ்நாட்டிலிருந்து எழுதிய கல்கி, சி.சு.செல்லப்பா, லா சரா,மணிக்கொடி எழுத்தாளர்கள், புதுமைப்பித்தன், பிற்கா லத்தில் ஜெயகாந்தன், ஜான ரொமன் நா. பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரின் எழுத்தக் கிளை விரும்பி படித்த8 ர்கள் ஈழத்து எழுத்தாளர்கள். ஆனால் டெல்லியில் இருந்து கொண்டு எழுதிய உங்களின் எழுத்துக்களை பும் விரும்பிப் படித்தார்கள் உங்களுக்கென்று ஒரு வாசகர் கூட்டம் ஈழத்தில் இருந்திருக் கிறது. முக்கியமாக உங்களின் மழை என்ற நாடகம் க. பாலேந்திராவினால் மேடையேற் றப்பட்டது. முதலில் தாங்கள் மழை நாடகத் துடன் பேட்டியை தொடங்குவோம். மழை நாடகம் எந்த அருட்டுணர்வில் -இல்லாவிட் டால்- எந்தப் பின்னணியில் எழுதினிர்கள் என்று வாசகர்களுக்கு சொல்வீர்களா?.
இ. பா.: மழை எனது முதல் நாடகம், முதல் நாடகம் என்று சொல்லும்போது நான் இலக்கிய உலகிற்கு அறிமுகமானது சிறுகதை மூலம் தான். பிறகு நாவல்கள் , 1970ல்தான் மழை எழுதினேன். மழையை முதலில் நாவ லாக எழுத வேண்டுமென்றுதான் நினைத் தேன். நினைத்ததோடு நில்லாமல் நாவலாக எழுதிவிட்டேன், அதாவது ஒரு பெரிய நாவ லின் ஒரு பகுதியாக அது இருந்தது, ஆனால் அது திரும்பப் படித்தபோது அதில் நாடக அம்சங்கள் இருப்பது தெரியவரவே நாடகமாக எழுதினால் அது சிறப்பாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. இதில் நாலே கதா
垒3

Page 46
பாத்திரங்கள். மனப்போராட்டங்கள். இதனை நாடகமாக எழுதிப் பார்த்தால் ஒரு வேளை அதனுடைய உணர்வுக்ள் அழுத்தமாக வைக் கப்படும் என்று எனக்குத் தோன்றியது. பல நாடகங்கள் பார்த்திருக்கின்றேன். ஆனால் நாடகம் எழுதத்துணியவில்லை. 1970 வரைஏன் என்றால் தமிழ்நாட்டில் பார்த்த அனேக மான பெரும்பாலான நாடகங்கள் எனக்கு சமாற்றத்தை அளித்தன. "
எஸ்.பொ- சபாநாடகங்கள்.
இ. பா.: ஆம். சபாநாடகங்கள். ஒரு நாடகம் எழுதும் போது எப்போது அது பரிபூரணமான வடிவம் பெறுகிறது என்றால் அது அரங்கேறும் போதுதான். அதனை உறுதி யாகவே நம்புகின்றேன். நாடகத்தை எழுதிப் பார்ப்பதோடு நிற்காமல் அது அரங்கேறினால் தான் அது வடிவம் பெறுகின்றது என்கிற காரணத்தினால் அதனை அரங்கேற்ற யார் இருக்கின்றார்கள், என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதனால் நாடகம் எழுதத் துணிய வில்லை. ஆனால் அதே நேரத்தில் சென்னை யில் போட்ட நாடகங்களைப்போல டெல்லியில் போட்ட ஒரு சபா நாடகக் குழுவினர். தட்சண பாரத நாடக சங்கத்தார்- எனக்கு அறிமுகமா னார்கள். அதன் செயலாளர் மணி என்பவர் துடிப்பான இளைஞர். அவர் என்னிடம் எனக்கு நாடகம் எழுதித் தாருங்கள் என்றார்.
