கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொன்மலர் தோழர் வி.பி நினைவு வெளியீடு

Page 1
T.
WAN AWA
W
M W W
W W
 

AAN W W NN
l N W W
W
W

Page 2
春春春��<== s]毫春�-春
s.
 
 

----흡拿春����参见�春
--参见
参见 参|

Page 3
கிரினப்து வருடம்
செப்டம்பர் ?? 参 6. LT 6505
PON MALAR - COM.RA DE V.P. CO
இம் மலரின் ()
吕 ミキ
"w
 

F
திருவள்ளுவர் ஆண்டு TLDGIDIU 参 : கணினி
MMEMORATIVE PUBLICATION
னைவு வெளியீடு
இதழ்கள்
தமிழர் விடுதலுைக்கூட்டணி
Mrs. Silla W. R.D. Badalalaike M.P. 5.
திருமதி ஜீமாவோஆர்டி பண்டாரநாயக்கர் பாஉ.
Com Ilumis. Patty of Sri Lanka ל
இலங்கைக் கம்யூனினப்ட் கட்சி
Mr.K.B. Ratnayake MP. g
திரு.கே.யிஇரத்திநாயக்கரீ பாட
Lanka Sarna Samaja Parly 11
வங்கா சமசமாஜக்கட்சி
Mr. Pieter Keune11a1 ( for LIET M.P.) 13
திரு.பீற்றர் கெனமன் ( முன்னாள் பாஉ)
Mr. Wasudeva Nanayakkara. M.P. 15
திருவாகதேவ நாணயக்கார பாட
Mr. Mangala Moonesinghe M.P. 17
திருமங்கள் முனசிங்க பாட
Mr. Hector Abhayavardhana 19
திரு.ஹெக்டர் அபயவர்த்தனர்
The Salvation Ally - OLL wa
இரட்சணிய சேனை - ஒட்டாவா திருமு.சிவசிதம்பரம் (தலைவர் த.வி.கூ)
Dr. J.G. Anderson M.D, 2.
டாக்டர் ஜே.ஜி.அண்டர்சன் எம்டி
British High Commission 22
பிரித்தானியத் தூதுவராலயம்
Dr. Rasa. N. Nathan M.D. 23
Friends in CELawa 24
ஒட்டாவா நண்பர்கள் 25 V.P. Bils Fārevel Nation
M.S.Guru & Mr.S.Rasaratnail. 27
திரு.செ.குரு, திரு.க.இராசரெத்தினர்
N.S.S.P. Press Iclas:
தேழர் வியி- வாழ்வின்படிகள் 29 அமிர் பற்றிய சிறு நினைவுகள்-அமரர் வ.பொ. 33 தோழர்விபியின் நியூயோர்க் மாநாட்டு உரை 35
EPE

Page 4
参 பொன்
9 PONIMALAR - COMRADE W.P, CO
இம் மலரின்
திரு.மாவைசேனாதிராசா (முன்னாள் பாட) திரு.வீஆனந்தசங்கரி ( முன்னாள் பா.உ) 4[} திருஆமகாவிங்கம் திரு.சிவாகப்பிரமணியம் திருமதிமங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் 4
திரு.கதிர்பரானந்தம் 7
திரு.விகந்தனைக் 斗器 திரு.கரிகாலன் 4
திருகுவிநோதன் 5 திருஇ.வே.செல்வரெத்தினர் 53 டாக்டர் இராசா.என்நாதன் (தமிழாக்கம்) 55
பண்டிதர் கநாக்விங்கம் 57
திருஇவிசாகவிங்கம் 59 திரு.பொசச்சிதானந்தம் Él
திரு.அழகு குணசீலன் (முன்னாள் பfஉ) f திருஇதயானந்தா திரு.க.சிவராமலிங்கம் 5 கணுக்கேணியூர் திருதுங்கரலிங்கம் ffs திருஆர்பிசின்னத்தம்பி திரு.சிதவராசா திரு.கிருஷ்ணா வைகுந்தவரசன் 8
கRைhானி ஜனசமூகநிRைuர் 68
கலாநிதி பார்வதி கந்தசாமி 9.
திருசிசெய்வரெத்தினம் 구 ||
திருஇராகவன் 72
திருகேயிநடனசிகாமணி 73 அளவை திருபூரீ ஒஸ்லாந்து திரு.விசிவலிங்கம் לד திரு.செ.வரதராசா 7ழ திரு.கனகி.மனோகரன் 8) திரு.பொ.கனகசபாபதி 81
சின்னப்பuதப்
திரு.சிவசிறிதரன் Sf திரு.எஸ்.கேமகேந்திரன் 87 திருயிரேம்ஜி S9 திருதம்பையா. பூஜிபதி
S S SSSSSSSSSSSSLL SSSSLLLLSLSS

திருவள்ளுவர் ஆண்டு TLD6)J. 参 நீர் தஜ்ரி
MMEMORATIVE PUBLICATION
இதழ்கள்
திருதிவிசுவவிங்கம் 93.
கலாநிதி சிபத்மமனோகரன் -
குவிபொன்னம்பலும் 97
ஆதவன் திரு.எம்.பொன்னம்பலம் 98.
திருமதி புவனேஸ்வரி சச்சிதானந்தம் 9.
திரு.செ.அப்புத்துரை
திருமார்வதிநாதசிவம் O
தமிழருவி நசந்திரமோகன் |Č)2
திருமதி போகவெட்சுமி இராசரெத்தினர் |[4
திரு.செபத்மநாதன் 15
புலவர் ஈழத்துச்சிவானந்தன் | Ո7
திருமதி அமீபிகை வாமதேவன். OS
திருமதி விசாUட்சி சிவப்பிரகாசம் 18
திரு.எனப்.அகம்தியர் 19
திருபWமா இராஜகோபால்
திரு.எம்.வைரமுத்து
திரு.கே.ரி.சண்முகராசா 3
திருதிருமாவளவன் 5
திரு.எனக்கிருஷ்னர் f
திரு.பெமுருகபூபதி
திரு.சி.இராசேந்திரன் | 8
திரு.ாளப்ஜெகதீசன் 19
திரு.கா நண்பதம்பி 11
நெடுர்பயணத்தின் கடைசிச்சுவடு. 12 է:
THANK YOU - signs. |

Page 5
தமிழர் விடுதலை அஞ்:
திரு.வ.பொன்னம்பலம் அவர்களின் மறைவு நமக்கெச் தந்திருக்கின்றது. தன் சொந்தமண்ணில் நாற்பது ஆண் மக்களின் விடிவுக்காக. தமிழ்மக்களின் விடுதலைக்காக, தாக்கப்பட்டு இருதயநோயாளியாக கனடா மண்ணில் மன
தமிழ்மக்கள் விடுதலையின்றிப் படும் கொடுமைகளை மறைந்தார் என்ற செய்தி நெஞ்சுருகச் செய்கின்றது.
விபி. என்று அவரது கட்சிக்காரர்களாலும் அரசியல் வந்தார். வி.பி. சிறந்த ஒரு பேச்சாளர் மட்டுமல்ல ஆற் கின்றார் என்றால் அரசியல் கருத்து வேறுபாடு கொண்டே
சென்னை கிறிஸ்தவக்கல்லூரி மாணவனாக, 6 தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவராக, ஸ் வுடமைக்கட்சி அரசியல்வாதியாக, எல்லோராலும் மதி
விபி.யின் பேச்சில் மெதுவுடமை அரசியல் பெ0 சொல்லும் உயர்ந்த தத்துவங்களை பாமரமக்களுக்கும் ஆணித்தரமாகப் பேசும் ஆற்றல் கொணர்டிருந்தார். மை இருந்தார்.
பொதுவுடமைத் தத்துவத்திலும் சோவியத் ரஷத்யாவில் விபி. இலங்கைப் பொதுவுடமைக்கட்சியும் இடதுசாரி அணுகுமுறையை கொண்டிருக்க மறுத்துவிட்டார்கள் 1970ம் ஆணர்டு நீலங்கா சுதந்திரக்கட்சி தலைமை கூட்டரசாங்கம் அமைத்து 1972ல் உருவாக்கிய பு புறக்கணிக்கப்பட்டதில் இருந்து விரி. பொதுவுடமைக் எனலாம். 1975ல் காங்கேசன்துறை இடைத்தேர்தலில், அண்றைய அரசினாலும் பொதுவுடமைக்கட்சியினாலும் மாறாக அந்தத் தேர்தலில் நின்றதாக மனந்திறந்து பின் கொணர்ட செந்தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து தமிபு விழைந்தார். இறுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன
1983ம் ஆண்டு ஆரம்பித்த இனக்கலவரத்தின் வி விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் இருந்து பணியாற் இயங்கிய அனைத்து இயக்கங்களையும் ஓரணியில் திர இணைப்பாட்சி அரசமைப்பாக இருக்க வேண்டும் எ உரிமை அடிப்படையில் தன்னாட்சி அரசாக அங்கம் வ
உடல்வகுத்தம், இருதயநோய், பொருளாதார சிகிச்சைக்காக வெளிநாடு சென்றவர் இறுதியில் க உள்ளாகியிருந்தார்.
விபி. அவர்கள் சர்வதேச அரசியல் தத்துவங்களை அவர் அரசியல் கருத்துக்களை பரப்பியது மட்டு குரல்கொடுத்து, கனடா மணர்ணில் மறைந்து விட்டார். பசுமையாக பதிந்து இருக்கும் என நம்புகின்றோம். களுக்கும் தமிழர்விடுதலைக்கூட்டணி தன் இதயபூர்வமா
19

க் கூட்டணியின்
#லி
தமிழர் விடுதலைக் கூட்டணி 146 /19 ஹவ்லொக் வீதி
கொழும்பு 05
ல்லாம் மிகுந்த அதிர்ச்சியையும் மனவகுத்தத்தையும் நீகள் பொதுவுடமை இலட்சியத்துக்காக மாட்டாளி அயராது உழைத்து இறுதியில் பல நோய்களினால் மறந்து விட்டார்.
ர எண்ணி மனம் தொந்து கனடாவில் பேசி விட்டு
எதிரிகளாலும் கூட அண்போடு அழைக்கப்பட்டு றல்மிக்க மொழிபெயர்ப்பாளரும் கூட. விபி. பேசு ாகும் கூடிநின்ற கேட்பர்.
எம்.ஏ. பட்டதாரியாக, திராவிடஇயக்க பகுத் கந்தவரோதயக்கல்லூரி ஆசிரியராக, பொது க்கப்பட்ட ஒரு மனிதனாக விளங்கினார்.
குளாதார சித்தாந்தம் பொதிந்திகுக்கும். ஆனால் புரியும் பாணியில் இலக்கிய நயத்துடன் ஆனால் ாச்சாட்சியை மனந்திறந்து பேசும் பண்புடையவராக
ர் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த களும் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனையில் சரியான என்று மனக்கவலை கொணர்டிகுந்தார். குறிப்பாக பில் பொதுவுடமைக்கட்சியும், சமசமாஜக்கட்சியும் தியஅரசியல் அமைப்பில் தமிழ்த்தேசிய இனம் கட்சியில் இருந்தும் விலகத் தீர்மானித்து விட்டார் தந்தை செல்வநாயகத்துடன் விபி. போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். அவரது மனச்சாட்சிக்கு பேசினார். அதன்பின் பொதுவுடமைத் தண்மையைக் }ர்விடுதலைக்கூட்டணியின் அங்கமாக செயற்பட ர் இணைந்து செயற்பட்டார்.
ளைவுகளால் சென்னைக்குச் சென்ற விபீ. தமிழர் மினார். தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கு ட்டுவதில் முண்ணின்ற உழைத்தார். இலங்கை ஒரு ன்றம், அதில் தமிழ்த்தேசிய இனம் சுயநிர்ணய கிக்க வேண்டும் என்றும் வலியுறத்தி வந்தார்.
நெருக்கடிகளின் மத்தியில் இருதய அறுவைச் னடாவில் தங்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு
கொண்டிருந்தவர் என்பதால் பேசவம் கடைசவிவம் ல்ல தமிழ்த்தேசிய இனத்தின் விடிவுக்காகவும் அவர் கொள்கைகளும் பணிகளும் மக்கள் மனதில் அன்னார் குடும்பத்திற்கும் ஆதரவாளர் நண்பர் ரை அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.
=ങ്ങ 24 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - ே

Page 6
தமிழாக்கம்:
பிரிந்தோர்
அளவெட்டியைச் சேர்ந்த மறைந்த திரு.வி.பொ வாழ்நாளைச் செலவிட்டவர். ஆசிரியராக ஸ்கந்தவரோதயக்கல்லூரியில் நீண்டகாலம் கல்வி பல்வேறு பாடசாலைகளில் தாமாகவே முன்வந்து சேர்ந்த மாணாக்கரின் கல்வித் தரத்தை உயர்த்த பெற்றக் கொடுக்கவும் அயராது உழைத்தார்.
சரித்திரப்பிரசித்தி வாய்ந்த மாவிட்டபுரம் கந் உயர்சாதி தமிழ்த்தலைவர்கள் அரிஜனங்கள் இ எதிர்ப்புக் காட்டிய போது காலஞ்சென்ற திரு.பொ இந்துக்கோவிலுக்குள்ளும் எந்த மனிதனும் இன உரிமைக்குப் போராடினார். இச்சம்பவம் நான் பி தமிழ்அரசியல்கட்சிகளின் தலைவர்களுடனும் இவ்விவகாரத்தை சமரசமாகத் தீர்த்து வைக்கும் அனுப்பியதும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. இவ் மறைந்த திரு.வி.பொன்னம்பலம் அவர்கள் வழங்கிய
ஆசிரியராக இருந்ததுடன் அவர் வாழ்நாள் முழு இருந்தார். காங்கேசன்துறை ஆசனத்திற்குப் பே தோல்வியுற்றார். அவர் தனது சேவைகளைத் ெ முழுத்தீவிலும் உள்ள மக்களுக்கும் வழங்குவதற்கு அனைத்துலகவாதியாக விளங்கினார். சாதி, சமயம், அர்த்தமற்றவையாக இருந்தன. எங்கெல்லாம் மச் அவரது எல்லைகள் விரிந்து வளர்ந்தன.
எல்லா மக்களும் சகோதரராப் வாழுக்கடடி வைத்திருந்தார். அத்துடன் பொருளாதார மற்றும் தாழ்வுகள் இல்லாத, எல்லா ஆட்களுக்கும் சமமா சமுதாயக் கொள்கைக்கு தன்னை அர்ப்பணித்தவராக
இன்று எமது மக்கள் சாதி,மத, இன தர்ப்பாக்கியமே ஆகும். எமது சமூகங்களுக்கு இ நிலவும் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு எமது த அவ்வாறு செய்யின் நாம் அனைவரும் ஒன்றுபட் சுயமரியாதையுடனும் வாழலாம். அத்துடன் நாம் மான பாரபட்சங்களும் களையப்பட வேண்டும். ப நாட்டுப்பற்றாளர்களது வாழ்வு தேசிய ஒற்ற6 ஒளிவிளக்குகளாக அமைதல் வேண்டும்.
ஒப்பம்: நீமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்கா (திருமதி நீமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்கா)
எதிர்க்கட்சி முதல்வர்.
S M SS S SAuA kAuu ee A Au A ee 04 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1994
 

மாண்புரை
ன்னம்பலம் அவர்கள் தேசிய சேவைக்கே தன் வாழ்வைத் துவக்கிய அவர் சுன்னாகம் புகட்டினார். பின்னர் வண்னி மாவட்டத்தின்
ஆசிரியப்பணியாற்றினார். இப்பிரதேசங்களைச் வும், பாடசாலைகளுக்கு பல்வேறு வசதிகளைப்
தசுவாமி கோவில் பிரச்சனையின் போது சில ப்பிரசித்தி வாய்ந்த கோவிலுக்குள் புகுவதற்கு ன்னம்பலம் அவர்கள் வடகுடாநாட்டின் எந்த ா, மத, சாதி வேறுபாடின்றிப் புகுவதற்கான ரதமராய் இருந்த வேளை நிகழ்ந்ததும் நான் மற்றும் செல்வாக்குள்ள பலருடனும் பேசி படி திரு.எஸ்.டி.பண்டாரநாயக்கா அவர்களை விவகாரத்தை சமரசமாகத் தீர்த்து வைப்பதற்கு
சேவைகள் மிகுந்த மதிப்பு வாய்ந்தவை.
ழவதும் கம்யூனிஸ்ட்கட்சியின் உறுப்பினராகவும் ாட்டியிட்டு திரு.செல்வநாயகம் அவர்களிடம் தொடர்ந்து வடபகுதி மக்களுக்கு மட்டுமல்ல இத்தோல்வி தடையாக அமையவில்லை. அவர்
இனம் என்பவை அவரைப் பொறுத்தவரையில் ககளைச் சந்தித்துப் பழகினாரோ அங்கெல்லாம்
ய ஐக்கிய இலங்கையில் அவர் நம்பிக்கை
சமூக நிலவரங்களில் தலாம்பரமான ஏற்றத் ன உரிமைகளை வழங்குகின்ற, வர்க்கபேதமற்ற
இருந்தார்.
அடிப்படையில் பிளவுபட்டுள்ளமை பெரும் இடையே இணக்கமும் பரஸ்பர புரிந்துணர்வும் லைவர்கள் தம்மை அர்ப்பணித்தல் வேண்டும். டு சமத்துவமாகவும் கண்ணியமாகவும் மற்றும் ஒரு நாட்டினராக வாழ்வதாயின் எல்லா வகை மறைந்த திரு.வி.பொன்னம்பலம் போன்ற தேசிய மைக்கான பாதையில் எமக்கு வழிகாட்டும்

Page 7
B59s as 45. E. agaodaoa
girl rasu IT . , li każil ILIH JI TAL-KL
MAWORLD ANDRAAHE
55త్ర
cPx"T GA TTaii, []Lulda "TelepMomaq எதிர்க்கட்
s LEADER OF T
కీk f 679440
MESSAGE OF APPREHA INT
The late Mr W. Porrharnbala II col
Alaveddy spent his lifetime in the service ol the nation. He began his life as a teacher and taught for a long title at the SkandavaToday College, Chunnakam. Thereafter, he volunt. eered to serve as a teacher in several Tami schools in the Wanni District. He worked tirelessly to raise the educational standards ol the pupils in these areas as well as to obtair various facilities for the schools,
During the historic Maviddapuram Kandasamy Kovil dispute in which certair high Caste Tamil leaders opposed the entry ol the Harijans to this famous temple, the late Mr. Pollar bala I fought for the rights ol entry to any Hindu Kovil in the Northerr Peninsula to any person regardless of race caste or creed. I can remember this happened when I was Prime Minister and 1 sent Mr. S.D.Bandaranaike to talk to the leaders of the Tamil political parties and other influentia persons to settle the dispute amicably. The late Mr. Ponharnbalan's services were of grea value in settling the dispute,
Besides being a teacher, he was a lifelong member of the Communist Party. He contested the Kankesanthurai seat but lost to Mr. Chelwanayagam. This did not deter him from continuing his services not only to the people of the North but also to the entire island. He was an internationalist in his views and caste, creed, race and religion meant nothing to him and his frontiers spread wide wherever he met and moved with the people.
 

=రీతిప్రాతి== డ్రి కులిడిచిజాgర, తాజరికారి பாாகுமரி-தரு,
L CLET F.T.
Parliameni,
. Sri Jayawarde repur, Kotta כפc&83כפל& 岛 முதல்வர் E3HId" - HE OPPOSITION ಸ್ಲೀಷ್}
He believed in a United Sri Lanka in which all persons lived as brothers and was truly committed to a classless Society in which all persons had equal rights and there would be no glaring disparities in economic and social conditions.
It is a great tragedy that our people are divided today on lines such as Tace, caste and creed. Our leaders should commit themselves to ushet in a climate of reconciliation and mutual understanding among our communities so that we can all live together equally with dignity and self respect and any kind of discrimination should be eliminated if we are to be one nation. The lives of national patriots of the calibre of the late Mr.W. Ponnambalarn should be a beacon light that guide us on the path to national unity,
حبالاسلاقعفعحلالISھلتیسیدیدs SIRIMAW O FR.O. BANDARANAKE
Leader of the Opposition 30 March 1994
1984 + தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - ே

Page 8
தமிழாக்கம்:
தோழ ஒரு நாட்டுப்பற்றாளரு
எமது முன்னாள் தோழர் வி.பொன்னம்பலம் அ உறுப்பினர்களுக்கு மிகுந்த தயரை அளிப்பதாக வ இவர் எங்கள் வழியில் இருந்து விலகிச் சென்ற எம்முடன் அவர் இணைந்திருந்த காலத்து இனி யாழ்ப்பாணமக்களுக்கும், அவர் ஆற்றிய சேவையும்
வி.பி.தனது தடிப்பான இனம் பருவத்தில் முதங்கலைமானிப்பட்டத்தைப் பெற்ற பின்பு நாட்டுக் இறங்கினார். பலராலும்விரும்பப்பட்ட ஆசிரிய நன்மாணாக்கரின் அன்புக்குப் பர்த்திரமாக விளங் பொறுப்புக்களை வகிக்கின்றனர்.
சோசலிசத்தில் அவர் கொண்ட உறுதியான கம்யூனிஸ்ட்கட்சியில் இணைவதற்கு தாண்டுகோல காரணமாக ஐம்பத மற்றம் அறபதகளில் யாழ்ப்பு தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் கட்சியி செய்யப்பட்டு வந்தார். கம்யூனிஸ்ட் கட்சியால் நான செல்லப்பட்டு வரும் “இலங்கைத் தமிழர்களுக்கு அ சுயாட்சியை வழங்கும் கொள்கையின்” உருவா தொண்டு எண்றம் போற்றி நினைவுகூரத்தக்கத. செயலாளராக விளங்கியதோடு கம்யூனிஸ்ட்கட்சி உயர்ந்தார். அவர் யாழ்ப்பாண மாவட்டத்திலுள் மத்தியிலும் அதே வேளை தென்னிலங்கையிலும் ச
சிங்கனவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றம் வாழக்கூடிய ஐக்கிய இலங்கையையே வி.பி.ே மகாவலிராஜன், நமுனகுலன் என அவர் பெயர் தமிழ்மக்களின் கைமாற்ற முடியாத சுயநிர்ணயஉரி இலங்கையில் பிராந்திய சுயாட்சிக்கு சார்பாக அவ் முன்வைத்தார். மொழி, நீர்வாகத்தறை, அர தமிழ்மக்களுக்குச் சமஉரிமை வேண்டி அஞ்சாதது அதன் மக்களையும் அவர்களது பிரச்சனைகளை உயர்ச்சிக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் இணைந்து சாதி அ ஒழிப்பதற்காக தனது முழுச்சக்தியையும் பிரயே அமைப்பினால் தாழ்ந்தவையாகக் கருதப்பட்ட சா மிக்க அன்புடன் நினைவுகூர்வர்.
விபி. இலங்கையின் ஒரு உண்மையான நா மனச்சாட்சிக்கும் நம்பிக்கைக்கும் ஏற்பவே செயல் வேளை சகலவித அழுத்தங்களையும் தனது உ சமாளிக்கும் வல்லமை பெற்றிருந்தார். தான் ச நம்பிக்கை மிக்க வலுவானது என்பதை யா உணர்வுகளைத் தாண்டிநின்ற காலத்திலும் கூட, செங்கொடியை தனது காரில் பறக்கவிட்டவா இலங்கையின் ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் அவர்களுடைய நினைவை நாம் பொக்கிஷமாகக் க அவர் மக்களுக்கும் நாட்டுக்கும் கட்சிக்கும் அ தாழ்த்துகின்றோம்.
அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
ஒப்பம் கேபிசில்வா (கே.பி.சில்வா)
(பொதுச்செயலாளர், மத்தியகுழு இலங்கைக் க
SSAAAAAA AAAS SSSSTTSSAAAAASSA 06 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 18

ர் வி. பி. ம், அனைத்துலகவாதியும்
வர்களின் மறைவு குறித்த செய்தி கம்யூனிஸ்ட்கட்சியின் ந்தது. வி.பி.என்ற மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஒரு தசாப்தத்திற்கு மேல் கடந்து விட்ட போதிலும் ய நினைவுகளும், கட்சிக்கும் மக்களுக்கும், குறிப்பாக ம் என்றும் எம்முடன் நிலைத்திருக்கும்.
கம்யூனிஸ்ட்கட்சியில் இணைந்தார். சென்னையில் கு மீண்ட அவர் அரசியல் செயற்பாட்டில் உடனடியாக ராக இருந்த அவர் ஸ்கந்தவரோதய வித்தியாலய கினார். இவரது மாணாக்கரில் சிலர் நாட்டில் முக்கிய
நம்பிக்கையே இளம்பருவத்தின் ஆரம்பத்திலேயே அவர் ாயிற்று. அவரது அறிவாற்றல் மற்றம் மக்கள் தொடர்பு ாணக் கம்யூனிஸ்ட் இளைஞர் அவரைத் தமத ஒப்பற்ற ன் மத்திய குழு உறப்பினராக தொடர்ந்தது தெரிவு ர்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலமாக முன்னெடுத்துச் வர்களத பாரம்பரிய வாழ்விடப்பிரதேசங்களில் பிராந்திய க்கத்திற்கு அவர் ஆற்றிய மிகுந்த பெறுமதி வாய்ந்த விபி. சிலகாலம் கட்சியின் யாழ்.மாவட்டக்குழுவுக்குச் யின் தேசிய தலைமைத்துவ மட்டப் பிரமுகராகவும் ள கம்யூனிஸ்டுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர் மஅளவில் பிரசித்தி பெற்ற விளங்கினார்.
ஏனையோர் யாவரும் மகிழ்வுடன் சகோதரர்களாக வண்டி நின்றார். அவரது இரு ஆண்மக்களுக்கும் ரீட்டமை இதனைப் புலப்படுத்துகின்றதது. இலங்கைத் மையை அங்கீகரித்த அதேவேளை அவர்கள் ஐக்கிய வுரிமையைப் பிரயோகிக்க வேண்டுமென்ற கொள்கையை சசேவைகள், சமூகநலன் பேணல், ஆகியவற்றில் போராடினார். வி.பி.அறிந்தனவுக்கு யாழ்.குடாநாட்டையும் ாயும் அறிந்தோர் மிகச்சிலரே. யாழ்ப்பாண மக்களின் ம் நினைவில் நீறத்தப்படத்தக்கன. அத்துடன் ஏனைய அடிப்படையிலான சகல பாரபட்ச நடவடிக்கைகளையும் ாகித்துப் போராடிய அவரை, யாழ்ப்பாணத்த சமூக திகளில் பிறந்த காரணத்தால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள்
ட்டுப்பற்றாளர். தணிச்சல்மிக்க மனிதரான அவர் தனது பட்டார். தான் சரியென நம்பியவற்றை ஆதரித்தது நின்ற யிருக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களையும் அவர் ரியென நம்பிய கொள்கையின் மீது அவர் கொண்ட ழ்ப்பாணத்தில் சிலஅரசியல்வாதிகள் இனத்ததுவேஷ அவர் தணிவுடன், அரிவாள், கத்தியல் பொறிக்கப்பட்ட றே நடமாடியதில் நின்றும் அறிந்து கொள்ளலாம். சந்ததியினருக்கு நண்பனாக் விளங்கிய தோழர் வி.பி. ருதிப் போற்றிப் பாதுகாக்கின்றோம்.
குற்றிய சேவைகளின் நினைவாக எமத செம்பதாகையை
வரைச் சார்ந்தவர்களுக்கும் எமது உளப்பூர்வமான
ம்யூனிஸ்ட்கட்சி) 19 மார்ச் 1994
ങ്ങ
94

Page 9
இலங்கை கம்யூனிஸ்ட் SEL
Communist Party of Sr
9 లెరీ ఇ. కి, 333 రీను 31లి3, S S SLLLT TuZ S S LL LLLLLS S TL TS LTTJ L L S HL eT TS
LLS LLS LS LLLGLLGS SS OLOLS LLLLL
COMRADE TV.P.” - A PATRIO"
The members of the Communist Party received the news of the passing away of our former comrade W. Pornambalam with grief. Although "V.P.", as he was popularly known, parted ways with us over a decade ago, the sweet memories of his association with us and the service he rendered to the party and the people, particularly those of Jaffna, will always remain with us.
"W.P." joined the Communist Party in the prime of his youth and went into political action soon after his return from Madras where he obtained his Master's degree. He was a popular teacher and was much loved at Skandavaro daya Widyalaya by his earnest students som c of whom occupy prominent positions in this country.
It was his conviction in Socialism that drove him to join the Communist Parly Carly in his youth. His intellectual standing and popular touch made the Communist youth of Jaffna to elect him as their undisputed leader in the fifties and sixties. He was continuously elected a member of Lhe Central Committee of the party and made very valuable contribution to the development of the concept of regional autonomy for the Sri Lanka Tamils in the traditional regions of their habitation which has been advanced by the Communist Party for over four decades, will be acknowledged with much appreciation. "W.P." was for sometimes Secretary of the Jaffna District Committee of the Party and rose to the national leadership of the
 
 

i Lanka
ఇEgచే 8 Telephone ஈத கொழும்பு 5938 SRI LANKA) G9151)
AND AN INTERNATIONALIST
Communist Party. He is equally popular among Communists and their supporters in Jaffna District as well as in the South.
"W.P." stood for a united Sri Lanka where the Sinhalese, Tamils and Muslims and others live happily and in brotherhood. This was explicit in the naming of his two sons as "Mahaveli Rajan" and "Namunukulan". Whilst recognizing the inalienable right of the Sri Lanka Tamil people for self-determination, he advocated that they should exercise that right in favour of regional autonomy within a United Sri Lanka. He fought fearlessly for equal rights for the Tamil people, both in language as well as in administration, state services and social welfare. Few knew the Jaffna peninsula, its people and their problems as much as "W.P.". His services for the uplift of the people of Jaffna will always be remembered. He will also be remembered very affectionately by Tamils who were discriminated against for reasons of their birth into castes considered to be inferior by the social hierarchy of Jaffna as he fought with all his might together with the other Communist leaders to end all discriminations based on caste.
"W.P." was a true patriot of Sri Lanka. A man of great courage, he acted according to his conscience and conviction. In defending his conviction, he was able to withstand all kinds of pressures and threats to his own person, The strength of his convictions were so great that even at the time when some politicians in Jaffna were appealing to Communal
டி * தோழர் விபி நினைவு வெளியீடு " பொண்மலர் - 7

Page 10
தமிழாக்கம்:
பிரிந்தே
அவரது நண்பர்களால் "விபி." என அன்புட மறைவு பற்றிய துயர் தகும் செய்தி எனக்கு மி காலமாக அவரை அறிந்தவன் என்றமுறையில் ஒரு ஆழமான உணர்வு எழுகிறது.
வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட்கட்சி உ எாதார ரீதியான அநீதிகளுக்கு எதிராகவும் அத் அமைப்பின் பொதுவான அம்சங்களான ஏழை தாழ்வுகளுக்கு எதிராகவும் அவர் போராடினார்.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் தன் சமூகத்திற்கு அவற்றால் ஆகக்கூடியளவு உரிமையையும் தரவல்ல வர்க்கபேதமற்ற சமுத யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயக்கல்லூரியின் பல பரம்பரைகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் இலட்சியங்களைத் தாமும் கைக் கொண்டனர்.
இந்தக் கொள்கைகளுக்கு உண்மை விசுவ மத, இன ரீதியான பாரபட்ச உணர்வு இது பருவங்களுக்கும் உரிய" மனிதனாகவும் உ மனிதரும் சமம் என்றம் அதனை நடைமுை மாற்றங்களுக்கு உட்பட்டாக வேண்டும் என்று
தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் சமஅளவுக்கு நிறைந்த அறிவும் கொண்டி வல்லாராகவும் நாவலராகவும் ஒளிர்ந்தார். மத் அதிகாரப் பகிர்வு ஒன்றின் மூலம் பெருமளவு இலங்கையில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.
பாதணிகளைக் கூடட அணியாதவராக ம வழக்கங்களை அவர் கொண்டிருந்தார். கிராம நின்றம் விலகி நின்ற நடத்ததும் பகட்டான எல்லாப் பகுதிகளையும் எல்லாத் தரங்களை அரசியல்வாழ்வு அவருடையதாயினும் அவர் த மக்களுக்குரிய மனிதராகவே வாழ்ந்தார்.
தண்வாழ்நாளில் எத்தகு உலகைக் காண்ப அத்தகு உலகில் அவர் மீண்டும் பிறப்பாராகுக.
கே.பி.இரத்திநாயக்கா
பாராளுமன்ற உறுப்பினர்
8 - பொண்மஜர்" தோழர் விரி நினைவு வெணியீடு + 189

ார் மாண்பு
21 மார்ச் 1ஒஒ4
-ன் அறியப்பட்ட திரு.வி.பொன்னம்பலம் அவர்களது குந்த அதிர்ச்சி தருவதாக அமைந்தது. முப்பதாண்டு அவரது அகால மறைவில் சொந்த இழப்புப் பற்றிய
உறுப்பினர் என்ற முறையில் சமூக மற்றும் பொரு தடன் முதலாளித்துவ பொருளாதார மற்றும் சமூக பணக்காரருக்கு இடையிலான துலாம்பரமான ஏற்றத்
உள்ளார்ந்த திறன்களை முழுமையாக வளர்த்து பயனை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தையும் நாயக் கோட்பாட்டில் அவர் நம்பிக்கை கொண்டார். தங்கில ஆசிரியராக இருந்த அவரின் காலடியில் கல்வி பயின்றது மட்டுமல்ல அவர் சார்ந்த நின்ற
ாசியாய் இருந்த விபி.யிடம் எள்ளளவேனும் சாதி, நக்கவில்லை. இந்த வகையில் அவர் "எல்லாப் உண்மையான அனைத்துலகவாதியாகவும் எல்லா றயில் நிகழ்த்திக் காட்டுவதற்கு சமூகம் அரசியல் ம் நம்புபவராகவும் இருந்தார்.
ஆழ்ந்த புலமையும் பலதரப்பட்ட விடயங்களில் நந்தார். இதனால் அவர் சிறந்த உரையாடல் தியில் இருந்து பிராந்தியங்களுக்கு உண்மையான தன்னாட்சியை தமிழர்களுக்கு வழங்கும் ஐக்கிய
மிகுந்த எளிமையான சுயகட்டுப்பாடுள்ள பழக்க ப்புற பணக்கார வர்க்கம் தமது பாரம்பரியங்களில் வாழ்க்கை முறையை அவர் வெறுத்தார். தீவின் ாயும் சார்ந்த மக்களையும் தொடர்பு கொண்ட ான் பிறந்த காங்கேசன்துறை முழுவதிலும் வாழ்ந்த
தில் நம்பிக்கை வைத்து முன்னின்று பாடுபட்டாரோ

Page 11
passions, he had the courage to move abo flying a red flag with the hammer and sick attached to his car,
We treasure the memory Comrade W.P. who was dear to a whic generation of Communists in Sri Lanka.
We dip our Red Banner in memo of his service to the people, the country at the party.
APPR
The sad news of the passing aw
as W.P. to his friends - came as a profo period of 30 years, I feel a deep sense of As a member of the Communist and economic injustices and the glaring d the common features of a capitalistic eco of a classless society in which every indiv his inborn talents to the full and thereb English Teacher at Skandavarodaya Col only studied at his feet but also absorbed True to these principles the Te wa bias in W.P. In this sense he was a mi believed that all men are equal and transformation to Take this a reality.
He had an intimate and profour and was equally well in for Ted on a wic Conversationalist and also a brilliant oratic Tamil community would have a large devolution of power from the centre to t He was so simple and austere i slippers. He abhorted the obstentatious their origins. He was a man of the pec birth place, although his political life brol in every part of the island.
May he be born again in the king lifetime.
عطحF -۔ صLح آکیتھم K.B. Ratnayake
Member of Parliament 21 March 1994

լլէ We convey our heartfelt sympathies le, to his wife and children.
of ble ്മ - ̄
v. - -
ry K.P.Silva General Secretary, Central Connittee
Communist Party of Sri Lanka
19th March, 1994.
ර්ලිමේන්තුව ாராளுமன்றம்
RLLAMENT
HATION
way of Mr. W.Ponnambalam - knowThaffectionately
und shock to me. Since I have known him for a
personal loss in his untimely bereavement, Party throughout his life, he fought against social isparities between the rich and the poor which are nonic and social systern. He believed in the ideal idual has the right and the opportunity to develop y contribute his maximum to the society. As an lege in Jaffna many generations of students not Imany of the ideals he stood for. is not the slightest trace of caste, racial or religious an of all seasons' and a true internationalist who that the society should undergo a political
ld knowledge of both English and Tamil literature de range of subjects. Thus he was an excellent r. He believed in a United Sri Lanka in which the measure of self gover Innent through a genuine he periphery,
in his habits that he even did not wear a pair of life style of the urban rich who are divorced fron 2ple who lived throughout in Kankesanthurai, his light hiri in contact with people of all walks of life
of world he believed in and strove for, during his
1894 + தோழர் விதி நினைவு வெளியீடு * Tெண்மலர் - 09

Page 12
தமிழாக்கம் :
திரு. வி.பொ
கனடாவில் நிகழ்ந்த திரு.வி.பொன்னம்பலம் பொன்னம்பலத்திற்கும் அவர் குடும்பத்தின் ஏனை தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினால போராட்டங்களிலும் இலங்கைக் கம்யூனிஸ்ட்கட் நின்ற இம்மனிதருக்கு இறுதி மரியாதைகளைச் லங்கா சமசமாஜக்கட்சி வருந்துகின்றது.
முக்கிய பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் 6 விசெல்வநாயகம் அவர்களையே எதிர்த்துப் போட்
இந்நாட்டின் இளைய பரம்பரைப் புரட்சிவாதிக சனநாயக உரிமைகளுக்காக போராட தமிழர்வ சக்திகளும் முன்வந்த வேளை திரு.பொன்னம்பலம்
மேலும், கவலைக்குரிய விடயம் என்னவென களது தவறோ பிழையோ காரணமாக இல்லாது, விழைந்தவாறு இந்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட் ஆகும்.
அவர்களுக்கு அத்தகைய சந்தர்ப்பம் மறுக்கப்
மற்றி வீரக்கோன் பொதுச்செயலாளர் லங்கா சமசமாஜக் கட்சி
10 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1994
 
 

ன்னம்பலம்
அவர்களது மரணம் தொடர்பாக திருமதி ப உறுப்பினர்களுக்கும் லங்கா சமசமாஜக்கட்சி
முன்னெடுத்துச் செல்லப்பட்ட எல்லாப் சியின் உறுப்பினர் என்றமுறையில் இணைந்து செலுத்த இயலாத நிலையில் இருப்பதையிட்டு
கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளராக திரு.எஸ்.ஜே. டியிடும் வல்லமை அவரிடமே இருந்தது.
களில் ஒருவர் என்றமுறையில் தமிழ்ச்சமூகத்தின் டுதலைக்கூட்டணியும் அதில் உள்ளடங்கிய அவற்றுள் இழுக்கப்பட்டார்.
ரின் தோழர் விபி.யைப் போன்றவர்கள், அவர் இலங்கையில் தொடர்ந்து வாழவும் அவர்கள் டோருக்காக போராடவும் இயலாது போனதுவே
பட்ட அதவே பெரும் தர்ப்பாக்கியமாகும்.
14-03-94

Page 13
Mr. V. Po
The Lanka Sama San
V. Ponnambalam and the other memb Liberation Front on the death of Mr regrets it was in no position to pay member of the Ceylon Communist working class of this country.
He was valiant enougl himself, as the CP's candidate aga Parliamentary election.
Mr Ponnambalam, a generation of revolutionaries in this co forces that came to constitute it at as upon to fight for the democratic rights
It is a matter of further were unable, due to no fault or failing Lanka and fight, as they certainly will land.
The denial to them oft
Batty Weerakoon General Secretary,
Lanka Sama Samaja Party. 1403.94

namhalam
haja Party extends its sympathies to Mrs
ers of her family, and the Tamil United V.Ponnambalam in Canada. The LSSP its last respects to a person who as a Party joined in all struggles led by the
n to take on Mr S.J.V. Chelvanayagam ainst Mr Chelvanayagam at a crucial
s a person belonging to a younger ountry got drawn into the TULF and the tage when that political party was called
of the Tamil community.
regret that persons like Comrade V.P.,
of their own, to continue to live in Sri 2d and desired, for the oppressed in this
hat opportunity is itself a tragedy.
1994 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 11

Page 14
தமிழாக்கம்:
அன்பார்ந்த திருமதி பொன்னம்பலம்,
வி.பி.யின் சடுதியான அகால மரணம் கேள்வியுற்றேன். உங்களுக்கும், குடும்பத்தி யினதும், மத்தியகுழுவினது மற்றைய அங்கத் களையும் உடனடியாகத் தெரிவித்துக் கொள்ள
விபி.யின் மறைவு அவர் பெருந்தொணர் பேரிழப்பாகும். அவரை நாம் என்றுமே பெறுமதிமிக்க தோழரை இழந்தது ஒருபுறமிரு தனிப்பட்ட நண்பனையும் இழந்து விட்டேன்.
தேசிய ஒற்றுமைக்கான விபி.யின் தொன இயக்கத்தினதம் கொள்கைகளைப் பரப்புவதி
ந்திருக்கும்.
தங்கள் அன்பார்ந்த ஒப்பம்: பீற்றர் கெனமன் (பீற்றர் கெனமன்)
12 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *

8/2, 27வது ஒழுங்கை கொழும்பு -3
12-03-1994
ம் பற்றிய துக்கச் செய்தியை இப்போது தான் ண் மற்றைய உறுப்பினர்களுக்கும், எனதும் கட்சி நதவர்களினதும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங் ா விரும்புகிறேன்.
டாற்றிய எமது கட்சிக்கும், எமது இயக்கத்திற்கும் மரியாதையுடனும் அன்புடனும் நினைவுகூருவோம். நக்க, நான் ஒரு பல்லாண்டுத் தொடர்புடைய நல்ல
ண்டும், தமிழ்மக்கள் மத்தியில் எமது கட்சியினதும் நீல் அவர் ஆற்றிய பணியும், என்றும் நினைவில்
'994

Page 15
Message Of Con The leader The
Dear Mrs. Ponnambalam,
I have just heard the sad in
death. I hasten to send you and othe sympathies and Condolences as well as Central Committee and Party.
"VP" 's death is a great los which he contributed so much. We will all affection. Apart fron losing a valued cc friend of Inany years standing. "WP" 's c spreading of the policies of our party and will always be remembered.
 

lolences from Communist Party
8/2, 27th Lane, Colombo.3 12.3.94
ews of "WP" 's sudden and premature
ir nenbers of the family my deep those of the other members of our
is to our party and our movement to ways remember him with respect and league, I have lost a good personal ontribution to national unity and the movement among the Tamil people
Yours Sincerely,
سميت اا وكما
Pieter Кешпепап
3 + தோழர் விபி நினைவு வெளியீடு * ரெண்மலர் - 13

Page 16
தமிழாக்கம்:
1994 gujet 5
ai. Li. ui இடதுசாரி மற்றும் முற்போக்
தோழர் வ.பொன்னம்பலம் இன்று இல்ை அறிந்து ஆழ்ந்த துயரில் மூழ்கினோம். ஏ காங்கிரஸின் முன்னோடிகளுள் ஒருவராக 14 ஆதரவாளரும், புகழ்பெற்ற கல்விமானும அவர்களது நினைவையொட்டி இடம்பெற்ற அவர் மரணமடைந்தார்.
02. பலராலும் “விரி” என்று அறியப்பட் உறுப்பினராக இருந்ததோடு யாழ். மாவட்ட மறைந்த தோழர் அவைத்திலிங்கம் மற்றும் இயக்கத்துக்கும் தன்னை அர்ப்பணித்துச் 8 சுரணர்டல் சக்திகளைத் தோற்கடிப்பதற்குக் னும் ஈடுபாடு கொணர்டு தொழிலாளர்களது நி இயக்கத்தினைப் பலப்படுத்துவதற்கும் பாடுபட்
யாழ்ப்பாணத்தில் சிறந்த பாரம்பரியத்தை அம் மக்களுக்குச் சேவையாற்றுவதில் முக்கி சக்திகளுடன் கூட்டுச் சேர்வதற்குத் தனது தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக இக்கியமுன் களாலும், அவர் விரக்தியுற்றார். தமிழர்கள் ம ஒரு கருவியாக அமையும் என்ற உள்ளார்ந்த தைத் தோற்றுவித்தார். இனங்களுக்கு இடை என்ற அமைப்பின் யாழ்ப்பாணக்கினையுடன் இவ்வமைப்பினால் 1983 ஆடிச் சங்காரம் ம தார். இப்பணியில் ஈடுபட்டிருந்த வேளை வெளியேற வேண்டி நேரிட்டது. இறுதியில் அ
வடக்கிலும் கிழக்கிவம் நிகழ்ந்து கொ தமிழ்பேசும் மக்கள் மீதான அதன் கெ கொண்டிருந்தாரென்பதை நான் அறிவேன். அம்மக்களது விடிவுக்கு அவர் பங்காற்றியி நிகழும் பொதுவான அடக்குமுறையையிட் தொன்றல்ல. விரியின் திடீர் மறைவு சந்தேக ஓர் இழப்பேயாகும்.
அவரது குடும்பத்தவர்க்கு எனது ஆழ்ந்த வாசுதேவ நாணயக்காரர இரத்தினபுரி மாவட்டப் மா.உ.
—
14 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *

ாராளுமன்றம்
வாசுதேவ நாணயக்காரா, பாராளுமன்ற உறுப்பினர், (இரத்தினபுரி மாவட்டம்) 143/3 கியூ வீதி, கொழும்பு 2.
ன் மறைவு
கு சக்திகளுக்கு ஒர் இழப்பாகும்
ல. திடீரென மாரடைப்பினால் அவர் காலமானாரென காதிபத்தியத்துக்கு எதிரான யாழ்ப்பாண இளைஞர் 930 களில் திகழ்ந்தவரும், இடதுசாரி இயக்கத்தின் ாகிய அமரர் திரு.சி.சுப்பிரமணியம் (ஒறேற்றர்)
கூட்டமொன்றில் உரையாற்றி முடித்த உடனேயே
ட அவர், இலங்கைக் கம்யூனிஸ்ட்கட்சியின் முக்கிய டச் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார்.
தோழர்களுடன் இணைந்து கட்சிக்கும் இடதுசாரி செயற்பட்டார். சமூகஅநீதி. அடக்குமுறை, மற்றும் கடுமையாக உழைத்தார். தொழிற்சங்க இயக்கத்துட லைவரத்தை மேம்படுத்துவதற்கும் தொழிலாள வர்க்க
டர W
க் கொண்டு விளங்கிய கூட்டுறவு இயக்கத்தினூடாக ய பங்கினை வகித்தார். பின்னாளில் முதலாளித்துவ கட்சித் தலைமை முடிவு எடுத்த நிலைமையினாலும், னணி அரசு கடைப்பிடித்த பாரபட்சமான கொள்கை த்தியில் இடதுசாரி இயக்கத்தை வளரச்செய்வதற்கான த நம்பிக்கையுடன் அவர் பின் செந்தமிழர் இயக்கத் பில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் (Miric) குறுகிய காலமே ஆயினும், அவர் பணியாற்றினார். ற்றிய நால் ஒன்றை எழுதுவதற்குப் பணிக்கப்பட்டிருந் அவர் யாழ்ப்பாணத்தை விட்டுப் பாதுகாப்புக் கருதி தவர் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார்.
ணர்டிருக்கும் இனலுழிப்பு யுத்தம் சம்பந்தமாகவும். ாடூர விளைவுகளையிட்டும் அவர் பெருங்கவலை தொலைவிலிருந்தவாறே அவரால் இயன்றளவுக்கு குப்பாரென்பது என் நம்பிக்கை. தென்னிலங்கையில் டு அவர் கொணர்டிருந்த கவலையும் குறைவான கமின்றி இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளுக்குச்
அனுதாபங்கள் உரியனவாகுக.
1994

Page 17
V's em To The Left and
Comrade W. Ponnambalan is no
more, We were deeply distressed when we learnt that he died suddenly of a heart attack. The death occurred just after he finished addressing a meeting to commemorate the late Mr C. Subratmaniam (Orator), himself a distinguished educationist and supporter of the Left movement and one of the pioneers of the Jaffna Youth Congress in the 1930s which was anti-imperialist.
WP as he was popularly called, was a leading member of the Communist Party of Sri Lanka, functioning for quite sometime as the Jaffna District Secretary. He was very devoted to the Party and the Left II lovement and worked hand in hand with the late Cor Trade A. Waithilinga I and other comrades, He strove hard to defeat the forces of exploitation, oppression and social injustice. He was also involved in the Trade Union Movement and spated no pairs to better the conditions of the workers and to strengthen the working class novernet.
He also played a leading Tole in the service of the people through the Cooperative movement of which Jaffna has a distinguished tradition. He later became frustrated with the position taken by his party leadership to coalesce with the capitalist forces and the discriminatory policies perpetuated by the coalition government against the Tahil Speaking people. He then formed the Red Tamil Movement in his sincere belief that it would serve as an inst Turnet for developing the Left Ilovement among the Tamils. He also worked, if briefly, with the MoveTitlernt foT ITtg T-Racial Listice and Equality (MIRJE), Jaffna Branch, and was commissioned to write a book on the July,
 

με το E. YAL: " . T'JA NA TAKKA PÅ '' ' , .f ALArist | На . . . . . . . .A. L.: “ F. I. i මිත්තුව " . تا پایه மன்றம் ul . AMENT
ise is a Loss
1983 holocaust. While engaged in this task he had to flee Jaffna for security reasons and eventually migrated to Canada.
I am aware that he was gravely concerned over the genocidal war in the North & East and its horrendous Consequences for the Tanil speaking people, and I am sure he would have contributed as best as could from afar to their cause. It is also a fact that he was no less concerted with the general repression in Southern Sri Lanka. WP's sudden demise is no doubt a loss to the left and progressive forces.
Let Ine express IIy heart felt condolences to his family.
ཚ།
Wasudewa Nanayakkara MP for Ratnapura District 94 April 05
1994 * கேழர் விபி நினைவு வெளியீது " பொண்மஜர் - 15

Page 18
தமிழாக்கம்:
1960களின் பிற்பகுதியிலேயே நான் திரு அவரது குணஇயல்பு மிகுந்த ஒழுக்கத்ை இருந்தது. மனிதகுலத்திற்கு எல்லையற்ற வி இருந்தார். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்த அவரைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவறவிட் சித்தாந்தத்தைப் பின்தொடருவதில் ஈடுபட்ட விரும்பாதவர். தான் எந்தவேலைக்காக வ கருத்துமாக இருப்பார்.
காங்கேசன்துறை இடைத்தேர்தலில் அவ சமயம் நான் மகிழ்வுடன் யாழ்ப்பாணம் ெ தேர்தல் பிரசாரவேலை முடிவுறும் வரை நண்பனை பாராளுமன்றத்தில் பார்க்க வேண் எனது ஆர்வம் தனது மக்களுக்குப் பை எந்தவகையிலும் குறைந்திருக்கவில்லை.
நாம் தேர்தலில் தோல்வியுற்றோமாயி உருவாகிற்று. பிந்திய ஆண்டுப்பகுதிகளிலு இருவருமே அக்கறை காட்டினோம். சந்தி மகிழ்ச்சியடைந்தோம்.
நாம் சந்தித்துப் பலஅதண்டுகள் ஆகிவி அரும்பாடுபட்டு ஆக்கியவை எல்லாம் தொரு பலஅதண்டுகளுக்கு முன்னரே நாட்டில் இருந்
மிகுந்த தயருடனேயே நான் இச்சிலவ சான்றோர் இன்று யாழ்ப்பாணத்துக்கு அவசிய
மங்கள முனசிங்க பா.உ.
18 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *
 
 
 

ா முனசிங்க IT. 2 -
.வி.பொன்னம்பலத்தை முதன்முதலாக அறிய வந்தேன். த வெளிக்காட்டியது. அவரது பேச்சு அளவோடு தமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக இவர் கொழும்பு வந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் டதில்லை. ஏனெனில் அந்நாளில் நாம் பொதுவான
சகபயணிகளாக இருந்தோம். அவர் வெறும்பேச்சை பந்தாரோ அதை நிறைவேற்றுவதிலேயே கணினும்
ர் கம்யூனிஸ்ட்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சன்று அவர் சார்பில் வேலை செய்தேன். அவரது நான் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தேன். எனது ண்டும் எண்பதற்காக என் உழைப்பை உவந்தளித்த aரியாற்ற வேண்டுமென்ற அவரது திடசித்தத்திற்கு
னும் எமக்கிடையே என்றும் நீடிக்கும் நட்புறவு ம் எமது நட்பை மென்மேலும் கட்டியெழுப்புவதில் த்துச் சிலவிநாடிகள் ஒருங்கே செலவிடுவதில் மிக்க
ட்டன. பல மாற்றங்களும் நடந்தேறி விட்டன. தான் ங்கி விழக்கண்ட தயர் தாங்காமல் போவம் பொன்னா து வெளியேறி விட்டார்.
வரிகளை எழுதுகின்றேன். ஏனெனில் அவரை ஒத்த பம் என்று நிச்சயமாக நான் கருதுகின்றேன்.
1994

Page 19
first came to know N
Here was a man whose character dem measured and whose commitment to travelled down from Jaffna to Colom him. For in those days, we were ideology. He was devoid of idle chatt to accomplish the work he had come
When he was the can Kankesanthurai by election, I gladly w remained in Jaffna till the end of his friend in Parliament was in no measur his people. We lost the election, bu Even in later years we both made it a was a pleasure to spend a few momen
It is now many years S changes have taken place. Ponna le would have been sad to see all that he sorrow that I write these few lines for his calibre and dignity.
Mangala Moonesinghe Member of Parliament 27/14 Kandawatte Road, Battaramulla
Sri Lanka
 

ම්න්තුව மன்றம் AMEN
Mr V. Ponnambalam in the late 1960's.
nonstrated discipline, whose speech was humanity was unlimited. Whenever he bo, I snatched the opportunity to meet fellow travellers pursuing a common er and his attention was solely directed for.
didate for the Communist Party at the Jent to Jaffna to work on his behalf. I campaign and my dedication to see my e less than his commitment to work for t we formed an everlasting friendship. point to build on our friendship, and it its together.
ince we last saw each other and many ft the country many years ago for he toiled for crumble down. It is with deep I am certain Jaffna today needs men of
SiDSDD D DD S SDDS SDS DSD DS DSMMMMMMMMSMGDeGSSMSSMSMSMSSSSSMDDqq 1994 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 17

Page 20
தமிழாக்கம் :
ஹெக்டர் அபயவர்த்
தொலைபேசி 588763
* ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சென்ன அவரின் ஒரு நண்பனாக நாண் என்னைச் உள்ள சென்னைக் கிறிஸ்தவக்கல்லூரி சென்னையில் உள்ள சோஷலிஸ்ட்கட்சிய கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரைய கிட்டியது. அவ்வாறு சென்ற சந்தர்ப்பம் வாய்ப்புக்கிட்டியது. அதன் தொடர்ச்சிய மேலும் பல சந்தர்ப்பங்களிலும் சந்தித்தே சிந்தனைகளுக்கு அறிமுகப்படுத்த உத அக்காலத்திலேயே சக மாணவர்கள் மத் அத்துடன் யாழ்ப்பாணம் திரும்பியதும் தயார்படுத்திக் கொண்டிருந்ததும் தெளிவுற
1952ம் ஆண்டுப் பொதுத்தேர்தலின அவருடனான தொடர்பு அற்றுப் போயிர் வி.பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் கம் வதையும் கூட்டுறவு இயக்கத்திலும் கிராப ஆதரவை கட்டியெழுப்பி இருந்தமையை காலப்பகுதியில் ஐக்கியமுன்னணி அரசு புதுப்பித்துக் கொள்ளக் கூடியதாய் இ அவர்கள் தாமாகத் துறந்து பின்பு மீ இடைத்தேர்தலில் ஐக்கிய முன்னணி வே விபி.யை யாழ்ப்பாண அரசியலில் முன்னணி
யாழ்ப்பாணத்தில் அரசியல் களத்திே இளைஞர்கள் நாட்டின் சிங்களப்பகுதிகளி மதிக்கப்படாமலும் போனது கவலைக்குரிய
இதற்குச் சிறந்த உதாரணமாக யாழ்ப் தேசிய காங்கிரஸ் என்று அழைக்கப்பட் யிலான தவேஷத்தில் தோய்ந்து நின்ற மற்றும் ஜெயவர்த்தனாக்களையும் விடவு நாட்டுப் பற்றாளர்களுக்குச் சிறந்த உ இளைஞர் காங்கிரசைப் பற்றி சிங்களப் ஏதாவது தெரிந்திருந்தது? இவ்வாறே இ விமொன்னம்பலம் போன்றோர் சுதந்திரத்தி வளர்ந்து வந்ததன் விளைவாக முற்றில நிலைக்கு முடக்கப்பட்டனர். இதனால் அ முழுத் தேசமுமே தர்அதிர்ஷ்டத்துக்குள்
18 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு

54 சித்திரா ஒழுங்கை கொழும்பு 5 56OTT 20. 4.94
னையில் வ.பொன்னம்பலத்தை நான் அறிய வந்தபோது
கருதிக் கொண்டேன். அவ்வேளை அவர் தாம்பரத்தில் யில் தனது பட்டப்படிப்பை மேற் கொண்டிருந்தார். ன் முக்கியஸ்தர்களில் ஒருவன் என்ற முறையில் குறித்த ாற்றவதற்கு எனக்கு சில சந்தர்ப்பங்களில் அழைப்புக்
ஒன்றின் போதே நான் பொன்னம்பலத்தைச் சந்திக்கும் சக நாம் இருவரும் தாம்பரத்திலும் சென்னைநகரிலும் ாம். ஏதோ ஒரு சிறிய விதத்தில் நான் அவரை மார்க்ஸிஸ் வினேன் என்று எண்ணிக் கொள்ள விரும்புகிறேன். தியில் அவருக்குக் கணிசமான செல்வாக்கு இருந்தது. நீவிர அரசியல்பணியில் ஈடுபடுவதற்கு அவர் தன்னைத் த் தெரிந்தது.
ர் பின்னர் நான் சென்னையை விட்டு நீங்கிய பின்பு மறு. ஆனால் நான் 1961ல் இலங்கை திரும்பியவுடன் யூனிஸ்ட்கட்சியின் முக்கிய ஒரு உறுப்பினராக விளங்கு மப்புற ஏழைமக்கள் மத்தியிலும் தனக்கென ஓர் வெகுஜன யும் அறிந்து மகிழ்ந்தேன். எழுபது - எழுபத்தைந்து
பதவியில் இருந்த பொழுது நாம் எமது தொடர்பை ருந்தது. உண்மையில் திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ண்டும் போட்டியிட்ட ஆசனத்தக்கான பாராளுமன்ற ட்பாளராகவே வி.பொன்னம்பலம் நிறுத்தப்பட்டார். இது னிக்குக் கொண்டு வந்தது.
ல முன்னோடிகளாக விளங்கிப் பணிசெய்த பல அரிய ல் அறியப்படாதவர்களாயும் அவர்களது பெருமை அங்கு தே.
பாண இளைஞர் காங்கிரசின் நிறுவனர்களைக் கூறலாம். ட அமைப்பைச் சார்ந்த, இன மற்றும் மத அடிப்படை டி.எஸ்.சேனநாயக்காக்கள் பாரோன் ஜெயதிலக்காக்கள் ம், ஹன்டிபேரின்பநாயகம் போன்றோர் உண்மையான தாரணங்களாய் அமைந்தனர். ஆனால் யாழ்ப்பாண பகுதிகளைச் சேர்ந்த எத்தனை பேருக்கு எப்போதாவது டதுசாரித் தலைவர்களான தர்மகுலசிங்கம், பி.கந்தையா, ற்குப் பிந்திய ஆண்டுகளில் சிங்கள இனவெறி ஆதிக்கம் ம் மாகாணமட்டத்திலான பாத்திரங்களையே வகிக்கும் வர்களுக்கு நேர்ந்த தர்அதிர்வுத்டத்திற்கு மேலான அளவில் தள்ளுண்டது."
* 1994

Page 21
ABRIEFSTATEMENTO)
I counted myself a friend of
Madras in the early nineteen-fifties. He wa Madras Christian College, Thambaram. As a had an occasional invitation to speak to the occasion that I chanced to meet Ponnambala in Thambaram and in Madras city. I like to introuce him to the ideas of Marxism. Even among fellow students and it was clear that h work when he returned to Jaffna.
I left Madras after the Genel him thereafter. But on my return to Ce V. Ponnambalam had become an important r and had built for himself a mass following in ti rural poor. We were able to renew our acc Front Government of 1970-1975. In fact, M United Front candidate at the Parliamen S.J.V. Chelvanayagam resigned and recontest Jaffna politics.
It is a great pity that several fi on the political arena in Jaffna went unknown the country. Perhaps the best example of th Congress. Men like Handy Perinpanayagam v the D.S.Senanayakes and Baron Jayatillekes a Congress, smeared as they were with racial a the Sinhala areas ever knew anything about th leaders of the left like Tharmakulasingham condemned to play purely provincial roles v chauvinism in the post-Independence years. of the nation as a whole."
IHECTOR A BHAYAWARIDHANA 20 April, 1994
b
19

F UR SENSE OF OSS"
HECTOR ABHAYAWARIDHANA 54, Chitra Lane,
Colombo 5.
Te: 5 8 8 7 6 3
V. Ponnambalam whom I came to know in
is at that time, studying for his degree at in activist of the Socialist Party in Madras I College students, and it was on one such m. We met on subsequent occasions both think that, in some small way, I helped to at that time, he had considerable influence e was preparing himself for active political
ral Election of 1952 and lost contact with ylon in 1961, I was glad to learn that member of the Communist Party in Jaffna he Co-operative movement and among the luaintance during the years of the United Ir V. Ponnambalam was put forward as the tary by-election to the seat which Mr ed. This brought V.P. to the forefront of
ine young people who did pioneering work and unappreciated in the Sinhala areas of is were the founders of the Jaffna Youth were finer examples of true patriotism than and Jayawardenes of the so-called National nd religious chauvinism. But how many in e Jaffna Youth Congress? Similarly, Tamil , P. Kandiah and V. Ponnambalam were with the increasing dominance of Sinhala That was not their tragedy so much as that
94 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொன்மலர் - 19

Page 22
THE SALWATIC
ADDCTION
CENTI
171 GE (613) 2
Dear Mrs. Ponnambalam,
I was really sorry to hear of your husb funeral, however, I did remember his f
Sinapoo was an invaluable em away has left a void in our midst. Duri in our store, he taught English to imm his dedication and devotion towards th plaque for "Dedication & Devotion to T remember his cheerfulness and the res)
Mrs. Ponnambalam, please res
place will always be there for him in o you and your family.
Yours sincerely,
േ
er Director - Recycling
20 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு
 

DNAQMY/AQMÉE DU SALUT
S AND REHABILITATION DEPARTMENT
TRE BOOTH CENTRE
ORGEST., OTTAWA, ONTARIOKIN 5W5 32-1573 Fax No: 232-0371
June 3, 1994
and's death. Unfortunately, I could not attend his amily in prayer.
ployee here at the Booth Centre, and his passing ng the period 1989 - 1990, in addition to working igrants who were on Our Literacy Program. It was is program that resulted in him being awarded the the Salvation Army Literacy Program". I will always pect he showed towards his colleagues.
st assured that although Sinapoo is gone, a special ur hearts. I pray God's blessings and guidance on
* 1994

Page 23
மு.சிவசிதம்பரம் (தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி)
எமது ஆழ்ந்த
எனது அ யின் தலைவ அவர்கள் அ பல்லாண்டு ச தாலும் நெரு பாக நேசித்து ததைத் கேட்(
சென்னை ஆர்வம் கொ களில் ፳፻d கொள்கையின் கம்யூனிஸ்ட் தக் கொண் மக்களுக்குச் களை பரப்பு கிரமத்தில் த மூலம் பெற கொள்கையை இயக்கத்தைய தமிழர் விடுத துத் தமிழர் 2
1983க்குப் வந்து கூட்ட பணியாற்றினா தலைவர்களை அவலநிலை உரிமைப் ே கனடாவுக்குச் சத்திரசிகிச்சை வேண்டும் எ6 அவர் சுகதே கேள்விப்பட்டு மதிப்புக்குரிய asgjsor II g எம்மையெல்ல
அவருடைய தமிழினத்திற்கு கும், பிள்ளை தெரிவித்துக் ெ
 

அனுதாபங்கள்
ருமை நண்பரும் தமிழர் விடுதலைக் கூட்டணி பர்களில் ஒருவருமான திரு.வி.பொன்னம்பலம் மரரான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கால அரசியலில் வெவ்வேறு கட்சிகளில் இருந் ங்கிப் பழகி ஒருவரையொருவர் மிகவும் அன் வந்தோம். அப்படியான ஒரு நண்பன் மறைந் டு மிகவும் வேதனைப்பட்டேன்.
யில் கல்வி பயிலும் போதே தமிழ்மொழியில் ண்டு தமிழ்நாட்டிலேயே சிறந்த பேச்சாளர் நவராகத் திகழ்ந்தார். அத்துடன் மாக்சிஸக் ாால் ஈர்க்கப்பட்டு இலங்கை திரும்பியவுடன் கட்சியின் அங்கத்தவராக தன்னை இணைத் டார். மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்து சேவை செய்வதிலும் கம்யூனிஸ தத்துவங் பதிலும் அல்லம் பகலும் பாடுபட்டார். காலக் மிழ்மக்களின் உரிமைகளை கம்யூனிஸ்ட்கட்சி முடியாது என்றுணர்ந்து பொதுவுடமைக் முன் வைத்து தான் ஆரம்பித்த செந்தமிழர் பும் தமிழர் உரிமை பெறப் போராடுகின்ற லைக் கூடட்டணியையும் ஒன்றாக இணைத் டரிமைக்காகப் பாடுபட்டார்.
பின் தமிழ்த் தலைவர்களுடன் சென்னைக்கு ணியின் அரசியல்குழு அங்கத்தவராக இருந்து ார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சித் ரயும், பிரமுகர்களையும் சந்தித்து ஈழத்தமிழர் பற்றி எடுத்துரைத்து அவர்களை ஈழத்தமிழரின் பசகுக்கு குரல் கொடுக்க வைத்தார். பின்பு சென்று வாழ்ந்த காலத்தில் இருதயத்தில் செய்த அவர் பல்லாண்டு காலம் வாழ ன்ற வேண்டிக் கொண்டோம். அதே போன்று கியாக மீண்டு வந்து வாழ்கின்றார் என்பதைக் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் தன்னுடைய ஆசிரியர் ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர் இரங்கற்கூட்டத்தில் உரையாற்றும் போது பாம் துயரத்தில் ஆழ்த்தி மறைந்து விட்டார். இழப்பு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ம் பேரிழப்பாகும். அவருடைய தணைவியாருக் களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் காள்கின்றேன்.
P 4ே தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 21

Page 24
CONDENTEMESSA
J.G. AN
FAMILY 879 SHEFFORD ROA TE
had the pleasure of attending
1988. Over the past six years Mr. Ponn visits to my office on Shefford Road. He disease. Unfortunately his cardiologists a and deadly disease. I followed him thrc medical problems over the years. Throl career as a politician and educator in Sr Tamil community here in his new home.
Mr. Ponnambalam always impri took his physical limitations in stride an medical problems caused him. He alway fact that his heart was failing but seeme experienced with his family and the learn sign of a truly wise man who was at pe unassuming personal style and the sparkl his views of the future.We will all miss him
Yours sincerely,
ഗ്ഗർ(r r
J.G. Anderson, M.D.
British High Commission Immigration Section
To Who
had the privilege of knowi
was a gentleman and I was very hol know he will be greatly missed by his
i R 2م () Tسح’’ Suzanne lvins Third Secretary Consular
22 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளிய
 

E FROM THE FAM Y PHYSH AN
DERSON, M.D. C.C.F.P RACTICE & OBSTETRICS ), GLOUCESTER, ONTARIO. KIJ 8H9 EPHONE 746.772
11 AUGUST 1994
to Sinapoo Ponnambalam as his family doctor since June
ambalam and I became good friends. I always enjoyed his saw me for attention to his problems with coronary artery nd I were not able to forestall the ravages of this insidious ugh his bypass surgery in 1988 and managed his other gh this time we had many opportunities to talk about his
Lanka, his family life and his activities as an elder in the
issed me with his attitude toward his medical problems. He seemed to complain very little about the limitations his s had a most cheerful attitude. He resigned himself to the d never to let it seriously interfere with the enjoyment he 2d counsel he had for his friends and confidantes. This is a ice with his world. I will always remember his polite and in his eyes that came when he talked about the world and very much.
80 Elgin Street Ottawa, Ontario, K1P 5K7 Tel: 237 1530 Fax: 232 2533
19 July 1994
m It May Concern
ng Mr. S.V. Ponnambalam for the last two years. He
oured to have been able to spend time with him. I family and all his friends in Canada and the world.
டு * 1994

Page 25
An Appred
Th
e Late Mr V. Ponnambalam, as We all know, was affectionately called W.P. by his friends and supporters. He was a brilliant man who possessed an amazing ability to understand the suffering of other people. In order to help the downtrodden and the disillusioned, he foresook a professional career and entered politics at a Very young age. He was endowed with a great gift -- that of a silver tongue -- the ability to speak about anything, and to even draw his opponents to his own point of ' view, Serving the ordinary people was his life not to and he never forgot that selfless Creed, even to his last breath.
He was IIy brother-in-law, but he was more of a dear friend and a noble advisor to me, my wife and Iny son, We all lowed him dearly. Even today, the mere thought of his passing brings tears to my eyes and fills me with grief. His death is a great loss to us and to the community at large.
When I was studying at Mahajana College in Sri Lanka, a lot of the fellow students were his followers. He changed many a young mind and drew people to his political platform through his magnetic personality and his silver tongue. He ls changed the outlook of those whom society had forgotten, by helping them better c themselves through education. His house in f Alaveddy was always open to those who needed assistance, jobs or sole advice. His noble ideals flew high above the Inundane goals of power and position, that most men long for. Yet he combined his passionate desire for the lofty goals of true equality, justice and peace, with an amazingly simple life style. He wore simple dress and walked bare foot, much like the people that he represented. Writing some words in a memorial publication will not justify the greatness of this honourable son of Jaffna. Before he joined the Tll LF (Tanil United Liberation Front), he stood for a limited Sri Lanka. He was equally at ease in Tamil, English and Sinhalese languages. His ability to translate English speeches simultaneously into Tamil or Sinhala was legendary, (

翻 ciation :
Speeches of the then Prime Minister, Mrs 3anadaranaike, were almost always ranslated into Tamil by W.P.
He derived satisfaction from the overwhelming support of his followers, Satisfaction for him came from satisfying the needs of the community, whether in his lative Sri Lanka, India, or later in Canada. He once said that, "all men are created equal inder God." This philosophy was evident in all parts of his life, even while he was imultaneously making his last speech and aking his last breath,
He had the ability to mesmorize Jeople with his speech and reasoning. A levoted student of History, he had an Amazing ability to speak about anything or iny time period. As the politician, he was ble to use his knowledge to represent the lopes and desires of those who entrusted him with their support. The crowd of eople who calle to pay their last respects it his funeral was a testament to the incredible esteen in which they held him.
It is hard to find a family in Jaffna hat he did not help or touch in som The way r another. He was respected by both riends and enemies; he was worshipped by is supporters.
His untimely departure from us has 2ft a vacuum that is very hard to fill. We all rieve for his departure from this life, but we an be hopeful that he was passed into a far, ar, better life with his creator. We should onsole ourselves with the idea that we had in opportunity to be associated with this Teat Tian. His family (wife, children and rother) should console themselves and ease heir grief because his death was not only loLITled by them, but also by thousands of thers who were touched by the illustrious ork of W. Ponnambalam. The greatest honument that we could erect to him would e to follow his example and live just like he id, if at all possible.
(ہ۔ 4 اہم میں//رسW .N مم
Rasa N. Nathan, M.D. everley Hills, CA., U.S.A. Brother-in-law)
* கேழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 2

Page 26
Friends in Ottawa Co
52-A Sumac Stre GLOUCESTER, O.
-Dar Mrs Ponnambalam:
Cur syTipathy goes out to you a your family with the loss of your husband
Wernet Mr Pohanbalan in 19 Since then, he has been a very go neighbour and really took a great interest our community. He is sadly missed by all
We hope that as friends a neighbours, we will be able to help you any Way We car,
Sirncerely,
Fay & Bob Smith
ܧܢܵܠ ܫܪܳܥ ܐܦ ܫܐܵܦ ܫܪܳܥܧܐܕ ܐܢܳܫ
52-C, Sumac Stre GOUCESTER, O.
Dear Mrs Ponnaymbalan:
I was very sad to karn of the de of your husband.
Mr Ponnanbalam was a kind a ariable neighbour and 1 used to enjoy discussions we had. He was accepting any differences of culture or creed arm. his friends and was pleased to be coun among thern.
] know he greatly kowed his fan and although you and Selchudar will n him wery Truch, you must keep this in mi
lam sure he will be watching O you as you carry on with your lives and sorrehow continue te guide you,
Sincerely
Janet Dunkley
SSSSSLSLSLSSSLLLLSSSSSSLLLSSL 24 - பொண்டிச் * கேழர் விமீ நினைவு வெளியீடு *

Insole Bereaved family.....
't, Gloucester Childcare Services Lt. Family Day Care 1367 St. Joseph Blvd. Gloucester, ON KCT1
Sinapoo (Mir Sinapoo Wallipuram PornambalaTI, and his wife Puwaneswary koined Gloucester Childcare Services in June, 9. 1987. As their Horne Wisitor during all this od tirne, it is my pleasure to share some
in thoughts,
To corre into the horre of Slnapoo nd and Puvaneswary meant coming into an in atmosphere of welcome and graciousness; always a sense of genuine interest and caring prevailed. There were Inany difficult times for Piwaneswary, Siriapoo and Sern (Sench Idar. as they settled into their lives and corTIlulity in Ottawa. Yet never was there a cort plaint. Rather, these challenges were confronted with courage, faith athda very strong sense of committinent to the corn nunity which they embraced and which also embraced thern
Strapoc's Intimely death leaves those of us who had the honour and pleasure of his friendship with a gap in our lives. th However, know too that Siriapoo, in his glacious and kind way, would have us take courage from our faith to honour his and to
R continue his work in our own individual ways.
Audrey Apps

Page 27
:
ட்ஜ்
Dear Chairmam,
My belowed teacher Mr Manikka Vasagar, belowed old students, family friends and family members of the late Principal,
Today, E. assembled here, not to celebrate a happy occasion. I wish to remind you of certain matters Concerning his life that he himself mentioned in the publication released on the occasion of his 90th Year celebrations. There is included in that publication, a saying by Baden Powell, who was the founder of the Scouts Organization. The saying goes thus: "We are born on a day and We Will die on another day. What have I dorme to Imake this world that I have se en during the period between my birth and death, a better and more prosperous place?". All of us would face this question during our life time. According to Lord Powell, "I have not wasted my time. My life is best spent if I Could die with the satisfaction that I tried to make this World a better place to live in, and in doing so, I made the fullest Lise of the opportunities I got."
This is not a state lent that was made to introduce the Scouts Organization. This is the
question that all of Lis are confronted with.
Man will die, But,
mankind will neverdie. Mankind would continue for ever. Between his birth and death, What could this man, who is
mortal, do to the better mankind? All of us sho question.
It is customar the passing away of lei But the fundamental ti World is that all who are die one day, Nobody cc from death. Even child realize this fact.
In China, a II took her new bor T1 i learned man, and begg bless the child. That CF did not say the child wo the Prime Minister orth One day in his life. Instea said, "This child would d
one day". The IIc disappointed,
It is a good thir
this fundamental truth your life as best as you c could choose differently,
You are the my teacher. It is Tot jL persons who are his c birth, who are his creatic
He was a gre He created a generatior make history, enrich a history. The life of su scholar is full of wonders knew that he would die There is nothing unu: that. He himself king, VoLild die one day. Wł Who are assembled her death, want to thank Nobody would have cor thank him for bringing five children. He brought He brought you those assembled here up too, E you!
Today I was wel hear the songs in pra teacher sung by the d Imy classmate Seetha the another loyal studen
I.
 

teacher,
But, Orator did not create just Seethathevi and Ponnambalam alone. He created several thousands of disciples, There TE Accountants and lawyers. And there are others who are committed to principles. Commitment to principles is ment of the something I learned from him. uld ask this In a way, my having had been his student was to mount somewhat unfortunate for me. I arned men. mean, it was because I had such uth in this a great teacher that I turned my born would life in a certain direction, I do not 2uld escape regret that. I did not get Iren should positions, Nor did he get positions. But he left behind a other once generation. That generation is child to a perfect. That generation is Jed him to unique. He lowed his Tamil linese Saint nation, the people among whom ld become he was born, and his language. e President Having II entioned the 3000 id, the saint year old history of the Tamil efinitely die language, he says, to us who ther was have come here to Canada, as follows: "Please do not feel Ig to realize ashamed about talking to your and make children in the Tamil language, an. No one Do not deceive yourselves by thinking that the children would treation of get higher grades at school, only 1st the five if you talked to them in the :hildren by English language." This was his
advice, at teacher, (In ferrupy fiori)
that could Now, you will listen to ind protect the speech that our late Principal ch a great delivered several years ago at a i. Everyone meeting of the old students 2 One day, association in Canada. I will sual about continue my speech thereafter. w that he (Note: Because of sorrie at do we, Heclarifical probler, the recorded 2, after his speech could not be played at the him for? Freeting. W. P. ther contin Hestivith me here to ris speech.) up just his Man cannot succeed by tus up too. believing in science alone. He who are should also have faith in Iveryone of spirituality. A blend of both science and spirituality only y happy to could better the human life. ise of the In China, there is a aughter of proverb. Please do not think I vi who was am quoting sayings from China t of my only. I have not forgotten that,
* தோழர் விகி நினைவு வெளியீடு + பொன்மார் - 26

Page 28
although many great men were of Iny heat born in China, even the Chinese do so fore, received knowledge from India with him pi through Lord Buddha. We hawe matter. Ma great regards for India, agree CC
Chinese ha Ve several husbands, ancient works on philosophy like husbands E oLir Thinikkural. An example is all that th this saying: "If some one makes family life g a mistake, it is that someone's M teacher who should be hanged such grea for the Inistake". Why? Because, important the real mistake is in the kind of philosophy education that he received. It is We only se in the way he was taught. being. Anc
Only at birth, the lives, We mother resembles her children could maki and the children resemble their A. parents. Then, the children learn Minister, M other things from their teachers, who visit We should therefore take unto mentioned ourselves, those excellent observed qualities that our great teacher people of: possessed, such as kindness, their policy
commitment to principles and F policies, and be unselfish. Thus we will prosper, F
There may be some who may say our teacher was not so perfect. I wish to tell you some thing. A man once Went to look at a stone statue of a dog. He exclaimed, " Oh, this looks publication exactly like a dog." What else the great te
T included
would it look like? ld
The man saw the dog ပ္ug: ပုဝို
but he did not see the stone, the
thousands
statue was made of. ԼյITE LI
If he had seen the li grour stone, he would not have seen '"
the dog. TTarTages,
So everything depends t on how someone approaches poorest to things. came tog
The Principal I had
f Drinciples. known, was a man of principles LANGUA
He paved the way for many others to succeed in their lives. ONEPF An honest man and a great man. He did not approve me T altogether. He did not accept all TWO L. that I did, to be correct, But he TALKW never punished me for my accepting any of those things T that I accepted and worked for in Others mi my life, hawe See Of my students, there failed to SI iure people who had accepted saw the dc different political ideologies. I This is the love my teacher from the botton T
28 - பொண்மலர் * தோழர் விமி நினைவு வெளியீதி

., to this day and would Zr. But I could not agree litically, That is another ly women are unable to impletely with their
Similarly, папу re unable to agree with ir wives say, Still, the
oes on happily,
y Principal taught us
t qualities. It is not which policy or
some one believes in, a the soul in every living
we see the Lord in all ry and help all so they
their lives better,
Indian Health is. Rajkumari Armbedkar, ed Switzerland, had
some thing she had there. She said the Switzerland are prolid of ' osOUR LANGUAGE5 ONE PEOPLE OUH LANGLAGES ONE VOICE
his quotation is also in the 90th Year released in honour of 2acher, le asks you if the day torne, when, the people anka, who had, for of years, lived as equals, respecting the other's and with inter-racial not just among royal ut even anong the |ks on both sides, could 2ther Once Tore, and
WE SPEAK TAWO GES — BUT WE ARE DPLE
HOUGH WE SPEAR AMGLAGES – IVE TH ONE VOICEP
hat was his dream. y say differently. A few the stone only, they g the other, Those who g, did not see the stone. truth,
hus, our teacher was a
G
Iman of principles. This generation has grown by accepting Sucha great man asits teacher,
Wg have папу problems in this country, because of difficulty in getting suitable jobs. In this land, no recognition is given to the education that we have had. Still, I say to you, "Make use of whatever opportunities you have got and try to grow from there".
If I have to greet you and say "Wanakkan", my right hand should clasp the left hand. They should come together,
When we pray before Nallur Murugan, when the oil lamp is lit and we call out "Oh, Muruga", our left hands would not stay hidden. But, we know our left hands take care of certain sanitary duties.
When our small children have constipation, when a spouse is critically ill, family members sometimes use their hands to remove the
XCreet.
Is it not meaningless to call a person who does the same for the community, by a degrading name and make him stay out of our temples? We take the human waste, within our bodies, and go into our temples, The sanitary labourer is only taking it in a bucket and goes spilling on the road. Our attitude should change, All must live and We must show compassion and kindness to others. That was his dream, 1 bid farewell to you saying we will make his dream
COTT ETT I 2.
Wanakkam.
VP collapsed morrer is after he completed his foregoing speech far he delivered or 5th, March, '94, in honour of Mr. C. Subrama riarr (Orator) ir Torro, Carī āda, rīd passed aug islantaneously
**
=
R