நான் அவரிடம் சொன்னேன், நான் நாடகம் எழுதித்தரத் தயார். ஆனால் நீங்கள் மேடையேற்றத்தயாரா? நிச்சயமாக இந்த உறுதி மொழி தந்தால்தான் என்னால் நாடகம் எழுதமுடியும். எத்தகைய விமர்சனம் வந்தாலும் உங்கள் குழுவினரே பலர் எதிர்த் தாலும் நீங்கள் மேடையேற்ற உறுதி என்றால் தான் நான் நாடகம் எழுதத்தயார் என்றேன். சரி என்றார்; எழுதினேன். நாடகத்தை படித்துப் பார்த்தார். நாடகத்தில் வருகிற பெண் பாத்திரத்தை ஏற்று நடிக்க நாடகக் குழுவில் உள்ள பெண்கள் யாரும் தயாராக இல்லை. இந்தப் பிரச்னையை நீங்கள்தான் தீர்த்து வைக்கவேண்டும் என்றார். நாங்கள் நாடகம் போடத்தயார், இந்த நாடகத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு இருக்கிறது, கண்டனம் இருக்கிறது. இதையெல்லாம் விவாதித்தோம். மற்றவர்கள் ஆதரவு தரவில்லை. ஆனாலும்
44

நான் உங்களுக்கு வாக்குறுதி அளித்த காரணத்தினால் இந்த நாடகத்தை மேடை யேற்றுகின்றேன். ஆனால் பெண் பாத்தி ரத்தை தரவேண்டியது உங்கள் பொறுப்பு 6T6 or it.
அதே நேரத்தில் க.நா.சு. டெல்லியில் தங்கியிருந்தார். அவரின் மகள் துடிப்பான பெண். ஆனால் நாடகத்தில் நடித்த அனுப வமே இல்லை என்றாலும் நாடகத்தின் பிரதியை அவளிடம் கொடுத்தேன். இதை படித்துப்பார். இதில் வருகிற பெண் பாத்தி ரத்தை ஏற்று நடிக்கத்தயாரா என்று கேட் டேன். அவர் அதற்கு நான் நாடகமே நடித்த தில்லை என்றாள். நீ பேசும் போதே நடிப்பது போல்தான் இருக்கிறது என்றேன். ஆனால் உனக்கு இதில் நடிப்பதில் ஆட்சேபனை இருக்குமானால் சொல்லிவிடுஎன்றேன். அவள் எதுவும் சொல்லாமல் நாடகப் பிரதியை படித்துப் பார்த்துவிட்டு நடிக்கிறேன்என்றாள். பிறகு நான் நாடக சபா மணியிடம் அறிவித் தேன். பிறகு அந்தப் பெண்ணை மணிக்கு அறிமுகப்படுத்தினேன். அந்தப் பெண் பெயர் ஜமுனா. நாடகத்தின் ஒத்திகை நடந்தது.
அரங்கேறியது. அரங்கேறும்போதுஎப்படி வரவேற்பு இருக்குமென்று தெரியவில்லை. எனவே இந்த நாடகத்தை டெல்லியில்உள்ள ஹைட் பார்க் தியேட்டரில் போட்டோம். டிக்கெட் இல்லை. மற்ற நாடகங்களுக்கு டிக்கெட் நன்கொடை இருக்கும். இது பரிசோ தனை நாடகம் என்பதால் அழைப்பு அனுப்பி எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதென்று. பார்க்கத் துணிந்தார்கள். அன்று நடிகர் சேர வின் அரசியல் மீட்டிங் கூட்டம் நடந்தது. அந்தக்கூட்டம் நாடக தியேட்டருக்கு அருகில் உள்ள ரீகல் பாக்கில் மாலை 6 மணிக்கு நடந் தது. சிண்டிகேட் காங்கிரஸ் கூட்டம். காமராஜ் காங்கிரஸ் கூட்டம், பெரும் பான்மையாக டெல்லியில் தமிழர்கள் சிண்டிகேட் காங்கிரஸ் ஆதரவாளர்கள்தான், சோ ஒரு பிலிம்னட் ராக்ஷன். கூட்டம் நாடகத்திற்கு வருமாங்கிற சந்தேகம். எனவே ஏழு மணிக்கு வைக்கிற நாடகத்தை எட்டு மணிக்கு வைத்தேசம் கூட்டம் முடிந்து வரட்டும்னு ஆனால் அந்தக் கூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் ஏழு மணிக்கே ஹவுஸ் புல்லாகிவிட்டது. நான் மண்டபத்தின் பின்னால்உட்கசர்ந்திருந்தேன்.
அக்கினிக் குஞ்சு

Page 47
நாடகத்தை பார்த்தார்கள். ஆனால் இது எப்படி ரியாக் பன்னுதுன்னு அவங்களுக்கு தெரியல்ல. இது ஒரு பரிசோதனை நாட கம்ங்கிற காரணத்தினால் என் பக்கத்தில் இருந்த ஒரு அம்மாள் கேட்டார். நாடகம் முடிந்துவிட்டதா எல்லாரும் எந்திரிக்கிறாங் களேன்னு. நான் முடிஞ்சிருச்சின்னேன் . உங்களுக்கு எப்படி தெரியும்னு, அந்த அம்மா கேட்டாங்க. நான் தான் இந்த நாடகத்தை எழுதினேன்னு சொன்னேன். ஆக இது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி.
தமிழ் நாடகங்களைப்பற்றி மோசமான கருத்தை கொண்டிருந்த பத்திரிகைக் காரங்க யாரும் டெல்லியில் விமர்சனம் எழுத வாரதில்ல ஆங்கில பத்திரிகைக் காரங்க. ஆனா நாங்க அவங்கள கூப்பிட்டிருந்தோம், அ வ ங் க நாடகத்த ஒரு வித்தியாசமான நாடகம்னு எழுதினாங்க. இதுதான் இந்த மழை நாடகம் பிறந்த கதை வளர்ந்த கதை
எஸ். பொ: மழை நாடகத்தை தவிர வேறு நாடகங்கள்?
இ பா: மழை நாடகம் தந்த உற்சாகத் தின் காரணமாக அடுத்ததாக போர்வை போர்த்திய உடல்கள் என்ற நாடகம் எழுதி னேன். அதனையும் டெல்லி தட்சண பாரத சங்கம் மேடையேற்றினார்கள், மழை நாடகம் முடிந்ததுமே மணிக்கும் ஜமுனாவுக்கும் திருமணம் ஆகியது. நாச்சியார் திருமொழி படிச்சா கல்யாணம் ஆகுங்கிற மாதிரி மழை நாடகம் போட்டா கல்யாணம் ஆகுங்கிற மாதிரி ஆயிருச்சு. மழை நாடகத்தை மூனு குருப் போட்டிருக்காங்க. மூணு குரூப்பிலயும் மூணு கல்யாணம் நடந்திருக்கு.
போர்வை போர்த்திய உடல்களை இதே குரூப்தான் போட்டாங்க. மூனாவது நாடகம் காலயந்திரம். காலயந்திரத்தை போடமுடியு மான்னு தயங்கினாங்க . அப்பறம் ரொம்ப நாள் கழிச்சி போன வருசத்துக்கு முந் தின வருசம் பாண்டிச்சேரியில நான் இயக்குனரா இருந்த போது நாடகம் போடப்பட்டது. அதை டைரக்ட் செய்தவர் ராமானுஜம். பிறகு நந்த னார் கதையை ஒரு நாடகமா எழுதினேன். அது முதல்ல இந்தியிலதான் அரங்கேறியது. நந்தன் கதை நந்தனார் கதையா இருந்தா
அக்கினிக் குஞ்சு

லும் நந்தனார் கதையை பற்றி ஒரு மறுபரி சீலனையா இருந்தது. அது மொதல்ல அரங்கேறியது இந்தியில டெல்லியில இருக்கிற National School of Dramasi) uliss 95 Gusii அந்தக் கதையில் ரொம்ப ஈடுபாடு இருந்த தினால இந்தியில மொழி பெயர்க்கப்பட்டது. இதை மொழி பெயர்த்தவர் டாக்டர்சுமதிஐயர். பிறகு தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ராஜி இயக்க தமிழில் அரங்கேறியது. இவரும் அதே பள்ளியைச் சேர்ந்தவர்.