Page 29
WAOSE AVEAD WAS VN DISREPAVR?
h the early 1950, Leftists in NorthEost Sri Lanka, worked hand in hand with the Federal Party in order to drive GJ.GJ. Pomnambalam and hic Tomil Congrecç Party, which was considered the Tamil-UNP, out of the political arena.
During this period, a prominent leader of the Sorwodaya Mowerment in India wicited Jaffna, and the Federdict occorded a Welcome to him. A large meeting was organized at the Jafina Esplanode, and Comrade WP woc ocked to interpret the Sarwodayo leader's speech. The leader happened to be one of those ordent anti-Sociolikte in India at thxat time. In hic speech, hic vehemently attacked the Marxists and Socialists around the World. He appealed to the Jaffna people, to reject leftist ided and rally behind the Federdicts who followed the Gandhian prirxciplex,
Corrode WP was upset obout the
SE
leader's pooch, but maintaining a cuperb control W. Over his errosione, interpreted the speech in the St. best way, oc if he woc unaffected, without any to deviations or incorcictor cle. C th
Once Comrade WP was off the W çtoge, Mr Advocate Kathiravelupillai, later MP for Kapay, met Comrode WP Crod told him thus: to "WP, you know, we acked you to do the Th interpretation of the leader's speech for two Gpx reasons. Oro is the ucual reason that you are ye the beot Tamil interpreter we hawe amorog u.c. TM But, the other reason is, that by listening to the ta leader's speech intently and carefully, we th thought you could put your head too, in good {r order! How do you Feel now?" of
th
Without the lightest hesitation, dk
reforted Comrade VP in a flach; "Oh! don't you worry about me, brother; || hawe
ー
 

terpreted for many people whose heads were more severe disrepair and disorder than thic
intleman's, and wo, never affected. I will be
ent by: Guru
VF TODDY COULD BETAPPEDAT
THE FOOT OF A
PALM TREE
Obce Iwo travelling with Carrade P. on a trainbound for Colorbo. An old mon inding in the corridor pointed Comrode W.P. ayoung percon who wo with hirm, and vaid mething that we did not hear. On hearing ut, the young man looked at W.P. and loughod. 3 could not understand what the young mon cloughing dbout. By now, they were closer uç and W.P. locked at the oldman nquiringly, e old man said, "I reminded my son about a bech that you mode at a meeting in our village rogo, I told him that you attocked cottism I told the moeting that "if toddy could be ped at the foot of palm troces, insteod of at | top as it is done, if the spike of the tree in which toddy is extracted would grow out the foot of the tree instead of its top, then co-called high caste people in Jaffna would be tapping toddy".
nt by: S.Rajaratnam
P -
* கேழர் விபி நினைவு வெளியீடு + பொண்மலர் - 7

Page 30
HONEN
The Nava sama Saaja
death of Cornrade W.Ponnar bala sudden death of Comrade W.Por në the Cornrnunist Party of Sri Lanka of years, He was wery devoted to disillusioned with the Party with its and the discriTnirnatory policies pu gowerTiment specially against the T
"We of the NSSP too were Coalition gowe Turment and then foi eventually energed as the NSSP, different path fortning the Red Tau an instrument to build up the "Left prowed to be a blind alley, since no of durability or effectiveness,
"it goes to the credit c diserchanted with the traditional bouTgeoise. But he later chose the which is the road that the Tamils, a of the people as a Whole, shoukd ta
"We salute Comrade Ponn and Sacrifice for the left move
W.Thirunavukkarasu, Politbureau Politbureau Member and MP states
ா - வண்மலர் * கேழர் வி நினைவு வெளியீடு '

THE MISSA
Party (NSSP) in a Press statement on the
n, stated "The NSSP notes with regret the mbalam who had been a leading member of
and Jaffna District Secretary for a number the Party since the 1950s but later because eIntry into coalition politics with the SLFP rsued by the then SLFP-LSSP-CP coalition amils,
opposed to the LSSP's participation in that Ined a "Left" faction within the LSSP and whereas Comrade Ponnambalam chose a Tıil MovxermeTnt Whıich he perceived WoLukd be Mowerment" among the Tamils. Naturally it ethno centric left mowe Inert has any chance
f Comrade Pornambalam that he was left for its policies of collaboration with wrong path instead of the real Marxist road s indeed all oppressed and exploited sections ke for their emarcipation.
ambalaT for his Conynitment & Devotion Tent" - the statement jointly signed by Member and Wasudeva Nanayakkara, .
(Courtesy - The island; March 9, 1994}

Page 31
1930மார்கழி 18ல் தோழர் கிடான்னம்பலம் பிறந்தார். பிறப்பிடம், யாழ்.மாவட்டத்திலுள்ள அளவெட்டிக் கிரா மம்,பெற்றோர் வல்விபுரம், பொன்னம்மா தம்பதிகள்,
1935ஆரம்பக்கல்வி குருநாகவில் உள்ள திருக் குடும்பக் கன்னியர் மடப் பாடசால்ை. போதனா
மொழி ஆங்கிலம், சிங்களம்,
1937:தாய்மொழிக்கல்வியின் அவசியம் கருதி பெற்றோர் சிறுவன் பொன்னம்பலத்தை அளவெட்டி அருனோதயக்கல்லூரியில் சேர்த்தனர். பி. பி. யின் ஆரம்பகால கல்வி வழிகாட்டிகள் அருனோதயக் கல்லூரி அதிபர் திரு. சிதம்பரப்பிள்ளை (பொன் னையா) வகுப்பாசிரியர் திரு. தவசிப்பிள்ளை
ôl968)50NGAN EINT.
1939; ஐந்தாம்வகுப்பு மாணவனான வி.பி.க்கு ஆசிரியர் திரு.தவசிப்பிள்ளை செல்பையா இந்திய சுதந்திரப்போராட்டம் புற்றிய விபரங்களை கற்பித்த லும் அவற்றால் அவர் கவரப்படுதலும்,
1940 ந்வரது தகப்பனார் நோய்காரணமாக வேலையில் இருந்து ஓய்வு பெறுதலும் குடும்பம் அளவெட்டிக்கிராமத்துக்குத் திரும்புதலும், தேனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி. ேேத ஆன் டில் வி.பீ.யின் பத்தாவது பிறந்த தினத்தன்று அவரது இளையசகோதரர் மாசிலாமணி பிறந்தார். யாழ்.மாவட்டக்கல்லூரிகளுக்கிடையேயான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெறுதல்.
143 ட்டாம் வகுப்பில் சித்தி பெற்றபின் மேசி வகுப்புக்கு ஸ்கந்தவரோதயக்கல்லூரியில் தனக்கும் நண்பர்கள் பதினாறு பேருக்கும் அனுமதி தர அதிபர் திரு. ஒறேற்றர் சுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்தார். இதுவே ஒறேற்றர் கப்பிரமணியத்துடன் வி. பி. க்கு முதல் சந்திப்பு. அனைத்து மானவர் களுக்கும் ஊஸ்கந்தாவில் அனுமதி கிடைத்தது. வி. பி. க்கு வயதில் முத்தவரும் அவரின் நண்பனுமான் அளவெட்டியைச் சேர்ந்த திரு. விஜயரெத்தினம் அவர்களின் இடதுசாரிச் சிந்தனைகளால் கங்ரப் படல். ஆசிரியரான திரு. கன். எஸ்.கந்தைபுரா என்ற இடதுசாரிக் கருத்துக் கொண்டவரின் தொடர்பும் கிடைத்தல்,
1814 தோழர் பிற்ரர் விகணமனை அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் பேசுவதற்கு அழைத் தன்.
1948. வி. பி. யின் சகோதரி செல்வநாயகம் ஞானபூங்கோதை இயற்கை மரணம்,
184? சென்னை கிறிஸ்தவக்கல்லூரியில் பட்டப் படிப்பை ஆரம்பித்தல், கீதற்கு ரோமநாதன் கல்லூரி ஆசிரியை சிசல்வி க.செல்லும்மா, ஸ்கந்தவரோ தயக்கல்லூரி ஆசிரியர் திரு.மாணிக்கவர்சகர் ஆகி போரின் உதவியும், ஆலோசனையும் கிடைத்தன்.
தோழர் வி.பி. - வ
:

கிறிஸ்தவக்கல்லூரி அதிபர் திரு.சந்திரன் தேவநேசன் வர்களின் சமுகப்பணிகளாலும், இடதுசாரி Gallyffurf? ான விசயற்பாடுகளினாலும் கவரப்பந்தல். திரு. ந்திரன் தேவநேசன் அவர்கள் திரு லெஸ்லி குன ர்த்தனாயின் மைத்துனர்)
1848; கல்லூரி விடுமுறையில் அனவெட்டி திரும்பு ல், பொருளாதார நெருக்கடியின் காரணமாக மேற் ஒப்பு தொடரமுடியாத நிலை ஏற்படுவதை உணர்ந்த iñArfosir 6hLffuLğyTL TÜT ßhñxsAxbIDMTKaqib அகரது கனவர் ரு.இராசேந்திரம் அவர்களும் மேற்படிப்புக்கு தொடர் து பொருளாதார உதவி புரிதல்,
கிந்தியக்கம்யூனிஸ்ட்கட்சியுடன் தன்னை க்னை துக் கொள்ளல். கம்யூனிஸ்ட் கட்சிக் தலைவர் *ான பரீவானந்தம், எம்.கல்யாணசுந்தரம், LT தி கிருஷ்ணன், பி. ராமமுர்த்தி, மற்றும் துன்றக்குடி டிகளார். அறிஞர் அன்ைனா, காமராஜர், ஈ.வி.கே. பத் போன்றோரைச் சந்தித்து அறிமுகம் விபரல்,
4ே9: சென்னைக் கிறிஸ்தவக்கல்லூரித் தமிழ்ப் ரவைத் தலைவராகத் தெரிவு செய்யப்படல், அதே ல்லூரியில் புனித தோனழயர் விடுதிக்கு புதிய ய்யினையும் உருவாக்குதல், சென்னைக்கிறிஸ்தவக் ல்லூரியில் இராமச்சந்திரன் சுற்றுக்கின்னத்தை ச்சுப்போட்டியில் முதலிடம் பெற்றுத் தனதாக்குதல்,
1950 தீக்காலப்பகுதியில் சென்னை, தாம்பரம் நதியில் சேரிமக்களின் புனர்வாழ்வுக்கு உழைத்தல். மழகளின் அடிப்படைக் கல்வி வசதிக்கும் ககாதார ாழ்வுக்கும் கிறிஸ்தவக்கல்லூரி அதிபர் சந்திரன் *விநேசனோடு நீண்ைந்து செயற்படுதல். சென்னை ம்பரத்தில் ரீக்ச7 தொழிலாளர்களின் உரிழைப் ாாட்டத்தில் தோழர் ஜீவா தலைமையில் தன்னை ஈடுபடுத்தல். பட்டப்படிப்பு முடித்துக் கொண்டு பூகம் திரும்பி இலங்கை கம்யூனிஸ்ட்கட்சியுடன் ன்னை இணைத்தல்,
1951: ஸ்கந்தவரோதயக்கல்லூரி ஆசிரியராக மனம் பெறுதல். கதியர் ஒறேற்றர் சுப்பிரமணியமும் சிரிய நண்பர்களான திரு. விரயரெத்தினம், பேராசி ர் ப. சந்திரசேகரம், திரு. சுந்தரசிவம், மாதகல் கந்தசாமி வித்துங்ான் சி.ஆறுமுகம், திரு.சி. ான்னம்பலம், முகாமையாளர் திரு.வி.தர்மலிங்கம் புே இடதுசாரிக் கருத்துக் கொண்டவர்கள் பலரின் ாழமை உறவைப் பெறுதல்,
1952 மல்வாகம் கிராமசபை உறுப்பினராகப் ாட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.
1941 ஆங்ணி மாதத்தில் திரு. அ. அமிர்தனிங்கம் ர்களுடன் சங்கான்றவயில் ஒரே மேடையில் விவா
1. திரு.அமிர்தலிங்கம் அவர்களின் தீருமனப்பு:திவு டபெற்ற அதே தினமே அக்கூட்டம் நடைபெற்றது.
18. திருமண்ம். மன்னா காரநகரைச் சேர்
SSLLSSLASSSS LLLSSSSSSSSSSSSSSSSSSLLLLSSS
* நேஆர் விபி நினைவு வெளியீழ் * பொண்மார் - 2

Page 32
fந்த கனபதிப்பிள்ளை - தேய்வானைப்பிள்ளை தம்
களின் மகள் பூரணம்.
காங்கேசன்துறைத் தொகுதியில் கம்யூனின் கட்சி சார்பில் முதல் தடவையாக திரு. எஸ். பீஜ. செல்வநாயகம், திரு.க.நடேசபிள்ள்ை ஆகியோருட போட்டியிடுதல். இத்தேர்தவில் எஸ். ஜே.வி செ6 நாயகம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகிறார். 500க்கும் சற்றுக் சு! ான வாக்குகளை வி.பி. பெறுகிறார்.
198: சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்ற ச1 தேச வாணிபர் மாநாட்டில் ஆலங்கைப் பிரதிநிதியா கலந்து கொள்ளல், அங்கிருந்து திரும்பும் வழி செஞ்சீனத்தில் பிரதமர் சூ வின் வாய் அவர்கை சந்தித்தல்.
1859 காங்கேசன்துறைத் தொகுதியில் கம்யூ ஸ்ட்கட்சிக் கிளைகள் கிராமம் தோறும் ஏற்படுத் தல், தேற்கு பக்கபலமாக தோழர் கே. ஏ. கப் மணியம் நின்று செயற்படுதல், கிராமங்கள் தோ ஜனசமுக நிலையங்களையும், பாரதிவாசீகசாடு காபு; ஆரம்பிக்க திறக்குவித்தல். ப்ேபரின் தொடர்ந்து கட்சிக்காரியாலயமும் படிப்பகமும் 8 ாாகத்தில் திறக்கப்பட்டன. இப்பணியில் தோழ அங். ரீ.என்.நாகதிரத்தினம் சகல வழிகளிலும் த இார். படிப்பகத்தில் பத்திரிகைகளைப் பெறுவ குரிய நிதியுதவியை அன்று இலங்கை - சோவி நட்புறவுச்சங்கத்தின் யாழ். கிளைத் தலைவராகப் தாய்ச்சங்கத்தின் உபதலைவராகவும் கடமையாத் திரு.விதர்மகேம் ஆங்கினார்.
1960 மார்ச் விபாதுத்தேர்தலில் உடுக தைாகுதியில் கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளராகப் பே டியிடல், தமிழரசுக்கட்சியின் சார்பில் இவரது நெ |கிய நன்பர் திரு.வி. தர்மலிங்கமும், சமசமாஜக்க சார்ல் திரு.பி.நாகலிங்கமும், தமிழ்காங்கிரள் 8 பின் ஆசிரியர் திரு.சிவநேசன் அவர்களும் சுயேச் வேட்பாளராக சிறந்த கல்விமானும் முதுகிய
டதுசாரியுமான திரு.ஹன்டி பேரின்பநாயகம் அ கரும் போட்டியிட்டனர். தேர்தலில் திரு. வி. த லிங்கம் வெற்றி பெற்றார்.ஆயினும் வி. - தர்ப நட்பு தொடர்ந்து வளர்ந்தது.
1961 கார்த்திகை ம்ே திகதி முத்த மக மாதுவிராஜன் பிறப்பு
00S LLTLLLLLTTS SS LLLLLGLLLLL LLLLLLLT TCTLL LLTLTT உபதலைவராகத் தெரியு.
1983 சீன சோவியத் பிரிவுகளின் சித்தா, முரண்பாடு முளைவிட ஆரம்பித்த காலம். கம்பு அண்ட்கட்சியின் யாழ். மாவட்ட மகாநாடு யாழ்ந மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர த.பி. போட்டியின்றித் தெரிவு.
ார்கந்தவர்ராதயக்கல்லூரியை அரசு பொ hboaurů dřLT) நிர்வாகத்தின் கீழிரு ராமநாதன் கல்லூரியில் ஆசிரியப்பணியைத் தெ ர்ந்தார்.
- பெரம்பர் * தழர் விர் திாைவு வெளியீடு " 1

பதி 1884 சர்வதேச கம்யூனிஸ்ட் மு$1 மில் சீன சோவியத் பிளவு. த்தில் சோவியத் ஆணியுடன் வி.பி. தன்னை கீனைத்துக் கொன்டு தனது பணியைத் ஸ்ட் தொடர்ந்தார்.
-ன் 1986 ஆபண்ணி 26 இரண்டாவது மகன் நமூன வே குலன் பிறப்பு. கூட்டுறவுத்துறையில் வி.பி.பிரவேசம், கத் அளவெட்டி ஐக்கிய பண்டகசாலைச்சங்கத்தின் தலை இத வராக தெரிவு செய்யப்பட்டார்.
ேே: முள்ளியம்னை வித்தியானந்தாக்கல்லூரி வே அதிபராக நியமனம். விஆான ஆய்வுகூடமும் மான கக் வர் விடுதியும் நிறுவியதுடன் க.பொ.த.ப. (உயர்தரர் ஆகுப்பையும் அக்கல்லூரியில் மீள ஆரம்பித்தார்.
198: வங்கந்தவரோதயக்கல்லூரிக்கு ஆசிரியராக மீாள். ஒருசிஸ் மாதங்களில் ஆசிரிய சேவையில் னி இருந்து ஓய்வு பெற்று, முழுநேர அரசியல் பிரவேசம்,
IT அளவெட்டி" மற்வாகம் இணைந்த பங்நோக் றும் குக் கூட்டுறவுச் சங்கமாக விரிவாக்கம் செய்தல், ஃப்ே இலங்கையிபேயே இரண்டாவது கூட்டுறவுக்கிராமிய பத் வங்கியை ஆரம்பித்தல். இதன்முலும் விவசாயிகள் நன் கடன் பனம் பேதும் வசதி உண்டா னது.
நவி 18: ஆன்டு uல்ாகம் அளவெட்டி கிராமசபை தற் பீர் தேைப்ஃராகத் தெரிவு செய்யப்பட்டார்.
b. 1970 காங்கேசன்துறைத் தொகுதிக்கான் தேர் ந்ய தவில் ஐக்கியமுன்னணி வேட்பாளராக பெரியார் எஸ்.ஜே.வி. நிசல்வநாயகம், பேராசிரியர் சி. சுந்தர விங்கம், திரு. எஸ்.திருநாவுக்கரசு, பாரிஸ்டர் அம்பல் வில் வானர் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டு எர்ரா ாட் பீரத்துக்கதிகமான் ஆாக்குகள் பெற்று ரேண்டாவதாக
நங் வந்தார்.
ட்சி
RT இலங்கை கூட்டுறவு பொத்த விற்பனை ஸ்தாப த த்ைதின் இயக்குனர்சபைக்குத் தெரிவு செய்யப்படல். நூம்
ఉటీ 1?1 அகில க்ளப்ங்கைக் கிராமசபைத் தலைவர்
ர் கள் சங்க சமாஜத்தின் வடபிராந்தியக்கினைக்குக்
ர் தலைவராக தெரிவு செய்யப்படல், இதே ஆண்டு மேற் படி சங்க தேசிய சபையின் 2.பதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ந்னப்பிரச்சனைக்குரிய தீர்வாக தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வற்புறுத்
தகிர்.
ந்த 1973 கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியின் பூனி பது நேர விரிவுண்ரயாளராக நியமனம்,
: ஆல்பங்களில் மிருகங்தைத் தடைச்சட்டத்தை ஆமுல்படுத்தும்படி ஐக்கியமுன்னணி சீரசைக் கோரு தல். தனது தொகுதியில் சாதி அடிப்படையிலான றுப் பிரேத வண்டில் முறையையும் ஒருசிய ஜாதியினரின் ந்த துடித்தொழிலாகக் கணிக்கப்பட்ட பிரேதம் சுமக்கும் முறை, பறையடித்தல் ஆகியவற்றுக்கு எதிராகக்
குரல் கொடுத்தல்
—

Page 33
1874 வாழ்க்கைத் துண்ைவியார் பூரனம் இயற்கை எய்தினார். தனது துணைவியாரின் இறுதிச் சடங்கில் பிரேதம் கழுத்தனையும், புழை அடித்தலையும் ஒரு குறிப்பீட் ஜாதியினரை விட்டுச் செய்யாது ஓர் மாற்றத்தினை ஏற்படுத்தினார்.
1976 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காங்கேசன்துறை இடைக்கேர்தலில் ஐக்கிய முன் னணி வேட்பாளராக வி. பி. பெரியார் செல்லுநாயக த்தை எதிர்த்துப் போட்டியிட்டார். தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியகுழுவின் ஒப்புதல் பெற்ற, ஐந்து அந்தத் திட்டத்தை தனது தேர்தல் உறுதிமொழியாகக் கொண்டு அதனை கைநூலாக வெளியிட்டுத் தொகுதியெங்கும் தீவிர பிரசாரம் செய்தார். தேர்தல் வேட்புமனுத்தாக்கலுக்கு முதல்நாள் இரவு ஐக்கிய முன்னணி அரசின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் குமாரசூரியர் பீற்றர்கெனமன், வெஸ்ஜி குணவர்த் தன்ா ஆகியோர் காங்கேசன்துறையில் வைத்து ஸ்ரீ.பீ.யை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது அமைச்சர் குமாரசூரீபுர் ஐந்துஅம்சத்திட்டம் கம்யூனி ஸ்ட்கட்சியின் திட்டமே தவிர ஐக்கியமுன்னணி அரசின் திட்டமல்ல என்ற கருத்தை முன்வைத்தார். வி.பி. குழப்பமடைந்த நீபையில் தேர்தலில் போட்டி யிட மறுப்புக் தெரிவித்து விடு திரும்பினார். அன்றிரவு சிவரது விட்டில் வைத்து தோழர் பீற்றர்கெனமன் னேப்பிரச்சனைக்கு முன்று மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என அளித்த உறுதிமொழியை ஏற்று வி.பி. வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்த வில் போட்டியிட்டார். இத்தேர்தவில் ஏறக்குறைய பத்தாயிரம் வாக்குகளைப் பெற்றார்.
1975 மார்ச் 31ம் திகதி முள்ளான்ையைச் சேர ந்த புவனேஸ்வரி நாகரெத்தினத்தை மறுமணம் செய்து கொண்டார்.
188 தோழர் பிற்நர் கிகாபால் அளிக்கப் |ட்1 ? பதிமொழி காற்றில் பறக்க யிடப்பட்டதையடு த்து கம்யூனிஸ்ட்கட்சியின் வடபிரதேசக்கினை தமிழ் மக்களின் சுயநிர்னயடரிமையை அங்கீகரிக்கும்படி மத்தியகுழுவுக்கு ஏகமனதாக பரிந்துரை செய்தது. ந்ேதப் பரிந்துரையை ஏற்கமுடியாத நிலை வருமா னால் வt பிரதேசக்கம்யூனிஸ்ட்கட்சி சுயாதீனமாக புேங்க வேண்டி வரலாம் என வடபிரதேசச் செயலா எாராக இருந்த பி.பி. மத்தியகுழுவுக்கு எச்சரித் தார். அதனைத் தொடர்ந்து மத்தியகுழு உறுப்பினர் தோழர் ைெபஸ்லி தனவர்த்தனா யாழ்ப்பாண்ம் வந்து துடபிரதேசக் கிளையின் தீர்மானத்தை திருத்தி எழுதும்படி கேட்டுக் கொண்டார். வி. பி. மறுத்து நிற்க, கட்சியின் மற்றுமொரு முக்கிய ஐ நுப்பினரான தோழர் வைத்திவிங்கம் அவர்களின் டெபூரில் திருத் தப்பட்ட தீர்மானம் ஒன்று பத்திரிகைகளுக்கு வெளி யி ப்ட் து. இதனால் வி.மீ. ஆதிருப்தியுற்று தனது செயலாளர் பதவியை ராஜினாமாச் செய்தார். மத்திய குழு பின்னர் வி.பி.விய கட்சியில் இருந்து வெளியற் தியது.
தேனையடுத்து தமிழர் மத்தியில் உள்: இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்களை ஒருமுகப் படுத்தி, தமிழ்பேசும் மக்கள் இயக்கமான ‘செந்
தமிழர் இயக்கம்" என்ற அமைப்பினை உருவாக்கி,

சிதன்ை தமிழர் விடுதலைப்க் கூட்டணியுடன் ைேனத்துச் செயல்பட முனைந்தார்.
19?:காங்கேசன்துறைத் தொகுதியில் பொதுத் தேர்தலின் போது திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களை வேட்பாளராக தானே முன்மொழிந்தார்.
தமிழர்விடுதலைக்கூட்டணி நடத்திய மே திர விழாவில் முதன்முறையாக செந்தமிழர் இயக்கமும் பங்கு பற்றியது.
188: விவகாசி 12ல் வி.பி.யின் புதல்வி செஞ்சுடர் பிறப்பு.
7ே3: குடும்ப சூழ்நிலை காரணமாக சாம்பியா நாட்டுக்குப் பயாமாதல். அங்கு லூசாகாவில் இரு ந்த கூட்டுறவுக்கல்லூரியில் விரிவுரையாளராக பதவி யேற்றல்,
18. சாம்பியாவில் மாரடைப்பு நோய் முதன் முதலாக ஏற்பட்டு, சோவியத் நாட்டில் சிகிச்சை பெறுதல். சில காலம் கழிந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் திரு.அமிர்தலிங்கத்தின் *விழப்பை ஏற்று தாயகம் திரும்புதல்,
ள்ேவானர்டு மன்னாரில் நடைபெற்ற தமிழர் விடுதலைக்கூட்டணியின் மாநிலமாநாட்டில் பொருளா தாரச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஆலை னேப்படுகொலையைத் தொடர்ந்து நாட் டில் எழுந்த அரசியல் சூழ்நிலை காரணமாக கூட்ட விரித் தலைவர்களோடு தமிழ்நாட்டுக்குச் சென்றார்.
I4ே:சென்னையில் தமிழர்விடுதலைக்கூட்டணி லுேவலகத்தில் பணி புரிந்து கொண்டு, சென்னைக் கிறிஸ்தவக்கல்லூரியில் தான் கல்வி பயின்ற சமயம் தன்து விதிபராக ருேந்த திரு. சந்திரன் தேவநேசன் அவர்களால் நடத்தப்பட்டு அவரின் மறையின் பின் அவரது துனையியாரால் தொடர்ந்து செயற்படுத்தப் பட்டுவரும் "லேffor the 00:85 என்ற சமுக சேவை இனைந்து சமுகசேவையிலும் ஈடுபட் همیمفوسیله
1988: தமிழ்மக்களின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டக்ள்த முன்னெடுத்துச் சென்ற போராளிக்
இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் காடாயில் துடியேறினார்.
ேே. ஒட்டாகாவில் உள்ளி ஆரட்சண்ய சோன யில் பணியாற்றிார்.
188: க்ருதயநோய்க்கு ஆளாகி பாரிய அறுவைச் சிகிச்சைக்கு உள்ளனர்.
11ே மீண்டும் இருதயநோய்க்கு ஆளனர்.
1883:தனது அரசியல் துருவும், அதிபருமான ஒறேற்றர் சுப்பிரமணியத்தை கனடாவில் சந்தித்தார்.
SSSSSSSSSSL SSSSSSSSSSSS L
சிே * கேழர் விபி திரை வெண்பீரு * பெண்ப்பர் - 1

Page 34
ஸ்கந்தவரோதயக்கல்லூரி, இராமநாதன் மகளிர் கல்லூரி பழைய மாணவ, மாணவிகள் கூட்டத்தில் தனது பழைய ஆசிரிய சகாக்களையும், பழைய மாணவர்களையும் சந்தித்து உரையாடினார்.
1994 பங்குனி 5ம் திகதி ஒறேற்றர் திரு. சுப்பிர
SSSSSSSSSSSSS SS
தோற்றம் 18.12.1980
LSSSSSSSS 92 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 18
 

மணியம் அவர்களின் அஞ்சலிக்கூட்டத்தில் உரை யாற்றி முடித்து " உங்களிடம் இருந்து விடை பெறு கிறேன்" என சபையோருக்கு கைகூப்பி வணக்கம் கூறி இவ்வுலக வாழ்வினின்றும் விடைபெற்றுக் கொண்டார்.
மறைவு 05.03.1994

Page 35
நாடு விட்டு நாடுகள் சில பிந்து ஆண்டுகள் பத்து வரப் போகின்றன. அரசியல்துறையில் இருந்து ஓய்வு பெற்று நோய் வாய்ப்பட்டு மரணத்துடன் உறவு கொள்ள இருக்கும் இவ்வேளை அமிர் பற்றிய சில நினைவுகளி. அரசியலில் எதிரிகளாக இருந் தும் அவரும் மனைவியும் எனது மூத்தமகன் மாவவிராஜனி மூளாய் ஆளிப்பத்திரியில் முப்பது ஆணர்டுகளுக்கு முன் பிறந்தி ருந்த போது வருகை தந்து சென்றனர். எனி மனைவி பூரணம் அவர்களுடன் இராம நாதன் கல்லூரியில் சகமானவி களாகப் படித்த பெணிகள் சில ருள் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கமும் ஒருவராக இருந்ததே காரணம் எண்பதை அறிந்து நானும் அவர்தம் பிள்ளைகளான காணிதபணி, ரவி
பல ஊர்களிலும் நகரங்களிலும் இடம் பெற்ற உள்ளூராட்சி மண்றத் தேர்தல்களிலும் அரசியல் கூட்டங்கள் பகைமை மகிந்தன பிாக இடம்பெற்று வந்தன. அரசி யல் சிக்கல் மலிந்து போராட்டங் கள் உக்கிரமடைந்த காலகட்டத் தில் அரசியல் சார்பற்ற அளவை மகாஜனசபை மனிடபத்தில்
நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்
ஆகியோரின் பிறந்ததினங்களினி ーガ?a % போது சென்று வந்தோம். அணி திேடெடு பும் பணிபும் காட்டி நடந்து مدويلقي علمساعده لأحد கொண்டோம் وحیت 2 سال *تنا ہالا
அமிர் அவர்களுக்கும் sai la v; 3) L நங்கை மங்கைக்கும் திருமணப் جمالی లోysడ్ర பதிவு நிகழ்ந்த நன்நாளிஸ் - பின் )4وسمہ چحت جب وہ بخ கரவெட்டியில இடம்பெற்ற ہی ہے لمبارھہ لوہات تم பொதுமேடைப் பேச்சி திரு. خـــا په غنده ته 乌 அமிர் கையில் பூட்டப்பட்ட காப்பு :: டன் காட்சியளித்தமை குறிப்பிடத் f தீக்கது. நான் மறக்க முடியாத r 9 மற்றுமொரு நிகழ்ச்சி சங்கா "賞。 狄 னைச் சந்தையிலி இடம்பெற்ற ”? '6( نبی பாரதிவிழாவாகும். கூட்டங்களில் توفي الم அரசியல் கருத்துமோதலிகள் دوي او حا د இடம்பெறுவது இயல்பே. ஆறு نسج مجال ;{ کی தடவை இடம்பெற்ற பாராளு سلا او يا له آره لي மணிற பொதுத்தேர்தலிகளிலும், *。 لے لے ں
3) li - 33%h 荔 త్రి శీ శ్రీచ్తో
** |
H
 

திய சில நினைவுகள்
அமரர் வ.பொ.
سلے :3 ക് جسمہمہ گیے دما (1 മമ് அரபிக் اللهبنޑުބޯ) (رحم /* އިޞ
بلقی چیے ، ہی? کہ "کT۔ {تہ زیائے 2 انحے . بھی ہوئیP اړوتلل .رلا کہ یہ جگہ سے جہ شمسوڑھی حمص في معا لأعاد ة تحمله ثم خص یہ بھی ہمہ تھوڑھی مگر y عمو$ ήηδί 3έ 2ལ། ཆེ་རྟག་(༡༡༡༧༠༡༡
ഒr. تعلقات تم کرتے رہی ہیکل 2 م نہ 惣。 یہ ہو وہ 8 تہس (ہم عاجلہ (ت، میوپیہ فہ‘‘ نی A. رومیه قرار نفر بود. به سوم آزمانی ஒன்சு 174 திதி 3 232"
لبنی ܘ. ت نسيج م 7瓮踪.鬣 :: :* •?'...? ಇನ್ಮಿ ? مجھ جنسی تہہ بھی اور ; ; ۔ تمام سگے! 朝 リ د ټولنه, ادبمبيا ပံ့ဖြို 侬2、 f స్క్రిడ్జి
غذاهب او - (ل ز ! ("گھنٹے
علی تعدہ 6ھ بھ(آد リ
距 *”、 2 Q சர்சி/ே て22ご。エリど。
リaリ
3 Paya A | do # ಗ್ರೌ ತೌ ;nf? یہ
Lo து ே FOLYue ತಿ?: 2"参 ..سکتی i. s = ' لا است - P3
சிே * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மகர் - 3

Page 36
தமிழர் தேசியப்பிரச்சனை க்குத் தீர்வு காண அரசியல் கொள்கை பேதமின்றி எனது பங்களிப்பினையும் தரும்படி கூட்டணி ஆதரவாளர்களாகப் பேசிய பலர் வேண்டிக் கொணிட னர். இதையடுத்து நாண் சார்ந்தி ருந்த அரசியல் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பல மாதகால மாக கூட்டணித் தலைவர்களு டனி பேச்சுவார்த்தை நடத்தியது. அரசியலில் உடன் விளைவுகள் இடம் பெறவில்லை எனிபது உணர்மை எனினும், இன்றும் பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தமிழரசுக் கட்சிச் சின்ன த்துடனர் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராட்டத்தக்க முறையில் தொண்டாற்றி வருவது உணர் மையே. இதற்கான அரசியல் குழி நிலையை அமிரினி அரசியல் உடனிபாடே உருவாக்கியது. மனிதன் இறப்பாண். மனித குலம் இறவாது. அமிருடன் நட்புடன் சில ஆண்டுகள் பழகினேன். அவர் தானி யாழி. மணிணினி மணம் கமழ எமது மக்களின் கலை, கலாசாரத்திற்கு முதன்மை தந்து பெரும்பாணிமை தமிழ்பேசும் மக்களின் ஆதரவுடன் தலைமை க்கு வந்து தனது இறுதிக்காலம் வரை உழைத்தார். இவரின் முடிஷ் அமிர்தலிங்கத்தைத் தியாகவிங்கம் ஆக்கி விட்டது. எனக்கு அவருடன் இருந்த நட்பு உயர்ந்தது.
H
34 - ரெண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 18
 
 

பு: தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் ர் அமரர் அமீர் பற்றிய இச் சிறுகுறிப்பு தோழர் அவர்கள் மரணம் அடைவதற்கு சில மணித் $ளுக்கு முன்னர் எழுதியதாகும். மார்ச் 5ம் தேதி பிற்பகவில் தனது மரணத்தை ஒயே உணர்ந்த ஒரு மனோநிலையில் தோழர் இவ்வரிகளை எழுதியது போல் தோற்றுகின் துறிப்பை அவர் முற்றாக எழுதி முடிக்கவில்லை
مربع یکی } لاي شي جی آئے ---- 8 FV 1 3 5 ,-( "? ع ;0گه يُني -ےيقP لیا (">1"تہ بتق ہر بیج جھلی لیے ہمی ہم ع و) م ('لا }t 1 لی جنس (کے
一欢 is, تا -لا-محله قه - 1, όλα 笃°、 G ٪قی * -i Oلیدی (ح
W --
ہےگا ۔پھ - شيللي
తా ,8 7* - 56 ,الا ہاتھ (اور, ༡༡༡:༡:/༡༦ཀླུའི་རིམས་རྩ་ 2?"?"T。リ ஃ - リ άξ. 23 να శిశ్లేష్ణ به شکسفه
rri
تنع -| تاسیسا - ᏈᎩ/ عا والأول --سمجھا۔“ تلو" - キ7? கி: 7గా - 그 عا
علم ۔ ہم \ A'ہ')چتر"?F اور ’دی قبیلہ بھی عادات ބު"? -ހޭ;";%;."%" ޛުއްޖީ.........
التها التي
ዖነ ዘ – ̈
g
ννή -- 3ھ (C" یہ ہے۔ یہ (نوبی 5 کہ (مکے) fٹے تا انع از 嵩 . . 云、 2. * ( 2. 一á yeసార :) _...ಪೆ?
اور سمتیہ" ")" جسم سہا ۔ H
星

Page 37
வணக்கத்துக்குரிய மகாசந்நி தானம் அவர்களே! மேடையை
இங்கு கூடியிருக்கின்ற பிரதிநிதி களே! சகோதர பேராளர்களே!
இன்றைய இந்த அதிமுக்கிய த்துவம் வாய்ந்த இம்மாநாட்டில எம் முன்னால் உள்ள பணிகள் என்ன என்பதைப் பற்றி எனக்கு முன்னம் பல நண்பர்கள் பேசினார் கள். அவர்களுடைய உரைகளை நீங்கள் மிக உன்னிப்பாக கவனித்து இருப்பீர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இங்கு இன்றைய அரசியல் நிலையில் எமது நிலைப் பாடு என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்ல நாம் கடமைப்பட்டு இருக் கின்றோம். இத்தகைய ஒரு சந்தர் ’ப்பத்தை - இந்த மாநாட்டை - ஏற்பாடு செய்த நண்பர் கலைஞர் பஞ்சாட்சரம் அவர்களுக்கும். இதை ஏற்பாடு செய்யத் துணை நின்ற ஏனைய அமெரிக்க நாட்டு நண்பர் களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் எமது வாழ்த்துக் கள். நன்றிகளையும் சொல்லிக் கொண்டு. இங்கு சகோதர பிரதிநிதி களாக எம்முடன் சேர்ந்து இம் மாநாட்டில் கலந்து கொள்ள இருக் கின்ற ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லி நான் என்னுடைய இந்தச் சிறு குறிப் பினை உங்கள் முன் சமர்ப்பிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன். முதலா வது. தமிழரை ஒரு தனித்துவம் பொருந்திய தேசிய இனமாக உலகம் அங்கீகரிக்கச் செய்து அவர்களு டைய தாயகத்தை பாதுகாக்கின்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுகின்ற பொறுப்பு எம் முன் னால் - அனைவர் முன்னாலும்ஏற்படுத்தப்பட்டுள்ளது.இங்கு பேசிய பல அறிஞர்கள் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டினார்கள் அகக் காரண ங்களும், புறக்காரணங்களும் மாறி புதிய சூழ்நிலை ஏற்பட்டு வருகின்ற நிலைமையை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். அத்தகைய நிலை மைகளை கருத்தில் கொணர்டு எமது பணிகள் என்ன என்ற கேள்வியை இங்கு பல நண்பர்கள் எழுப்பினார்கள். அந்தக் கேள்விகளு க்கு எது பதில் என்று கூறுவதற்கு முன்னம். இங்கு அனைவரும் குறிப்பிட்ட ፵ò சில நிலைப்பாடு களை நாமும் பகிர்ந்து கொள்கின்ற நிலைமையை உங்கள் முன்னால் வைக்க விரும்புகின்றேன். குறிப்பாக இளைஞர்களுடைய பங்கு, போரா
அலங்கரிக்கின்ற நணபர்களே!
ட்ட இயக்கங்களின் என்ற கேள்வி இன ஏற்றுக் கொள்ளத்தக் யாக மாறி விட்டது. களை எண்ண பேர் ( வது என்பதைப் பற் தேச அரங்கில் அரசி கஎTாக ஏனைய இருக்கின்ற தலை6 *6026ITL/ LIա/5/35Մ6)/) பெயர் கொண்டு அை அவரவர் அணுகுமுக த்ததேயன்றி அவர்க மட்டில் அவர்கள் தட விடிவுக்காகப் போரா கள் எண்பது அனை பட்ட உண்மை. இந் ற்கு போராட்ட இயக் பின்பு, அடுத்த கட்ட கேள்வி எழும் போ போராளிகளை நாம தற்கு - அங்கீகரி ந்து செயல்படுவதற் வகைகள் எவை கருத்தில் கொள்வ இதையடுத்து இந் கனடம எமது பெரும் பல்லினம் வ தகைய ஒரு பெரிய பெற்ற மத்திய மா
1984 ebL LD தமிழர் மாந விடுதலைக்கூ கொண்டு ஆற்
உறவுகளை, தொட! முன்னர் பேசிய நணி கள். இந்திய அரை வரை, தமிழர் வி ணியை கிட்டத்தட விடுதலை இயக்கத் க்கு அங்கீகரித்துஅ பேச்சுவார்த்தைகள் ந களை அங்கீகரித்து லையை முன்னெடுத் கான வழிவகைக தமக்குரிய பொறுப்பி ஏனைய இளைஞர் சேர்ந்து செயற்பட அவசியத்தையும்
வலியுறுத்தி வரத் பாடு ஒன்று உருவ நாம் தெட்டத்தெளிவ றோம். இந்த நிலை6 மாதங்களாக மிகத்
வைக்கப்பட்டு வருகி
=ങ്ങ
لـ

பங்கு என்ன று இது ஒரு 5 g. 676) இந்த இளைஞர் கொண்டு சொல் ரி அரசோ சர்வ னுடைய நண்பர் உலகநாடுகளில் பர்களோ அவர் திகள் என்று முத்தாலும். இது றையைப் பொறு ளைப் பொறுத்த மது தாயகத்தின் டுகின்ற போராளி வராலும் ஏற்கப் த நிலைப்பாட்டி கங்கள் வளர்ந்த ம் என்ன என்ற து. இத்தகைய அங்கீகரிப்ப த்து- இணை கு உரிய வழி எண்பதையும் து அவசியம். திய துணைக் அருகமைந்த ாழும் நாடு அத் நாட்டின் சக்தி நில அரசுகளின்
ாதத்தில் நியூயோர்க்கில் நிகழ்ந்த ாட்டில் தோழர் வ. பொ. ட்டணியின் பிரதிநிதியாகக் கலந்து
முன்னர் நேரு தலைமையில் - நேரு ஒரு மாவீரர் அவருடைய பெயரைச் சொல்வதற்கு உலகநாடு களில் உள்ள பெருந் தலைவர்களு க்கே தகுதியுண்டா என்ற கேள்வி உண்டு - எனினும் அடிப்படை யில், இலங்கையின் தேசிய இனத் தவர்களைப் பற்றி அவர் அணுகிய முறைக்கும் இன்று இந்திரா அவர் கள் அணுகும் முறைக்கும் இடையே எமக்குச் சாதகமான மாற்றம் ஒன்று ஏற்பட்டிருப்பது மிகவும் ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும். அதாவது இலங் கைத் தமிழர்கள் என்றும் அவர்கள் நடாத்துகின்ற போராட்டம் என்றும். டெல்லி அணுகிய காலம் ஒன்று இருந்தது. அந்த மனநிலை மாறி gaps 96)ijssif - Indian ethinic origin என்ற ஒரு பொதுப்பதப் பிரயோகத்தைப் பயண்படுத்தி இலங் கையில் இருப்பவர்களில் தாம் அக்கறையுள்ளவர்கள் எண்பதை மிகத்தெளிவாகக் கூறி விட்டார்கள். இந்த நிலைமைக்குச் சாதகமான வழிவகைகளை இலங்கை அரசு அங்குள்ள இந்திய வம்சாவழியின ருக்கு வாக்குரிமை தரத் தகுந்த நாளைப் பிண்போடுவதன் மூலம் ஏற்படுத்தி வைத்துள்ளது. எனவே
தமிழர்
Nu 260DJ.
புகளை இங்கு இது ஒரு சாதகமான ஒரு பர்கள் கூறினார் நிலைமை. 32 வரவேற்கத்தக்க சைப் பொறுத்த நிலைமை. கொடுமைகளைக் கூட, டுதலைக்கூட்ட எமக்கு இந்த விடுதலை இயக்க
ட பாலஸ்தீன திணி நிலைமை வர்களை ஏற்று டத்தவும், அவர் இந்த விடுத துச் செல்வதற் ரில் அவர்கள் னை உணர்ந்து இயக்கங்களுடன்
வேண்டியதன் மறைமுகமாக தகுந்த நிலைப் ாகி வருவதை ாகக் காணர்கின் ரம் கடந்த சில தெளிவாக முன் ன்றது. இந்தியா
த்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பு ஒன்றை அளிக்கின்ற வகையால், நாம் வரவேற்காமல் விடமுடியாது. இன்னுமொன்று எமது போராட்டம் இதுவரை இரு js fosvou Longs Internationaliz ation of the Tamil's struggle என்று கூறக்கூடியதான நிலைமை க்கு மிக உயர்ந்த ஒரு நிலைப் பாட்டை ஜே.ஆர். அவர்கள் தான் பிண்பற்றுகின்ற கொள்கைகள் மூலம் விரைந்து முன்னெடுத்துச் சென்று ள்ளார். அதன் மூலம் அரேபிய நாடுகளில் இருந்து தனிமைப்படு த்தக் கூடியதான மொசாட் இயக்க தீதை அவர் அறிமுகப்படுத்தி uj6ialtii. 96.52g/ SAS mercen
994 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர்- 35

Page 38
aries அவர்களை அங்கு புதிதாகக் கொண்டு வருவ தற்கு தாட்சர் அம்மையார் அவர் களுடன் ஓர் உடன்பாடு ஒன்றை மறைமுகமாக
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த நிலைமை இரண்டும் விசேடமாக சர்வதேச அரங்கில் மிக அண்மைக் காலத்தில், சில வாரகாலங்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள் ளன. உள்நாட்டிலும் முஸ்லிம் மக்க ளுடைய மனப்பாண்மையை திசை திருப்பி இருக்கின்ற நிலைமையை யும் நாம் கருத்தில் கொள்வது இன்றியமையாதது. இத்தகைய
ஒரு வழி தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தமிழ்மக்கள் மத்தியில் நாம் கடந்த காலத்தின் தவறுகளை ஆராய முற்படாமல்தவறுகள் செய்யாத பகுதியினர் யாரும் இருக்க முடியாது - தவ றுகள் செய்யாதவர்கள் என்றால் செத்தவர்களும், இன்னும் பிறக்காத வர்களும் மட்டும் தான் தவறு செய்யாமல் இருக்க முடியும். தவறு இழையாதவர்கள் என்று எவரும்
தம்மைக் கற்பனை செய்ய முடி யாது. நான் ஐக்கியத்துக்காக உங் களை அழைக்கின்ற அதே வேளை, எனக்கு, நான் சார்ந்த ஸ்தாபனத் துடன் எனக்கு உள்ள உறவை தொடர்பை வரையறுத்துக் கொள்ள வேணர்டிய கடமைப்பாடும் உணர்டு என்பதை நான் சொல்லி வைக்க விரும்புகிறேன். இன்னொருவரைப் பார்த்து ஐக்கியப்படுங்கள் என்று கேட்பதற்கு முன்னர் நாம் சார்ந்த இயக்கத்துடன் ஒன்றி நின்று என்னு டைய கடமைகளைச் செவ்வனே செய்யத் தகுந்த மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தவறுகளை மறந்து சேர்ந்து செயற் படத்தக்க ஒற்றுமை அழைப்பினை தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் இந்த மேடையை இந்தப் புனித Forum என்று அழைக்கத் தகுந்த கருத்தரங்கை பயன்படுத்தி உலகெ லாம் வியாபித்த தமிழ்மக்கள் மத்தி யில் கடந்த காலத்தில் எண்ண நடந் தது என்பதை விடுத்து அடுத்த சில மாத கால கட்டத்திற்குள் என்ன செய்ய வேண்டும் என்ற நிலைப் பாட்டை இணைந்து செயற்படு வோம் என்ற அண்பான அழைப்பை உங்கள் முன்னிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் சமர்ப் பிக்க விரும்புகின்றேன். அடுத்து, இளைஞர் குழுக்களில் யார் இதற்கு உட்படுத்தத்தக்கவர்கள், இளைஞர் குழுக்கள் அது ஐந்தா, ஆறா ஏழா வேறு எத்தனை உணர்டோ அது
அத்தனையும்" வெறுப்பு இரு யினருடன் மாதி செயற்பட முடி யும் ஒன்றினை ஒன்றை உரு நோக்கமாகக் போது அதற் யாவது மேற் என்று தமிழர் உறுதியாக நம முயற்சியில் இ க்கு நேரே கடி தொடர்புகளை டன் நல்லுறை ஒருங்கிணைந் உருவாக்கும் தற்கு தமிழர் தன்னைப் பெn யாகத் தயாராக மகிழ்ச்சியுடன் விக் கொள்ள வ
அடுத்து றெடுக்க வே6 நான் விபரங்கள் நேரம் தடையா மலையக சகே லாளர்கள் மத் நடந்த ஒரு நெருக்கடியான கள் அரசுக்கு தோர் நடவடி கருதுகின்றோய கின்ற அதேவே யக மக்கள் ம ஏனைய சக்திக ஞர்கள். முள தொழிலாளர்கள் தலைமை - தில் சிதறுணி தாலும் அன சேர்ந்து ஒருமு
குரிய ஒரு வ வாக்கி ஆகளே
உணர்ந்து உ வலியுறுத்த வி தத அமசம எ ப்பை ஏற்படுத் 6uló "Forma கலாம் எண் தலைமை எ நாம் கைவிட்டு tive leader மையை உரு லைக்கூட்டன கூறி அத்தசை உருவாக்கும் ந்து செயற்ப ஒத்துழைப்ை
- பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1
 

- எனக்கு விருப்பு தாலும் சில பகுதி திரம் தனித்து நின்று பாது - அனைவரை ாத்து ஒரு அமைப்பு வாக்க வேணடியதை கொணர்டு செல்லும் குரிய முதற்படிகளை கொள்ள வேணடும் விடுதலைக்கூட்டணி புகின்றது. இதற்கான ளைஞர் இயக்கங்களு 5ங்களை எழுதி தனித் வளரதது அவரகளு வ ஏற்படுத்தி ஒரு த அமைப்பொன்றை பணியை மேற்கொள்வ விடுதலைக்கூட்டணி றுத்தவரை முழுமை உளளது எனபதை உங்கள் முன் சொல் ரும்புகிறேன்.
முஸ்லிம்களை வென் ண்டிய பணி. இதை ர் சொன்னால் எனக்கு க நிற்கும். அடுத்தது ாதர தோட்டத்தொழி தியில் அணிமையில் போராட்டம் - ஒரு காலகட்டத்தில் அவர் எச்சரிக்கையாக எடுத்த க்கை என்று நாம் 5 - இதை வரவேற் ளையில் இந்த மலை நீதியிலும் அதே போல ள் மத்தியிலும் இளை லிம்கள், மலையகத் இதே போல அரசியல் அது என்ன வடிவத் டு எங்கெங்கு இருந் னத்தும் ஒன்றாகச் கப்பட்டு இயங்குவதற் டிவத்தை நாம் உரு 1ண்டும் எண்பதை நாம் ங்கள் முன்னிலை யில் ரும்புகின்றோம். அடு விவாறு இந்த இணை துவதற்கு ஒரு வடி ion' என்ன கொடுக் து. ஒரு தனிநபர் னற நிலைமைகளை , (2)sostorigil Collecship என்ற நிலை வாக்க தமிழர் விடுத ரி தயார் என்பதைக் ய நிலைப்பாடொண்றை பணியில் ஒன்றிணை வெதற்கு எம்முடைய யும் உங்கள் முன்னி
லையில் தமிழர் விடுதலைக் கூட் டணி சார்பில் சமர்ப்பிக்கின்றேன். அடுத்தது நாம் விரும்பி அல்ல எம்மவர்கள் மத்தியில் இளைஞர் கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப் பட்டோம். நிர்ப்பந்தத்தினால் அரசு gusli sulisatiraj. State Terrorism Vs Militancy. -ggi/ -glué, தனனை மிலேச்சத்தனமான பாதைகளுக்கு இட்டுச்செல்லுமாயிருந்தால் அதை ஒத்த பாஷையை பேசினால் தான் அவர்கள் அதை புரிந்துகொள்ளத் தகுந்த நிலைமை வரும். அது மட்டுமல்ல என்ன வடிவில் அரசா ங்க அமைப்புக்களை நாம் உருவா க்கினாலும் சரி. எம் முன்னால் உள்ள சுதந்திரத்தை எமது தாயக த்தை எதிர்காலத்தில் கட்டிக் காக்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் படைப்பயிற்சி பெற்று காக்கத்தக்க வல்லமை பெற்றவர்களாக மாறி னாலே ஒழிய நாம் எமது சுதந்திர த்தை அரச வடிவம் எதுவாக இருந்தாலும் எதிர்காலத்தில் காக்க முடியாது என்று உறுதியாக நம்பு கின்றோம். இந்த நிலைமையில் நாம் அத்தகைய இளைஞர் இயக்க ங்களுடன் கடந்த காலத்தில் கொணர் டுள்ள உறவு தொடர்பு முறைகளை விட மாறுபட்ட புதிய அணுகு முறை ஒன்றை நாம் ஏற்கத் தயார் என்பதை உங்கள் முன்னிலையில் கூறுகின்றோம். நண்பர்களே! ஒரே ஒரு வார்த்தை பேச்சு வார்த்தை யும் போராட்டமும். பேச்சு வார்த் தையை முடிவுக்குக் கொண்டு வந்து போராட்டமா? போராட்ட த்தைக் கைவிட்டு பேச்சு வார்த் தையா? காட்டிக் கொடுப்பதற்கு அல்ல பேச்சுவார்த்தைகள் போராட் டத்தின் சாதனைகளை மேலும் ஒரு படிக்கு வெண்றெடுப்பதற்கு பேச்சு வார்த்தைகள் அவசியமானால் அதைப் பயன்படுத்துகிறோம். இந் திய அரசினுடைய நல்லெணண த்தை பிரதிபலிக்கும் வகையில் அவர்களுடைய வற்புறுத்தலுக்க மைய தமிழர் விடுதலைக கூட்டணி கடந்த சில வாரகாலமாக சொந்தமாக விரும்பாத ஒரு வழி யில் நின்று ஒரு L15u exercise ண்றை செய்து பார்த்தது. இது utile exercise 6Taip) 35. அமிர்தலிங்கம் அவர்கள் மிகத் தெளிவாகக் கூறி இருக்கின்றார். இதற்கு மேல் இதைப் பற்றி நான் கூறவில்லை. அதற்காக நாம் டெல்லியைக் குறைகூறவில்லை. அவர்களுக்கு நியாயங்கள் வேணி

Page 39
டும். சர்வதேச அரங்கில் உலக நாடு களுக்கு எடுத்துச் சொல்லி - அதற் காக விரும்புகிறார்கள் இந்த வழி யைத் தொடர்ந்து செலவு. அதற்கு
மேல் நாணி எதையும் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்குச் சொந்தமான அரசியல் அறிவும்
விளக்கமும் உண்டு. அடுத்த கட் டம் எதுவாக அமையும் என்பதை விளங்கிக் கொள்ள சில ஆலோச னைகள்- மிகச் சுருக்கமாக இந்த ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பிரிவினர் ஒரு குழு இனி னொரு குழுவைப் பற்றி அது அரசியலாக இருந்தாலும் சரி அவி இது ஆயுதம் தாங்கிய போராளியாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் விமர்சிக்கிணிற நிலைமையைக் கைவிட வேண்டும். அதாவது 3dwerSc. criticism is Daif &Arif, 577 இவற்றைத் தவிர்த்துக் கொள்வது விரும்பத்தக்கது. அடுத்தது ஓர் நல்ல சூழ்நிலையை எம்மத்தியில் உருவாக்கும் வகையில் சந்தித்து கருத்துப் பரிமாறத் தகுந்த வாய்ப் புக்களை போராளிகள் மத்தியிலி அதே போல அரசியல் தலைமை க்கும் போராளிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் பணியை நாம் தொடர இருக்கினிறோம். இவற்றைத் தான் இந்த ஐக்கியத்தின் வடிவங்களாக உங்கள் முன்னிலையில் நான் வைத் தேனி. இறுதியாக சென்னையில் இந்துப் பத்திரிகை அண்மையில் வெளியிட்ட ஓர் ஆசிரியத் தலையங் கத்தில்- திரு.ராம் அவர்கள் எழுதி யது - இதை உங்கள் கவனத் திற்கு கொண்டு வர விரும்புகிறேன் - A dangerous galime GTAW LÓFF; அமீ வணிமையாக எச்சரிக்கை செய்து இந்துப்பத்திரிகை தீட்டிய ஆசிரிய தலையங்கததிற்கும் ஜி.கே.ரெட்டி யினுடைய Colomb) told to restart negotiations Tsit தலைப்பு க்கும் இடையில் உள்ள உறவு - தொடர்பு இந்திய அரசி னுடைய பொதுவான மனப் போக்கை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.
Mr. Jayawardanc must be told in the clearest possible terms, what the course of the last few In Onths from India's stand point, The opening of a special intere sts Israeli section as part of the U.S. embassy in Colombo and the nexus for II led with the not Orious Mossad in the name of countering
insurgency and a operation demons which a despcrat willing to go ove sts of the people Sri Lanka's ties wi non- aligned world that British and ot Working on a fre being contracted f ly is the dirty wor Tamils, are equall Jayawardane Illus alisc before it is galime that I more th play
இதை விவில் Fryszi. It is a gaII one parly can play எச்சரிக்கையின் மூ டில் எத்தகையது உருவாகி வருகிற் தெட்டத்தெளிவாக தாக இருக்கின்ற
d
 

nti - terrorist rate the length to , Gower mment is riding the intere !, the region and ith the Arabs and l, Current reports her IIliercenaries ' lance basis are OT What Obvious k of fighting the y disturbing, Mir, be helped to Te too long it is a an One party can
'றுத்த விரும்பு e that more than என்ற இத்தகைய ஐம் இந்திய நாட் ரு நிAைப்பாடு து எண்பதை நாம் உனரக் கூடிய து. நண்பர்களே!
'.t). .dlat)
) 2
இதற்கு மேல் நான் பேச விரும் பினாலும். இதுவரையில் மணி ஒலிக்காத நிலையில் நாண் மரியா தையாக இங்கே நின்று விலகி விடுவது நல்லது. நான் இந்த ஆலோசனைகளை உங்கள் முண்பு சமர்ப்பிக்கும் அதே வேளையில் நாளைய தினமோ நாளை மறு தினமோ இன்று சில நிமிடங்கள் கழிந்தோ எனது அண்பிற்கும் மதிப் பிற்குமுரிய சகோதரர்கள் யோகேனம் வரணி, கரிகாலனி போன்றவர்களும் இந்தக் கருத்துக்களை தொடர்ந்து உங்கள் முன்னிலையில் சொல்லு வாய்ப்புணர்டு எண்ற நம்பிக்கையு டண் தனிப்பட்ட முறையில் நீங்கள் சந்தித்து நிலைப்பாடுகளை அறி நீது கொள்ள அல்லது மேலும் விளக்க, உள்ள நிலவரங்கனை திருத்திக் கொள்ளப் பழுதடைந்த பகுதிகளைத் திருத்திக் கொள்ள, உங்கள் பக்கத்திலும் விருப்பங்கள் இருந்தால், அத்தகைய விருப்பங் களை அண்புடன் வரவேற்க காத்தி ருக்கின்றோம் எண்பதையும் கூறிக் கொண்டு விடை பெற்றுக் கொள் கின்றேன்
? " தோழர் விமி நினைவு வெளியீடு * பொண்மலர் - 37

Page 40
வ.பொ. எண்று தமிழிலும் விபி என்று ஆங்கிலத்திலும் அன்பு நட்பு தோழமை உணர்வுகளுடன் பொது அடமைவாதிகளால் மட்டுமல்லி கருத்து வேறுபாடு கொண்டவர் களாலும் கூட அழைக்கப்பட்டு வந்தவர் திரு.வ.பொன்னம்பலம் அவர்கள்
திரு.வ.பொன்னம்பலம் அவர் கள் மறைந்து விட்டார் என்ற செய்தி எமக்கு எட்டிய பொழுது இதயத்தில் வருத்தம் அழுத்தியது என்றாலும் அவரின் உயிரோட்ட முள்ள கருத்துக்களும் பேச்சுக் களும் செயற்பாடுகளும் அவரை உயிரோடு எம்முன் தோற்றுவிக்கினி றன. நான் மாணவனாக இருந்த காலத்திலேயே தமிழரசுக்கட்சி ஆதர வாளனாகவும் தந்தை செல்வநாய கம். தலைவர் அமிர்தலிங்கம் ஆகி போரின் அபிமானியாகவும் இருந்த பொழுதும் கூட இடதுசாரிக்கட்சி களின் கூட்டங்களுக்கும் செல்வது ஈண்டு. அக்கூட்டங்களில் இடது சாரித்தலைவர்களின் ஆங்கில, சிங்கள் உரைகளைத் தமிழில் பெயர்த்துக் கூறுவதில் ஆசிரியர் பொன்னம்பலம் அவர்களும் ஆசிரி யர் பானுதேவன் அவர்களும் மக்க ளைக் கவர்ந்தவர்களாக இருந்தனர் தமிழ்மக்கள் மத்தியில் பொது
அடமைக் கட்சிகி திருவாளர்கள் கார்த் பலிங்கம் ஆகியோர் களாய் இருந்த ே அவர்கள் தனக்கே நவாஸ் மக்களைக்
பதில் வெற்றி கணி மக்களிடத்தில் செ ராகவும் விளங்கின. தமிழ்த்தேசிய இனத் நிர்ணய உரிமையி தன்னைத் தானே ஆ நிலைநாட்டகியும் இ எச்டி ஆட்சியை
போராடிய காலங்கள் கள் அப்படியொ சோவியத் பொதுச் தானி உருவாகியது பேச்சில் வலியுறுத்தி
ஆனால், தமிழ் சுயநிர்ணய உரிை பொதுவுடமைக்கட் டிருக்கவில்லை எ வனாக இருந்த யுடன் மீது கருதி வளர்த்திருந்தது. கனில் வ.பொ. அ சோவியத் புரட்சி வி கொண்டு உரை றோம். அப்படி
விழா திரு.வைத்தி
வ. பொ. என்றொரு தோ சில நிை
மாவைசேனாதிராசா, பா.உ. தமிழர் விடுதை
38 - பொன்மஜர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1884
 

ஒய வளர்ப்பதில் திகேசன், வைத்தி தத்துவவித்தகர் பாதும், வ.பொ. புரித்தான பேச்சார் கவர்ந்து இழுப் fடவர் மட்டுமல்ல ஸ்வாக்கு மிக்கவ ர், தமிழரசுக்கட்சி துக்குரித்தான சுய ண் அடிப்படையில் நீளும் உரிமையை 1ங்கையின் சம உருவாக்கவும் ரி வ.பொ. அவர் ந ஆட் சிமுறை ஆடமை நரிடடிசி து என்பதை தன்
க் காட்டினார்.
த்தேசிய இனத்தின் மயை இலங்கைப் சி ஏற்றுக் கொணர் வீது தான் மாண тхэг43 அக்கட்சி து வேறுபாட்டை இருப்பிலும் 1970 வர்களும் தாலும் ழாக்களில் கலந்து ாற்றி இருக்கினர் நடைபெற்ற ஒரு யகிங்கம் அவர்கள்
ழர்: னவுகள்
pலக்கூட்டணி
தலைமையில் யாழ். மத்தியகல்லூரி யில் நடைபெற்ற பொழுது திரு. அமிர்தலிங்கம் அவர்களும் நானும் தமிழரசுக்கட்சி சார்பிலும் திரு.வ.பொ. அவர்கள் பொதுவுடமைக்கட்சி சார் பிலும் ஒரே மேடையில் உரையாற் நினோர். இந்நிகழ்ச்சி மக்கள் மத்தி யிலும் பத்திரிகைகளிலும் முக்கியமாக விமர்ச்சிக்கப்பட்டது. அதன் முக்கிய த்துவம் எண்ணவாய் இருந்தது எனில் (அ) உலகஅரங்கில் ஏகாதி பத்திய எதிர்ப்புக் கொள்கை வெற்றி பெறுவதற்கு சோவியத்தின் சமபல தலைமைத்துவம் அவசியம் என அம் (ஆ) இலங்கையில் இனப் பிரச்சனை தீர்வுக்கு சமஷிடி ஆட்சி முறையும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த்தேசிய இனத் தின் தர்ைனாட்சி உரிமை அங்கீகரி க்கப்படுவதும் அவசியம் எனவும் உரைகளில் வற்புறுத்தப்பட்டதுடன் கருத்தொற்றுமை ஏற்பட்டிருந்தது மேயாகும். இந்நிகழ்ச்சியை திரு. விபி அவர்களே சிறப்புற ஒழுங்கு செய்திருந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இரு பக்கத்திலும் புரிந்துணர்வும் நட்புறவும் அரும்பியிருந்தன என்றே கூறவேண்டும்.
ஆனால் 1975ல் காங்கேசன் துறைத் தொகுதி இடைத்தேர்தலில் தந்தை செல்வநாயகத்துடன் போட்டி யிட்டமை அரசியலில் மனக்கசப்பை ஏற்படுத்தி இருந்தது என்றே கூற வேண்டும். நாணி அக்காலத்தில் இரணடாவது தடவையாக இரணர் டரை ஆண்டுகள் சிறையில் அடைக் கப்பட்டிருந்தேன். இடைத்தேர்தல் முடிந்த இரண்டாவிது கிழமை விடுதலை பெற்று எந்த போது எனது இஸ்லத்தில் முதல்முறை சந்தி தீத விமி அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். தனது மனச்சாட்சி க்கு மாறாகவே தான் இடைத்தேர்த விம் போட்டியிட்டேன் எண்றும் தான் இனிமேல் எங்கள் கட்சியுடன் சேர் நீது வேலை செய்ய விரும்புவதாக ஆம் அதைத் திரு.அமிர்தலிங்கம் அவர்களுடன் பேச விரும்பும் தீதுை விருப்பத்தையும் தெரிவித்தார். அள் வாறே சந்திப்பும் இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து பொதுவுடமைக் கட்சியில் இருந்தும் விலகினார் திரு. அமிர்தலிங்கர் அவர்களிடம் திரு. வ.பொ. அவர்கள் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். "அமுதர் நேர்மை யான மனிதர் எதற்கும் சனைக்காத வர்" எனிரெஸ்லாம் கூறினார். அவி வாறே திரு.அமிர்தலிங்கம் அவர்

Page 41
களும் வ.பொ. வை மதித்து நம்: நட்புறவுடன் பழகினார்
தமிழ்மக்கள் மத்தியில் உள்ள பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டவர்களை சிதறிச் செம்; விடாமல் ஒர் அணியில் திரட்டு பிதற்காக செந்தமிழர் இயக்கத்தை உருவாக்கினார். செந்தமிழர் இயக் கத்தை தமிழர் கூட்டணியின் ஓர் இணைந்த அங்கமாக வைத்து முழுநேரமும் பணியாற்றி வந்தார்.
அவரது மனைவி மாவிட்ட
புரம் கந்தசாமி பி போதெல்லார் வ. ற்கே வந்து விடுக நடப்புக்கள் பற்றி பேசிக் கொண்டிரு
விபி எமது மைக்கு அவர் ம8 "அவர் எனது உ வார் வதந்திகள் உண்மையில், அ. 'ந்த வ.பொ. என யான உறவினர் தானி நாணி அறிந்
சந்தத் தமிழ் இருக்க சந்
1970ம் ஆண்டு தொழில்தினக்கள தமிழ்க்கழகம் கொழும்பில் "முத்தமிழ் விழா' ஒன்றை நடத்தியது.
சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராக வி.பி. கலந்து கொண்டார். கவிஞர் காசிஆனந்தன் பங்கு கொண்ட "கணக்கு" என்ற தலைப்பிலான கவிய ரங்கமும் இவ்விழாவில் இடம்பெற்றது. அப் பொழுது கம்யூனிஸ்ட்கட்சியும் பங்கு கொண்டி ருந்த ஐக்கிய முன்னணி அரசு பதவியேற்றி ருந்தது. விழாவில் கவிதை வாசித்த கவிஞர் காசிஆனந்தன் தமது கவிதையில் வி.பி.யையும் தமிழ் இடதுசாரிகளையும் மிகவும் கடுமையான வார்த்தைகளினால் தாக்கினார். பின்பு வி.பி. தனதுரையின் போது * கைதட்டல்களையும் "வாழ்க" கோஷங்களையும் மட்டுமே எதிர்பார்த்து நான் அரசியலில் ஈடுபடவில்லை. கல்லெறிகளை யும், ஒழிக. என்று ஓங்கி ஒலிக்கும் குரல்களையும்
 

காவிலுக்கு வரும் பொ. எனது வீட்டி பார் நாம் அரசியல்
மணிக்கணக்கிவி ப்போர்.
அணியில் சேர்ந்த னைவியே காரணம். ரவினர்' எனிரெஸ்
பரவின. ஆனால் ாவெட்டியைச் சேர் து மனைவி வழி எண்பதைப் பின்பு தேன். உறவுக்கும்
அரசியலுக்கும்சம்பந்தமிருக்கவில்லை;
1983இன் பினர் சென்னையில் எமது கட்சி அலுவலகம் இயங்கிய போது வ.பொ. அவர்களும் நானும் அலுவலகத்தைப் பொறுப்பேற்றுச் செயலாற்றினோம்.ஓராண்டுக்கு மேலாக அலுவலகத்துடன் இணைந்திருந்த வீட்டில் ஒன்றாகவே குடியிருந்தோம். அவரது ஒரே மகளின் பரதநாட்டிய அரங்கேற்றத்தையும் வீட்டின் மண்ட பத்திலேயே நடத்தி மகிழ்ந்தோம். அஸ்வீட்டில் எமது இரு குடும்ப ங்களும் மிகுந்த அண்பு பாசத்துடன் சிறிது கழிப்புணர்வு கூட ஏற்படா மதிப் வாழ்ந்த பசுமையான அந்த நினைவுகள் என் இதயத்தில் பதிந்து
ஸ்ளன.
அவர் மனைவி நிறைந்த அண்பும் பாசமும் கொண்டிருந்தார். வ.பொ. இருதய நோயுடன் தொடர்பு டைய படி நோய்களினால் பாதிக்கப் பட்டிருந்த போது மிகுந்த பாசத்து டண் தனி கடமையை நிறைவு செய்தார்.
வ.பொ. நோயையும் எதிர்த்துப் போராடிக் கொண்டு மக்கள் தொணி டிஸ் ஈடுபட்டிருந்ததை நீண்டகாலம் நாணி அறிவேன். கனடா நாட்டிலும் ஈழத்தமிழினத்தின் அவலநிலை பற்றி எடுத்துரைத்து அவர்கள் விடுத லைக்கு வழியில்லையா என்று ஆத ங்கப்பட்டவரை, "அதிகம் பேசாதே" என்று இதயமே நிறுத்தி விட்டது. ஆனாலும் வ.பொ. மக்கள் இதயங் களை வென்று நிலைத்து நிற்கினர் நர.
தைத் தமிழில் திட்டாதீர்
Iல ஆண்டுகளாகப் பார்த்துப் பழகியவன் நான். இருப் ஆறும் அரசியலில் பங்கேற்க முன்வந்துள்ள இளைஞர் 3ளுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். சந்தத்தமிழ் இருக்க, சந்தைத்தமிழை அரசியல், இலக்கிய மேடை 5ளில் ஏற்ற முயலாதீர்” என்றார்.
தியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் பொதுவுடமைக் கொள்கை உலகெட்டும் சேர்ப்போம் தினமோடதை எங்கள் உயிரென்று காப்போம்!
நூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளும் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் நாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆங்கே Fண்டையில்லை தன்னலம் தான் தீர்ந்ததாலே!
- பாரதிதாசன்
E-R 1884 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 39

Page 42
பேராசான்
அரசியல் மேதை
சமூகத்தொண்டன் ..
வீஆனந்தசங்கரி முன்னாள் பாடி, கிளிநொச்சி
கண்வித்துறையிலும், அரசியற்துறையிலும் மட்டு மணிறி சமூகசேவையாளனாகவும் பல்லாண்டு கால அரும் பணியாற்றி பல்லின மக்களின் நன்மதிப்பை பெற்று அனைவராலும் விபி எண்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டவர் தான் அண்பண், சிறந்த பண்பாளன என் உடன்பிறவாத சகோதரணி விபொண்னம்பலம் அவர் கள் கல்வித்துறைக்கு அவர் ஆற்றிய அரும் பெரும் தொண்டை ஆசிரிய உலகமும் மாணவ சமுதாயமும் இலகுவில் மறந்து விடமுடியாது. சுன்னாகம், கந்த ரோடை, ஸ்கந்தவரோதயக்கல்லூரியில் தனி சேவையை ஆரம்பித்த விபி அவர்கள் வண்ணிமக்களுக்கும் தொண்டாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். அவரின திறமைக்குப் பரிசாக அதிபர் பதவிகள் அவரைத் தேடி வந்தும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் சேவையாற்ற விரும்பிய அவர் முள்ளியவளை மகாவித்தியாலய அதிபராகப் பதவியேற்று திறம்படச் செயல்பட்டு பேரே டும் புகழோடும் அங்கிருந்தே ஆசிரியத்தொழிலில் இரு
"பிறதர் கனடிய வைத்தியத்துறையினரின் திறமையினால் தான் நான் இன்றவரை உயிர் வாழ்கிறேன். அடுத்தமுறை நீங்கள் வரும்போது நாம் சந்திப்போமோ தெரியாது உங்களால் முடிந்தால் நானும் என்னைப் போன்றோரும் நம்நாட்டில் வந்து வாழும் வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள். நான் அன்புடன் விசாரித்தாக எண் நண்பர்கள் அனைவருக்கும் கூறுங்கள்" என்று கண்ணீர் மல்க கட்டி அணைத்து விடைகொடுத்தார். அண்ணாரின் நாட்டுப்பற்றும் கொள்கைப் பிடிப்பும் நாம் அறியாததல்ல.
தும் ஓய்வு பெற்றார். அவரின் சேவை மனப்பாண்மைை நண்கு அறிந்த மக்கள் அவரை மல்லாகம் கிராமசபை தலைவர் பதவியில் பல காலம் அமர வைத்தனர். 1953 ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடை பெற் நேரம். அண்றைய பருத்தித்துறை தொகுதியி கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் காலஞ்சென்ற பொ6 கந்தையா அவர்களை ஆதரித்து பருத்தித்துறை கட் கரையில் ஓர் பிரசாரக்கூட்டம் நடைபெறுகின்றது சென்னை ேேள் பட்டதாரி மாணவ ஒருவரின் உரையைக் கேட்கக்கூடியிருந்த பல்லாயி கணக்கான மக்களில் நானும் ஒருவன். அம்மாணவ தனதுரையை ஆரம்பித்த ஒரு சில விநாடிகளில் மயா அமைதி நிலவுகின்றது. அடிக்கடி மக்கள் எழுப்பி கரகோஷம் வானைப் பிளக்கின்றது.
40 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *

இந்த இளைஞன் தானி திரு.வி.பொன்னம்பலம் அவர்கள். எம்.ஏ. பட்டதாரி யாக நாடு திரும்பி தணி அயராத உழைப்பாள் தசிை சிறந்த ஒர் ஆசிரியன் என்ற நற்பெயிரை தனதாக்கிக் கொணிட பெரியார் ஆசிரி யத் தொழில் அவர் நல்ல தொரு சமூகசேவையான னாகவும் சிறப்புமிக்க தோர்
வழிக்கை முறையிலும் கடும் சோசலிஸதத்துவத்தையே கடைப்பிடித்தார். பாதணிகள் அணிவதையும் முடிந்த வரை தவிர்த்து வந்தார் என்றால் யார் தான் ஆச்சரியப்பட மாட்டார்கள். சோசலிஸக் கொள்கையை கடைப்பிடித்து வந்த விபி அவர்கள் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் தூணாகப் பல ஆண்டுகள் செயற்பட்டார். அவரின் அரசியல் பிரவேசம் இடதுசாரி இயக்கத்திற்கு புத்துயிர் அளித்தது மட்டுமன்றி வடபகுதியில் இடதுசாரி இயக்க த்தை வளர்க்கவும் பெருமளவில் உதவியது. அவர் நம்பிக்கையோடு பல்லாண்டு காலம் உழைத்த இயக்கத் தின் மூலம் தன் இலட்சியம் நிறைவேறும் வாய்ப்பில்லை என்றுணர்ந்த விபி அவர்கள் சோர்வுறவில்லை. அதன் காரணமாகப் பிறந்தது தான் அவரால் ஆரம்பிக்கப்பட்ட "செந்தமிழர் இயக்கமாகும்"
அன்பனி வி.பி அவர்களின் பேச்சுவண்மையால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன அன்று தொட்டு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேல் எமது பாசப்பிணைப்பு நீடித்தது. அரசியலில் ஒருமித்த கருத் துக் கொணடிருந்த போதும் சரி வேறுபட்டு நின்ற போதும் சரி அன்னாரின் உரைகளைக் கேட்கும் ஆர்வம் மட்டும் என்றும் குறையவில்லை. விபி வெறும் அரசி
அரசியல்வாதியாகவும் உருவாக உதவியது. மக்களுக்குத் தொணர் டாற்றுவதையும் ஏழை எளிய மக்களுக்காக உழைப்பதையுமே தன் வாழ்வினி இவட்சிய மாகக் கொண்டிருந்தார் வெறும் பேச்சளவில் மட்டுமல்ல செயலாலும் தான் உண்மைச் சோச பாதியாகவே வாழ்ந்தும் காட்டினார்
யஸ் பேச்சாளர் மட்டுமல்ல, இலக்கியத்துறையிலும் ம் அவரின் உரைகள் மக்கனைக் கவரவே செய்தன. அண்ணா ற ரின் பேச்சுக்களில் ஹானப்யம் கலந்திருக்கும். கருத்துக் கள் நிறைந்திருக்கும். பேசும் பேச்சிலேW கம்பீரம் இருக் கும் எழுத்திலும் வன்மைமிக்கவர் விபி தென்னிலங்கை யில் இருந்து வடக்கே வரும் இடதுசாரி அரசியல் து. தலைவர்களின் பேச்சுக்களை சிறப்பாக மொழிபெயர்த்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றதுமல்லாமல் சிறந்ததோர் மொழிபெயர்ப்பாளன் என்ற பெயரையும் பெற்றுக் கொணர்டார். ரஷ்ய விண்வெளி வீரரான ಕ್ವಿಜ್ಜೈ யாழ. விஜயத்தின் போது அவரது ரஷய ாழி உரையினை தமிழில் மொழிபெயர்த்து அனைவ
ரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கினார். இத்தகைய ஒர்
EE

Page 43
மாமேதையின் திறமைகளை அறிய வாய்ப்பின்றிப் போன இனிறைய தலைமுறையினர் துர்ப்பாக்கியவாணிகளே. ஆசிரியத்தொழிலில் இருந்து இளைப்பாறிய விபி. அவர்கள் அரசியலுக்குத் தன்னை ஓர் முழுநேர ஊழிய னாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். ஆனால் தான் நீண்டகாலமாக உழைத்து வந்த இயக்கம் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் பாராமுகம் காட்டிய தாலி பெரும் ஏமாற்றமும் விரக்தியும் கொண்டிருந்த வேளையில் கூட்டுறஅத்துறையிலும் வெகுவாக உழை த்து அனுபவம் பெற்றிருந்த விபி அவர்களை சாம்பியா நாடு வரவழைத்து கூட்டுறவுப் பாடசாலை விரிவுரை யாளராக நியமித்தது.
1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாம்பிநாட்டின் தலைநகராகிய லூசாக்காவிப் பொதுநல அரசுகளினி பாராளுமன்ற சம்மோனத்தின் வருடாந்த மகாநாடு நடை பெற்றது. இலங்கைப் பாராளுமன்றக்குழுவில் எதிர்க் கட்சிப் பிரதிநிதியாக நாண் தெரிவுசெய்யப்பட்டு இருந்தேன். வெளி நாடு ஒன்றுக்குப் போகின்றேன் என்ற மகிழ்ச்சி யிலும் பார்க்க விபியைச் சந்திப்பேன் என்ற மகிழ்ச்சியே முண் நிண்றது. லூசாக்காவை அடைந்த ஒரு சில மணித்தியாலங்களில் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விபி அவர்களே நேரில் வந்து மிக்க வாஞ்சையோடு எண்னை கட்டித்தழுவிக் கொண்டார். அவரின் அண்பு அழைப்பை ஏற்று மறுநாள் அவரின் இப்பம் செண்ற என்னால் எண் கணிகளில் தேங்கிய நீரைக்கட்டுப்படுத்த முடியவில்லை. வேதனை தாங்காமம் அவரின் பாரியா ரைப் பார்த்து. "கடல்கடந்து சம்பாதிக்க வந்தும் உங்கள் கணவர் இப்படித்தாணி வாழவேண்டுமா?" என்று கேட்டபோது, அவரின் பாரியார் கூறினார் "அவரை மாற்றவே முடியாது" என்று சொந்தநாட்டில் கடைப்பிடித்த எளிமையான வாழ்க்கை முறையை அவரின் புதிய பதவியாலும் அந்தஸ்தாலும் கூட மாற்ற முடியவில்லை. முழுநேர அரசியல்வாதியாக அமீ.
ஓர் இரகசியம்
கெனமனிடம் வி
1975ன் பின் பல்வேறு ஆயுதக்குழுக்களால் தலைவர்கள் கொலை செய்யப்படத் தொடங்கிய வடபகுதி அரசியல் பிரமுகர்களுக்கு கைத்துப் அச்சமயம் இனப் பிரச்சனை சம்பந்தமாக கம்யூன வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பீற்றர்
இந்தப் பேச்சுவார்த்தையின் போது தோழர் மாயின் நல்ல துப்பாக்கி ஒன்றை அரசாங்கத்திட ஆலோசனை கூறினார். அதற்கு வி.பி. பீற்ற கம்யூனிஸ்ட்கட்சி முன் வைத்தால் அதுவே வட ஆயுதமாக இருக்கும். அதை விட நவீன ஆயுதம் என்று கூறினார்.
வி.பி. சொல்
H

சமூகத்தொண்டனாகவும் வாழ்ந்த விபி அணினிய நாட்டில் விழப்பிடிக்காமல், தண் பதவியைத் துறந்து நாடு திரும்பினார். 1883ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தைத் தொடர்ந்து சிலகாலம் இந்தியாவில் வாழ்ந்து இறுதியாக, கனடாவில் தனி குடும்பத்தாருடன் சென்று குடியேறினார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருதய அறுவைச் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டும் கூட விபி ஓய்ந்திருக்க வில்லை. தன்னால் இயன்ற தொண்டைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார் விபி அவர்களை 1991ம் ஆண்டும், 1992ம் ஆண்டும். இறுதியாக 1993ம் ஆண்டு சித்திரை மாதத்திலும் பார்த்துப் பழையவற்றை நினைவு கூரும் வாய்ப்புக் கிடைத்தது. இது தானி எமது கடைசிச் சந்திப்பு என்று நான் அன்று உண்ராவிட்டா லும் அவர் அதை உணர்ந்திருந்தார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. நாண் விடைபெறும் போது அவர் கூறி னார் "பிரதர், கனடிய வைத்தியத்துறையினரின் திறமை யினால் தான் நான் இன்று வரை உயிர் வாழிகிறேன். அடுத்தமுறை நீங்கள் வரும்போது நாம் சந்திப்போமோ தெரியாது. உங்களால் முடிந்தால் நானும். எண்னைப் போன்றோரும் நம் நாட்டில் வந்து வாழும் வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள். நான் அண்புடனி விசாரித்ததாக எண் நண்பர்கள் அனைவருக்கும் கூறுங்கள்" என்று கண்ணீர் மண்க கட்டி அணைத்து விடை கொடுத்தார். அண்ணாரின் நாட்டுப்பற்றும் கொள்கைப்பிடிப்பும் நாம் அறியாததல்ல. இதை பிரதிபலிக்கும் வகையிலேயே தனி பிள்ளைகளுக்கு மகாவவிராஜன், நமுனுகுலன், செம்சுடர் எனப் பெயர் குட்டியுள்ளார்
திரு.வல்லிபுரம் பொண்னம்பலம் அவர்களினி மறைவு. அண்ணாரின் குடும்பத்தினருக்கு மட்டுமண்றி நமிநாட்டுக்கும். குறிப்பாக தமிழினத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அண்ணாரின் ஆத்மா சாந்தியடைவதாக,
பி நடத்திய ஆயுத பேரம்
வடபகுதியைச் சேர்ந்த அரசு சார்பு அரசியல் வேளை - ஐக்கிய முன்னணி அரசு, அரசு சார்பு பாக்கிகளைத் தற்பாதுகாப்புக்கு வழங்கியது. "ஸ்ட் கட்சியின் தெளிவான கருத்தைக் கோரி கெனமனைச் சந்திக்கின்றார்.
பீற்றர் கெனமன் வி.பி.யைப் பார்த்து " அவசிய ம் பாதுகாப்புக்காக பெறுவது நல்லது” என்று ரைப் பார்த்து " தெளிவான கொள்கையை
பகுதி இடதுசாரிகளுக்கு வழங்கும் தற்காப்பு எனக்கும் தோழர்களுக்கும் தேவைப்படாது"
wக் கேட்டவர் - சு. இராசரெத்தினம் =
Fr * கேழர் விபி நினைவு வெளியீடு * பொன்மலர் - 41