XXXXXXXXXXXXXXX X XXXX
ஒரு சொல்
உங்களுக்காக எல்லோரும் அழுதுள்ளார்கள் கண்ணில் நீர் இல்லாமல் போகும்வரை
கவிதைகள் முடிக்கப்பட்டும் புதிதாய் தொடங்கப்பட்டும் இன்னும், வருவதற்காக முனகிக்
கொண்டும்
மலையகமே எல்லாம் முடிந்தபின் இன்னொன்றுக்காய் காத்திருக்காதே f
யோக எழுந்து கையையும், காலையும் முகத்தையும் பார்.
பின் அவற்றைக் கழுவிக்கொண்டு பூமியின் பரப்பிற்கு வா! உன்னை மனிதனென பிரகடனப்படுத்து ஒரு கொடிக்குள் கெதியாய் கெதியாய்,
அவர்கள் உன்னைப் புதைக்கப்
போகிறார்கள் இவர்கள் உன்னை மறக்கப் போகிறார்கள் அதற்குள் கெதியாய் கெதியாய்.
×××××××××××・×××××××××
45

Page 48
எஸ்.பொ: சிவகுமார் நடித்த மறுபக்கம் திரைப்படம் நாடகமா வந்ததா?
இ. பா: நாடகமா இல்ல. குறுநாவலா வந்தது. குறுநாவலாக வந்த போது அதன் தலைப்பு உச்சி வெய்யில், இது சென்னை வாசகர் வட்டத்தில் புத்தகமாக வந்தது. ஆனால் வாசகர் வட்டத்தில் பரபரப்பான ஆதரவு இல்லேங்கிற காரணத்தினால் இந்த நாவல் பலபேருடைய பார்வைக்கு படாம போய் விட்டது. 1990ல் டைரக்டர் சேது மாதவன், நல்ல படங்கள தயாரிக்கணும் கிற முறையில என்னெ அணுகினாரு. அவர தேசிய திரைப்படக் கூட்டுத் தாபனம் பல சிறந்த டைரக்டர்கள் வரிசையில் பதிவு செய் ருந்தது. அதில் சேதுமாதவனும் ஒருத்தர் குறைந்த பட்ஜெட்டுல படம் தயாரிக்கிற திட்டத்தில் சேது மாதவன் வெந்து தணிந்த காடுகள் என்ற குறுநாவலை படமாக்க லாம் என்றார். நான் குறைந்த பட்ஜெட்டுல தயாரிக்க போறேன்னு சொல்றீங்க, அதனால் நீங்க உச்சி வெய்யில படிச்சி பாருங்கன்னு சொன்னேன். உச்சி வெய்யில படிச்சாராம் அப்புறம் உச்சி வெய்யில எடுக்கிறேன்னாருஉச்சி வெய்யில தமிழ் நாட்டுல நடக்கிற கதை வெந்து தணிந்த காடுகள் டெல்லியில் நடக்கிற கதை, தமிழ்ல எடுக்கிற படம்கிறதுனால தமிழ் நாட்ல நடக்கிற கதைய சேதுமாதவன் எடுத் தாரு அப்படித்தான் உச்சிவெய்யில் படமாகி யது. உச்சிவெய்யில்னு ஒரு படம் ஏற்கனவே வந்ததினால மறுபக்கம்னு பெயர் வைத்தோம்,
எஸ்.பொ.: இலக்கிய விசயத்தை கொஞ் சம் நிறுத்திட்டு உங்களைப்பற்றி Personal ஆ பேசுவோம். வாசகர்களுக்கு உதவும்,
இ.பா.: இலக்கிய விசயமே பேசலேன்னு
நெனைக்கிறேன். (சிரிப்பு)
எஸ்.பொ.: இலக்கியத்திற்கு பிறகு வரு வோம். நீங்க பிறந்த ஊரு?