Page 44
எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய ஆசிர காலமானார் என்னும் செய்தி கேட்டு அதிர்ச்சியும், கவன புகழ்பூத்த அதிபர் உயர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்க இச்சோக நிகழ்வு இடம் பெற்றதென அறிந்த போது து திடீர் மறைவு குறித்து அவரது அன்பிற்குரிய மான அறிந்த பொதுமக்கள் அனைவருமே எனது அனுபவ அவர்கள் தலைசிறந்த ஆசிரியனாகவும், நற்குணங்கள் கணிணியமான அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். தன ஒக்க மதிக்கின்ற பெரும் பண்பாளனாகவும் திகழ்ந்தார். தங்குதடையின்றி பேசும் ஆற்றலும் ஒரு தலைவனு எடுத்த காரியத்தை இனிதே முடிக்கும் கர்மவீரனாகவு. அவர் சமூகம், பொருளாதாரம், கல்வி அரசியல் பெற்றிருந்தார்.
இளமையிலேயே சமத்துவம், சகோதரத்துவம் ே இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அரசியலில் மதிக்கப்பட்ட அன்னார் வடஇலங்கையில் சில இடங்க காரணமாய் இருந்தார். சிங்கள அரசியல்வாதிகளும் அர வந்ததால் இக்கட்சியை ஏற்றுக் கொள்ள தமிழ்மக் வாழ்க்கை வெற்றி பெறவில்லை. இறுதிக்காலத்தில் கட்சியில் நின்றும் விலகிய போதும் பிந்திய கால அர முடியாது போயிற்று.
அவர் மல்லாகம் அளவெட்டி கிராமசபையின் த திட்டங்களை அமுல்படுத்தி அப்பிரதேச மக் கூட்டுறவுத்துறையிலும் ஈடுபட்டு கூட்டுறவு வளர்ச்சிக்கு அன்னாரது இழப்பு எமது சமூகத்திற்கு ஒரு பேர்
அன்புத் துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும் எனது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பிரானைப் பிரா
42 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1994

பிரதேச செயலகம் வலிகாமம் தெற்கு, உடுவில் 18.06. 1994
யர் திரு.வி.பொன்னம்பலம் அவர்கள் கனடாவில் லயும் அடைந்தேன். அதுவும் ஸ்கந்தா அன்னையின் ளின் இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் க்கம் இன்னும் அதிகமாயிற்று. திரு.வியிஅவர்களின் ாாக்கர்கள், சக ஆசிரியர்கள், நண்பர்கள், அவரை த்தைப் பகிர்ந்து கொண்டனர். திரு.வி.பொன்னம்பலம் பொருந்திய கனவானாகவும், எதிரிகளும் மதிக்கின்ற து கொள்கைக்கு விசுவாசமாகவும் எல்லோரையும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் க்குரிய சகல குணாம்சங்களும் கொண்டவராகவும் ம் திகழ்ந்தார். மதிநுட்பமும் அறிவாற்றலும் மிகுந்த போன்ற எல்லா விடயங்களிலும் நிறைந்த அறிவு
பான்ற சமதர்மக் கருத்துக்களால் கவரப்பட்ட அவர்
ஈடுபட்டார். அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக ளில் தானும் அக்கட்சியின் கருத்துக்கள் வேரூன்றக் சாங்கங்களும் தமிழ்மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி கள் முன்வரவில்லை. இதனால் இவரது அரசியல் தமிழ் மக்களின் நன்மை கருதி அவர் கம்யூளிளப்ட் சியல் நிலை மாற்றம் காரணமாக எதையும் சாதிக்க
லைவராக இருந்த போது பல நன்மை பயக்கும் களினி நன்மதிப்பைப் பெற்றுக் கொணர்டார். த அரும்பணியாற்றினார். ழப்பாகும். அன்னாரை இழந்து வருந்தும் அவரது வ ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அவரது ர்த்திக்கின்றேன்.
ஆ.மகாலிங்கம் பிரதேச செயலாளர் உதவி அரசாங்க அதிபர் வலிகாமம் தெற்கு, உடுவில்

Page 45
1858ம் ஆண்டு.
நானி மாணவனாக இருந்த காலம்
எங்கள் கல்லூரிப் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு மாணவர் சங்கத்தினி அழைப்புக்கிணங்கச் சிறப்புரை ஆற்றுவதற்கு வ.பொ. பிந்திருந்தார். அவருக்குக் கொடுக் கப்பட்ட தலைப்பு 'அகிலத்தில் வல்லரசுக் குமுறலும் அமைதி காண வழிகளும்"
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டாம்பிள்ளைத்தனர் பற்றி - புதிதாகச் சுதந்திரமடைந்த நாடுகள்ை முதலாளித்துவ முகாம் நசுக்குவது பற்றி - விடுதலை இயக்கங்கள் பற்றி - அவற்றுக்கு எதிரான ஏகாதிபத்தியச் சதிகள் பற்றி - சோஷலிச முகாம் பற்றி - அமைதிக்கும் சுதந்திரத்துக்கும் அது ஆற்றும் பணி பற்றி -
அகிலத்தி அடிமைப்பட்ட கடைசி மனிதனது சுதந்திரர் வரை போராட வேணடிய அவசியம் பற்றி - மடை திறந்த வெள்ளம் போல அவர் பேசினார்
அணிறு தானி தோழர் வ.பொ.அடன் முதன்முதலாக நாணி அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டேன். அந்தத் தொடர்பு நீடித்தது. நிவைத்தது. அந்தத் தொடர்பினால் நான் வளர்ந்தேன். அது எண்னை இலங்கைக் கம்யூனிஎப்ட் கட்சியில் அங்கத்
தபின் ஆக்கியது.
தோழர் வ.பொ.அடன் கர்பூ விளப்ட் இயக்கத்தில் இணை நீது செயற்பட்ட காலத்தில் அவரின் திறமைகளை நாணி அறிந்து கொண்டேன்.
அவர் ஒரு தலைசிறந்த பேச்சாளர். அரசியஸ் மாத்திர மண்றிச் சக துறைகளையும் சார்ந்த மேடைகளில் அவர் தண்ணிகரில்லாப் பேச்சாளனாக
விட விஐை.
விளங்கினார்.
சொற்பொழிவுக டணி தமிழி மெ அருைக்கு இணைய வரை இன்று வன விண்துை.
நகைச்சுவையான அவர் தலை சிறு விடயம் பலருக்குத் போவது தெரியாமசு பேசிக் கொண்டிருக்க
My Inemory என்று வ.பொ. அடிக் கையுடன் கூறுவ முற்றிலும் உண்மை அறியும் சந்தர்ப்பமொ? திருமதி விஜயலட் யாழ்ப்பாணத்துக்கு 3 அவரை வரவேற்கு வீரசிங்கம் மண்டபத் டம் நடைபெற்றது.
pjirit Biglipi bll.Bll
விஜயலட்சுமி ஒன்றேகால் ஆங்கிலத்தின் பேசினார். அ ததும் வ.பொ. அதைத் பெயர்த்துக் கூறினார், ! ஒரு வார்த்தையைக் கூட
ஒரு
岛
 

ள்ை உடனுக்கு ாழிபெயர்ப்பதில் ான இன்னொரு T sits first
T உரையாடவில் நீதவர் என்ற தெரியாது. நேரம் அவருடன்
Leve fails le கேடி தண்ணம்பிக் துணர்டு அது
என்பதை நான ன்று ஏற்பட்டது. கமி பணிடி' }ருகை தந்தார். தர் வகையில் தில் ஒரு கூட் அதில் திருமதி
I.
திருமதி விஜயலட்சுமி பண்டிட் ஒரு தகவலைத் தவறாகச் சொல்வி விட்டு உடனே மணினிக்கவும்' என்று சொல்வி அதைத் திருத்திக் கூறியி ருந்தார். அதையும் வ.பொ. அப் படியே தனது மொழிபெயர்ப்பில் கொண்டு வந்தார்.
வ.பொசிடன் தனிப்பட்ட முறை யில் நான் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தேன். அரசி யஸ் விஷயங்களில் எங்களுக்கிடையே உடண்பாடுகளும் இருந்தன. முரணி பாடுகளும் இருந்தன. எனினும், அரசியல் முரண்பாடுகள் எங்களுக் கிடையிலான தனிப்பட்ட உறவைப் பாதிக்கவில்லை. அது வ.பொ.வின்
பெருந்தன்மை.
எங்கள் இருவரதும் கம்யூனி பிப்ட்கட்சி வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் நாங்கள் மிகுந்த உடன் பாட்டுடன் செயற்பட்டோம். அப்போது தான் நாங்கள் இருவரும் இணை ந்து செந்தமிழர் இயக்கத்தை ஆரம் பித்தோம். இக்காலத்திலேயே எங்களு கீகிடையே முரணிபாடும் தலை
துரக்கியது.
1958 யூலை ந்ேதெதி தோழர் பொண், கந்தையா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பின்வருமாறு
மணித்தியாலம் ஈப்பேச்சு முடிந் தமிழில் மொழி மூலப் பேச்சினி - அவர் தவற சந்தர்ப்பத்திலு
கூறினார்.
"ஒன்றுக்கு மேற்பட்ட
சமூகங்களோ, மொழிவாரிப்
பிரிவினரோ, தேசிய இனங்
கனோ வாழும் ஒரு நாட்டில்
24 ° தோழர் விரி நினைவு வெளியீடு * பொண்மலர் - 49

Page 46
இவ் வெவ்வேறு மக்கட் பிரிவி னர் இறைமைசார் ஜனநாயக த்தை நோக்கிச் செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இம் மக்கட் பிரிவினர் பிரிந்து தனியரசுகளை அமை ப்பது. மற்றது ஒவ்வொரு பிரி வினரும் தத்தமது வாழ் வைச் சுதந்திரம், சமத்துவம் ஆகிய வற்றின் அடிப்படையில் அமைத்துக் கொள்வதற்கேற்ற முழுமையான வாய்ப்புகள் அளிக்கப்படுவதன் மூலம் ஒரே நாடாக வாழ்வது"
66
வில்லை.
இரண்டாவது வழியின் மூலம் தமிழ் மக்கள் உரிமை பெற்று வாழ முடியும் என வ.பொ. நம்பினார். நானும் அவ்வாறே நம்பினேன். அதற் கான போராட்டத்தை இலங்கைக் கம்யூனிஸ்ட்கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எங்களி டம் இருந்தது. கட்சியின் பிரகடனப் படுத்தப்பட்ட கொள்கை நிலைப்பாடு கள் அந்த நம்பிக்கையை ஏற்படுத்
15.10.1974 இல் கொழும்பு நகர மண்டபத்தில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் "விரும்பினால் பிரிந்து சென்று தனியான அரசு அமைக் கும் உரிமை உட்பட இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக் கப்பட வேண்டும்" என வலியுறுத் தும் தீர்மானமொன்றை இலங்கைக் கம்யூனிஸ்ட்கட்சி நிறைவேற்றியது.
சுயநிர்ணய உரிமைக் கோட் பாட்டைச் செயற்படுத்தும் ஒரு வடிவமாகக் கம்யூனிஸ்ட்கட்சி தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடங்களை உள்ளடக்கிய பிரதேச சுயாட்சி அமைப்பைச் சிபார்சு செய்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தம்சத் திட்டத்தில் இது உள்ளடக்கப் பட்டது.
1960 மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கான வானொலிப்
பிரசாரத்தில் 'தமி பரம்பரையாக வா சத்தைத் தானே உரிமை தரப்படல் கம்யூனிஸ்ட் கட்சி
கட்சியின் ஒ மகாநாடு சுயநிர்ண பாட்டை மீண்டும்
நம்பிக்கையூட பாடுகளின் அடிப்பு இயக்கங்களைக் த்துச் செல்லும் எ நம்பிக்கை ஈடே தனது கொள்கை ஆவணங்களுடன்
நம்பிக்கையூட்டும் நிலைப்பாடுகளின் வெகுஜன இயக்கங்களைக் கட்சி மு செல்லும் எனக் கொண்டிருந்த நம்பி கட்சி தனது கொள்கை நிை ஆவணங்களுடன் மட்டுப்படுத்திக் கொண் டம் எடுத்துச் செல்லவில்லை.”
6antaaaatefa சோடிலிசம்
6սոմոլ լ-ժa வைத்த கரு 6Սոցու յ-46
Gዖዳዖ ሀJffØ 8@ இருந்தார்.
கொண்டது. ம செல்லவில்லை.
glissional உரிமை தொடர்பு மாகக் குரல் ே கினார். சோஷலி பிரச்சனை இரு
ஒடப்பராயிரு க்கு உதையப்பராகி
ஒடப்பர் உயரப் ஒப்பப்பராயிடுவ
44 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 199
 

* இனம் பரம்பரை ந்து வரும் பிரதே ஆண்டு கொள்ள வேண்டும்" என்று கூறியது.
ண்பதாவது தேசிய ய உரிமைக் கோட்
சோஷலிசம் வெற்றியடையும் வரை இனவிடுதலைப் போராட்டத்தை ஒத்திப் போட வேண்டும் என்று சிலர் முன் வைத்த கருத்தை அவர் ஏற்கவில்லை. இனவிடுத லைப் போராட்டம் சோஷலிசத்துக் கான போராட்டத்தின் பிரிக்க முடி யாத ஒரு அம்சம் எண்பதில் அவர்
அங்கீகரித்தது. உறுதியாக இருந்தார். இதன் விளைவாகவே செந்தமிழர் இயக் டும் இந்த நிலைப் கம் தோன்றியது. டையில் வெகுஜன
கட்சி முன்னெடு இவ்விடயங்களில் வ.பொ.வுக் னக் கொண்டிருந்த கும் எனக்குமிடையே நெருக்க றவில்லை. கட்சி மான உடன்பாடு இருந்தது. செந் நிலைப்பாடுகளை தமிழர் இயக்கத்துக்கும் தமிழர் ர் மட்டுப்படுத்திக் விடுதலைக்கூட்டணிக்கு மிடையி லான உறவு தொடர்பாக எங்களுக் அடிப்படையில் கிடையே முரண்பாடு தோன்றியது. ன்னெடுத்துச் இந்த முரண்பாடு பற்றி இச் க்கை ஈடேற சந்தர்ப்பத்தில் நான் அதிகம் கூற
o விரும்பவில்லை. லப்பாடுகளை டது. மக்களி வ.பொ. வுடன் தொடர்ச்சியான
உடன்பாடு கொண்டிருந்தவர்கள் மாத்திரமன்றி மார்க்சிஸத்தை தாங்
ன் கீழ் இனப்பிரச்சனை இருக்காது என்பதால் வெற்றியடையும் வரை இனவிடுதலைப் pத ஒத்திப் போடவேண்டும் என்று சிலர் முன் தீதை அவர் ஏற்கவில்லை. இனவிடுதலைப் சோடிலிசத்துக்கான போராட்டத்தின் பிரிக்க அம்சம் என்பதில் தோழர் வ.பொ. உறுதியாக
இதன் விளைவே செந்தமிழர் இயக்கம்.
க்களிடம் எடுத்துச்
பில் தமிழ் மக்களின் ாக வ.பொ. பகிரங்க காடுக்கத் தொடங் சத்தின் கீழ் இனப்
கள் புரிந்து கொண்ட நிலையி லிருந்து அவருடன் முரண்பட்ட வர்களிலும் பெரும்பாலானவர்கள் அவரால் மார்க்சிஸப் பாதைக்குக் கொண்டு வரப் பட்டவர்களே. இந்த வகையில் மார்க்சிஸத்துக்கு அவர் ஆற்றிய பணி மகத்தானது என்
க்காது என்பதால்
ம் ஏழையப்பர் விட்டால் ஓர் நொடிக்குள் ர் எல்லாம் மாறி ர் உணரப்பா நீ!
பதை மறுப்பதற்கில்லை.
எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்ததென்று கொட்டு முரசே - வாழ்வில் கட்டுத் தொலைந்ததென்று கொட்டு முரசே!
-பாரதிதாசன்

Page 47
சிண்டனில் எனது இளைய மகனிணி இஸ்லத்தில் தங்கியிருந் தேனி தொலைபேசி மணியினி அலறல் எர்மை அழைத்தது. தொலைபேசியை கையிலெடுத்துப் பேசிய எனது இண்ையமகன் ரவியின் முகபாவத்தில் இருந்தே அந்தத் தொலைபேசிச் செய்தி அதிர்ச்சி தரும் ஒன்று எண்பதை உணர்ந்து
கொணர்டேன். பேசி முடித்த அவர் எண்ணிடம்."அம்மா திருவிபொன்னம் பலம் இறந்துவிட்டாராம் சித்தப்பா சொன்னார்' என்று கூறிக் கணி கவங்கினார். இகீகவலை திரும்
லண்டனி
செய்தியை உள்ள
நம்மவர்கள் உறுதிப்படுத்திய பின் னர் வி.பி.அணினா அவர்களு டைய குடும்பத்தினருடன் கனடா அக்குத் தொடர்பு கொண்டு எமது பரினையும் வேதனைகளையும்
பகிர்ந்து கொணர்டோம்.
எனது கணவரின் மறைவினர் பின்பு. கனடாவில் இருக்கும் அவ ரது சகோதரரிடம் போகின்ற சந்தர்ப் "பங்கனி எர்ரர் விபி, அணினா அவர்களைச் சந்திக்கத் தவறிய திப்ஜை நேரிஷ் பேசுவோம். அவர் நோய்வாய்ப்படடிருந்த வேளைகளில் தொலைபேசியிம் பேசுவோர். அவ ரது ஆறுதல் வார்த்தைகளில் சற்றே நிம்மதி பெற்ற அந்த நாட் க"ை மறக்க முடியவில்.ை அபிருக்கிருந்த கடுமையான இருதயநோயின் மத்தியிலும் பசு சந்தர்ப்பங்களில் அவர் தங்கியிருந்த ஒட்டவர் நகரில் இருந்து பல மணிநேரம் பிரயாணம் செய்து நான் தங்கியிருந்த ரொரன்ரோ நகருக்கு பிந்து சிண்ணைச் சந்தித்துத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வார். அ ைவேளைகளிலர், பல்லாயிரம் மேடைகளில் இலட்சோப அட்சம் மக்கள் மத்தியில் சிர்மர் போஜி முழங்கிய விபி.அண்ணா அவர்களின் உடல்நிலை மனோ
நிலை இரண்டும் ! குள்ளாகி இருந்ததை கூடியதாக இருந்தது எண் இப்படி ஒரு வேண்டும்" என்று அவரை அறியWமலே தீதுக் கலங்கி அழுது
1888ம் கடைசித் அவிரை நாணி சந்தி தனது இளையமகன் துடன் எண்னைப் பா தார். அனிறையதினம் சிதம்பரம் அவர்கள் பு கணவரைப்பற்றி " பத்திரிகைக்கு அளித் யை தான் படித்ததாகக்
சிறப்பாக அமைந்திருந் அதனைப் பாராட்டிப் ே கவினவரைப் பற்றிதி
இருப்பதாகவும் தெரிவி
185ம் ஆண்டு ஆ எனது திருமணப்பதி
எனது தகப்பனார் ஒரு பக்தர் அரசியலுக்கு மு பாணவர். அரசியல்வா, கணவரை நாண் திரும் கொள்வதில் முழுமைய அவருக்கு இருக்கவி ரசுக்கட்சியினதும். த
I፪፻፵፱
 
 
 

பெரும்பாதிப்புக் நான் உனரக் "உங்களுக்கு நிAை வர கூறும்போது நிதி திதி
శ్లో g
தடவையாக த்தவேளையில் தமு குடும்பத் ர்க்க வந்திருந் * திரு.மு.சிவ மறைந்த எனது தமிழிரைமீஎம்" கிருந்த பேட்டி பும் அது மிகச்
sudaisldf bifida Stigs
ததாகவும் கூறி பசினார் எனது தாலும் எழுத இத்தார்.
ஆவணிமாதம்
நிகழ்ந்தது
நாயகத்தினதும் தீவிர தொண்டராக இருந்த எனது மாமாவும். எனது தாயாரும் எமது திருமணத்திற்கு பெரும் ஆதரவாக இருந்தனர். அப் போது எனக்கு அரசியல் சடுபாடு குறைவு. திருமணப்பதிவு நிகழ்ந்த சில நிமிட நேரத்தின் பின்பு எனது கணவர் எங்கோ புறப்பட்டுப் போய் விட்டார். பின்னர் விசாரித்த பொழுது தான். அவர் அன்றைய தினம் அப்போது தீவிரகம்யூனிஎப்ட் கட்சிப் பேச்சாளராக விளங்கிய விபி அணிணாவுக்கு எதிராக ஒரு விவாதஅரங்கில் கலந்து கொள்ளச் செண்றிருந்தார் என்பதைக் குடும்பத் தினராகிய நாம் தெரிந்து கொணர் டோம். இதனை ஏணி இங்கு
நினைவு கூர்கினிறேன் எண்றால், எனது திருமண நாள் தொடக்கமாக
எனது கணவரும் விபி.அண்ணா அவர்களும் தொடர்ச்சியாக அரசிய வில் மோதி வந்தனர். இருவரும் ஆழ்ந்த தமிழறிவும், இலக்கிய அறி அம தத்தமது அரசியல் கொள்கை
தீவிர தெய்வ
நற்றிலும் புறம் கியான எனது மணம் செய்து ான உடன்பாடு விண்லை. தமிழ நீதை செல்வி
கீரிம்
தீர்க்கமான நம்பிக்கையும். சிறந்த நாவண்மையும் கொண்ட செயல்வீரர்களாய் இருந்தனர். இவர் கனது மோதலைக் கட்சிபேதமின்றித் தமிழ்மக்கள் மிகுசடுபாட்டுடன் கேட்டுக் களித்தார்கள். இதில் மிக்க சிறப்புடைய ஒர் அமீசர் என்ன
* தோழர் விபி நினைவு வெளியீடு " பொண்மலர் - 45

Page 48
வெனில் விபி அண்ணா அவர்கள் தனிப்பட்ட அடிப்படையில் எதிர் வாதியைத் தாக்காமல், அரசியல் நாகரீகத்துடனும், பணிபுடனும் தமது கருத்தை முன்வைப்பார். பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி ஏற்படுத்தப்பட்ட வேளை எனது கணவரின் மிகநெருங்கிய அரசியல் சகாக்களாக விளங்கிய அன்பர்களில் சிலர் கூட, முன்னர் தமிழரசுக்கட்சிக் காலத்தில் அவர்கள் வேறுகட்சி களில் இருந்தபோது எனது கண வரை மாத்திரமல்ல எண்ணையும் கூட தரக்குறைவாக மேடைகளில் தாக்கிப் பேசியது பற்றி நாண் அறிந் திருந்தேன். ஆனால் விபி அண்ணா அவர்களுக்கும் எனது கணவருக் கும் இடையில் அக்காலம் தொட்டே அரசியலுக்குப் புறம்பான வகையில் பரஸ்பர மரியாதையும் நட்பும் நீடித்து வந்தன. இருப்பினும், இரு வரும் தத்தமது அரசியல்கட்சிகளு க்குப் பரிபூரண விசுவாசிகளாக குருசேத்திரத்தில் கண்ணனுடைய கீதோபதேசத்தைப் பெற்று நின்ற அர்ச்சுனனின் நிலையில் செயற் பட்டார்கள். தமிழகத்தில் காமராஜ
வந்தார்.
எடுத்துக் கூறி ஒன்றை நிகழ மனித சமூக உழைப்பதே மு கருத்தை வலி குள்ளே இருக் "பசி வந்திடப் இப்படி அவர் தாண்ட மேற் வியந்தோம். எதிர்க்கட்சியில் சில இலக்கிய அவரது உை கேட்கும் வ եւ 35/
எனது கல் தமிழரசுக்கட்சி லைக்கூட்டண கர்களாக இரு களுடனும் வி. தனிப்பட்ட முd வந்தார். இவர் முன்னாள் உ( பாராளுமன்ற திரு. விதர்ம6 1960ம் ஆண்டு
எனது கணவருடன் மட்டுமல்ல, யிலும், தமிழர்விடுதலைக்கூட்டணியிலும் மு களாக இருந்த வேறு பல அன்பர்களு அன்ன அவர்கள் தனிப்பட்ட முறையில்
ருடைய ஆட்சிக்காலத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந் தம் அவர்களுக்கும் காமராஜருக் குமிடையே அரசியலுக்குப் புறம் பான இனியநட்பு இருந்ததை அறிகி ன்றோம். இத்தகைய நட்பு எனது கணவருக்கும் விபி அண்ணாவுக் கும் இடையில் ஆரம்பகாலம் தொட்டே நிலவியது.
1978ல் அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் நடந்த பாரதி விழாவில் ஒரே மேடையில் நானும் எண் கணவரும் விபி.அண்ணா அவர்களும் பேசினோம். அண்று தான் முதற்தடவையாக வி.பி அண்ணா அவர்களுடைய பேச்சை நான் முற்றாகக் கேட்க முடிந்தது. "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" "தனியொருவனுக்கு உணவில்லை யெனில் ஜெகத்தினை அழித்திடு வோம்" முதலான பாரதி பாடல் வரிகள் பலவற்றை அடுக்கடுக்காக
பெற்ற தேர்தன கட்சி சார்பில்
லிங்கம் அவர்க சார்பில் விபி . உடுவில் தொ போட்டியிட்டன அண்ணா அ வாக்குச்சாவடி அலுவலகத்தி களிடம் "தர்மர் புவார். மறுக்க ங்கள் "என்று அணினா அ போலவே தி களும் தமிழர் களுககு உண அனுப்பிய பே போட்டியிட்ட
ளரான வி.பி. டைய கட்சித் உணவுப் பெ வைத்தார். நாகரீகத்தையு இன்றைய அ தது வேதனை
48 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு
 

ஆக்ரோஷமான உரை நீதிப் பட்டினியில்லாத ம் எங்கும் ஏற்பட தல் பணி என தனது புறுத்தினார். "சோற்றுக் ததடா சொக்கலிங்கம்" பத்தும் பறந்து போம்" அடுக்கடுக்காக எடுத் கோள்களைக் கேட்டு அரசியலில் எமக்கு இருந்தமையால் ஒரு மேடைகளில் மட்டுமே ரகளை முற்றாகக் ய்ப்பு எமக்குக் கிட்டி
ணவருடன் மட்டுமல்ல, யிலும், தமிழர்விடுத யிலும் முக்கிய பிரமு ந்த வேறு பல அன்பர் பி.அண்ணா அவர்கள் றையில் நட்புடன் பழகி களில் முக்கியமானவர் டுவில் - மானிப்பாய்
உறுப்பினர் மறைந்த பிங்கம் அவர்களாவார். மார்ச் மாதம் இடம்
தமிழரசுக்கட்சி pக்கிய பிரமுகர் நடனும் வி.பி. நட்புடன் பழகி
பின் போது, தமிழரசுக் மறைந்ததிரு. விதர்ம ளும் கம்யூனிஸ்ட்கட்சி அணர்ணா அவர்களும் குதியில் எதிரெதிராகப் ார். அவ்வேளை விபி வர்கள் தமது சார்பில்
களிலும் கட்சிக்கிளை
லும் பணியாற்றியவர் மதிய உணவு அனுப் ாமல் ஏற்றுக் கொள்ளு கூறி இருந்தாராம். விபி வர்கள் எதிர்பார்த்தது ரு.தர்மலிங்கம் அவர் சுக்கட்சித் தொணர்டர் ாவுப் பொட்டலங்களை து தம்மை எதிர்த்துப் கம்யூனிஸ்ட் வேட்பா அணணா அவரகளு
தொண்டர்களுக்கும் ட்டலங்களை அனுப்பி இத்தகைய அரசியல் ம் தமிழர் சால்பையும் ரசியலில் காணமுடியா
க்குரியதே.
அமரர் திரு.விதர்மலிங்கம் அவர்களுக்கும், வி.பி அணிணா அவர்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பும் பிணைப்புமே பிற்காலத்தில் விபி அண்ணா அவர் கள் தாம் ஆரம்பித்த செந்தமிழர் இயக்கத்தைத்தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்துக் கொள் வதற்கும் வழிகோலியது என்றே நான் கருதுகின்றேன். அத்துடன், எனது கணவரும் தனது பல் கலைக்கழக மாணவ பருவத்தில். டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, டாக்டர் என்.எம்.பெரேரா , பீற்றர் கெனமன் போன்ற இடதுசாரிப் பிர முகர்கள் பால் ஈர்க்கப்பட்டு அவர் களிடம் இருந்து சோசலிஸ்சித்தாந்த த்தையும் பொதுவுடமைக் கருத்துக் களையும் கற்றிருந்தார் எனவும் அறிந்துள்ளேன். இது தவிர, தமிழர் விடுதலைக்கூட்டணியிலும் அதன் அங்கமாக இருந்த தமிழ்இளைஞர் பேரவையிலும் உறுப்பினர்களாய் இருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விபி அண்ணாவின் பழையமாணவர்களாகவும், இடது சாரி அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஏற்கனவே கூட்டணியின் உறுப்பினர் களாக இருந்த இத்தகைய இளைஞர் களும் வி.பி அணணா அவர்கள் கூட்டணியுடன் இணைந்தமைக்குத் தூணடுகோலாகவும் அதனை வரவேற்றவர்களாகவும் இருந்தனர்.
1975ல் இடம்பெற்ற காங்கேசன் துறை இடைத்தேர்தலின் போது தந்தை செல்வாவை எதிர்த்து விபி அணிணா அவர்கள் போட்டியிட்ட மையால் ஏற்பட்ட மனக்கசப்பு இளை ஞர்களில் ஒரு பிரிவினரிடம் இருந்த : } ஆரம்பத்தில் அப் பிரிவினர் மத்தியில் கூட்டணியில் விபி.அண்ணா அவர்கள் இணைவ தற்கு எதிரான சலசலப்பு இருந்தது உணர்மையே. ஆயினும் இப்பிரிவின ரையும் கூட சற்றேனும் சுயநலம் கலவாத தனது உண்மை விசுவாச தீதை குறுகிய காலத்திலேயே வெளிக்காட்டி அவர்கள் மனங்களை யும் வி.பி.அணிணா அவர்கள் வெண்று விட்டார் எண்றே நான் கருதுகின்றேன். எனது கணவர் ஒருமுறை கூறினார். "விபி அவர் கள் கூட்டணிக்கும் இடதுசாரி இயக்கத்திற்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுகின்றார்" என்று. அதனால் தானோ என்னவோ அவர் இருபகுதியிலும் உள்ள பலரிடம் மிதி
பட்டும் சளைக்கவில்லை.
1994

Page 49
எனது கணவரின் 51 வது பிறந்தநாளை யாழ்.விர சிங்கம் மண்டபத்தில் வெகு சிறப்பாகக் கொணிடாடுவதற் கான ஒழுங்குகளை விபி அண்ணா அவர்கள் முண்ணி ன்று செய்தார்கள். தி குழந் தைகணினி கைகளால் செமீ மலர்களை எனது கணவரு க்கு வழங்கச் செய்து சிறப்பி த்தார். அவர் கம்யூனிஎப்ட்கட்சி யில் இருந்து விலகினாரேயல் லாமல், தான் நம்பிய பொது அடமைச் சித்தாந்தத்தில் நின்றும் விலகிவிட வில்லை எண்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதற்கு தயக்க ப்படவில்லை. உணர்மையில் கம்யூனிஸிட்கட்சி தான உண்மையான சமத்துவ சம தர்ம நெறிகளை மறந்து அவரைக் கைவிட்டு விலகிச் சென்றதென்றே நான் நம்பு கின்றேன். தனது ஆணிமக்க ஞக்கு "மாவவிராஜனி' எண் றும் 'நமுனகுவன்' என்றும் தான் ஏற்றுக் கொண்ட இன மொழி சமத்துவம் நிலவும் ஐக்கிய இலங்கைச் சித்தாந்த அடிப்படையில் பெயரிட்டார். தன் ஒரே மகளுக்குத் தான் நம்பிய சமதர்மசித்தாந்தத்தை பிரதி பலிக்கும் விதமாக "செமீசுடர்' எனப் பெயர் குட்டினார். சோஷ் விளக் கருத்துகள்ை எடுத்துக் கூறும் போதும் பாரதி பாடம் களையும். கம்பனி கவிதை களையும், தேவார திருவாச கங்களையும் மட்டுமே பெரு மனவுக்கு மேர்கோள் காட் டிப் பேசுவார்
சாகாவரம் பெற்ற அவ ரது கருத்துக்கள் அவரை மக்கள் மத்தியில் நின்றும் விலக அனுமதிக்காது என்ற நம்பிக்கையுடனர் ஆற்றல் மிக்க அத்தலைவரது ஆத்ம சாந்திக்கும் மோட்சத்திற்கும் இறைவனி அருள் வேண்டி நிற்கின்றோம்.
நெருநசப் உளண் வன்
இன்றில்லையெனினும் பெருமை உடைத்து
இவ்வுலகு
படிப்பதற்காகப் போராடு
போராடுவதற்காகப்படி
தமிழர் தமக் 9-60) Just
அளவெட்டி மஸ்லாதம் ப வெங்காய ஏற்றுமதியை ெ உடன் செய்ய வேண்டி : புகையிரத அதிபராகக் கடன் எனது தந்தையை விபி வந்து சந்தித்தார்கள். அவ விவசாயிகளும் கூடவே காரி ந்தனர்
அரசியலில் எஎம்.ஜே.வி அனுதாபியான எனது தந்ை விபி அவர்கள் மேல் மிகுந்த யும் கெளரவமும் இருந்தன. அறிவேன். விவசாயிகளுடன் சந்திக்க வந்த விபி மிக அ மாக எனது தந்தையுடன் சாயிகளினி உடனடித் ே எனது தந்தைக்கு விளங்க வெங்காய ஏற்றுமதிக்கான பெட்டியைப் பெறுவதற்கா தீதை உடனடியாகப் பெற் டார். வேலை முடிந்த தி விபி அவர்களும் விவசாயிச பட ஆயத்தமாயினர்
அப்போது அங்கு வந்த காட்டி எனது தந்தையார் கி களிடம் இவர் எனது மச் த.ப சாதாரணம் சித்தியடை இவர் எப்கந்தாவில் சேர்ந்து ஒறேற்றரின் அனுமதியைப் தரமுடியுமா, தம்பி?" என உ! கேட்டார். அவரும் அதற்கு தெரிவித்தார். ஆனாலி என சந்தர்ப்பத்தில் விபியுடன் ஆ கதைப்பதன் மூலம் எப்கந்தான் தகுதி எனக்கு உண்டு எ நினைக்கச் செய்ய வேணி ஆவல் எழுந்தது. அதன் மீ ஏதோ அரைகுறை ஆங்கில விட்டேண் காரில் அவருட8 ந்த விவசாயிகளில் ஒருவ பேச்சை உணர்னிப்பாக்கி மெதுவாகச் சிரிந்ததையும் தானித்தேன். திரும்பவும் வி கள் நான் ஆங்கிலத்தில் கேட் க்கு தமிழிலேயே பதில் தொடர்ந்தும் நான் எனது அ ஆங்கியத்தை விடுவதாக எல்லோரும் காரில் ஏறிக் கெ கார் எப்கந்தாவை நோக்கி தொடர்ந்தும் நான் வலிந்து தில் பேச முயற்சி செய்தது மாகவோ எண்னவோ அவர் இருந்து அவதானித்த வி ஆங்கிலத்தில் எண்னை
 

குள் வேற்றுமொழியில் டுதல் பெருமையன்று
நோசு.சங்க I க.தற்பரானந்தம், சுதமலை ாழும்பிற்கு
செய்து வைத்தார். அப்போதும் அந்த அவர்கள் விவசாயி தனக்கு ஆங்கிலம் தெரிந்த டன் இரு தாகக் காட்டிக கொள்ள விரும்பாதது வி வந்திரு போல் எங்கள வீடு உறவினர் பெயர். எனது கல்வியின் எதிர்கால நோக்கம் ஆகியவற்றை அறிய விரும்புவதாகத் அவர்களின் தூய தமிழில் என்னிடம் கேட்டார். இத் யாருககு தனை கேள்விகளுக்கும் சரிவரப் பதில் மரியாதை கூறும் அளவிற்கு எனது ஆங்கில நீயும் நான் அறிவு போதுமானதாக இருக்கவில்லை. அவசை எனவே தமிழிலேயே பதில் அளிக்க *னியோனிய வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட் பழகி விவ டது. இச்சந்தர்ப்பத்தில் விபி கூறிய தவையை வார்த்தைகள் எனது மனதில் பசு மரத் விேத்து தாணி போல் பதிந்து விட்டன. அவர் கையிரதிப் என்னை விளித்து. 'தம்பி மொழி * மிமித் என்பது ஒருவர் கூறுவதை அடுத்தவர் றுக்கொணி விளங்குவதற்கான ቇö சாதனமே. நாம் நப்தியுடன் கூறுவதை கேட்டுக் கொண்டிருப் ரூம் புறப் போரில் சிலர் விளங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட நாம் அனுமதிக்கக்கூடாது. சகலரும் விளங்கிக் கொள்ளக்கூடிய தி ஆர் பொது மொழி இருப்பின் அம்மொழியில் ர், இர பேசுவதே உயர்வானது. அல்லாவிடில் ந்துள்ளார். விளங்கிக் கொள்ள முடியாதவர மனதில் து படிக்க வேற்றுமொழியில் பேசுவதால் எனணால பெற்றுத் விளங்கிக் கொள்ள முடியவில்லையே ரிமையுடன் என்ற மனவேதனை ஏற்படுவதற்கு நாம் சம்மதம் காரணமாக இருக்கக்கூடாது. ஆங்கி க்கு அச் ஸ்மி பேச வேண்டும் எனற உழது துல்த்தில் முயற்சியை ஊக்கத்தைப் பாராட்டுகின் பில் சேரும் றேனர். ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை ஆர் களையும் அவதானித்துப் பேசவேணர் ஓம் என்ற டும் என்பதை உம்மைப் போன்ற ஒா இளைஞர்கள் விளங்கிச் செயல்படுவது தி பேசி அவசியம் அதுவே அடுத்தவர்கள் * வந்திரு மனதில் உமமைப பற்றி ஓர உயரவான ர் எனது மதிப்பீட்டை ஏற்படுத்தும் எனறு கவனித்து கூறினார் நான் அவு அதை அண்றிலிருந்து இன்று F. அவர் வரை நாணி மந்திரமாகவே மதித்து கேள்வி செயற்படுகினிறேன். இன்று எனது சாணினார் தலைமைத்துவத்தின் கீழ் பல நூறு  ைதறை தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள் இல்லை. அவர் மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் ணிடோம் இத்தொழிலாளர்கள் மத்தியில் நண்மதிப் ‘கர்ந்தது. பும் உயர்வான நிலையும் எனக்குக் ஆங்கிலத் கிடைத்துள்ளது. உங்கள் மந்திரத்தால் காரண நான் மக்கள் மத்தியில் உயர்ந்து பக்கத்தில் நிற்பதைக் காண வழிகாட்டிய நீங்கள் பசாயிக்கு இன்று இல்லையே என்று நாண் கவலை அறிமுகம் அடைகின்றேன்.
* தேழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 47

Page 50
செந்தமிழர் தலைவன்
கவிஞர் வி. கந்தவனம்
(முன்னாள் அதிபர், அருணோதயாக்கல்லூரி, அளவெ
தீருமால் நிறத்தவன் சிந்தை சிவத்தவன்
செந்தமிழர் தலைவன் பொருளால் மனிதனைப் பிரியாத போக்குள்ள
பொதுவுடமை நிலையன்
பொ.வின் பேச்சி மழையில் தோய்ந்தவர்
வாயாரவாழ்த்தியிவன்
நாப்போல் வேறொரு நாவில்லை என்றெங்கும்
நாடியே மொய்த்திடுவார்
ஆங்கில சிங்கள ரூசிய பேச்சுக்கள்
அழகுற மொழிபெயர்ப்பான்
நீங்காத பேர்நினைவாற்றல் மிகுந்தவன் நினைவுகள் புதிதடையான்
சந்தரக் கந்தவரோதயக் கல்லூரிச் சுப்பிரமணிமொழிகள்
சிந்தையை மாற்றிடத்திக்கற்ற மக்களின்
சேவகன் ஆகிநின்றான்
சாதிப் பிரிவுகள் சாத்திரக் கேடுகள் Ta உழைத்தெழுந்தான் நீதி நியாயங்கள் யாவர்க்கும் ஒன்றென நீத்தம் முழங்கிநின்றான்
ஏழைகள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடும்
இலட்சியப் பாதையிலே
தோழர்களோடு தொடர்ந்து நடந்தவன் தொண்டர் படைத்தலைவனி
கூட்டுறவுத்தொழில் நாட்டினில் ஓங்கிடக்
சுடடிப் பணிரிந்தான்
வாட்டமுறாவகையாவரும் வாழ்ந்திட வழிகள் வகுத்துயர்ந்தான்
48 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு
 

ட்டி)
ஒன்றிணைந்தேயுழைத்தாலெங்கள் தமிழினம்
ஓங்கீஉயர்வடையும்
என்ற கருத்துடன் இறுதியிற் கூட்டணி
இயக்கத்துடன் இணைந்தான்
சோதனை வேதனைச் சூழ்ச்சிகள் தாண்டிய
சோர்வில் துணிyடையான்
ஒதிய நீதிகள் உற்ற பயன்தர
உழைத்தல் பகுத்தறிவாம்
பொன்னம்பலத்தின் தணிபலம் போற்றிய
பொதுவுடமை உலகம்
தண்ணிகர் தன்னலம் அற்றவன் போலொரு தலைவனைக் கண்டிடுமோ?
1978ம் ஆணிடிவி நயினாதீவில் கிராம முன்னேற்றச்சங்க ஏற்பாட்டில் 'சமூக ஏற்றத்தாழ்வு ஒழிப்பு மாநாடு" நிகழ்ந்தது. விபி இம் மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டதுடனர் கிராமமுனினேற்றச்சங்கம் இம்மாநாடு தொடர்பில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்குப் பரிசிப்களையும் வழங்கினார்
நயினாதீவைச் சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோக எர்தரினர் மகளும் பரிசு பெற்றவர்களில் ஒருவர். ஆழ்ந்த தமிழறிவும், தமிழ்ப்பற்றுமுள்ள அந்தத் தந்தை தனது மகளுக்கு வெள்ளிவீதியார் - செஞ்சுடர்' எனப் பெயரிட்டு இருந்தார். "சிவஞானம்" என்ற தனது பெயரின் தூயதமிழ் வடிவத்தையே தனது மகளின் பெயரினி இறுதிப் பாகமாக அமைத்து மகளுக்குப் பெயரிட்டு இருந்தார் அவர்
இச்சிறுமியின் கையில் பரிசுப் பொருளை வழங்கும் போது தோழர் விபி, ' மிகவும் நல்ல பெயர். தூயதமிழ்ப்பெயர்" என்று பாராட்டினார். அவிவாணர்டில் பிறந்த தனது ஒரே மகளுக்கும் தோழர் வியி, "செஞ்சுடர்' என்றே பெயரிட்டார்.
N அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்ததும்
பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர் பற்றஞ் சகோதரத் தன்மை யாருக்கும் தீமைசெய் யாது - புவி யெங்கும் விடுதலை செய்யும்
- பாரதியார்.
N أسر

Page 51
அமிர்தலிங்கம், வி. பொன்னம் பலம் இவர்கள் இரண்டு சாதா ரன மனிதர்கள் அல்ல. அணி தேர்ப்புரவியும், ஆட்பெரும் படை யும் கொண்டு அரசியல் குருசேத் திரத்தில் எதிரும், புதிருமாக நின்று போரிட்ட இருபெரும் சக்தி கள் தானைகளின் தளகர்த்தர் கள்.
" 947 roi i கே.கண்கரெத்தி ஆண்டுத் தே ஆண்டுத் தேர் 1956 தேர்தலில் வெனிற தனி அடுத்து நடக்: பெற முடியுமா மறு முறை ே நிதி"
ஏறக்குறைய காம் நூற்றாண்டு கால மாக இந்த மாமவிலர்கள் மக்கள் மண்றத் தில் மோதிக் கொண்டார்கள். அரசியல் அரங்குகளில் இவர்கள் சொற்போரிட்ட வேளைகளில் ஒருவர் நாகானந்திரம் செலுத் தினார் மற்றவர் அக்கிணியாளப்திரம் என்ற முறையில் அடியும். பதிலடியுமாக வார்த் தைகள் வெடித்தன - கனைகள் பாய்ந் தன்.
ஓர் உதாரணம்: 1956ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர் அணினண் முதல் முதலாக வெற்றி பெற்றார். 1980ம் ஆணி டுத் தேர்தலில் கம்யூனிஎப்ட்கட்சி வேட்பா னர் திரு. வைத்திவிங்கம் அவர்களை ஆதரித்து விபி மாணப்டர் பேசுகின்றார்.
இரு துருவங்கள்
இணைந்த
அமிர் அs "கம்யூனிஸ் விபொன்னம்ப பேசுகிறார்" இ எப்ட் கொடி டேஞ்சர் கொ அமிர் அணிணி
"பாலத்து வைத்திருக்கி வழியே போக கொடி வைத் வெடிக்காது.
R
 

ஆண்டுத் தேர்தலில் வெண்ற னம் அடுத்து வந்த 1952ம் ர்தவி தோற்றார். 1952ம் தலில் வென்ற விவீரசிங்கம் தோற்றார். 1858 தேர்தலில் ர் அமிர்தலிங்கம் மட்டும் தம் இந்தத் தேர்தவில் வெற்றி ? ஒருமுறை வென்றவர் நாற்பது இந்தத் தொகுதியின்
BLIlhfijil..........
கரிகாலன் சட்டத்தரணி
ஜர்ணன் பதிலடி கொடுக்கிறார். சித்தாந்தம் பேசிய நண்பர் வம் இப்போது வேதாந்தம் ன்னொரு காட்சி " கம்யூனி சிவப்புக்கொடி, அது ஒரு டி. அபாய அறிவிப்பு" ரனின் கிண்டஸ்,
க்கடியில் இரண்டு குண்டு றார்கள். அந்தப் பாதை வேண்டாம் என்று சிவப்புக் து எச்சரிக்கிறார்கள் கொடி குணர்டு தானி வெடிக்கும்.
அப்புக்காத்து நண்பர் அமிர்தலிங்கத் திற்கு இது கூடத் தெரி யாதா?" கிண்டலோடு சிறிது நக்கலும்" சேர் தீதுக் கொடுக்கிறார் விபி தற்செயலாக ஒரு வரையொருவர் நேரு க்கு நேர் எங்காவது சந்திக்க நேர்ந்தாலும் சிடட ஒருவரோடு இண் னொருவர் பேசிக கொள்வதில்லை. அவி வளவுக்கு ஆழமான அந்நியர் - பகைமை புரையோடிப் போயிருந் ಙ್;
திக்குக்கு ஒன்றாக
வக்கரித்துக் கொண்டி ருந்த இரு கிரகங்கள் 1977ம் ஆண்டுத் தேர் தவில் தமிழர் விடு தலைக்கூட்டணி எனிற மண்டலத்தில்
ன்றிணைந்து ஒரே
சையிம் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந் தன. நற்றாமரைக் கயத்தில் நவிலனினம் சேர்ந்தது. வர்க்கப் போரை வழிநடாத்தப் புறப்பட்ட விபியும் இனப்போரை வழிநடா த்திய அமிர் அணின லும இணைந்த போது அரசியல் அக்க ப்போர் ஓய்ந்தது. அடி வானம் வெளுத்தது. கிழக்கும் மேற்கும் இணைந்த போது உதயகுரியணி உற்சாக திதோடு சுற்றுலாவுக் குப் புறப்பட்டான். ' "உழந்து விழி பெற் றது ஓர் உயிர்ப் பொறையும், ஒத்தாள்" எனறான கம பன் இராம பிரான் அனுமன் மூலம் கொடுத்தது பிய கணை யாழியை அசோகவனத்திலே கணிட சீதா பிராட்டி பாரின் உள்ப் பாங்கைச் சித்தரிக்கிறானி கவி ரூன்
பிறவிக் குருடன் ಸ್ಥಿoಣ್ಣಿಲ್ಲೆ பார்வை டைக்கும் போது அவன் பெறும் மகிழ்ச்
2 + தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 49

Page 52
நான் எனது எணர்ண ங்களை முப்பது ஆண்டு களுக்குப் பின்னோக்கி நகர்த் திப் பார்க்கிறேன். எனது மாணவப் பருவகாலம் அது. அளவெட்டி அருணோதயக் கல்லூரிக்குச் சென்று வந்த நேரம். எஸ்ஜா இளைஞர் களைப் போலவே எனக்கும் விபி மீது தனிப்பட்ட கவர்ச்சி விபியின் பேச்சுக் கணினாலும் அவரின் எளிமை யான வாழ்வு, இதயசுத்தி போடு கூடிய பழக்க முறை ஆகியவற்றினான் இயம்பா கவே சர்க்கப்பட்டிருந்தேன். விபி வீதிவழியாகச் செல்வ தைக் கணிடாப் போதும் இனம்புரியாத ஒரு வகைப் பரவசம் எனது சகமாணவர களிடம் ஏற்படுவதை நான் உணர்வேனி. அப்படியான அவர் விசிறிகளில் நானும்
ஒருவன்
நினைக்கும் போதெல் லார் நெஞ்சில் நேசம், பாசத் துடன் நிறைகின்ற அந்தப் பெயர் தான் விபி ஏதோ ஒரு வகைக் காந்தசக்தி அந்த இரு எழுத்துக்களில் ஒளி வீசிற்று எங்கள் நாடும் நாமும் கண்ட ஒரு முழு οσιριμποπ IP τωθι και «N - Nδή விரு எழுத்துக்களினூடே கீர்டோர்.
நல்ல ஆளுமைமிக்க தலைவனாக அர். சிறந்த ஏழைப்பங்காளியாகவும், உயர் நீத சமூகத் தொண்டனாக அம். எதிர்க்கருத்துக்களை யும் ஏற்று மதிப்பளித்த வித்தி யாசமான ஒரு அரசியல்வாதி யாகவும் எம்மக்களினா8ம் எதிர்ப்பினர்றி ஏற்கப்பட்ட போற்றப்பட்ட விபி எம் மக் கள் மத்தியில் விட்டுச் சென்ற நினைவுகள். சமூகத்தின் மீது பதித்துச் சென்ற தட ங்கள் என்றென்றும் எம்மு டன் நிலைத்து நிற்கின்றன.
தோழர் விபி கசிந்து கொண்ட பட்டிமன்றங்கள். கருத்தரங்குகள், விவாத மேடைகள், கலந்துரையாடல் கள் குடிசைகளில் நடை பெற்ற திணிணைப் பேச்சுக் கள் எண்:ாமே ஒரு தனிரகம் அவரினி திறமை கண்டு
வியந்து تLIT&T بھی விசிறிகளில் அன்று நானும் வண் என்று கூறுவதில் மையடைகிறேன்.
தழிழியிசி சீரடைப் சென்றாம் அவருடர் கொ dyptamufurfga 67 aé rfa76.ll n கூடத் தேடிச் சிெகர பதை நாள் பம்முறை கிணி கிறேதர். அவர் கவி நேரம் திரீதீய மேடை ஒ: வைத்து தமிழ்த்திெசிரப் (மிகப்யாரசீநீதரனார்) &afara) dall auf un டப்பட்ட சீரநீதி சீயச்சி விபி அத்தகைய தமிழா அவருகீசீக உரித்தானது. ரத்தமிழில் நகைச்சிகிை கி பேசித் தனி கருதிகதி நதி деум лт:Migд тавти) சாதிப் பதீய வைத்திவர் அதீதகைய மனிதாபி' கலந்த தமிழார்ரம் கிகி அவர் பாம் எர்ரார்கள் புர் நம்பிக்கையும் வைத் ஒன்றும் புதி மையானதும்,
மடை திறந்த வெள்ள பெருக்கெடுக்கும் இல மேடைகள் என்ன, கொ முழக்கம் செய்யும் அ மேடைகள் என்ன. வி. பேச்சுக்கள் கம்பீரமானவை த்தாழமானவை. தனித்து னவை. நகைசகவைய"ே கலகலப்பானவை. இதனா? லோர் மனங்களிலும் f ஆழப்பதிந்து விடக்கூடி கூட்டத்தில் கூடி கூவிப் விட்டு நாட்டத்தில் கொள்ள அல்ல விபி மாறாக ெ தையே செய்தவர் செய்வ சொன்னவர் நாட்டுக்காக இனத்துக்காக நசுக்கப் ஒடுக்கப்பட்ட பாமரமக்களுக் குரல் கொடுத்த இவர் நா வேட்டியும் அரைக் கை மாக குடாநாட்டிவி மட் இலங்கையின் தெண்பகுதி கூட வெறும்காலுடண் 4 உவா வந்தவர்
விபியை அவரது வெட்டி இண்டித்தில் அ
சந்தித்துப் பேசுவதில் அளவற்ற திருப்தியடை அவரோடு பRமேடை
ஒன்றாக அமர்ந்து பேசும் வாய்ப்பையும் பெற்றவன்

Aud
f "ருச் நீத
ர்ரட் 凰
நான் பங்குபற்றாத அவர் ர்பது தேர்தல் மேடைகளே விழுபதி, திதி எழுபததைதது தேர்தல்களில்
கிடையாது எனலாம். எனக்
கும் அவருக்குமிடையேயான سالم
Tari
சீேஆது', பரிமாறலுகள் எப் QLI
மதீப் பொழுதும் கனகாத்திரமாகவே
C ಶಿವಾಙ್ಕ್ಲೆ: மாணவனாக இருந்த வேளை யிலே அவர் மீது நான்
ଘ கொண்டிருந்த மதிப்பு மரி
f?
யாதை காலப்போக்கில் քիրիեյթին
அண்ணன் தம்பியாக இணை
ாசியஸ் தீது வைத்தது. தலைநகர்
ன்ே கொழும்பிற்கு விபி அடிக்கடி
ቇß பொது வேலை காரணமாக ஃ வருவார். பல சந்தர்ப்பங்களில் அவரை எண்வீட்டிற்கு விருந்
ಕ್ವಿರಾ தினராக உபசரித்து கெளரவிக் စုံစင်္က၈) கும் பாக் கியம் எனக் குக் ዕሇፅm፲፱ፅm]ሆ, கிடைத்ததுணர்டு அந்நாட் இதற்றி கனிர் எம்ார் எண் அணி Ε னணி போல் வெகுவாஞ்சை
' யூடன் பாசம் செலுத்தியஜழ யே இன்றும் எண் நெஞசில் * பகமையுடன் நிழலாடுகின்றது.
! $$ot பட்ட Earl To வழிநடத்தல்கள். கோகக் ஆதரவான அரவணைபபுக (5T
கர். ஆறுதல் அளிக்கும் a ஆ செயல்பாடுகள் அனைத்தும் GO அவரது கணிடிப்பானஆனாள் மெண்மையான மிருதுகிான L வெற்றி இதயசுத்தியுடன் கூடிய வெளி
ப்பாடுகள் ஆகும். 6)
அவர் ஒரு அமைதியான : ஆனால் அல்ரீதியான நிர்வாகி 6 * யும் கூட சிங்கள ஆங்கிலப்
தேன் பா : கு. விநோதன் ரு சட்டத்தரணி
நாண்,
EERDE
29 + தேழர் விபி நினைவு வெளியீடு * ரெண்மஜர் - 51

Page 53
பேச்சுக்கள்ை பேசு: :ேச் "-7; 4.* ஃாது த பேசி முடிந்த்பினர் அதில் அது ஃக தமிழ்ட்க்க அட்சரமுர் பிசகாது ரசனையோடு மக்களும் கேட்போர் கரைக்கும் வண்ணம் கலாசார பாதர தடைவில் நகைச்சுவை மீண்ணிபு கஸ்த்து மொழிபெயர்க்கும் திறன் கினைக்கர், ! அவருக்கேயுரிய தனிச்சிறப்பு அவர் யப் பிரச் திறமை இனி யாருக்கு வரும்? 7##### நிலைககை கனடாவில் தங்கியிருந்த கடை வாகத் ெ சிக் காலங்களிப் அவர் காடிாது தேசியூரீதியி தற்கு ஒருசில மாதங்களுக்கு முன் போற்றும் தான் க்னடா சென்றிருந்த வேள்ை அவர் வினி அவருடன் ஆர அமர உட்கரர் காரணம் ந்து இதமான இனிய பழைய நினை தோன்றுகி அழகரை மீட்கும் வாய்ப்பு எனக்குக் மக்களும் கிட்டியது. அரசியல் முதல் வேது நிதானமாக பரவிடயங்களைப் பற்றியும் தாடிநீர் ந்தனர். எதிர்காலம் பற்றியும் தனது கருத்து க்கதின் மனம் திறந்து கூறினார். தீது அவரது கிரகிப்புத் தன்மையையும் களின் ஆ ஞாபகசக்தியூைர் அப்பேச்சிப் அது தேவைகள் தானிக்க முடித்தது. iais «
தகைச்சுவை இழையோடும் விக்க ஒரு வர்த்தைப் பிராேக்ங்கிருடர் கூடிய
'மயிர்கொட்டி இனத்ை தமிழினத்தை
கடத்த வருடம் ஒட்டானாவின் கிரிக்கெ விளையாட்டுக்கழகம் ஒணிறு ஒழுங்கு செய்திரு சுட்டம் ஒன்றுக்குத் தோழர் வ.பொ. அவர்கள் யும் அழைத்திருந்தனர். தோழர் வ.பொ. குதில் தினர் தவிர மற்றையோர் சிங்களவர்கள். இது ஈகத் தூதுவர் பிரதமவிருத்தினராக வந்திரு திரி
கூட்டத் தலைவர் தோழர் வ.பெரவை ே அழைக்கும் போது அரசியல் பேசவேண்டா எனிறு கூதியதுடன், தோழர் வி.பொ. அவர்க் சிங்களித்திலும் பேசுவார் என்று கூறினார்.
தோழர் வ.பொ. அவர்கள் பேசத் தொடங்கு போது, "சிங்கனத்திலும் என்ன, தான் சிங்கள் திலேயே பேசுகிறேன்" என்று கூறி தனது உன் யைச் சிங்கனத்திப் திகழ்த்தினார். உரையி போது அவர் குறிப்பிட்ட சிவ "சிந்தனைக்கு ஒ: கருத்துக்கனை" இங்கு தருகின்றேன்.
1. எமது நாட்டில் முருங்கை மதத்திப் சி சமயம் மயிர்கொட்டிகள் பெருகிக் கொள்ளு அப்போது நாம் இருப்பைக் கொழுத்திம
கொட்டிகளை அழித்து விடுவோம். மயிர்கொட் அழிந்து விட்டதாக சந்தோஷப்பட்டுக் கொ
வோர். ஆனார் அடுத்த வருடமும் அதே மு
4 - மெய்மர் * ஆர் விபி திாைர வெளியீடு '

கீழ் ஆங்கி; உரை க:ை நீர் மட்டுமல்ல: சிங்கள் விரும்பிக் கேட்பர் கலை.
போருள்ாதார டன் கூடிய சமூகிப்பிரச்ச இனப்பிரச்சனைகள். தேசி தரைகள், சீர்துதேசியப் ள்ே என்பவற்றிச் சூழ் வடிவத்தை தெனி கரிந்து வைத்திருந்தார். * அனைவரும் ஏற்றிப் தியையின் திரைபவனாக ந்தமைக்கு இதுவும் ஒரு
ଶtiof ଖୁଁ **தனத னிறது. தென்னிலங்கை அவரின் தப்பாற்றல்ை எடை போட்டு வைத்திரு
நாட்தி தேசிய இனங் சைகன். அபிலாசைகன். ாண்பவற்றை யதார்த்த விளங்கி அவற்றை திறை சதுக்க நுேர்ைடிய தேவை இக்கட்ட சீன வேகையில்
28ர்த் அவர் விரும்பியும் அவர் சேவை கிடைக்காது போனது மாபெரும் இப்பாகும்.
விபி தினைத்ததையொப்பார் சாதிக்க முடியில் போய் விட்டதே எண்பதை எனர்ஜநர் பேர் ன்னர் மனம் தேனையில் காய்கின்றது. வாழ்ஸ்ரீவது மீவியர் மார்னரது திண்ணம்' என்பதை அவர் மதுக் க்டோ தங்கள் மறுக்கவோ இப்பை, இருப்தர் வி.பி.யின் இழப்பு அப்படியான தத்துவத்தைச் சொல்வி அனைத்துரையூர் சந்திப்படுத்தக்கூடிய ஒற்றப்பு. தாமர்ைக்குக் குடியப்லுேரர் என்ற தேவர வாசகத்தை மந்திரமாக ஜெபித்து அதிர்படி வாழ்ந்த விபி. அன்று ப்ேடைவில் பேசி முடித்து விட்டு மறைந்தாலும் அவர் கருத்து க்கள் எணர்கரங்கள் - எம்மக்கிள் பத்தியில் விதையாக விட்டுச் சென் நவை இனிது துளிர் விடுகின்றன. ஆாழுகின் றன. எண் அணிEார் உடல் அழிந்தாலும் அவர் கருத்துக்கள் அழியா வரக் பேர்
"TTE
தயே அழிக்க முடியாத போது " அழிக்க முடியுமா?
ட் ங்கை மரத்தில் மயிர்கோட்டிகள் பெருமளவில் இருப்பு நீதி தைக் காவிண்போம். ஒரு மயிர்கொட்டி இனத்தையே *ன அழிக்க முடியாத போது, பல்லாயிரம் ஆண்டுகள் பத் விரவாது கொண்ட, பாரம்பரியர் விக்க தமிழ்த்தினத்தை 2ங் அழிக்க முடியும் என்று பலர் நம்புகின்றார்கள் இது தத் எத்த கைய ஒரு மடமைத்தனம்" என்றார்
2. "நாம் கனடா நாட்டில் இருக்கின்றோம். இங்கு பச கித்தியை புத்திசாவித்தனமாகப் பாவித்து இருதய * நோய்வாய்ப்பட்ட என் நெஞ்சைப் பினத்து அறுவைச் நீர் சிகிச்சை செய்து எண்னை உயிர் வாழ வைத்துள்ளார் கீன். ஆனால் இலங்கையிட் கத்தியைப் புத்திக் குரை விாகப் பாவித்து எத்தனையோ மனித உயிர்கவிைப் *ம் பறித்துள்ளார்கள். அதற்குக் காரணம் அவர்கள் "தீ பயங்கரவாதிகன் எண்பதால் அல்ல, தமிழர்கள் என்ப சிசி தாய் தற்செயலாகக் கத்தியல் குத்திக் கொல்லப்பட்ட * தமிழனின் பிணம் எழுந்து சிங்களத்தில் கதைத்தால் சிங்கனவாகப் பினம் மாறி விட்டது எனிது அதற்கு உயிர் கொடுக்க முடியுமா?எவ்வளவு மடமைத்தனர்! உலகில் தாகரீகர், மனிதநேயர் திர்ைந்த திலையிப்,
எமது நாட்டில் நடப்பவை வெட்கப்பட வேண்டியன" 57ейдії.
: உடவிருந்து கேட்டவர்; ார் க. ராசரெத்தினம் குத்
LSLSLSLSLSLSLSLSLSLSSSSSSSLSSSSSSLGLSLS

Page 54
ஒட் டாவாவில் வசித்து வந்த அமரர் விபி அவர்கள் தனது அதிப ரும், ஆசானுமாகிய ஒறேற்றரின் அஞ்சலிக்கூட்டத்தில் திான் அவசி பும் பங்கு பற்றி தனது அஞ்சவியை நேரில் தெரிவிக்க விரும்பி தனது
ஒரு அரசியல் மேடை வும மொழிபெயர்ப்பாக முதல் அறிய வாய்ப் Løsnij, F55 – 195 யில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் ஒருவராக தாயகத்தி சேவையில் ஈடுபட்ட வியியுடன் நெருங்கி பட்டது. இக்கால க யாழ்ப்பாணத்தில்
தமிழர்களின் சரித்தி பெறக்கூடிய சில மு களும் மாற்றங்களும் யாழ்ப்பாணத்தில் அட சேவையில் உயர்பத8 பெரியார்களினதும் : கட்சிப் பிரமுகர்களினது யாழ்.மாநகர எல்லைக்
யமான இந்துக் கே
சமூக சமத்துவக் கொள்ை தோழர் விபியின் உயிர்மூ
இ.வே. செல்வரெத்தினம்
(ஆசிரியர்)
உடல்நிலையையும் பொருட்படுத் தாது வந்து கலந்து கொண்டு தனக்கேயுரித்தான மேடைப்பேச்சுப் பாணியில் உணர்ச்சிகரமாகப் பேசி தனது அஞ்சலியுரையை முடித்து விட்டு அமர்ந்த பொழுதே இருதயம் அவரது உணர்ச்சி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தொழிற்பட மறுத்ததும் உயிர் நீர்த்தார். அவர் மரணித்த குழவை அவரோடு பழகிய எண்போன்றவர்களால் மறக்க முடியாவிட்டாலும் அவர் மரணிக் கும் சிரைக்கும் கொண்டிருந்த, சாதிக்க விரும்பிப் பேசி விந்த, சம தர்ம சமத்துவ சமூகக் கொள் கையே அவரது இறுதி மூச்சாக அம் அமைந்தமையையிட்டு எண் ரும் பெருமையும் மனச்சாந்தியும் அடையாது இருக்க முடியாது.
அமரர் வி.பி. அவர்க"ை செண்ற நாற்பது கிருடங்களாக நார் அறிவேன். 1952ம் அமரர் பொண். கந்தையா அவர்கள் பருத்திக் துறைத் தொகுதியில் இலங்கைக் கம்யூனிட்கட்சியின் சார்பில் போட் டியிட்ட பொழுது தான் அமரரை
பாண்மைத் தமிழ் ம பாட்டிற்குத் திறந்து : தொடர்ந்து மற்றைய தேநீர்க்கடைகளும் , பட்டன. இதே காலத்தி குறைபாடுகள் ஒழி நாடாளுமன்றத்தில் நிை நடைமுறைப்படுத்தப்ப பிரவேசம், தேநீர்கை ஆகியவற்றைப் பொறு அரசியல்கட்சிகளும் தி: பையும் ஒத்துழைப் போதிலும் இலங்கை சு யிர் வடபகுதிக்கி:ை பிரமுகர் என்ற ரீதியில் தமிழர் மகாசபையினரி ஒழிப்பு பிரசாரக்கூட்ட விபி பங்கு பற்றா இவையெனிறே ! அந்தகாபிக்கு சமூ8 கொள்கை அவர் கெ பூஜர் கொதர் ஒகரிஜர் அவரது உதிரத்திலும் குடிகொண்டிருந்தது.
தாயகத்தி நா காணும் போதெலீ
R
 
 

டப் பேச்சாளராக ாராகவும் முதன் புக் கிட்டியது. தி கால இடை சிறுபாண்மைத் செயலாளர்களில் ம் நாண் சமூக போது அமரர் தொடர்பு ஏற் ட்டத்தில் தான் சிறுபாண்மைதி ரத்தில் இடம் கீகிய நிகழ்வு * நடந்தேறின. போது அரச வி வகித்த சில சகல அரசியல் தும் முயற்சியால் குட்பட்ட பிரபல் ாவிர்கள் சிறு
5CII }jöt!
க்களின் வழி விடப்பட்டதைத் கோவிர்களும்
திறந்து விடப் * தான் சமூகக் ப்புச்சட்டமும் ரவேற்றப்பட்டு ட்டது. ஆசியப் டப் பிரவேசம் த்தTவிப் சகல ங்கள் ஒத்தாசை பையும் நஸ்கிய ம்யூனிஸ்ட்கட்சி ாயின் முக்கிய சிறுபாண்மைதி
ர்ே தீண்ைடாமை நீகரி அாரர் ந கூட்டங்கள் கூறவேண்டும் சமத்துக் ாண்ட அரசி
காரசுரமாக
உமர்ணத்திலும்
ஓர் அவரைக் ார் அரைது
குட்டிச் செங்காரில் குறைந்தது ஒரு சிறுபாண்மைத் தமிழரேனும் இருப் பார். இவர் வாழ்ந்த சேவை செய்த, வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு ஆகிய பகுதி களில் இவர் அறிந்திராத சிறு பாண்மைத் தமிழர் பிரச்சனைகள் இல்லை எண்று கூறும் அளவுக்கு அவர் களின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் அமரர் விபி மிக்க அக்கறை கொண்டிருந்தார். தணி னால் தீர்க்க முடியாத சிறுபாணி மைத் தமிழர் சம்பந்தமான பிரச்ச னைகள் எதுவும் இருந்தால் சம்பந் தப்பட்டவர்களை தனது காரில் மகாசபை அலுவலகத்துக்கு கூட்டி வருவார். அல்லது அனுப்பி வைப்பார். மல்லாகம் கிராமச்சங்கத் தலைவராகவும் அனவெட்டி - மஸ்கிரகம் ப.நோ.கூ. சங்கத் தலைவ ராகவும் இருந்த போதும் சிறுபாணி மைத் தமிழருக்கு குந்தகம் ஏர் படாத வகையிலும பெரும்பாணி மைத் தமிழர்கள் குறை கானா வகையிலும் தனது நியாயத் தராசை சமப்படுத்திச் சேவை புரிந்தார்.
எமது சமூகத்தில் நிலவும் தீணடாமையைப் பொறுத்தனவி அமரர் வி.பி. அவர்கள் அதை அலுட்டிக்கும் பெருமக்களை பரிக சிக்கும் வகையிலும் அவர்கள் வெட்கித் தலைகுனியும் வகை யிலும் கூறும் இரு விடயங்களை தானி இப்போதும் நினைத்துப் பார்ப்பதுண்டு
"இன்று யாழ்ப்பாணம் பெரி யாளப்பத்திரியில் கண்டி எடுத்த உயர் சாதிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கிருக்குக் கடுமையான வருத்தம் அவரைச் சத்திரசிகிச்சை மூலம் தானி காப்பாற்ற முடியும். அதற்கு உடனடியாக இரத்தம் தேனை என்று டாக்டர் கூறி விட்டார். இனி அயர் சாதி மகனுக்குப் பொருத்த மான தொகுதி இரத்தம் 'இரத்த வங்கியில் இல்லை. ஆகவே ஆஎப்ப தீதிரிக்கு முனினாஜி இதற்கென வேலை செய்யும் தரகர்களுக்குப் பணம் கொடுக்க அவர்கள் நாடிை ந்து பேரை இரத்தம் கொடுப்பதற்கு கூட்டி வருகின்றார்கள். வழமையாக பழிப்பாணம் ஆரியகுளம் அல்லது தாராக்குளம் அrஅது கரையூர் திட்டியைச் சேர்ந்தவர்கள் தான் இரத்தத்தைப் பணத்திற்காகக் கொடு ப்பவர்கள். இதில் கரையூர் திட்டி யைச் சேர்ந்த சக்கிவிய மகனது இரத்தம் தான் கண்டி எடுத்த உயர் சாதி நோயாளிக்கு பொருத்தமாய்
SSSSSSSSSSSSSSSSSSS SLLSSLLS * கேழர் விட நினைவு வெளியீடு " பொன்ஜர் - 8

Page 55
இருந்தது. அந்த இரத்தம் நோயாளி உருவாக்கப் க்கு ஏற்றப்பட்டு சத்திரசிகிச்சை முடி அதிகரிக்கச் நீது சுகப்பட்டு வீட்டுக்குப் போகி மனிதன் இந் ன்றார் வீட்டில் நோயாளி ஜயாவைப் கும் வகையி பார்க்க வந்த அவிவீட்டுச் சக்கிலியத் அரசியல் பந்தி தொழிலாளி தான் இருந்த முன் டும். மேடு, ! ஒட்டில் இருந்து எழும்பி "எப்படி என்று அவ நயினார் சுகம்?" என்று கேட்கிறார் கூறியதை த சக்கிலியனது இரத்தம் உடலின் இயற்கை இ உள்ளே சக்கிலியன் வீட்டுக்கு இது ஒரு கி. வெளியே இது என்ன சமூகநீதி?" கூட நீாம் ே என்று கேட்டார் விபி சமுதாயத்தின் ஏற்றத்தாழ்சி மற்றையது அமரர் விபி வெறுமைை அவர்கள் 5-3-94 அன்று அமரர் றும் சில சற ஒறேற்றர் சுப்பிரமணியத்தின எனக்கு ஞ அஞ்சவிக்கூட்டத்தில் அமரத்துவம் அந்த வகையி அடைவதற்கு முன் கூறிய கடைசி சமூக அரசிய வார்த்தைகள், "எங்கள் வீட்டில் துள்ளது எண் எங்களுக்கோ எங்கள் பிள்ளைகளு யும் அறிவே
இறுதி நேரத்திலும் தனது உடல்நி கொள்ளாது தான் கொண்ட சமூக சமத்துவ தனது ஆசானும் அதிபருமாகிய அமர்
மணியத்தின் அஞ்சலிக்கூட்டத்தில் கூற 6
ததும் அம்மேடையிலேயே அவர் அமர்த் அவர் தனது சமூக அரசியற் கொள்கை" உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் கா
அம்மலத்தை வெளியே எடுக்கினி
அமரர் விபி அன்று சொன்னார். சமுதாயத்தில் நிலவும் பொருளாதார
அக்கொள்கையின்படி நாம் எம்மை அவருக்குச் செய்யக்கூடிய மிகப்பொருத்
அஞ்சலியாகும்.
க்கோ அன்றி எமது வயதான பெற் திகிடைமுமி றோருக்கோ மலச்சிக்கல் ஏற்பட்டு களில் அநேக விட்டால் எமது கை கொண்டு காகவே அரசி
கள். ஆனால் 3
றோம். இதை சக்கிலியத் தொழில் சேவை செய் என்று கூறி செய்யாமல் விடுகின் இறங்கினார்கள் றோமா? இல்லை. ஆனால் எமது விபி அவர்கள் வீட்டில் உள்ள மலகூடத்தைச் வழியைப் பின் சுத்தம் செய்யும் ஒருவனை அவ எப்போதோ அ இது சாதியைச் சொல்லி "வீட்டிற்கு பறந்திருப்பWர். வெளியே நிலப்" என்று கூறுகின் அரசியற் கொ றோம். இது எந்தத் தர்மத்தின் நம்பிக்கையாலு அடிப்படையைச் சார்ந்தது?" என்று க்குவழியில் ே கேட்டார்.
சமூகத்தி மனித சமுதாயத்தில் நிலவும் வர்கள் பக்கம் பொருளாதார ஏற்றத்தாழ்வு தான் விமோசனத்துக் இச்சமுதாயத்தில் நிலவும் எல்லாப் திற்காகவும் பா பிரச்சனைகளுக்கும் எண்வாப் பாவச் சினத்தினான், அ செயல்களுக்கும் காரணம் என்று ராக இருந்தே
மக்களும் பண ஆன வாக்கான
ஒற்றத்தாழ்வு இயற்கையான ஒன்ற யோர் பொதுத் ல்ல. அது ஈசனால் ஆக்கப்பட்ட ஆதரித்து நீ தும் அண். அது மனிதனால் தான் வகையிலும் .
4ே - Wெண்மீர் * தோழர் விபி நினைவு வெளியீடு + 1:

பட்டது. அதை மேலும் செய்யவே நாடுகின்றார் நாட்டத் தைக் குறைக் வி நடவடிக்கை எடுக்க ரம் தான் உதவ வேணர் ள்ளத்தை உருவாக்கும் சில சந்தர்ப்பங்களில் ானி அறிவேன். இது பலுக்கும் அமைந்தது. விஞ்ஞான உண்மையும் ஈவை செய்வது எமது நிலவும் பல்வேறு களினால் உருவான நிரப்புவதற்கே எண் தர்ப்பங்களில் கூறியது பகம் இருக்கின்றது. லேயே தாண் கொணர்ட லீ சித்தாந்தம் அமைந் று பெருமைப்பட்டதை ሆኗነW.
லையை மனதில் க் கொள்கையை ஒறேற்றர் சுப்பிர பந்து கூறிமுடித் துவம் எய்தியமை மேற்கொண்டுள்ள ட்டி நிற்கின்றது. வழிநடத்துவதே தமான உயரநத
றையில் அரசியல்வாதி ர் பணம் தேடுவதற் யவில் இறங்குகின்றார் பிபி போன்ற ஒருசிலரே ய என்று அரசியலில் * தாயகத்தில அமரர் ர் அரசியலில் குறுக்கு பற்றி இருப்பாரேயானால் ரசியலில் கொடிகட்டிப் ஆனால் அவர் தனது ர்கை ம்ே கொணர்ட ம் பற்றினாலும் குறு ாக விரும்பவிப்Aை.
உள்ள ஏழை எளிய நின்று அவர் களின் காகவும் முன்னேற்றத் டுபட்டவர் என்ற கார வர் உயர் ஜாதியின பாதிலும், உயர் ஜாதி ாம் படைத்தவர்களும் ார்கள் பெரும்பாண்மை தேர்தல்களில் அவரை ற்கவில்லை. அந்த அவர் பிரகாசிக்க
முடியாமல் இருந்தது.
மகேசனர் தொணர்டே மக்கள் தொண்டு எண்று கூறாமல் மக்கள் தொனிடே மகேசனி தொண்டு எண்று கூறியதில் இருந்து மக்கள் தொண்டே முதனிமையானது என் பதை விளங்க வைத்தார். அந்த வகையிலே அமரர் விபி அவர்கள் மக்கள் மத்தியில் முதண்மை பெற்று வாழ்ந்தார். ஏழை, எளிய மக்களின தும் உழைப்பாளிகளினதும் தோழ னாகவும் ஜாதி மத குடி கோத்திர பேதமற்ற மக்களின் நண்பனாகவும் சமதர்ம அரசியல் ஞானமுடையவரா கவுமே வாழ்ந்தார். அத்துடன் அவர் முதலாளித்துவத்தின் சகல கரண்டற் கொள்கைகளில் இருந்தும் மக் களை விடுவிக்கும் அரசியல் போக் கையே விரும்பி அதனி பால் தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார்.
இறுதி நேரத்திலும் தனது உடல்நிலையை மனதில் கொள்ளது தானி கொண்ட சமூக சமத்துவக் கொள்கையை தனது ஆசானும் அதிபருமாகிய அமரர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் அஞ்சலிக்கூட்டத் தில் கூற வந்து கூறி முடித்ததும் அம்மேடையிலேயே அவர் அமரத் துவம் எய்தியமை அவர் தனது சமூக அரசியற் கொள்கை மேற் கொணர்டுள்ள உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் காட்டி நிற்கின் றது. அக்கொள்கையின்படி தாம் எம்மை வழிநடத்துவதே அவரு க்குச் செய்யக்கூடிய மிகப்பொருத்த மான உயர்ந்த அஞ்சலியாகும்.
EPEPET

Page 56
alusaldarfsaðstöð. GF5 G650GS III Gafui ஐ.இ.இ
அமரர் திரு.வி.பொன்னம்பலம் அவர் கள். நாம் அனைவரும் அறிந்தவாறு, அவரது நண்பர் ஆதரவாளர்களால் விபி என அணியுடன் அழைக்கப்பட்டவர். பிறரது துயரங்களைப் புரிந்து கொர்வ தில் அதிசயிக்கத்தக்க பேராற்றப் பெற்றி ருந்த அறிவுச்சுடர் அவர்
அவர் நசுக்கப்பட்டவர்களும் நம்பிக் கையிழந்தவர்களுமானவர்களுக்கு உதிரி வதற்காக, தனது தொழிவைத் துறந்து மிக இளம் வயதிலேயே அரசியலில் இறங் கினார். அவர் ஒரு பெருங் கொடையை -அதாவது நாவணிமை எனினும் சிறப்புமிகு கொடையைப் பெற்றிருந்தார். எப்பொருளைப் பற்றியும் உரையாற்ற வல்ல திறனும், அவருக்கு எதிர்க்கருத் தினரையும் அவரது சொந்தக் கருத்து க்கு ஆதரவாக இழுக்தம் வல்லமையும் அவர் கொண்டிருந்தார். சாதாரண மக்க ளுக்குத் தொண்டாற்றுவதையே தனது வாழ்வினர் இலட்சிய மாகக் கொண்டி ருந்த அவர் தன் வாழ்வில் இறுதி மூச்சு
வரை அதனை மறந்து விடவில்லை.
அவர் எனது மைத்துனர். ஆனால் அதற்கு மேலாக ஒரு நெருங்கிய நண்ப ராகவும். எனக்கும். எனது மனைவிக் கும். மகனுக்கும் சிறந்தவொரு ஆலோச கராகவும் விளங்கினார். நாம் அனைவி ரும் அவரை மிகவும் நேசித்தோம். இன்றும் கூட அவரது மறைவு பற்றி நினைத்த மாத்திரத்தே எனது கண்களில் கணிணீர் பெருகுவதுடன் தாலும் துயர த்தால் நிறைந்து விடுகின்றேணி அவரது இறப்பு எமக்கும் சமூகத்துக்கும் பேரி ழப்பேயாகும்.
நாணி இலங்கையில் மகாஜனக் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனது சகமாணவர்களில் அநேகர் அவரைப் பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். காங் தம் போல் எவரையும் தண்பால் இழுக்க
உப்சி தனது ஆ கேளாரும் வேட் இளம் உள்ளங்க மக்கTை ஈர்த்தார் அவர்கள் தம்மை வேலைதேடுவோர் ஆகியோருக்காக
ந்தது. பெரும்பா வான உலகியப்
வாய்ந்த இலட்சி சமத்துவம். நீதி
தனியாத ஆவது முறையை இைை குரலாக விளங்கில் செருப்பு அணிய மலருக்காக சில யாழ்ப்பாணத்தின்
யதாக அமைய முன்னர் அவர்
ஆங்கிலம், சிங்கச் யுடன் திகழ்ந்தார். சிங்காத்தில் சம வர்லமை அ.ை இருந்த திருமதி எப்போதுமே வி
தம்மைப் பி திருப்தி பெற்றார். இந்தியாவில் இ சமூகத்தின் தேன அவர் "இறைவி: αντιτοί " stଛା ஒரு திலும் இந்தத்தத் பேச்சையும் இறு: அந்தச் சந்தர்ப்பத்
தனது செ கச் செய்யும் விசி
SSMSMSSSSSSSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
 
 
 