இ.பா.: கும்பகோணம். படிச்சதும் கும்ப
கோணம் காலேஜ், பிறகு அண்ணாமலை யுனிவர்சிட்டி. , .
6
:町
G

*கும்பகோணம் என்றதும் மாமாங்கம் னைவுக்கு வந்தது இலங்கையில் மட்டக்களப் ல் மாமாங்கம் திருவிழா சிறப்பானது.மாழரங் த்தில் பூக்கிற குறிஞ்சிமலர் ஞாபகம் வருவது |லக்கியமானது. நா. பார்த்தசாரதியின் றிஞ்சிமலர் தமிழ் இலக்கியத்தில் பூத்த ஒரு லர் அல்லவா?.."
எஸ்.பொ.: கும்பகோணம்தான் ஜானகி ாமனின் ஊரும். .
3. UIT.: ஜானகிராமன் தஞ்சாவூர் ாவட்டம் கும்பகோணத்துக்கும் பக்கத்தில.
எஸ்.பொ. தேவன் கும்பகோணம்னு நனைக்கிறேன். கும்பகோணம் எப்பவும் ஒரு த்துவ பரம்பரை தந்திருக்கு.
இ. பா.: கு.ப.ராவுக்கும் கும்பகோணம் ான். பிச்சமூர்த்திக்கும் கும்பகோணம்தான். ரு ஆச்சரியமான விசயம் என்னன்னா கும்ப காணத்தில படிக்கிறபோது எனக்கு ஆசிரியர் ானகிராமன்,
stsio. Ghuir ... : கும்பகோணம் வெற்றி லக்கு பேர்போனதுன்னு சொல்வாங்க
இ.பா.: கும்பகோணம் வெற்றிலை காஞ்சம் காட்டமா இருக்கும். டெல்லியில னாரஸ்பான்னு சொல்ற மாதிரி கும்ப 'காணம் வெத்தில பனாரஸ்பான் மாதிரி ாட்டமா இருக்கும்.
G Fryp: கும்பகோணம் கொசுவுக்கும் 'பர் போனதுன்னு சொல்வாங்கி.
இ.பா. : ஒரு காலத்தில. ஆனா இப்ப இந்தியா பூராவுமே கொசு இருக்கே
(சிரிப்பு)
இத்திரா பார்த்தசாரதியின் மிகப்பெரிய இலக்கிய அம்சமே நிஜத்தை ஒப்புக்கொள்வது. அது அவருடைய இலக்கியத்தில் மட்டுமல்ல iனிப்பட்ட பேச்சிலும் இருக்கும். அதுபலருக்கு டிக்காதாம். அவர்கள் நிச்சயமாய் பொய்மை பூசி மினுக்கிகளாக இருக்கும் கொசு இருப் தைக்கூடபலர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்."
எஸ்.பொ.: படிச்சி முடிச்சது கும்ப கோணம் தானே?
அக்கினிக் குஞ்சு

Page 49
3. Ur. : i. 67. Unders கும்பகோணம் காலேஜ்ல. எம்.ஏ. படிச்சது அண்ணாமலை யுனிவர்சிட்டியில.
எஸ்.பொ. (ஒரு பரபரப்புடன்) அண்ணா மலையில எந்த ஆண்டு படிச்சிங்க? ஏன்னா நான் அண்ணாமலையில 50-52லபடிச்சேன்.
இ.பா. 52ல தான் நான் படிச்சேன். "அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழுக்கு பல இலக்கிய வித்துவான்களைத் தந்திருக்கிறது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கால் வைப்பதே புண்ணியம் என்பார்கள். அந்த அண்ணாமலையில் இருந்து இந்த இரு இலக்கிய மலைகள் வந்திருக்கின்றன."
எஸ்.பொ.: 52ல நான் கிறிஸ்டியன் காலேஜ்ஜாக்கு போயிட்டேன்.
இ.பா: 52ல நான் திருச்சி நெசனல் காலேஜ் போயிட்டேன்.
எஸ்.பொ. அப்ப ஏ.சி. செட்டியார் தான் தமிழ் புரபசர்
இ. பா எனக்கும் அவர் தான்
எஸ்.பொ. கொஞ்சம் காலம் ஆர். கே. சண்முகம் செட்டியார் வைஸ்சான்ஸ்சலரா இருந்தாரு.
9) . u ar: Qas (r esö55F நாள்னு நெனைக் கிறேன்.
எஸ். பொ: மனவாள ராமே?னுஜம் தான் நான் இருக்கேயில இருந்தாரு
இ. பா. நான் அண்ணாமலை யுனிவர் சிட்டியில இருக்கிறபோது என்னெ 15 நாள் சஸ்பென்ட் பன்னிட்டாங்க. அப்ப ஒரு ஸ்ரைக் நடந்தது. 1950ணு நெனைக்கிறேன். s9 UJ ~J நான் கம்யூனிஸ்ட் பார்ட்டி. பார்ட்டி டிக்கெட் எனக்கு உண்டு.
எஸ். பொ: நானும் கம்யூனிஸ்ட் பார்ட்டி தான் அப்ப,
"நானும் கம்யூனிஸ்ட் பார்ட்டிதான் STSðir gy எஸ். பொ சொன்னதுமே என் நெஞ்சில் சில நினைவுகள், . எஸ்.பொ வைப்போல் தான் ஜெயகாந்தனும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தான் வந்தார். சிவந்த தாமரை தான் தமிழுக்கே ஜெயகாந்தனை அறிமுகப்படுத் தியது. காலப்போக்கில் இவர்கள் இருவருமே
அக்கினிக் குஞ்சு

கம்யூனிஸ்ட் கட்சியோடு முரண்பட்டார்கள். ஒரு கட்டத்தில் எஸ்.பெரவை தாக்குவதே தொழிலாகக் கொண்டார்கள் முற்போக்குக் காரர்கள். பதிலுக்கு எஸ்.பொ விடுவாரா? தமது அத்தனை அஸ்திரங்களையும் பிரயோ கித்து "சமர் செய்து நற்போக்கு இலக்கியத் தையே தமிழுக்கு தந்தவர் எஸ்.பொ. மகாகவி பாரதியின் மானிடமும் முற்போக்கும் எந்தக் கட்சிக்கும் சொந்தமில்லை. மானிடத்திற்கு சொந்தமானது. மானிடத்திற்கு சொந்தமான முற்போக்கு இன்றும் இருக்கிறது. அதற்காக ஆங்காங்கே போராட்டம் நடந்து கொண்டிருக் கிறது. லெனின் கண்ட ரஷ்யாவில்கூட அது நடந்து கொண்டிருக்கிறது. அதனை நடத்து பவர்கள் மனிதர்கள்-கட்சிகள் அல்ல! கட்சிக் கான முற்போக்கு ரஷ்யாவைப்போல் தோல்வி யையே தரும்."
இ.பா: நான் அந்த ஸ்ரைக்கில முக்கிய பங்கெடுத்தேன். வெங்கடகிருஷ்ணமாச்சாரி. அவரு அனந்தசயனங்காரின் மகன். அவகும் கம்யூனிஸ்ட் ஒரு 15 பேரை சஸ்பெண்ட் செஞ்சாங்க். அந்தக் காலத்தில் அறிவு பூர்வ மான ஸ்ரைக் நடந்திருக்கு. இன்று தமிழ் நாட்டு காலேஜ்களில் பெரியவர் ரஜினியாகமலா என்றும் குஷ்புவா-கெளதமியா என்றும் கட்சி போட்டு ஸ்ரைக் a Pi is or if str rib. வருங்கால சிற்பிகளின் நிகழ்கால எண்ணங் களே இதுவானால் தமிழகத்தின் எதிர்காலம் புதிர் தான்? .
எஸ்.பொ: அப்புறம்?