... :
ளுமையினாலும் கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய்க் பமொழியும் தனது சொல்வண்மையாலும் அவர் பல ளைத் திசை திருப்பி தனது அரசியல் களத்துக்கு சமூகத்தால் மறக்கப்பட்ட மக்களுக்குக் கண்வியூட்டி உயர்த்திக் கொள்ள வகை செய்தார். உதவி நாடுவோர். மற்றும் வேறு ஆலோசனைகள் கோரி வருவோர் அவரது அளவெட்டி இல்லம் எப்போதும் திறந்திரு ான மனிதர் பெறத் தவிக்கும் அதிகாரம் பதவி முத இலக்குகளுக்கு மேற்பட உயர்ந்து அவரது சிறப்பு பங்கள் பட்டொளி வீசிப் பறந்தன. உண்மையான சமாதானம் ஆகிய தனது உயர்ந்த இலட்சியங்களுக்கான துடன் அதிசயிக்கத்தக்க விதமான எளிய பிாழ்க்கை னத்துக் கொண்டார். தாம் எந்த ஏழை எளிய மக்களின் ாரோ அவர்களுள் வராக எளிய உடை அணிந்து ாத வெறுங்காலுடனேயே எங்கும் திரிந்தார் நினைவு வார்த்தைகளை எழுதுவதுடன் நிறுத்தி விடுவது மாண்புமிக்க இப்பெருமகனின் சிறப்புக்கு நீதி வழங்கி து. தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேர்வதற்கு ஐக்கிய இலங்கையை ஆதரித்து நின்றார். தமிழ். ாம் ஆகிய மும்மொழிகளிலும் சம அளவிலான புலமை ஆங்கில மொழியிலான உரைகளை தமிழில் அல்லது கால மொழிபெயர்ப்பு வழங்குவதில் அவர் காட்டிய னவரும் அறிந்த ஒன்று அக்காலத்தில் பிரதமராக பணிடாரநாயக்கா அம்மையாரின் உரைகள் அநேகமாக
அவர்களாலேயே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன.
‘ன்பற்றுவோர் அளித்த அளவிறந்த ஆதரவில் அவர் தனது சொந்தநாடான இலங்கையில் இருந்தாலெண்ண. ருந்தாலி என்ன பின்னர் கனடாவில் இருந்தாலென்ன வெகளைப் பூர்த்தி செய்வதில் தான் திருப்தி கண்டவர் ர் தன் கீழ் சக மனிதரையும் சமமாகவே படைத்துள் முறை கூறினார். அவரது வாழ்வில் எண்லாக் காலகட்டத் துவம் ஒளி விடுவதைக் காணலாம் -தனது இறுதிப் கிமூச்சையும் அவர் ஒரே வேளையில் நிகழ்த்தி முடித்த திலும் கூட, அதுவே ஒளிவிட்டது.
ால்வன்மையாலும் வாதத்திறமையாலும் மக்களை மயங் வமை அவரிடமிருந்தது. வரலாற்றுத் துறைக் கல்வி
22 + தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 55

Page 57
க்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு மாணவன விளங்கிய அவர் எந்த விடயத்தைப் பற்றி யும், எந்: காலப்பகுதி பற்றியும் அதிசயிக்கத்தக்க ஆற்ற துட உரையாற்ற வல்லவராய் விளங்கினார். தனக்கு ஆதர வழங்கிய மக்களது அபிலாசைகளையும் நம்பிக்ை களையும் பிரதிபலிக்கும் வகையில் தனது அறிகை பயன்படுத்திய அரசியல்வாதியாகவும் அவர் திகழ்ந்த அவரது மரணச்சடங்கில் இறுதி மரியாதைகை செலுத்துவதற்காகத் திரண்ட மக்கள் கூட்டம் அச் மீது மக்கள் கொண்ட நம்புவதற்கரிய பெருமதிப்புக்கு சான்று பகர்வதாக அமைந்தது,
அவரிடம் உதவி பெறாத, அல்லது அவருட ஏதேனும் வகையில் தொடர்பற்ற ஒரு குடும்பத்ை யாழ்ப்பாணத்தில் காண்பது கடினம். நீண்பர்களும், எதி களும் ஆகிய இரு தரப்பினருமே அவரை மதித்தன அவரது ஆதரவாளர்கள் அவரை வழிபட்டனர்.
Ib6OL-ul 565)
1950களின் ஆரம்பத்தில் ஜீ.ஜீ. பொனர்னம்பலம் அவர்கனையும், தமிழ் யூ.என்.பி எனக் கருதப்பட்ட அவரது தமிழ்க்காங்கிரளம் கட்சியை யும் அரசியல் அரங்கத்திலிருந்து விரட்டி விடும் நோக்குடன் வட கிழக்கிலுள்ள இடதுசாரிகள் தமிழ ரசுக்கட்சியுடனர் கை கோர்த்துச் செயற்பட்டனர்.
இக்காலகட்டத்தில் இந்தியா விலுள்ள சர்வோதய இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர் யாழ்ப்பா னத்திற்கு விஜயம் செய்தார். தமிழ ரசுக்கட்சியினர் அவருக்கு ஒரு வரவேற்பு அளித்தனர். யாழ்ப்பாண
தோழர்விபி அந்தப் பிரமுகரு டைய உரையால் மனக்குழப்ப
驛
முற்றவெளி மைதானத்தில் ஒரு ག༠༠༠། பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப் பட்து ரவாததிக்கப்g : தது.ஆங்கில உரையைத் தமிழில் இம் மொழிபெயர்க்குமாறு தோழர் விபி சர்வம் மார் கேட்டுக் கொள்ளப்பட்டார். குறித்த தி: து நே சர்வோதயப் பிரமுகர் அந்நாளில் மிழே ଶ! இந்தியாவிலிருந்த தீவிர சோசலிஸ் * எதிர்ப்பாளர்களில் ஒருவராவார். மொழிபெ தனது உரையில் அவர் உலகம் தோழர் விபி 6 முழுவதிலுமுள்ள மாக்சினப்டுகளை இறங்கி நின்றா யும் சோசலினப்டுகளையும் மிகக் பாய் பாராளும கடுமையாகச் சாடினார் இடதுசாரிக் பணியாற்றிய வி கொள்கைகள்ை நிராகரிக்குமாறும், வேற்பிள்ளை, காந்திய தத்துவங்களைப் பின்பற் விபியை எதி றும் தமிழரசுக்கட்சிக்குப் பின்னால் மாறு கூறினார் அணி திரளும்படியும் அவர் யாழ்ப் ரது பேச்சை ெ "பாண மக்களைக் கேட்டுக் கொண் அழைத்தது டார் னங்களுக்காக,
யிம் உள்ள த பாளர்களுள் மி எண்ற வழமை
LSSSSSSSSSSSSSSSSS
8ே - பொண்மலர் " தோழர் விபி நினைவு வெளியீடு * 19
 
 
 
 

晶品 அவரது அகால மறைவினால் நிரப்புவதற்கு மிகக் நக் கடினமான ஓர் வெற்றிடம் எம்மிடையில் ஏற்பட்டுள்ளது ண் இந்த வாழ்வினின்றும் அவர் புறப்பட்டுச் சென்றமை வு குறித்து நாம் அனைவரும் துயரடைகின்றோம். ஆனா ரக தும் அவர் படைப்போனின் பாதகமலங்களைச் சேர்ந்து பப் இன்னும் மிக மிக உயர்ந்த வாழ்வினைப் பெற்றுள்ளார் ார் என நாம் நம்பிக்கை கொள்ள முடியும். இந்தப் பெரு ாச் மகனுடன் தொடர்பு கொண்டவர்களாக வாழும் சந்தர்ப்பத் வர் தைப் பெற்றிருந்தோமென்ற எண்ணத்தில் நாம் மன தச் அமைதியைப் பெறவேண்டும். வி.பொன்னம்பலம் அவர் களுடைய மிகச்சிறப்புவாய்ந்த பணிகளாவி நெஞ்சம் நெகி பூர்ந்த ஆயிரக்கணக்கான ஏனையோரும் கூட அவரது ண் மறைவினால் கலங்குகின்றனர் என்பதால் அவரது குடும் த பத்தினர் (மனைவி மக்கள். மருமக்கள். சகோதரர்) தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு துயரிலிருந்து மெல்ல ார். மெல்ல விடுபட வேண்டும். இயலுமானவரை அவரது வாழ்க்கையை உதாரணமாகப் பின்பற்றி வாழ்வதே அவ ருக்கு நாம் எழுப்பத்தக்க அதி சிறந்த ஞாபகச்சினினம் ஆகும்
தலைவருடைய பேச்சை உண்ணிப் பாகவும். கவனமாகவும் நீர் கேட் டாம் உமது தலையையும் நீர் சரிப்படுத்திக் கொள்வீரென நாம் எண்ணியது அடுத்த காரணம். எப்படி இருக்கிறீர்?" என்று கிண்ட Rாகக் கேட்டார்.
எந்தவித தயக்கமும் இப்லாது மின்னலடித்தாற் போல் விரைந்து வந்தது விபியின் பதிலடி " ஒ அணிணை. நீங்கள் எனினைப் பற்றிக் கவRைப்படாதேங்கோ நான் இதை விட மோசமாகப் பழுதான பல தவைகளுக்கெiலாம் ஏற்க னவே பேச்சு மொழிபெயர்ப்புச் செய் தும் கூடப்பாதிப்படையாதவணி, நான் நண்ாய் விடுவன்" என்றார்.
உடனிருந்து கேட்டவர்
தும் தனது உணர்ச்சி காடடாது தான எதிர ாதிப்புறாதவர் போன்று அராலியூர்க்குகு றழ்ோ. முரண்பாடோ ர்த்தியான முறையில் பயர்ப்பை வழங்கினார்.
பர்ப்பு முடிவடைந்து மேடையிலிருந்து கீழே ர் பிற்காலத்தில் கோப்
1ண்ற உறுப்பினராகப் ーヨー வழக்கறிஞர் திரு.கதிர அப்போது தோழர் ர் கொண்டு பின்வரு " விபி நாங்கள் இவ மாழிபெயர்க்க உம்மை
இரணடு கார ண்று எங்கள் மத்தி மிேழ் மொழி பெயர்ப் கவும் சிறந்தவர் நீர் Wன காரணம். இந்தத்

Page 58
திரு.வி.பொன்னம்பலம் அவர் கள் அளவெட்டியூரைப் பிறப்பிட மாகக் கொண்டவர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற சங்கச் சாண் றோண் கணியன்பூங்குன்றன் கண்ட வாழ்க்கை முறையைப் பின் பற்றிய வர். இவரது அரசியற்கோட்பாடு அவருக்கு பெரும் நன்மை பயந்து விடவில்லை எண்பது எனது கரு த்து, ஆனால் எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட அவரது கூட்டுறவுத் துறைப் பிரவேசம் அவருக்கும் நாட்டிற்கும் பெரும் நண்மை தந்தது எண்பதை எவரும் மறுக்கத் துணி யார்
" சொலவி வண்ணி சோர்வின்
அஞ்சாண் அவனை இகல் வெல்லும் யார்க்கும்
அரிது" எனினும் தமிழ்மறை அவரைப் பொறுத்தவரை பொய்யாமொழியாக நிர்கின்றது. 'சொலப் பின்மை' இவரின் பிறவிச் சொத்து. இவரது பேச்சும் எழுத்தும் கவர்ச்சி வாய்ந் தவை. சோர்வின்மை இவரினி செயல்பாட்டில் வெளிப்படையாகப் புலப்படும். எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பதில் இணையற்ற வர் அஞ்சாமையையே நெஞ்சாரப் போற்றி வாழ்ந்தவர். "நாமார்க்கும் குடியஸ்போம்" என்ற அப்பர் காைமி கள் வாக்கு இவரது தாரகமந்திரம்
இவர் கூட்டுறவுத்துறைக்கு வந்த கதை விசித்திரமானது. ஏறத் தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் அளவெட்டி மத்திய ஐக்கிய பண்டக சாலையில் ஒரு வருடாந்தப் பொது க்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்ட த்திற்கு அளவெட்டி மேற்கு ஐக்கிய பணடகசாலை சமபநதமான ஒரு பிரேரணை அச்சங்கத் தலைவர் என்ற வகையில் எண்ணாப் சமர்ப் மிக்கப்பட்டது. மத்திய பண்டக சாலை நிர்வாக சபை அப்பிரேர னையை நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாமல் செய்து விட்டது. கூட்டம் ஆரம்பமானதும் கூட்டம் முறை யற்றது என ஒரு ஒழுங்குப் பிரச் சனை எண்னர்ஸ் எழுப்பப்பட்டது. பிரேரணை பற்றிய வாதப் பிரதி வாதங்கள் காரசாரமாக நடை பெற் றன. சூடான பேச்சுவார்த்தை களும் பரிமாறப்பட்டன. சிறப்பு விருந்தின் ராகப் பங்கு பற்றிய வலிகாமம் வடக்கு காரியாதிகாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரேரணையை
வி.பி.யின் கூட்
சமர்ப்பித்தவர்களைத் தோடு ஆட்சேபங்கர்ை விட்டு கூட்டத்தைத்
தலைவரைக் கேட்டுக் தலைவர் அவீவாறு ஆரம்பிப்பதாக கூறிச் அறிக்கையை வாசிக் டுக் கொண்டார். கூ! நிலையை அடைந்தது பிறிதொரு இடத்தில் பொன்னம்பவம் எழுந் திவி அமைதி ஏற்பட பேசுவதைக் கேட்க இ விரும்பினர் என்றே
பண்டிதர் க.நா அளவெட்
அவர் கூட்டத்தைத்
ஆட்சேபித்தே தமது முன்வைத்தார். அதனா அவரது நிர்வாகசபை றியாது திகைப்புறுவன் கணிடு கொண்டது. சு மடைந்தது. அறிக்கை கிழித்தெறியப்பட்டது. ச் வேள்வி போல் ஆயிற்று
கூட்டம் இக்கதி பினர்பு மத்திய பணி நிர்வாகிகள் கூட்டர் அஞ்சினர். கூட்டுறவு கூட்டத்தைக் கூட்ட நிராகரிக்கப்பட்ட பிரேர செய்வதெனத் தயங்கி ஆணையாளருக்கு இ. த்து அவரின் தீர்ப்பை பினர் தீர்ப்பு மத்திய நிர்வாகிகள் விருப்பத்
அரசியவில்
நான் இருந்தும் துறையிலும் இ ளேன் என்பதை படுகின்றேன். பட்ட பாரிய திரு. வி. பொன் = உண்மை.
நிர்வாகசபை உறுப் வரும் பதவி விலகின துறையினர் தாமாக் பொதுக்கூட்டம் ஒன்
பொதுக்கூட்டத்தினர்
R
息

தாக்கிப் பேசிய " நிராகரித்து தொடருமாறு
கொண்டார்.
கூட்டத்தை
செயலாளரை கும்படி கேட் ட்டம் பதட்ட கூட்டத்தில் இருந்த திரு. தீவிர, சிடடடத் ட்டது. அவர் ருதரப்பினரும் கூறவேண்டும்.
கலிங்கம் ட்டி
தொடர்வதை கருத்தை ம் தலைவரும் யும் செய்வத தைக் கூட்டம் டட்டம் குழப்ப யும் பறித்துக் கூட்டர் தக்கன்
置
க்கு ஆண்ான் டகசாசிையினர் நீதைக் கூட்ட ாத்துறையினர்
விரும்பினர். ணையை எண் ஈர். கூட்டுறவு துபற்றி அறிவி ப் பெற விரும் LRT EFTER PFL திற்கு மாறாக
மேற்கு ஐக்கிய பணிடகசாலையின் கையே மோவோங்கி நின்றது. அவர் கள் எண்ணப்படியே இயக்குனர்சபை தெரிவு செய்யப்பட்டது. திரு.வி.பொன் னம்பலம் அவர்களுக்குத் திசிைவர் பதவி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் நிர்வாகத்தில் இடம்பெறாத யானும் இடம்பெற வேண்டிய ஒரு குழி நிலை ஏற்பட்டது. உபதAைவராகக் கடமையாற்ற வேண்டிய ஒரு நிலை யும் எனக்கு வந்து சேர்ந்தது.
திரு.பொன்னம்பலம் அவர்களை திதலைவராகக் கொண்ட நிர்வாகம் அளவெட்டி மத்திய ஐக்கிய பண்டக சாலைக்கென புதிய கட்டிடத்தை திறந்து வைத்தது. அளவெட்டியிலி இருந்த பல பண்டகசாலைகள் இச்சங்கத்துடன் ஒருங்கிணைக்கப் பட்டன. ஒரே ஒரு பணிடகசாலை மட்டும் அரசினர் கட்டாயப்படுத்தும் வரை இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கம் சிலுைைட ந்தது. அதன் தொழிற்பாடுகள் விரிவ டைந்தன. ஊழியர் தொகை அதிகரிக் கப்பட்டது. ஊழியர் சம்பளம் கணிச மான அளவு உயர்த்தப்பட்டது. கூட்டுறவுக் கிராமிய வங்கி முதலில்
இவருக்கு மாறுபட்ட கருத்துடையவனாக , கூட்டுறவுத்துறையிலும், உள்ளுராட்சித் வருக்கு உறுதுணையாகவே செயற்பட்டுள் ந பெருமையுடன் கூறிக் கொள்ள ஆசைப் கூட்டுறவுத் துறையில் 1971ம் ஆண்டில் ஏற் மாற்றத்திற்கு வழிகாட்டியாக இருந்தவர்
னம்பலம் என்பதும்
மறுக்க முடியாத
ஐயிர் அச்சங்க பினர் அனை ர், கூட்டுறஅத் முனிவந்து றை நடத்தினர்.
அளவெட்டி
திறக்கப்பட்டது. மண்ணெண்ணெய் விநியோகத்திலும் சங்கம் ஈடுபடசியா யிற்று. வெங்காயக் கொள்வனவு விருத்தியடைந்தது. சங்கத்தின் இW பமும் அதிகம் பெருக்கமடைந்தது. அளவெட்டிக் கிராமமே ஒரு கூட்டு
SS SSSSSSSSSSSSSSSSSSLSSLSLSSLSLSSLLLLLL நீர் + தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 7ே

Page 59
றவுக் கிராமமெனக் கூட்டுறவுதி யும் வெளியூ துறையினரால் வர்ணிக்கப்பட்டது. றவு மூAர் அதன் பணி மலிவாகம் கிராமம் னம்பலம் அ வரை இணைத்து விரிவுபடுத்தப் சபைத் தை பட்டது. சங்க வெள்ளிவிழாக் கிடைத்தது. கொண்டாட்டம் ஒவ்வொரு கிளை ராக அவர் 8 யும் அமைந்துள்ள இடத்தில் வெண் கள் பல பு வேறு தினத்தில் கொணர்டாடப் கூட்டுறவுப் பட்டது. முன்னர் கூட்டம் குழப்பத் தது என்பதி தில் முடியக் காரணமாயிருந்த க்கு இடே வலிகாமம் வடக்கு காரியாதிகாரி இவருக்கு ப இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வினாக தான் சங்கத்தின் செயற்பாட்டைச் சிலாகித் துறையிலும் துப் பேசினார். சங்கத் தலைவரை யிலும் இன் யும் நிர்வாகிகளையும் வாயாரப் பாகவே செய புகழ்ந்து பாராட்டினார். இப்புகழுரை பெருமையும் அனைத்தும் உண்மையில் திருவி ஆசைப்படு: பொன்னம்பலம் ஒருவருக்கே உரி துறையில் 1 புது என்பதே எனது கருத்து பாரிய மாற்ற
இருந்தவர் அளவெட்டிக் கிராமமக்களை எண்பதும் ம
அள் g ‹S..........uፀlርቬfféiዴå ቇL! VM i . * * Ai x \ ; n DY. M.,
$8 - பொண்டர்
* தோழர் விபி நினைவு வெளியீடு
 
 
 

ர் மக்களையும் கூட்டு கவர்ந்த திரு.வி.பொனி வர்கள் மiRாகம் கிராம }லவராகும் வாய்ப்புக்
கிராமசபைத் தலைவ வந்ததற்கும் அரிய பணி சிந்தமைக்கும் அவரது பிரவேசமே வழி சமைத் ல் மாறுபட்ட கருத்து மயில்லை. அரசியலில் 2ாறுபட்ட கருத்துடைய இருந்தும் கூட்டுறவத் உள்ளூராட்சித்துறை வருக்கு உறுதுணை ற்பட்டுள்ளேன் எண்பதை -ணி கூறிக் கொள்ள கினிறேனர். கூட்டுறவுத் 7ம் ஆண்டில் ஏற்பட்ட த்திற்கு வழிகாட்டியாக திருவி பொன்னம்பலம் றுக்க முடியாதஉண்மை.
இவற்றை மேலும் விரித்துரைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன். திரு.பொன்னம்பலம் தமது அரசியற் கொள்கையை குறுகிய இலாபம் கருதி மாற்றி இருப்பாரேஸ் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகி இருப்பார் என்பது உண்மை. இந் நாட்டிற்கு அரியசேவை செய்த அவர் சந்தர்ப்ப சூழ்நிலை காரண மாக வேற்றுநாடு செல்ல வேண்டி ஏற்பட்டதும் வாழவேணர்டிய வய திப் முதுமையடையா முண்ணமே மரணத்தைத் தழுவிக் கொண்டதும் கவலைக்குரியனவே. எனினும் மற க்க முடியாத வகையில் அவர் ஆற் றிய சேவைகள் அவருக்கு ஞாபகச் சின்னங்கள் ஆகும் அவரால் அரிதின் முயன்று அமைக்கப்பட்ட அள வெட்டி சமாஜ மண்டபம் அவர் புகழிபாடி நீடுவாழும் பிாண்பது ஐய மில்லை. அவர் புகழ் ஓங்குக.
'ဒွါ ဒွ ိ နိ ူ း ဒွါ
வ்ட் 1. P.F.
to a
றவுச்:ங்கம்: A

Page 60
கால்நூற்றாணடு காலமாகக் கல்விப்பணியாற்றி வெற்றிப் பெரு மிதத்துடன் விழாக்கோலம் பூணும் வித்தியானந்தாக்கல்லூரியின் வெள்ளி விழா மலருக்கு அனைவரும் விடயதானம் செய்து விட்டார்கள் விபி பற்றி எழுதுவதற்கு ஆசை யாகவுள்ளது. "எண்ணத்தையப்பா எழு துவது?" என்கிறேன் மனைவியை நோக்கி "அவரைப் பற்றி எழுதவா விடயமில்லை?" எனப் பதிலைக் கேள்வியாக்குகிறாள் மனைவி ஆம்! விபியின் வாழ்வைப் பற்றியே மலர் ஒன்று வெளியிடத்தக்கதாக விடயங்கள் இருக்க, இம்மலரின் ஒரு சிறுகட்டுரைக்கு அவர் சேவை பற்றி விடயம் திரட்டுவது
கஷ்டமா?
இலங்கை பூராவும் உள்ள மக்க ளின் முன் விபி என்ற ஈரெழுத்து உச்சரிக்கப்பட்டதும் எமது கல்லூரி முன்னை நாள் அதிபர் விபொன்னம் பலம் அவர்களின் கரிய உருவம் மணக்கண்முன் நிழலாடும். ஈழத்துச் சிங்கள தமிழ், முஸ்லிம்கள் மத்தி யில் மிகப்பிரசித்தி வாய்ந்த பேர்வழி அவர் தாரமும் குருவும் தலை விதிப் படியா? அல்லது தலை விதியை மாற்றும் ஆற்றல் குரு வுக்கு (விபிக்கு )உண்டா? வேறு ஒரு துறையில் வேலை பார்த்த என்னை, அவிவேலையை விடச் செய்து உயர்தர படிப்புக்கு ஆற்றுப் படுத்தி நாலு பேர் முன் தலை நிமிர்ந்து நடக்க வைத்தவர் விபி எண்ணை மட்டுமன்றி இப்பிரதேசத் தில் உள்ள பல பேரை ஆளாக்கி வைத்த ஆசான் அவர்
அவருக்கும் எனக்கும் இடையே அமைந்த முதல் நாள் தொடர்பை இரை மீட்கிறேன். எனது பதினெட்டாவது வயதில் மஸ்கெலியாவில் வேலை பார்த்த நான் நான்குநாள் லீவில் வீடு வந்த போது எனது நண்பர் சதிருநாவுக் கரசு, "உன்னை ஒருக்கால் விபி வரட்டாம்" எனச் சொன்னார். இயல் பாகவே பயந்த சுபாவம் கொண்ட நாண், பெரிய மனிதன் அழைத்ததும் மறுகணம் மிக்க பதட்டத்துடன் தயங்கித் தயங்கி அவரை நோக்கிச் சென்று விடுதியை அண்மித்தேன். வெளி விறாந்தையில் சாய்வு நாற் காலியில் வெறும் மேலுடன் நாலு
வித்தியானந்தா
(c.
முழம் வேட்டி கட்டி ஒருவர் சாய்ந்து கிட னித்தேன். இவர் தான் ஐயத்தை நான் தெளி 'தம்பி! விசாக லிங் வாரும்!" என்ற குர6 னின்றும் வெளிக்கிளu களில் கர்ச்சிக்கும் 3. வந்த அவர் கனிவ அண்பாக அழைத்த பெருவியப்பைத் தந்த போல் மண்ணுயிர் ( பணிபும் பாராட்டும் ப என ஆளை இனம் டேன். நான் அவரது அவரை அடையாளம் வதற்கு முனர்பாக ெ காணாத எண்ணை
மட்டிட்டார் என்ற 6 னைப் பெரும் ஆச்சரி யது. ஒருவரைப் பழ பட்ட விடயங்களை அவரது உருவத்தை தையும் படம்பிடித்துக் வர் விபி என அவ பின்னர் தெரிய வந்த டன் வீட்டு வாசலி எண்னை நெடுநாள் ப தோளில் தட்டி இருக சுட்டிக்காட்டினார். மு. எவரையுமே ஏற்றத் பட்சமோ பாராட்டா அரவணைக்கும் அ ற்கை அவருக்கு அ ஒன்றன்பின் ஒன்றாக அதற்கான பதில்களும் பரிமாறப்பட்டன. ஒ( 260psTLITL6/76) 67607 யோகத்தை வெறுத்த தொடர்ந்து படிப்பதற்கு பட்டேன். மற்றவர்களு ஒருசில நிமிட உ கவரநது அவர மன தன் கருத்தைச் செ கலையாற்றலில் வி விபியே தான். எண்ை உத்தியோகம் பார்த்த விட்டு வேலையி: திணிணையில் உ வீட்டுச்சுமையை நி களில் உழைத்தவர்

வில் வி. பி:
இ.விசாகலிங்கம் பிரதிக் கல்விப்பணிப்பாளர் வி அலுவலகம், கரைதுறைப்பற்ற முல்லைத்தீவு)
கரிய மனிதர் ந்ததை அவதா விபியா என்ற வுபடுத்த முன் கம வாரும, அவர் வாயி பியது. மேடை லியைக் கக்கி ான தொனியில் மை எனக்குப் து. தண்ணுயிர் மல் அன்பும் ண்பாளர் அவர் கண்டு கொணி வீட்டிலேயே கண்டு கொள் வே முன்பின் அவர் எப்படி Tண்ணம் எண் பத்தில் ஆழ்த்தி ற்றிக் கேள்விப் ாக கொணர்டு $யும் உள்ளத் க் காண வல்ல ருடன் பழகிய து. தயக்கத்து ல் நுழைந்த ழகியவர் போல் கை ஒன்றைச் ண்பின் அறியாத தாழ்வோ. பார து அன்புடன் ன்புள்ளம் இய ளித்த கொடை. கேள்விகளும் ம் எம்மிடையே ந சில நிமிட மனம் உத்தி து. மென்மேலும் த ஊக்குவிக்கப் நடைய மனதை .பதேசங்களால் தில் நாகுக்காக நகி வைக்கும் பி.க்கு நிகர் னப் போல் சிறு வர்கள். படித்து ன்றி தெருதி லாவியவர்கள், ணைந்து வயல் கள் அத்தனை
Ε. Εαν ο Ε
யாலும் க.பொ.த. உயர்தரவகுப்பு நான்
பேருடைய வீடுகளுக்கும் தேர்தல்
பிரசாரத்தின் பொருட்டு எம்.பிமார் களுடைய கார்கள் பறப்பது போல் ஆனால் சுயநலத்திற்காகவன்றி பொது நலத்தின் பொருட்டு விபியின் கார் பறந்து திரிந்தது. காரணம் க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கு ஆட்சேர்க் கும் பணியில் விபி தனது காருடன் சென்று வந்தார். அவரது முயற்சி யாலும் பொதுநல மனப்பாண்மை
உட்பட ஐந்து மாணவர்களைப் பெற் றுக் கொண்டது. அவர் அதிபராக பதவியேற்ற காலத்தில் இப்பிரதேசத் தின் ஏனைய மகாவித்தியாலயங்களில் க.பொ.த உயர்தர வகுப்புக்கள் இல் லாது இருந்ததால் விபியின் ஆட் சேர்ப்பு, ஆக்கிரமிப்பு அப்பாடசாலை களின் எல்லைகளிலும் ஊடுருவத் தொடங்கியது. எனினும் அப்பகுதி களில் இருந்து மாணவர்களைத் திரட்ட முடியவில்லை. ஆனால், அங்கு எல்லாம் உயர்தர வகுப்புக் கள் ஆரம்பிக்கப்பட வேணடும் என்ற எண்ணத்தை விபியின் செய்கை அவர்களுக்கு ஊட்டியது.
விபி யின் காலத்துக்கு முன்பே க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் வித்தி யானந்தாவில் உருவான போதும் திரு.சி.இராசநாயகம் அவர்களின் இறுதிச் சேவைக்காலம் விபி அவர் களின் ஆரம்ப சேவைக்காலம் என்ப வற்றின் இணைப்புப் பாலமாக நண்பர் நா.கந்தசாமி பல்கலைக் கழகம் புகுந்து பெரும் சாதனையை ஆரம்பித்து வைத்தார். வி.பி.யின் சேவைக்காலம் வரை தொடர்ந்து பல்கலைக்கழகம் சென்று கொண்டி ருந்த எமது போக்கு அவரது சேவைக்காலம் முடிய அஸ்தமித்து ஏழு ஆண்டுகளாக நீண்ட துயில் கொண்டது. இது ஒன்றே கல்லூரி வளர்ச்சியின் வரைபடத்தில் இவரது சேவை காட்டிய முன்னேற்றத்திற்கு தக்க சான்றாகும். இம்முன்னேற்ற மாடியை விபி கட்டியெழுப்ப தங்க ளையே தியாகம் செய்த திரு.த. செல்லத்துரை, திருமதி பா.செல்லத துரை, திரு.என்.ஜெயபாலசிங்கம், திருமதி த.ஜெயபாலசிங்கம், திரு
1994 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 9

Page 61
அ.கா.மகாலிங்கம், திரு சி.ஞான சேகரம். திரு.வே.சுப்பிரமணியம். திரு.செ.யோகநாதன், செலவி ச.கைலாசபிள்ளை, செல்வி யோகா கார்த்திகேசு, திரு சி.கனகசபை போன்ற ஒவ்வொரு ஆசிரியப் பெரு ந்தகைகளினதும் சேவையை நாம் மறப்பதற்கில்லை.
எம்மைப் படிக்க வைத்துப் பல்கலைக்கழகம் அனுப்பியதுடன் அவர் தன் பணிகளை மூட்டை கட்டினாரா? இல்லை! படிக்கப் பாதையற்று திகைத்த எனக்கு எண் போன்ற ஏழைத் தோழர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுபடத் தொட ங்கினார். முன்னர் படிக்க மாணவர் களை ஆட்சேர்த்த விபி இப்போது அம்மாணவர்களின் கல்விக்கு வாரி வழங்கத்தக்க வள்ளல்களை ஆட் சேர்க்கும் தண்னலமற்ற பணியில் ஈடுபட ஆரம்பித்தார். இதன் பயனாக இயல்பு சிறிதாக அமையினும் உள்ளத்தால் விரிந்த வள்ளல்களாக திரு.அ.கா.மகாலிங்கம், திரு.க.தங்கராசா, திரு.சி.ஞானசேகரம், திரு.சியோகநாதன், திரு.சி.கணகையன், போன்றோருடன் தானும் இணைந்து எமக்குப் பெரு நிதி தந்துதவினர். நான் உழைக்கத் தலைப்பட்டதும் எனது முதல் மாதச் சம்பளத்துடன் உதவு பண த்தை மீண்டும் செலுத்தலாமா? இல்லையா? என்ற மனப்போராட்டத் துடன் விபியிடம் சென்றேன். எனது உள்ளக்கிடக்கையை நான் சொல்லு முன் தானே உணர்ந்த விபி நாண் பார்த்துக் கொண்டிருந்த எமக்கு உதவிய, சமுதாயத்தின் பக்கத்தில் நின்றும் என் தலையைத் திருப்பி பிறிதொரு சமுதாயத்தைச் சுட்டிக் காட்டினார். ஆமாம்! எனக் குப் பின்னர் எத்தனை எத்தனை ஆயிரம் ஏழைமாணவர்கள் வரிசை வரிசையாக, வகுப்பு வகுப்பாக தலைக்கு எண்ணெய் இன்றி கசக்கிக் கசக்கிக் கட்டிய காவி ஏறிய கந்தைத் துணியுடன் கஞ்சியைத் தன்னிலும் எட்டுப் பத்தாகப் பகிர்ந் துண்டு தூங்கித் தூங்கிச் சோம்பி இருக்கின்றனரே! நாம் பட்ட அனுப வம் வயிற்றை எரிக்கின்றது. கணி ணிரை வடிக்கின்றது, உணர்ந் தேன். எனது தவறை எனக்கு உதவியவர்களுக்கு அல்ல நான் உதவப் போவது என் பின்னால் நின்று ஏங்கும் ஏழைகளுக்கு இயன்ற தொணர்டுகள் செய்து அவர்களுடன் இணைந்து அரை
உள்ளம் து சித்தாந்தம்
6. In solo L166 செம்மல் வே
இதுவ6 பற்றிய நிை முன்னால் உ மனைவியை எண் சிந்தனை சிதறடிக்கிற நோக்கி "ெ பற்றி எழுத என்றாயே. லூரிக்கும் பற்றி உனக் என்றேன். "அ வதற்குக் ச் சிறிது காலத சொல்லி அர கட்ட எண்டு கடனாய் வ வர்' என்று கல்லூரியில் களுக்கு அ வீட்டினின்று த்து வந்து யில் விஞ அமைக்க ே அந்த மனித8 அவரது ே ஆய்வுகூடங் மின்றி, மான விடுதி போன் அவரின் மு யது. ஆனை பொலிவுடை போன்ற சுறு எண்பதில் ஐய
கல்லூரி பெற்றோர்கள் வரை சென். டாரோ அவ்3 ன்றி விபி மீ கள் தொடக்க பீயோன்கள் ெ
62/60psi, 9621. நட்புப் பாராட அவர் மிகச் சோவியத்நாட இவரைத் த பிட்டு எழு பரிசிலும் பெ ஆகியமையு பளிச்சிடுகிறது
உத்தியே பொதுநன்ை யாத பேர்வழி கள் மாணவ
வயிறு ஆக பகுத்துப் புசிக்க
0 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு
 

டக்கின்றது. இத்தகைய பற்றி என்னையும் எண் ரயும் சிந்திக்க வைத்த #2חש ומ
ர வி.பி.யின் சேவை னவுகளில் மூழ்கி என் ட்கார்ந்திருந்த எனது யே மறந்து இருந்த யை மனைவியின் குரல் து. நான் மனைவியை மய்யப்பா. விபியைப் விடயங்கள் இல்லையோ
அவருக்கும் இக்கல் இடையேயுள்ள உறவு கு என்ன தெரியும்?" ந்தச் சயன்ஸ் லாப் கட்டு ல்லுகள் கிடைப்பதில் ாமதம் உள்ளது எண்று த ஆள் நாங்கள் வீடு வைச்ச கல்லுகளைக் ங்கிக் கொண்டு போன பதில் கிடைத்தது. இருந்து ஐந்து மைல் Wபபால உளள ஒரு ம் கடனாய்க் கல்லு இழு அந்நிய ஒரு பாடசாலை நான ஆய்வு கூடம் வண்டிய அக்கறை ஏன் றுக்கு? மறக்க முடியுமா சவையை விஞ்ஞான கள், மண்டபங்கள் மட்டு னவர் விடுதி, ஆசிரியர் றவற்றின் பரிணமிப்பும் யற்சியாலேயே கைகூடி ாயைப் போன்ற தோற்றப் ப விபி நுள்ளானைப் றுசுறுப்பு கொண்டவர் மேயில்லை.
வளர்ச்சியின் பொருட்டு
முதல் அமைச்சர்கள் று என்ன என்ன கேட் பவற்றில் வாகை குடிய ளார். காரணம், குழந்தை ம் வயோதிபர்கள் ஈறாக, தாடக்கம் அமைச்சர்கள் rவர் மனநிலை கண்டு ட்டுவதில் கைதேர்ந்தவர் சிறுவயது கொண்ட டுச் சிறுவன் ஒருவன் ண் நண்பனாகக் குறிப் நிய கட்டுரை ஒன்று ற்று அந்நாட்டிற் பிரசுரம் ம் எண் மனத்திரையிற்
f.
ாகத்தின் பொருட்டுப் மயை உதாசீனம் செய் அவர் கல்விச்சட்டங்
உலகுக்குப் பாதகமாக
* 1994
அமையின் சட்டத்தை மதியாது பொது நண்மையின் பொருட்டு அவர் கை உயர்த்திக் காட்டுவார். க.பொ.த. உயர்தர வகுப்பிற் கற்க அருகதை அற்றவர்கள், க.பொ.த. சாதாரண தரத்தில் இருக்கக்கூடிய கால அளவை முடித்தவர்கள் பலர் தொடர்ந்தும் வகுப்பில் குந்தியிருக்க முடிந்தமை இவரது கைப்பலம் கண்டே, "ஏன் சேர் இப்படிச் செய் கிறீர்கள்?" என்றால, "சட்டம் மனித நண்மைக்குத் தானே. நான் என்ன கெடுதியா செய்கிறேன்?’ எண்பார். எவர் எவ்வித வினா எழுப்பினாலும் தலைகுனிய வைத்து விடுவார். திரும்பத் திரும்ப கேள்வி கேட்பவர் களை மட்டம் தட்டி மணி கவ்வச் செய்திடுவார். எம்.ஏ. பட்டதாரியான இவர் அரசியல் தொடக்கம் சகல பாடங்களிலும் எம்.ஏ. தான். வகுப் பறைகளுக்கு ஆசிரியர்கள் வரத் தவறினால் அங்கு விபியின் உரு வம் ஆசிரிய மேசைக்கு மேல் உட்கார்ந்திருக்கும். எந்த ஒரு பாட மும் அப்பாட ஆசிரியர் விட்ட குறையில் இருந்து நகர்ந்து கொண்டிருக்கும். மேடைப்பேச்சு, வகுப்பறைப் போதனை, கட்டுரை, அவ்வப் போதே கலந்துரையாடல் அனைத்திலும் நகைச்சுவைத் துளிகள் கொட்டிக்கொண்டிருக்கும்.
இத்தகைய சேவைகள் அனைத் தையும் வித்தியானந்தாவுக்கு மாத்தி ரம் பெறுவது நியாயமாகாது என வும். இவருக்கு கைவந்த கலை இவர் பள்ளிப்பருவத்தே, பதின் மூன்றாவது வயதில் ஈடுபடத் தலைப்பட்ட அரசியல் கலையே எனவும் உணர்ந்த நாம ஆசிரிய வாழ்வினின்றும் இவரை அப்புறப் படுத்தி, அரசியலில் நுழையச்
செய்து, இலங்கை முழுவதுக்கும்
பணியாற்றுவிக்க ஆசை கொண்டு அதற்கான திட்டங்கள் தீட்டி ஆசிரிய வாழ்க்கையை விட்டு அரசியலுக் குள் இணைத்துள்ளோம். நாம் செய்த இத்தகைய சேவைக்கு விபி எமக்கு நன்றி கூறுவாரா?
(முள்ளியவளை வித்தியானந் தாக்கல்ஹாரி வெள்ளிவிழா மலர் "வித்தியாதிபத்திற்கு" எழுதப்பட்ட விபி. பற்றிய கட்டுரையே இது)
மனிதன் இறப்பான் மனித குலம் இறவாது
- aն, մ.

Page 62
அமரர் விதர்மலிங்கம் அவர் கள்ை "இலங்கையர் அணினா' என விபியூர், திரு.வி.பொனர்னர் பலர் அவர்களை "விபி"என தர்ம ரும் அன்புடன் அழைத்துக் குச லம் விசாரிக்கும் சம்பவம் பலரு க்கும் தெரிந்ததே. அரசியல் முதல் தமது குடும்பப் பிரச்சனைகள் வரை சகல வற்றையும் அலசி ஆராயுமா விற்கு அவர்களிடம் ஒருவகை நெருக்கம் காணப்பட்டது. வி.பி யின் கடைசிக் காண அரசியம் முடிவு களைத் தவிர இருவரிடமும் கருத்து முரண்பாடு வேறு எந்தப் பிரச்சனை சம்பந்தமாகவும் இருந் ததை யாரும் அறிய முடியவில்லை. எத்தனை கருத்து முரண்பாடுகள் ஒருவருக்கொருவர் வைத்திருந் தாலும் இருவரும் அடுத்தவரின் கெளரவத்திற்குக் குறைவு ஏற்படாத வாறு நடந்து கொண்டமை அவர் களிடம் காணப்பட்ட உயர்ந்த பணி பாகும்.
சுண்ணாகம் காங்கேசன்துறை வீதியில் விபி அவர்களின் கம்யூனி எப்ட்கட்சிக் காரியாலயமும் படிப்பக மும் ஆரம்பிக்கப்பட்டது. இது இடதுசாரிக்கருத்துக் கொண்டவர் கள் வாதப்பிரதிவாதங்களை நடத் தும் மையமாகவும் காலப்போக்கில் மாறிவிட்டது. இங்கு தர்மரும் விபியும் மட்டுமல்லாது சுண்னாகம் பகுதியில் உள்ள சிறுபாண்மைத் தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த ஒரு வசதிபடைத்த வியாபாரியான எனப்ரிஎன் அவர்களும் முக்கியமாக சந்தித்துக் கலந்துரையாடுவதையும், அதை அவதானிக்க விரும்பி விரும் இளைஞர் கூட்டத்தையும் எனது நினைவுக்குக் கொண்டு வருகின்றேன். ஒருநாள் சுவாரஸ்ய மான விவாதங்களுக்கு மத்தியில் திரு.தர்மலிங்கம் அவர்கள் அங்கு முழுநேர ஊழியராக வேலை செய்த சுப்பிரமணியம் அவர்களை அழை தீது தனி மணிபேர்ணயிப் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து பத்திரிகைகளுக்கான மாதச்சந்தாப் பணத்தை உடன்கட்டி வரும்படி பணித்தார். அதை ஏற்றுப் பணத் தைக் கொண்டு சென்றபோது இந்த நிகழ்வை அங்கிருந்து ஆச்சரிய த்துடன் பார்த்தவர்கள் பலர் "எனினே பெருந்தண்மையான செயல்" என்று எண்ணும்படியான சூழ்நிலை ஏற் பட்டது. இது எண் அரசியலா? இல்லை? விபிக்கும் தருமருக்கு மிடையே உள்ள நட்புறவா?
1858ம் தேர்தல் நாள் அன்று.
காலை, விபி தனது களிடம் ஒரு வேண தார். அது. இலங்:ை
பொ. சச்சிதா
BisigoTTE:
அனுப்பும் மதியே எத்தனை சைவ. அை பார்சல்கள் வேண்டும் தீதை அவருக்கு 2 படுத்துக எண்பதாகு தேர்தல் ஊழியர்கள் அ ஏற்றுச் செயற்பட்டன மிகச்சொற்பநேர இ,ை மல்லாகத்திப் வீதியே
விட்டிற்கு வந்த அந்தளவிற்தது களும் உணர்ந்தி
தேர்தல் காரியாலயங் ஒரு வான் நிறுத்தப் இருந்து இறக்கப்பட பொட்டலங்கள் அடங்கி வேறு பார்சஸ்கள் தி கம்யூனிளப்ட் கட்சிக் க வேAை செய்யும் தெ வழங்கப்பட்டது. இந்த பார்த்திருந்த பவருகி கலந்த மகிழ்வையு ஏற்றுக் கொள்ளக் கs இருந்ததை காண மு செய்கை மூலம் அன வரும் ஏற்றவரும்
விளங்கிக் கொள்ள உயர்ந்து தான் நிற்கின்
LSSSSLSLSSLSLSSSSSSSSSSSSSSS S SSSSS
 
 

தேர்தல் ஊழியர் டுகோள் விடுத் 5. L.j gö3:375232ır.T
னந்தம்/
L)
பாசனத்திற்கு 1776). Y P - 500 T5), Y ' என்ற விபர -டண் தெரியப் நம் அவரது வர் பணிப்பை ார். அதன்படி, ட வெளிக்குள் ரமாக இருந்த
கருக்கு முன் ட்டது. அதில் ட்ட உணவுப் கிய இரு வெவி தமிழரசுக்கட்சி ாரியாலயங்களில் ாண்டர்களுக்கு நிகழ்வு அதைப் கு ஆச்சரியம் ம் சிலருக்கு திடமாகவும் pடிந்தது. இச் தக் கொடுத்த மற்றவர்களால் முடியாதபடி நரகW.
மரின் கார் பலரும் ஆச்சரியப்பட்டனர் வதனைப்பட்டிருந்தும் இளைஞர் கூட்டம் தர்மரை உள்ளே அழைத்துச் சென்றனர் நமரைப்பற்றிய வி.பி.யின் மதிப்பை அவர் ந்தமை முற்று முழுதாகத் தெரிந்தது.
இருவரும் ஒருவரோடு ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்ட உடுவில் தொகுதியிலும் இப்பாரம்பரியம் தொட
ரப்பட்டது எண்ற உண்மையை உங்களால் நம்பமுடிகிறதா? தேர்த விஷ் தர்மர் வெற்றிபெற்றார். மறுநாள் விபி யின் வீட்டுவாசலில் தருமரின் கார் பலரும் ஆச்சரியப்பட்டனர். தோல்வியினால் வேதனைப்பட்டிருந் தும் இளைஞர் கூட்டம் வீட்டிற்கு வந்த தர்மரை உள்ளே அழைத்துச் செண்றனர். அந்தளவிற்கு தருமரைப் பற்றிய விபியின் மதிப்பை அவர் களும் உணர்ந்திருந்தமை முற்று முழுதாகத் தெரிந்தது. இதில் யார் உயர்ந்தவர்கள்? விபியா? தர்மரா? இதற்கு எனினால் இண்று வரை விடைகாண முடியவில்லை.
மறுநாள் வி.பி. பின்
விபியின் முதல் மனைவி சுகரீனம் காரணமாக ஒருமாத காலம் மூனாய் கூட்டுறவு ன்வத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந் தார். அக்காலத்தில் விபியுடனி ப8 தடவைகள் தர்மர் வைத்திய சாலைக்குச் செனிறு வந்தார். கூடவே சென்று வந்த நாண் தித aff கேள்வியை அவரிடம் போட்டேன். நீங்கள் பலதடவைகள் வைத்தியசாலைக்குச் சென்று வரு கினிறீர்கள். நோயாளர்கனை ஒரு முறை சென்று பார்ப்பது தர்னே வழக்கம்?" என்றேனர். அதற்கு அவர் "நாண் எனின விபியைத் திருப்திப்படுத்தவா போய் வருகினி
* தோழர் வியி நினைவு வெளியீடு * பொன்மலர் - 81

Page 63
றேன்?" என்றார். அதிலிருந்து அவர் விபியின் குடும்ப உறுப்பினர் சகலரி லும் வைத்திருந்த ஒரு நல்லெணி ணத்தை நான் புரிந்து கொண்டேன். அப்படியான ஒருவகை அன்னியோ ண்ணியம், பரஸ்பர மரியாதை இரு வரிடமும் இருந்தது.
திரு.விதர்மலிங்கம் அவர்கள் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டி ருந்தார். அதனால் அவர் அடிக்கடி சூடான நேநீர் பருக விரும்புவார். தோழர் பொண். கந்தையா அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நேரமது. அவரை நேரில் சென்று பார்த்து விட்டு அதை விபி க்குத் தெரியப்படுத்துவதற்காக விபியின் இல்லத்திற்கு வந்த தர்மர் அவரது மூத்தமகன் மாவலியை கையில் பிடித்து இழுத்தபடி உள்ளே சென் றார். பொண்.கந்தையா அவர்களின் நிலை பற்றி நேரில் கண்டவரும் அதைக் கேட்டு கவலை கொண்ட வருமான இருவரும் கணிகலங்கி விட்டனர். காற்றோட்ட வசதியை விரும்பியதாலோ எண்னவோ வெளி யில் வந்து மாமரத்தின் அடியில் உள்ள சாய்மனையில் தர்மரும், கதிரையில் விபியும் அமர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் செலவிட்டனர். ஒரு சந்தர்ப்பத்தில் தேநீரும் கையும்ாக வந்த விபியின் முதல்மணைவி பூரணம் அவர்களை விளித்த தர்மர் "எத்தனையாவது தேநீர் இது?" எனக் கேட்டார். "தேவைக்கு மட்டும் தான் தேநீர், கணக்கெடுப்புக்கு அல்ல" என்று கூறியதும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்த அவர்கள் சிரித்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில், தர்மர் என் பக்கம் திரும்பி 'தம்பி வைத்திய சாலைக்குச் செல்வதற்கு எண்ணி க்கை பார்க்க வேண்டிய தேவை யில்லை. ஒருவரின் மேலுள்ள பற்றும், அது தொடர்பான மனத் தூண்டுதலுமே தேவை" என்றதும் முண்பு கேட்ட கேள்வியை நினை நீது நானும் வெட்கித் தலை குணிந்தேன்.
விபியின் முதல் மனைவி கால மாகி விட்டார் என்ற செய்தி கேட்ட தும், தர்மர் எழுந்து தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் விடை பெற்று, விபியின் வீடு நோக்கி அவரும் நானும் சென்றோம். விபி யின் வீட்டு வாசலில் வெள்ளைக் கொடி பறந்தது. காரை விட்டு இறங் கியவர் அவரின் இரு குழந்தை களான மாவலி நமோ இருவரையும் அணைத்துக் கொண்டு கதிரையில்
அமர்ந்து ே திரு.வி.ஆனற விபியின் அணி கூட்டம் அம்ை அப்படியொரு சாவீடு ஒன்று வாதியின் மன நான் இதுவ சாவு பற்றிய கள் சுடலை எ தையும் சுட நமது பெண் மரியாதை ெ அவதானித்தே விதர்மலிங்கம "விபியின் ெ இவ்வளவு ஜ6 யாது!’ எண். நடந்த விபி. கலந்து கொள் கிருந்த போது இறப்பையும்
ந்து செய்த திருதர்மலிங்க என எண்ணிே
திருவிதர் பார்வையில் இடதுசாரி உ னிஸ்ட்கட்சியுட துத் தன் வாழ (35 ஆண்டுக பகுதியை) செலவழித்தார் வறுமை எண் கூடிய சிறந்த எனறு கூறு உள்ளத்தில் தேர்தலுக்கான எண்பதால் நான் இரு தலைவ வர் இருவ கள. ஆனால 69 S60 யில்லை. கய ஒரு பெரும் நிகழ்த்தி தய உரிமை அ ஒன்றை ஏற்க முனைந்து 6 லில் போட்டியி மைச்சரின் த விரக்தியும் ம டம் காணப் வைத்து கி தீர்வு காண் அமைச்சர் கட்சிக்கல்ல க்கே பொருத் அலுத்துக் ே கள் அதீத
62 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *

காணர்டார். அருகே தசங்கரி அவர்கள், பர்கள், ஆதரவாளர்கள் ரமோதத் தொடங்கியது. கூட்டம் நிறைந்த எந்தவொரு அரசியல் னவிக்கும் நடந்ததை ரை கணிடதேயில்லை. செய்தி கேட்டு வந்தவர் ரை சென்றே திரும்பிய லை வரை சென்று ர்கள் பலர் இறுதி லுத்தியதையும் நான் ண், அப்போது திரு. அவர்கள் கூறினார் சத்தவீட்டிற்குக் கூட எத்திரள் வருமோ தெரி று. ஆனால் இன்று பின் மரணச்சடங்கில் ளமுடியாதநிலை எனக் ம் அவருக்கு நிகழ்ந்த அங்கு மக்கள் நிறை அஞ்சலியையும் காண ம்அவர்கள் இல்லையே ண்ண்.
மலிங்கம் அவர்களின் விபி உணர்மையான ள்ளத்தால் நம்பி கம்யூ டன் தண்ணை இணைத் ர்வின் பெரும்பகுதியை ளுக்கு மேலான காலப் கம்யூனிஸ்ட்கட்சிக்கே . சமுதாயத்தில் உள்ள ற நோயைக் களையக் மருந்தே கம்யூனிசம் வார. அது அவர நின்றும் வருவது. அரசியல் அல்ல அது ர் மதிப்பு வைத்திருந்த ர்களில் அவரும் ஒரு ரும் மக்கள் தலைவர் நான் விபியின் அரசி சிவரை ஆதரிக்கவே யூனிஸ்ட் கட்சிக்குள் உட்கட்சிப் போரையே மிழர்களின் சுயநிர்ணய டிப்படையிலான தீர்வு வைக்க இறுதி வரை வந்தார். கடைசித்தேர்த ட்ட போது ஒரு தமிழ லையீட்டால் ஏற்பட்ட னப்போராட்டமும் அவரி Iட்டது. "இவர்களை தனப்பிரச்சனைக்குத் பது எப்படி? இந்த ரீலங்கா சுதந்திரக் ஐக்கிய தேசியக்கட்சி தமானவர்" எனக் கூறி காண்டார். இவ்விபரங் னையும் தர்மருடன்
பேசப்பட்டன. ஆனால் இதற்குப் பின் பும் கூட அவர் கட்சியை விட்டு வெளியேறுவதை விட உள்ளிருந்து பேரராடுவதே உயர்ந்தது என தருமர் கருதினார். ஆனால் விபி அவர்கள் உடனிருந்து பட்டுத்தெளிந்தவர் அல்லவா? அதனால், தன்னைச் சிங்களப் பேரினவாத தேர்தல் சூதாட் டத்தில் பகடையாக வைத்து ஆட விரும்புகின்றார்கள் என்றும், சிங்களப் பகுதியின் தேர்தல் வெற்றி மட்டுமே இவர்கள் குறிக்கோள் என நின்று செயற்பட்டுத் தோற்ற பின்பும் தமிழர் களின் சுயநிர்ணயஉரிமையை அங்கீ கரிப்பதன் அவசியத்தை இவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை எண் றும். இவர்களை நம்பி பின் செல்ல விரும்பவில்லை என்றும், எமது பிரச்சனையை உடன்தீர்ப்பது அவசி யம் என நம்பிச் செயல்படும் இளை ஞன் சரத்முத்தேட்டுவேகம போன்ற தலைவர்கள் தலைமையைக் கைப் பற்ற முடியாதபடி சிலர் குழிபறிக் கின்றார்கள் என்றும், இன்றைய தவறான இத்தலைமையின் கீழ் தனது உட்கட்சிப் போர் இனிச் சாத்தி யப்படாது என்றும் கருதினார். எனவே தான் தமிழ்ப்பகுதியில் உள்ள இடதுசாரிகளை ஒன்றுதிரட்டி "செந் தமிழர் இயக்கத்தின்" கீழ் இணைய வைத்து தமிழர்விடுதலைக்கூட்டணி யுடன் தமிழர்களின் பொதுப்பிரச்ச னையை ஒரே குரலில் பேசவைக்க தான் உதவுவது உயர்ந்தது என உணர்ந்தார்.
இவரைப்பற்றி யாழ்ப்பாணம் மேலதிகஅரசாங்க அதிபராக இருந்த திரு.முருகே சமீபிள்ளை அவர்கள் ஒருமுறை கூறும் போது "திரு.வி. பொன்னம்பலம் அவர்களை தோழர் பொன்னம்பலம் என்கிறீர்களே ஏன் தொண்டர் பொன்னம்பலம் என்று
கூறினால் என்ன?. வி.பி எண்கிறீர்கள்
விக்டறி பொன்னம்பலம் என்று கூறி னால் என்ன?’ என்றவாறு பல பட்டங்களை புதிதாக அவருக்கு அளித்தார். ஆம்! அதுவும் ஒரு வகையில் நடந்தேறி விட்டது. விக்டறி தான்! ஆசானின் அஞ்சலிக் கூட்டத்தில் பேச வந்தார். பேச வந்த வர்களில் அத்தனை பேரும் உரையை மட்டுமே வழங்கினர். உரையோடு தன்னுயிரையும் சேர்த்து வழங்கியவர் வேறு யார்? ஆம்! பேச்சாளர்கள் மத்தியில் விக்டறியைத் தட்டிக் கொண்டார் விபி
விபி. வாழ்க!
அவர் விக்டறி பெறுக!
H - -
1994

Page 64
கொல்வின் ஆர்.டி.சிஸ்வர தமிழ்த் தேசிய இனத்தினர் உரிமைகளை மறுக்கின்ற அரசியலமைப்பை 1878ல் தயாரித்ததன் மூலம் தமிழ்க்கட்சிகள் வளர்ச்சி பெற ፵ö சந்தர்ப்பத்தை வழங்கினார். இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயண்படுத்திய தமிழ்க்கட்சிகள் எந்தவித முனியோசனை யும். வேலைத்திட்டமும தனிநாட்டுக்கான எந்த மார்க்க மும் இன்றி ஆயுதப்போராட்டம் தொடர்பான எந்த அடிப் படை அறிவும் அனுபவமும் இன்றி ஈழப்போராட்டத்தை முதனிமைப்படுத்தினர். இவர்களின் உணர்ச்சிகரமான பேச்சுக்களால் இளைஞர்கள் இவர்கள் பின்னாள் அணி
ஈழப் போராட்டத்தில்
திரண்டனர். இச்சந்தர்ப்பத்தில் தேசிய விடுதலைப் பேரா ட்டம் பற்றிய அடிப்படை அம்சங்களை யாழ்ப்பாண மக்கள் மத்தியில் வைத்தவர் விபி
மார்க்ளிச தத்துவங்களில் அதிக ஈடுபாடுள்ள விபி
உலகளாவிய விடுதலைப்போராட்டங்களின் வரலாற்றை யும் அதனி வளர்ச்சியையும் நன்கு அறிந்திருந்தார். தேசிய விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஒரு தவறான பேராட்டம் வளர்ச்சியடையப் போவதை உணர் நீதிருந்தார். "கங்கை கொண்டாண். கடாரம் வென்றான். ஆணிடபரம்பரை மீண்டும் ஒருமுறை ஆஎநினைப் பதில் என்ன குறை?" போன்ற கோஷங்களால் உணர் வைத்துரணர்டி விடுவது உண்மை விடுதலையை நோக்கி மக்களைக் கொண்டு செல்லாது எண்ற கருதி தைக் கொண்டிருந்தார் மாற்றுக்கருத்துள்ள அரசியல் வாதிகளைக் கொலை செய்வது அரசியல் அநாகரிகம் எண்ற தனது கருத்தை யாழ்ப்பாணத்திணி மூலை முடுக்குகள் எங்கும் முன்வைத்தார். 1972 குடியரசு அரசியம்அமைப்பை எதிர்த்து திரு.எம்.ஜே.வி செல்வ நாயகம் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்தார். இதன்பினர். நீண்ட இடைவெளிக்குப் பின் காங்கேசன்துறை இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அக்காலத்தின், ஆங்காங்கே தமிழீஇளைஞர்கள் ஆயுதபோராட்டத்தில் நம்பிக்கை கொள்ளத் தொடங்கி விட்டனர் என்பதை வெளிக்காட்டும் சில சம்பவங்கள் இடம் பெற்றன. யாழ்ப்பாணத்தில் கூட்டணியால் ஏற்படுத்தப்பட்டு வளர்ந்து வந்த வெறும் இனஉணர்வை சவாலாக ஏற்று திரு.எஸ்.ஜே.வி. செர்வநாயகர் அவர்களை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பிப் போட்டியிட்டார். அப்போது அவரை துரோகியெனக் கூட்டணியினரும் அதன் ஆதரவாளரும் திட்டித் தீர்த்தனர்.
அழகு. குணசீலன் ( முன்னாள் பா.உ. மட்டுநகர்)
இத்தனை நெருக்குதலுக்கு மத்தியிலும் திரு.எனப். ஜே.வி அவர்களை எதிர்த்து 8000க்கு அதிகமான வாக்குகளை விபி பெற்றார். இவை இவரது நேர்மைத் திறனுக்கும். மனிதாபிமானத்துக்கும், கொள்கைக்கும் கிடைத்த வாக்குகள். இந்த வாக்குகள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிராக இலங்கைத் தேசியத்துடன்
 
 
 
 

இணங்கிப் போகின்ற பிரதேச சுயாட்சிக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் துரோகிப் பட்டமும் துப்பாக்கி அச்சு துத்தலும் தான் விபிக்கு அன்று கிடைத்தவை. ஆனால் விபி அன்று சொன்னவை தான் ஈழப்போராட்டத்தில் இன்று நடப்பவை. இன்னும் நடக்கப் போபவை.
எப்போதும் மாற்றுக்கருத்துக்களையும் எதிரணியின ரையும் மதிக்கும் பண்பு கொண்ட விபி அப்பிரட் துரை யப்பா கொலைக்குப் பின் துரோகிப்பட்டங்களும் துப்பாக் கிக் குண்டுகளும் சமுதாயத்தில் சாதாரணமாக மலிந்து வருவதைக் கணிடு இவீவாறு கூறினார். "மாற்றுக் கருத்துள்ள அரசியல்வாதிகளை கொலை செய்வது அரசி யம் அநாகரிகம்' எண்றார். சாதியின் அடிப்படையிலும பிரதேசத்தின் அடிப்படையிலும் தமிழ்மக்களை ஒதுக்கி வைத்துக் கொண்டு அரசியல் நோக்கத்திற்காக மட்டும் ஆலயப்பிரவேசங்களையும் சமபந்திப் போசனங்களையும் சீர்திருத்தத்திருமணங்களையும் தமது பதவிகளை எப்திர ப்படுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகளாக நடத்தியதை குறிப்பிட்டார். இவர்கள் காந்தீயம் பேசி ஆங்கிலத்தையும் காலனித்துவ மனோநிலையையும் கொண்டு அரசியல் நடத்த விபி மார்க்சிஸம் பேசி மனித நேயத்துடன் மக்கள் முன் சென்றார்
இலங்கைக் கம்யூனிஸ்ட்கட்சியுடன் கருத்து முரணி பாடுகள் ஏற்பட்ட போது 'செந்தமிழர் இயக்கம்' எண்ற அமைப்பை உருவாக்கினார் இடதுசாரி எண்ணங்களை உள்வாங்கிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இனப் வியக்க அமைப்புடன் இணைந்து செயற்பட்டனர். எனி
வி.பி.யின் பார்வை
லும் விபியின் போதனைகள் அண்றைய வெறும் இன உணர்வு அலுைக்கு முண்னாள் எதிர்பார்த்தாவுக்கு எடுபடவில்லை, வெறும்இனஉணர்வு அடிப்படையி வேயே ஈழப்போராட்டம் தொடர்ந்து கொண்டு இருந்தது. மறுமுனையில் மார்க்சிஸ்க்கருத்துக்களை முன் வைத்த தமிழ்க்குழுக்கள் கூட அவற்றுக்கிடையே ஒரு இணக் கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. அத்துடன் அவர்கள் மார்க்சிஸ் ரீதியாகச் செயற்படக்ஷ்மில்லை. அவர்கள் மத்தி யில் கருத்துச்சுதந்திரம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மத்தியில் உட்பூசல்கள் அதிகரித்தன. எழுத்துக்கு எழுத்தால் கருத்துக்குக் கருத்தால் பதில விக்க முடியாததால் அவர்களின் துப்பாக்கிகள் பதிலளித் தன. காலக்கெடுக்களும் விதிக்கப்பட்டன. இது சற்று விரிவடைந்து போராட்டப்போக்கினை விமர்சனம் செய் பும் உரிமைகள் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டன. துரோகிப்பட்டங்கள் சூட்டப்பட்டன. எந்தவொரு கடதாசி யையும் அதில் உள்ள காரணத்தையும் தமிழ்மக்கள் தம்ப வைக்கப்பட்டனர்.
போராட்டப்பாதை திசை தவறியதை உணர்ந்த விபி தனது செயற்பாடுகள் முடக்கப்பட்ட நிலையிப் சொந்த மண்ணை விட்டு வெளியேறினார் எனினும் தனது சொந்தமண்ணின் நினைவுகளுடனேயே அணினியமணி ரிைல் வாழ்ந்தார். தனது பார்வையில் நின்று விலகாமல் போராட்டப் போக்கினை விமர்சனம் செய்தார். விகந்தவ ரோதயக்கல்லூரியின் முன்னாள் அதிபர் ஒறேற்றர் கப்பிர மணியத்தின் இரங்கற்கூட்டமே அவர் கல்ந்து கொண்ட இறுதிக்கூட்டம். அங்கு அவர் ஆற்றிய உரை தான்
8 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மஜர் - 8

Page 65
இறுதி உரை. அங்கு அவர் சொணினார். " நான் மொழிகள் பேசுகின்ற சுவிற்சவாந்தில் உள்ள மக்கள் ஒ மையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள். ஆன இரண்டு மொழிகள் மட்டுமே பேசும் எமது இலங் நாட்டில் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழமு விஷ்டிையே ஏன்?"
ஈழத்தேசியத்தையும். இலங்கைத் தேசியத்தை இணைக்க முற்பட்டவர் இவர் ஆயுதங்களை பூஜிப்ப மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடித்துச் சொ வர் ஈழம் தனிநாடாக இருப்பதை விடவும் சமூக, .ெ எாதார அரசியல் ரீதியில் முழுநிறைவு கொண்ட பிர சுயாட்சியுடன் இருப்பது தான் அதற்குப் பலம் எக் கூறியவர். தமிழ், சிங்கள மக்கள் இணைந்து வர்க்க
யாகப் போராடுவதன் மூலம் இதனை சடேற்ற முடி
காரைநகரிலிருந்
பெறாமகன். இதயான
சமதர்ம சித்தாந்தத்தில் நம்பிக்கை பட்டம் பெற்று கொண்ட அரசியலாளனாக, தனது இறுதி ரோயக்கப்பூாரி மூச்சி வரை. நசிக்கப்பட்ட நலிவுற்ற வாழ்டிை ஆரம் மக்களுக்காகவே சிந்தித்த ஏழைப்பங்கா ஆால், அறியா எனிாய், மேடைகளில் கோடையிடியாய் இன்றியும் நீதி கொட்டி முழங்கிடைதிறந்த வெள்ள புரம் பொன்ன கிரக பேசி நந்த திங்க நாப் பேச்சாள தகர்கிரகத்தை காய், வள்ளுங்கை கம்பனை இளங் கொண்டிருந்த சீகாரை. பாரதியை சிங்கத் தமிழ் தள் மூடமுடி இலக்கியங்களை துறைபோக கற்ற அந்த இளைஞ: விந்தைமீது இலக்கியநாதியாக 5ாக அளவெட்டியி: விபியின் பல்வேறு பட்ட பரிமானங் தாண்டி கால் கிளை பலரும் எடுத்து எழுதியிட்ட இளைஞகச் திா நிலையி). மகளுக்கு விரதி
அன்பும் பாசமும் பொங்கியெழும் சிந்தரிைய கதாநகராக, ஒரு தந்தையாக, மைத்த தப்பட்டவர்கள் ஈராக, உயிரை விட மேலான பற்றுக் கொண்டிருந்த கொண்ட எங்கள் பெரிய தந்தையாக மாராரும் கண்ட அந்த மூகத்தை நான் நினைத்துப் கொண்டிருக்க பார்க்கிறேன் நகர் பெருை
அமரர் ரிபியின் ராடினார் பெற்றுக் கொன இங்கிரியா கதாபதிப்பிர்ளை அந்நாட் கணிபதிப் களில் காரைநகரில் ஒரு வர்த்தகர்மட்டு பரோ சமய மல் சிறந்த கனடிாலும் கூட சரஸ்வதி கொண்டது வ யும் லட்சுமியும் ஒன்றாய் இணைந்திரு உபயகாரருள் ப்பது துர்லபம். இருந்த போதிலும் ஆலயத்தில் கெ. கணபதிப்பிள்ளையின்மூத்தமகள் பூரணம் ரும் அவரே து இராமநாதன் கல்லூரியில் கற்றுத் துலம் ஒருவனே தேர்ந்து அறிவு மீளிரும் தீருமகளாய் மகேசன் சேை இாய்த்த : கணபதிப்பீர்ளை நம்பிக்கையுடன் மகிழ்வும் பெருமிதமும் கொண்டிருந் ஆாழ்வில் தார். தனது மகளுக்கேற்ற நல்வரனை பணியிலேயே தேடிய காலத்தில் கணபதிப்பிர்ளையின் آتا ہے rلا கண்கள் காரைநகரின்கடல்சூழ் எல்லை . களையும் தாண்டித் தேடிர கீதிபதிப் 岛 தன்ை பிள்ளையரின் கண்கள் எல்லைகள்தாண்டி டாக்டர் இை ாரனைத் தேடிய அந்த 1956ல் தான் செய்து வைத்தா
சென்னைக் கிறிஸ்தவக்கலலூரியில்
LMLS 64 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *
 

ர்கு ற்று
VITS
፵ùù፥፫;
f
யும் தன் ன்ன
என நமீபியவர்
இண்றைய ஈழப்போராட்டத்தை விபியின் விமர்சனங் களைக் கொண்டு நோக்குவோமாயின் அவரது ஆழப் பார்வையும் எதிர்கால நோக்கும் எமக்குப் புரியும். அணினியசக்திகளின் தலையீடும் அதனால் ஏற்பட்ட பின்னடைவியும் எமக்குத் தெரியவரும். இறப்பு இயற்கை யானது தான் விபி இறந்தாலும் அவர் தனது சிந்தனை களை தமிழ் மக்களிடம் விட்டுச் சென்றிருக்கிறார். இரு பது ஆண்டுகளுக்கு முன் விபி சொன்னவை கொள்கை
ருே ரீதியில் இன்றும் ஏற்புடையனவே. விபி போன்ற இன்னும் தேச பலரது சிந்தனைகளை ஈழப் போராட்டம் வேண்டி நிற் வீறு கிறது என்று நாங்கள் சொல்கிறோம். இதை சகலரும்
ரீதி ஏற்பார்களா? பும்
அமரர் விபியின் மனைவியார் 列 பூரணம் அவர்கள் 19டில் மரணித்த போது
திாது இருகுழந்தைகளின் எதிர் கரி தா த்தை கிருத்தில் கொண்டும், உறவினர்
தாயகம் மீண்டு சப்கந்தவ ன்ே ஓர் ஆசிரியனாக பொது பித்து தன் அறிவீர் விளை மையிலும், வழிகாட்டப் ன்ற சமூகத்தீன் மீது வல்லி ர்பலம் என்ற இளைஞன் மெல்ல மெய்த் திருப்பிக் ாகச் ரைக்கோ போருக் யாத அக்கீகரிக்குஞசான * அந்தக் காடிகட்டத்தி, ச் சமூக எல்லைகளைத் வைத்திருந்தார். அந்த சர் கணிபதிப்பிர்காயரீர் ரீக டிரித்தரின்
ாலும் செயலாலும் தாழ்த் மீது அன்பும்.அக்கறையும் அமரர் விபி மேல் அவரது வேறுபாடு எதனையும் வில்லை. இது தான்காரை மக்குரிய மருகனைப்
ர்ேளை சுவர்களின் குடும் ஆசாரங்களில் நம்பிக்கை ரீry பிர்னயார் ஆலய ஒருவர். மூத்துமாரியம்மன் ாடித் தீருவிழா உபயகார தனால் மருமகரோஒன்றே "தோர்.முக்கள் சேவையே y என்னும் கொள்கையில் *ಿಶy- பதிப்பவர்
பெரும் பகுதியை பொதுப் அர்ப்பகத்து உழைத்தி அவர்கள் தகர் குடும்பப் ாயும் கrரீக்கத் தவறிய மத்துணி இராஜேஸ்வரிக்கு ாயதம்பியைத் திருமணம்
களின் அர்புக் கட்டளையை ஏற்றும் ஒரு பொறுப்புள்ள தந்தையாக மறுமணத் திற்குச் சிம்மதித்தார். தனது மறுமணத் தீன் போது தனது முதல் மனைவியின் தங்கையையும் கனவரையும் தனது பெற்றோரின் சப்தாாத்தில் வைத்து தனது திருமணச்சடங்கை நடத்தினார். அவரது அந்தச் செய்கை உறவுகளுக்கு ஒரு புதிய பரிமானத்தை உருவாக்கியதோரு -Wawffri?” மீது மேலும் அளவிடற்கரிய பாசத்தையும் மதிப்பையும் அவரது முதல்மனைவியாரின் குடும்பத்தவர் சுருக்கு ஏற்படுத்தியது என்றாம் விகை பண்டி,
ஒரு முறை காரைநகர் இலக்கிய வட்டத்தின் சார்பில் உரையாற்றுவதற்
"காகி அழரர் ரிபியை அழைத்திருந்ே
தார். 'மக்கள் சீசரையே டிகேசர் சேடிை' என்பதே தலைப்பாக இருந்தது. காரை நகர் சைவமகாசபையில் அன்று அவர் ஓர் அற்புதமான உரையிசை ஆற்றினார். அந்த உரையில் அவர் குறிப் பிட்ட ஒரு விடயம் இன்றும் தீழா இகீர்றது. "ஆயுதம் தாங்குவதால் ஒருஅாை பயங்கரராதி ஈனிக் கூறி விட முடியுமானால் இந்து மதத்தின் அனைத் தத் தெய்வங்களும் பயங்கரவாதிகளே. எனவே ஒருவரைப் பயங்கரவாதியாஅய் இரா சார்பதைத் தீர்மானிப்பது தரித்தீ ருக்கும் ஆயுதங்களால் மட்டூரகில் கொண்டிருக்கும் நோக்கங்களாலும் தான் ' என்றார்.
சமூகத்திற்காகவே வாழ்ந்த ஒரு பேரறியாளனாமருமகனாய்க் கொண்ட திரில் இங்கிரியா ககபதிப்பிள்ளையார் அரும்பத்தார் மட்டுமல்ல பல்வேறு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காரைநகர் மண்ணும் பெருமை கொள் ளுகின்றது.
FE

Page 66
i
ཞྭ་
எண் நினைவாற்றல் சரியாக இரு 1948 யூன் மாதமாக இருக்க வே: ஒரு திராவிடத்திருமகன். மலர்ந்த நெற்றியில் விபூதி சந்தனம் இவற் செண்ணைக் கிறிஸ்தவக்கல்லூரி ஹீபர் விடுதியில் எண் அறைக்குள் ந்தார். "வரலாமா?" உச்சரிப்பும் கே யாழ்ப்பாணம் தான் எண்று பறை "வாருங்கள். இருங்கள்” என்று இ செய்து அவர் பேச்சைத் தொடர காத்திருந்தேன்.
"நான் பொன்னம்பலம். கந்த6 ஸ்கந்தவரோதயக்கல்லூரி மாணவர் லூரியில் நேற்றுத் தான் சேர்ந்தேன். வான் ஆறுமுகம் எண் ஆசிரியர். முகத்தாரும் ஒறேற்றரும் உங்க பற்றிச் சொன்னார்கள். "உதவி வே. உங்களை நாடும்படியும் கூறின. என்றார். ஒறேற்றர் யாழ்.இந்துக்கல்g எண் குரு. வித்துவான் எண் உறு அண்ணாமலையில் எனக்கு வழி அண்று தொடக்கம் தாம்பரத்தில் பெ பலம் எனக்குப் பேர் உதவியாளன்
பேராசிரியர் டாக்டர் சந்திரண் நேசனின் அபிமான மாணவண் ஆ கல்லூரியின் சமூக சேவைச்சங்கத்தி லாளராகி பட்டி தொட்டியெல்லாம் முடிந்தவரை மக்கள் தொண்டு வந்தோம். நாணி வெறும் பேச் பொண்ணா என்று தான் அவரை ந அழைப்போம். அசுரவேகத்தில் ெ பட்ட சேவையாளன். இவனை ெ டமைக் கொள்கை கவர்ந்திழு ஆச்சரியமில்லை. அமரர் ஜீவா அந்தோணிப்பிள்ளை போன்றோரின் க்கை இவரை மாற்றுக்குறையாத வுடமைவாதியாக்கியது.
எனது படிப்பு முடிந்து நாடு ! னேன். பொன்னா வரலாற்றுத் து எம்.ஏ. பட்டம் பெற்று நாடு திருப் எம்கந்தாவில் ஆசிரியப் பணி ஆ னது. தொடர்ந்து அரசியல்பணியும் பெற்றது. எத்தனை மேடைகளில் து நின்று பேசினோம்.? நினைக்க 威 இனிக்கும் அச் சென்ற காலத்திறன்
ஒருமுறை நெல்லியடி புறா க்கிச்சந்தியடியில் நடந்த கூட்டத்தி பற்றி விட்டு வீடு திரும்பிக் ெ ருந்தோம். பொண்ணா தன் காரை வந்தார். வல்வை வெளிப் பாதை கும் இடத்தில் றோட்டில் ஒரு சாக் டப்பட்ட நிலையில் காணப்பட்டது. பட்ட பகுதியால் தலை முடி ெ தெரிந்தது. எண் உடல் விறைத்து டது. நேரம் இரவு பண்னிரெண்டு ம மேல் கார் நின்றது. நடுத்தெருவில் மூட்டை "அண்ணே!" என்றார். '
19
 

நந்தால் விலத்தி எடப்பா, நமக்கேண் வம்பு' என் ண்டும். றேன். "இல்லையண்ணே. ஒருக்கால் பார்ப் முகம், போம்" என்று இறங்கி விட்டார். எனது iறுடன் கைத்தடியைக் கொடுத்தேன் தட்டிப் பார்க்க. பிஷப் எண்னுடம்பு வியர்வையால் நனைந்திரு நுழை ந்தது. தட்டிப் பார்த்த "பொன்னா’ சிரித்த ாலமும், சிரிப்பொலி இன்னும் என் காதில் ஒலிக்கி ரசாற்ற, றது. எங்களை அச்சம் கொள்ள வைத்த
ருக்கச் முடிதிருத்தும் நிலைய நண்பர்களை நாண் நினைத்துப் பத்து நிமிடங்கள் சிரித்தி
ருப்போம்.
imTøp. காரைநகரில் தோழர் சுந்தரசிவத்திற் ர். கல் காகப் பிரசாரம் செய்தோம். ஒருவிதமான வித்து பிரசாரம் அது. காரைநகர் மக்கள் பாரம் ஆறு பரியத்தில் ஊறியவர்கள். நல்ல சைவர்கள் களைப் அவர்களுக்கு அக்காலகட்டத்தில் பொது ண்டில் வுடமைக் கொள்கை சமயத்திற்கு எதிரா ார்கள்' னது என்ற எண்ணம் போலும். காரில் லூரியில் இருந்து கொண்டு ஒழுங்கைகளில் றவினர். சுந்தரசிவத்திற்கு வாக்குப் போடுங்கள் காட்டி என்று ஒலிபெருக்கி மூலம் நான் பேசிக் ாண்ணம் கொண்டிருந்தேன். 'டேய் நில்லுங்கடா' என்ற கோஷத்துடன் ஒரு சிறு கூட்டம். முன் ஆசனத்தில் இருந்த பொன்னா தேவ "அண்ணே, நீங்கள் பேசுங்க” என்றபடி கினார். இறங்கி நின்ற காட்சி இன்னும் எண் கணி ன் செய களில் நிழலாடுகின்றது. வந்தவர்களோடு சென்று இதமாகப் பேசி அவர்களை அனுப்பி செய்து வைத்த காட்சி ஒரு பாரதப் போர் காட்சி சாளன். யையே நினைவூட்டியது. இப்படி எத்தனை! ாங்கள் 675&Davl தாழில் பாதுவு முள்ளியவளை வித்தியானந்தாவின் தீததில் அதிபராய் இருந்த போது நவராத்திரிவிழா ாந்தம், வுக்கு எண்ணை அழைத்துப் பேச ர் சேர் வைத்து, விருந்தளித்து, தண்ணிருற்றுக் பொது கேணியில் நீராடி மகிழ்ந்தமை என் நெஞ்சு
மறவா நிகழ்ச்சிகள்
திரும்பி அண்பும், பண்பும், அஞ்சாநெஞ்சும், றையில் பிறர்துயர் தன்னை தனதாகக் கருதும் ம்பினார். தண்ணளியும், கொள்கைக்காக எதையும் ரம்பமா விட்டெறியும் உரமும், நட்புக்கு நடை இலக்கணமும், கூர்த்தமதியும். ஒருங்கே ஒன்றாய் கொண்டு நடமாடிய பண்பாளன் பொண்ணா, ணைக்க இந்த மண்ணில் வாழக் கொடுத்து
வைக்கவில்லை - இந்த மண்ணுக்கு!
ப்பொறு காரைநகரில் ஒரு கூட்டம். "டேப் ύ μfόό நில்லுங்கடா” என்ற கோஷத்துடன் ஒரு காண்டி சிறுகூட்டம். முன் ஆசனத்தில் இருந்த ஒட்டி பொன்னா "அண்ணே, நீங்கள் பேசுங்க” தொடங் என்றபடி இறங்கி நின்ற காட்சி இன்னும் கு. கட் என் கணிகளில் நிழலாடுகின்றது. இப்படி
எத்தனை எதனை: வளியே வேறு எப்படி நினைக்கலாம்? வ விட் மாமனிதன் 'பொன்னா தன் புகழ் நிறுவத் ணிைக்கு தான் மாய்ந்தவன் அல்ல. தெரிந்தவர் உள்ள சாக்கு ங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக் மெல்ல கும் நல்லவன்
94 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொன்மலர் - 65

Page 67
ஏழைச்சனங்களின்மேல் மெத்த விரக்கமுற்றே வேளைக் கவர்களுக்கு வேண்டுவன. தோழர் பொதுவுடமைப்பொன்னம்பலந்தானே செய்து கெதியாய்வான்சென்றார் கிளர்ந்து
கெதியாய்வான்சென்றார் கிளர்ந் தெனினும் d/6urf. மதிவல்ல பேச்சாளன்.மன்னும் - முதுகலை, மாணி பலமொழிகள் வல்லோன்வகையான வீனில் பணிசெய்யும் வேந்து
வீனில் பணிசெய்யும் வேந்தானவபொவே ஏணிப்படிபோல்வாரெல்லோர்க்குங் - காணியேன் பூமியேன்பூனும் நகைநட்டுப்பொன்செல்வம் தாமெதற்கென்றேவாழ்ந்தார்சால்பு
சால்புறவே வாழ்ந்த தகைசான்றவபொ.வின் சால்பறிந்த மாணவன்தான்நானும் -ஆல்போல் அவர் பணியென்றென்றைக்கும் அடக்குமுறை யோரின் அவகுணத்தை யாற்றும் அமிழ்து
அமிழ்தானவபொ. அமரருலக டையத் தமியேறும் நொந்தேன்தரணி - அமையாது கண்ணிருங் கம்பலையாய்க் கண்டு கதறுகிற புண்ணானதன்மையெப்போபோம்!
போமென்றே போய்விட்டார் பொன்னான பொன்னரவர் சாவொன்றவருக்குச் சாராதேல் பூவின்று பொன்னகரை விஞ்சிப்பொலிவு மிகப்பெறுமே சின்னாளில் நன்கே சிறந்து
சிறந்து செயற்பட்டுச் சாதிச்சீர்கேட்டைப் பறந்து மறைந்தோடப்பண்ன-நிறைந்த பணிசெய்த பொன்னம்பலத்தோழர் பாய்ந்தே அணிசெய்தார்வாணையமர்ந்து
வாணையமர்ந்துறையும் வபொ ன்னரெந்தோழர் தானைத்தலைவனைப்போல் தளராதான் - ஆணைபோல் ஏறுபோல் தோற்றம் ஏற்றமிகக் கொண்ட வீறுடைய வீரனிபோ விண்
கணுக்ே
கணுை
SSLLLLSLSLS SL SLS
6ே - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு

அமரர் தோழர் வ.பொ. அந்தாதி
வீறுடைய வீரனிப்போ விண்ணேகி விட்டதனால் ஆறுதலே யற்றே அவனியது - தேறுதலில்
செத்ததுபோலாயிற்றே, தெய்வம்போலின்பளித்த புத்தியுள பொன்னம்பலம்!
புத்தியுள பொன்னம் பலத்தார் பொலிவுடைய வித்தியானந்தா முதல்வராய்விளங்கி - எத்தனையோ கல்விப் பணிசெய்து காணும் அரசியலில் நல்விதமாய்த் தான்நகர்ந்தார் நன்கு.
நல்விதமாய்த் தான்நகர்ந்து நன்கரசியற்பணிகள் பல்விதமாய்ப் பொன்னம் பலஞ்செய்தார் - சொல்வாக்கு வன்மை மிகவுடைய வபொ.வின்றெங்களுடன் இன்மையால் எங்கட் கிடர்
இடர்சிறிது மில்லாத இன்பமான வாசான் கடல்போற் களஞ்சியமே கல்வித் - தீடவுலகில் நல்லாசிரியன் நயவிரிவுரையாளன் வல்லான்வ பொன்னரிப்போவான்
வான்பொன்னர் பேராசான் வல்ல கலாநிதியான் தேன்போலத்தித்தித்த வின்சொல்லான் - நான்போன்றோர் மாவலியை மற்றுமவர்மக்கள்தமை நன்கறிவோம் பாவமவர் பாவையிவர்கள்
கள்ளமிலா வபொ. குடும்பத்தார்கட்கெமது உள்ளத் தனுதாபம் உள்ளதுவே மெள்ளவே வானொலியில் வ.பொ.வின் பேச்சுச் செவிமடுத்தேன் ஏனிந்தச்சாவந்த தின்று?
இன்றிறைதாள் வானில் இருந்திறைஞ்சும் வபொன்னர் நன்றாவிசாந்திக்காய் நானுமே - யென்றென்றும் ஈசன் கமலத்தையேத்தித்துதிசெய்தேன் பாசன் அவர்சீடன் பார்.
கணியூர் ஐங்கரலிங்கம்,
அதிபர் க்கேணி, முள்ளியவளை
1994

Page 68
மணலில் எழுதட்
O ஆர்.பி.சின்னத்தம்பி
1958 என நினைக்கிறேன்! அளவெட்டியில் சிறுபான் மைத்தமிழர் வாழும் எமது கிராமம் ஒரே கலகலப்பும் வேடிக்கையுமாகக் காட்சியளித்தது.எமது கிராமமக்கள் மத்தியில் கடந்த பலமாதங்களாக புதியவர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். அவரின் கார் எமது வட்டாரக் கிராமசபை உறுப்பினர் ஆசிரியர் திருஇராமசாமி அவர் களுடன் எமது கிராம எல்லைக்குள் நுழைந்தது. தொடர்ந்து அவர்களால் காரை ஓட்டமுடியவில்லை. எமது வறிய குழந்தைகளின் வெள்ளம் இவர்களைச் குழ்ந்து கொண்டது. விபியும் திருஇராமசாமி அவர் களும் சிவப்பு அரைக் கை சட்டை அணிந்து வந்திருந் தனர். பாரதியின் பெயரால் அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்த வாசிகசாலை சிறு குடிலில் இருந்தது. தளபாடங்கள் எதுவுமே கிடையாது. முன்னால் பரப்பப்பட்டிருந்த மணல் மேட்டில் கையில் ஒவ்வொரு சிலேட்டுகளுடன் அவர்கள் அமர்ந்திருந்தனர். யாழ். பஸ்நிலையத்தில் பத்திரிகை தலைப்புக்களை மனப்பாடம் செய்து கூவி விற்பதைத் தொழிலாகக் கொண்ட "குண்டுமணி’ எனும் கணி பார்வை குறைவுள்ள விபி தாசனும் அங்கிருந்தார்.
படிக்கத் தெரியாத பத்து வயோதிபர்களுக்கு எழுத்துப் பயிற்சி ஆரம்பமாகியது. அன்று நானும் அதில் ஒருவனாக கலந்து கொண்டு படிக்க விரும்பினேன் அப்படிப் படிக்க விரும்பினாலும் பதினேழு வயது வரை அரிச்சுவடி கூடத் தெரியாத பரிதாபமான எனது நிலையை அந்தச் சமூகத்தில் காட்டிக் கொள்ள தன்மா னம் எனக்கு இடம் கொடுக்கவில்லை. தேர்தலுக்காக வகுப்பு நடத்தி படம் எடுத்து பத்திரிகையில் போடவா
இவரது மோட்டார் வ
1956ம் ஆண்டு காங்கேசன்துறைத் தொகுதியில் வ.பொ.அவர்கள் தேர்தலுக்கு நின்ற நேரம் அது என நினைக்கின்றேன். மல்லாகம் பகுதியில் தேர்தலுக்கு ஆதரவு வேண்டி மக்களைச் சந்திப்பதற்குச் சென்றிருந் தார் விபி அவரது மோட்டார் வாகனத்தை அவரது மைத்துனர் நல்லதம்பி ஓட்டி வந்தார். கார் ஓர் ங்கை (சந்து)ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. விபி அங் ல்லை. திடீரென அங்கு வந்த ஓர் இளைஞர் அவ்வாகன த்துக்குக் குறுக்காகப் படுத்துக் கொண்டு. இவ்வாகன த்தை இப்பாதையால் செல்லவிடமாட்டேன்” என்று கூறினார். பலர் மன்றாடிக் கேட்டும் அவர் அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. இத்தகவல் விபி.க்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர் நேரில் வந்து சாம, பேத, தான முறைகளைக் கையாண்டும் எழுந்திருக்க இளைஞர் மறுத்து விட்டார். அதனால் ஆத்திரமடைந்தவராகக் காணப்பட்ட விபி கடைசி ஆயுதமாக தண்டத்தைக் கையாள முற்பட்டார். எது நடந்தாலும் கவலையில்லை என எண்ணி விட்டுக் காரில் ஏறினார். "உமது உயிர் மேல் ஆசை இருந்தால் அகன்று விடும்' என்று பணித்து வேகமாக சாரதி ஆசனத்தில் அமர்ந்தார். அவர் ஆசனத்தில் அமரவும் குறுக்கே கிடந்தவர் எழுந்திருக்க வும் சரியாக இருந்தது. இந்நிகழ்வு பலரையும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. வி.பி யின் ஆதரவு தேடும் வேலை
SSSAAAS SSTTAATTAASASSAADSSAADAAAAAAAAAAuuquqqqqSAAAAS
99.

பழக்கினார்
', அளவெட்டி ( )
வந்தார் வியி? இல்லைவே இல்லை. உள்ளத்தில் இருந்து பிறந்த வேதனையால் உந்தப்பட்டு எம்மைக் ல்வியில் முன் கொணர விரும்பி வந்தவர் அவர். அதனால் நானும் அவரிடம் மாட்டிக் கொள்ள வேண்டி வந்தது. காரணம் சீனி அரிசி விலை உயர்வை எதிர் து அரசுக்கெதிராக கையெழுத்து வேட்டை ஆரம்பித்த நரம் அது. எண் கையெழுத்துக்கும் உள்ள மதிப்பை அறிந்தோ எண்னவோ அதையும் கேட்டு விட்டார். கொடு *க முடியவில்லை. காரணம் படிக்கவில்லை. அதனால் ானும் அழுதுவிட்டேன். "எதற்காக அழுகிறீர்?" என்றார். எழுதத்தெரியவில்லை. அடையாளம் போடட்டுமா?" என வினாவினேன். ஏற்க மறுத்த அவர் எண் கையைப் பிடித்து இருத்தி முன்னால் பரப்பப்பட்ட மணலில் எண் கையினால் எண் பெயரை எழுதிக் காட்டினார். அதுவே இன்று எண் தலை எழுத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பிட்டது. அவர் சகோதரரிடம் தமிழ் ஐந்தாம் வகுப்பு த்தகம் வாசிக்கக் கற்றுக் கொள்வதற்கு தினம் தினம் செல்வதற்குப் பணிக்கப்பட்டேன். அதன்படி செயல் ட்டேன். அதன் பயனர் 1963ம் ஆண்டில் க.பொ.த.ப. ாதாரண பரீட்சை எழுதி இரண்டு "சீ நான்கு "எஸ்" ளுடன் சித்தியடைந்தேனி. அவர் உதவியினால் ல்லூரிக் காவலாளியாக பதவியும் பெற்றேன். ஆனால் இன்று நான் ஓர் ஆசிரியன் க.பொதய சாதாரணம் படிக் நம் மாணவர்களின் ஆசிரியராக எண்னை அன்று சதுக்கிய விபியை நினைக்கவே மயிர் கூச்செறிகின் து. எண் அன்புச் சகோதரன். குரு. என் தந்தை, எல்லா yாய் வந்த நீ இன்று எங்கு சென்றாய்? அங்கும் கல்வி கட்டவா
ண்டிக்கோ தடை?
தொடர்ந்து நடந்தது. இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் டிடக் கழிய முன்னர் ஒருநாள் குறித்த இளைஞரின் மனைவி பிரசவ வேதனையுடன் மல்லாகம் சுடலை வெளியில் உள்ள பனைமரம் ஒன்றில் சாய்ந்தபடி கின்றாள். அவளது தாயார் விபியின் காரை வெகு தொலைவில் அவதானித்து விட்டார். தெருவிற்குக் தறுக்கே சென்ற அப்பெணி கையை அசைத்ததும் சிலைமையை அனுமானித்துக் கொண்ட விபி காரில் இருந்து இறங்கி வந்து அக்கர்ப்பிணியைப் பிடித்துக் ாரில் ஏற்றினார். அக்கார் மிகவேகமாகப் பறந்து அளவெட்டிப் பிரசவவிடுதியை அடைந்தது. காரில் இருந்த அப்பெண்ணை இறக்கிய சில விநாடிகளிலேயே குழந்தையின் அழுகுரல் கேட்டது மகிழ்ச்சியுற வைத் து. அப்பெண்ணின் தாய், இப்படிப்பட்ட ஒருவரின் ாருக்கு குறுக்காகவா தனது மருமகன் படுத்தார் ாண்று கூறி வெட்கப்பட்டபடி, அவர் செய்கைக்காக 1ான் தலைகுணிவதாகக் கூறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய விபி தனது காரில் இருந்த இரத்தக் றையைக்கழுவ நீர் எடுத்துக் கொடுத்தாள் அந்தத் ாய். இதைப் பார்த்த பலரும் அச்சம்பவத்தினால் மணம் நகிழ்ந்தனர்.
~ சிதவராசா, மல்லாகம்
S AA S TAS 4 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 67

Page 69
மறைந்த தம்பி அளவையூர் பொன்னம்பலத்துடன் நான் அவரது சிறுவயதில் இருந்தே பழகியவன். நானு அளவெட்டி தான். அவர் எனக்குப் பத்து வயதுக்கு இளையவர்.
சென்னை சர்வகலாசாலையில் மாணவனாக இருந் போது அவரை அங்கேயே சந்தித்திருக்கிறேன். செ னைக் கிறிஸ்தவக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தா இது 1950 1951ம் ஆண்டுகளில்,
கொம்றேட் விபி.
கிருஷ்ணா வைகுந்தவாசன் தலைவர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இலண்டன்
பள்ளி விடுமுறைக்காலங்களில் கிராமத்திற்கு வ onj. staunggy is Tai PEOPLES VOICE stain ஆங்கில வார ஏட்டை கொழும்பில் இருந்து நடத்தி கொண்டிருந்தேன்.
ஒரு சமயம் எண்ணைக் கேட்டார், 'அணினை என்னை உங்கள் பத்திரிகையில் சென்னை நிருபர நியமியுங்கோ" என நான் "ஆகட்டும்" என்றேன். அவரு அதன்பிரகாரம் செயற்பட்டார். அரசியலில் அவருக் அந்த வயதில் இருந்தே அவ்வளவு ஆர்வம்.
முதல்முதலாக வியி ஒரு பெரிய பகிரங்கமேடையி இலங்கையில் பேசியது என்றால் அது எனது பாரா
கலைவாணி ஜ அனுத/
அமரர் வ.பொன்னம்பலம் ஆசிரியர் அவர்கள் வி மாணவர்களை உருவாக்கினார். அவ்வேளையில் அளெ கூடியளவு விருப்புக் கொண்டு 1953ம் ஆண்டு இ முற்போக்கு வாவிய ஜனசமூகநிலையத்தை தோற்று வளர்ச்சியடைந்து வந்த காலத்தில் 1960ம் ஆண்டு எ செயல்பட்டு இவ்விரு சமூகங்களையும் தனது இருவி
1977ம் ஆண்டு வரை எமது நிலையத்திற்கென ெ அவ்வேளையில் நாம் அவருடன் அணுகி ஆலோச செயல்பட்ட எமக்கு 1977ம் ஆண்டு கொழும்பு வெளி தேவன் தம்பதிகளை அறிமுகம் செய்து வைத்து காணியைப் பெற்ற கலைவாணி இன்று தனது வளர்ச்சி
அவருடைய சமூகப்பணி ஆசிரியப்பணி கூட்டுற தொழில்வாய்ப்பு போன்ற முன்னேற்றங்களுக்குப் பரவ நினைவு மலருக்கு கலைவாணி தன் நன்றியறிதலுட சாந்திக்காக இறைவனை இறைஞ்சுகின்றாள்
88 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1

மன்றத் தேர்தல் கூட்டமொன்றில் தான். காலம் 1952ம் ம் ஆண்டு. பொதுத் தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் 5 எண்ணை நிறுத்தினார்கள், யாழ்ப்பாணத்தொகுதியில் போட்டியிடும்படி. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களுக்கு எதிராக, பேராசிரியர் செ.சுந்தரலிங்கமும் என்னை ஆதரித்து கூட்டங்களில் பேசுவதற்கு முன்வந்தார். அப்பொழுது அரசியலில் ஜீ.ஜீ.யை சுந்தர் எதிர்த்து 7 நின்றார். நாற்பத்திரெண்டு வருடங்களுக்கு முன்னர்
நடந்தது இது.
யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த இக்கூட்டத்தி ற்குத் தலைமை தாங்கியவர் யார் தெரியுமா? அவர் தான் பேராசிரியர் சுந்தரலிங்கம்.
ரு முக்கிய பேச்சாளர் திருமதி தமாரா இலங்க ఇవీ திரு. இலங்கரெத்தினவும் வந்திருந்தார். ஆனால் அவர் பேசவில்லை. ஒரு தடை இருந்தபடியால் யாழ்ப்பாண வாடிவீட்டில் தங்கி விட்டார். அந்தக் கூட்டத்திலேயே விபி ஒரு சிறந்த தமிழ்அரசியல் பேச்சாளராக அடியெடுத்து வைத்தார். நல்லசுவையான பேச்சு எப்படி என்று தெரியுமா? விபியின் உரையிலி ருந்து ஒரு சாம்பிள் "இந்த யூ.என்.பி அரசாங்கம் க் செய்கின்றஅக்கிரமங்களை மக்கள்பொறுத்துக் கொண்டி ருக்க மாட்டார்கள். கடைசி இந்த இளவு விழுவான்கள் கயிறு திரிக்கின்ற தொழிற்சாலையைத் தானும் எங்கும் ஏற்படுத்தினால் நாங்கள் அந்தக் கயிற்றை வாங்கி கழுத் தில் சுருக்குப் போட்டுச் செத்துத் தொலையலாம். இந்த அநியாய யூ.என்.பி அரசாங்கத்தின் பிடியில் இருந்து கு அப்படியாவது தப்பிக் கொள்ளலாம்" என்றார்.
பேராசிரியர் சுந்தரலிங்கம் உட்பட அனைவரும் விழு ந்து விழுந்து சிரித்தனர்.
னசமூக நிலையம்: பச் செய்தி
ஸ்கந்தவரோதயக்கல்லூரியில் கற்பித்த காலத்தில் பல சிறந்த வட்டிப்பகுதியில் நாக்கணாவத்தை - கலைநகர்" பகுதியில் ருபகுதிப் பெரியார்களையும் வாலிபர்களையும் ஒன்றுதிரட்டி வித்தார். இந்த ஜனசமூகநிலையம் மூலம் எமது பகுதி மது பகுதிக்கு அவர் ஒரு நடுவராகவும், வழிகாட்டியாகவும் மிகளாகக் கருதி உதவிகள் புரிந்து வந்தார்.
சாந்தக் காணி இல்லாத பெரும் குறைபாடு இருந்து வந்தது. னைகள் கேட்ட போது அவர் கூறிய ஆலோசனைகளின்படி ளவத்தையில் குடியிருந்த எமது ஊரவரான வாசுகி - மகா இலவசமாக காணிபெற உதவினார். அவரது முயற்சியால் யில் பலபடிகளைத் தாண்டி நிற்கின்றாள்.
வுப் பணிகள், பல நலிவுற்ற மக்களின் கல்வி பொருளாதாரம்,
pாகப் பயண்பட்டுள்ளன. நூல் வடிவில் வெளிவரும் அவரின் ன் இவ்வனுதாயச் செய்தியை வழங்கி அவருடைய ஆத்ம
செ.பத்மநாதன் தலைவர் கலைவாணிஜனசமூக நிலையம்
ത്ത
AA

Page 70
தோழர் வி.பி. என்றே எண்னை அழையுங்கள்' என்று கூறித் தனினை அறிமுகம் செய்த விபொன்னம்பலம் வர்ைனி மக்கள் நெஞ்சங்களில் அழியாத இடம் பெற் றவர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வார்த்தையை அரசி பல் லாபம் தேடும் கருவியாகவும். அகத்தே மாசுபடிந்த எணர்ணங் களையும் கொண்டு வாழ்ந்த நம் அரசியல்வாதிகள் அணிக்கு மாறு பட்ட மனிதநேயம் கொணிட மகத்தான மனிதர் விபி "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வார்த் தைக்கு அர்த்தம் காட்டியவர் விபி சாதி, மத, இன, பேதம் இன்றி சகல ரையும் மனிதர் என்ற நிலையில் வைத்து அவர் பார்த்ததை விபி யுடன் பழகிய ஓவிவொருவரும்
அறிவர்
விபி வண்ணிமக்களுக்கு கிடை தீத ஒரு வரப்பிரசாதம். பெரும் பாலும் யாழ்ப்பாணத்து ஆசிரியர் களையும் குறிப்பாக யாழ்ப்பாணத்து அதிபர்களையும் கொண்டு இயங்கி வந்த வண்ணிப் பாடசாலைகளிப் மாணவர் பெறுபேறும் உயர்வகுப்பு படிக்கும் மாணவர் தொகையும் குறைவாகவே இருந்தன. உயர் வகுப்புள்ள பாடசாலைகளும் இரு க்கவில்லை, கல்விப்பொதுத்தராதரப் பத்திர வகுப்பு வரையான பயிற்சி மட்டுமே பெறக்கூடியதாகப் பாட
சாலைகள் சில இருந்தன. அவற்று
விஞஞானப்
μΤι η 4 δή
எர்ளும்
கற்பிக்கப்பட்ட பாடசாலைகள் மிகக் குறைவே. மலையகத்தில் தோட் டத் தொழிலாளிகளினி குழந்தை களுக்கு கற்பிப்பதில் எமது ஆசிரி
நாம் அறிவோம். 'உதுகள் மக்குக
படிப்பிச்சு எனர்: ஏறுமோ?' எனி கொண்டவர்களாக
கள் இருந்தனர் வீ முட்டை வாங்குத தல் முதல் சில ச கள் குழந்தைகளை வேலை செய்தல்.
வாங்கிக் கொடுத்த கனையெல்லாம
செய்து கொடுத் கிழமை காலை
முடிந்தபின் யாழ்ப்ப செய்து திங்கள் மத் செவிவாய் மத்திய தானி பல யாழ்ப்பா கனினர் மரபாக இ படைத்த விண்ணிமதி ரமே தங்கள் பிள்
"பாணப் பாடசாலை
அங்கு கண்வி கற்கச்
இந்தச் சூழ8 வண்ணிப்பிரதேசத்தில் சாலை என்று மு
நெஞ்சா
வந்த வித்தியானந்: அதிபராக சிேேப் பாடசாலைக்கு செ ற்கே வழியற்ற டையே தானும் எ வராக, அவர்களில்
தார். வணினியினர்
சாதாரண வகுப்புப் வீடுகளின் வீணாக பிள்ளைகளையும் . றோரையும் வெறு வீடாகச் சென்று
பர்கள் காட்டிய அசிரத்தையை
 
 
 

அதே போலவே * உதுகளுக்குப் ? மூளையிலே La Lify' ); வ பல ஆசிரியர் வீடாகத் திரிந்து
மயங்களில் அவர் ப் பார்த்தல், வீட்டு சமைத்தல், பாலி போன்ற வேலை மாணவர்களே னர். வெள்ளிக முதல் வகுப்பு 837LI LJ LAZOTE, 6325 தியானம் அல்லது ானம் வருவது ணத்து ஆசிரியர் ருந்தது. வசதி கள் சிலர் மாத்தி னைகளை யாழ்ப் ளுக்கு அனுப்பி
செய்தனர்.
சர் தானி விபி இங்கிலிஷ் பாட கண்பு கூறப்பட்டு
ங்களில்
ாக் கல்லூரிக்கு பதவியேற்றார். நப்பு அணிவத றிய மாணவரி fமையான ஒரு ருவராக திகழ்ந் பொதுத்தராதர படித்து விட்டு காலம் கழித்த வர்களது பெர் ம் காலுடண் வீடு அணுகினார்.
தேர்தலையொட்டியே மக்களை மணி
தர்களாக நினைத்து வீடுகளில் சென்று மக்களை அணுகிய பொய் மையே மனதிலும் வாயிலும் சுமந்த நமது பழைய அரசியல்வாதிகள் பலரைத் தானி மக்கள் தம் வீடுகளில் கண்டவர்கள். தமது சுயலாபத்திற் காகவே மக்களது வாக்குகளை வாங்குவதற்காக சென்ற அரசியல் வாதிகளையே கண்டு சலித்து தொட ர்ந்தும் ஏழ்மைச்சுழற்சியில் வாழி ந்து வந்த வண்ணிமக்கள் தமது வீடு களில், குடிசைகளில் தங்கள் குழந் தைகளினர் எதிர்காலத்தைக் கூவி அழைக்கும் குயிலாக, வசந்தத்தை வரவேற்கும் மயிலாகக் கண்டனர் பொனினரை தமது கணிகளையே நம்பமுடியாமல் அவரது பிரசண்ன தீதை வியந்தனர். திண்ணைகளில் இருந்து பெற்றோருடன் மிக அண்னி யோனினியமாக 'ஐயா அணினே. அம்மா' என்று பேசி உரையாடிய மையை மக்கள் மறக்க முடியாது. துரைகளையும், படித்தவர்களையும் மட்டும் ஐயா" போடும் நமது சமூகத் தில் வறிய வண்ணி மக்களை 'ஐயா, அம்மா’ போட்டு அழைத்தமை மக்கள் மனதில் இவர் எம்மை மக்களாக மதிக்கும் மகா மனிதர் எண்ற எண்ணத்தை உருவாக்கியது.
நிறைந்த வி.பி.
கலாநிதி பார்வதி கந்தசாமி
இங்கு, கலைப்பிரிவுப் பொதுத்தராதர ப்பத்திர வகுப்பு திரு.இராசநாயகம் எனற அதிபராஜ ஆரம்
தி * தோழர் விபி நினைவு வெளியீடு * பொன்மலர் - 89

Page 71
பிக்கப்பட்டமையை இங்கு குறிப் பிடாமல் இருக்க முடியது. ஆனால் இதனைத் தொடரக்கூடிய பக்குவத் தில் மாணவர்களின் பணநிலையும் இருக்கவில்லை. அவ்வகுப்பின் முக்கியத்துவம் பற்றியும். பல்கலை க்கழக கல்வி பற்றியும் ஏழைமக்கள் அறிந்திருக்கவும் இல்லை. அது பற்றி அறிந்த வசதி படைத்தோர் தம் பிள்ளைகளை யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளில் பயிற்றுவித்தனர். யாழ்ப்பாணத்தில் பொதுத்தராதரம் படித்து விட்டு உயர்கலை வகுப் பைத் தொடர முடியாமல் வீட்டிலே சமையலில் பொழுதைப் போக்கிய எனக்கும் வயலில் தோட்டத்தில் தந்தைக்கு உதவிய எண் அண்ண னுக்கும் விபியின் வரவு உயர் கல்வியின் அத்திவாரமாக அமை ந்தது. வி.பி. வண்ணிக்கு வராது இருந்திருந்தால் இன்று நாணி பிள்ளைகளைப் பெறும் வெறும் யந்திரமாகவும் அடுப்படிக்குள் அடங் கிய பெண்ணாகவும் தான் இருந் திருப்பேன். உலகளாவிய அனுபவங் கள் எனக்குக் கிடைத்திருக்க (tAւգաSն/,
விபியிடம் கல்வி கற்றமை வெறுமனே ஒரு புத்தகப் பூச்சியாக இருக்காமல் எந்த ஒரு விடயத்தை யும் ஆழமாக நோக்கவும் பிறரை மதிக்கவும் மனிதநேயத்தை வளர்க்க வும் ஏழைகளை அன்போடு அணுக வும் ஒடுக்கப் பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவும் விமர்சனங்களை வரவேற்கவும் எண்ணைத் தூண்டி யது என்பதை அழுத்தமாகக் கூறு வேன். எமது கிராமத்து முதற் பட்டதாரியாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதல் கலாநிதியாக வும் இன்று நான் வளர்ந்தமைக்கு வி.பி.யின் மாசற்ற மனிதநேயப் பணியே காரணம் ஆயிற்று எண் பதை நான் உறுதியாகக் கூறுவேன். பல்கலைக்கழகத்தில் களங்கம் கொண்ட ஆசிரியர் சிலரைச் சந்தி த்த துரதிர்ஷ்டவேளையில் விபி என்ற மாமனிதரை எண்ணி வியப் பேண். மனதில் களங்கமற்று எந்த ஒரு தனிமனிதப்பிறவியையும் ஜாதி மத, இன வேறுபாடிண்றி நீங்கள்" என்று அழைப்பதை நான் வேறு ஒரு யாழ்ப்பாணத் தமிழரிடமும் காணவில்லை. கக்கூசு கழுவுபவ ரையும் நீங்கள்" என்றே அழைத்த விபியை ஒவ்வொருவரும் அறிவர். இது விபியின் அடிமனதில் இரு ந்து இயல்பாகவே வருவது. தாழ் த்தப்பட்ட மக்கள், உயர்ஜாதியினரை நோக்கி, "நீங்கள். தாங்கள். நாம்,
தாம்' என்று அவர்களை ே நீ" என்ற பத படுத்திய சமூ விபி இளமை களை நோக் உணர்வு ரீதிய ற்கு எதிரான ( அர்ப்பணித்துச்
கொக்குள் வாய் என்ற லாமல் சிங்கள இருக்கும் கி தொடுவாய்கை பாடசாலைகள் வகுப்புக்கு பே இல்லாமலும், உள்ள பிள்ளை ந்தாக்கல்லூரி ஆரம்பத்தில் களிலும் கருை ஆசிரியர்களின் தினார். பண்ட வாழ்க்கையை திய இத்தகைய
""esdea "நீங்கள்" என் ஒவிவொருவ af. Safai' am ASPulaumfassaw uւ4- մodծ நோக்கி “நீங் தாம்" என்று availasaat 6. நீ என்ற பதிப் படுத்திய சமூ afd. Aparapa saDar 65 mra 2 az/fay fif காதற்கு எதிர afalar er Lmj"
குழந்தைகளி கொடுக்க மு வி.பி. நன்றா நெய், முட்ை போன்றவையே பிள்ளைகளின் காட்டி தங்க கொடுத்த வெ யில் குமாரலி பம் செல்வி பு (திருமதி ஐய த்து மனுசி
கல்லூரி அ இன்னோரன்ன யொரு பணி மாணவர் சேர்
70 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * ,

அழைக்கும் போது நாக்கி உயர்ஜாதியினர். ப்பிரயோகத்தைப் பயன் கச்குழலில் வாழ்ந்த யில் இருந்தே அவர் கிய கொடுமைகளை ல் அவதானித்து அத பாராட்டத்தில் தன்னை
கொண்டார்.
ாய், கொக்குத்தொடு இன்று தமிழினம் இல் ஆக்கிரமிப்புக்குட்பட்டு ராமங்களுக்குக் கூட ளயெல்லாம் கடந்து, இல்லாமலும், ஐந்தாம் ற்பட்ட பாடசாலைகள் இருந்த இடங்களில்
கள் பலரை வித்தியான க்குக் கூட்டி வந்து. வெவ்வேறு குடும்பங் ண உள்ளம் கொண்ட வீடுகளிலும் குடியமர்த் மாற்று முறையிலேயே ப் பெருமளவில் நடத் u கிராமமக்கள் தங்கள்
d ծaga/un/aoմպծ றே அழைத்த வியியை abà affa/j. 49oy 'ቆ ፊ9መWዕወ9 ፴®ቌ8” வருவது. தாழ்ந்தப்
ர் உயர்ஜாதியினரை ர்கள். தாங்கள். நாம்
அழைக்கும் போது
நாக்கீ உயர்ஜாதீயினர்
பிரயோகத்தைப் பயணி கச்குழலில் வாழ்ந்த யில் இருந்தே சுவர் கீய கொடுமைகளை Bujaj dyavarrategy raray 6umfsfnfu y ølgja) 'ப்பளித்துக் கொணி
ண் கல்விக்கு பணம் டியாதவர்கள் என்பதை க உணர்ந்திருந்தார். ட, அரிசி, கருவாடு ப இம்மக்கள் தங்கள் கல்விக்காக கருணை வைத்தவர்களுக்குக் குமதிகள். இவ்வரிசை ங்கம் ஆசிரியர் குடும் வனநாயகி சின்னத்தம்பி ம்பிள்ளை) யாழ்ப்பாண என அழைக்கப்பட்ட பல்வீட்டார் போன்ற குடும்பங்கள் இதனை யாகச் செய்தன. பல ந்து சிலரது வீடுகளின்
ஒருபகுதியில் சமைத்து உண்டனர். வாடகை பற்றிய பேச்சே இன்றி பிள்ளைகள் அனுசரிக்கப்பட்டனர். இவையெல்லாம் விபியின் தனிப்பட்ட முயற்சியின் விளைவுகள். வி.பி.க்கு ஒத்தாசையாக திரு.என்.கே.தர்ம லிங்கம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார். சிலவறிய மாணவர் களுக்கு தானே பண உதவி செய் தார். விபியின் இந்த முயற்சியில் பயனர் அடைந்தவர்களில் பெண்கள் குறைவாகவும். ஆணர்கள் பலராக வும் இருந்தனர். பெண்பிள்ளை களுக்குப் பாதுகாப்புத் தேவை. கல்வி அவசியம் இல்லை என்ற நோக்கத்தைக் கொண்ட தமிழ்ச் சமூகத்திலி கல்வி வளர்ச்சியின் ஆரம்பகட்டத்தில் ஆண்களே கூடுத லாகப் பயன் பெற்றனர்.
மன்னகுளம், பழம்பாசி, ஒட்டு சுட்டாணி, கறிப்பட்டை முறிப்பு, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு. வேறும் பல கிராம மாணவருமாக வந்து ஏறத்தாழ நூறு மாணவர்கள் கொண்ட ஆணர்கள் விடுதியை அமைத்து அதற்கும் பாதுகாவலன் போல எதிராக உள்ள அதிபர் விடுதி யில் இருந்து பணியாற்றினார் விபி. விடுதி மாணவர்கள் அரிசியை விடுதிப் பணத்திற்குப் பதிலாக வழங் கும் வசதியையும் செய்திருந்தார். பாடசாலையில் பிரம்புடன் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். பாடசாலைக்கு வெளியிலும், வீட்டி லும், விடுதியிலும் நண்பனாகவே நடந்து கொண்டார். வகுப்பறையில் கற்பிக்கும் போது மிக சுவாரஸ்ய மான கதைகளைப் புகுத்தித் தனது சொந்தக் கருத்தையும் சேர்த்துக் கற்பிப்பார். நேர்மையும் கண்டிப்பும் விபியின் அதிபர் உருவத்துடன் இணைந்திருந்தன. எந்த ஆசிரியர் வராவிட்டாலும் அந்த வகுப்பில் விபியைக் காணலாம். அக்கறையற்ற ஆசிரியர்களை எந்தவித தயக்கமும் இன்றி நீதி நியாயம காருண்ணியம், கடமை பற்றி எடுத்துக் கூறி ஏசு வார். இது கடமையுணர்வற்ற ஆசிரியர்களுக்கு விபி மேல் வெறு ப்பை வளர்க்கவும். சிலரை திருந்த வைக்கவும் வழிவகுத்தது. இலங் கையின் பிற பகுதிகளுக்குச் செல் லாத பின்தங்கிய பிரதேச வன்னி மாணவர்களை யாழ்ப்பாண மாண வர்களுக்கு இணையானவர்களாக ஆக்கி வைப்பதற்கு விபி பல்வேறு முயற்சிகளைக் கைக்கொண்டார். பேச்சு, நாடகம், பாட்டு எழுத்துப் போட்டிகளை பாடசாலைகளிலும் ஏனைய பாடசாலைகளுக்கு இடை
9.

Page 72
யேயும் நடத்தியதுடன் விளையா ட்டுப் போட்டிகளையும் பாடசாலை களுக்கிடையே ஊக்குவித்தார். சாரணர் அணியை உருவாக்கி காட்டுப்புறங்களில் மாணவர்களுடன் சென்று பல பயிற்சிகளையும் அளி த்து வந்தார். யாழ்ப்பாணக் குடாநாடு பார்க்கவும் அகில இலங்கையைப் பார்க்கவும் ஆணிகள், பெண்கள் இருபாலரையும் உள்ளடக்கிய சுற்று லாக்களை ஏற்படுத்தினார். மாணவ ரைத் தங்க வைக்கவும், இலவச உணவுகளை வழங்கவும் வேணி டிய ஏற்பாடுகளை வழிகளில் ஏற்படு தீதி மாணவரது செலவையும் குறைத்து வழிகளில் விருந்து கொடுத்தோருக்கும் தேசியத்தை
விஞ்ஞான உயர்வகு வன்னி மாணவர்களுக் யைப் பெற்றுக் கொடுத்
பணம் படைத்த, கத்து யாழ்ப்பாணத்த யின் வறிய மக்களுக் ஓங்கச் செய்வதற்கு பணமும், சமூக அந்த ந்த ஜாதியினரின் ஜாதி கும் தடையாக இருந் கப்பட்ட மக்களுக்கா லான பணியைச் செ நிலையில் விபி விர ருந்தார். அதன்விளை பிந்திய அரசியலில்
பட்டது எனலாம்.
ஊட்டினார். பாடசாலை சஞ்சிகையை வெளியிட ஊக்குவித்தார். யாழ்ப்
பாணம் சென்ற பின்பும் அங்கே அமி
அழகான சிரிப்பா செயலாலும், காட்டுவதாலும், மக்க3
1959ல் நான் ஸ்கந்தவரோதயக்கல்லூரியில் க.பொ.த.
வகுப்பில் மாணவனாகச் சேர்ந்த பொழுது அவ்வகுப்பு ஆசிரியராக இருந்த திரு.வ.பொன்னம்பலம் அவர்கள் என்னைத் தன்னருகே அழைத்து நீர் சங்கானையா? அப்படியாயின், நீரும் எமது தோழர்' என்று கூறி அமரச் செய்தார். அமரர் வ.பொ. அவர்கள் எமது ஆசிரியராக, தோழனாக, அன்று முதல் பழகி வந்தார். இப்படி இவர் பழகி வந்தாலும் கூட ஆசிரியர் என்ற ஸ்தானத்தில் இருந்து கல்வி பழக்க வழக்கங்கள் ஆசிரியருக்கு கீழ்ப்படிதல் போன்றவற்றின் தன்மை களை செவ்வனே ஊட்டத் தவறியதில்லை. இந்திய ஜனாதிபதி டாக்டர் இராசேந்திரப்பிரசாத் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்த போது யாழ்ப்பாணத்திற்கு
நான் அறிந்த
<ණුප් II6ái
சி. செல்வரெத்தினம்
ப.நோ.கூ. ச. ஒளழியர், சங்கானை
விஜயம் மேற்கொணடிருந்தார். அச்சமயம் எங்கள் கல்லூரி மாணவர்களை புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அழைத்துச் சென்று அவரைக் காண்பித்தவர் அமரர் விபி விண்வெளி வீரர் யூரி ககாரின் யாழ்.விஜயம் மேற்கொண்ட சமயமும் எமது கல்லூரியின் மாணவ மாணவிகளை அழைத்துச் செல்வதற்குரிய போக்கு வரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நாங்களும் அவ்வைபவத்தில் கலந்து கொண்டு அவரைப் பார்க்க வழிசெய்தார். யாழ்ப்பாணத்தில் நவிறங்" என்ற பெயர் பெற்ற தேசிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்ட இந்தி சினிமாப் படத்திற்கும் எம்மைப் போன்ற அனைத்து
ിങ്ങ

iப்புக்களுக்கு விபியைப் பற்றிய கருத்துக்கள், கான அனுமதி கதைகள். அவரது அரசியல் நோக் ந்தார். குப் பற்றிய கருத்துக்கள். அவர் எழுதிய கட்டுரைகள். அவரைப் மேல் வர்க் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள், வர்கள் விபி. அவரது வரலாறு பற்றிய தகவல் கான குரலை கள் சேகரிக்கப்பட வேண்டும். விபி அவர்களது அர்த்தமுள்ள துணுக்குகளைச் 5ஸ்தும் உயர் சேர்த்தே பேசிக் கொள்வார். ஒருவன் வெறிப்போக் பட்டப்பகலில் உலகச் சந்தையில் தன. ஒடுக் லாம்பு கொண்டு திரிந்தானாம். "ஏன் கவும் தன்னா இந்த வெளிச்சத்தில் லாம்பு?" என்று ய்ய முடியாத கேட்டதற்குப் பதிலாக, "நல்ல ஒரு க்திக்குட்பட்டி அறிவாளி இங்கேயாவது இருக்கி வாக அவரது றாரா என்று தேடுகிறேன்" என்று மாற்றம் ஏற் கூறினானாம். இப் பகிடியை விபி யிடம் நாம் அடிக்கடி கேட்போம். இதே போன்ற பலதுணுக்குகள் விபி லும். அண்பா யுடன் பழகிய பலருக்கு ஞாபகத்
செயலூக்கம் அதுக்கு வரலாம்.
ளைக் கவர்ந்த
SSSS
ணவர்களையும் அழைத்துச் சென்று காணபித்து ர்னர் எமது வகுப்புக்களில் அப்படம் சம்பந்தமான சேட விளக்கங்களையும் எமக்குத் தெரியப்படுத்தி உதவி ார். இப்படிப் பல்வேறு துறைகளிலும் மாணவர்களது ]மைகளை வெளிக் கொணர விரும்பி உதவிய உத்த அமரர் வ.பொ. அரசியல் துறையில் மனிதனை மணி ர் சுரண்டி வாழாத ஒரு அமைப்பை ஏற்படுத்த அரும் டு பட்ட உத்தமர் மூன்று வருடங்கள் மட்டும் தான் மக்கு ஆசிரியராக கல்வி கற்பித்து இருந்தாலும் கூட வரது பேச்சுக்களை எழுத்துக்களை செயற்பாடுகளை ர்கு அறிந்தவன் நான் அரசியல். கூட்டுறவு, கல்வி ழத்துத்துறை, பொதுஜனசேவை இப்படி அவர் கைப் ாததுறையே இல்லை. அமரர் அவர்கள் பத்து வருடங் நக்கு மேல் பிரிந்திருந்த நேரத்தில் ஒருநாள் தெல்லிப் ளை துர்க்கைஅம்பாள் ஆலயத்தில் அவரைச் சந்திக்க ர்ந்தது. நானும் வளர்ந்த உருமாறிய நிலையிலும் ன்னைக் கண்டதும் 'தம்பி! சங்கானை, சுகமாக இருக் ரீரா? என்ன வேலை செய்கிறீர்?" என்று மிகுந்த ஞாபக துடன் கேட்டார். அவரத ஞாபகசக்திக்கு எல்லை ல்லை. விண்வெளிவீரர் யூரி ககாரின் யாழ் விஜயத்தின் ாது நிகழ்த்திய உரையின் இறுதியில் ஒரு சொல் கூடப் காது அவ்வுரையை கூடி இருந்தோருக்கு தமிழில் றிய சம்பவம் ஒன்றே அவரது ஞாபக சக்திக்கு | நித்துக் காட்டாகும். கல்வித்துறையில் அமரரின் சேவை | ளப்பரியது. கற்றோர் உலகம் அமரருக்கு கண்ணிரைக் ணிக்கையாக்குகின்றது. கூட்டுறவுத்துறை ஒரு தலை ந்த கூட்டுறவாளனை இழந்து வேதனைப்படுகிறது. ந்த அரசியல்வாதியை இழந்த அரசியலாளரும் அவரது வையை இழந்த சமுதாயமும் அண்ணாருக்குக் கணிணி ரக் காணிக்கையாக்குகின்றன. இவரது இழப்பு ஈடு ய்ய முடியாத பேரிழப்பு.
வாழ்க அவர் நாமம் வளர்க அவர் புகழ்!
சாந்தியடைக அவர் ஆத்மா!

Page 73
fungmuuřiblinsmania)
அளவெட்டி இராகவன்
எனது சித்தப்பா இராமமூர்த்தி அவர்கள் கொலை குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் திட்டமிடாது சந்தர்! வசமாக நடைபெற்ற கொலையாக அக்கொலை அமைதி தால் மிகக்குறுகிய காலம் சிறையில் இருந்து விடுதை பெற்று வெளியே வந்தார். அவர் வெளியில் வந்தாலு அவரது நண்பர்கள், உறவினர்கள், பெரியவர்க எவருமே அவருடன் பழகவிரும்பாது விலகிச் சென தால் அவருக்கு வெளியில் வந்தது சிறைவாழ்க்கைை விட கொடுமையாக இருந்தது. விரல்விட்டு எண்ண ծռլգա ஒருசிலர் மட்டுமே அவருடன் மிக அண்பாகவு அனுதாபத்துடனும் நடந்து கொண்டனர்.
ஒருநாள் பங்குனி மாத வெய்யிலில் மத்தியான நேர நானும், சித்தப்பாவும் கொதிக்கும் தாரின் கொடுமையையு பொருட்படுத்தாமல் மல்லாகம் கிராமசபையைத் தாணி அளவெட்டியை நோக்கிச் சென்றோம். யாரோ கை தட்டி கூப்பிடும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தோம். கிராமசை வாசலில் விபியின் கார் சிவப்புக்கொடியுடன் நின்றது அதனருகே ஊழல்குற்றத்திற்காக தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டிருந்த முன்னைய எழுத்தர் நின்றா அவரைச் சித்தப்பாவுக்கு அறவே பிடிக்காது. அவரி லஞ்சஊழல் பற்றி சித்தப்பாவே தோழர் விபிக்கு கடித எழுதியிருந்தார். இவரைத் திரும்பிப் பார்த்த சித்தப் "இவனா? இவன் ஏன் இங்கு நிற்கிறான்?' எண். வெறுப்பாகக் கேட்டபடி சென்றார். அதே எழுத்தர் "எண் பத்தர் நகை வேலை தொடங்கியாச்சோ? நாளைக்கு தான் என்ர விளக்கம், அது தான் சந்திக்க வந்தனா: இப்ப சந்திக்க முடியாதாம் நாளைக்கு வரட்டாம். உம்ை வரட்டாம், போனால் என்ர விசயத்தையும் கதையும் என்றார். சித்தப்பாவுக்கு அதைக் கேட்டதும் ஒரே கோப "இவனும் ஒரு மனுசன் என்று. இவனைப் பற்றி அந் மனிதருடன் நான் கதைப்பதோ?’ என்று மெதுவ இரைந்தபடி அறையை எட்டிப் பார்த்தார். இன உள்ளேயிருந்த தோழர் விபி கண்டு விட்டார். நிமிர்ந் பார்த்து "இராமமூர்த்தி அண்ணே வீட்ட தானே? பே என்ர காரில ஏறுங்கோ! நானும் அதால தான் போகிறே என்றார். சித்தப்பா மறுபேச்சின்றி காரில் ஏற நானும் ஏற கொண்டேன்.
சொற்ப நேரத்துக்குள் விபி வந்து காரில் ஏறின சித்தப்பாவையும் கட்டாயப்படுத்தி முன்சீற்றில் அ வைத்தார். கார் வழமைபோல் விபி வேகத்தில் கிளப யது. சித்தப்பாவைப் பார்த்து "இராமமூர்த்தி அண்னே எண்ணால இந்தக் கொலையை நீங்கள் தான் செய்த என்று நம்பமுடியவில்லை. அது சரியண்ணே! எனக் நடந்த சம்பவம் பற்றிய விபரம் தெரியாது. தெரியவு வேண்டாம். ஆனால் இதுபற்றி மனதுக்கு பெரு கவலை. சிண்ணக்குழந்தைகளோடு கூட எவ்வள அண்பாக குழந்தை போல கதைப்பியள்" என்ற6 நிமிர்ந்து அவரைப் பார்த்தார். சித்தப்பா கணி. முக எல்லாம் சிவந்து விக்கி விக்கி அழுதார். வி.பி அ6 களுக்கும் கணிகலங்கி அழுகை வந்து விட்ட கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். "தப் எண்ணிடம் இவ்வளவு அன்பும் அனுதாபமும் காட்டுகிறீ ஆனால் நடந்து முடிந்த கிராமசபைத் தேர்தலில் கூ
72 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *

உமக்கு வோட் போடவில்லை, நீர் போடச் சொல்லிக் கேட்கவும். இல்லை. லஞ்சம் வாங்கின கள்ள எழுத்தரைத் தொடர்ந்து வைத்திருக்கச் சொல்லி கேட்க வந்த அந்தப் பெரிய மனிதனுக்கெல்லே வோட்டைப் போட்டு அநியாயப்படுத்திப்போட்டேன்." என்று கூறி அழு தார். வி.பி அவர்களும் அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டு மறுபடியும் காரை வேகமாக ஒட்டினார். "அண்ணே வோட் போடுறது சொந்த விடயம். ஆனால் சனத்தைச் சுரண்டுகிறவர்களை என்னால மதிக்கவோ, கெளரவிக்கவோ முடியாது. சுரண்டுகிறவர்களை விட அவர்களை நியாயப்படுத்துகின்றவர்களை நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது. இச்செயல் சமுதாயக்கொலை” என்று கூறியபடி எங்கள் வீட்டிற்கு அருகில் இறக்கி விட்டார். அன்று முதல் சித்தப்பாவும் ஒரு விபி தாசன். அவரைப் பற்றியே எங்கு சென்றாலும் புகழ்வார். சித்தப் பாவை வென்று தன் பக்கம் எடுத்து விட்டார் விபி
1988ம் ஆண்டு. யூ.என்.பி அரசில் தமிழரசுக்கட்சியும் அங்கம் வகித்த வேளை. தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமை தாங்கி நடத்திய தி.மு.க.அரசின் ஆதரவுடன் உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராக வேறு தமிழ்த்தலைவர்களுடன் அந்நாள் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த திரு.மு.திருச்செல்வம் அவர்களும் சென்றார். இந்தப் பெரியார் 1965 பொதுத்தேர்தலின் போது வடக்குக் கிழக்கில் தமிழரசுக்கட்சி மேடைகளில் ஆங்கிலத்தி லேயே உரையாற்றியவர். தோழர் வ.பொ.போன்ற ஈழத்து இடதுசாரித் தமிழறிஞர்கள் எவரும் மாநாட்டுக்கு அழைக்கப் படவில்லை. இது நிகழ்ந்து சிலவாரங்களுக்குள் கொழும்பி லுள்ள ஏற்றுமதி இறக்குமதி திணைக்களத்தின் தமிழ்மன்றம் தான் கொழும்பில் நடத்திய பாரதிவிழாவையொட்டி ஒரு கவிதைப் போட்டியையும் நடத்தியது. "பாரதியார் இன்றிருந் தால்." என்ற தலைப்பில் கவிதைகள் போட்டிக்குக் கோரப் பட்டன. இப்போட்டியில் பரிசு பெற்றகவிஞர் ஒருவரின் கவிதையில் இருந்து இரு செய்யுள்கள் வருமாறு:
*சரமிலா ஆக்கிரமிப்பாளர் தம்மை எதிர்த்து நின்ற பெல்ஜியத்தை வாழ்த்திச் சென்ற பாரதியார் இன்றிருந்தால் வியட்நாம் மக்கள் படைநடத்தித் தாயகத்தைக் காக்கச் செய்யும் வீரமிகு போர்கண்டு நெஞ்சம் விம்மி வெறியர்களைச் செந்தமிழால் சுட்டெரிப்பார்! தீரமிகு வியட்நாமை வாழ்த்தல் செய்வார்: செம்படையின் வெற்றிக்கும் பரணி சொல்வார்!
ஈழத்துத் தமிழகத்தே கவிஞருள்ளார்: இலக்கிய விற்பன்னர்களும், இந்தியர்க்கும் ஆளொத்துத் தமிழ்சொரியும் சீர்மை மிக்கான் அளவெட்டி நாவலன் போல் அறிஞருள்ளார்: தேனொத்துத் தமிழ் தருவார் இங்கிருந்தும் செந்தமிழே அறியாத கறுவாக்காட்டு மாடத்து வாசிகளா தமிழாராய்ச்சி மாநாடு செல்வதென முழங்குவானே"

Page 74
"நாண் வடபகுதியில் இரண்டு களை இன்று கணிடு களித்தேை ஒன்று "அடித்தளம் காணமுடியாத நீரூற்று. மற்றையது எனது விபியின் அற்புதமான கம்பியூட்டர் என்று முப்பது ஆண்டுகளுக்கு மு யமைச்சின் செயலாளராகவும் பின் யின் செயலாளராகவும் பணி புரி ஜினதாசசமரக்கொடியால் சுண்ணாக நாதன்கல்லூரி விழா ஒன்றில், பகிர பாராட்டப்பட்ட மனிதர் விபி இவர் யில் கனடாவில் மாரடைப்பால் செய்தி செந்தமிழ் நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது. யாழ். அ யைப் பிறப்பிடமாகக் கொணர்ட சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்கல்லூர் இடை நிலைக்கல்வியை முடித்துக் சென்னைக் கிறிஸ்தவக்கல்லூரியில படிப்பைத் தொடர்ந்து எம்.ஏ. பட்ட வெளியேறினார்.
சுன்னாகம் எப்கந்தவரோதயக்கல் ஆசிரியப் பணியை ஆரம்பித்த பல்லாண்டுகள் அங்கே பணியாற் சுண்ணாகம் இராமநாதன் கல்லூரியி காலம் ஆசிரியராகக் கடமையாற்றி னர் முல்லைத்தீவு வித்தியானந்தாக்க அதிபராகவும் கடமையாற்றினார்.
சென்னையில் கல்வி கற்கும் மார்க்ஸிச சித்தாந்தங்களால் கவி அங்கு முற்போக்கு சக்திகளுடன் இ பல போராட்டங்களில் ஈடுபட்டார், ! வந்த பின் கம்யூனிஸ்ட்கட்சியின் செயலாளரான பீற்றர் கெனமனுக்கு அதிபரான ஒறேற்றர் சுப்பிரமணியத்த முறையில் அறிமுகம் செய்து வை தையடுத்து இலங்கைக் கம்யூனிஸ்ட் சேர்ந்து தீவிரமாகச் செயற்பட்டார். தின் பின் வடபிரதேச செயலாளராக அரும்பணிகள் பல புரிந்தார்.
இலங்கையின் இணையற்ற பேச்சாளர்களில் ஒருவராகவும. மு வல்லுனராகவும். மிகச்சிறந்த மொ பாளராகவும். எழுத்தாளராகவும் திகழ் அன்றைய அரசியல்வானில் ஒளிவீசு தாரகையாக பிரகாசித்தவர் ஆவார்.
நெஞ்சுரமும், நேர்மைத்திறனும்,
அற்புதமான ச
முளை
றலும் எவரையும் அணைத்துச் அரியபண்பும் மிக்க அரசியல் அ விபியை சுற்றி முற்போக்கு இளைஞ
1994
 

அதிசயங்ட ஒன்றே உருவாகி இருந்தது விந்தை அதில் யல்ல. மாணவர் மத்தியில் அன்று நிலாவரை அவருக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கும் நண்பர் மதிப்பும் அவரின் அரசியல் வளர்ச்சிக்கு மூளை அணி சேர்த்தன. ஆதாரசுருதியாக அமை ன் கல்வி ந்திருந்தன.
நிறைசேரி
த திரு. கடந்த நாற்பதாண்டு கால அரசியல் ம் இராம வாழிவில் சிங்கள மக்கள் மத்தியில் ங்கமாகப் சென்று ஆயிரக்கணக்கான அரசியல் அண்மை பிரசாரக் கூட்டங்களில் பேசி வந்ததன் காலமான மூலம் சிங்கள மக்கள் மத்தியிலும் செல் யெல்லாம் வாக்குப் பெற்ற தமிழ் அரசியல் பிரமுகர் ளவெட்டி என்ற பெருமையையும் விபி பெற்றி
இவர் ருந்தார். யில் தன் கொண்டு 1958ல் நடைபெற்ற தேர்தலில் முதன்
பட்டப் முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாரியாக காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டி யிட்டார். 1960 தேர்தலில் தன் அருமை நண்பரும் ஸ்கந்தாவின் அன்றைய முகா லூரியில் மையாளருமான திரு.விதர்மலிங்கத்து இவர டனேயே போட்டியிட்டதன் மூலம் தன் றிய பிண் கொள்கைப்பற்றையும், அரசியல் நேர்மை லும் சில யையும் காட்டிக் கொண்டார்.
j. Lilo ல்லூரியின் மல்லாகம் கிராமசபை, பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், யாழி மாவட்ட சிக்கன கடன் உதவு கூட்டுறவுச்சங்கசமாஜம், போது ஆகியவற்றின் தலைவராக இருந்து பரப்பட்டு மகத்தான மக்கள் பணியாற்றி வந்ததன் ணைந்து மூலம் அரசியலுக்கு அப்பால் மக்களின் இலங்கை பேரண்பையும் பெருமதிப்பையும் பெற்ற பொதுச் நாணயம்மிக்க நல்லதொரு தலைவனாக எப்கந்தா வும் தொண்டனாகவும் விபி விளங்கினார். ால் நல்ல விபியின் அரசியற் கொள்கைகளை க்கப்பட்ட ஏற்காதவர்கள், விரும்பாதவர்கள் கூட கட்சியில் அவரின் பேச்சைக் கேட்பதற்கு திரள் சிலகாலத் திரளாக அவர் பேசும் கூட்டங்களுக்குச் இருந்து செல்வர். அவர் எளிமையான தமிழில் தன் கருத்துக்களை மிக அழுத்தமாகக் கூறுவதிலும் தெளிவாக விளங்க வைப்ப தமிழ்ப் திலும் மிக வல்லவர் அழகான உதாரண ம்மொழி ங்கள் மூலம் மக்களை சிரிக்கவும். AGuuji சிந்திக்கவும் வைப்பவர் ந்த வியி ம் உதய ஒருமுறை வரவு செலவுத்திட்டத் தில் அரசாங்க ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பள உயர்வு வழங்கப் அறிவாற் பட்டதை வர்ணிக்கும் போது" இரும்புத்
கம்பியூட்டர்
கொண்ட வி.பி.
செல்லும்
மிஞரான கே.பி.நடனசிகாமணி ர் அணி
* தோழர் விபி நினைவு வெளியீடு * பொன்மலர் - 7

Page 75
துணிடை விழுங்கியவனுக்கு மின்கு இரசர் கொடுத்த கதை யாகவே இந்த சம்பள உயர்வு
அமைகிறது" என்றார் விபி
அளவெட்டி கும்பிளானளைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிப் நீச்சல் வீரன் ஆனந்தலுக்கு அளிக் கப்பட்ட வரவேற்புக்கூட்டத்தில் பேசிய விபி பக்கத்தில் நின்ற தென்னைமரம் ஒன்றைக் காட்டி, "இந்த மரத்தில் இரணடு குலை மாங்காய் காய்த்திருப்பதாக யாரும் சொன்னால், ஆகா அது ஆண்டபி அணினி அற்புதமே! என்று அப்படியே நம்பி விடும் பாமரமக்கள் எத்த னையோ கால இடைவிடாப் பயிற்சி
யின் முயற்சியின் பின் பாக்கு நீரி ணையை ஆனந்தனி நீந்திக் கடந் ததை "உண்மை தானா?" என்று கேட்கிறார்களே. இதுவும் தமிழனின் தவிைதி தான்" என்றார்
ஒரு நிமிடத்தில் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்க அமீ அடுத்த நிமிடத்தில் அவர் களை அழ வைக்கவும் கூடிய அற்புதமான பேச்சாற்றம் உலகத்தில் விபிக்கு மட்டுமே உண்டு என்று கர்பூனினப்ட்கட்சியின் தலைவரான டாக்டர் எனப்.ரவிக்கிரமசிங்காவாப் வியந்து பாராட்டப்பட்ட பேராற்றல் மிக்க பேச்சாளர் தான் விபி
முனி பெலலாம் வருடம்
தோறும் எம்கந்தர்ப் பரிசளிப்பு விழாக் களுக்கு அழைக்கப்படும் திரு.
விண்மட்பெரேரா,
குருகே, ஆனந்த எனர்.ஏ.விஜயதிக அன்பினர். பேராசி போன்ற கல்விமா பீற்றர் கெனமன.
சில்வா, திருமதி
நாயக்கா, தோழ டாக்டர் எனர்.ஏ.வி அரசியல் தலைவ ஆங்கில பேச்சு குடனும் அவர்ச் பிணியும் அழகாக தெளிவாகவும் ஒரு விடாமல் தமிழில் கூறி மக்கள் மத் பெற்றவர் விபி ம
Ub UDGJORD களுக்கு மிகக்
அருகிய நீச்சல் கூட்டத்தில்
ஒன்றைக் காட் காய்த்திருப்பத հյցից: Ցյր
எமது தாட வேறு எந்த நா. ஏற்படும் அரசியல் கள் பற்றி எந்த கேட்டாலும் உ. பற்றி வினங்க : விட திறமைசாவி இந்த நாட்டிசிப் எண்பது சந்தேக டாக, அங்கோஜி ஆப்கானினம்தானிே பிரச்சனை நடக் றைய அரசியல் கேட்டாம் அவர் கொக்காகோலா ? குளிர்பானம் எண் றால் ஒருவகை விளக்கம் அனி ஆச்சரியம் அன ஆனால் விபியி இது பற்றிக்
உடனே அ
7 - பொன்மவர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 128
 
 

டாக்டர் ஆனந்த ாக்கப்லுரரி அதிபர் ா, ஜனாப் ஏ.எம்.ஏ ரியர் எலியேசர் ண்களினதும். தோழர்
கொல்வின் ஆர்.டி. பூஜீமாவோ பண்டார எனி.எம்.பெரேரா, க்கிரமசிங்கா பேWண்ற ர்களினதும் சிங்கள். கீகனை உடலுக் கள் பேசி முடிந்த வும் விரைவாகவும் ந சொப் கூட தவிற * மொழிபெயர்த்துக் தியில் பெரும்புகழ் பட்டுமே.
விளப்தீரணம் எண்ண. அங்கு வாழும் மக்கள் தொகை எண்ண வாழும் இனங்கள் எவை, பேசும்மொழிகள் எண்ண, அவர்களின் தேசிய வரு மானம் எண்ண வாழ்க்கை முறை என்ன என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய அற்புதமான அறினார் றல் மிக்க அரசியலிமேதை.
விபி சிறந்த அரசியல்வாதியாக மட்டுமின்றி கலைஇலக்கியவாதியாக அம் மினிர்ந்தவர். எப்கந்தாவில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத் தில் வித்துவாண் ஆறுமுகம் மாத கவி கந்தசாமி ஆகியோருடனர் இணைந்து கலைமதி என்ற மாத சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் குழு வில் இருந்து பணியாற்றியவர்.
வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர் குறைந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டதை
து இரும்புத்துண்டை விழுங்கியவனுக்கு மிளகு நித்த கதையாகவே இந்த சம்பள உயர்வு
க யாரும் சொன்னால், ஆகா அது ஆண்ட மே என்று அப்படியே நம்பி விடும் பாமரமக்கள் கால இடைவிடாப் பயிற்சியின் முயற்சியின் பின் யை ஆனந்தன் நீந்திக் கட்ந்ததை "உண்மை
கேட்கிறார்களே. இதுவும் தமிழனின் தலைவிதி
ட்டிலோ அப் இது ட்டிலுமோ திடீரென
மாற்றங்கள், புரட்சி * நேரத்தில் எவர் டனடியாக அசிை வைப்பதிப் அவரை கள் எவரும் இண்று இருக்கிறார்களோ மே. எடுத்துக் காட் ாவிலோ அல்லது லா இப்போது எண்ண கிறது என்று இனி வாதி ஒரு வரைக் அங்கோலா எண்பது போன்ற வகைக் Зтмт, డిస్క్రీ ଶtଶଙ୍ଖା மதுபானம் என்றோ த்தாலும் எவரும் . னி காரை மறித்து கேட்டாலும் கூட நீத நாடுகளின
வெள்ளை வேட்டியும் அரை க்கைச் சேட்டும் அணிந்து எப் பொழுதும் வெறும் காலுடனே (சப்பாத்து. சிவிப்பர். செருப்பு. எது அமே போடாமல்) இலங்கை முழுவ தும் சென்று வந்தவர் என்பதை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிவர். இப்படி வெறும் காலுடன் செல்பவர்களை விபி. எப்ரைவில் வருகிறார் எண்று ஏனை போர் ஏளனம் செய்வதும் உண்டு
இளம் வயதிலேயே தந்தையார் நோய்வாய்ப்பட்டு தொழிலை இழந்த காரணத்தால், வறுமையின் கொடு மைகளை அனுபவித்ததும் சென் னையில் கல்வி கற்ற காலத்தில் "எச்சிலை தன்னிலே எறியும் சோற்று க்கு பிச்சைக்காரர் சண்டை றோட் டிலுே" என்ற திரைப்படப்பாடவில் காட்டுவது போன்றே ஏழ்மைநிலை அங்கு தாண்டவமாடியதை நேரிலே
R

Page 76
கண்டு நெஞ்சம் கலங்கியதுமே விபி மார்க்சிஸ் சிந்தாந்தங்களால் கவரப்பட்டு கம்யூனிஸ்ட்டாக மாறிய தற்குரிய காரணங்களாகும். "தான் ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தான், தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத் தான் வறு மையைத் தந்தாண்" என்ற சினிமாப் பாடல் ஒன்றே இவரின் சமுதாய வாழ்வை நன்கு அறிந்திருந்தவர் களின் ஞாபகத்திற்கு வரும்.
1975ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் கட்சியின் நிர்ப்பந் தத்தின் பேரில் காங்கேசன்துறைத் தொகுதியில் திரு.எஸ்.ஜே.வி செல்வ |நாயகம் அவர்களை எதிர்த்துப்
போட்டியிட்டவர் விபி
1970 முதல் 1977வரை அரசோச் சிய முக்கூட்டு முன்னணியில் கம்யூ னிஸ்ட் கட்சியும் அங்கம் வகித்திரு ந்தது. தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக உட்கட்சிப் போராட்டங்களை உக்கிரமாக நடத்தி வந்த விபி தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வி காணவே மனமுடைந்தவராக தன் மனச்சாட்சி க்கு மதிப்பளிப்பவராக நாற்பது ஆண்டு காலமாக கட்டி வளர்த்த கம்யூனிஸ்ட்கட்சியில் இருந்து
O ihsanghialisir Off
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,ஒளழியர்கள்
வெளி யேறினார்.
தமிழ்மக்களின் ட தமிழர்களது சுயநிர் அங்கீகரித்துப் பி மூலமே விடிவு காண கொள்கையில் அன நம்பிக்கை கொண இடதுசாரித் தத்து5 படையில் 'செந்தமி என்ற அமைப்பை கம்யூனிஸ்ட் கட்சி அவர் விலகினாலும் கொள்கையில் இருந் வில்லை எண்பதற்கு தொரு சான்றாகும்.
விபி தனது அ ஆரம்ப காலத்திலே ஒரு இயக்கத்தை ஆ அல்லது தமிழ்க்க இணைந்து செய தமிழ்மக்களினது அ அவரின் தனிப்பட்ட சில திருப்பங்கள் ஏ என அரசியல்அவதா தெரிவிக்கின்றனர்.
விபி ஸ்கந்தா பணியாற்றி ஓய்வு "கல்வியமைச்சு - !
0ൽ
(ஸ்கந்தவரோதயக்கல்லூரி சுன்னாகம்) 4p?6)
ap$4)
பூத்திருந்த முகமொன்று இன்று வாடியது ஸ்க
பொலிந்திருந்த தேகமொன்று இன்று சரிந்தது இரு காத்திருக்க வைத்த கல்விக்கடல் வற்றியது
கடவுளே! இந்தச்சந்நிதி ஏன்குலைந்தது? ஒறே
ჟoYou)
அளவை பெற்றெடுத்த அற்புதக்கனி ஏற்ற
அணையாய் நின்றநம் ஆங்கிலக்கணி இத
பழகியதாலே தமிழ்ப்பலாக்கனி
பாரினில் அவர்க்குச் சமன்யாரிணி
C
மரங்களைக் கேட்டால் என்ன சொல்லும்? (s
மக்களின் உற்றதோழன் என்று சொல்லும்
1.

பிரச்சனைகளுக்கு ணையஉரிமையை ரதேச சுயாட்சி ஈ முடியும் என்ற சக்க முடியாத ர்டிருந்த விபி வங்களின் அடிப் ழர் இயக்கம் உருவாக்கினார். யில் இருந்து ம் கம்யூனிஸ்ட் து அவர் விலக த இது நல்ல
ரசியல் பணியின் யே இப்படியான நரம்பித்திருந்தால் ட்சி ஒன்றோடு ற்பட்டிருந்தால் ரசியல்வாழ்விலும் வாழ்விலும் நல்ல ற்பட்டிருக்கலாம் னிகள் கருத்துத்
வில் ஆசிரியப்
பெற்ற போது, கண்ணிய மிக்க
ஆசிரியனை இழக்கிறது. எப்க ந்தா- இனிய தண் நண்பனை இழக்கிறது, மாணவ உலகம் - ஒரு மாமேதையை இழக்கிறது. ஆனால் ஈழமாதாவோ நல்லதொரு தேசபக்தனை தேடிக் கொண்டதில்
பூரிப்படைகிறாள்" என்று ஒரு பத்தி
ரிகையில் நான் எழுதியதை அவர் அப்படியே தனது தேர்தல் விஞ்ஞா பணம் ஒன்றில் வெளியிட்டு இருந் தது எனக்கு அவரின் மாணவன. நண்பன் எண்ற முறையில் மட்டற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது.
சில வருடங்களுக்கு முன்பே, இருதயநோயாளியாகி சிகிச்சை பெற மாஸ்கோ வரை சென்று வந்த விபி இறுதிக் காலத்தில் கனடாவில் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டி ருந்தார். அதிபர் திலகம் ஒறேற்றர் சுப்பிரமணியத்தால் ஆசிரியர் பதவி வழங்கப்பட்டு அவராலேயே அரசி யல்துறைக்கு அறிமுகப்படுத்தப் பட்டு அரவணைக்கப்பட்ட விபி அந்த மாமனிதரின் இரங்கற் கூட்ட த்தில் இனலுற்றுமை பற்றிய ஒறேற் றரின் கருத்தை வலியுறுத்திப் பேசிய கட்டத்திலேயே திடீர் மரண த்தைத் தழுவிக் கொண்டது ஆச்ச ரியமானதும் அதிர்ச்சி தருவதுமான அற்புத நிகழ்வாகும்.
டபத்தைக் கேட்டால் என்ன சொல்லும்? னவரின் விளக்கு என்று அது சொல்லும்
பான்னர் என்றும் விபியர் என்றும் பான்னம் பலமையா விளங்கினாரிம்மண்ணில்
ந்தாவில் மனம்வைத்த செந்தமிழ்க் கணியிங்கு நளை விட்டுப் போனதென்ன ஒளிவிளக்கு நீ?
ற்றர் மறைந்தார்புரியவேயில்லை மறைந்தார் விளங்கவேயில்லை விட முனைகின்றோம் இழப்புகள் வரவென்றால் யத்தால் முடியுமா. இறைவாசொல்லு?
தி மதங்களைப் பாரோம் - உயர் ன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின் பதியராயினும் ஒன்றே - அன்றி மறு குலத்தினராயினும் ஒன்றே!
- பாரதியார்.
994 * தோழர் வியி நினைவு வெளியீடு * பொண்மலர் - 75

Page 77
வாழிவு இரை மீட்கப்படும் போது நினைவுகள் பல எக் காலத் திலும் நெஞ்சை விட்டு அகலாத ஆழமான பதிவுகளாய் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். ஆனாப் அவை யாவும் வரலாற்றுக்கு வர முடியாதவை. தனித்த நினைவு களாக மட்டுமே இருக்கக் கூடி யவை. காரணம் அவற்றுக்கு வேலி உண்டு. அந்த வேலியைத் தாண்டி னால் மட்டுமே வரலாற்றுக்குள் வர முடியும் அவீவாறு அவிவேணியைத் தானர்டிய விபியின் சில வரலாற்று நினைவுகளை இங்கு இரை மீட்க லாம் என எணர்ணுகிறேன். டமறி எழுதும் நல்ல பழக்கத்தை அந் நாட்களில் நான் பழகாமையால் ஆண்டு திகதிகளை சரியாகக் குறிப் பிட முடியவில்லை. ஆனால் புழுகு மட்டும் இதில் இல்லை. அப்பட்ட LDWIJNT P SafaILE,
ஒஊருக்கே தாய்
அக்காலத்தில் எங்களூரில் (அளவெட்டி) வீடுகளுக்குச் சென்று மலகூடம் துப்பரவு செய்பவர்கள் விபியின் அயவிலேயே குடியமர்த்தப் பட்டார்கள். அவர்கள் கிராமசபை ஊழியர்கள் அவர்களைக் கண்ட அடன் அநேகமானவர்கள் (பெரும்
பாலும் சிறுவர்கள்) "பறையன் வாறானி" என்று மூக்கைப் பொத்து பிது வழக க ம . சாதி
வேற்றுமையை முளையிலேயே கிள்ள வேண்டும் என்பது விபியின் எண்ணம். ஒருமுறை அளவெட்டி சதானந்தவித்தியாசாலையில் பாரதி விழா நடந்து கொண்டிருந்தது. விபி சாதிவேற்றுமைகளைச் சாடி உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது "ஐந்து குழந்தைகளின் மலத்தை யும் அள்ளி அகற்றி அப்புறப்படுத்தி யவளை அம்மா' என்போமேயானாஸ் தாய் எண்போமேயானால், இந்த ஐயா யிரம் பேர்களுடைய மலத்தை யும் அள்ளி அகற்றி அப்புறப்படுத்து பவர்கள் இந்த ஊருக்கே "தாய்" என்று கூறலாம் அல்லவா?" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய போது எழுந்த கரகோஷ்மீ இண்றும்
G. : fa) balrybřGarni
நிகழ்வுகள் அளவை பூரீ நெதர்லாந்து
வரலாற்று நிலை
சிவபூை
ஒரு முகி கோவில் ஒன்றி போட்டா போட்ட கொணர்டிருந்த சின்னமணி விஷ் விநாசித்தம்பி ச் டிதை தங்கம் சொற்பொழிவு
நிகழ்ச்சி நிரல் ஆனால் ஒருமு னம்பலம் எண்றி
வாசிகசாை பேப்பர் வாசித் போது அந்த
தி ஆ "இதெண்னடா, உள்ளிட்ட மாதி கிறானர்கள். யா எனிற விவனம் போயிட்டுது' எ ச்சி நிரலினர்படி ஆரம்பித்து பே கவிவிக்குத் வணங்குவதும் மாக வணங்கு தமிழர் பணி ஆயிரம் வைத் யிரம் நாட்டப் கள் யாவும் ே
நிறுத்தவி அசு யர் கோடி
எழுத்தறிவித்த கவிதை வ. காட்டி கல்வி பற்றி விபி
ஆசிரியர் (சி விகிதிடடி, 6 விண்ணணி
சனம் செய்தி விட்டு அகல அறிந்து அ ணைத்து ெ க்கு இது ஒரு
EE 78 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1
 
 

சக்குள் கரடி
ஒற எங்கள் ஊர் ல் சரளம்வதி பூசை டியாக நடைபெற்றுக் து. பெரும்பாலும் லுப்பாட்டு அருட்கவி கதாப்பிரசங்கம், பணி ா அப்பாக்குட்டியின் என்று இப்படித்தானி அமைந்திருக்கும். றை 'பேச்சு வியொன்
ல ஒன்றில் நாங்கள் துக் கொண்டிருந்த நிகழ்ச்சி நிரலைக் சிரியர் ஒருவர் சிவபூசைக்குள் கரடி ரி விபியைக் கூப்பிடு ர் எங்கே பேசுவது தையே இஸ்லாமல் "ண்று கூறினார் நிகழ் விபியும் பேச்சை சிக் கொண்டிருந்தார். தெய்வம் வைத்து கல்வியையே தெய்வ நவதும் மிகச்சிறந்த பு, 'அணினசதிதிரம் தலி, ஆலயம் பதினா பின்னர் உள்ள தர்மங் பெயர் விளங்கி ஒளிர
*னயாவினும் புணர்னி ஆங்கோர் ஏழைக்கு நண்" என்ற பாரதியினர் ரிகளை மேற்கோள் யின் முக்கியத்துவம் கூறிய போது அதே வபூசைக்குள் கரடி) ானிறாலும் விபி స్ట్రీ தானி" என்று விமர் தது எண் நெஞ்சை வில்லை. காலம் இடம் னைவரையும் அரவி ஸ்லும் அவரது பேச்சு து உதாரணம்.
செங்கொடி, செந்தமிழர்
செங்கொடியையும் செந்தமிழரை யும் கேவி கிண்டலாகப் பேசி நக்கல் அடித்தால் விபி பதிலடி கொடுக்கத் தவறமாட்டார். 1980 உடுவில் தேர்தல் தொகுதிக் கூட்டம் ஒன்று சண்டிலிப் பாயில் நடைபெற்றுக் கொண்டிருந் தது. கூட்டம் நடைபெற்றுக் கொண் டிருக்கும் போது மாற்றுக்கட்சிக் காரர்கள் அக்காலத்தில் கேள்விகளை எழுதிக் கொண்டு வந்து மேடையில் கொடுப்பது வழக்கம். அவற்றுக்கு விபி தான் பதில் கூறுவார். அணி றைய தினம் கேள்வி ஒன்று நீங்கள் ஏணி டேஞ்சர் கொடியை வைத்தி ருக்கிறீர்கள்?" என்று இருந்தது. அப்போது வி.பி. "எங்களுடைய கொடியைப் பார்த்து டேஞ்சர் கொடி என்று சொல்லுகின்ற நீங்கள் அந்த டேஞ்சர் சிவப்பை பாத்தி கட்டி உங்கட கொடியில் வைத்திருக்கிறீர் கள். பிறகு ஏணி மேதினத்துக்கு மட்டும் அந்தக் கொடியை தூக்கிக் கொண்டு திரிகிறீர்கள். மோட்டு மனுசா பாலம் உடைந்து போய் கிடக்கு அவசரப்பட்டு போய் விழு நீது சாகாதே' என்று ஆபத்தில் இருந்து காப்பாற்றும் அபயக் கொடி தான் எங்கள் கொடி, அபாயக்கொடி யல்ல." என்று கூறிய போது எழுந்த கரகோஷம் வானைப் பிளந்தது.
பின்னாளில் "செந்தமிழர் இயக் கர்" தொடங்கிய போது யாரோ பீற்றர் கெனமனைக் கேட்டார்களாம் "செந்தமிழர்" என்பதன அர்த்தம் என்ன என்று அதற்கு பீற்றர் கென மர் Pure Tamils (கத்தத்தமிழர்) என்று விளக்கம் கொடுத்தாராம். இதைக் கேள்விப்பட்ட விபி.க்கு புணர்ணில் புளிப்பத்தின மாதிரி இருந்தது. இது பற்றி விபி கூட்டம் ஒன்றில் பேசும் போது இவ்வளவு காலமும் எங்கள் தமிழர் உடர்பில சேறு பூசிக் கொண்டு இருந்தவை என்று பீற்றர் நினைக்கிறார் போல” என்று கூறி பீற்றரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்ததை மறக்கவே முடி யாது. செங்கொடி, செந்தமிழர் என்று ஆரம்பித்த அவரது ஆசைகள் செஞ்சுடர் வரை சென்று அணைந் தன.
பெற்ற தாயும், பிறந்த பொன் னாடும், நற்றவ வானிலும் நனி சிறந்தனவே
-பாரதியார்
Ef

Page 78
அமரர் விபி அவர்களின் அரசி யல் வரலாறு மிகவும் சிக்கல்கள் நிறைந்தது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் போராட்டம் எவ்வாறு பல் வேறு பரிமாணங்களின் ஊடாக மாற்றம் அடைந்து சென்றதோ, அதே போன்று, அவரின் அரசியல் பார்வையும் மாற்றங்களுக்குட்பட் டது. மார்க்ஸ்பிச லெனினிய தத்து வங்களை தனது அரசியல் அடிப் படைக் கோட்பாடாக பின்பற்றிய அவர் அக்கொள்கைகள் வெற்றி யடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இவரது முயற்சி கள் யாவும் பரிசோதனை முயற்சி களாகவே முடிவுற்றன. ஏன்? தமிழ் சமூக அமைப்பையும் சிங்கள சமூக அமைப்பையும் சரிவரப் புரிந்திருந்த அவர் இருசமூக அமைப்பினதும் பொதுஅம்சமான பொருளாதார அடிப்படையை மாற்றி அமைப்பதன் மூலமே சமாதானத்தையும் நல்லுற வையும் வளர்க்க முடியுமென நம்பிய அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளராகவும். பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொருளாதாரச் செயலாளராகவும் எவ்வாறு பதவி ஏற்க முடிந்தது?
தோழர் விபி அவர்களின் அரசி யல் நடவடிக்கைகளை ஆரம்பத் தில் இருந்தே ஒருவர் அறிவாரா கில், அவரது மாற்றங்கள் வியப் பைத் தரமாட்டா
தனது பட்டப்படிப்பைச் சென்னைக் கிறிஸ்தவக்கல்லூரியில் மேற் கொண்ட அவர் பட்டினியின் கொடுமையால் பரிதவித்த இந்திய மக்களைக் கண்டு மனம் நொந்தார். ஏகாதிபத்திய இறக்குமதிக் கொள் கைகளால் இந்தியப் பொருளாதாரம் நலிவுறுதலையும். பொருளாதார நலிவினால் மக்களின் வாழ்வு நலிவ டைந்து நாயும் மனிதனும் ஒரே எச்சில் இலைக்காகப் போராடிய பரிதாபநிலையையும் அடிக்கடி தன் உரைகளினி போது நினைவு
՝ պմ
வி. .
புதிய பாதை
படுத்தினார். சாதாரண விவசாய மக்களின் நிலை அடைய egMonujos6i 6Musimusow Lo என உறுதியாக ந நம்பிக்கையின் அடி இந்தியகம்யூனிஸ்ட் க இணைத்துக் கொணி
பட்டப்படிப்பை யத் தொழிலை இல கொண்ட அவர் இல ஸ்ட்கட்சியிலும் இ.ை டார். பெருந்தெருக்க மேற்பார்வையாளர தந்தையார் வல்லிபுர களில் வேலை செய் இவரும் சிங்களமெ பெற்றிருந்தார். தமி சிங்களம் ஆகிய மு ஆழமான அறிவும் கொண்ட அவர் இ6 பகுதிகளிலும் சென்று மொழிகளில் பேசி எ கவர்ந்தார், ! மொழிப் புலமைத்து5 மொழிபெயர்ப்புச் திறமை பெற்றிருந்தா வந்திருந்த சோவி
L
விண்வெளி வீரரான அவர்களின் உரைை மொழி பெயர்த்தார். அ இலக்கியத்தில் நிரம்பி பெற்றிருந்த அவர் ளுக்கு ஏற்றவாறு ம னிய தத்துவங்களை வல்லமை பெற்றிரு பேச்சாற்றல் கருத்தாழ ங்கள் இளைஞர்க4ை பொருளாதார ரீதியாக யாகவும் நசுங்கி வாழ் ருந்த சிறுபாண்மை இவரது உரைகளின கவரப்பட்டு கம்யூன இணைந்தனர்.
விபி அவர்கள் கைகளில் மட்டுமல்
18