இ. பா:52- 15ல திருச்சி நெசனல் காலேஜ்ல இருந்தேன். அப்பறம் டெல்லிக்கு வந்தேன். 55 ல இருந்து 80 வரைக் கும் டெல்லிலதான். இடையிலே 5 ஆண்டுகள் போலண்டு வார்சா யூனிவர்சிட்டியில விசிட்டிங் புரபசரா இருந் தேன்.
எஸ்.பொ. நீங்க ஆரம்பத்தில எழுத்தை சிறுகதையோடுதான் தொடங்கினேன்னு சொன்னிர்கள்.
இ.பா: ஆரம்பத்தில நாவல் எழுதினேன். மாணவனா இருந்த போது ஒருநாவல் எழுதி னேன். அது பிரசுரமாகல்ல. பிரசுரிக்கவும் முயற்சிக்கல்ல. அது கையெழுத்து பிரதியாவே இருந்தது ஒருகால கட்டத்தில் ஏன் a6Das களை பிரசுரிக்க யோக்கியதை இல்லேனு
4.

Page 50
நெனச்சேன். அதனால எந்தப் பத்திரிகைக் கும் அனுப்பல்ல. 63ல ஆனந்த விகடன்ல நல்ல கதைகளை பிரசுரிக்கிற முயற்சியில முத்திரைக் கதைகளை போட்டாங்க. ஜெய காந்தனின் சிறுகதைகள் முத்திரைக்கதையாக வந்தது. அப்ப.
சோமு: அந்தத் கதையை நான் ஆனந்த விகடன்ல படிச்சேன். அருமையான கதை,
இ. பா: அப்பரம் வரிசையா என்னுடைய கதைகள் அனைத்தும் முத்திரைக் கதைகளா வந்தது. ஒருமாதம் ஜெயகாந்தன் கதை வரும். அடுத்த மாசம் என்னுடைய கதை, இதில எனக்கு உற்சாகம் வந்தது. அப்ப தீபம் பார்த்தசாரதி டெல்லிக்கு வந்தார்.
அவரு டெல்லிக்கு வந்த நோக்கம்ே டெல்லியவைச்சு நாவல் எழுதணுங்கிறதுதான் . ஒரு மாசம் தங்கி இருந்தாரு, பிறகு என்னால் டெல்லிய வைச்சு எழுத முடியாதுன்னு பார்க்கி றேன். ஏன் நீங்க எழுதுங்களேன். அப்படின்னு தீபம் பார்த்தசாரதி சொன்னாரு. டைட்ல அவரே தந்தாரு. தந்திரபூமி. அவரு எப்போ துமே டைட்ல வைச்சிட்டுதான் நாவல எழுது வாராம். என்னையும் டைட்ல குடுத்திட்டு எழுதச் சொன்னாரு. டெல்லியில உள்ள அரசி யல் சாகசம், தந்திரங்கள் சாணக்கியங்கள் என்பனவற்றை விளக்குவதாக எழுதுங்கள் என்றார். தலைப்பை குடுத்திட்டாரு. ஆனா என்ன எழுதணுங்கிறது என் வேல. அதை நான் தான் தீர்மானிக்கணும்னேன். ஒத்துக் கிட்டாரு. அதன்படி தீபம் இதழ்ல நாவலை எழுதினேன். அதுதான் பிரசுரமான முதல் நாவல்.
எஸ்.பொ. நீங்க சிறுகதை எழுதும் போது உங்களுக்கு Inspiration ஆக திகழ்ந்தது யார் ஜானகிராமனா? அல்லது வேறு யார்? எனக்கு ஜானகிராமன்ல வலு ஆதர்சம்.
இ.பா ஜானகிராமன் என்னுடைய ஆசிரி யர். அவர் கதையை விரும்பி படிக்கிறவன் கு.ப.ரா. கதைகளையும் விரும்பி படிக்கிறவன்: புதுமைப் பித்தன் இம்புளுவன்ஸ் மோர் தென் அதர் பியூபிள்
எஸ்.பொ: ஏன்னா அவரின் ஆளுமை
in a
4.