ன தொழிலாள.
வாழ்வு மேல் வேண்டுமாயின் பப்படவேண்டும் ம்பினார். இந்த ப்படையிலேயே ட்சியில் தண்ணை டார்.
முடித்து ஆசிரி ங்கையில் மேற் ங்கைக் கம்யூனி ணந்து கொணர் ள் திணைக்கள் ான அவரது சிங்கள பகுதி ந காரணத்தால் ழியில் தேர்ச்சி ழ், ஆங்கிலம், ம்மொழிகளிலும்
பேச்சாற்றலும் pங்கையின் பல
தமிழ், சிங்கள ல்லா மக்களை இவரது மும் ILO 45tlifesoon LOI745
செய்வதிலும் ர். யாழ்ப்பாணம்
பியத்யூனியனின்
|íð
சேவைகளிலும் ஈடுபட்டிருந்தார். இவர் கூட்டுறவுத்துறைக்கு வழங் கிய சேவை அளப்பரியது. வட பகுதிக் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், அளவெட்டிமல்லாகம் ப.நோ.கூ. சங்கத்தினை இலங்கையின் தலைசிறந்த சங்கங் களில் ஒன்றாக மாற்றியமைத்தார். ப.நோ.கூ. சங்கங்கள் எண்றால் ஊழலின் இருப்பிடங்கள் எனக் கருதி வந்த காலத்தில் ஊழலற்ற முன்னுதாரண மாகக் கருதக்கூடிய விதமான நிர்வாகத்தை நடாத்தி வந்தார். அரசி யல் எதிரிகள் கூட போற்றக்கூடிய விதத்தில் கருமங்களை ஆற்றிய அவர மல்லாகம் கிராமசபைத் தலைவராகவும் பணிபுரிந்தார். பொது மக்களின் ஸ்தாபனங்களில் எல்லாம் ஒரு பக்க அரசியல் குடி கொண்டி ருந்த வேளையில் பல்வேறு அரசி யல் கருத்துக்களை கொண்டவர் களை ஒன்று திரட்டி ஓர் உன்னத சபையாக மல்லாகம் கிராமசபையை நடாத்தி வந்தார்.
இலங்கைக் கூட்டுறவு சம்மே ளனம், இலங்கைப்புடவைக்கூட்டுத் தாபனம். இலங்கை உப்புக்கூட்டுத்
திய தலைமையும்
யூரி ககாரின்
யை தமிழில் ஆங்கில, தமிழ் rij&קloהe9t ש Fாமானிய மக்க ார்க்ஸிச லெனி ப் புகட்டுவதில் தார். இவரது ம்மிக்க விவாத ாக் கவர்ந்தன. வும் சமூகரீதி ந்து கொண்டி தீதமிழ்மக்கள் ல் பெருமளவு ரிஸ்ட்கட்சியில்
கட்சி நடவடிக் v Luav Fepas
விசிவலிங்கம்
6)6OTL6
தாபனம் ஆகியவற்றின் இயக்குனர் சபை உறுப்பினராக செயலாற்றிச் சிங்களத் தலைவர்களின் நண்மதிப் பையும் பெற்றார்
வி.பி அவர்களின் அரசியல் கொள்கைகளை வெறுத்தவர்களும் அவரை வெறுத்ததில்லை. ஒரு நாணயமான அரசியல்வாதியாக வழி
ந்த அவரது அரசியல் வாழ்க்கை
மாறி மாறி சோதனைக்குட்படுத்தப் பட்டது. காரணம் அவர் ஒரு சமூக சேவையாளனாகவும் அதேவேளை யில் அரசியல்வாதியாகவும் இருந்த மையே ஆகும்.
S SSSSSSSSSSSSS 94 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 7

Page 79
முதலாளித்து
தமிழ்பேசும் மக்களுக்கு பல் வேறு சமூகத்தேவைகள் நிறை தமிழர் கூட் வேற்றப்படாமல் இருந்த வேளை உள்ளது 6 தமிழ்பேசும் மக்களின் அரசியல் ஏகாதிபத்திய தலைமைகள் காலத்திற்குக் காலம் முன்னணி ஒ மேற்கொண்ட அரசியல் நடவடி ஜனநாயகத்ை க்கைகளால் அவர்களின் தேவைகள் வின் ஜனநா பின் தள்ளப்பட்டன. தமிழ்மக்கள் பேணமுடியும் தமது அரசியல் அதிகாரத்தை ஒரு லில் கிட்டத கட்சியினர் மூலமாக நிலைநாட்டவும் களைப் பெற சமூகத் தேவைகளை மற்றொருவர் பிரதேசங்களில் மூலமாக நிறைவேற்றவும் எண்ணி போட்டியிட் னார்கள். அரசியல் அதிகாரமும் மீட்டுக் கொன சமூகத்தேவைகளும் வெவ்வேறு கரங்களால் நிறைவேற்றப்பட வேண் டியிருந்தன. இதனால் மார்க்ஸிச F லெனிஸிய புரட்சிகர தத்துவங்களை apಹ இவரால் விமர்சனத்திற்கு அப்பால் Ibuptඊජීඝඤගඊ எடுத்துச் செல்ல முடியவில்லை. எவ்வாறு போராட் தமிழ்பேசும் மக்களின் அரசியல் ஈடுபடுத்திக் ெ அடிப்படை உரிமைகள்.முற்றுமுழு வர்க்கப்போ தான சமூகமாறறம ஒன்றின் இழந்து 6 மூலமே வென்றெடுக்கப்பட முடியும் காட்டு என உறுதியாக நம்பிய அவர் அவ் வாறான முழுதான மாற்றம் ஏற்படும் இனஉரிமைப் வரை மக்களின் தேவைகள் எவி போராட்டத்த வாறு நிறைவேற்றப்பட வேண்டும் கருதின எண்பது பற்றிய விவாதத்தில் ஈடு இனஉரிமைப் பட்டார். இவ்விதமே இவரது வெற்றி வர்ச் அரசியல் வாழ்க்கைக்குச் சோதனை ahorses கள் அமைந்தன. அவ்வ L S SSLS S LSLS S SLL S SLLLL விடுதலைக்க 1970ம் ஆண்டின் பின்னர் தான் இனவிடுதை இவர் பலமுறை சோதனைகளுக்குட் காணப்பட ே பட்டார். 1970 ஆம் ஆண்டு யூரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா கேள்விக சமசமாஜக்கட்சி கம்யூனிஸ்ட்கட்சி *9 6)UT ஆகிய கட்சிகள் பொதுவேலைத் ಖ್,೨ (೧೮) திட்டம் ஒன்றின் அடிப்படையில் ජෙකJīඊඛll ஐக்கியமுன்னணி அமைத்துத் தேர்த தலைை லில் குதித்தன. இவ்ஐக்கியமுன்னணி பயணத்தில் 6 சார்பில் தமிழ்பிரதேசங்களிலும் சிலர் කෆියනIIIජ් வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். இதில் விபி போட்டியிட்ட காங்கே சண்துறைத் தொகுதி மிக முக்கியத் 197oi c துவம் வாய்ந்த தொகுதியாகும். பானமைய ப காரணம் பெரியார் செல்வநாயகத் *கு வந்த துக்கு எதிராக விபி நிறுத்தப்பட்டு ந7-49 ° இருந்தமையே வெற்றி தோல்வியை நடவடிக்கை விட ஏகாதிபத்திய தரகு முதலாளி மறங்கை த்துவ சக்திகளை இனம் காட்டு இதில் முக் வதற்கு இதுவே தகுந்த சந்தர்ப்பம் பிரகடினமாகு என எண்ணினார். தமிழ்காங்கிரகம் அடிபடை ஐக்கியதேசியக்கட்சியும் மோதகமும் க்குரிய 29s கொழுக்கட்டையும் போல, உருவ திமேதி
#? தவிர, உள்ளீடு ஒன்று வழங்கியதாடு தான் என வாதிட்டவர் விபி ஏறகமுடியாது
க்கு எதிராக தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக ங்களில் 54 உரிமைகளைக் காப்பதை விட அதுக்கதினம்
78 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *

/வத்தைக் காப்பதே டணியின் நோக்கமாக 'ன எடுத்துரைத்தார். முதலாளித்துவ எதிர்ப்பு ன்றின் மூலமே நாட்டின் தயும் தமிழ்பேசும் மக்க யக உரிமைகளையும்
எனக் கூறினார். தேர்த தட்ட 10000 வாக்கு iற இவர் தமிழ்பேசும்
கூட்டணிக்கு எதிராகப் டு கட்டுப்பணத்தை ண்ட சிலருள் ஒருவர்.
கப்போராட்டத்தில் கொண்டவரான வி.பி. தமிழ்இன உரிமைப் டத்தினுள் தன்னை கொள்ள முடிந்தது? இது ராட்டத்தில் நம்பிக்கை பிட்டார் என்பதைக் கிறதா? இல்லை, போராட்டமும் வர்க்கப் 3ன் ஓர் அங்கமேயெனக் ாரா? அப்படியாயின்
போராட்டத்தின் இறுதி 5க விடுதலையின் ஒரு கவும் அமையுமா? ாறாயின் வர்க்க கான அம்சங்களும் இவ் லப் போராட்டத்துடன் வண்டுமே? இப்படியான ளுக்கு உரிய பதிலை றுப்பை எம்மிடம் விட்டு றந்து விட்டார். வி.பி. புதியபாதையும் புதிய மயும் தேடிச்சென்ற 1ம்மிடம் விட்டுச் சென்ற கள் இவைதான்.
ஆண்டு அறுதிப் பெரும் pத்தைப் பெற்று ஆட்சி ஐக்கியமுன்னணி அரசு, ரசியல் பொருளாதார களில் பல அடிப்படை க் கொண்டு வந்தது. கியமானது குடியரசுப் ம். தமிழ்பேசும் மக்களின் உரிமைகளின் பாதுகாப்பு து சரத்தை நீக்கிய மதத்திற்கு முன்னுரிமை அம் அரசியலமைப்பை / எனக்கூறி குடியரசு வடக்குகிழக்குப் பிரதேச லுப்புக்கொடி காட்டித் அனுஷ்டித்தனர் கூட்ட
ணித் தலைவர்கள். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் இறுதித் தடை களையும் உடைத்து இலங்கை தன்னாதிக்கமும் இறைமையும் கொண்ட குடியரசாக மாறுவதை விபி முற்றாக ஆதரித்தார். இலங்கை யில் ஜனநாயகரீதியாகத் தெரிவு செய் யப்பட்ட அரசாங்கத்தை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்க முயற்சி மேற் கொண்ட இராணுவஅதிகாரிகள், பிரித்தானிய அப்பீல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை இச் சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்தார். ஏகாதிபத்தியத்தின் கூலிப்படையாக இராணுவஅதிகாரிகள் செயற்பட்ட மையால் தான் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் எனக்கூறினார். திரு கோணமலைக் கடற்படைத்தளத்தை பணடாரநாயக்கா அரசு தேசிய உடமையாக்கிய போது பிரித்தானிய மகாராணிக்கு தந்தியனுப்பி அதைத் தடுக்க முயற்சி செய்தனர் தமிழரசுக் கட்சியினர். இதைச் செய்ததன் மூலம் இவர்கள் தமிழ்பேசும் மக்க ளின் ஜனநாயக உரிமைகளை ஏகாதி பத்தியவாதிகளுக்குக் கொடுக்க நினைக்கிறார்கள் எனவும் வி.பி. விமர்சித்தார்
தமிழ்மக்களுக்கு எதுவித அரசி யல் பாதுகாப்புமற்ற அரசியல் அமை ப்பினை எதிர்த்து பெரியார் செல்வா தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து 1975ம் ஆண்டு தமிழீழக் கோரிக
'கையை முன்வைத்து மீணடும்
காங்கேசன்துறைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் தமிழ் ஈழக்கோரிக்கையின் எதிர்காலம் பற்றி விமர்சிக்கப்பட்டது. தமிழ்ஈழக் கோரி
க்கை தமிழ்பேசும் மக்களை தனி
மைப்படுத்தி விடும். மிகச்சிக்கலான நிலைமைகளைத் தோற்றுவிக்கும்
என விபி. எச்சரித்தார். தமிழ்ஈழக் கோரிக்கையை எதிர்த்த அவர் இரு இனமக்களும் மொழி, மதம் தவிர் ந்த ஏனைய அடிப்படை அம்சங்களில் ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பு முன்னணி ஒன்றில் இணைவதன் மூலம் பரஸ்பரம் நல்லெண்ணத்தை யும் ஜனநாயக உரிமைகளையும் நாம் வென்றெடுக்க முடியும் எனவும் கருதினார்.
இடைத்தேர்தலில் விபி ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டாலும், கம்யூனிஸ்ட்கட்சி காங்கேசன்துறை இடைத்தேர்தலுக்காக தயாரித்து, அதன் தலைவர் டாக்டர் எளப் ஏ. விக்கிரமசிங்கா, பொதுச்செயலாளர்
1994

Page 80
பீற்றர்கெனமன் ஆகியோர் கையெ ழுத்திட்டு வெளியிட்ட ஐந்து அம்சத் திட்டத்தின் அடிப்படையில் அத் தேர்தலில் கம்யூனிஸ்ட்கட்சி வேட் பாளராகவே போட்டியிட்டார். ஆனால், கம்யூனிஸ்ட்கட்சி அத் திட்டத்தினை நாடு முழுவதும் முன் வைக்க பின்வாங்கியது. சிங்களப் பகுதிகளில் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பா ற்றும் பொருட்டு கொள்கைகளில் இருந்து நழுவிக் கொள்ளும் கம்யூனிஸ்ட்கட்சியின் போக்கை விபி வண்மையாகக் கணிடித்தார். மார்க்ஸிச லெனிஸிய தத்துவங் களை தன் அரசியல் சித்தாந்தமாக ஏற்று வர்க்கபேதமற்ற சமூக அமை ப்பை தோற்றுவிக்க என தன்னைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொணட அவர் தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையைக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுத்த காரணத்தினால் கம்யூனிஸ்ட்கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார்.
இருப்பினும் கொள்கையில் இருந்த நம்பிக்கை அவருக்குக்
சீர்மிகு பொன்னம் பலந்தனில் ஈசன்
பார்புகழ் பொண்ணம் பலமிவனென்று பாரினுக்கு எடுத்துமே காட்ட
சிறப்புடன் உண்ணையே யமர்த்தி
குறைந்து விடவில்ை கட்சிக்கு எதிராகப் எழுப்பிய காலகட்டத் விடுதலைக்கூட்டணியி திரு.அ.அமிர்தலிங்கம் இருந்தது. அவர் தத்துவங்களில் நம்பிக்க வராகவும், இளந்தலை( புரட்சிகர எணர்ணங் பலிப்பவராகவும் இரு தினாலும் உடுவில் ெ திரு.விதர்மலிங்கம் அவ மாவை சேனாதிராசா விபி அவர்களின் நெரு களாக இருந்தமையாg மக்கள் மத்தியில் உள்ள சிந்தனையுள்ளவர்களை யின் கீழ் இணைக்கும் செந்தமிழர் இயக்கத்தை அதனைத் தமிழ்மக்கள் போராட்டத்தை முன சென்ற தமிழர் விடுத6ை யுடன் இணைத்துச் தொடங்கினார். செந்தமி ஒரு குறுகிய கால கொண்டிருந்தாலும் அ ஒரு வரலாற்றுத்
GIBali Ruth BiBiSi
) செவரதரா
பாமரர் க. பள் சீரடிதனி சே
நாவலர் சுப்பிரமணியத்தின் நினைவாய்
நயமுடன் உரை செய்தபோது
போது முன்சேவை பூவுல கெங்கும்!
பொருந்துக எம்முளென் றழைத்தான்!
அன்பினில் மக்கள் ஒன்றிணைந்திங்கு
அவனியில் வாழுதல் வேண்டின் வம்புகள் வேண்டாம் வையகமெங்கும் வளர்ந்திடும் சமத்துவக்கொள்கை எம்மனோர் போற்றிக் காத்திடுவீரேல்
இழிநிலை மாறு மென்றுரை பொன் நம்பலம் சேவை நம்தமிழ் மக்கள்
நாவிலும் உளத்திலும் வாழும்!
கூட்டுறவு
Sh நாட்டினி
நா
பொன்ன
தன எண்ணுப
956
மண்ணி
ԼՐՈ வெல்லும்
LA)6
பொருளாளி திருடர்களை விளைவிக்கின்றான், பொதுவுட
1994

b. இவர் போர்க்கொடி தில் தமிழர் ன தலைமை அவர்களிடம் இடதுசாரித் கை கொண்ட முறையினரின் களை பிரதி ந்த காரணத் நாகுதி பா.உ ர்களும், திரு அவர்களும் ங்கிய நண்பர் pம். தமிழ் இடதுசாரிச் ஒரே கொடி நோக்குடன் 3 ஆரம்பித்து ன் உரிமைப் ர்னெடுத்துச் லக் கூட்டணி செயற்படத் ழர் இயக்கம் வாழ வைக தன் தோற்றம் தேவையினர்
வெளிப்பாடேயாகும்.
வர்க்கப்போராட்டத்தில் நமீபி க்கை கொண்டவரான விபி எவ் வாறு தமிழ்இன உரிமைப் போராட் டத்தினுள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது? இது வர்க்கப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்து | விட்டார் என்பதைக் காட்டுகிறதா? இல்லை. இன உரிமைப் போராட்ட மும் வர்க்கப் போராட்டத்தின் ஓர் அங்கமேயெனக் கருதினாரா? அப்படி யாயின் இனஉரிமைப் போராட்டத் தின் இறுதி வெற்றி வர்க்க விடு தலையின் ஒரு கூறாகவும் அமை யுமா? அவிவாறாயின் வர்க்க விடுத லைக்கான அம்சங்களும் இவ் இன விடுதலைப் போராட்டத்துடன் காணப்பட வேண்டுமே? இப்படியான கேள்விகளுக்கு உரிய பதிலை காணும் பொறுப்பை எம்மிடம் விட்டு விபி மறைந்து விட்டார். வி.பி. அவர்கள் புதியபாதையும் புதிய தலைமையும் தேடிச்சென்ற பயணத் தில் எம்மிடம் விட்டுச் சென்ற வினா க்கள் இவை தான்.
r Grimsfrans
gif (கனடா)
ல்விப் பேறடை தற்காய் விகள் ஊரினில் இயற்றி லே செருப்பணியாது வையே புரிந்திடு பொண்ணர் ாலே நாட்டுயர் வாக்கிக்
ட்டிய பெருமையும் அவர்க்கே! ல் கல்விமானென வாழ்ந்த
வலன் நாமம் வாழியவே!
பல மவனே போதித்தான் பொதுவுடமை! ர்னில் நிகரில்லாத் தமிழ்மகனாய் வழிந்திட்டான்!
b பொழுதவன் மறைவு எம்மவர் இவ்வுலகில் ண்ணை இழந்தமைக்கு ஒப்பாகு மன்றோ! ல் பொதுவுடமை உள்ளளவும் அவன் கீர்த்தி வாதே தமிழ்உலகு சோர்வின்றிப் போராடும்
அவன் கொள்கை வீறுநடை போட்டுலகில் ர்னும் அவன் நாம மென்றும் வழியவே!
டமையோன் திருட்டினைக் களைவிக்கின்றான்
- பாரதிதாசன்
* தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 79

Page 81
"HubaLUusriL BIED GILDushi கேட்போர் மறு பெயர்ப்பவர்களும் துெக்கிறார்கர். பள்மாற்களிலும் வார் பெயர்ப்புக்களைச் செய்து, கேட்போர் வீ உயர்த்தி விக்க
San Giggs BÅL. Embaimh."
"மையோ, மரகத கோ, மறிகடWே. மழை முகிலோ" என ஒன்றணி பின் ஒன் நாக உவமானங்கள் தேடிய கம்பரை, "ஐயோ" என அங்கலாய்க்க வைக்கிறது அயோத்தி இராமனின் அழகிய கருமேனி! இந்த உவமானங்களுக்கெவிசிபார் இனி னோர் உவமேயமாக அமைந்தது தான் விNெண்னம்பலம் அவர்கWன் திருமேனி
முனினவர் திருமாலாக ஈரடியாவி இவ்வுலகை அனந்தவர். பின்னவர் இரு எழுத்தாகி ஈழத்தமிழர் இதயங்களைக் கவர்ந்தவர். அந்த விமி என்ற ஈரெழு தீதுக்கள் கொணர்டிருந்த அழுத்தம், ஆளுமை, ஆகர்ஷிப்பு இவைகள் அப் பெயருக்குரிய பெருமகன் பொன்னம்ப3பர் அவர்களை ஒரு பெனினம் பெரிய விஜ.பி ஆக்கியது எனலாம்.
GLIaJiö
அவருடை கரிய மேனி அ மேவி எப்போது ததோ தூயவெள் மறைத்த உை பகுப்ப அந்த 2 உள்மும் ைெகி மதுரை விரும்ப மகள் அந்த உ கொEர்டிருந்த தெய்வம் இந்த . கணி நடனக் பு நாவன் தன் பணி புரிந்தான் தானி எழுதிய சொர் செர்வர் இவருக்கு சிறப் எங்கீர் விபி மகேசனி முனித மக்கள் பணிே வாழ்ந்தவர். இச் தொrர்டர் எ வாணேசர் மு அவருக்கு நி எனினி 'சர்வகி பெற்ற எம்பெரு பேரும் பெரும் ந்தது.
தமிழனுக்கு மைக் கருத்து பொருள் முதசப் என்ற பெயரில் புதையுணர்டு கி பொதுவாக சம அரசியப்வாதிக வன். வடமராட் பொன்னான வார் Wெனி.கந்தையா வைத்தது ஒரு ஆவிவன்ைே
இந்நிஐைம யப் புறப்பட்ட தலைமையும் & இனப்பிரச்சனை கூர்மையும் ? JFIAPIFT;
தமிழின உணர் சோஷலிய சமு இனப்பிரச்சனை
பார் என உசE தோழர் வ.பொ. ஒருவராக இர வோடு எதிர்த்த துச் சமதர்மக் தார். ஒடுக்கப்படி தனக்கென உ அமைத்தார், ! விழர்ந்த பகுதிக
SSSSSSSMSSSLSSSSSSL
80 - பொண்மவர் * தேழர் விரி நினைவு வெளியீடு *
 
 
 

கலை தெரிந்தவர்
பேசுகையில் பிரிந்தவர்
.ய உருண்டு திரணிட நீத மேனி எங்கனும்
மீ அதை மறைத்திருந் காடை. அந்த உருவை ட மட்டும் வெள்ளை -ருவிலி மறைந்திருந்த ர்களை தான். வெள்ளை
அருகனையும் கRை இாத்திலும் உறைவிடம் ார். ஆய கவைத் தூய நீத்திகன் நாவிலும் ரிந்தார். எனவே, இந்த பேச்சுத்திறத்தாஜ் பெரும் சழத்துச் சிவானந்தனி " ஈழத்து நாணி கணிட ர்கள்" என்ற நூலிப் யிடம் சந்தார் என்றுமே அவர்கள் இறையவன் ஈர் தாழ்ந்தவர் அல்ல. து மகேசன் பணி என ணையி:W இந்த சமூகத் ன்றுமே பொன்னமீபது ஜீ நின்று திண்ண்ை னைவூட்டியவர் அப்.ே வியாபகன்' எனப் பேர் மாணி அருாோம் இவர்
வியாபகம் பெற்றிரு
த சமதர்ம, பொதுவுட துக்கள் புதியனவஜிஐ, சிாதம் தான் பூதவிWதம்" பழந்தமிழ்ப்பலுவவிகளில் டக்கப் பார்க்கின்றோம். கால தமிழனி சமதர்ம ரூக்குச் சம்மதம் தராத சித் தமிழர்கள் தங்கள்
க்குகனைப் போட்டு
அவர்கள்ை
உதிரியான நிகழ்வு.
வில் வர்க்க பேதம் களை
சிங்கள இடதுசாரித் வக்கிரபுத்தி கொள்கிறது.
மென்மேலும் கூர்ப்பும். பெறுகிறது. இராட்சத விளம்வருபமெடுத்தது வலை. அந் நிலையிலும் தாயத்தை உருவாக்கி குே ஒருசேர தீர்வு காண ஈர்வுபூர்வமாக நினைத்த அவர்கள் வடக்கிஸ் தனி த அலையை துணி ார். சலிப்பின்றி தொடர்ந் கருத்துக்களை விதைத் ஓர் மக்கள் உrங்களிப் றுதியான தளங்களை பாதிக்கப்பட்ட மக்கள் லீப் எம்ஜMர் பாதகரணிகள்
சட்டத்தரணி கனக, மனோகரன்
அணியாது வாழ்ந்த இவர் தன் பாதங் கிளைப் பதித்தார். பாகுபாடுகள் கொடுமை கிள் கர்ைடு கொதித்தார். அவை களைய அனவரதமும் உழைத்தார். தொடர்ந்தும் வட மண்ணிப் தனக்கென ஒரு தனி யிடத்தை வகித்தார்
இலங்கையின் இனவெறி அரசின் அடக்குமுறைகள் அடாவடித்தனங்கள் அராஜகங்கள். அத்துமீறிய நிவையில் எதேச்சாதிகாரம் எந்த ரூபத்தில் இடம் பெறினும் அதை எதிர்த்தாக வேண்டும் என்ற கார்ஷ்மார்க்வின் தத்துவத்தை தாரக மந்திரமாகக் கொண்ட இந்த இடதுசாரித் தோழர் நொந்திருக்கும் தமிழர் பிரச்சனைகட்கு முந்துரிமை தந்தார். செந்தமிழர் இயக்கத்தை ஆரம் பிந்து இதர தமிழ்த்தலைவர்களுடன் இணைக்கரர் கோர்த்தார். இணைந்து குரல் கொடுத்தார். இனப்பணியீர் தோள் கொடுத்தார். 1883 ஆடிக் கவரைப் புயலின் சீற்றமும் அடுத்து ஏற்பட்ட நிலை மாற்றமும் இந்த கூட்டு விவசாயிகள் அறுவடையைக் காணும் வாய்ப்பை அசாத்தியமாக்கி விட்டன. இது துர் அதிர்ஷ்டமான ஒரு திருப்பமே.
முடிவாக, தோழர் விமி அர்ைகள் ஒரு சகஜகTவஸ்லுனர் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் கேட்போர் முழிபெயர்ப்ப வர்களும் இருக்கிறார்கள் பனிமொழிகளி லுயர் மொழி பெயர்ப்புக்களைச் செய்து கேட்போர் விழி உயர்த்தி வியக்க வைத்த வித்தகர் விபி எனஐார். நான் சிறுவயதி:ே பஐாளி வந்த விண்வெளி வீரர் பூரி ககாரினைப் பார்த்து பரவசி கீகப் போய் விபி அவர்களின் ருசிய மொழியின் தமிழ்மொழி பெயர்ப்பைக் கேட்டுக் கிறுகிறுத்து எந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கின்றேன்.
ஆழியிப் புகழிக்கதை படைத்த ஆனந்தன் ஆழியில் தண்கதை முடித்தது போஜ வாண்வெளியில் முதன் முதவி வஐம் வந்து வான்புகழ் கொதரர்ட ககாரிலும் வாணிவிபத்தில் முடிஷு கீர் டான். பேச்சையும் மூச்சையும் பிறருக் காய் விட்டுக் கொண்டிருந்த இப் பெருமகனும் பேச்சுமூச்சற்துப் போகும் வேனையிலும் பேச்சையே மூச்சாகக் கொண்டிருந்திருக்கிறார்.
இந்தப் பொன்னம்பவர் அவர்களினி உதிர்வு. ஒரு பெண்னம்பெரிய மலையின் சரிவே தான்

Page 82
விபி என எல்லோராலும் அண்பாக அழைக்கப்பட்ட தோழர் விபொன்னம்பலம் அமரராகிய அந் தக்காட்சி கணிடவர் எதிர்வோர் மனதிலும் நீண்டகாலத்திற்கு நிலை தீது நிற்கும். தனது உரையிலே தனது மனதிற்குகந்த சமூகசேவை பற்றியும். சீனாவில் பவ அறிஞர்கள் வாழ்ந்துள்ளமை பற்றியும். தமிழ் மொழி கற்பித்தல் பற்றியும் கூறிக் கொணர்டே விபி தனது இறுதி மூச்சினை விடும் கட்டத்தினை அடைந்தார் என்றால் அவர் தனது உள்ளக்கிடக்கையை சொல்வியே மறைய வேண்டும் எண்ற இலட்சிய வெறியுடனேயே பேச முனைந்தார் என்றே கொள்ள வேண்டும்.
விபி யினி உரையினை செவி மடுத்துக் கொண்டிருந்த நான் அரை ரின் பேச்சின் கருத்தினை ரசித்த போதும் அப்பேச்சு இச்சந்தர்ப்பதி திற்கு உகந்ததாக இல்லையே என எணர்ணினேன். வருகிற வருடம் ஒரேற்றர் ஞாபகார்த்த சொற்பொழிவு
பழகியிருந்தாராகில் வி.பி.
யினை அடைந்தார்.
கொள்கையில் சிறிதளவு
சுலபமாக வகித்திருக்கலாம். வாழ்ந்த காரணத்தால் பராரியாய் வாழ வே
மக்கள் மத்தி மக்கள் மத்தியில் மர6
(முன்னாள் அ
விபியை அழைத் ஞர் சங்கத்தில் அவர் கம்யூனிஸம் யாகப் பேசினார். அ தடித்த தமிழரசுவர கேள்விகள் கேட்டே விளக்கங்கள் கொ ஒருநாள் யாழ
விட்டுக் கொடு LUGA) P lai ao 5
கொள்கை
ஒன்றிணை நடாத்தி அதில் நண்பர் விபியை இன்று அவர் கூறிய கருத் துக்களை விபரமாக எடுத்துக் கூறு மாறு வேண்டிக் கொள்ள வேண்டும் என எணர்ணினேன். கூட்டமேடை க்கு வரும்வரை அவர் அத்தகைய உரை நிகழ்த்தும் எண்ணத்துடன் வரவில்லை எனிறுே நாண் பின்னர் அறிந்தேன். மேடை மேல் ஏறிய பின் அவர் உள்ளுணர்வு இதுவே உன் இறுதிப்பேச்சு எனவே உனது விழி வின் இலட்சியக் கனவினைப் பேசு" என்று உணர்த்தியிருக்க வேணி டும்.
தோழர் விபி சென்னைக் கிரினப் தவக்கப்லூரியில் பிஏ(ஒனளம்) முடி தீது விட்ட 1853ம் ஆண்டிலேயே நான் அவரை முதன்முதலில் சந்தித் தேனி. எனது ஊருக்கு அருகா மையிலேயே அளவெட்டி எனும் விபி பிறந்த ஊர் உள்ளது. தோழர்
நடைபெற்ற தப்
பொதுத்தேர்தல் முகக் கூட்டத்தி தோனிறிப்பேசினார். தமிழ்காங்கிரசில் பின் நடைபெறுகின மணிறத்தேர்தல் அ தலைவர் திரு.ஜி எனவே, அண்றை தலைமை தாங்கிய சிங்கம் தோழர் வி அறிமுகம் செய்து இது விபொண்ட பொண்ணப்பவர்" விபி அருமைய மிளிர சில நிமிட மக்கள் கூட்டம் சுவாரவியத்தினால் யால் அவர் நிறுத் மேலும் மேலும் தீதுக் குரல் எ துரதிஷடம் அலி
 
 

யில் வாழ்ந்து னித்த தோழர் வி. பி.
பொ.கனகசபாபதி அதிபர், மகாஜன
க்கல்லூரி, தெல்லிப்பளை) KÝÝ......ች .
து எமது இளை பேச வைத்தேனி. பற்றி அருமை க்காலத்தில் நாணி ÉI FífíflsDL). LIN' டனி அமைதியாக
டுத்தார். பினர்னர் முற்றவெளியிலே
நித்து வாழப் பதவிகளை வழி நின்று ன்ைடிய நிலை
மிழரசுக்கட்சியினி வேட்பாளர் அறி சுே மேடையினர் தமிழரசுக்கட்சி இருந்து பிரிந்து ாற முதல் பாராரு தது. காங்கிரசினர் ஜீ பொன்னம்பலம், கூட்டத்திற்குத் அமரர் வணினிய பொண்னம்பலத்தை வைக்கையிலே LALÍ, Wictory எண்று கூறினார். ாக நகைச்சுவை _நர்கள் பேசினார். அவர் பேச்சிணி * கட்டுணர்டமை த முயன்ற போது பேசுமாறு ஏகோபி ழப்பிர்று. நமது வர் சார்ந்திருந்த
கம்யூனிஸிட்கட்சி தமிழரசுக்கட்சி மேடைகளில் அவர் தொடர்ந்து பேசு வதைத் தடைசெய்து விட்டது.
நான் இந்தியாவில் விபி கல்வி கற்ற சென்னை கிறிஸ்தவக்கல்லூரி யிலேயே கண்வி கற்பதற்காகச் சேர்ந் தேன். சில நாட்களில் சிகை அலங் காரம் செய்வதற்காக ஒரு நிலையத் திர்குச் சென்ற பொழுது அங்கு விபியினி படர் ஒன்று சுவரின் தொங்குவதைக் கண்டு திகைத்து விட்டேன். கேட்ட பொழுதுதான் தெரி நீதது. வி.பி அங்கு அரசியவில் மாத்திரமல்ல, சமூக சேவையிலும் அதிக அளவிவே ஈடுபட்டிருந்தது பற்றியும். பாமர பாட்டாளி மக்களின் இதயங்களிலே நீங்கா இடம்பிடித்த வர் எண்பதைப் பற்றியும் தோழர் ஜீவானந்தம், பிராமமூர்த்தி கப்யாண சுந்தரம் போன்ற கம்யூனிசிப்ட் தலை வர்களுடன் விபி. தாம்பரத்தில் தீவிர அரசியலில் பங்கு கொண்டு வாழ்ந்த துடன் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியின் பொருளாதாரப் பேராசி ரியர் சந்திரணி தேவநேசனுடன் இணைந்து கிராம சேவைக்கழகம் ஒன்றினை ஆக்கிப் பட்டி தொட்டி எங்கும் சென்று பாமர மக்களுக்கு கல்வி ஊட்டம், சுகாதார சேவை போன்றவற்றை சிறப்பாகச் செய்து வந்தார். வி.பியினர் எளிமையான உடை வாழ்க்கை முறை, ஏழை ஒவீவொருவனும் காவில் செருப்பு அணியும் காலம் வரை தானும் காவிலி செருப்பு அணிவதில்லை என்று விரதம் காத்த பண்பு ஆகியன தோழர் ப.ஜீவானந்தத்திடமிருந்து பெற்ற அரும் பொக்கிஷங்களே,
| = |
ஜி சீ தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 81

Page 83
தோழர் வி.பி. ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலே ஆசிரியரானார். அக் காலகட்டத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஓர் இடதுசாரிக் கோட்டை யாகவே திகழ்ந்தது. ஒறேற்றர் தலைமையிலே தோழர் விபி வித்து வான் ஆறுமுகம், திருவாளர்கள் சுந்தரசிவம், விஜயரெத்தினம் போன் றோர் தமிழரசுக்கட்சி தமிழ்காங் கிரஸ் இரண்டையுமே தீவிர மாக எதிர்த்துப் பேசி வந்தனர். அப்
ராக இருந்த அமரர் விதர்மலிங்க மும் கூட சமசமாஜக்கட்சி அனுதாபி யாகவே இருந்தார். அமரர் அமிர்த லிங்கம் என்னை 'தம்பி, நீர் ஸ்கந்தவரோதயாவிற்கே ஆசிரியராக வரவேண்டும், அப்பாடசாலையிலே தீவிரமான நமது ஆதரவாளர்கள் இல்லாத குறையைப் போக்க வேண் டும்' எனப் பலமுறை எண்ணிடம் கூறியுள்ளார். அந்தளவிற்கு விபியின் அரசியல் வளர்ச்சி எதிரணியைச் சார்ந்தவர்களுக்கு தலையிடியாக அமைந்திருந்தது உண்மையே. விபி. தாம்பரத்திலே தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால் இந்திய தேசிய அரசியலிலே பங்கேற்கும் பலம் வாய்ந்தவராக பரிணமித்தி ருப்பார். எஸ்.எஸ்.சி.அந்தோணிப் பிள்ளைக்குப் பின்னர் இந்திய அரசியலிலே தீவிர பங்கேற்ற இன் னோர் ஈழத்தமிழ்மகனாகத் திகழ்ந்தி
ருப்பார் என்பதில் ஐயமில்லை.
முதன்முதல் 1956ம் ஆண்டிலே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே காங்கேசன்துறைத் தொகுதிக்கு வேட்பாளராய் நின்று தோல்வி கண்ட விபி 1960ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தலிலே உடுவில் தொகுதியிலே தனது பாடசாலையின் முகாமையாளராகிய அமரர் திரு. விதர்மலிங்கத்தை எதிர்த்துப் போட் டியிட்டுத் தோல்வி கண்டார். யாழ்ப் பாண மக்கள் எண்றுமே இடது சாரிகளை (ஒரே ஒருமுறை தவிர) பாராளுமன்றத்திற்கு அனுப்பியதே இல்லை என்பது யதார்த்தமான உணர்மை, இலங்கை அரசு பாட சாலைகள் யாவற்றையும் அரசுட மையாக்கியதன் விளைவாக ஆசிரி யர்கள் தீவிர அரசியலில் பங்கு கொள்ள முடியாது போய்விட்டது. இதன் விளைவாக 1965ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் விபி போட்டி யிடவில்லை. அதன் பின் முள்ளிய வளை வித்தியானந்தாக்கல்லூரியில் அதிபராகவும், சிறிது காலம் இராம நாதன் மகளிர் கல்லூரியில் ஆசிரிய ராகவும், பாடநூல் திணைக்களத்
பொழுது பாடசாலை முகாமையாள
திலே பாடநூல் கடமையாற்றி மறைமுகமாக அவர் 1968ம் முழுநேர அ 1970ம் ஆண் தந்தை செ போட்டியிட்டு கட்சி மேலிட தந்தை செல் அமைப்புச் ச தெரிவித்துத் துறந்து மீண பொழுது அவ யிட்டார். இத் யிடாமல் வி விபியின் அர புதிய சகாப்த எண்பது என தேர்தலின் பி. கொள்கையிழ் ஏற்பட்டு படிட் கட்சியில் செந்தமிழர் இ வேண்டிய
. . as Gaseos) umefðeinsou கண்டார்.
கொடுத்து கள் அவ
நஷ்டம் ந
"நாண் எனது கவே தந்தை துப் போட்டிய რიმ.ufl. கூறி ஆதரவாளர்க போன்ற பலரு ஏற்படுத்தியது
தந்தை
க்குப் பிண்,
காங்கேசன்து னராகவும். எ கவும் இருந் விபியின் அ திறனையும்
லிங்கம் அ வைத்திருந்த உள்ளோர் பல தயாரில்லை
முழுமையான ளின் நண்மை வி.பி. விர சாம்பியா நாட கச் சென்று செல்வதற்கு
82 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *
 

ல் எழுதும் பணியிலும் னார். அக்காலத்திலே அரசியலில் ஈடுபட்ட
ஆண்டு ஓய்வு பெற்று
ரசியல்வாதி ஆனார். ப்ெ பொதுத் தேர்தலிலே ல்வாவை எதிர்த்துப் தோல்வி கண்ட விபி மி கேட்டதற்கிணங்க வா குடியரசு அரசியல் ட்டத்திற்கு எதிர்ப்புத் தனது பதவியைத் டும் தேர்தலில் குதித்த ரை எதிர்த்துப் போட்டி தேர்தலில் விபி போட்டி ட்டிருந்தாராயிருந்தால் சியல் வாழ்விலே ፵® ம் தோன்றியிருக்கும் து அபிப்பிராயம். இத் ர் விபியின் அரசியல் 2ம் சற்று மாற்றம் படியாக அவர் சார்ந்த
விரிசல் தோண்றி அவர் யக்கத்தை உருவாக்க நிலைக்கு ஆளானார்.
நமுனகுலனின் கல்விப் பொறுப்பை எண்ணிடம் தந்து தான் சாம்பியா போவதாகச் சொன்னார். "நீங்களுமா விபி?" என்றேன். "எனக்குப் பொரு ளாதாரப் பிரச்சனை உள்ளது. எனவே நான் வெளிநாடு போயே ஆகவேணி டும்" என்றார். வி.பி யின் பொருளா தாரம் அவருக்கு ஒரு பிரச்சனையாக என்றுமே அமையமாட்டாது எண்பது எனக்கு மிக நன்கு தெரியும். வி.பி வெளிநாடு செல்வதற்கு ஒரே கார ணம் அவர் மனதில் ஏற்பட்ட விரக் தியே இதுவரை தான் அண்டி நின்ற கட்சி தன்னை ஒதுக்கி வைத்ததை யும் அணிடப் போன கட்சி அங்கீ காரம் தர சங்கடப்பட்டதையும் கண்ட விபி க்கு ஏற்பட்ட விரக்தியே அவரை நாட்டை விட்டு வெளியேற வைத்தது.
நாட்டின் நலத்தைப் பற்றியே கனவிலும் நனவிலும் எணணி வாழ்ந்த விபிக்கு சாம்பியா வாழ்வு சிறைவாழ்வு போன்றே அமைந்ததால் மீண்டும் 1982ம் ஆணர்டிலே ஈழம்
இநீதியாவில் இருக்கின்ற காலத்திலே ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட போராளி இயக்கங்கள் பும் ஒன்று சேர்க்க பல முறை முயன்று தோல்வி தனிப்பட்ட முறையிலே அவருக்கு பெருமதிப்பு அவரோடு அன்பு பாராட்டிய போராளித்தலைவர் ர் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை.
மது சமுகத்திற்கே.
மனசாட்சிக்கு எதிரா த செல்வாவை எதிர்த் பிட்டேன்" என்று பின்னர் பியது அவரின் தீவிர ளாக இருந்த எண்னைப் நக்கு மனவருத்தத்தை
உண்மையே.
செல்வாவின் மறைவு அமரர் அமிர்தலிங்கம் றைத் தொகுதி உறுப்பி திர்க்கட்சித் தலைவரா த காலத்திலே தோழர் ரிவினையும் சிந்தனைத் நன்குணந்த அமிர்த வரை நெருக்கமாக ார். ஆனால் கட்சியில் ர் விபியை மண்ணிக்கத் என்றபடியால் அவரது ா சேவை, தமிழ் மக்க க்குக் கிட்டாது போக நீதியினி எல்லையில் டிற்குத் தொழில் பார்க் விட்டார். விபி சாம்பியா முன்னர் தனது மகன்
வந்து அரசியல் களம் புகுந்தார். ஆனால் இனப்பிரச்சனை உச்ச கட்டம் அடைந்தது. அரசின் அரா ஜகத்தைத் தாங்காமல் ஏனைய தலைவர்கள் போன்று விபியும் இந்தியா சென்று வாழ்ந்தார். தோழர் விபியின் செயற்திறன் அவர் மாண வராயிருந்த காலத்திலே நன்கு பரிணமித்ததை தனது கணவன் அருகிலிருந்தே திருமதி சாவித்திரி தேவநேசன் அவதானித்து வந்தவர். இவர் லெஸ்லி குணவர்த்தனாவின் சகோதரியாவார். தேவநேசன் அமர ராகி விட்ட காரணத்தினால அவ ரது புனித இலட்சியமான நாதியற் றோருக்கு சேவையாற்றுவதை Roof for the roofless 67 of p அமைப்பின் கீழ் செவ்வனே ஆற்றி வந்தார். விபி இந்தியா சென்றதும் அவரை இருகரம் கூப்பி வர வேற்று இவ்வமைப்பின் இணைப் பதிகாரியாக நியமித்து, மாதாந்த வேதனமும் அளித்து, அங்கேயே தங்கி விடுமாறு கேட்டுக் கொணர் டார். வி.பி.யின மனதிற்கு
ങ്ങ
99.

Page 84
உகந்தபணி தரித்திர நாராயணர் களின் சேவையில் இன்பம் கண்ட விபி தொடர்ந்து நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியவில்லை. | ஒன்றரை ஆணடுகள் அங்கு சேவை ஆற்றிய பின் விபி கனடா வந்தார். வி.பி இந்தியாவில் இருக் கின்ற காலத்திலே ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளி இயக்கங்கள் யாவற்றையும் ஒன்று சேர்க்க பலமுறை முயன்று தோல்வி கணிடார். தனிப்பட்ட முறையிலே அவருக்கு பெருமதிப்பு கொடுத்து அவரோடு அணிபு பாராட்டிய போராளித் தலைவர்கள் அவர் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்க வில்லை. நஷ்டம் நமது சமூகத் திற்கே.
கனடா வந்த விபி ஓரளவு விரக்தியினாலும் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டமையாலும் சற்று ஒது ங்கியே ஒட்டவாவில் வாழிந்து வந்தார்.
தேசிய ஒருமைப்பாட்டிலே அசைக்க முடியாத நம்பிக்கையை ஆரம்பத்திலே வைத்திருந்த தோழர் விபி தனது இருமகன்களுக்கும் மாவலிராஜன், நமுனகுலன் என பெய ரிட்டு தன்தேசிய உணர்வைக் காட் டினார். கொள்கையில் சிறிதளவு விட்டுக் கொடுத்து வாழப் பழகியிரு ந்தாராகில் விபி பல உன்னத பதவி களை சுலபமாக வகித்திருக்கலாம். கொள்கை வழி நின்று வாழ்ந்த காரணத்தால் பராரியாய் வாழ வேண் டிய நிலையினை அடைந்தார். சில பதவிகள் அவரை தகுதி கண்டு தேடி வந்தன. அவரது எளிமையான வாழ்க்கை முறையை அப்பதவிகள் எண்றுமே மாற்றக் கூடிய நிலைக் குச் செல்லவில்லை. மல்லாகம் கிராமச்சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்த பொழுதோ, உப்புக் கூட்டுத்தாபன இயக்குனராக இருந்த பொழுதோ விபி என்றும் காட்சிக்கு இனியவராய் வாழ்ந்து, அப்பதவிகள் தனக்கு அணிகலனாய் அமைய அனுமதிக்காது தன்னை அவற்றி ற்கு அணிகலனாக்கினார்.
விபியின் இன்னொரு அளப் பரிய ஆற்றலைப் பற்றி இங்கு நான் கூறாவிட்டால் இக்கட்டுரை நிறைவு பெற்றதாகக் கொள்ள முடியாது. அதுவே மொழிபெயர்ப்பு எண்கிற பணி. இப்பணியை "மொழிபெயர்ப்பு இலக்கியம்' ஆக்கியவர். ஈழமெண்ன. இந்தியாவே இத்துறையில் கணிட ஒரே ஒரு மனிதர் விபி.யே. 1947
48ம் ஆண்டுகளிலே
கெனமண், எஸ்.ஏ. போன்றோர் யாழ்ப்ப உரை நிகழ்த்திய பே "தேசாபிமானி" பத்திரிை இருந்ததோழர் இராம வருவார அககாலங்கள் தில் பேசுபவர் ஒரு பேசியதும் மொழி அதனைத் தமிழில் கூ நாதன் மிக அழகாக ெ இது போன்றே டாக் பெரேரா, டாக்டர் கொ சில்வா போன்றோரின் திரு. பானுதேவன் ெ மிக்க உணர்ச்சிகரமா கரமாகவும் இருக்கும். அறிவழகன் போன்றோர் பெயர்ப்பாளர்களாக இரு வர்கள் 10 நிமிடங்கள் கள். அப்பொழுது அ எடுத்து பின்னர் பேசு! தும் அக்குறிப்பிை மொழிபெயர்ப்பார்கள். அ விபி மொழி பெயர்ப்ப முறையிலே நடாத்தி மூன்று மொழிகளிலு தியம் பெற்றிருந்த
மாத்திரமல்ல, அபார லும், மற்றவர் சொல் துக் கேட்பதாலுமே அ னையைச் செய்து காட 1958 அல்லது 1959 இருக்கலாம். கொழும கல்லூரி அதிபர் விஜய வரோயாக்கல்லூரியின் விற்கு பிரதம அதிதி
பகுத்த நறுஞ்சு பழுத்திலுறுந் தோ அழுத்தீ மிகத் தே அள்ளியிட்டு நெய் வழுத்தி மிகச் சை வந்துரைத்த தமிழ் "இளைத்ததடா எழுந்துரைத்த தம்

தோழர் பீற்றர் விக்கிரமசிங்கா ாணம் வந்து து அப்போது கை ஆசிரியராக நாதனும் உடன் ரிலே ஆங்கிலத்
சில வரிகள் பெயர்ப்பாளர் றுவார். இராம மாழிபெயர்ப்பார் Lff 67607.6710. ல்வின் ஆர்டி உரைகளை மாழிபெயர்ப்பார். கவும் கவர்ச்சி
* சிறந்த மொழி நந்தனர். பேசுப
வரை பேசுவார்
வர்கள் குறிப்பு பவர் நிறுத்திய னப பாரதது ஆனால் தோழர் தை ஒரு புதிய க காடடினார. ம் பாணிடித்
காரணத்தால் நினைவாற்றலா வதனை லயித் 2வர் இச் சாத ட முடிந்தது. ம ஆணடாக *பு ஆனந்தாக் திலகா ஸ்கந்த பரிசளிப்பு விழா Ures 6alpiscosis
தார். அவரது உரை ஏறக்குறைய ஒரு மணித்தியாலம் வரை ஆங்கி லத்தில் இடம் பெற்றது. வி.பி. மேடையில் ஒரு மூலையில் அமர்ந் திருந்தார், அமைதியாக! கையில் ஒரு பென்சிலோ, பேப்பரோ இல்லை. விஜயதிலகாவின் பேச்சு முடிந்தது. விபி எழுந்து வந்து ஒலிபெருக்கி முன் நின்றார். அடுத்த ஒரு மணித் தியாலம் அமைதியாக ஒடும் ஒரு நதிப்பிரவாகம் போன்று தங்கு தடை யின்றி இனிய தமிழிலே விஜயதிலகா வின் பேச்சினை சொல்லிற்குச் சொல் மொழிபெயர்த்து அமர்ந்தார் வந்திரு நீத சபையின் கரவொலி அடங்க அதிகநேரம் எடுத்தது. விஜயதிலகா விண் சொற்பொழிவின் கருத்தாழத் திற்குத் தரப்பட்டதிலும் பார்க்க விபி யின் மொழி பெயர்ப்புக்கே அதிக வரவேற்பு. விஜயதிலகா புளகாங்கிதம் அடைந்து விபியை ஆரத்தழுவிக் கொண்டார். இத்தகைய மொழி பெயர்ப்பு முறையை பின்னர் தேவன்- யாழ்ப்பாணம்" அவர்கள் கூடச் செய்ததை நான் கேட்டேன். ஆனால் விபிக்கு அண்மையில் கூட இக்கலையில் ஒருவரும் ബf வில்லை என்பதே எனது தாழ்மை
யான அபிப்பிராயம்.
விபி மறைந்து விட்டார். அரசி யலை ஒரு தொழிலாகக் கருதாமல் சேவை எனக்கருதிய கண்ணியவான் மறைந்து விட்டாரா? இல்லை! அவர் என்றும் மக்கள் இதயங்களில் நிலைத்து வாழ்வார்!
வைக்கனியை மெல்லங்கொய்து aðasfjpÚ varðumað gæfafð iனிட்டுக், கருப்பஞ்சாறும் கலந்த கலவையென்றால் 0வயென்பேன் - அளவைப்பொன்னர்
datanoa/aoudi asma) e la ma) afezna/da6a)eda/lo stažávazý - 6umařaz7j 2ழமுதில் இனிதும் உண்டோ?
நயினைக்கவிஞர்
4 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 8

Page 85
விபிக்கே வெற்றி" என்று கத்திக் கொண்டு எனது வீட்டை யும் எனது சுற்றாடல்களையும் 1970 தேர்தல் சமயத்தில் சுற்றி வந்தவன் நான் அப்போது நான் ஒரு சின்னப் பயல். பின்னர் 1975 தேர்தல் நேரம்! தென்னிலங்கையின் ஒரு நியாயமான அரசியல்வாதி வாசுதேவ நாணயக் காராவின் ஜீப்வண்டியில் விபியின் மறுஉருவம் என எண்ணும்படி
யான தோற்றம் கொண்ட அவரது
உறவினர் கெகதீஸ், மிருதங்கம் தபேலா போன்ற இசைக்கருவிகள் மற்றும் இசைக்குழுவினரோடு நமது கிராமத்து ஒழுங்கைகளில் சென்று தேர்தல் பிரசார பிரசுரங் களை விநியோகித்த போது இந்தக் குழுவில் நானும் இருந்தேன். ஏன் இப்படி வாத்தியக்கருவிகள் சகிதம் போய் வந்தோம் என்று எனக்கு அப்போது விளக்கம் இல்லை. ஒலிபெருக்கி உபயோகத்துக்கு அனுமதி கிடையாத நேரமது. அதனால் இந்தமுறையிலான பிரசார யுக்தியைப் பயன்படுத்தினர் என
எண்ணுகிறேன்.
காங்கேசன்துறைத் தொகுதி இடைத்தேர்தல். வி.பி. வீட்டு முற் றம். முன்னால் இருந்த மாமரம். அல்லும் பகலும் அலைந்து திரிந்த ஆதரவாளர்கள், உறவினர்கள் எத் தனை பேர் அங்கு! நினைத்துப் பார்க்கிறேன்! மொட்டை நவரத்
இலட்சியங்களு முயற்சித்தவர்கள்
இதோ மீன வெட்டி வீடு. 1975ம் ஆண்டு களம். சுமார் இ கைநூல்கள் அ அறையை நி3 வேளை, வேட்பு வதற்கு முதல்) நூல்களில் சில கிராமங்களில் விட்டன. இவ் போல் அதே தொலைபேசியின முன்னணி அ
காங்கேசன்துை கையில் வி.பி. பணிப்பு. வேக விபி
காங்கேசன் மாளிகை. வி. கம்யூனிஸ்ட்கட் தோழர் பீற்றர் சுதந்திரக்கட்சி லையா குமார,
9ே “தேர்தல் முடிந்து முன்று மா குள் இனப்பிரச்சனைக்கு அரசியல் பீற்றர் உறுதியாகச் சொல்லுகிறார்.”
O O “gasuD
தினம். இவர் ஒரு விபி தாசன சண்டிலிப்பாயைச் சேர்ந்த குணேந் திரராஜா குடும்பம், குரும்பசிட்டி மணியண்ணை, அம்மா சரசக்கா, மகன் விநாயகம், தெல்லிப்பளை கட்டுவனினி இரட்டையர்கள் போன்ற நண்பர்கள் கெங்காதரனும் சிவலிங்கமும், வி.பி. வீட்டையே ಇಂದ್ಲಿ! மணி நேரமும் இயங்கிய குஞ்ச ரண்ணன், மனைவி அவர் வீட்டு உறுப்பினர்கள் கூப்பிடும் இடமெல் லாம் வாகனம் செலுத்திய நல்ல தம்பி அண்ணனும், செல்வராசா அணிணனும். இப்படி எத்தனை பேர்? இந்தத் தேர்தல் கலகலப்பில் நடந்த இலட்சிய வேள்விகள் எத்தனை? விபியோடு மரணிக்காத
D பாணத்தை (BLDrrij uit ளோடு இ
as 6uof 15 லெஸ்லி குண விபியோடு அ6 விபி வீட்டில்
கிக் கிடந்த ை விநியோகம் ெ எண்ண தான்
அடங்கியிருந்த கருமமொழி அ குடியேற்றம், நி விடயங்களில் அதிகாரம் பே
84 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1
 
 

க்கு குழிதோண்ட
யார்?
tடும் விபியின் அள அதே காலம்! ஆம்! த் தேர்தல் அமர்க் ருபதாயிரம் பிரசாரக் ந்த வீட்டின் முன் றைத்திருந்த அந்த மனுத் தாக்கல் செய் ாள் மாலை 6cm)。 ஆயிரம் பிரதிகள் சில விநியோகிக்கப்பட்டு வேளை வழமை அவசர தொனியில் அலறல். ஐக்கிய ரசின் பிரதிநிதிகள்
களை அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொள்வது. இது கம்யூனி ஸ்ட்கட்சியின் மத்திய குழுவால் அங்கீகாரம் கொடுக்கப் பட்டது. இந்த கொள்கைகளைத் தெளிவாக் கும் கைநூல்கள் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் எஸ்.ஏ. விக்கிரமசிங்கா, பொதுச் செயலாளர் தோழர் பீற்றர் கெனமண் போன் றோரின் கையெழுத்துக்களுடன் அச்சடிக்கப்பட்டிருந்தன. அப்படியா னால் எதிர்ப்பு யாரிடமிருந்து? ஆம்! நமது தமிழ் அமைச்சர் செல்லையா குமாரகுரியர் விளக்கு கிறார் பூரிலங்கா சுதந்திரக்கட்சி ஏற்காத கொள்கை எதையும் ஐக்கியமுன்னணி சார்பு வேட்பா
dazývalýUJuJa)
ற விருந்தினர் மாளி யை சந்திக்குமாறு மாய் புறப்படுகிறார்
துறை விருந்தினர் பி உட்செல்கிறார். சியின் பிரதிநிதியாக கெனமணி, பூனிலங்கா பிரதிநிதியாக செல் குரியர், சமசமாஜக்
த காலத்திற் தீர்வு என்று
ளராக நிறுத்தப்பட்டிருக்கும் விபி கூறமுடியாது. வி.பி தோழர் பீற்றர் கெனமனைத் திரும்பிப் பார்க்கிறார். வாயடைத்த நிலையில் பீற்றர்! சந்திப்பு வேகமாக முடிவடைகிறது. தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை என தெளிவாக்கி விட்டு வேகமாய் புறப்படுகிறார் விபி சிரிப் போடு சென்ற விபி சினத்தோடு வீடு திரும்புகிறார்.
நாளை காலை வேட்புமனுத் தாக்கல். மக்கள் உறங்குகின்ற நடு நிசி வேளை! அமைச்சர்களின் வாக னங்கள் விபியின் வீடு நோக்கி விரைகின்றன. வி.பியின் முடிவில்
னதாய் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்
ாற்றி
மாற்று அறிக்கை ஒன்றை யாழ்ப் நச் சேர்ந்த கம்யூனிஸ்ட்கட்சியின்
மற்று
முகர் தோழர் வைத்திலிங்கம் அவர்க ரகசியமாகப் பேசிப் பெற்றார் லெஸ்லி.*
திநிதியாக தோழர் Ο OO
வர்த்தனா மூவரும் வசர சந்திப்பு விடயம் பிரசாரத்துக்காக தேங் கநூல்கள் தொடர்ந்து ய்யத் தடை! அப்படி அந்தக் கைநூலில் து? தமிழுக்கு அரச ந்தளிப்து, தமிழருக்கு தி, நீதி,கல்வி ஆகிய பிராந்திய அளவிலான ண்ற ஐந்து அம்சங்
94
“கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு வி. பி. யை கட்சியிலிருந்து
நீக்குகின்றது.*
மாற்றமில்லை. கொள்கைக்காய் நிற்ப வரை என்ன செய்யலாம்? தோழர் பீற்றர் கெனமன் மீண்டும் சந்திக்கின் றார். தேர்தல் முடிந்து மூன்று மாத காலத்திற்குள் இனப்பிரச்சனைக்கு

Page 86
அரசியல் தீர்வு காணப்படும் என்று பீற்றர் உறுதியாகச் சொல்லுகிறார். தான் நீண்ட பல ஆண்டுகளைச் செலவிட்ட கட்சியை நம்பி தேர்தல் களம் போகின்றார் விபி. தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து வானொலி களுக்குப் புதிய பற்றரிகளைப் போட்டு விட்டு அதே வீட்டு மாமரத் திண் கீழ் போடப்பட்ட படங்குகளில் உடல்களை சாயவிட்டு உள்ளத்து க்கு ஓய்வு கொடுப்பது எப்போது என்ற நினைவுடன் இருந்த அவர் தொண்டர் கூட்டத்துக்கு வானொலி ஓய்வு தருகின்றது. தேர்தல் முடிவு கள் வெளிவந்ததும் வாயில் இருந்த சுருட்டையும் உமிழ்நீரையும் காறித் துப்பி விட்டு வந்து படங்கில் சாய்கிறார் விபியின் மூத்த மைத்து னர் பத்மநாதன். விபியை பார்க்கி றேன். அதே சிரிப்பு முன்னரே தனது நெருங்கிய ஆதரவாளருக்கு சொல்லி வைத்து எதிர்பார்த்தளவு வாக்குகள் ஆம்! இந்த வகையில் விபி.க்கு வெற்றி என நினைத் தோம்.
மறுமுனையில் தனது கட்சி மேலிடம் தந்த மூன்று மாத கால உறுதியை எதிர்பார்த்து இருந்த விபிக்கு இவை அவசியமற்றவை. ஏனெனில் தான் விரும்பாத ஒரு தேர்தலில் தனது கட்சிக்காக தன்னை ஈடுபடுத்திய நிர்ப்பந்தம். இந்த மூன்று மாத காலம் வேகமாய் முடிவடைய தனது தோழர்களோடு անցի, கம்யூனிஸ்ட்கட்சிக் காரியாலயத் தில் ஆலோசனை கலக்கிறார். ஏக மனதாக தோழர்களிடம் இருந்து தீர்மானம் வருகின்றது. அடிப்படை யான ஐந்து அம்சங்களோடு தமிழர் தேசிய இனம் என்ற ரீதியில் சுய நிர்ணய உரிமையையும் அங்கீக ரிக்கக் கோரி அகில இலங்கை ரீதியாக நடக்கவிருக்கும் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு யாழ். கிளையின் தீர்மானம் அனுப்பி வைக் கப்படுகிறது. மத்தியகுழுவின் பார் வையில் இந்த அறிக்கை பட்ட வுடன் பிரதிநிதியாக யாழ். அனுப்பப் படுகிறார் டாக்டர் லெஸ்லி குணவர் த்தன. (குறிப்பு: இவர் சமசமாஜக் கட்சித் தலைவர் அல்ல. கம்யூனி ஸ்ட் கட்சி மத்திய குழு உறுப் பினர்) யாழ். வந்த இந்த மத்தியகுழு உறுப்பினர் விபியை தனிமையில் சந்தித்து யாழ். கிளையில் ஏகமன தாக நிறைவேற்றிய தீர்மானத்தை மாற்றி எழுதி புதிய அறிக்கை தரு மாறு வற்புறுத்துகின்றார். ஓய்வில் லாத விபியின் கார் ஓய்வு காணா மல் ஓடுகின்றது. தோழர்களைச்
சந்திக்கின்றார். புதிய அ மீளலாம் என யாழி 6 விபி மறுப்பதோடு மட்டு கிளையின் பெரும்பான ஆதரவோடு அவசியம் 6 கட்சிக்கிளை தனித் வேணடி வரலாம் 6 எச்சரிக்கையும் விடுத் தாய் ஏற்றுக் கொள்ளப்ப ங்களை மாற்றி மாற்று ஒன்றை யாழ்ப்பாணத்தி ஸ்ட்கட்சியின் மற்றுே தோழர் வைத்திலிங்க களோடு இரகசியமாகப் றார் லெஸ்லிதோழர் ை அவர்களின் கையெழுத் யிடப்பட்ட அறிக்கை களில் வெளிவருகின்ற ஸ்ட்கட்சியின் தலைவ வராக வாழ்வில் எதிர்ப் போராட்டங்களையும் சறு மனிதனுக்கு இதுவும் ! துக்கான போர். யாழ். கட்சிக் கிளைக்கு ஏகக படி இரண்டு செயலாளர் லாம், என வினாவி பல தயாராகிக் கொண்டு கி த்தை அவசரமாகக் கூ செய்கிறார். இதேநேரத் செயலாளர் பதவியையும் விபி கம்யூனிஸ்ட் கட்சி குழு வியியை கட்சியிலி கின்றது.
மீண்டும் பொதுத்ே நெருங்கிய வேளை - களோடு செந்தமிழனாக மம் - காங்கேசன்துை அமிர்தலிங்கத்தை வேட் மொழிகிறார் விபி செந்த த்தை ஆரம்பித்து எதை கம்யூனிஸ்ட்கட்சியின் ே ஞாபனத்தில் இதுவை சோசலிஸ் லட்சியங்களுக் கொடுத்து ஓர் தொகுதி போட்டியிட்ட இந்த ம6 விடுதலைக்கூட்டணியி விஞ்ஞாபனத்தில் விஞ்( சோசலிஸத் தமிழ்ஈழத் யெழுப்புவோம் எனக்க இலட்சியங்களுக்கு தமிழ் பெற வைத்தார். இது : தமிழர் சோசலிஸ் சித் எதிரானவர்கள் என்று மு போக்குவாதிகளுக்கு (FTLaDLuigi
ஒரு சில ஆண்டுக3 கின்றன. நம் நகரத்து டி காட்சி தந்த வி.பி.ை அரசியல் மாற்றங்கள் நட
1994
 

றிக்கையுடன் வந்தவருக்கு திமினறி யாழ். ர்மையினரினி ற்படின் யாழ். து இயங்க ான்ற புதிய நார் ஏகமன பட்ட தீர்மான அறிக்கை ன்ெ கம்யூனி மார் பிரமுகர் அவர் பேசிப் பெற் வத்திலிங்கம் துடன் வெளி பத்திரிகை து. கம்யூனி ர்களில் ஒரு புககளையும 3தித்த இந்த ஒரு நியாயத் கம்யுனிஸ்ட் ாலத்தில் எப் ர்கள் இயங்க பரீட்சைக்கு ளைக்கூட்ட ட்ட ஒழுங்கு தில் தனது துறக்கிறார் யின் மத்திய ருந்து நீக்கு
தர்தல் காலம் தனது சகாக் புதிய பரிணா றயில் திரு. பாளராக முன மிழர் இயக்க ச் சாதித்தார்? தர்தல் விஞ் ர காலமும காகக் குரல் யில் மட்டும் னிதர் தமிழர் ண் தேர்தல் ஒானரீதியான தை கட்டி கூறி தனது முர் ஆணை ஓர் சாதனை. நாந்தத்திற்கு முழங்கிய பிற் இது ஓர்
ர் ஓடி மறை யூட்டறிகளில் L பின் னர் ந்தேறிய பின்
தம்பி" என்கிறார்.
இந்தியாவில் சந்திக்கின்றேன். பழ வகை வண்டில்களையும் வெள்ளிப் பாத்திரங்களையும் யாழ்ப்பாணத்து நங்கையர்கள் நாடிச் செல்லுகின்ற சென்னை பாண்டிபஜாரில் ஓர் வீட் டில் சந்திக்கின்றேன். தமிழ்ர் விடு தலைக்கூட்டணியின் தற்காலிக தலைமையகமாக இயங்கிய கட்டிடத் தில் இருந்து கூப்பிடு தொலைவில் குடியிருக்கிறார். இளைஞர் இயக்கம் * அரசியல் போதனை சய்து கொண்டு தனது குடும்ப சீவியத்துக்காக சமூக சேவை நிறு வணம் ஒன்றோடு உழைத்து வந்த நேரமது.
மாடிப்படிகளில் ஏறி இந்த மனித னைப் பார்க்கின்றேன். அதே பரிச்சய மான முகம். எண்ணை அடையாளம் கணிடு கொண்டவராய் 'இரும் எனக்கு முன்ன ரேயே இன்னுமொரு இளைஞர், வந்திருந்தவர். பேசி விட்டு விடை பெறும் நேரம். அந்த இடத்தை நான் நிரப்பிக் கொள்கின்றேன். போராளிக் குழுக்களின் ஒற்றுமை பற்றி பலரும் முயன்று வருகின்ற அந்த வேளை இந்த மனிதர் திரு.அண்டன் பால சிங்கத்தைச் சந்தித்து ஏனைய இயக் கங்கள் கூட்டணியோடு இணைவு க்கு முன்வருமாயின் புலிகளும் இறுதியில் இணையத் தயார் என உறுதி பெற்றிருந்த வேளை, கூட்டுத் தலைமைக்கு ஏற்பாடுகளைச் செய்து ஏனைய இயக்கங்களை இணைத் தும் விட்டார்கள். ஆம்! புளொட் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி எண்பன கூட்டுத்தலைமையில் வர இணங்கிய வேளை சந்திக்கின்றேன். "என்ன சேர் எல்லோரும் ஒன்றாக வருவார்களோ, அப்படியென்றால் நல்ல விஷயம்" என்று கூற "உம் மோடு வைத்திரும், பத்திரிகைகளு க்கும் இன்னும் தெரியாது. புலி களுக்கு இன்றைக்குத் தான் எழுத்து மூலமாக அழைப்பு விட்டிருக்கி றோம்" என்று சந்தோஷமாகச் சொன் னார். உரையாடி விட்டுக் கிளம்பு
இரண்டு நாட்கள் நகர்கின்றன. இலங்கை அரசியலை நம்பி பத்திரி கைகள் நடத்தியவர்களுக்கு புகைப் படத்துடன் செய்தி கிடைக்கிறது. ரெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், விடுதலைப்புலிகள் ஆகிய நான்கு இயக்கங்களும் இணைந்து விட்ட தாகச் செய்தி. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் திரு.அ. அமிர்தலிங்கத்தின் முயற்சியால்
Hm * தோழர் விபி நினைவு வெளியீடு * பொன்மலர் - 85

Page 87
கூட்டுத் தலைமை அமைத்து
ஞர்கள். இயக்க
இயங்க இருந்த அத்தனை இயக் தற்கு பணத்தி கங்களின் கூட்டையும் தகர்த்து இடங்களில் ஒன். தன்னிடமிருந்த பணபலத்தை மட் மத சிந்தாபனங்க ஒர் கொணர்டு அரசியலில் செஞர் பெயரிலி அமெ சாயம் பூசிய இளைஞர் இயக்கங் வரும் பணத்ை கள்ை, கிறிஸ்தவ மத எப்தாபனங் கொடுத்துக் கெர் கணினி உதவி என்ற பெயரில் சந்திரஹாசனி. அமெரிக்காவில் இருந்து வருகின்ற ஒற்றுமை கை பணத்தை வீசியெறிந்து விலை புதிய கூட்டில்
பேசிய அந்தச் சூத்திரதாரி யார்? நார்கள் நான்கு சென்னையில் உள்ள பூந்தமல்லி வீதி கத்தியோடு ஒற்று புரூடைமண் ஹோட்டல் குளிரூட்டப் விபியை ஒன் பட்ட அழகிய அறை நாளுக்கு போல சந்திக்கி
நானூறு ரூபாய் வாடகை. இளை போக்கிவித் தன;
மனித இனம் புனிதமடைய வேண்டிச் செயப்பட்ட செம்மல்களில் அமரர் திரு.வ.பொன்னம்பலம் ஒருவராக ஈழமணிணில் திகழ்ந்தார். அண்ணார் இளம் பராயத் திலேயே கலைமகளின் கடாட்சத்தினைப் பெற்று சிறந்த பேச்சாளராகவும். ஆற்றல்மிகு ஆசிரியராகபிரம் மிளிர்ந் தார். தாய்த்தமிழ்திருநாட்டிலும் கல்விகற்கும் வாய்ப் பினைப் பெற்ற அமரர் திரு.வ.பொன்னம்பலம் சம உரிமை, பொதுவுடமைத் தத்துவங்களையும் சீர்திரு த்தக் கருத்துக்களையும் தோழர் ஜீவானந்தம். எம்.கவி யாணசுந்தரம், ஈ.வெ.ரா. அறிஞர் அண்ணா, போன்ற உயர் சிந்தனையாளரின் அன்பு, அரவணைப்பில் இருந்த பேது கசடறக் கற்றுக் கொண்டார்
தாம் பெற்ற அறிவின் பேற்றினை. அதன் நலத் தினை தான் பிறந்த ஈழநாட்டு மக்களும் பெற்று உய்தல் வேண்டும் என அவாவி இலங்கைப் பொதுவு டமைக் கட்சியில் சேர்ந்து அயராது உழைத்தார். கட்சி யின் ஒளிவிளக்காய், கிபெருக்கியாய் மாற்றுக் கட்சி யினரும் :Š? அமரர் விளங்கினார்.
மல்லாகம் - அளவெட்டிக் கிராமசபையிலும் அளவெட்டி - மல்லாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் 1989-1975ம் ஆண்டு வரை அமரர் பொன்னம்பலம் தலைவராக இருந்த காலம் அவர் விரும்பி ஏற்ற உபதலைவராக இருந்தவன் என்ற வகையில் அவரது குணாதிசயங்களை அறியும் வாய்ப்பினை நான் பெற்றிருந்தேன்.
அமரர் பொன்னம்பலம் அவர்களின் விடாமுயற்சி யினால் அளவெட்டி- மல்லாகம் பலநோக்குக் கூட்டு றவுச் சங்கம் அகில இலங்கையில் சிறந்த சங்கமாகத் திகழ்ந்து விளங்கியது.
இந்தியா, சீனா பல்கேரியா, ரஷ்யா போன்ற நாட்டு விஜயங்களின் போது பெற்றிருந்த அறிவு அனுபவம் ஆகியவற்றின் துணைகொண்டு கிராமசபையினையும் H 88 - பொன்மவர் * தோழர் விபி நினைவு வெளியீடு " 19
 

ங்களை நடாத்துை ர்கு ஓடிவருகின்ற று ஆம் கிறிஸ்தவ நீரின் உதவி என்ற ரிக்காவில் இருந்து தை ஒழுங்குபடுத்தி ாண்டிருக்கிறார் திரு.
p ETEL II T T கூடும் வேளையில் கையொப்பம் இடுகி இயக்கத்தினர் இதய நுமைக்கு உழைத்த றும் தெரியாதவணி ஜர்றேனர். "அரசியல் த்தின் வீழ்ந்து போய்
விடாமஸ் இந்த ஒற்றுமை ஒரு சரி யான அரசியல் கிட்டத்துடன் எடுக் கப்பட்டிருந்தால் நிலைக்கும்" எண்கி றார் விபி விபியின் சந்தேகத்திற்கு காலம் விடையளித்து விட்டது. அரசியல் குத்திரதாரிகளின் பகடைக் காய்களாக நம் இTைஞர் குழுக் கள், இந்த ஆட்டத்தில் நின்று பணத்திற்கு விலைபோகாத மனித ஆனாய் மீணர்டார் விபி அவரினர் நீண்ட துயில் கொள்ளும் உடலு க்கு முன் அமைதியாக நிற்கின் றேனர். எனி மனம் 'வி.பி.கீகே வெற்றி" என மீண்டும் முழங்கி
தி
பலநோக்குக்கூட்டுறவுச்சங்கத்தினையும் அதிஉன்னதமான முறையிலே அமரர் நிர்வகித்தார்.
இருசபைகளிலும் நிர்வாகசபை அங்கத்தவர்களு டனும் ஊழியர்களுடனும் மிக அன்னியோனினியமாகவும கண்ணியமாகவும் பழகி எல்லோரது அண்பையும் பாராட்டி னையும் பெற்றிருந்தார்.
மல்லாகம் அளவெட்டிப் பொதுமமானத்தினை நாம் சீர்செய்ய முற்பட்ட போது அதற்குத் தேவையான உயர்ந்த கொட்டகையினையும் எல்லை வேலிகளையும் கிராம சபை, பலநோக்குக்கூட்டுறவுச்சங்கம் ஆகியவற்றின்உதவி யுடன் செய்து முடித்ததை அவ்வூர் மக்கள் அறிவர்
திருமதி விஜயலெட்சுமி பணிடிட் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலே ஒரு மணித்தியாவமாக ஆற்றிய ஆங்கில உரையினை முடிவில் அப்படியே தமிழில் ஒரு அட்சரம் பிசகாமல் மொழிபெயர்த்ததன் மூலம் மொழி பெயர்ப்பு இலக்கணத்துக்கே புதிய இலக்கியம் படைத் தரர் விபி
தொழிலாளர் அனைவரையும் குறிப்பாக தமிழ்பேசும் சமுதாயத்தினையும் மறுசீரமைத்து ஒன்று திரட்டி எல்லோரும் இன்புற்றிருக்க இணைந்து செயற்பட வேண்டும் என்று விரும்பினார் விபி ஆற்றப்மிகு பேச் சாளராகவும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் சிறந்த நிர்வாகியாகவும் விளங்கிய வ.பொன்னம்பலம் அவர்கள் இறுதியாக ஆற்றிய உரையில் 'சீவன்களைக் கார்ைகின்றோம். அதிகம் சிவத்தைக் காணர்கின்றோம்.
சீவன்களில்
சிவத்தைக் கண்ட
சீராளன்
அவர்களுக்கு உதவி செய்து வாழ்வித்து வாழ்வை மேலாக்க முயல்கின்றோம்" என்றும் "மெய்ஞானமும் விஞ்ஞானமும் இணைந்து தான் மனிதவாழ்வை மேம் படுத்த முடியும்" என்றும் கூறியதனை நினைவிலே நிறுத்தி அண்ணார் அவ்வுயர்ந்த தத்துவங்களுக்கு எவ்வளவு ஆாரம் மதிப்பளித்திருந்தார் என்பதனை எணணிச் செயலாற்று &ылшот5/
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS

Page 88
பொதுவுடமைவாதம் எண்பது வெறும் வர்க்க நலனி பேணவே எண்ற மாயைக்கு மாறாக இன சமத் துவம் பேண வழி வகுத்தலும் பொதுவுடமைவாதியின் கடமையே என்று செயற்பட்ட செந்தமிழ் அண்ணன் விபொன்னம்பலம் அவர் கணினி மறைவு உணர்மையான பொதுவுடமைவாதிகளுக்கு விழுந்த பேரிடியாகும்.
தமிழ்நாட்டினதும், இலங்கை யினதும் பொதுவுடமைச் சித்தாந்த வரலாற்றுப் பாதையில் விபி அவர் கள் பதித்த தடங்கள் பாரியன. தன் பேச்சாலி மாத்திரமல்ல தண் செயW லும் பல்லாயிரம் மக்களை வசீகரி த்தவர் விபி அவர்கள். ஆரவாரங் களையும் தொண்டர்களின் ஆர்ப்பரி ப்புக்களையும் தனி அணிகலணி களாகக் கருதுகின்ற அரசியல்வாதி கள் நடமாடிய உலகில் அசையாத கொள்கைகளையும் குலையாத நெஞ்சுறுதியையும் கொண்ட கோழ ர்கள் சொற்பமாக இருப்பினும் அவர் களையே தனி விருட்சமென நினை ந்து நெடிய பயணத்தைத் தொடர்ந்த பெருமகனார் விபி அவர்கள்
தானி வரித்துக் கொணிட பொதுவுடமைக் கொள்கைக்காக அம். தான் இணைந்து கொண்ட கம்யூனிஸ்ட்கட்சிக்காகவும் தனி னையே ஆகுதி செய்தவர் வியொன் னம்பவம் அவர்கள் எண்றால் அது மிகையல்ல, சோவியத் ரஷ்யாவில் பதினைந்து குடியரசுகள் தமது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து கொணர்டு இணைந்தமை போன்று இலங்கைத்தமிழர்களினி அரசியல் அபிலாசைகள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிறை வேற்றப்பட வேணடும் எண்பதற்காக விபி அவர்கள் நடத்திய உட்கட்சிப் போராட்டங்கள் அனந்தம். வர்க்க நலனுக்கு முன் இனநலன் பேணப் பட வேண்டும் என்று நான் சிந்தித்த காரணத்தாலும், இனநலனும் வர்க்க நலனும் சமாந்தரமாகப் பேணப்பட வேணடும் என்று அவர் சிந்தித்த காரணத்தாலும் நாமிருவரும் பவிலW ண்ைடுகள் ஓரணியில் இணைந்திரு 'க்க முடியாதிருந்த போதும் பிர் காலத்தில் இலங்கையில் இனபேத மானது வர்க்க நலன் பேணலையே விழுங்கி விட்டமை கண்டு அவர்
இறைவனால் அங்கீகரி
விரக்தியடைந்து செ கம் கண்டு தமிழ கூட்டணியோடு இ:ை போது அவரோடு ெ படுகினிற சந்தர்ப்பர் தீது
தலைவர் அமி 51வது பிறந்த தில் பாணம் வீரசிங்கம் கொணடாடிய வி இணைச் செயலாளர்க வரும் செயற்பட்ட நி எனி இதயத்தில் பகை கிண்றது. ஏற்கனே அவரை விமர்சித்த சாலி'என்று அவை கொண்டிருந்த எனக் நெருங்கிய போது "உ தாபிமானனாதி"யாவும் , கொண்டிருந்ததை உ இருந்தது.
1975ம் ஆண்டு
துறை இடைத்தேர், செண்வநாயகத்தை எ
பொதுவு
சட்டத்தரன
(தலைவர், அை
எதை எதி முரசறைய மறே மையையும் து: கம்யூனிஸ்ட் க கூட்டணிக்கு ஒ
போட்டியிட்ட போது ராக தேர்தல் வேலை தற்காக நாணி சென்ற அவரை பக்திபூர்வம. நிதர்சித்தேனர். பூஜீமா புதிய குடியரசு யாப்ை இனமும் எதிர்க்கிறது காட்டுவதற்காக த நாயகம் எதிர்கொண்ட
I
 

க்கப்பட்ட
விடுதலைக் நணந்துகொண்ட ருங்கிச் செயர் எனக்கு வாய்த்
ர்தலிங்கத்தினர் *சி !! போட்டியிட்டதன் மூலம் தனது கட்சி மண்டபத்தில் பின் மீதும் அதன் கொள்கைகளின் ழாக்குழுவினர் மீதுமான தனது உறுதியான பற்றை எாக நாம இரு யும் விசுவாசத்தையும் வெளிக்காட்டி கழிவு இன்றும் ர்
மயாக நிழலாடு
தூதுநின்று "எதை எதிர்கொள்ள நேரிலும் பாது திறமை என இலட்சியத்தை முரசறைய ர மதித்துக் மறவேன்" என்று ஆர்ப்பரித்த விபி த அவரோடு யின் அஞ்சாமையையும் துஞ்சாமை னனதமான மனி யையும் மதிக்க மறுத்ததன் மூலம் பீசி பிழிந்து கம்யூனிஸ்ட் கட்சி இழைத்த தவறு ணரக்கூடியதாக 燃
} as IGs, fif
தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு ହୁଏ; வரப்பிரசாதமாக அமைந்தது. பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிடி வழுவிய போதும் சகல இளைஞர்
கஜின் தந்தை அமைப்புக்களையும் ஒன்று திரட்டு கிர்த்து அவர் வன் மூலம் தமிழர்களின் அபிலா
டமைவாதி
தோழர் வ.பொ.
ரி எஸ். கே. மகேந்திரன் எம். ஏ.
எத்துலக மனித கலாசாரப் பேரவை, கனடா)
3ர்கொள்ள நேரினும் எண் இலட்சியத்தை வன் என்று ஆர்ப்பரித்த வி.பி. யின் அஞ்சா நிசாமையையும் மதிக்க மறுத்ததன் முலம் ட்சி இழைத்த தவறு தமிழர் விடுதலைக் ரு வரப்பிரசாதமாக அமைந்தது.
அவருக்கெதி சைகளை வெண்றெடுக்கலாம் என்று 5ளில் ஈடுபடுவ யதார்த்தபூர்வமாக கருதி அதற்கான போது மக்கள் முயற்சியிலும் ஈடுபட்டார் அவர். க நேசிப்பதை அவரது அந்த முயற்சியும் தோற்ற வோ அரசின் போது கணிணியமாக ஒதுங்கி முழுத்தமிழி கனடாவில் வாழ்ந்த அவர்ை.இறுதி என்பதைக் யில் இறைவனி தானி ஆசீர்வகித்
தை செவிவ
தான
அதிதேர்தலில்
நி * தோழர் விபி நினைவு வெளியீடு * Wெண்பர் - 87

Page 89
நல்ல மனிதர்களுக்கு இறப் பையே இறைவன் ஆசீர்வாதமாக வழங்குவது இயல்பு. மகாத்மா காந்தியின் மரணம் இறைவனர் அவருக்களித்த பாரிய வரம் எண் பதை அவரை உய்த்துணர்வோர் அறிவர். நேருஜியினர் ஜனநாயக சோசலிசக் கொள்கையும் காந்திஜி யினி கிராம ராஜிய நிர்மாணத் திட்டமும் ஒன்றையொன்று ஒத்துப் போக முடியாத அங்கோலு நிலை உருவாகு முன் காந்திஜிக்கு கால னினி அழைப்பை அனுப்பினார் இறைவன் இந்தியப் பிரிவினையைச் சகிக்க முடியாத மனத்தினராய் இதய த்துள் இரத்தக்கண்ணிரைச் சிந்திக் கொண்டிருந்த காந்திஜியை அழைத் ததனி மூலம் விருப்பற்ற அவரது வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து இறைவன் அவரை ஆசீர்வதித்தாண்.
பெரியவர் செல்வா
எந்த இராமபு நேசித் தாரோ பு போன போது காந்திஜி நேசித் மத்தியில் - ச் பறித்து ஆசீர்வ
அதே போர் துக்காக விபி அந்த இலட்சிய கொண்டிருந்த களை விபி ஆ அந்த மக்களி: மத்தியில் விபிச்
மும் இறைவனி
மரணம் : ஒன்று. இத்த ணேம் வருவெ அரிதி கிை
88 - பொன்மவர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 18
 

ஜனையை காந்திஜி இந்தப் பஜனைக்காகப் - எந்த மக்களை தாரோ அந்த மக்கள் காந்திஜியின் உயிரைப் தித்தார் இறைவன்
ன்று எந்த இலட்சியத் அவர்கள் வாழ்ந்தாரோ திதைப் பற்றிப் பேசிக் போது- எந்த மகி அவர்கள் நேசித்தாரோ னி, மாணாக்கர்களினி குேக் கிடைத்த மரண ன்ெ ஆசீர்வதிப்பே.
எண்பது நிதிதியமான கைய முறையில் மர தண்பது எவருக்கும் டக்கின்ற ஒன்றல்ல.
அந்த அரிய மரணத்தை விபிஅவர் களுக்கு அளித்ததனி மூலம் இறை வனே அவரின் சேவையை, இதயக் கிடக்கையை அங்கீகரித்து விட்டார் அத்தகைய தெய்வ அங்கீகாரம் பெற்ற மாமனிதரோடு பழகியமைக் காக நாணி பெருமைப்படுகிறேனர். அவரின் சேவையைப் பெற்றமைகி காக தமிழினம் பெருமைப்படுகிறது. அவரை மதித்தமைக்காக பொதுவு டமைவாதிகள் பெருமைப்படுகிறார் கள். அவர் நிழவில் நின்றமைக்காக அவரது குடும்பத்தினர் பெருமைப் படுகிறார்கள். அவர் பெருமைக்குரிய பெற்றியர் என்று இறைவனே அங்கீ கரித்தமையைச் சொனின பிணி அவரைப் பற்றி மேலும் எதுவும் சொல்லத் தேவை இல்லை என்று
கருதி அமைகின்றேன்.

Page 90
தோழர் விபி என்று இயக்கத் தோழர்களாலும் பல்லாயிரக்கணக் கான மாற்று அணிகளைச் சேர்ந்த நண்பர்களாலும் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட திரு.வி.பொன்னம் பலம் இன்றில்லை. ஆனால் அவரது அழிவேயில்லாத மரிக்க முடியாத நினைவு வாழ்கின்றது. சமுதாயப் பிரக்ஞை உள்ள அரசியல் விழிப் புள்ள மனித சமுதாயத்தை நேசிக் கும் ஒவ்வொருவரினதும் உயிரிஷ் உதிரத்தில் மூச்சில் கசிந்து ஜீவிக் கினிறது. ஜீவித்துக் கொண்டேயி ருக்கும்.
ஏனெனிறால் வி.பி. மக்கள் புதவிவனி. மக்களோடு மக்களாக வாழ்ந்தவண் மக்களின் குறிப்பாக பாடுபடும் மக்களினி. ஏக்கங்களை. தவிப்புக்களை தாயங்களை ஆசை களை அபிலாசைகளை, பெருமூச்சு க்களை தனதாக்கிக் கொண்டு அந்த மக்களுக்காக வாழ்ந்தவர் தனது இறுதிமூச்சை விடும்வரை மக்க வின் விமோசனத்துக்காக விடுதலை க்காக நல்வழிவுக்காக சுவாசித்தவர்
தோழர் விபி ஒரு வரலாறு தமிழ் மக்களிண் உழைக்கும் வர்க் கத்தின் வரலாற்றைத் தன்னுள் சங்க மிக்கச் செய்தவர்
விபி பலவழிகளில் ஒரு உதா ரண புருஷர்
அவர் ஒரு ஒப்பற்ற பேச்சாளர் : செயவீரனி. றந்த சிந்தனையாளனர். அப்பழுக் கற்ற பணியாளனர். பழகுவதற்கு இனியவர்
அவர் சிறுவயதிலேயே சமூக த்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித் தவர் தண்ணைச் சுற்றியிருந்த சமுதா யத்தினி அவலங்களைக் கண்டு உள்ளம் பதைத்தவர் அநீதிகளைக் கொடுமைகனை அக்கிரமங்களைக் கண்டு அவரது மிஞ்சுள்ளம் கொதி த்தது. யாழ்ப்பாணச் சமுதாயத்தின் சாபக்கேடான சாதி ஏற்றத்தாழ்வுகள் பெண்அடிமைத்தனம். நிலக்கிழார் களின் நிர்ரீரங்கள், சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்திய பணமூடை கணினி அக்கிரமங்கள் கண்டு வெஞ சீற்றமுற்றவர்.
அவரது இளம் நெஞ்சத்தில் கொதித்துக் குமுறிய இந்த உணர்வுகள் செனினையில் உயர் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டி ருந்த போது ஒரு கட்டுக் கோப்பான
கருத்து சிடிவத்தை தமிழகத்தின் பெரும் களாகத் திகழ்ந்த கம்யூ வர்களான பஜீவான மூர்த்தி போன்றவர்களு பன் முற்போக்கு இயகி களுடனும் ஏற்பட்ட பரிச்சயமும் விபியின் கீகளுக்கு ஒரு சித் கிணத்தை அளித்தன.
அவர் பாட்டானி புரட்சிகர சித்தாந்தமா லெனினிடைத்தினர் பாவி தமிழகத்தில் வலுப்பட் பிபிச இயக்கத்துட இணைத்துக் கொண்ட
விபி. எ
(பொதுச்செயலாளர்
வெணினியத்தை ஆ ஆரம்பித்தார். பாரதத்தி தீது எழுந்த தேசிய ச டங்களில் குறிப்பாக மா டங்களில் பங்கேற்றார்.
ஒரு முழுமையா
டாக இலங்கை திரு கம்யூனிஸ்ட்கட்சியில் ே அரசியல் வாழ்வை
கட்சியினதும் வாலிய தினதும் தொழிற்சங்க றும் வெகுஜன தாப செயற்பாடுகளில் முழு பட்டார். புதிய சமுதாய கள்ை பரப்ப நடந்த கணக்கான கூட்டங்களி கர்ச்சனை செய்தார். ம. பாக பாட்டாளிகளையு களையும் தட்டியெழுப்
செய்தார். விடுதலைப்போராட்டங்க
தலைவனாகக் கசிந்து
 

ப் பெற்றன.
புரட்சிக்காரர் யூனிஸ்ட் தலை நீதம். பிராம டலும் மற்றும் கேத் தலைவர் தொடர்பும் இதயத்துடிப்பு நாந்தப் பரிமா
வர்க்கத்தின் இன மார்க்சிஸ், சர்க்கப்பட்டார். தி வந்த மார்க் னி தனினை டார். மார்க்சிஸ்
படித்த ஒரு சிறுகூட்டத்தினரினி இயக்கமாக இருந்த மார்க்சியை அணியை பரந்த மக்கள் இயக்கமாக
முழுநேர அரசியல் பணிபுரிந்த விபி அதே வேளையிம் கூட்டுறவு இயக்கம் போன்ற மக்களின் நலன் பேணும் இயக்கங்களிலும் சேர்ந்து நற்பணியாற்றினார்
பல்லாயிரக்கணக்கான மாணவர் களுக்கு நல்லாசானாகத் திகழ்ந்த பொண்டம்பவம் மாளிப்டர் இனந்தவை முறையை தண்பாள். தனிசித்தாந்தத் தின் பால் கரந்தமென சர்த்தார்.
முழுமையான அரசியல் பிரக் ஞையுடன் செயல்பட்ட விபி அரசி யல் வரம்புக்கு அப்பால் சென்று மனிதநேயத்துடன் மாற்று அரசியலா ௗருடன் பழகினார். மாற்றுக் கருத் துக் கொண்டவர்களையும் மதித்தார். அவர்களின் கோரிக்கைகளில், கருத் துக்களில் காணப்பட்ட தர்மநியாயங் களை நேர்மையுடனி மதித்துக் கிரகித்தார். அதே நேரத்தில் மற்று
ஒனும் அற்புத நாமம்
பிரேம்ஜி
ர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
ர்ந்து கற்க ல் அவையடி மூகப் போராட் FORTGwŷ MWATYTI
ரை மார்க்சினம் நமீபிய விபி. சேர்ந்து தனது ஆரம்பித்தார். ர எதாபனத நீதினதும் மற் னங்களினதும் மூச்சாக ஈடு பக் கருத்துக் பாயிரக் * விழி சிர் க்களை குறிப் மீ இனைஞர் மி விழித்தெழச் ட மக்களின் னில் தானைத் கொண்டார்.
அணியினரின் அரசியல் போக்குகளில் தவறென தனக்குப் பட்டவற்றை எதிர்த்து நெஞ்சுரத்துடன் போராடி னார். ஆனால் இந்தப் போராட்டங்கள் கருத்துச் சண்டைகள் எனலாம் கருத்து நிலைப்பட்டவையே. அவற் றைத் தனிப்பட்ட கோபதாபங்களாக அரசியல் குரோதங்களாக அவர் மாற் றியதில்லை. மாறாக மற்று அரசிய சிாளர்களுடன் அவர் எப்போதும் நல்லுறவை, செனஜணினியமான நேசத்தைப் பேணி வந்துள்ளார்.
அரசியல் பணியுடன் அதற்கும் அப்பார் மக்கள் பணிக்கு அவர் தம்மை முழுமையாக அர்ப்பணித் தார். இதனால் தான் வபோதிபர்கள் முதல் பச்சிளம் பாலுகர்கள் வரை வியியை நேரடியாக அறிந்திருந்தனர். விபியை நேசித்தனர்.
ஒரு அரசியல் தலைவனுக்கு ஒரு சமூகசேவையாளனுக்கு இரு
4ே * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மஜர் - 89

Page 91
க்க வேண்டிய மக்கள் தோடர்புக்கு விமி ஒரு ண்னத ஆதர்ஷனன்.
அதே ாேஷ்: விபி தம்பமுடியர் தாவுக்கு அரசுரிமையும். இனிமையும். இதயகத்தியும் கொண்டவர். இந்த எளிமையும் இனிமையும் அவர் சில சமயங்களிர் ஏமாற்றப்படுவதற்கு காயாக இருந்துள்ளன. யாரையும் எவரையும் இலகுவில் நம்பி விடும் அளவுக்கு ஆத்தையுவினர் படை த்தவர் தாம் அவர் பர் தடவிை கனீர் அரசியர் ரீதியில் கூட இக் க" என நிலைம்ைகளுக்கு ஆங்ா is a far
வி.பி தானி கெர்னர்டிருத்த அரசியல் சித்தாந்தத்திப் கண்மூடித் தனமான நம்பிக்கை என்று சேரர் தும் அளவுக்கு முழு விசுவசிப்புக் கொணர்டிருந்தவர். ப.கழக்கும் பேர்க்கத்தின் ஒருமைப்பாடு, பரட் டானி அர்க்க சர்வதேசியம், தொழி கானர் விவசாயிகள் இராச்சியம் எண்ற மிகச்சரியான கேட்பாடுகளு க்கு நேர்மை விசுவாசத்துடன் உழைத்து சித்தவர். அதனால் தீரின் அவர் தான் சார்ந்திருந்த கட்சிபுக்
13ஆம் ஆார்டுப் பொதுத்தேர்தவக்கான கேட் gomfå hariabič - Asäkrif ாரிஸ் தண்ட பெற்றக் கொண்டி ஆந்த கோள்ள காங்கேசன் துறைத் தொகுதிக்கான வேட் பாளர்களாக திரு.செ.கந்தர விங்கமும், பெரியார் எல்.ஜே. விரேம்வநாகமும், விமீ.ம்ே வேட்பு சம்தாத்தாக்கண் செய்த னர். கேட்பதைக்கா நிபம
ணப்புத்திரத்தில் பெரியவர் சேண்துநாயகம் அவர்கள் ஆகயொப்பம் டேவிஸ்வை.
அவரின் உதவியாளராக வந்தி குந்த சட்டத்தரணி தித்எண்.நடராசா,அவர்கள் சிவகு க்குப் பதிலாக தானே
கையெழுத்திட்டு மனுத்தாக்கள் செய்து விட்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அட பங்காத் தவிர் திரு.செ.கந்தர
இடதுசாரி இ. போது தேசிய தவறான போக்கி போதும் குதுகி கடையில் தநி3 ஆரம்பத்தில் இ ாத்துக்குப் பு சிதிர்ந்து. சித்தர் எதிர்த்து திா கத்தினின்று இன் முடியவில்பை, கர் வரையை போது இதை அந்தார். கட்சி: பேரி செந்தமிழர் பித்தார். பினர் விடுதயை இயக் இனைத்துக் ெ
சரிபிள் ப தவதுகள் அரசி பன தார்ை. ஆக் தொழிலாளி வி சித்தாந்தத்தை திகிதி (தி: நேசித்த விசுவி பீப் (ஜீவரது இந்த நேசிப்பும்
அடங்காத்தமிழரும் வி
ağzıaki Jk அணுகி இப்ட விடுதல் சட் னது. நீங்கள் திரு.செல்வநப்
0 0 kT தாக்க முடியு டம் வழியுண் விடயத்தில் hsaim கொண்டார்.
.. முறையீட்டு கைபோப்பம் தோடு துே நடைபெற
tai F. iu anko, rů ஒரு சந்தர்ப் கேட்ட போது பத்மவித்தார்
* - பெண்மகர் * கேழர் விதிவிடி வெளியீடு * 14

பக்கமும் அ**: இனப்பிரர்.ா:".' னைக் கடைப் படிந்த் பேரின்துரித ராக் றி விழுந்த போதும். ருந்தே இந்த வீர்க் ர்பான போக்கு கதிைா ந்தப் புண் களை தர் சார்ந்த இயக்
றகனைத் தானர்டிய எதிர்க்க விபி. மூர் சிம் இருந்து வெளி * இயக்கத்தை ஆரம் னர் தமிழ்த்தேசிய *கங்கனோதி தன்னை காண்டார்.
தை மந்தத்தின் சரி ரீயூஸ் விகர்சிப்புக்குரி ஈரல், அவர் உஐகத் சர்க்கத்தை. அதன்
சோசலினத்தை ஆங்பத்துடனும் சித்த அதே ைேன் இறுதிதான் விரை விசுவாசமும் கிஞ்சித்
தும் குறையவின**:A 'ஈர் தமிழை நேசித்தார் தமிழ் **னத தேசித்தார். தமிழ்மக்க:ை நசித்தார். அரச பயங்கரவாதத்திற்கு எதிராக. பேரினவாதத்திற்கு எதிராக, தமிழ் மக்கள் நடத்திய தீர்ம நியாய் மான போராட்டத்தை ஆதரித்தார். அவர் களுடன் இணைத்து செயற்பட்டார். தமிழ்த் தேசிய இனத்துக் குரிய மீறமுடியாத மறுக்க முடியாத இன நாயக உரிமையான சுயநிர்ண் உரிமைக்காக அவர் உறுதியுடன் குரம் கொடுத்தார்.
அவரது அரசியல் வாழ்வின் அவரை ஆட்கொண்ட அரசியல் சித்தரங்கமும் சமுதாய இலட்சியமும் அவர் தம்பிக்கை கொண்டிருந்த தமிழ்மக்களின் கதிர்ணடி உரிகைப் ரோட்டமும் பல வீழ்ச்சிகளையும் பிர்மோதல்களையும் அம்ைவப்போது சந்தித்த போதிலும் இவை இரண்டுப் இறுதியில் வெற்றியீட்டும். ஏனெணி நாம் இதுை தர்மங்கள்.
இந்த தர்மங்களின் உயிர்ப்பில். வெற்றியில், விபி என்ற அந்த அர் புதமான நாமம். அதன் ஆத்மநாதம் விழும்.
մ. մ. պմ)
var hitif, ONLI ாடிக் கையொப்பம் g-tai swip ர் ஒத்துங்ரத்தால்
Stanlu is a ம். அதற்கு எண்ணி ர்டு. எனவே இம்
ஒத் துறைக்க னக் கேட்டுக்
asi saj இந்த
மரபுக்குக்
* இ. மறுத்த a di ili Ahlið Ti hAHTIJAPAT ட்சியளிைக்க வித
வெற்றி தோம்மியை தீர்மானி ir Luar jäi kisidir. May ரணை சேப்பும் அதிகாரி கரோ, அன்றி நீர்மின்றமோ இதைத் தீர்மானிப்பது தவறு. மக்கள் ஆதரவு அவருக்கு இருக்குமாவின் இம் முறை பீட்டினால் மட்டும் சதையும் சாதித்து விடமுடியாதர்”
வி.பி. மக்கள் தீர்ப்பில் வைத்திருந்த நம்பிக்கையை யும் குறுக்கு வழிமரீஸ் பதவி யைப் பெற சட்டத்தை பயண் படுத்தகாத தங் ை1ான்ாண்க மும் அர்ண்து தான் தன்னால் கைபர்த்து கொள்ள முடிந்தது.
அனுப்பியவர்

Page 92
மந்த சுமை தாங்கி ஒன்று டிந்து விட்ட உணர்வை
கனிர் எனும் நாதம் அடங்கிப் போய்விட்ட உணர்வினையும் தான இன்று என்னுள் ஏற்படு த்துகின்றது. பொன்னம்பலம் போன்ற அன்பர்கள் ஆண்ட வ0 அடியில் சென்று அமர் து விடக்கூடாது இவ் அன்பர்கள் மீண்டும் இவ்வுல கில் வந்த பிறக்க வேண்டும். இம்மனிதகுலத்திற்கு பெரும்
தண்டுகள் புரியவேண்டும் விபி நினைவாக
என்பதே
ஆண்டவணை வேண் டு பார்த்தனையாகும்
சட்டத்தரணி தம்பையா முறிபதி
மனிதனாகப் பிறப்பதற்குத் தான் தவம் செய்ய வேண்டும் என்று நாம் கேள்விப்பட்டதுண்டு.ஆனால் மனித தனாக இறப்பதற்கும் தவம் செய்தி ருக்க வேணடும் என்பதனை அமரர் பொனினக்பவம் அவர்களின் மரணத்தில் இருந்து நாண் கற்றுக் கொீர்டேகர்.
இப்பெருமகனிடம் நான் ஒரு மாணவனாக என்றும் கற்றதிலிலை. எனக்கு அப்பெரும் வாய்ப்புக்கிட்டிய திவிAை எண்று சொவிரிவதிலும் பார்க்க அதனைப் பெறும் தவத் தினை நான் செய்ததிலீவை என்றே
கூறவேண்டும். இருந் பொண்னம்பலம் அவர் ந்து பல உள்வியல் உ களைக் கற்றுக் கொண
அமரர் பொனின. களுடன் பல தசாப்தங் சென்ற எனது தந்தை மாமனார் யாழ். y'al சாலுை உரிமையானர் ஆர்பூபாலசிங்கம் கொண்ட நட்பும். 187 பொன்னம்பலம் அவர் சகோதரர் டாக்டர் அவர்கள் நயினாதீவில் யார் கிராமசபைத் தை நீத போது கிராமசை வைத்தியசாலைக்குப் யாக இருந்தமையுமே கண்மபலம அவரகளுடனே ங்கிப் பழகும் ஒரு எனக்கு ஏற்படுத்தித் த ஆகும். நயினை இை கண்ணாகம் எப்கந்தவே யில் கவர்வி பயிண்றன பொண்னம்பலம் அவர்க ஆணர்டாணிடு தே அமர்க்களமாக நடை பதிப்பது கWமன்றத்தில் களில் பலமுறை ஒரு பொழிவாளராகக் கA டமை மட்டுமன்றி எA படித்த பWமர மக்களின் ந்த பேச்சாளராகவும் தி றைய இளைஞர்களில்
660
என் மனதிலும் ஒரு அரசியல்வாதியாக, பேச்சாளனாக இடமிபிடி ரைக் கற்றாரே காமு அசர்வை சொன்ன இவரோ கலீலாதவர் நேசமும் கொண்டவர் த்தினை ஏற்றிவிடும் இருந்தாரேயண்றி இம் றும் தண் ஏற்றத்தினை த்ததில்லை. அப்படி த்திக் கொள்ள நினைத் காலகட்டத்தி அர க்குச் சென்றிருக்கலாய யவில் சலனத்திற்கும் ஆட்பட்டதில்லை எ8 ஒரு எடுத்துக் காட் இவர் அரசியடிைத் கொள்ளாமல் ஒரு கொணர்டார் என்பதே
SSMMSMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLLLLLLLLSLLLLLM
 
 
 
 
 

தாலும் அமரர் *களிடம் இரு லகியல் பாடங்
ர்டேன்.
அவர் காவசூர் யாரும். எனது சிங்கம் புத்தக
அமரர் ஆர்.
அவர்களும் கேரி அமரர் களின் அண்புச்
மாசிலாமணி எனது தந்தை லவராக இரு ஆயுர்வேத பொறுப்பதிகாரி அமரர் பொன் நானும் தெரு
வாய்ப்பினை ந்த காரணிகள் விஞர்கள் பலர் ராதயக்கவிலூரி ரமயWம் திரு. ர் நயினாதீவில் ாறும் மிக பெறும் மணி ர் கலைவிழாக் சிறப்புச் சொற் ந்து கொணி து கிராமத்தில் நெஞ்சங் கவர் நிகழ்ந்து அணி
ஒருவனான
ம்பவம்
鹭品直萤
உண்மையாகும்.
எனது தந்தையார் ஒரு ஒப்பந் தக்காரணி. சில தசாப்தங்களுக்கு முன்பு அநேகமான யாழ்ப்பாண பாட சாலைகளின் கலை, களியாட்ட விழர் க்களின் மைதான அமைப்புக் கள்ை இவர் செய்துள்ளார். இந்த வரிசை யில் எம்கந்தவரோதயக்கல்லூரியிலும் களியாட்ட விழாவினை இன்றைக்கு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியதாக எனக்கு ஞாபகம். அப்போது எனக்கு பணினிரெண்டு அல்லது பதின்மூன்று வயது தான் இருந்திருக்கலாம். அவி விழா நாட் களில் ஒருநாள் இரண்டு சிறுவர்கள் அவர்களுக்கும். எனினுடைய அல் இது இரண்டொரு வயது கூடுதலாக இருந்திருக்கலாம். விழாவுக்கு நுழைவுக்கட்டணம் செலுத்த முடி யாத நிலையில் செய்வதறியாது பரிதாபமாக நின்றிருந்தனர். நுழைகி ச்சீட்டினை பரிசோதிப்பவரோ அவர் களை விடுவதாக இல்லை. அப் போது அங்கு வந்த அமரர் பொன் னம்பலம் அவர்கள் சிறுவர்களின் இந்த நிலைமையை சொல்லாமலே உணர்ந்து கொண்டார். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த விகந்த வரோதயக்கல்லூரி களியாட்ட விழா அக்கு அன்னாரின் பங்களிப்பு அளவு க்கதிகமாக இருந்தது. ஏன் பொறுப் பாளர் என்று கூடச் சொல்லலாம். அவிவிழாவினைக் காணிபதற்கான பணம் இன்றி நின்றிருந்த அந்தச்
தவம் செய்தனை?
நேர்மைமிக்க சிறப்பு மிக்க புத்தார். "கற்றோ றுவிர என்று ார். ஆனார் பாப் அண்பும் ஏறிடும் கூட்ட ஒரு ஏணியாக மனிதன் எண் "ử Lỵ#W ffåå} தன்னை உயர் திருந்தால் ஒரு சிறிர் உச்சி 5. என்றும்அரசி சபலத்திற்கும் ண்பதற்கு இது டு எண்பதுடன் தொழிலாகக் தொணிடாகக் 3 அடிப்படை
சிறுவர்களுக்கும் தனி சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து நுழைவுச் சீட்டுப் பெற்றுக் கொடுத்தமை எண் மனதில் இனினும் பகமையாகவுள் எது அது மட்டுமல்ஸ் கிட்டத்தட்ட ஒன்றரை மாதமளவில் நடந்த அவி விழாவில் எந்த ஒரு சனியும்
ஞாயிறும் சிறுவர்களுக்கு பிரவே சம் இலவசம் என்றும் அறிவிக்கச் செய்தார். இதை நான் ஏணி இங்கு குறிப்பிட விரும்புகிறேன் எண்றால் வறுமையின் தனிமையை மனசால் உணர்ந்து அதற்கான நடவடிக்கை களையும் எடுத்தது மட்டுமன்றி குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் தாம் ஏழைகள் அல்லது பணக் காரர் எண்ற வித்தியாசம் பாராட்டும் உணர்வுகளும் தன்மைகளும் புகு நீது விடக்கூடாது எண்பதில்
早 * தோழர் விபி நினைவு வெளியீடு * Tெண்மஜர் -

Page 93
எவ்வளவு கவனமும் அக்கறையும் காட்டினார் இந்தச் சமதர்மவாதி எண்பதே ஆகும். அமரர் பொன்னம் பலம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் அரசியல் வாதியோ அல்லது கொள்கைப் பிடிப்பற்றவரோ அல்ல என்பதற்கு இது ஒரு சிறு சான்று. அதே போன்று தான் தனது அரசியல் வாழ்வில் தமிழர்களின் விடயங்களி லும் தனது மனதிற்குச் சரியெனப் பட்டதை ஒளிவு மறைவின்றிச் சொன்னார். அண்ணாரின் இந்தக் கொள்கையினால் அவர் பாதிக்கப் பட்டதும் உண்டு, பாராட்டப்பட்ட தும் உண்டு. அதேவேளை பாராட்டு தலையும். பாதிப்பினையும் ஒரே புண்முறுவலுடன் பொன்னம்பலம் ஏற்றுக் கொணர்டான். அதுவே இவனுக்குரிய தனி முத்திரையாகும்
இவன் பதவிகளை நாடிச் செல்லவில்லை.பதவிகளால் தன்னை உயர்த்திக் கொள்ள முற்படவும் இல்லை என்பதனை இவரது ஆசி ரிய வாழ்க்கைக் காலத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். வி.பி என்ற பெயர் தமிழ்அரசியல் களத்தில் மட்டு மல்ல சிங்கள அரசியல் கோதாவில் கூட மிகவும் பிரபல்யமான பெயர். இந்தப் பெயரை வைத்துக் கொண்டே யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான ஒரு கல்லூரிக்கு அதிய ராக வந்து தன் நிலைமையை மேம்படுத்திக் கொண்டுமிருக்கலாம். பேறுகள் பல பெற்றிருக்கலாம். ஆனால் அமரர் பொன்னம்பலம் இத ற்கு மாறாக காடும் களனியும் நிறைந்த பின்தங்கிய கிராமப்புறங் களில் பாதத்திற்குச் செருப்பின்றி நான்கு முழவேட்டியுடன் ቇö 116ifᏍif அதிபராக வலம் வந்தார் என்றால் அதுவே விபிக்குரிய பாணி ஒரு தனிமுத்திரை என்று தான் கூற
சிங்கள அரசியல்வாதிகளால் தமிழினத்திற்குவிமோசனம் இல்லை என்று உணர்ந்த பின்பும் கூட அண்ணாரை உடன் அரவணைக்க தமிழினத்தின் ஒரே மாபெரும் கட்சி யாக அன்று திகழ்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருந்த போதும், எங்கே தனக்கு ஒரு இடம் கிடைத்து விட்டது என்று ப்போய் ஒப்புக் கொண்டு அரசியல் லாபம் தேட இவர் முயற்சி க்கவில்லை. அதற்குப் பதிலாக "செந்தமிழர் இயக்கம்" என்னும் | புதிய கட்சியை உருவாக்கி தன் பாதையில் நின்று தமிழர்களுக்குத்
தொண்டு செய்ய அரசியலுக்குப்
காய முற்பட்டை எடுத்துக் காட்ட
சமதர்மம், சம் என்ற பதங் சரியான அர்த் கொள்ள விரு. அதன் மேல் ( தனமான வெறு கம்யூனிசம் ே கடவுளுக்கு எதி அறிவீனமான கொண்டிருந்த பொன்னம்பலம் நயினைக் கிரா வில் கலந்து ெ ருந்தார். அவ் ஆர்.ஆர்பூபால ரஷ்யா சென்று ரின் பிறந்த ஊர இளைஞர்களாலு உறவினர்களாலு பட்ட ஓர் பெரு வாகும. அணன நயினை நாகபூ6 த்தில் நடந்தேறி ஆரம்பமாகியது யாழ்ப்பாணத்தி கம்யூனிஸவாதி மண் போன்ற த்ெ வாதிகளும் கலர் அன்று அம்பான பெற்ற பூசை பூர்வமாகக் கச் மும் பெற்றுக் போது நான் அ அவர்களுடன் காரணமாக "உ மேல் நம்பிக்ை கேள்வியைக் அதற்கு அம அவர்கள் சி "கொடுத்ததெ6
L6)6OT
தோழர் வ. கொண்டு இருக வந்து நின்று விழுந்து சிரிக்கி பெரியவர் பக்கப் விரும்புவது .ே முன்பு ஒருகூட் வெளிவந்திருந்த கள்" என்று கூ ஞாபகப்படுத்திய என்றார்.
82 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 18
 

நினைத்தமை இவர் பின்னால் ஓடி குளிர் 1ண் அல்ல எண்பதற்கு ாகும்.
கம்யூனிசம், சோஷலி களின் உண்மையான, தங்களைப் புரிந்து ம்பாததாலோ அன்றி கொண்ட கண்மூடித் ப்புக் காரணமாகவோ பசும் அனைவரும் ராணவர்கள் என்ற ஓர் எண்ணத்தை நான் காலத்தில் அமரர் அவர்கள் எமது மத்திற்கு ஒரு விழா கொள்வதற்காக வந்தி விழாவானது அமரர் சிங்கம் அவர்கள் வந்த பொ 91st
విడివ7 2ம், நண்பர்களாலும லும் ஏற்பாடு செய்யப் நம் வரவேற்பு விழா றய விழா ஊர்வலம் டிணி அம்மன் ஆலய பிய விசேடபூசையுடன் /. இவ்வளர்வலத்தில் ண் பிரபல்யமான பல களுடன் பீற்றர் கென ன்னிலங்கை அரசியல் து கொண்டதுடன் பின் சன்னிதியில் நடை பில் மிகவும் பக்தி பந்து விபூதி பிரசாத கொண்டார்கள். அப் /மரர் பொன்னம்பலம் கொண்ட பரிச்சயம் நீங்களுக்கும் கடவுள் க உணர்டா?” என்ற கேட்டு வைத்தேனி. ரர் பொன்னம்பலம் ரித்துக் கொணர்டே *லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தாண்" என்ற சினிமாப் பாடலை அதே ராகத் துடன் பாடி "இறைவனும் சரியான சமதர்மவாதி" என்று ஒரு குட்டிப் பிரசங்கம் எனக்குச் செய்தமை இன் றும் எனக்குக் காதில் நிற்கின்றது.
இந்த அன்பனின் மறைவு ஏழை களின் ஆறுதலுக்காக அமைந்த சுமை தாங்கி ஒன்று இடிந்து விட்ட உணர்வையும். ஆர்ப்பரித்து எழுந்த அலைகடல் ஓய்ந்து விட்ட உணர் வையும், ஆலயமணியின் கணிர் எனும் நாதம் அடங்கிப் போய்விட்ட உணர்வினையும் தான் இன்று எண் னுள் ஏற்படுத்துகின்றது. பொண்ணம் பலம் போன்ற அன்பர்கள் ஆணிட வண் அடியில் சென்று அமர்ந்து விடக்கூடாது. இவ் அன்பர்கள் மீண் டும் இவ்வுலகில் வந்த பிறக்க வேணடும். இம் மனிதகுலத்திற்கு பெரும் தொண்டுகள் புரியவேண்டும் என்பதே விபி நினைவாக நான் ஆணர்டவணை வேணடும் பிரார்த் தனையாகும்.
அன்னாரைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். ஏனெனில் இவர் வாழ்வு ஒரு சரித்திரம். அதை நிரூபிப்பதாகவே அவர் மரணம் கூட அமைந்தது. கட்டிவில் படுத்துக் கண்மூடவில்லை. மக்கள் மத்தியில் ஒரு பெருமகனைப் பற்றி தன் ஆசானைப் பற்றி ஒரு அறிவாளி யைப் பற்றி பேசி. "எல்லோருக்கும் வணக்கம்' என்ற வார்த்தையை அவ் வைபவத்தில் தனது வாழ்வின் கடைசி வாக்கியமாக்கி வாழ்வினை முடித்தார். இது தான் அவர் செய்த உணர்மைத் தவம். இம் மரணத் தினை தவம் இருந்தோரால் அன்றி
மற்றோரால் என்றுமே பெறமுடியாது.
அமரர் விபி அவர்களே. இம்மரணத் தினை நீ பெற என்ன தவம் செய் தனை?
மரத்துப் பாளையெல்லாம்.....
பொவுடன் புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் பிரயாணம் செய்து ‘கிறோம். வயதான ஒருவர் தனது மைந்தருடன் வ.பொ. முன்னால் வ.பொ.வைக் காட்டி ஏதோ சொல்ல அந்த இளைஞன் விழுந்து றான். ஏன் சிரிக்கிறான் என்பது ஒருவருக்குமே புரியவில்லை. வ.பொ. திரும்பி அவர் மகன் ஏன் சிரிக்கிறான் என்ற விபரத்தை அறிய ால் பார்க்க அந்தப் பெரியவர் விடயத்தைப் புரிய வைத்தார். வ.பொ. உத்தில் பேசும்போது 'பனைமரத்தின் பாளை எல்லாம் நிலமட்டத்தில் ால், இன்று சாதி பேசுகின்ற உயர்குடி மக்களும் கள்ளுச் சீவியிருப்பார் ரிய கதையை முதியவர் தன் மகனுக்கு வ.பொ. வை சுட்டிக்காட்டி மை தான் அந்த இளைஞனை, அதை நினைத்துச் சிரிக்க வைத்தது
- எழுதி அனுப்பியவர் சு.இராசரெத்தினம்
SSSSTTSSYSSS AAAASSSTSSSYSSTAAAAAAAqAAAq
94

Page 94
அமரர் வல்லிபுரம் பொண்ணம் பலம் அவர்கள் நவிலாசிரியராக, சிறந்த அதிபராக, விரிவுரையாள ராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற வர். அவர் பிரபல்யமான மொள்கோ சார்பு பொதுவுடமைவாதியாக, அரசி யல்வாதியாக விளங்கியவர். புகழ் பெற்ற பேச்சாளரும், தலைசிறந்த மொழிபெயர்ப்பாளரும், பன்மொழி வல்லுநரும், அனுபவம் வாய்ந்த கூட்டுறவுவாதியும் தோழமைமிக்க சமூகத் தொண்டனுமானார் பாட்டாணி மக்களின் நல்வாழ்வுக்காக, தாழ்த் தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, உரிமைக்காக அப்லும் பகலும் அயராது உழைத்த தோழர் இன ஒற்றுமைக்காகப் பாடுபட்ட உத்தமர் அவரை எவரும் விபி என அன் போடு அழைப்பர்
விபி அவர்கள் குடும்பத்துடன் ஒட்டாவாவில் வசித்து வந்தார். அவர் கடந்த சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். ஆயினும் மேன்மைசாலி அதிபர் ஒறேற்றர் சிகப்பிரமணியர் அவர்களின் நினை வஞ்சவிக்கூட்டத்திப் தானி கட்டாய மாகப் பங்கு பற்றி குருவுக்கு தன் அஞ்சவியைச் செலுத்த வேண்டும் என்ற குருபக்தியினால் சனிக்கிழமை பி5-3ெ-1984 இல் எப்காபரோவில் உள்ள புனித வோரன்னம் கல்லூரி மணிடபத்திற்கு வந்திருந்தார். மணி டபம் மக்களால் நிரம்பி இருக்கும்
பொழுது சுமார் இருபது நிமிடங் கள் வரை உணர்ச்சி ததும்ப நன்றிப் பெருக்கோடு பேசினார். அவரின் பேச்சி ஒறேற்றர் தீத சந்ததி பிறப்பு - இறப்பு தத்துவம் பொதுவுடமை சமத்து வம், சாதி ಫಿ: நல்லூர் முருகன் சிவம். தமிழ்மொழியின் முக்கியத் துவம் என்பன அடங்கியிருந்தன. 'அணியும் தெய்வீக உள்ளமும் கொண்டு வாழ வேணடும் என அதிபர் கனவு கண்டார். அத்தகைய கனவை நனவாக்குவோமெனிறு கூறி விடைபெறுகின்றேன். வணக் கம்' என்று கூறி இருக்கையில் அமர்ந்ததும் மறுகணம் தமது வலதுகரத்தாவி முனி நெற்றியை அழுத்திக் கொணர்டு மூர்ச்சித்தார். முதலுதவி உடனடியாகக் கொடுக் கப்பட்டு மருத்துவமனைக்கு
எடுத்துச் செல்ல செணிற பதினைந் அவர் மேடையில்
உறுதிப்படுத்தப்பட மனைக்கு அவர்
பட்டதும் சிவபுர வனை வேண்டி துக் கொணர்டோர்
விபி. வ
யை குருவுக்கு மக்கள் முண்னாப் லோரையும் கதிகல எவர்க்கும் கிடை னப் பேற்றைப் விட்டார்.
விபி அவர்க இல் அளவெட்டி : பொண்னம்மா தம்ப ராகப் பிறந்தார். இக கோதை அணிபு மாசிலாமணி அணி பிறந்தார்கள் இவர் அருணோதயக்கப் கல்வியை கந்தே ரோதயாக் கப்லுர செண்னை கிறினர்
தி. விசுவலிங்கம்
தலைவர், ஸ்கந்தவரோயக்கல்லு பழைய மாணவர் சங்கம், கன
வரலாற்றுத்துறை: பட்டதாரியானார்.
தானி கற்ற எப்கந்த யில் தனது ஆச சிகப்பிரமணியர்
வரலாறு, பொருள் பொதுஅறிவு கற்பி 15 ஆண்டுகளுக்கு புரிந்தார். பின்னர் இ கல்லூரி ஆசிரியர முள்களியவனை வி லூரி அதிபராகதy பல காலம் பலாலி கலுரரியிலும் கெ நுட்பக்கல்லூரியிலு இரையாளராக இரு 1982 இம் சாம்பிய துறையில் விரிவு யாற்றினார். மாணன் நல்லாசிரியராக, ஆ

ப்பட்டார். அங்கு து நிமிடங்களில் Ο Το 20νια Τοπ ώσιξ டது. மருத்துவ எடுத்துச் செல்லப் Tணம் ஓதி இறை கூட்டத்தை முடித் அசூர்சவி உரை
சமர்ப்பணமாக்கி மாரடைப்பWi எம் ங்கி அழ வைத்து க்காத சிறப்பு மர பெற்று அமரராகி
Šú I፰ – Iጋ– /፵፰ዕ) கிரு.வல்லிபுரம் - திகட்குப் புதல்வ வருக்கு ஞானப்பூங் அக்காவாக ஆர். புத் தம்பியாகவும் ஆரம்பக்கல்வியை லூரியிலும் உயர் WW.ಕೌL #1: ಹೈಕ್ಕಾ! ரியிலும் கற்றார். 5வக் கல்லூரியிலி
IIITI
LT
யைக் கற்று எம்.ஏ. தாயகம் திரும்பி வரோதயக்கல்லூரி ானாகிய ஒறேற்றர் அவர்களின் கீழ் ரியல், ஆங்கிலம். க்கும் ஆசிரியராக
மேலாகக் கடமை இராமநாதன் மகளிர் ாகவும். சிவகாலம் த்ெதியானந்தாக்கள் ர் பணியாற்றினார். ஆசிரியர் பயிற்சிக் ாக்குவில் தொழில் மும் பகுதிநேர விரி நந்தார். 1880 - Wவிப் கூட்டுறவுத் ரைபWTராகப் பணி பர்களைக் கவர்ந்த
ஞமை, செயற்றிறன்
மிக்க அதிபராக விளங்கினார்.
அவர் மாணவராக இருந்த காலம் தொடக்கம் பாட்டாணி மக்க னினி வாழ்க்கை வளர்பெறவும் சமூகத்தில் புரையோடியிருந்த சாதிக் கொடுமை, ஏற்றத்தாழ்வு கணை அகற்றவும் அயராது பாடு
பட்டார். இந்தியாவில் படிக்கும் காலத்தில் செண்னை கிறிஸ்தவக் கல்லூரிப் பொருளாதாரப் பேராசிரியர் சந்திரனி தேவநேசனுடன் இணை நீது கிராம சேவைக்கழகம் ஒணி நினை உருவாக்கி பட்டிதொட்டி எங்கும் சென்று பாமர மக்களுக்குக் கர்வி விட்டம், சுகாதாரசேவை போன்றவற்றைச் செய்து வந்தார். மக்கள்சேவையே மகேசன் சேவை எனக் கொண்ட சிறந்த சமூகத் தொண்டனாக வாழ்ந்தார். இவர் இளமையில் இருந்தே பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டார். பாரதிவிழாவாரி வள்ளுவர் விழாவாரி கம்பனி விழாவா? இலக்கிய மேடையாரி சனசமூகநிலைய விழா க்களா? அரசியல் மேடையா? எல்லா வற்றிலும் சிறந்த பொருள் பொதிந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். பாரதியின் கவிதைகளில் இருந்தும் வள்ளு வரிணி குறளிகளில் இருந்தும் பொதுவுடமைத் தத்துவத்திற்குத் தீந்தமிழில் எளிமையாகவும். இனி மையாகவும். கருத்தாழமாகவும் விளக்கம் கொடுத்து பேசும் பேரார் றல் பெற்றவர். அரசியலில் எக்கருத் துடையோரும் அவரது 'பேச்சை விரும்பிக் கேட்டனர்.
பொதுவுடமைக்கட்சித் தலை வர்கள் தென்னிலங்கையில் இரு ந்து யாழ்ப்பாணம் வரும் போதெ ஸ்லாம் அவர்களின் ஆங்கில சிங்க கிளப் பேச்சுக்களை தமிழில் மொழி பெயர்பார். திருமதி. விஜயலட்சுமி பண்டிட் யாழ்ப்பாணம் வந்தபோது அவரின் ஆங்கிலப் பேச்சை தமி ழில் மொழிபெயர்த்தார். 1858ஆம் எம்கந்தவரோதயக்கல்லூரியின் பரிச னிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கொழும்பு ஆனந்தாக்கப்லூரி அதி
188r * தோழர் விபி நினைவு வெளியீடு * பொன்மலர் - 93

Page 95
பர் திரு.விஜயதிலகா வந்திருந்தார். சுமார் ஒருமணி நேரம் அவர் ஆற்றிய ஆங்கில உரையை நினை வில் இருத்தி கருத்துச் சிதைவு ஏற்படாமல் எளிய, இனிய தமிழ் நடையில் அவர் கூறிய வார்த்தை கள் எதையும் விடாமல் அவர் பேசிய ஒழுங்கில் தான் தமிழில் இயல்பாக் பேசுவது போல் மொழி பெயர்த்தார். எப்லோரும் மெய் சிவிர்த்துப் பாராட்டிக் கரகோஷம் செய்தார்கள். அத்தனை நினைவா நிறம் மிக்கவர். மியை வலம் வந்த சோவியத் நாட்டு விண்வெளி வீரர் யூரி ககாரின் யாழ்ப்பாணம் வந்திருந்த பொழுது அவரின் ருசிய மொழிப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்தார். மொழிபெயர்ப்புத் துறையை ஒரு தனிக் கலையாகக் கையாண்டு சிறப்புப் பெற்றவர்.
இந்தியாவில் படிக்கும் காலத் தில் தோழர்கள் ஜீவானந்தம், பிராம மூர்த்தி, எம்.கலியாணசுந்தரம் போன்ற பொதுவுடமைத் தலைவர் களுடன் விபி நெருங்கிப் பழகிய துடன் அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய இந்தியப் பொதுவுடமைக் கட்சி உறுப்பினராகவும் இருந்தார் இலங்கை திரும்பிய பினர் இலங் கைப் பொதுவுடமைக்கட்சி உறுப் பினரானார். பாராளுமன்றத் தேர்தல் களில் பல தடவை போட்டியிட்டுத் தோல்வி கண்டாராயினும் தானி சார்ந்த கட்சிக்கு விசுவாசமாகவும், கொள்கைப் பிடிப்புடனும் இருந்து உள்ளூராட்சி மண்றம். கூட்டுறவுத் துறை போன்றவற்றின் மூலம் மக்க ரூக்குச் சேவையாற்றினார் மல்லா கம் கிராமசபைத் தலைவராகவும். அளவெட்டி மல்லாகம் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத் தலைவராகபிரம். வடஇலங்கை கூட்டுறவு சங்க சமா ஐத் தலைவராகவும் நீண்ட கால மாக அரும்பணியாற்றினார். இக்கால த்திலேயே அளவெட்டியில் சமாஜ மண்டபம், கைத்தறி நெசவு நிலை யம். கூட்டுறவு யூனியன் மண்டபம் பனங்கட்டி ஆலை, எண்பன நிர்மா னிக்கப்பட்டதும் தெருக்கள் பல விரிவு படுத்தப்பட்டதும் மின்சார விநியோகம் தொடக்கப்பட்டதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. உப்புக்கூட்டுத்தாபனம், கூட்டுறவு, மொத்தவிற்பனை எப்தா பணம் ஆகியவற்றில் இயக்குனராக இருந்தார். 1878ல் பொதுவுடமைக் கட்சியில் இருந்து விலகி 'செந் தமிழர் இயக்கம்' என்ற அமைப்பை ஆரம்பித்து அதை தமிழர் விடு தலைக் கூட்டணியுடன் இணை
*ğ/i Gg (İst" தூய்மையும். எளிமையும் கொண்ட அர ஆனார்
இவர் தம் வியார் பூரணி அணியும் அற கீகை வாழ் மாவவிராஜண். இரு ஆணி அன்பு மனைவி சிவனடி எய், புவனேஸ்வரி செய்து அண்பு வாழிந்து வ என்ற மகள் பி ரையும் வளர் நல்ல நிலையி
இவர் 1, நடைபெற்ற அடுத்து தமி வாழ்ந்து வர் மக்களின் தம் க்கையை ெ 1887ல் தனது களுடன் கனட தியான முறை மான காரியங் ருந்ததையும்
94 - பொன்மவர் * தோழர் விபி நினைவு வெளியீடு
 
 

ற்றினார். நேர்மையும், பணிபும், அடக்கமும அரசியல் ஞானமும் சியல்வாதியாக விளங்கி
வாழ்க்கைத் துணை Tமீ அவர்களுடன் மும் பொருந்திய வாழ் ந்தார். இவர்களுக்கு தமுனகுலன் எண்ற மக்கள் பிறந்த அடணி மியார் நோய்வாய்ப்பட்டு தினார். அதனி பினர் அம்மையாரை மணஞர் நிறைந்த வாழ்க்கை ருகையில் செஞ்சுடர் றந்தாள். மக்கள் மூவி தீது கல்வி கற்பித்து
வாழ உதவினார்.
883ல் இலங்கையில் இனப்படுகொலைகளை ழ்நாட்டுக்குச் சென்று தார். அங்கும் தமிழ் வாழ்வுக்காக தண் வாழ் நறிப்படுத்தியிருந்தார். மனைவி பிள்ள்ை ாவில் குடியேறி அமை ரயில் பல ஆக்கபூர்வ கனில் தாம் நோயுற்றி
பொருட்படுத்தாமல்
ஈடுபட்டு வந்தார். இவரின் பெர் றோர் யோகர் சுவாமிகளின் ஆசி பெற்றவர் களாக இருந்தனர். இவர் தாமார்க்கும் குடியவிவோம். நமனை அஞ்சோம்' எண்ற தேவார அடி களை தனது தாரக மந்திரமாக ஏற்று வாழ்ந்தார்.
இவர் பெரும்பாலும் வெள்ளை வேட்டியும் அரைக்கை சட்டையும் அணிந்திருப்பார் "உள்ளுவதெம் வார் உயர்வுள்ளஸ்' என்ற வகை யில் உயரிய சிந்தனையும். இனிய பேச்சும் கொண்டு ஒருநாள் பழகி லும் சாண்றாண்மையால் தன்வயம் ஆக்கும் தண்ணளியூத்த இண்முக மும் அண்பு கலந்த உபசரிப்பும் கொணிட விபியினி உருவம் என்றும் எம் மனக்கண்முன் நிலை தீது நிற்கும். அவர் ஆற்றிய தொணர்டுகளும், பணிகளும் எண் றும் மக்களால் மறக்க இயலா தவை. இவரது சேவையான நன்மையடைந்த அனைவரும் இவரை எண்றும் நினைவிப் வைத்
விபியின் நாமம் வழிக! அவர் ஆத்மா சாந்தி பெறுக! வையத்துள் - கிழிWைங்கு
வாழ்பவன் வாலுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்."
ாதர்சங்கக் கூட்டம் ஒன்றில் தோழர் விபி.

Page 96
நாமார்க்கும் குடியலிலோம நமனை அஞ்சோம்" என்ற வரி களைத் தாரக மந்திரமாகக் கொண்டி யங்கிய வி.பொன்னம்பலம் அவர் களினி மறைவு. இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தின. இடது சாரி அரசியலில் முக்கிய பாத்திரம் வகித்த மூத்த அரசியல்வாதி ஒருவ ரின் இழப்பினைச் சுட்டி நிற்கின்றது. மேற்கு நாடுகளுக்குக் கல்வி பயிலச் சென்று கம்யூனிளட்டுகளாகத் திரும்பிய இலங்கையின் பிற இடது சாரிகளைப் போன்றி இவர் சென்னையிலி கிறிஎம்தவக் கல்லூரி யில் பயின்ற காலத்தில் பதிவானந் தம் போன்ற தமிழகத்தின் தலை சிறந்த இடதுசாரிகளின் நடவடிக் கைகளால் ஈர்க்கப்பட்டவராய் முற் போக்குச் சிந்தனைகளோடுஇலங்கை திரும்பினார்
ஆசிரியராக தண் வாழ்க்கையை ஆரம்பித்த விபொன்னம்பலம் எப்கங் தவரோதயக்கப்லூரியின் ஆசிரிய ராகப் பணிபுரிந்த போது மாணவர் களையும் சகதிர்ைபர்கள் போன்றே கருதிப் பழகி வந்ததுடன் மாணவர் களுக்கு இலவசமாக டியூட்டிலும் வழங்கி வந்தார். ஐம்பதுகளின் ஆரம்பக் கூறிப் யாழ் பாடசாலை களிம் ஆசிரிய- மாணவ உறவு என்பது மிக அமீ இறுக்கமான உறவாக விளங்கிய நிலையில் விபி யின் இத்தகைய போக்கு ஆச்சரிய மானதாகவே நோக்கப்பட்டது.
யாழ்ப்பான மண் ணிம்ை இடதுசாரி இயக்கத்தின் ஆரம்ப கால வரலாறு வி.பி.யோடு பின் னிப் பிணைந்ததாகும். சமத்துவ கோட்பாடுகளையும் முற்போக்குக்
தோழர் வி.பொன்னம்பலம்
ஓர் இடதுசாரியின் ம
கருத்துக்களையும் கிராமிய மக்களும் தொழிலாளர்களும் கொள்ளும் வகையில் மேடையில் எடுத் திறன் வி.பி. க்கே தாகும். இடதுசாரி யல் மேடைகளில் மாக சொற்பொழு களில் வி.பி. முதல் ராகவே கணிக்கப்பட்
கலாநி சி.பத்மமைே ஒல்லா
தென்னிலங்கையி இராஜரெத்தினாவும், 8 ரசுக்கட்சியினரும் ெ அரசியலில் மூழ்கிக் கி வகுப்பு வாதத்திற்கு மாகக் குரல் கொடுத் காலத்தில் முற்போக் களின் ஆதர்ஷபுருஷ்ரா 195ல் தனது 35வது விபொன்னம்பலம். திரு செர்வநாயகம் அவர் துத் தேர்தவில் நின்ற வாதத்திர்கு எதிரா
போராட்டத்தினர் ஒரு ஆகும். தமிழ்மக்கள் வாதக் குட்டைக்குகி கொண்டு. மறுபுறம் சிங்கள அரசுடன் சம கொண்டு முற்போக்கு களுக்கு எதிராக கொண்டிருந்த தமிழ எதிரான அரசியல்ப
LLLLLLSS S S
I፱፻፶
 
 
 
 
 

ODG)
யாழ்ப்பாணக்
சாதாரன விளங்கிக் எளிமையாக * துரைக்கும் கை வந்த இயக்க அரசி கவர்ச்சிகர நிவாற்றுபவர் ண்மையானவ
டிருந்தார்.
ாகரன் ந்து
வி கே.எம்.பி வடக்கே தமிழ வற்றுஇனவாத டந்த காலத்தில் திராக மூர்க்க த விபி அக் கு இளைஞர் கத் திகழ்ந்தார். வயதில் தோழர் ந.எஎம். ஜே.வி களை எதிர்த் ரமை வகுப்பு স্লে শ্রণি, 'url'z
ந அம்சமே ள்ை சிவகுப ர் ஆழ்த்திக் பிற்போக்குச் ரசம் செய்து நடபிடிக்கை செயல்பட்டுக் ரகக்கட்சிக்கு E எண்பது
யாழ்ப்பாணத்தில் அன்று பெரும் சவாலாகவே இருந்தது. இலங்கைக் கம்யூனிஎப்ட் கட்சியின் செங்கொடி களைத் தாங்கிய வணிணம் யாழ். பிரதேசம் முழுவதும் கிராமம் கிராம மாகச் சென்று சோஷலிசக் கருத்துக் களைப் பரப்புவதில் முண்ணினிறு உழைத்த விபியை முற்போக்கு இடதுசாரிகள் நினைவு கூரவே செய்வர்.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம், என்ப்ரிஎன்தாகரெத்தினர். எம்.சி.சுப்பிர மணியம். கே.டானியம். எச்.எச்.பி மொஹிதீன், சுபைர்இணங்கீரனி, ஜீவா, மாதகல் கந்தசாமி கரவைக்கந்தசாமி டாக்டர் சு.வே.சீனிவாசகம், பொன். கந்தையா. ஒறேற்றர் சுப்பிரமணியம். பேராசிரியர் ப்சந்திரசேகரம் (மறைந்த யாழ்.வளாக கல்வித்துறைப் பேரா சிரியர்). விஜயானந்தனி போன்ற இடதுசாரித் தோழர்களுடனும் முற் போக்காளர்களுடனும் விபி நெருங்கி நின்று அரசியல் பணி புரிந்தவர் ஆவார். 1980களில் சர்வதேச கம்யூ னின் முகாமில் சித்தாந்த முரணி பாடுகள் கூர்மையுற்ற போது பாராளு மண்ற விவாதத்தில் நம்பிக்கை கொணர் டிருந்த விபி சோவியத் கம்யூனிஸ் பாதையையே பின்பற்றி இருந்தார்.
இடதுசாரிகள் பதவிக்கு வந் தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவி லைத் திறந்து விட்டு தேநீர்க் கடைகளைத் தேசியமயமாக்குவார் கள் என்று எதிர்க்கட்சிகள் செய்த இகழ்ச்சியோடு கூடிய தீயிர பிரசாரங் களுக்கு மத்தியிலேயே விபியும் அவர்களது தோழர்களும் இயங்க வேண்டியிருந்தது. உடையார். மணியகாரர் விதான்ைமார் போன்ற வர்கள் எளிய சாதாரணமக்களை பிற்படுத்தப்பட்டவர்களை மந்தைகள் போல நினைத்து அவர்கனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் ஒடுக்கப்பட்ட வர்களுக்கான ஒர் போர்க்குரலாக விபி முழங்கிய போது அவரின் இனசனத்தவரின் பெரும் எதிர்ப் பையே விபி சம்பாதித்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் அவர் அதற்காக ஒருபோதும் மனம் தளர்
ந்து போன
சிறுபாணிமைத் தமிழருக்கு பாடசாலைகளில் சமத்துவமான இடம் வழங்கப்பட வேண்டும் எண்ப தில் விபி அயராது பாடுபட்டு உழை தீது இருக்கிண்றார். பாடசாலுைகள்ை அரசு பொறுப்பேற்றுக் கொண்ட போது யாழ்ப்பாணத்தினி அதிகார
EE * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்டர் - 5

Page 97
வர்க்க உயர் வர்க்க சக்திகள் அதனைக் கடுமையாக எதிர்த்து நின்றவேளையில் பாடசாலைகளை அரசு கையேற்பது முற்போக்கான, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நியாயம் தேடித்தரவல்ல நடவடிக்கையே என்று அதற்கு ஆதரவாக விபி. ஊக்கத்தோடு பாடுபட்டார்
சாதாரண மக்கள் மத்தியில் அவர்களுக்கு உடனடி நன்மை
க்கைகளில் விபி தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார். யாழ்ப் பாணத்தில் கூட்டுறவு இயக்கத்தை விளம்தரித்ததில் விபியின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். யாழ்ப்பாணத் தின் பல கிராமங்களில் புதிதாகக் கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதி லும் அவற்றின் நண்மைகளை சாதா ரண மக்களுக்கு எடுத்து விளக்கு வதிலும் அவர் முன்நின்று உழைத் தார். அளவெட்டி - மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவராகவும் விபி. பணியாற்றி պhi6IInj
கிராமசபையின் செயற்பாட்டி லும கிராமங்களில் சனசமூகநிலை யங்கள் அமைத்தல், நூல்நிலைய்ங் களை நிறுவுதல் எண்பதிலும் விபி தீவிரமாக உழைத்து வந்தார். மல்லாகம் கிராமசபையின் தலைவ ராகவும் விபி திகழ்ந்திருக்கின்றார். காங்கேசன்துறை சீமேந்துத் தொழி லாளர், பளம்தொழிலாளர், சுருட்டுத் தொழிலாளர், விவசாயிகள் ஆகியோ ருக்கான சங்கங்களின் அமைப்பை ஏற்படுத்தி உழைக்கும் வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரிடையேயும் விபி. செல்வாக்கு மிகுந்தவராக விளங்கினார்.
எஸ்.டப்ளியூ.ஆர்டியண்டாரநாய க்காவின் அரசு திருகோணமலைக் கடற்படைத் தளத்தைக் கையேற்ற போது அதனை எதிர்த்து பிரிட்டிஷ் மகாராணிக்கு தந்தியடித்தும் விவ சாயிகளுக்கு நண்மையளிக்கவல்ல நெற்காணி மசோதாவை எதிர்த்தும் தமிழரசுக்கட்சியினர் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராக செயற் பட்ட போதெல்லாம் விபி அதற் கெதிராக உறுதியோடு போராடினார். இந்தியாவிலிருந்து இறக்குமதி யாகும் தரமற்ற வர்த்தகரீதியான சினிமாப் படங்களின் வருகையைக் கட்டுப்படுத்தி உள்ளுர் சினிமா வளர் ச்சிக்கு உதவியாகவும் விபி தனது கவனத்தைச் செலுத்தினார். இந்தியா வில் இருந்து இரணடாந்தர
களை ஏற்படுத்தித் தரவல்ல நடவடி"
வர்த்தக ரீதியான கலைஞர்களை அ த்து இலங்கையின் ஞர்களை சங்கீத ஊக்குவிக்க வே விழிப்பாக இருந் சமூகத்தின் தேை பட்ட அவரின் என புலப்படுத்துவதாகு
Fiss களிலும் விபி 4 ஆற்றிய உரைகை வர்கள் இன்றும் கூர்வர் எண்பதில் ஸ்நாடுகளுக்கு அங்கு தான் பெற் மக்களுக்கு எடுத் பாணத்தில் ஆக பெறும் மேடை அழகாக தமிழில் கூறுவதில் விபியி வரும் போற்றுவர்.
பாரதிவிழா, ே மற்றும் வெகுஜ6 முயற்சிகள் அை ஆர்வத்தோடு பங்ே
வி. பி.
கொழும்பில் விபி.யுடன் வாட சகிதம் புறப்பட்ே வந்து நின்றது வேட்டிமுனைை ஆரம்பித்தார். இ கேட்கவேண்டும் பார்க்காமல் ஒடு பார்த்து சிரித்து காசில என்னுை கட்சியும் அலவ என்ர குடும்பச் ே மீற்றரைப் பார்க் வைத்திருக்கிற பிச்சைக்காரரை பிரயோசனமும் அனைவரும் சிர கூட நகைச்சு6ை
96 - பொண்மலர் * தோழர் விபி நினைவ வெளியீடு * 1994

நாதஸ்வர தவில் அழைப்பதை விடு ர் உள்ளுர்க் கலை
வல்லுனர்களை ண்டும் எண்பதில் து உழைத்தமை வயறிந்து செயற் ண்ணப் பாங்கினைப்
tf).
fலும் கருத்தரங்கு கலந்து கொண்டு ளை செவி மடுத்த அதனை நினைவு ஐயமில்லை. சோசலி விஜயம் செய்து ற அனுபவங்களை துரைத்தார். யாழ்ப் கிலத்தில் நடை ப் பேச்சுக்களை
மொழிபெயர்த்துக்
ன் திறனை அனை
மதினக்கூட்டங்கள் னங்களின் கலாசார )ணத்திலும் விபி. கற்றார்.
அரசியல் வாழ்வில் அவர் நேர்மைமிகுந்த மனிதராகவே அனை வராலும் மதிக்கப்பட்டார். "அவரு டைய அரசியல் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம. ஆனால் அவர் நேர்மையானவர் எண்பதை ஏற்றுக் கொள்வோம்" என் பதே அவரது அரசியல் எதிரிகளின தும் மதிப்பீடாக இருந்தது.
பின்னாளில் தமிழர்களின் உரி1 மைப் போராட்டம் முனைப்பாக எழுந்த போது அவர் தமிழர் விடு தலைக்கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டார். வன்முறையில் அவர் தண் அரசியல் வாழ்வில் ஒரு போதுமே நம்பிக்கை கொண்டிருந்த தில்லை. எதனையும் பேச்சுவார்த்தை மூலமும் நல்லிணக்கத்தின் மூலமும், சமரசத்தின் மூலமும் சாதிப்பதிலேயே அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.
யாழிப்பாணத்தினி அரசியல் விளைநிலத்தில் முற்போக்கு வித்துக் களை விதைத்துச் சென்றவர் என்ற விதத்தில் விபிக்கு என்றும் ஒரு முக்கிய இடம் உண்டு.
- மலரும் நினைவுகள்
உள்ள அமைச்சர் ஒருவரின் காரியாலயத்திற்கு
கைக்கு அமர்த்திய வாகனம் ஒன்றில் சில அன்பர்கள் டாம். வாகனம் அமைச்சரின் காரியாலயத்திற்கு முன்பு 1. வாடகை வாகனத்தை விட்டு இறங்கிய விபி. ய கையில் தூக்கிக் கொண்டு விறுவிறு என்று நடக்க இதைப் பார்த்துக் கொண்டு சென்ற எனக்கு ஏதோ போலத் தோன்றியது. "என்ன சேர், டாக்ஸி மீற்றரைப் கிறீர்கள்?" என்றேன். வி.பி. எங்களைத் திரும்பிப் விட்டு 'தம்பி நானோ அரைப் பென்சன்காரன். இந்தக் டய வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று தான் ன்ஸ் என்று கொஞ்சக் காசு தருகிறது. இந்த வருவாய் செலவுக்கே பத்தாது. இந்தக் கேவலத்தில நான் டாக்ஸி கிறதால என்ன புண்ணியம் வரப் போகிறது? காசு நீங்கள் கொடுக்கிறதை விட்டிட்டு எண்தரவழிப் ா மீற்றரைப் பார்க்கச் சொல்லுவதால எந்தப் இல்லை." என்று கூற கேட்டுக் கொண்டு சென்ற ரித்தனர். தனது வாழ்வின் இந்த உண்மை நிலையைக் வயுடன் கலந்து கொடுத்தார் விபி
அனுப்பியவர்
குமாரசாமி விநோதன்

Page 98
எல்லோராலும் விபி என்ற முதலெழுத்துக்களால் அழைக்கப் படும் திரு.வல்லிபுரம் பொன்னம் பலம் இன்னுமொருவரை வி.பி என்று அழைக்க முடிந்தது என் றால் அது எண்ணைத் தான் என எண்ணுகின்றேன். காரணம் நானும் ஒரு விபி தான். வேலுப்பிள்ளை பொன்னம்பலம்.
இந்த வி.பி. என்ற மனிதர் கனடாவில் காலமானார் எண்று பத்திரிகை வாயிலாக அறிந்ததும் அவர் பற்றிய நினைவுகள் எல்லாம் எனக்கு ஏற்படத் தொடங்கின. அவற் றில் சிலவற்றினை எனது நினைவு க்கு எட்டிய அளவில் எழுதுகின் றேன். அவர் எழுதிய நூல்கள். புகைப்படங்கள் தற்போது கைவசம் இல்லாதது கவலை தான்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தில் நாண் மாணவனாக இருந்த காலம். 1968முதல் 1970 வரை. கம்யூனிஸ்ட்கட்சியின் வாலிப முன்ன ணிக்கூட்டம் கணிடியில் நடை பெற்றது. விபியும் வந்திருந்தார். நானும்கலந்து கொண்டேன். அன்று தான் நாம் இருவரும் எமது பெயர் ஒற்றுமை காரணமாக ஒருவரை யொருவர் நன்கு அறிந்து ~ொணி
கொண்டிருந்தது. அ பார்த்தவர்கள் சிரிக்க முடியாது. ஆயினும் நின்று பொதுக்கூட்ட தமிழிலும், பின்பு உரையாற்றினார். அத எண்ணைத் தேடி உடையை மாற்றினார் யின் சாயம் கழன்று றேன். குடாக "கணி கம்பளம் பொடியன்கள் கூடாது' என்றார். அவர் கூறிய விளக்க வருடமும் 5000க்கு ே வர்கள் பல்கலைக்கழ கும் போது இடதுசா கின்றார்கள். ஆனால் ப தில் இருந்து வெ கம்யூனிஸ்ட்டாகஅலி வரும் இல்லை. அ கணிடியில் திடீர் எ பெய்யும். பின்பு, அ வெய்யிலும் எறிக்கும்.
1970 பொதுத்தேர் ந்த பின்பு, விபி ே கலைக்கழகத்தில் ெ ஏற்பாடாகி இருந்தது. த்தியாலம் தனது அர களை அள்ளி வீசினார் வர்களின் கேள்விக்
விபி பற்றிய
சில நினைவு
டோம். அதன்பின்பு விபியும் மிக அன்னியோன்யமாகப் பழகினார்.
பொதுக்கூட்டம் ஒன்று அன்று நடை பெற ஏற்பாடாகி இருந்தது. கூட்டம் ஆரம்பமாகுவதற்கு முன் பாக கண்டிநகரில் ஒரு ஊர்வலத் திற்கும் ஏற்பாடாகி இருந்தது. விபி தாண் கொண்டு வந்த கைப்பையை எண்ணிடம் தந்து. "வைத்துக் கொள் ளும்" என்று கூறி தான் ஊர்வலத் தின் முன்னணியில் கலந்து கொணர் டார். ஊர்வலம் சென்று கொண்டி ருக்கும் போது திடீர் என மழை பொழியத் தொடங்கியது. விபி ஒரு சிவப்புச் சட்டை போட்டிருந்தார். மழையில் நனைந்தது காரணமாக சட்டையின் சிவப்புச்சாயம் கரைந்து வேட்டிக்கும் பரவி வழிந்து
விளக்கம் அளித்தார். யில் நம்பிக்கை கெ ஸ்ட்டுகள் ஏன் தேர்த கின்றார்கள்?' என்ற கேட்கப்பட்டது. அதற் த்த விளக்கம் "முதலி கத்தியைப் பாவிக்க மட்டுமே பாவித்து ே படுத்த முயல்வர். நே குணப்படுத்த முடியா கத்தியைப் பாவிப்பர். நாங்களும் கத்தி பா வந்தால் தாண் கத் போம்" என்றார். மே கத்தியைப் பாவித்தால் டாக்டர் கத்தியைப் பா இறந்தாலும் அது எனறார.
1.

ன்று அவரைப் ாமல் இருக்க அதே நிலையில் த்தில் முதலில் சிங்களத்திலும் ண் பின்பு தான வந்து தனது "என்ன கட்சி விட்டதே' என் டிமழையையும் ளையும் நம்பக் பின்பு அதற்கு ர் " ஒவ்வொரு மற்பட்ட மாண கத்தில் இருக் ரிகளாக இருக் ல்கலைக்கழகத் ளியேறியவுடன் பர்களில் ஒரு து போலவே. ன பெருமழை தே வேகத்தில்,
தல் முடிவடை பராதனைப் பல் ாற்பொழிவாற்ற ன்றரை மணி சியல் கருத்துக் பின்பு மாண கணைகளுக்கு
/கள்
"ஆயுதப்புரட்சி ாண்ட கம்யூனி பில் போட்டியிடு
ஒரு கேள்வி கு விபி கொடு ல் டாக்டர்களும் ாது புத்தியை நாயைக குணப யை அவ்வாறு விடின் மட்டுமே
அதுபோலவே விக்க வேண்டி தியைப் பாவிப் லும், "மோடன் அதுகொலை. வித்து நோயாளி
மருத்துவம்'
விபி எந்தளவுக்கு தமிழையும் தமிழ்மக்களையும் இந்நாட்டையும் நேசித்தார் என்று எண்ணும் போது மயிர் சிலிர்க்கின்றது. 1968ல் முதன் முதலில் அவரின் கடிதத்தலைப்பைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டி யது. அதில் முதலில் கடவுள் வணக் கம் போல "நாமார்க்கும் குடியல் லோம்" என்ற வசனம் பொறிக்கப்பட்டி ருந்தது. அவரின் வீடு அளவெட்டி யில் இருந்தது. வீட்டிற்கு அவர் வைத்த பெயர் "மகாவலி" என்று வீட்டு முகப்பில் பொறிக்கப்பட்டிருந் தது. இது மட்டும் தான் எண்றிருந் தேன். அவர் மகாவலி என்று கூப்பி ட்டார். அவருடைய மகன் வந்து நின்றார். பின்பு அவர் மனைவியைப் பார்த்து, "எங்கே அப்பா நமுனு?" என்றார். "அவன் பின்னுக்கு விளையா டுகின்றான்" என்றாள் மனைவி சிறு வயதில், இலங்கையில் உள்ள பிர தானமான ஆறு எது?. மலைகள் எவை? என்ற ஆசிரியரின் கேள்வி களுக்கு நாம் கூறும் விடைகளையே அவர் தன் புதல்வர்களுக்கு பெயர் களாகச் சூட்டியிருந்தார். அவரு டைய தேசியப் பற்றினை வியக்காமல்
இருக்க முடியவில்லை.
விபி தனது வீட்டில் ஒரு பெயர்ப்பலகை மாட்டியிருந்தார்.
அவர் வீட்டிலுள்ள நேரம் உள்ளே என்றும், வெளியே சென்றுள்ள நேர ங்களில் வெளியே என்றும் பெயர்ப் பலகை தொங்கும். வியி மல்லாகம் கிராமசபைத் தலைவராக இருந்த போது மல்லாகம் சுடுகாட்டில் ஒரு கட்டிடம் கட்டுவித்திருந்தார். இந்தச் சுடுகாட்டின் வாயிற்சுவரில் தேர்தல் காலத்தில் வி.பொன்னம்பலம் எண்று எழுதப்பட்டு எதிரே புள்ளடியும் போடப்பட்டிருந்தது. அதனை யாரோ மாற்றி விபொன்னம்பலம் எண்பதற்கு எதிரே "உள்ளே” என்று எழுதியிருந் தார்கள். இதனை வியியே எனக்குக் காண்பித்துச் சிரித்தார். அத்துடன் "நான் ஒருபோதும் இங்கு (சுடலை க்கு) செல்லப் பயந்தவன் அல்ல" என்றார்.
1970ம், 1978ம் ஆண்டுகளில் நாண் தொழில் காரணமாக கொழும் பில் இருந்தபோது விபி யாழ்ப்பாண த்தில் இருந்து கொழும்பிற்கு வந் தால் என்னுடன் தங்குவது வழக்கம். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு க்கு வரும் போது பலவிடயங் களையும் கவனிக்க வேண்டியிருக் கும். மாலையில் நன்கு களைத்து வருவார். இரவு சாப்பாட்டிற்கு வெளியே போனால் அநேகமாக சீன
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 194 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 97

Page 99
பின்பு வைத்தியசிகிச்சை முடி ந்த பின்பு நாடு திரும்பும் போதும் எனக்கு அறிவித்தார். நான் குறித்த நாளில் விமானநிலைய வரவேற்பு
வரும் ஒரு விபிக்காகவே. சிறிது
விப்பீயென்றழைத்த வாய்கள் சலிக்கவில்லை பார்ப்பாய்நாடுவந்தே பழகிய பாட்டாளியரைக் கேட்பாய்பட்டதுயர்கேடு உற்றதெலாம் என்றிருக்க ஏய்ப்பாய் இப்படி என்றறிய உளம் வேகுதையா!
உணவகங்களுக்கே போவார். அப் நேரத்தில் கால் போது ஒருநாள் கூறினார் "அரசிய தொப்பி போட் நான் மாஸ்கோ சார்பாக இருந் அசைத்தார். அ தாலும் உணவைப் பொறுத்தளவில் விளங்கியது. ம நான் சீனாவின் பக்கமே" ಖ್ವಣ್ರ eg விபி வைத்திய சிகிச்சைக்காக நிதி மாஸ்கோ செல்ல வேண்டியிருந்தது. ஒருமுறை அப்போதும் அவர் எட்டு முழ ? ?" வேட்டி! எனினும் அதை மடித்து வேறு மூவரு நாலுமுழமாகவே கட்டுவார். காலில் வொருவரும் செருப்புப் போடமாட்டார். அப்படி #" யான ஒருகோலத்தில் பண்டாரநாய றனர. வயன க்கா சர்வதேச விமானநிலையத்தில் கைக்காரில் த6 அவரை அனுப்பி வைத்தோம். வி.பி.க்கோ எ தெரியவில்லை.
க்கோ தங்கள் கைகூடாது ே கவலை. வி.பி உள்ளது மக்
பிரிவில் விபி யின் வருகைக்காக கொண்டு வந் காத்திருந்தேன். அவ்விமானத்தில் அத்துடன் அ வேட்டி கட்டிய ஒருவரும் வர தில் யாழ்ப்பான வில்லை. நான் காத்திருந்ததோ நான் பயணச்சீட்டும் , அனுப்பி வைத்த நிலையில் திரும்பி உள்ளேயே இரு
விபி. அந்தாதி
ஆதவன் எஸ்.பொன்னம்பலம்
(யாழ்ப்பாணம்)
வேகுதையா உள்ளம் வெந்தழல் போல்,மனம் சாந்தி ஆகுமோ? பாடுபடுவோர்துயர்போகுமோ? சாகிறோம் சாம்பராகிறோம். சரிவராது அரச பாகமே பெறாமலிங்கு நாமுமோ வாழ்வதில்லை!
நாமுமோ வாழ்வதில்லை. நாடுமோபெறாமலிங்கு கேடுமோ உணர்வதில்லை உலகு, எம்பாடுமோ அறிவதில்லை! வீடுமோவிடியுமுன்னர்வெளிச்சமிட்டெரியுதையா காருபோலாச்சே எங்கள் பலமெலாம் போவதாச்சே
பலமெலாம் போவதாச்சு போனபொன்னம் பலமுளான் கனடா நாட்டில் பார்க்கெலாமுரைப்பன் எங்கள் நிலைமையையென்று நெஞ்சில் நிம்மதி தேக்கிநிற்க தொலைவிடம் போனாய் எங்கள் தோள்வலிதானும் போச்சே
98 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 14

ஈட்டை. சேட், கோட்
ஒருவர் 656) ப்போது தான் எனக்கு ாஸ்கோவில் நோயை பூளையே மாற்றி அனு ர்கள் என்று.
விபி கொழும்புக்கு வாடகைக் காரில் டன் சென்றார். ஒவ் தங்களின் வேலை மாக வியியுடன் சென் கைப்பையை வாட பற விட்டு விட்டனர். ண்ண செய்வதென்று கூட வந்தவர்களு * காரியம் இன்று பாய் விடுமே என்ற யின் கைப்பையில் கள் சேவைக்காக த தபால்கள் தான். ன்றிரவு புகையிரதத் ணம் செல்வதற்கான அந்தக் கைப்பையின்
நீதிது.
இந்நிலையில் அன்று மாலை வரை விபி நிதானமாகப் பார்க்க வேண்டிய எல்லா வேலைகளையும் பார்த்தார். மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் செல்லும் புகையிரதத் துக்காக கோட்டைப் புகைவண்டி நிலையத்திற்குச் செண்றார். எண்ண ஆச்சரியம்! அங்கே அந்த வாடகைக் கார் சாரதி விபியின் கைப்பையுடன் விபியின் வருகைக்காக காத்திருந் தார் விபிக்கு ஆச்சரியம் தாங்கமுடிய வில்லை. வாடகைக்கார் சாரதிக்கோ சந்தோஷம் தாங்க முடியவில்லை. தானி உரியவரிடம் கைப்பையை ஒப்படைத்து விட்டேன் என்ற மகி ழ்வு அவருக்கு. பின்பு விபி அவ ரது தொழிலையும் இடையில் விடு த்து தனது கைப்பையைக் கொண்டு வந்து ஒப்படைத்தமைக்காக சன் மானம் கொடுக்க முயன்றபோது அந்தக்கார் சாரதியோ விடாப்பிடியாக ஏற்க மறுத்து விட்டார். இப்படியும் மனிதர்கள் இன்றைய உலகில் இருக்க முடியுமா?"என்று வியந்தார் விபி இவ்வாறு விபியின் நினைவு கள் என்றும் மறக்க முடியாதவை.
தோள்வலிதானும் போச்சேதோழா இனிஎமக்கு வாழ்வழி ஏதும் இங்கு வருவதும் கானோமுந்நாள் ஊழ்வலிதானோ இது? உதைத்திட முடியாஒன்றோ? வேள்வியில் கருகுகின்றோம் வேறு வழிநாம் கானோம்!
வேறுவழிகானோமென்பதற்குளொரு பலமாய் தேறும் வழிதோன்றுதையே எங்கள்பலமே பேறென்று உமைமதித்தோருபாய வழி கூறுகிறோம் கூற்றுவனும் ஒத்து இசைந்திடுவன் ܨܵܙܸܬ݂ܐ܂ ܼ
கூற்றுவறும் ஒவ்வாமல் என்செய்வான் ஆற்றாது அலறுகிறான் அவனும் பாட்டாளி உன்தோழர் உற்றார்உறுதுணையார்கற்றார் அன்புற்றோர் அனைவரும் அங்குன்னை அழைக்கின்றார்
அழைக்கின்றார் மாத்திரமோ வரவேற்புடன் மனம் திளைக்கின்றார்கூற்றுவர்க்கும் ஓய்வாக நீர் அங்கணைந்து அவர்களுடன் உந்ததுணையாகி எங்கள் தாயகத்தை தந்ததவ வழிகாண்க
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் ~ இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்: பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் - பாரதியார்

Page 100
ஈழத்திருநாட்டி வே. யாழ்ப்பா னத்திலி, வேழமுகண் ஆட்சிபுரி அளவையூர் தந்த பொன்னம்பலம் எனினும் மாசற்ற பெரண் போன்றவன் மாற்றறியாத செழும்பசும் பொண்ணன் பேச்சும் பொண். அவர் செய்கை பொண். அவனி வாழ்வு பொணி. அரசியல் நோக்கங்கள் பொன். அவர் தம் மைந்தர் பொன். அவர் தம் மனைவியர் பொணி "ஸ்லாம அவருடைய சிாழ்க்கை முழுக்க, பொணினாகவே வாழ்ந்தார். அவர் ஒரு சாற்றரிய குணசீலர் நிறைந்த பேரண்பனி. ஏழைகளுக்கும எளிய
இற நிலையில்லாத இந்த
ஆசிரியசேவை செய அதிபர் திருசுப்பிரம களுக்கு அஞசவி 'எந்நன்றி கொர்ரார் டார். உய்வில்லை கொண்ற மகர்க்கு"
மானிடப்பிறவிை
நாங்கள் செய்யக்கூடிய ஒன்று அவர் விட் சென்ற பாதையை நாமும் கடைப்பிடிப்பதே
வர்க்கும் நீர்பணி. இப்படியான ஒருவர் மாலையோடு தமது பூதவு ட்Aை நம்மோடு விட்டு விட்டு மேலுலகம் சென்று விட்டார். நம்ப முடியுமா?
'நெருநல் உான் ஒருவலர் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவிவுலகு" எண்றார் நிருவள் ரூவர் இன்று உனன். இக்கணம் உஎண். அக்கணமே இலணி என்ற செய்தியைத் தானி நாம் நேரில் கணிடோர். கண்ணாரக் கணி டோம். அவர் ஒட்டவாவை விட்டு தனி மனைவியை மகளை விட்டு தனினைச் சூழ்ந்த அணியர்களை, இல்லத்தை விட்டு ஏணி இங்கு ஓடோடி வந்தார்? தன் இளம்கால நண்பரதன், தான் பல காலம்
கூறியது போன்று 6 தும் இந்த நண்றின? தெரிவிக்காவிட்டால் எனின பயணி என்று நீங்கள் வருந்த வே சுகவினமாக இருந்தா தேவையில்லை. உ உரையை எழுதி போதும்" என்று அ பொறுப்பாளர்கள் சொல்வியும் கூட விடவில்லை. அப்ப நேயம் நிறைந்த ஒரு போகவேண்டும். நே வேண்டும் என்றே அ ஆகவே அவர் ஒt விரும் போது எண்க எனி மனைவி ெ பூவிழப்பாள். எனி
——
 

oனேஸ்வரி சச்சிதானந்தம்
ர் அதிபர், இராமநாதன் கல்லூரி, சுண்ணாகம்)
5 Ld7 FW33 SLŲ 1ணியம் அவர்
நடக்கினிறது. க்கும் உய்வுர்ை செய் தணிறி என பிள்ளுவர்
யப் பெற்ற டு விட்டுச் ஆகும்.
ாண்லார் மத்தியி ய நாண் போய் நான் இருந்து நினைத்தார்.
நீங்கள் வரத் ங்கள் இரங்கள் அலுப்பினார் ஞர்சனிக்கூட்டப் சொனர்னார்கள். அவர் ஆர்வம் டி ஒரு மனித அண்டன், தரீஜி ரிஷ் பங்கேற்க இவர் துடித்தார். டோடி வந்தார். * நினைந்தார்? பாட்டிழப்பாள். குழந்தையின்
உயர்வையோ, மணவாழ்வையோ காணாமலி உயிர் நீப்பேனர் என்றா நினைத்தார்? இல்லை! தனினை மறந்த நிடையில் வந்தார். தன்னை மறந்தார். தலைப்பட்டார். "தலைப் பட்டாள் நங்கை தலைவன் தானே" எண்றது போல தண்னை உருவாக்கிய தனி தலைவனின் தாரையே நினைநீ தார். நார் பெரியவர்கள்ை மதிக்கினர் றோம். நப்துவர்களை மதிக்கின்றோம். அந்த பெரியார்கள் தானி எமக்குத் தெய்வமென மதிக்கின்றோர்.
ஆகவே அவர் ஓடோடி வந்தார். மேடையில் வீற்றிருக்கின்றார். அங்கே அழகாக குத்துவிளக்குகள் எரிந்து கொண்டு இருக்கின்றன. மெழுகு வர்த்தி தானே உருகிக் கொண்டு இருக்கின்றது. மலர்ந்த பூக்கள் எண் வார் விரிந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றன. கீதமொன்றை இசைபாடுகின்றார்கள். வந்தோர் ஏதேதோ கவிதைகள், பாமாலைகள், நவில் உரைகள் என நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அதை அவர் காதாரக்கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்த போது அவர் முகம் சற்றுக் கனைப் புற்று இருந்தது போலி தான் இருந் திது. ஆTTS திரித்து உமிமி திடமாக இருந்தது. அந்த நினைவு களிலேயே தவழிந்து கொண்டி
ஜீ சீ தோழர் விபி நினைவு வெளியீடு " பொன்மலர்- 99

Page 101
ருந்தவர் அஃபர் ** ப*ர் சேர்ந்த கூட்டத்திலே பசீர்த்தார். தனக்குத் தெரிந்தவர்கள் ஆபிரர்ே தண்பர் கர் ஆயிரவர். படித்தவர்கள் பல பேர் எல்லோரும் இன்று தன்னோடு இந்த ரொரன்ரோ மதகரின் கூடி விருக்கின்றார்கள். தமிழர் பல கார் கருக்கும் புதந்தாறும் இங்கே தங்கள் சிறு பேர் ஒன்றாக சாந்த வர்த்ர் ஒத்தாக இனிக்கப் பேசியர்ை f, ே கூடியிருக்கிறோம் என்பது பெருமகிழ்ச்சிக்குரிய விடயம். அந்த மகிழ்ச்சியும் ஆனந்த முச் அவருங்கு ஈப்ஜை மீறி விட்டன. அவர் பேசும் பொழுது எழுந்து தர்நடைய ஆஜிசீவி உரைது மிக அழகாகச் சொண்ார். இடையில் ஒரு தடவை நப்துTர் எர்துச் சொர்க் கோண்டார்.
எப்படி வெள்ளை யானையிகே சோழரும். அந்தரரும், சேராதுச் கைாசத்திற்குப் பறந்தார்களோ, ஏனைய அப்படி நீரும் ஓடினிச்? தாமும் போப் விடுவோர் என்றா திரைத்தீர்? ஒனவையார் போல் அமைதியாக இருத்து தன் பணி யைச் செய்து கொண்டிருந்தால் பின்னர் ஃழமுகன் துர்பிக்கையார் துர்க்கி அவர்களுக்கு முர்ரே அலுர்கருக்கு மேலாகவே அங்கு விட்டிருப்பானே? அதை அறியா
பேர். எண்போ அவர் மிகஅர் டார்ச்சிவசப்பட்தி விட்டார். டார்ச்சிவசப்பட்ட அவர் தள் விலை மறந்து அங்கேயே விர்த்து நீாவிச் கிடலாமல் தெரிந்து மதினம் விடாமல், பயிப் பதிக்காமம். ஒரு தடிக்குள் இறைவன் திருவடிக் g ஆனான இந்தத் தன்மை எந்தப் * பாக்கியார்களுக்கும் க. கிடைக்காத பெரும் துே. தாங்கர் படித்தோச் நன்றி மறாமை எர்து யாது பொம்மை பாது சத்தியம்?
மகாத்மா காந்தி இறந்த போது கேட்டதே கீதம் தானர் அவர் காதிப் ஒங்றது. திரு
பெரியர்ே நர்முடைய இராமதத்தின் கல்துரிைவிங் பணி செய்தார். அவர் அரசியர் கோடகன் ஸ்ரீம் ரிச் சேர்து தேர்தம் எம்பயிர் நின்று காறிந்த ஒருவர். எங்களுடைய கூட்டத்திற்கு - இராமநாதன் கன் நூரி பழைய மாணவர் சர்க அங்குதார்ப்பனக் கட்டத்திற்கு - அார் ஒட்டகாவில் இருந்து இங்கு
"ரக்பி சியி இைைப்ொர் எப்படி இருக்கின்றன” என்று. அதற்கு அது "த்ர்லா விக்ரி கிபி எப்
<gd : fLTā விண்து கூறி ஃபய் சேர்ந்து கிர்ந்து கிணிற ஆகரைாஜகி படைத்தி இவர் ய. மறக்க மாட்டார் ஆ பணியில் இருந்த ே அரசாருக்மி ஏறது
அரசுக்குள் கீழ் விரும்பவிப்கைய போக ஜார் எதிர்து
அன்வையூர் வா காகித்திரோதி:ான்பு தது ஆனால் இப்பப் நேரம் கைதீட்டி இரமதர்தணர் கர்துர கண்துரித்தார் கைதீ அங்கே அர்ரேன் விராக திரு.நடேசபி இருந்தார்கள் ஆாங் 'துர் இவருக்கும் ! கட்சிக்கும் வெது அங்கே திருமதி அம்மையார் அதி: திருமதி முத்துக்: இருந்தனர். ஆண்டி அவர்கள். இவரைத்தை - தண்கு அது š:5, 7ššú širš76 difl. diwydig i liwgal என்று சிபார்க செய் சித்தார் விதி ஆங் செய்த சேவை அதில் லும் திரட்ன்து. ஒன் இங்கு இப்பொழுது தாங்கள் அழுது கே தோர். ரிடிக் கொகி ஸ்ரீனோலி கதரிக் ெ புதினத்தான் எண்பா பேசிக் கொண்டி கிழமையாக இதே முடிந்ததா? இல்ல்ை ஒரு சரித்திரம். நீ எலியோருக்குமே : இந்த இக்கட்டார் அரை தாங்கள் இ எக்கருடன் இரு ஒருவர் என்று நர் வேனையில் அவர்
இராமநாதன் கர் கgாரி அங்கே நயர், தயங்கர். பிர்ாைகர், பேதம் படிப்பித்த ஆண்க்ள் பேயை செய்தவர் அங்கே சேவை ே துறைவாக இருந்தி: திலே போர்னம்பாய இருக்கும்? பெண்க
போர் கருமாற்.
14 - வெண்மார் ? நடிதர் ஜிதிேனைவு வெளியீழ் * தீ!