:

புதிதாக சிறுகதை எழுத வருகிறவர்கள் துமைப்பித்தனைப் படிக்காமல் வரக்கூடாது. புதுமைப்பித்தனைப் படித்து விட்டே சுஜாதா இப்படி சிறுகதை எழுதுவது வேறு கதை) ஜாதா சொன்னார். புதுமைப்பித்தனின் டவுளும் கந்தசாமியும் பலதடவை நான் UAb து, அவருடைய எழுத்தில் உள்ள கிண்டல் டை புதிய இலக்கிய வடிவம். Savi soas லையக மக்களைப் பற்றி அவர் எழுதிய றுகதைதான்-துன்பக் கேணி, திருநெல் வலில் இருந்த அவரை தோட்டத்தொழிலாள ன் துயரம் எப்படி பாதித்தது என்பதை கண்டு டிக்க ஆய்வே தேவையில்லை-- புதுமைப் த்தனின் திருநெல்வேலியில் இருந்து நிறைய மிழர்கள் வெள்ளைக்காரன் காலத்தில் பிழைக்க" கண்டிச்சீமைக்குப் போயிருக்கிறார் ள். அந்தத் துன்பக் கேனியில் எங்கவி பண்கள் அழுத சொல் மீட்டவர்"தாள் துமைப்பித்தன்'
இ.பா: அவருடைய எழுத்தில் உள்ள ண்டல் என்னெ வெகுவா கவர்ந்தது. ான கிராமனின் எழுத்தில் எனக்கு பிடிப்பு திகம்தான். எல்லாவற்றையும் உள்வாங்கிக் காண்டு எழுதுவதுதான் சிறப்பானது.
எஸ் பொ: என்னைப் பொறுத்தவரையில துமைப் பித்தன் கதைகள் என்னை ஆரம்பத் ல் தாக்கத்தை ஏற்படுத்தின. புதுமைப் த்தன் பரீட்சார்த்தமா நிறைய எழுதினார். திய நடை, புதிய பார்வை, புதிய உத்தி ல்லாம். ஆன? கதையின் மெருகுதன்மையை ரு சங்கீதத்தின் லலிதத்தை கொண்டு வந்தது ானகிராமன் தான்.
இ.பா: இருக்கலாம். ஆனால் நீங்க சால்ரது கதை பின் வடிவம் கதையின் கூர்மை புதுமைப்பித்தனிடம் இருந்தது போல ற்றவர்களிடம் @5脑55T* தெரியவில்லை.
எஸ்.பொ:புதுமைப்பித்தனுடைய சமுதாய ார்வை கூர்மையாக இருந்தது.
3. LIT 3 அதைத்தான் சொல்றேன். முதாயப்பார்வை இல்லாமல் இலக்கியம் இல்லையே!
(இன்னும் வரும்)
அக்கினிக் குஞ்சு

Page 51
CPA ႏွစ္ဗူး
ROWAN HARMAN
Certified Practisin
Registered Tax A
LicOns ed Company
R. HARMAN 8 ASSOCIATES
75 Robinson Street
DAN DENONG 3175

791 2888 706 7060
MASA. CPA, ACIS
g Accountant
gent
Auditor

Page 52
AKKIMI KUNCHU 10 th Issu|
Le Pine Fun
ஆசிய சமூகங் கலாசார பாரம்பரிய சிறந்த சேவை
24 Hou 7 Days
Ca// now for a SSi,
funerals and pre
O ANC
737 PFFF}CeSS H
WOR
27 McDoF?a /d
OAK
7 603 Dan) den on7
Who can you turn to?
Printed and PublishB{ỉ by M. A. Rahman at
on behalf of PRIYA PUBLICATIONS,

ө 1994 Ragd. No. 0989067 B
eral Services
is6rfleöT *Lou, ங்களுக்கு அமைவான யை அளிப்போம்
rs a Day a Week
stance or advice of
'paid funeral p/ans,
I ENONG
"fghway 794 057 1
DA LLOC
Street 58O844W
KLEIGH
9 Road 5690585
The people at Le Pine
AR prints. 375/8, Acct Road, Madras -600024 AUSTRALIA. Editor: YAL. S. BASKAR