இருக்கின்றேன் நிறையச் சிரித்து அண்போஜி ரேசு ன்ேற மனிதநேயம் ாரையும் எளிதில் வர் ஸ்கந்தாவிப் பது கப்லூரியை க் கொணர்டது. வேல்ை சேப்து ஆகவே. எங்கே நினைத்தார். t வைத்திதி: பிாழி திதித டிருே அமைத்த அழைத்தது
தன் ட்டி அழைத்தான் DAW PASTANDAT விள்ை அவர்கள் ர்கனின் போக்கிர் இவரது அரசியல் grotă, arra
நவரத்தினர் ர்கள் வரிசையில் நமரிரு சிகர்போர் தும் நடேசபீர்ம்ைா - இவரது உள்ள நீதிவீர்கள் "என னையும் இப்பை டிை ஒர்காேர்' தார்கள். அங்கே கே அவர் வந்து ாப்பரியது. சொப் ர்ரரி இரண்டா? KYDELITAS ானர்டு இருக்கினர் நண்டிருக்கின்றோம். காண்டிருக்கிறது. * கவிதைகனாகப் நக்கிறது. ஒரு கதை தார். பேசி : இவர் வழிே ಫ್ಲ್ಯೂ: 岛l凸*墨岛置一崎L... *
க்க நேணர்டிய ார்கள் நினைத்த
ப்லுரி பெளர்கள்
கனேசர்ார் அவர்களுடைய நீர்ளைகள் தான் அல்லது அங்கு "கர், ஆசிகதி ாய்வது மிகமிகக் து. அந்தக் காலத்
சொல்லப் போன்ால் கோபுரம் அதுர். மாடியியே இருந்த கோபீவின் தடக்க வேண்டிய சேவைகள் எண். பைப் போட்டான் எண்ண. எனக்ரித்தி போட் டாத எர்த்து, பர்னிக்கடடங்களிப் கட்டிட வேலைகள் செய்தான் எண், எதற்கும் அசரே டதவ வருவார். அங்கிருத்த வானி பசிங் கூடல் கதைா ஆண்கற்றி நேர்த்தியான வசதி யான மகட்டங்கள்ை ஆக்கித் தத் தார். அதற்கு தண்துடைய அரசியப் செர்வாக்கைப் பயனர்பழித்தினார். கஃப்லூரி விழாக்கனி விருத்தினர் கWை அழைத்தாத அர்ை தாள் அழைப்பார். காரணம் அவருக்குத் தரீர் அத்தன்ை செல்வர்க்கு. பேசு பவர்களுக்கு மொழிபெயர்ப்பார். இவர் சிறந்தமொழிபெயர்ப்பாளர் பல மொழி சிப்லுனர் இப்படியான ஆர்ரப் படை த்த ஒருவரை, மாபெரும் நேப்பை மாக் போர்த்தீவதை இழந்தது ார்:Tr பேரிழப்பு ஈர்பதை தாக் சொல்வி முடியாது. பண்ணிப் பண்ணிப் பேசி என்ன பயன்? இவரது வாழ்வு எமத்து ஒரு எடுத்துக் கரீட்டரீதர். அவர் தண்ான் இயன்ற உதவியை எவருக்கும் பகைவர் தண்பர் என்ற பேதமின்றி ஓயாமல் செய்தார்ஜின்றை அது இவர் மரித்த இந்தச் செய்தி பைக் கேட்டு. இவர் சடத்தை பார்த்தும் கூட - அதை எம்மிப்
கர்ைணிரையும். கதிரலையும். இந்த ஆர் தினையர்களையும் கண்டு உணர்மையாக தாபர் ஒரு விழாவிஜ் இருக்கின்றோமா. ஆப் அது மரணச்சடங்கில் நிர்கிறோமா. என்று இன்றும் தர்கள் தாக்ய முடியா மல் உணர்ச்சிவசப்பட்டு இருக்கின் றோர். இத்தனை பெரும் திரளான மக்கள் இத்தனை நாடக பிராக பீஜித் சவி துேத்தியூர் இண்னமும் வரிசை நீண்டு கொண்டே போகிறது. தாங்களும் நாள் முழுக்கப் பேசிக் கொணர்டே இருப்போம். ஆகவே இவர் எமது அப்துரரிக்குச் செய்த சேனையை அதர்துரி சரண்றை. நீங்கள் ஒரு சில பத் * தான் காண முடியும். ஆனார் அவர் திருந்த காலத்துள் நமக்குச் செய்த சேவையையும். கல்லூரிக்குச் செய்த பெரும் சேகையையும் தாங்கள் மறப்பதற்கில்லை. ஆகரே தாங்களும் இங்கு வர வேண்டும் இதில் பங்கு கொள்ள ரேஜர்டும் என்று பித்தோர். எங்கெங்கு தேடி எண்டோரும் ஒன்று கூடி இங்கு அந்தோர். இங்கே ரிது அஞ்சவியைச் செலுத்தினோம். அவர் இறைவன் திருவடி நீழரை ஆடை சிவர். மேலிடத்துக்கு இப்போது

Page 102
சென்றவர்களோடு சேர்ந்து சேன்று அங்கே அந்த போதுவகிப் சிறந்து வீற்றிருக்க தாங்கள் எங்களுடை பு அஜிசவியைச் ് அவர் விட்டுச் சொர்ந அத்த அடிச்சுவடுகளை தொட்டுத் இதட்டு
f ARMA). LLIFAFF
வாழ்க்கையில் பிறப்பும் இறப் பும் மணிதலுக்கு நிச்சயம். எழுதிச் சென்றும் விதியின் கை எழுதி கிழுதி :ே* செல்லும். தொழுது ஆர்சி நின்றாலும், துர்க்கி வலம் செய்தாலும். எாபார அழுதாலும் அதிர் திரு பிரார்த்தையைக் கூட மாற்ற முடியாது. அதில் ஓர் எழு த்தை அழிக்க முடியாது. அவரே சொன்னார். பிறப்புக் இறப்பும் நிச்ச பர். ஆனாஜி, அதற்கு இடைப்பட்ட
ஆர்ாலும் ஆகும் கதவியும் வருக்கையும் செந்திததுச்சூத்துச் சேர்ந்த காளிர் பண்ப்ய் கொண்குபவன்ஞ் சீரந்த நிபரீத்தகர்கீசர்நது அாயைக்தி அப்பதிதீன்சி செப்பருங்குடியில் தோர்ரி: திசம்ப்ரிபிஅவர்கள் அண்ர்யூத்ரீஅருஜிம் கீகன்யின் தண்ணீர்திப்ாசிடிஈ நோக்கார் கெரிப்பீர் மத்ரர்துகிருஜிரோன் கப்ரிஜ் சிறந்து கற்பார்விேறரின்
களிலுதென்திங் சொப்லாச் நவரைபும்காகும்ாழில்நடைதூர ஐக்கிள் டிாவரும் கீழ்டிடன்டி. தக்க தொழிலும் கொருத்த தியாளர்
frrటైన జీగోణాడోఖగోళ அதீதசத் ரீட்gnதேசம் சென்றார். அங்கு.
பெருந்திரம் உடைய பொப்ரிக்காட்ச் திருநீர் நிழப்ப சிவதீபங்கங்கி எல்ழை விட்டுப்புரீத்த அண்ச்கிபார்னர்
தோழர் விபிக்கு அஞ்சலி
செ. சப்புத்துரை, மானிப்பாய்
அர்தமர் திறர்பிரர் என்று எண்ாதீர்
அஞ்சா நெஞ்சேஐ அபராதழைத்தோன் பொதgடசைப்டொக்கீடிம் பொங்கம்மவர்.
அருந்திறம் கொண்தகுவினைசெய்து வாழும் நாங்
காலத்திப் பூத்த மக வாழ்க்கை நீரின் முக் 'ஆர்கா இயல்பித்துச் பெற்றால். ஆர்குப ; என்ற குறளுக்கமைய இந்த ப்ரீவிடப்பிற8 தாங்கள் செய்யக்கூடி விட்தி விட்டுச் சே நாமும் கடைப்டிப்
இவருக்குப் 'ெ என்று 激 தீர்த் கEடங்கள் என்று அ கர்திகளின் "பொலர்: நின் போன்” ஈர்: சரியாகி விட்டது. * மேடை. அவர் : இல்ற்ை. கடைசியிலு அர்பயத்திச் சிறிே உயிரை தீத்தார். * தியே அவருக்கு யே
岛鲇
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேன் வாழ்க்'ன்ற கியர் எண்து,
சேய்ம்ை. அது ஆங்கே செயன்' நிலையிப்பாத nரியைப் பெற்ற ய ஒன்று அவர் அர்ர சீதையை தே ஆகும்.
பாண்னம்பல்ம்'
த்ததே போகர் நிறேன் போகர்
•ጃቫዘማኒቨ'ዛlm து அவருக்குச் ஃபயர் விண்றால் நரீத் ைேட டர் அவர் அந்த ய திர்ைதுடைய நந்த அமீபத் டக்கு. கிழக்கு,
ம்ேஆ தெற்கு என்று சித்தப் பேத மும் இப்ஜை, தமுதுகுடி என்ற டச்சிமலையில் கூட அவர் உரை பரந்திாரர். அந்த மகாவனி ஆக்கை பழிப்பாணத்தில் பாய்வது போது எண்ணி தனது மைத்தர்களுக்கு "மகாவலிராஜன்' என்றும் தமுது துர்" என்றும் பெயர் வைத்து யாழ்ப்பாணத்தோடு இணைந்த ஒரு இலங்கையைக் கண்ட ஒரு ப்ரீவீரன். இந்த ஒற்றுமையான டா ர்வு என்றும் திரையக்க முடியாதபடி எல்லோரது மண்திலும் விரக்திகளும் வேறுபாடுகளும் சிவிர்ந்த ஒரு கசக் கண்டு மனம் இருந்தினர். இந்தப் பெரியாரூடைய வீழ்க்கை எங்க ஆளுடைய மிகுதியான சில தான் வாழ்க் *கியை ஃபிரட்டுத்தட்ர்ே.
ashisiumi ss Uusiji ELibsäng
து ம.பார்வதிநாதசிவம் ap
கூட நேசறும் சேந்தமிழம் மழை கொழிந்த மேதை
நிந்த புகழான் * கரிபி" என்றாப்ே
ரமே நன்கறியும், திறமை கண்டு வியக்கும்
பார்ந்த உன்னத்தோன், அமுதுநிகர் ஆனத்தார்: ார்க்கும் விபரந்ததாம் யம்புதனக்கொண்டேன்!
ார்ந்த வாழ்வுடையோண், காலம்ேம்ம் கேட்ந்ப் விப்புரம் கருத்துரைக்கும் சிந்தாம் கல்லோர்:
வர்தம் துர் பேர்க்ஆம் கோள்கையினை ஏற்றே பர்தம் துயர் நீக்கக் காலமெலாம் உழைத்தோன்: ாந்தம் கற்பத்தும், நண்பற்றை நாடி பாக உரைப்பதிலும் தனித்தமே பெற்றேர்ண்
கயவர்க்கும் ஊரம்பர்க்கும் சர்பினர்க்கும் இனிபன்
யூரில் பரலாற்றில் பேரறிவு வாய்ந்தோன் ஸ்ம்ே கருதாத பொதுதாம்ே விரைந்தோள்: gł spr" Futu Bobbym posł:
() (, ( ( ட்டுயிர் வாழ்ந்திடவே, நம்முயிர் ஈந்திடுவோம்.
- யோகி சுத்தானந்தர்
* தோழர் விதிாைபு கொண்டு * ாேங்பர் - 1

Page 103
'ட&கம் முழுவதற்கும் பொதுவான கடமைகனை மிக துட்பமாக டனர்த்தும் மற்றச் சொற்களைப் போலவே கடமை எளிலும் சோப்விச் பொருளையும் முழுமையாக தங்கசீப் உணர்த்த மூடியது. நடைமுறையில் அந்தக் aKL.-AaJirafagF17 வியும் பயனைக் கண்டே சில குறிப்பீட்ட காரியங்கள் நச்முன் நிகழும் போது நம்மிடம் இயல்பாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ குதிப்பிட்ட வகையில் நடத்து கொள்ளும் டனிருவிஈர்வு தோன்றுகிறது. இத் தகைய டன்குணர்வு தோன்றியதும் மனம் அந்தச் சூழ்நிலையைப் பற்றிச் சிந்திக்கிறது. சில நேரங்கனில் அந்தச் சூழ்நிலையில் :: தறிப் மிட்ட வகையீப் தடத்து கொள்வது சிறந்தது என்று மனக் நினைக் கிறது. மற்றுச் சில நேரங்களில்
அதே சூத்திகேவின் முன்பு போப் நடந்து கொள்வது தவறாகக் கருதி முடிகிறது. கடம்ைமைப் பந்திய பொதுவான கருத்து என்னவிென் தாம் ஒண்வொரு தன்வலும் தன் துட்ைது மனச்சாட்சிக்கு ஒப்பு தடத்து கேர்ள வேஈர்திக் என்ப தாகும்" என்கிறார் சுவாமி விவேகா
தன்னுடைய மனச்சீரீட்சிக்கு ஒப்ப நலிந்தோருக்காக என்றுச் குதம் கொடுத்தவர் விபி
உழைபியின் பெருமை - ஈரிழையின் அழகு - சமித்துவதி நிள் முதன்மை - ஒற்றுமையின் அத்திாவசியம் என்ற தமது ஒத்த
நலிந்தோர் உயர்வுச் குரல் கொடுத்த ே D தமிழருவி நசந்திரமோ?
கருத்துக் கொர் க்ரீசு என்றும் ெ அந்த மனிதன்
ஈழத்தமிழர் என்ற சோப் பிரப
இலங்கைத் பூெர் பரவியிருந்
உபகதாடுக
எதிரொவிக்கவே !
மக்கள் தங் விடிஆக்கரீதி. ான்ற நெஞ்சுது விபி தனது செ ப்புக்களுக்கு தி அதற்கு அப்பர் செயற்பட்டவர்
இவரது :
கொள்கைக் குழப்பங்களுக்கு இ தீர்கள். எதையும் சிந்தித்துச் செயலாற்று
நாம் பேகம் பேச்சில் உண்மை இரு உள்ளம் பேசுகின்றது. உள்ளம் பேசி உணர்ச்சி பொங்குகின்றது. இந்நிலை கலையின் வெற்றி நிச்சயம் கிடைக்கும்
சுருக்கு முழு கருத்துக் கெ தனிதனை தேசி
மக்களிர் மேற்கொண்ட தி தட்ரி டர்னேர்
தமிழீழத்தி
கும் இவரது கிரது.
"o, எதிர்க் கருத்து மண்டபத்தை
எதிரணிகள் கும் இவரது
1ா - மேம்பர் " திகழர் விதிவண்டி வெண்விழி * 12
 
 
 
 
 

க்காக
sař O
ஈர்பு கடமைகளுக் கரடி உயர்த்தியவர்
கள் மத்தியின் விபி ஸ்யமானது.
தீவு பூராவுமே இவர் 凸圣”
செய்தது
துக்காக. அவர்கள் உழைக்க வேண்டும் தியோதி ரீடுபட்ட ாத்த விருப்பு வேறு டம் கொடுக்காரர் ர்ட்ட முறையில்
அரசியர் சித்தாந்தர்
]டம் கொடா துங்கள்.
நக்கும் போது சும் பொழுது யில் பேச்சுக்
மையாக மாறான Wண்டேரீரும் இந்த ந்தார்
உயர்வுக்காக அவர் திட்டங்களுக்கு மனச்
ஆதரவு தய்கினர்
வர் பட்டிதோட்டிள்ெ தரவி ஒலிந்திருக்கி
பதசிறார்' என்றாள். துக் கொண்டோருக் தருங்குவர்!
ாகத் திதிமாற கிைக் பேச்சுத் திறன் எய்
லோர் தேர்சங்கராபுர்கொள்னை கொண்டது.
இவரது பேச்சு அலுபவம் இன்றைய தினைஞர்களுக்கு முன்னோடியாக இருக்கும் என தம் உயிர்
ஃப் ஆஈர்தி பெப்ரவரி பூதம் தான் வெளியிட்ட நீங்களும் பேச்சாரகரம்' என்ற நூல் சமீப ந்ததாக விவி யைச் சந்தித்தேன்.
பேச்சுக்கவை பற்றியும் தனது இளமைக்காது அதுபவர் பற்றியும் அவர் எனக்குப் பேட்டி தந்தார்.
சமுதாயத்தில் தான் முன்துக்கு வருவதற்காக எடுத்த முயற்சிகள்ை யும் ஒளிவு மறைவின்றி கொணிப் படைப்ாக எடுத்து விளக்கினார்
அவரது அறுபதுங்கள் பட். இடர்கள் எமக்கும் வழிகாட்டியாக அமையும் என்ற காரணத்தினால் அதை அப்டிபுே தருகின்றேன்.
ஜி.பி பேசுகிறார்
"...சிறு வயதில் தான் பியது க்கு மீறிய பருமன் உடையன்க்விரீதி விருந்தேன் பருத்த வரைப்ப் பைக் கொண்டனைாகவிருந்த தான் நண்பர்களுக்கு முன்னால் பேக்ே தற்கே கேட்கப்பட்டேன் . இதன் காரணமாக நாதர் IM சாலை விளை ாட்டு மைதானத்திர்தச் சுடடச் செவிதிவினை; தாழ்த மனப் பாண்ட் தான் கிரிதிவி.
எனது ஒன்பதாவது αναξιού அளவெட்டி அருணோதயாக் கண்துர சியில் ஐந்தார் பிருப்பு படித்துக் கொண்டிருந்த காலம் ஆசிரியர் செப்பையா அர்ைகள் த்ரீன் எனக்கு
வகுப்பாசிரியர்
இவைகுலர் மாணவர் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. தனக்கராக சாகுப்பாசிரியர் ஒருபிர் இருப்பதுவே கிழக்கம். விக்கடத் தார் (செயலாளரை அர்து அப்படித் தான் அழைப்பது) தேசின் நசேட பெற்றது. நானே தெரிவு செய்யப் பட்டேன்.
ஆசிரியர் சென்ஐையா அவர் கன் என்னை வேல்சியில் நிற்பட்டி, இவன் தான் உங்களுக்குச் சிக்கடத் தர் ஆக இருப் சர்" என்று உற்சர் கம் அட்டித் தட்டிப் பேசினார்.

Page 104
இது எனக்கு மிகுந்த தம்பிக் கையைத் தத்தது. இவிவகுப்பில் இத்தன்ை மாணவர்கள் இருக்க தான் பட்டும் ஏன் செயலுரினராகத் தெரிவு செய்யப்பட்டேர்ரி எண்ணிடம் ஏதோ விசேட திறம்ை இருக்கத் தான் வேண்தில் எர்று டயர் மனப்பரீர்தரமதியை வரவழைத்துக் கொண்டேன்
எனது வகுப்பிப் மானவர் சங்கத்தின் சார்பரீக நடைபெறும் கூட்டங்களிப் : என்ற முறையில் பேசு ஆசிரியர் செர்ஜையா மிகவும் துணை புரிசீர்கள். ઈ.auf எனக்கப் பார் - அச்சம் * கார்ை என்னிடம் ஆரம்பத்தின் திருந்த தாழ்வு மனப்பார்மை 霍醇厚 தும் மாணவர்களாலும் ஒழிக்கப் பட்டிருந்ததே!
அவர்கள் ாண்லோரும் என்னை அங்கீகரிக்கின்றார்கள் விண்து கருதினேன். இது பினங்ாலு துரம் உண்மை என்பதை நாள்
தான் ஆறாம் வகுப்பில் கப்வி கர்துக் கொண்டிருக்கும் போது எனது பத்தாவது வயதில் 'கய்க் காரர்களா, உத்தியோகத்தர்கள் மேம் ாடுடையவர்கள்?" என்பது பற்றி ஒரு விவாதம் நடைபெற்றது இதிப் தாலும் கலந்து கொண்டேன். நார் உத்தியோகங்காரர்கள் தீர் மேம்பாதிடையவர்கள் எர்பது ஒத்திப் ரேகினேன். உர்ைவடிவில் எனது முதல் பேச்சு இது என்று கார் கூறவிேர்ைதிக். எனது இப் பேச்சு வெற்றி பெற்றது. ஆசிரியர் கரும், மாகணங்ார்களும் கைகோட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் எப்போதுக் என்னை அங்கீகரிப்ப தாகவே எண்ணிக் கொண்டேன்.
மிகச்சிறு வயதிப் எனக்கிருந்த தழற்சி மனப்பாண்மை ஆசிரியர்கள் தும் ஃாண்பிர்காலும் பேரீக்கடிக் கட்டதாகக் கூறியிருந்தேர். இதச் காரணமாக தற்போது என்விடம் அச்சம் - கிவி தயை துரக்க வில்ஆை. எங்கிருத்தையும் அாது பச்சம் இன்றி உறுதியாகக் கூறிக் கூடியதாக இருந்தோர்.
தர்னர் எம்.எம்.சி வகுப்பிப் கேந்தவரோக்கப்லுரரிசிப் இருக் துர் போது வங்கானச்சிங்கம் காணப் சந்திரபோப் பற்றி ஒரு சொற்பொழி
வாந்தினேஜர் இப் அமைதிந்து அ எண்னை மிகவும் ட இத் தேசத்திற்கு எர்து அர்ரே செ
இவரது பரத பேதும் உற்சாக்த்ை
எனது "பூ தாரிப்படிப்பை சென் கல்லூரியில் ஆர **L遭 山擅J蓝品円日J品虚 கற்றூரி தமிழ்ப்பே ஈராகத் தேரிவு தொடர்ந்து திர்ை. தேன்.
இவிைகள் !! ந்து ஃேப் ஆண் கட்டத்திலேயே நை
அறிஞர் அை அறிஞர்கள் என
பேசியிருக்கிறார்கள்.
مجیب نہ چتلیق இரர். நெடுஞ்செழி அர்பழகர் ஆகி கவர்ந்த பேச்சாளர்க
ஒருமுறை திரு.வி.க தலைை மண்டபத்தில் கூட் பெற்றது. திரு.எம். பம்பாய் கிழமை ஆசிரியர் ஆர்.கே யோர் பங்கு பற்றி தீதிர் நீரனூர் பேசி தில் விதித்து தப் விக. இங்கியை பேச்சுத் திறனைப் என்று எதிர்த்தைப் இவரது பாராட்டு ' மேலும் ஊக்குவித்த
பிரர் எக்ஸ்து இதனாள் எனது தீ நம்பிக்கை கொ பேச்சுக்கு முண்:ே ஆர்டி. பண்டதசிய
சிந்தக் கூட்ட துர் முதல் ஐந்து இடத்திற்கேற்ற மு யைக் கசிவகுவிதி: ஃபன் பின்பு தரர் தொடருவேனி" என கடையின் வேற்றிட கூறி வந்த இவர் பேங் மிகச்சிறந்த

பேச்சு நண்றாகவே ாதிபர் அவர்கள் ாராட்டினார்கள். நீ
வேண்டியவன்” ஓர்னார்.
ாட்டுக்கர் எனக்கு
தத் தந்தன.
து வியதிப் பட்ட னைக் கிறிஸ்தவக் மீத்தேர். சேரர் ழகக் கிரிந்தவர் ரவையின் சேயர்
சேர்யப்பட்டேன். வராகவும் இருந்
சிம் ஆண்டிலிரு தி ஸ்ரைபூன்ன காய
டபெற்றன.
ர்ரா உட்பட பா து தலைம்ைபீர்
*ர்கினர். ரீவா, பணி, மதியழகன். போர் எண்ணிைக் ஆர்.
தமிழ்த்தந்தை *றயில் ராஜாஜி டம் ஒன்று நடை ஜி.இராமச்சந்திரன இதழ் ஒன்றின் கரண்டின் ஆகி ாார்கள். இக்கட்ட னேன். இக்கட்டத் நிழ்த்தத்தை திரு. யா.சீ. ட எது
பாராட்டினார்கள். மொழிகள் என்னை
அங்கீகரித்தார்கள் திறமையின் மேலும் ண்டேன். எனது ார்டி எம்.டபிள்யூ.
டத்திற்குச் சென்றா திமிடங்களுக்கு பறையின் "அவை லேயே சேவாழிப் எனது பேச்சைத் து தனது பேச்சுக் *ன் ரகசியங்கனைக் தனது சீர் வயதி மொழி பெயர்ப்பர்
கிராகத் திகழ்த்தார். ம்ே வயதில் *நாகர் கிராம்சபையினர் உப தலைவராகஆர் தெரி ைசெய்யப் பட்டார்
ஆரம்பப் பேச்சாளர் நீரகக் கொள்ள வேண்டிய கள்ை அன்று எனக்கு க்கினார்
நிறைது ஆாகியுங்கள். தற்காது டங்கில நடை பேதும் திகழ்ச்சி கனை அறிந்து வைத்திருக்கன அரசியர். விஞ்ஞான மாற்றங்களை தெளிவாகப் புரிந்து வைத்திருள்
கள்
கொள்கைக் குழப்பங்களுக்கு இடம் கொடாதீர்கள். எதையும் சிந்தித்துச் செயலாற்றுங்கள்
தார் பேசும் பேச்சிஸ்டர்ைம இருக்கும் போது உள்ளம் பேசுகினி
நது. டர்ன்ப் புேகர் பொழுது
உணர்ச்சி பெரிங்குகின்றது இநீ திலையில் பேச்சுக்கதையின் ந்ேதி நிச்சயமாக கிட்டும்’
என்று தீர்களும் பேச்சான ராகங்ார்" என்ற துரல் வெளியீட்டுக் கரீக பேச்சுக்களை பற்றி கூறியிரு ந்தர் விபி அவர்கள்
தனது கொள்கைக்கு அப்பால் எவருடதம் அர்பாகவும் பண்பாக ஆம் பழகி வந்த விபி அவர்கள் திரந்தரமாக எம்மை விட்டுப் பிரி
பேச்சுக்கலைக்கு STJECT Longithafið ஒருவராகத் திகழ்ந்த வர் பேசிக் கொண்டி ருக்குமி போதே பகிர ாங்க மதடயில் மக்கள் முன்னிலையில் தனது உயிரை இழந்ததானது இவர் பேச்சுக்கலைக்கு தனது உயிரைக் காணி க்கையாக்கியுள்ளார்
ra 3 error Saruf
துள்ளது.
r இவரது ஆதிப் சர்த்தி
* * தோழர் விபி நினைவு பெண்ரீஜி * பொத்தர் - 1

Page 105
எங்கள் கல்லூர்
விபி.
யோகவெட்கமி இராசரெத் ைேளப்பாறிய அதிபர், இராமநாதன் கல்லுT
திருவியிெர்ண்ர்யம் இராம நாதர் கர்ரரிக்கு தியார் பெற்று வருகிறார் என்ற செய்தி காற்றோடு காத்ரப் பிர்குர் பரவிய காங்க். ஆசிரியர். ப்ரீணவிகளுக்குள் ஒரு பரபரப்பும், அகமகிழ்ச்ச்சியுங் விபி துரு எம்.ஏ. பட்டதாரி. பொதுவு. மைவாதி. இயக்கியத்தில் ஆர்த்த தானம் டர்ண்வர். பொருாைதார ஆநிரைக்காரூசியம். இப்படிப்பட்ட வரை இராமநாதர் கப்லூரித் தலைமைப்பீடம் விரும்பியேற்றது. அந்தக் காலத்தில் கல்லூரி நிர்வாகி திருவாகார் சுதடேசபின்னை அவர் கன் தலைசிறந்த கவிகான், ஆசார பீவர், ஜனநாயககாதி அரசியலில் விவி யுடன் எதிரும் புதிருமரீனவர். எனதுே விபியை ஆரவேற்ாரா கர்ர யோசனை பயர் பப்ாங்கனி துர், வி.பி கவிநூரி வாசலை அடைய திருதடேசபிள்னை அவர் கள் கைகூப்பி வணங்கி நீங்கள் Sweduweř. Sisi KAFFE க்ன் கீதத்தவழிக்கை முறைகளை அதோளித்திருக்கின்றேன்" என்று கூறிப் புண்கையூத்து விபியை மனதார வரந்ேதார். எங்ஙனங்கணிப் ஏர்பட்ட பரபரப்பு எண்ாம் பறந்தது.
ஆண்டாண்டு ஆசிரியர் மாறி ாறி விருதுைக் போதும் வழக் கம். பார் நாளடைவிர் மனதை விட்டு அகன்று விடுவர் ஒருவரின் கடமையுணர்ச்சி கற்பிக்குத் திறன். பொதுப்புணர்ச்சி தார் மற்றவர் மனதில் திரைய் நிற்பகை. இதர் குச் சார்ரக விபி ஆந்திய பணி கள் மகத்தா.ை
ம்ே ஆண்டு ஐப்பசி மாதம் எங்கள் கல்லூரிப் பொன்விழா நிகழ்ந் தது. மூன்று நாள் கொண்டாடச் விழாத் தொடங்கி இரண்டார் நான் சோனாவரி மழைக்கான் அறிகுறி கன். பாதிபதிக் கட்டித் துரக்கிய தோரணங்கள். கொடிகள், பூக்கனம் இடப்பட்ட கோலங்கள் அங்கதித்த மைதானம், கீழைத்தே வாத்தியக் கோர்டியின் பிருந்தகானம் மாணவி
க# அணிவகுப்பு. மக்கள்
ரொனது. எ அதர்க்கனமும்
si. S (Srrery s. வேகமாக எங்க் * LFFYKLĖ - கினார். இடத்து கர் திரர் திட கூட்திறவே : அப்போது அா ப.நோ.கூ. சங்.
இருந்த விபி நீ
அவர் க. உரையாடுப் பே புகட்டும் போது வரகவிாய ரக ஈத் தோன்து எஸ்ரீ வகுப்பு தைத் திங்கன் கி யராக அழைப்பு சானது நேரம் தொடங்கி சாய வரை. இவர் வகுப்புக்களின் ஆசிரியர்களுக்: போக்துகள்- " விட்டு பரவி விட்டான ஆாதித் டியூசண் வகுப் எங்கேயோ த விசேடநேரங்கள் டஸ்கியர் அர கிரூக்கு தேரழு அரசியர். விஜ சமூகக்கனிம
உயர்வு தீ) வர். கற்றவர் ŁDłAŁ Łgó348 திண் தகரீப் திர வர்கள்ை அர இப்பை எண் ரூர்கனின் வார் தமிழ்சமுதாய விதைகள் எண் அறிவாணி
விபி பேக. ஒர். அவர் பேர் சொட்டும். சொ
104 - பெண்மர் * தோழர் விபர் திரைப் ஆெண்ரீ * 1:

fuso
Затић ரி, சுன்னாகம்}
ாங்கும் தாக்கமும் ஒரு மனி நேரத்தில் பாரியின் வேகத்திலும் கிருத்தோ பொறியீப் ஆகளும்ாக சிவத்திறன் க்கு இடம் க்டரீரங் டீர் என எழும்பின. நாட்டுயர் எந்து வெட்டி - :ரகம் கத் தலைவருமாக ரூபித்து விட்டார்.
ர்சிக்கும் போதும் ாதும் வழிமுறைகள் ம் தாங்களும் டிாா க.ாதா என்ற எண் 3. இதைப் பார்த்து
மானவிகளும் அது புதுப்புகளுக்கு ஆசிரி ார்கள். விரிக் த ரீட
፰ * Wየ'•ጂ (1፡ భాgIf శాతో ங்காலம் ஆதுப்பிணி நடாத்தும் விசேட மாணவிகள் ஏனைய தக் கூதுச் சாக்குப் அர்ாவிடம் சொல்வி ர்வை. இந்த பார் தது ஆறுமணிக்கு ssegaw isir sa l-JTI: நீது விடும். இந்த ம்ே அவர் கர்ப்பது நிபு. உயர்வதுப்புக் நசிப்படி கர்புக்கும் ஞானச் சரித்திரம ட்டுமல்லு
ழிவு தெரியாத பெரிய கலாதவருடன சீம ார். இாைஞர்கள்ை சித் தவர் மான சியலிம் புகுத்தியதே ரீவற்றுக்கும் நின்ை ச்சியே தானைய ஈழத் யிருட்சத்தின் முனை பதை நவீதுணர்ந்த
ம் பேரந்தர் பெற்ற சிவி செந்தமிழீத்தேள்
ர்ரட்சி கருத்தாட்சி
ட்ொழிவினர் திரக்பித் தவழும இவரின் சேர்வாக்கார், எமது கர்லூரிக்கு பங் அறிஞர்களும் நிபுணர்களும் வந்து உரையாடிச் செல்வர். வைபவத்தில் பொரு ராதார மேதை கவாதிதி என்.எம். பெரேராவின் ஒரு மணித்தியாகப் பேச்சை ஒரு வசனமும் தவறாது கோழிபெயர்த்து நடமாடுக் கணனி எனப் பாலும் போற்றப்பட்டார்.
ரெண்ரோ நகரத்திப் தடைந்ெர எமது பழையதானவர் கூட்டத்தின் மிக் உணர்ச்சிவசப்பட்டு, பEர்பினர் உறைவிடம் முத்தமிழும் வளர்ச்சி பெறுக் கரைக்கூடம். எனக்கு மனைவியைத் தந்த கண்லுரரி தான் இப்பொழுது தாதர் நாம் தம சிரயரே" என நிம்மதியாகச் சொர்லு வைத்த சையைக் காஞ்சியத்திப் நான்கு வருடங்களாகுதம் எனக்குச் சேபிையாற்றக் கிடைத்ததே" எனக் கூறிப் பெருமிதப்பட்டார். ஆனால் குறுகிய நான்கு வருடத்திற்குன நாற்புதவிர்தி சேவையை திறப்பினார். இதற்கு உதவியாக இருந்தது சேர் விேர்திராமதாதன் வகுத்த கல்லூரி இலட்சியம் - திரிகானகத்தி மூலம் காரிசித்தி பெறுதப்ார்டது.
கருதிசிய சிர்சபையில் ஆனந்த நடயிடும் ஈர்கள் கவ்லூரித் தெய்வி மாகிய தடராஜப் பெருமானின் திரிப்தைப் பதக்கரை அரசினர் ஆத்மா அடைய வேண்டுமென கற் நோர் மற்றோர். கல்லூரியில் அவரு டன் பழகும் வாய்ப்புப் பெற்ற ஆசிரியர்கள், ஆசிரர் ஆயிரம்
ாணவிகள் எப்போருடர் கைகூப்பி சிரம் தீர்த்துகின்றோம்.
"ஏழை எளியவர் இதயத் தில் உறைந்தவர், நாளும் அவர் உயர்வுக்கு நற்பாடு ULL-6,
ஈழத்தமிழரின் எழுச்சிக்
காய் உழைத்தவர், மீனாத் துமிவில் மூழ்கிய விந்தை பெர்!"
துர் திண்மம் கியம் wo
த் துேக்குவி இன்பம் ரர் போப் ாதுக்குள் ஈதர் ஒளிருந்தானே!
– శ్రీ

Page 106
தோழர் வல்லிபுரம் பொன்னம்பலம் ஆசிரியர் அவர்கள் அண்மையில் கனடாவில் நடந்த ஒறேற்றர் சுப்பிர மணியம் அவர்களின் இரங்கi கூட்டத்தில் இரங்கள் உரை நிகழ் த்தி விட்டு அதே இடத்திலேயே தாமும் அமரரான செய்தி அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
தோழர் விபி என அனைவரா தும் அணியுடன் அழைக்கப்பட்டவர். புரட்சிகர முற்போக்கு சிந்தனை மாார் சிறந்த மொழிபெயர்ப்பாளர் கருத்தாழம்மிக்க நகைச்சுவைப் பேச்சாளர் கம்பீரமான தோற்றமும், நிமிர்ந்த போக்கும் கொண்டவர்.
நாமார்க்கும் குடியல்லோர்" என்ற தாரக மந்திரத்தை உயிர்மூச்சாகக் கொண்ட செயல்வீரர். ஒடுக்கப்பட்ட நவிவுற்ற, தொழிலாள்ர விவசாய மக்களின் நலனுக்காக தமது முழு நேரத்தையும் அர்ப்பணித்துப் பணி புரிந்தவர். விஞஞான சோசவின் தீதை நோக்கி தமிழ்பேகம் மக்களை அணிதிரட்டி இலங்கை கம்யூனிஎப்ட்
ஊர்வலர்கனி, இானர் சங்கப் பேரர கொள்ளும் வாய்ப்
கிடைத்தன.
அவரது நிகர பேராற்றலும், மனித
அவர் பார் ஈர்த்த: தைச் சேர்ந்த தே கந்தையா. அ. மு.கார்த்திகேசனர்.
குமாரசாமி, டாக் சங்கானைச் சேர் டொமினிக்ஜீரை ே போனிறவர்களின
பெற்று வடபிரே கினையின் செயல
புரிந்ததுடன் கட்சி லும், அரசியல்குழு ராகமை கடமை பு காலங்களிஜி இலங் கட்சியினர் மத்தியகு படிமுறை பனமரநா சோவியத்யூனியனி.
மற்றும் பொதுவுட எனலாம் சென்று கம்யூனிஎப்ட்கட்சி : என்.ஏ. விக்கிரம
கள் மறையவில்லை,
தோழர் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து லும், அவரால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட
LDTDITEE தையே காண்கின்றோம். “வீரசுதந்திரம் வேணன் பின்னர் வேறொன்று கொள்வாரோ?
வளர்ச்சிகள்
கட்சிக் கொடியின் கீழ் போராடியவர்.
இவருடன் ச்ேஆெம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் மிகநெருக்க மாகப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இவருடைய தூண்டு தபால் கம்யூனிஸ்ட்கட்சியில் அக காலத்தில் நானும் சேர்ந்து அவரு டண் கட்சி மற்றும் வெகுஜன இயக்கப் போராட்டங்களில் பங்கு பற்றியுள்ளேன். குறிப்பாக, கட்சிக் காங்கிரளம் கூட்டங்களில மேதின்
கெனமணி, செ.கு. சிங்கம். எம்ஜிமெண் போனிறவர்களின் ம ரமாகப் பணிபுரிந் முண்னோர்கள் எமது மக்களுடன் தொட இருந்த காரணத் மக்களின் ஒழர்மை, ணர்மை போனிறவ அவர்களை விடு அப்பகுதி விவசா p &ñāTY LAJ L Sosińs375
 
 
 
 
 

விவசாய தொழி ாட்டங்களில் பங்கு புக்கள் எனக்குக்
ற்ற ஆளுமையும். ப்பணிபும் எண்னை ன. யாழ் பிரதேசத் ழர்களான பொர். வைத்தியவிங்கம், எம்.சி.சுப்பிரமனி ரெத்தினர், பொணி. டர் சீனிவாசகர், மண் முத்தையா, க.ஏ.சுப்பிரமணியர் நன்மதிப்பைப் நச கம்யூனிஸ்ட் ாளராகவும் பணி
தார். எப்கந்தவரோதயக்கல்லூரியில் கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்ததுடனர் வறியகுடும்பத் தைச் சேர்ந்த பலபிள்ளைகளை தமது வீட்டிலேயே தங்க வைத்து கல்வி பயிலும் உதவிகள் புரிந்தார். எனது ஒரே சகோதரர் சிவஞானம். மருமகன் மகாலிங்கம், எனது மகனி சத்தியமூர்த்தி போன்ற வர்கள் இவரது உதவியினால் அங்கே கல்வி பயின்றார்கள். நான் அடிக்கடி இவரது வீட்டிற்குப் போய் விரு வேனி. இவரினி தாயார மனைவியார் சகோதரர் மாசிலாமணி போன்றவர்களும் இவருக்கு மிகஆம் உதவியாக இருந்து. இவரது சேவைக்கு உதவினார்கள். 195ர் வருடம் வவுனியா நகர மைதான
ழர் போராட்டம்
றக் கான்போம்
தோழர்.செ.பத்மநாதன்
வவுனியா et Ep
மத்தியகுழுவி தீதில் எம்மால் ஒழுங்கு செய்யப் விலும் உறுப்பின பட்ட பாரதிவிழாவில் சிறப்புப் ரிந்தவர். அந்தக் பேச்சாளராக தோழர் பொன்னம்பலம் கைக்கம்யூனினப்ட் அவர்கள் கலந்து கொண்டு சொற் ழு உறுப்பினராக பொழிவாற்றினார். மற்றுமொரு
திகளில் பங்கு பற்ற
மக்கர் சீனர் மை நாடுகளுக்கு திரும்பியவர். நAைசிர் டாக்டர் சிகர்கW. பீறிறர்
துள்ள போதி கொள்கை கண்டுள்ள
டி நின்றார்
ாரசாமி துரை டிஎம்.கே.பிசில்வா திப்பிற்குப் பாத்தி தவர். இவரது வணினிப்பிரதேச ர்புள்ளவர்களாக தா? இப்பகுதி
கதிர்வி அறிவி மீறிவி இருந்து விக்க வேண்டி யக்குடுமீபத்தில் ாகளைப் படிப்பித்
கம்யூனிஸ்ட்டான தோழர் செகுமார ÑWT அவர்களும் அப்போது வவுனியா கச்சேரியில் எழுது வினைஞராகப் பணிபுரிந்தார். வவுனியாவில் கம்யூனிசப்ட்கட்சிக் கிளையை தோழர்கள் சாமுயூகுப் ஐ.கனகையா, பிவி கருணாகரன். எம்.கே.சந்திரபாலா போனிறவர் களுடர் நானும் சேர்ந்து ஆரம் பித்து செயWற்றினோம். அப்போது, அனுராதபுரத்தில் தோழர் ஆரிய வணிசகுணசேகர அவர்கள் கம்யூனி எப்ட் கட்சியை வழிநடத்தி வந்தார். அவரையும் தோழர் விபி அவர் கள் அழைத்து. எமக்கு அரசியல் வகுப்புக்கள் நடத்த ஏற்பாடுகள் செய்தார் வண்னிநாட்டு விவசாயிகள் முன்னணியும் இக்காலப்பகுதியில் இங்கு ஆரம்பிக்கப்பட்டு மூவின மக்களும் அதில் அங்கத்தவர் களாகச் சேர்க்கப்பட்டனர் விவசாயி களின் பிரச்சனைகள் பலவற்றை மையமாக வைத்து நாங்களி இலங்கைத்தேசிய விவசாய முன்ன னியுடன் சேர்ந்து பல போராட்ட கர்களை நடத்தினோர். 1857ர் ஆண்டு வவுனியாப்பட்டணத்திசம்
P 84 " தோழர் விதி நினைவு வெளியீடு + பொன்மலர் - 105

Page 107
கம்யூனிஸ்ட்கட்சி காரியாலயம் தோழர் பீற்றர் கெனமண், நா.சணர் முகதாசன் போன்ற மத்தியகுழு அங்கத்தவர்களையும் அழைத்து திறந்து வைக்கப்பட்டது. எப்பொழு தும், எதிலும் விபியும் நானும் இணைந்தே செயற்பட்டு வந்தோம். இவர், பிற்காலத்தில், முள்ளிய வளை வித்தியானந்தாக்கல்லூரி அதிபராக இருந்தபோது, அப்பகுதி இளம் சந்ததியினர் இவர் மீது மிக வும் பாசமுள்ளவர்களாகக் காணப் பட்டனர். இப்பாடசாலையிலேயே இவர் தமது ஆசிரியப்பணியை முடித்து ஓய்வு பெற்றுக் கொணர் டார். ஆயினும் கட்சியின் முழுநேர ஊழியனாகத் தொடர்ந்து செயல் பட்டார். 1970ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வட பிரதேசத்தில் காங்கேசன்துறையில்
செயலாற்றினோம் சமதர்மசுயாட்சிை யாப்பு வரையப்ப டில் அங்கீகாரம் இதற்கான நட6 கொள்ளுவதற்கு
பலம் அவர்களு வழங்கப்பட்டது. தமிழ்பிரச்சனை யில் அடக்க அ கட்டிய போது,
தமிழ் இளைஞர் போராடி வந்தன. முறைகள், கெ குண்டுத்தாக்குத உள்நாட்டு யுத்தம் லட்சக்கணக்கான பிழைத்து வாழ தாயகத்தை விட்( அகதிகளாக ெ
தற்போதைய தமிழ் இளைஞர்களது டே மாமேதை லெனின் கூறியது போல் “எதிரி போது அதே ஆயுதத்தை ஏந்தியே அவனை வேண்டும்” என்ற கூற்றிற்கு அமைவானதாக
தோழர் வி.பொன்னம்பலம் அவர்
களையும் உடுப்பிட்டித்தொகுதியில் பொண்.குமாரசாமி அவர்களையும் வவுனியாத் தொகுதியில் எண்ணை யும் இலங்கைக்கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர்களாக நிறுத்தியது. பலம் மிக்க தமிழரசு, தமிழ்க்காங்கிரசு ஆகிய கட்சிகள் தமிழ்மக்களிடையே பிரபலமாக இருந்தபோதிலும் கணி சமான வாக்குகளை நாம் மூவரும் பெற்று கட்சியின் செல்வாக்கை தமிழ்மக்களிடம் உயர்த்தினோம். 1976ம் ஆண்டு பிற்பகுதியில் அப் போதைய அரசு ஏற்றுள்ள கோரிக கைகளை நடைமுறைப்படுத்தாத காரணத்தால, கம்யூனிஸ்ட் கட்சி அவிவரசில் இருந்து விலகிக் கொண்டது. தமிழ் இனத்தின் பிரச்சனைகளை அரசு உதாசீனம் செய்ததுடன் வேலை வாய்ப்பு. பொருளாதாரம், கல்வி குடியேற்றம் போன்றவற்றில் இனப்பாரபட்சம் காட்டி எம்மைப் புறக்கணித்த போது தோழர் விபி அவர்களின் தலைமையில் தமிழ்மக்களின் நலன் களைக் கவனிப்பதற்காக, "செந் தமிழர் இயக்கம்' ஆரம்பிக்கப் பட்டது. அன்று முதல் நாங்கள் வி.பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டோம். இதன டிப்படையில் தமிழ் பிரதேச அரசி யல்கட்சிகள் இணைந்துள்ள பொது முன்னணியிலி இணைந்து
வி.பொன்னம்பல நாட்டில் இரு சென்னையில் உ தலைக்கூட்டணி இணைந்து செய அவர் தம் கம்யூ யைக் கைவிட அவரது இறுதி இருந்து அறிய மு
தோழர் பொன மறைந்துள்ள ே
65. L
பலவருடங் காரில் போய்க் வயதான தம்ப நடந்து போய்க் அவர்களைத் குறிப்பிட்ட இட
அந்தத் தம் தொகையைக் இறங்கு முன் கோவில் திரு புண்ணியத்தை என்று விபியை
ak1ه س
108 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 18
 
 

தமிழ்மாநிலத்தில் 2ய நிறுவுவதற்காக ட்டு இயக்க மாநாட் பெறப்பட்டதுடன் வடிக்கையை மேற்
தோழர் பொன்னம் நக்கு அதிகாரமும் இக்காலகட்டத்தில் யை ஆயுதமுனை ரசாங்கம் கங்கணம் அதனை எதிர்த்து களும் ஆயுதம் ஏந்தி ர். எனவே அடக்கு ாலைகள், பீரங்கிக் ல்களுடன் கூடிய ஓர் மாக இது மாறியது.
தமிழ்மக்கள் உயிர் ர்வதற்காக தமது டு வெளிநாடுகளுக்கு ஈன்றபோது தோழர்
பாராட்டமானது, ஆயுதம் ஏந்தும் வெற்றி கொள்ள உள்ளது.
ம் தனது சொந்த
நீது வெளியேறி ள்ள தமிழர் விடு தீ தலைவர்களுடன் ற்பட்டார். ஆயினும் பூனிஸ்ட் கொள்கை வில்லை என்பதை நாள் உரையில் முடிகின்றது.
ர்னம்பலம் அவர்கள் பாதிலும், அவரால்
முன்னெடுத்துச் செல்லப்பட்ட கொள்கைகள் மறையவில்லை, மாறாக, வளர்ச்சிகள் கண்டுள்ள தையே காணிகின்றோம். "வீரசுதந் திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?" தற் போதைய தமிழ்இளைஞர்களது போராட்டமானது, மாமேதை லெனின் கூறியது போல் "எதிரி ஆயுதம் ஏந்தும் போது அதே ஆயுதத்தை ஏந்தியே அவனை வெற்றி கொள்ள வேண்டும்" என்ற கூற்றிற்கு அமைவானதாக உள் ளது. பலவித இன்னல்கள் மத்தியில் தமிழர் தம் போராட்டம் முனைப்பாக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. சுதந்திரப் போராட்ட நகள் தோற்றதாக வரலாறு இல்லை. தென்னாபிரிக்க நிறவெறி யரை எதிர்த்த போராட்டம், இஸ்ரே வியர்களை எதிர்த்த பலஸ்தீனியர் களின் போராட்டம் போன்றதே எமது சுயாட்சிப் போராட்டமும். போராட்ட ங்கள் உலக அரங்கில இன்று வெற்றியை அடைவதைக் காணும் நாம் எமது மணிணிலும் தமிழ் பேசும் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அமைதி வழியிலோ, அன்றி ஆயுதவழியிலோ நிச்சயம் வெற்றி அடைவதை மிக விரைவில் காண்பது உறுதி இந்த இலட்சியத்துக்காக தம்மை அர்ப் பணித்துள்ள தமிழ்இளைஞர்களின் உந்துசக்தியாக விளங்கிய தோழர் பொன்னம்பலம் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக, அவரை இழந்து தவிக்கும் மக்கள், குடும்பத்தார். சகலருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித் துக் கொள்ளுகின்றேன்.
பி. சேர்த்த புண்ணியம்
களுக்கு முன்னர் காரைநகரை நோக்கி விபி தனது கொண்டிருந்த போது, அராலியை அண்மித்த பகுதியில் திகள் தமது பேரப்பிள்ளைகளுடன் உச்சிவெய்யிலில் கொண்டிருந்தனர். மெதுவாக வாகனத்தை நிறுத்தி தனது காரில் ஏற்றிக் கொண்டு, போய் அவர்கள் த்தில் இறக்கி உதவினார் விபி
பதியினர் காரில் ஏற்றி வந்தமைக்காக தங்களால் முடிந்த கொடுக்க முனைந்தனர். வி.பி மறுத்தார். காரை விட்டு அந்தப் பெரியவர், "நாம் விரதம் இருந்து ஒரு விழாவுக்கு ஒழுங்காகப் போய்த் தினமும் சேர்த்த இந்த ஒரு செயலால் நீ கொண்டு போகின்றாய் மகனே" ப் பார்த்துக் கூறினார்.
பி.யின் குட்டிக்கதைகளை அனுபவித்தவர். அராலியூர்குரு
94

Page 108
ஈழத்துச்சிவானந்தன்
"வள்ளுவர் விழாவிற்கு வ.பொ. வருகிறார். .... LTTالم விழாவிலே வ.பொ. பேசுகிறார். வந்து கேளு ங்கள்.விளமான கருத்துக்களை வ.பொ. வழங்குவார்" என்ற அறிவி ப்புக்களை கேட்டதும் தமிழ் மக்கள் திரளுவர் கூட்டம் கூட்ட மாய் வி.பொ. பேசும் மேடையைச் சுற்றிலும் குழுமுவர் அ.பொ. சொல் வல்லார் மட்டுமல்ல பொருள் வல் சிாருமாவார். பொருள் உடமைச் சித்தாந்தத்திப் பொருந்தியிருந்தமை யாகூ அவர் சொற்பொழிவில் பொருள் பொதிந்த வீச்சு இயம் பாகவே எழுந்தது. சொல்லம்பலத் திர்கு வேணர்டிய தோற்றமும் தொனியுர் சி.பொ.விடம் காணப்
WILLéT.
எந்தப் பொருள் குறித்த செரம் பெருக்குக்கும் சரக்கு மிடுக்கோடு மேடைக்கு வந்தவர் வ.பொ. சபை யின் அடக்கம் அறிந்து தனது சரக்கினை முட்டறுத்து கட்ட விழ்த்து விடும் கலையிம் அவர் விர்பனினராயி விளங்கியவர். "பாலைப் பொழிந்து தரும் பசு னைப் போல் ஞானத்தைப் பொழி நீது கரும் பேச்சாளர்களே நாட்டின் தூண்கள்" என்றார் அறிஞர் முத்து சிவன் வ.பொ. ஞானத்தை மட்டும் பொழிந்தவர் அப்ல தமிழ் மானத் தையும் பொழிந்தவர். வி.பொ. பொதுவுடமைப் பிடிப்பாளர் ஆயின் தமிழ் பிழக்கை உடைத்து பொருள் முதல் வாதத்தைத் திணிக் கும் துடிப்பாளர் அவர் அவரிடம் கொள்கை இறுக்கம் இருந்ததைப் போலவே. கோட்பாடுகளுக்குள் இணைப்பும் இருந்தது. இவர் கொள்கை எழியிலே காட்டிய நெகி பூச்சி வாழ்வியலுக்குப் பொருந்தி யது. உமிகியலுக்கு ஒத்தது.
8.பொ.வின் அரசியலிம் கணி திணினி மணியான மணி வாசனை
சொல்
வீசிக் கொணர்டி கார்ன்மார்க்ளப் பர் பற்றியோ பேசும் ே இருந்தும் கர்ப% ஜங்கள் புறப்படும். நூஸ் இழையாய் சென்று நுனிம காட்டி மீண்டும் மைக்குள்ளேயே வ.பொ.வின் அறி P a fiárai LIL ஆணிவேர்கள் குள்ளேயே அமி இவற்றினர் விை செந்தமிழர் ஆ! சொன்னம்பலத்தில் னர்
முப்பது ஆ4 னால் 'ஈழத்தில் ப செல்வர்கள்” எனி எழுதி வெளியிட்ட யொரு சொப்வே பற்றி எழுதியிருந்ே பற்றி எழுதிய கட் தெனி தமிழ்நாட் ஈ.வெ.கி சமீபத்து னேன். ஈ.வெ.கி. ச உருவ அமைப் முறுக்கேறிய மீ களைச் சொட்டும் க்கு இருந்தமை ! உரியதாகும்.
செீர்திரனக் பயிர் கற்று எர். வரான வ.பொ. கி லும் சென்னை நடந்த தொழிலா மாநாடுகளிலும் இ கட்சி மேடைகள் அந்தக் காலத்தி விக.வினுடைய பெருமையும் கட்டைக்கைச் முழத்தை நாலு ( கட்டிய வேட்டி ஆடைகள், சாம் கையோ, வேறு அவரிடம் இருந் பார்ப்பதற்கு இட வாச் கட்டியிருப் செருப்பும் இருந்த
 
 
 

லம்பலத்தில்
பொன்னம்பலம்
டருந்தது. அவர் ரிபோ லெனினைப் பWது ஒர்ரூசினிப் சிம் இருந்தும் நி அவை சிந்தியின் எங்கெல்லாமோ ாணி துழைபுலம் தமிழ்ச் சான்றாண் சிந்து விழும். அக் கொடி பரந்த ர்ந்தாலும் அதன் தமிழ் மணினுக் ழ்ந்து கிடந்தன. விவாகவே அவர் கிடுவோர் என்று சொற்பெருக்காற்றி
ர்ேடுகளுக்கு முனி ாண் கண்ட சொர் லும் நூவை நான் போது இருபத்தி ர உழவரகாைப தன் அதிகம் சி.பொ. டுரையிம் அவரைத் டுப் பேச்சாளரான ஓர் ஒப்பிட்டு எழுதி சமீபத்தைப் போனிற பும் முகவெட்டும் சையும் கருத்துக் வசீகரமுர் இவரு பொருத்தப்பட்டிற்கு
கிரினம்தவக்கல்லூரி ஏ பட்டம் பெற்ற ரினம்தரைக்கல்லூரியி மாவட்டத்திலுமீ "ளர். விவசாயிகள் ந்தியக்கம்யூனிஎப்ட் லும் பேசியவர். ம் தமிழ்த்தென்றம் ஆசிகளைப் பெற்ற இவருகி குண்டு. சேட்டும் எட்டு முழமாக மடித்துக் பும் தானி அவர் வையோ, நீட்டுக் அதிகாரங்களோ ததில்லை. நேரம் து கையிர் ஒரு ார். அவர் கர்விப் திப்1ை.
HR
எங்களூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு வ.பொ. வந்திருந்தார். மேடையில் நீண்ட நேரம் இருந்தவர் பக்கத்தில் இரு நித எண்னைக் கூட்டிக் கொண்டு சிரம பரிகாரம் செய்ய சிறிது தூரம் நடந்தவர். அப்பா என்றபடி ஒரு காலைத் தூக்கினார். நான் எட்டிப் பார்த்தேன். காலில் ஒரு முள் தைத்து இரத்தம் கசிய இருந்தது. மெல்ல இழுத்தெடுத்தேன். இரத்தம் இன்னும் கூடுதலாகக் கொட்டியது. கைக்குட்டையான துடைத்து விட்டேன. பக்கத்து வீட்டிவி கோப்பித்தூள் வாங்கி காயத்துள் வைத்து இரத்தத்தைக் கட்டுப் படுத்தினேன். அவர் மேடைக்கு மீண்டும் திரும்பினார். "ஏன் சேர். செருப்புப் போடக்கூடாதா?" என்று கேட்டேன். 'நமது மக்கள் எண்லோரும் செருப்புப் போடட்டும். அப்போது நானும் போடுகிறேனர். அதுவரை பேWடக்கூடாது. செருப் பிம்சாக் காண்கள் படும் துன்பது களை எண் காப்களும் அனுபவிக் கட்டும்' எண்று சிரித்தபடி சொனி ண்ார் எந்தச் சின உணர்அர் அந்தச் சிந்தனையாளனிடம் காணப் படவில்லை.
வ.பொ. சொலம்பலத்தினர் சோபித்தமைக்குரிய சரியான காரண ங்கள் என்ன? பல நூலிகளைப் படித்திருந்தார் எண்பதா? சொற் பொழிரைக் கலையினி நுணுக்கங் களை அறிந்திருந்தார் எண்பதா? பல சொற்பொழிவாளர்களுடன் தோழமை யுடன் பழகினார் என்பதா? இவை யெஸ்லாம் துணைக் காரணங்களே. அவர் எடுத்துக் கொணிட பொருளை சிந்தித்து ళ్లిళ్ల படுத்தியதோடு அப்பொருளோடு இரண்டறக்ககூந்து பொதிந்திருநீ தமையும் அப்பொருளைத் தனி வாழ்க்கையில் கடைப்பிடித்தொழு கியமையும் ஆகும். வி.பொ. எதை பும் எழுத்தெணிணிப் படித்தவர். அழுத்தம் திருத்தமாகப் பேசியவர். ஒண்வொரு நாளும் படிப்பது அவ ரது நித்திய கருமவிதிகளில் ஒன்று. இரவில் கூட்டங்கள் முடிந்து எத்தனை மணிக்கு வீடு திரும்பி னாலும் பத்துப் பக்கங்கனையாவது
படித்து விட்டுத்தான் படுக்கைக்குப்
18 * தோழர் விபி நினைவு வெணியீடு + பொண்மஜர் - 107

Page 109
போவார். படிக்காமல் படுத்தால் நித்திரை வராத வியாதி அவருக்கி ருந்தது. சொல்லழகும் கருத்தழகும் புதிய சிந்தனைகளும் அவருடைய தனி முத்திரைகளாகும். ஈ.வெ.கி. சமீபத் தி.மு.க. சொற்பொழிவாளர் களிடம் இருந்து வேறுபட்ட பேச்சு நடைக்காரராய் இருந்தது போல வ.பொ. ஈழத்துத் தமிழ்ப்பேச்சாளர் களிடமிருந்து நடையாலும் உடை யாலும் வித்தியாசப்பட்டவர்.
சொல்லம்பலத்தில் நின்று கேட் போர் இதயத்தைச் சுண்டி இழுத் தவர் வ.பொ. கேளாரும் வேட்பமுற வைத்த பேச்சு அவருடையது. சபையோரின் உச்ச உணர்வைத் தூண்டி விடக்கூடிய உரையாற்ற லால் எல்லோர் உள்ளத்திலும் விளங் கியவர் வ.பொ. சொல்லால், நாவால் வரலாறு சமைக்கப்படும். வ.பொ.
அந்தச் சமையை செய்தவர். வ.ெ வழக்குகளை ச கற்ற சைவத்தமி ட்டிய நற்பணியாள முரண்பாடான ை ங்களில் அவர் மெ தார். சிவபெருமா எபிஸ்ட் தான் எண் தமிழறிஞர்களை பேணியவர் தனது கத்திற்கு அவர்க அழைப்பு விடுத்த:
'செந்தமிழர் னும் அவரது னத்தின் போக்கிற தகுதியான கருதி வைதத நூலாகு யம், பண்பாடு த6 வங்களால் ஆளு
எங்கள் தம்பி, ?
அளவெட்டிப் பொண்னராகவும், இலங்கையின் விபியாகவும் திகழ் தெரிந்த விபியை நாடறியும். ஆனால் எங்களுக்குத் தெரிந்த எங்கள் தம்
குருநாகலில் இருந்து 1937ம் ஆண்டு காலப்பகுதியில் தாய் மொழி முறையில் பழகும் வாய்ப்புக்கிடைத்த பலருள் நாமும் சிலர். பெரிய உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் தனது வீட்டில் பிள்ளைகள் பொழுதைச் செலவிட்டார். தம்பி பொன்னம்பலம் உட்பட பல சிறுவர்கள் பல்துலக்கும் பொழுது பெரியப்புவின் கண்டிப்புக்குப் பயந்து அமர்த்தப்பட்டிருக்கின்ற வேளைகளில் சிலவேளை பொன்னம்பலமும் மட்டுமே நாம் கிணற்றடிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவோம்.
நாம் பெண்கள். அதனால் பொண்னம்பலத்தின் சொந்த அக்க விளையாடுவோம். அந்த நேரத்தில் எமது உறவினர்களான சம்பந்தர். ச இவர்கள் விளையாட்டின் போது பல வேளைகளில் பொன்னம்பலம் ஒரு ஒலிபெருக்கி போலச் செய்து கொண்டு கூட்டம் வைத்து அதில் அரசி பேசுவாண். அது அரசியலுமல்ல, இலக்கியமுமல்ல. ஆனால் அது வயதிருக்கும். தான் வெளியில் பார்த்ததை, கேட்டதை வைத்தே இயன்ற
அளவெட்டி வடக்கில் எமது பேரண் விசுவலிங்கம் சட்டம்பியார் தான் தம்பி பொன்னம்பலம் ஆங்கிலமும் தமிழும் அத்துடன் குட்டிக்க சுபாவம் காரணமாக அவரின் படிப்பித்தல் முறையில் வெறுப்படைந் படிக்கப் பயந்தவேளையில் தம்பி பொன்னம்பலம் மட்டும் அவரின் நல்லா
ஒருநாள் பாடசாலையை விட்டு வீடு நோக்கிப் போய்க் கொண்டி பிள்ளையார் கோவிலடியை அணிமித்த வேளை அடைமழை பெய புத்தகங்களைத் தலைக்கு மேல் வைத்து தலையை நனையவிடாமல் மேல் வைக்காமல் வந்து கொண்டிருந்தான். எங்களுடன் வந்து கெ "சின்னப்பா அண்ணே! புத்தகத்தைத் தலையிலே வை. இல்லையென்ற தனது மேலாடைக்குள் வைத்து மறைத்தபடி, தலை நனைந்தால் துன
இவன் இளைஞனாக இருந்தபோது தேர்தலில் தமிழ்காங்கிரஸ் சார்பில் திரு.சுநடேசபிள்ளை அவர்களும் காங்கேசன்துறைத் தொகுதி கோவில் வீதியில் யூ.எண்.பியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்ற என்றாலே ஒரு இனந்தெரியாத வெறுப்பு மிகப்பெரிய உடலமைப்பைக் தொங்கும் இடத்திற்கு முண்பாக நின்றபடி கூட்டம் பார்த்துக் கொ6 வயதையொத்த சிறிய தோற்றமுள்ள ஒருவர் கோயில் மணியின் கயி இறுதியில் கூட்டம் குழம்பியது. தம்பியின் மறைவின் பின்பும் மறக்க மு
SSSAAAAAASSSSSAAASSSSSSSSSSSiiqqqqq 108 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1994

லப் பக்குவமாய்ச் ா. சைவத்தமிழ் டியவரல்ல. தான் ழக்கு நன்றி பாரா ர் அவர் தனக்கு சவத்தமிழ் அம்ச எனியாகவே இருந் னும் ஒரு மார்க் று கூறிய சைவத் பும் மதித்தவர். செந்தமிழர் இயக் ளையும் வரும்படி வர்.
ஆகிடுவோம்' என் கை நூல் தமிழி *கு யதார்த்தமான துக்களை முன் ம். தமிழ்ப்பாரம்பரி கைமைகள், அனுப
மனிதத்துவத்தின் அரசியல் ஆவ ணமாகியவர் வ.பொ. விளங்கிக் கொள்வதற்கு கடினமான சித்தாந் தங்கள் என்று உலகில் இரண்டு இருக்கின்றன. அவை சைவசித்தா ந்தமும், மார்க்ஸிச சித்தாந்தமும் ஆகும். இவற்றை விளங்குவது ஒரு சாதனை என்றால் விளங்கி யதை பிறருக்கு விளங்க வைப்பது இன்னுமொரு இரட்டிப்புச் சாதனை யாகும். மார்க்ஸிச தத்துவத்தை மக்கள் மயப்படுத்திய சாதனையாளர் களில் வ.பொ.வும் ஒருவரே. வ.பொ. வின் உடல் மறைந்து விட்டது தான். ஆனால் சொல்லம் பலத்தில் நின்று சென்ற வ.பொன்னம்பலம் அவர்கள் எல்லார் அகங்களிலும் சட்டென்று நினைக்க சங்கதிகள் சொல்லும் செந்தமிழராய் அமுதத் தமிழராய் வாழ்வார்.
மை பெற்ற ஒரு
உங்கள் தோழன்
ந்த உங்கள் தோழன் எங்கள் தம்பி பொண்னம்பலம் தான். உங்களுக்குத் பி பொன்னம்பலத்தை நாம் மட்டுமே அறிவோம்.
க் கல்விக்காக அளவெட்டிக்கு வந்தான். இவனுடன் சகோதரிகள் என்ற ப்பு என உறவினர்களால் அழைக்கப்பட்ட திரு.வைரமுத்து அவர்கள் ர், பேரப்பிள்ளைகள், உறவினர் பிள்ளைகளுடன் பிரயோசனமான முறையில் அவரின் மேற்பார்வையின் கீழ் ஒன்றாகக் கூடித் திரிவார்கள். காலையில் ஒவ்வொரு பிள்ளையும் ஆளுக்கொரு கமுகமரத்தை அணிடி அப்புவிடம் மாட்டிக் கொள்வான். பல் ஒழுங்காக தீட்டப்பட்டிருந்தால்
ஞானம் (காலஞ்சென்ற ஞானபூங்கோதை) அவர்களுடன் சேர்ந்து ண்முகநாதன். போன்ற சிறுவர்கள் பலர் இவனுடன் கூடி விளையாடுவர். வரைப் பொலிசாக நியமிப்பாண். பின்னால் கடதாசி மட்டைகளை மடித்து பல்வாதி போல பெரியவர்கள். தெரிந்தவர்கள் பெயர்களைச் சொல்வி ஏதோ போல ஏதோ ஒன்று. அப்போது அவனுக்கு ஒன்பது அல்லது பத்து வரை பேசுவான். இது அளவெட்டி தெற்கில் நடந்தவை. எண்பவர் தான் வீட்டில் வைத்துப் பாடம் சொல்லித் தருபவர். இவரிடம் கதைகளையும் கற்றுக் கொண்டான். அவரின் கடுமையான தணிடிக்கும் த சிறுவர்கள் பலர். அப்படிப்பலர் விசுவலிங்கம் த்ெதப்புவிடம் போய் சிகளைப் பெற்ற மாணவனாகி முன்னேறி வந்தான்.
ருந்தோம். எங்களுடன் பொன்னம்பலமும் வந்தான். நாம் அணிஞ்சிலடிப் iய ஆரம்பித்தது. எம்முடன் வந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் காப்பாற்ற முயற்சித்தனர். பொன்னம்பலம் மட்டும் புத்தகத்தைத் தலைக்கு ாண்டிருந்த பொன்னம்பலத்தின் பெரியதகப்பனின் மகள் - தங்கை - ால் தலை நணைந்து போகும்" என்றாள். ஆனால் அவன் புத்தகத்தை டக்கலாம். புத்தகம் நனைந்தால் என்ன செய்வது?" என்று கேட்டான்.
சார்பில் திரு.எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களும் ஐக்கியதேசியக்கட்சி தியில் போட்டியிட்ட வேளையில் அளவெட்டிக் கேணிக்கரை வைரவர் து. பிற்காலத்தில் போல் அன்றும் தம்பி பொண்னம்பலத்திற்கு யூ.என்.பி கொண்டிருந்த அண்றைய பொன்னம்பலம் கோவில் பெரியமணியின் கயிறு 7ண்டிருந்தான். அவனின் வேட்டிக்குள் ஒளிந்து கொண்டிருந்த இவன் ற்றை இழுத்து மணியை அடித்து கூட்டத்தைக் குழப்ப உதவினார். டியாத நினைவுகள் சில இவை.
அம்பிகை வாமதேவன்
விசாலாட்சி சிவப்பிரகாசம்

Page 110
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் பிரதேச சுயாட்சிக்கு மான போராட்டத்தில் தண்னை முற் றாக ஈடுபடுத்திக் கொண்ட தோழர் விபி தமிழ்மக்களின் தேசிய விடு தலைக்கான சக இயக்க வடிவங் களையும் உணர்வுபூர்வமாக ஆதரி தீது நின்றார். தமிழ்மக்கள் சுய விமோசனம் பெறப் போராடும் கட்டம் இதுவாகையால் சுயவிமோச னத்துக்காக இறுதிவரை ஓயாத போராட்டம் நடத்த வேணர்டிய
அவசியத்தையும் ஒரு சோசலிஸ் அமைப்புக்கான போராட்டத்தோடு சகட விடுதலை இயக்கங்களும்
ஒன்றுபடுதல் வேணிடும் என்பதை புர் வலியுறுத்தினார். இதுவே அவர் கருத்தாக ஈற்றிலும் வெளிப் பட்டது.
விபி என்று பலதரப்பு மக்க ஞம் கட்சி இயக்க பேதமின்றி பாச உரிமை உணர்வோடு அழைத்த தோழர் வ.பொனர்னம்பலம் என்ற மானிடநேயம் மிக்க மனிதர் கனடா віїы; 5 — 3—94 3ys:їлу -yun77/sy தகவல் நான்காவது பரிமாண சகுந் சிகை ஆசிரியர் கதவம் மூலம் தெரிய வந்தது. கோடை இடி மின் னப் பொறியாக மனசை ஓர் அந்த கார சுழற்சியில் ஆர்த்தியே விட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன் பாரினம் வந்த விபியின் சகோதரர் டாக்டர் மாசிலாமணி அவர்கள் நேரில் பேசும்போது அவர் பாரிய சத்திர சிகிச்சைக்குப் பின் பிர்றுத் தேறி வருவதாக ஆறுதப் கூறி னார். இருந்தும் ஒரு பெரிய மனிதரை இழந்து போன சோகம நாற்பது ஆண்டு காA தோழமை யின் இழப்பு கமிங்க வைத்தது. து. மாது, குது. பழக்கமி எது அம் இம்லாதவர் கலாசானைகளி லுட் கள்ளுக்கொட்டிங் பனங்குற்றியி லும் தாக்கற இருந்து சகபி மட்டத் தினர் மத்தியிலும் தோழனாகியவர்.
கவிஞர் மகாகவி விபி இரு வர் பற்றியும் புதிதாக அறிமுகமான திரு. பாளம்கரண் என்பவருடன் அதிக நேரம் சமீபாஷித்து விட்டுத்
அனைத்து மக்களு தோழரான வி. பி.
திரும்பிய போது எந்திருந்தது.
தமிழ்ப்பிரதே Jigri Liri Li l' sகனால், மனித வ நெக்கிய நெஞகக் யது. விபி யின் சோடிப்போன கு நம்மை ஆழ்த்து ளுகின்றது. இது துரி.
துரஷிக்கின்ற ஒரு தோழனுக்கு திண் வைத்து வி க்கும் விபியின் மான சான்று அ க்கை ஊட்டும் போதும அவர் மனது சித்தமாக கையிம் அது தி ருந்தது. இறுதி
உள்ள எம்தொடர்
சென்னைப் வரலாற்றுப் பட்ட
வி. பி. Lī டாத சிலசூழ கருத்துச்சுழலு தன. அவர் ! சுரண்டலுக்கும் என்பதில் ஐயப
H றோர் போப் த வாழ்க்கையுள்
க்காமல் விரிந் நோக்கினி சிந்த அகட்டியதாசீப் தகைமை சாண் சாதியானார். இது கொள் மனித தழைக்க அவர்
பள்கAைக்க ப்பித்தரான விபி சணிடமாருதரான நீதம் போன்ற பெ வித தகர்களுட
 

க்கும்
ாஸ்.அகஸ்தியர் பாரினல்
இச்சோகச் செய்தி
சத்திப் அன்றாடம் அநியாய இழப்புக் தைகTாள் நொந்து குமுறல் கடலாகி இழப்பு ஒரு வெறிச் Eய உலகத்துள் ம் வண்டிமை கொள்
தானி அவர் மகத்
எதிரியும் அவரை தரிய ஆத்மார்த்தத் மர்சிக்கும் தண்மை மனிதநேயம் காத்திர அவர் வாழ்வு நம்பி சோக முடிவான தம் அந்தரங்க து. அந்த நம்பிக் எளிர்த்துக் கொண்டி அரை அவரோடு பு அப்படி
பல்கலைக்கழகத்து தாரியான விபி, மற்
அணர்ணா போனிற பகுதிதறிவு தி.மு.க. தலைவர்களுடனும் நெருக்க மானார். காலகெதியில அடுக்குமொழி சினிமா அரசியலை விட இயக்க இயல்சார்ந்த சமுதாயப் பார்வை கொண்ட கருத்தாழம் மிக்க சிந்தனா வாதியாகவும். மடைதிறந்த சிறந்த மேடைப்பேச்சாளனாகவும் திகழ்ந்தார். மேடையில் அவர் ஒரு வக்கீல்வாதி எனத் தமிழகத்திலும் வர்ணிக்கப் பட்டார். இவ்வாறு தமிழகத்தில் அறி முகமாகி அந்த மக்களைக் கவர்ந்த தோழர் விபொன்னம்பலம் பல இலக் கியகர்த்தாக்களுடனும் தேசபக்தர் களுடனும் நெருக்கமானார். இலங்கை திரும்பிய விபி பொதுவுடமைக்
ன் அரசியல் ரதத்தின் சக்கரம் பிற்காலத்தில் வேண் ல்களால் நகர முடியாதிருந்தபோதும் அவர் தம் ம் இயங்கிய வேகமும் ஒரு சூறைக்காற்றாக இருந் இறுதிவரை சகலமக்களின் ஒடுக்குமுறைகளுக்கும் b எதிரான விறல்மிகு போராளியாகத் திகழ்ந்தார்
வில்லை.
து அகன்ற சமுதாய னைககு தண்னை
ஒரு மேதைக்குரிய சமதர்ம இனக்கிய நண் கணர் மேஜர்மை தர்மம் உலகெலாம் வாழ்வு அமைந்தது
ழகத்திலேயே பாரதி தமிழகத்தின் பாரதிய தோழர் ப.ஜீவான துவுடமை தத்துவ ஜமீ. அறிஞர்
கட்சியில் இணைந்து முழு
நேரத்தொண்டனாக அரசியல் பணி பWற்றினார். இடையிடையே கல்லூரி ஆசிரியராகவும், அதிபராகவும் இரு நீது நல்ல மாணவர்கள்ையும் உருவாக்கினார். சில:ஆண்டுகள் 'கலைமதி என்ற இலக்கிய சசூர் சிகையின் ஆசிரிய குழுவில் இரு ந்து பணியாற்றினார். அதன் உதவி ஆசிரியராக நீர்வை பொண்ணையணி பணியாற்றினார்.
அரசியல், இலக்கியம். வரலாறு. விஞ்ஞானம், கலாசாரம், பண்பாடு ஆகிய துறைகளில் அவருக்கு
E = um 18 ° கேழர் விமி நினைவு வெளியீடு * பொண்மலர் -109

Page 111
量
இருந்த ஆர்ந்த புலமை அவரின் மக்கள் மயப்பட்ட மேடைப்பேச்சுக்கு உரர் பாய்ச்சியது என்று சொன்ன RTம்
செருப்பின்றி யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளுக்கெப்லர் செண்ற பாதங்கள் அவருடையவை. அவர் போல் இப்படி மக்கள் மத்தி பீப் நிபந்தனையற்று பழகிய படித்த மனிதர்களை நான் பார்த்ததில்லை. ஜாதி மத, குடி, கோத்திர வர்ண பேதம் அறவேயற்ற முழுமனிதனாக வாழ்ந்த விபி பஸ் துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. எனினும் மிகக்குறுகிய காலத்தில் இலங்கை இடதுசாரி இயக்கத்திப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். தோழர் விபி பேசுகின்றார் எனில் சனம் திருவிழாவுக்கு அள்ளப்பட்டுச் செல் வது போலி செல்லும், அரசியல் மேடையில் எவரையும் புண்படுத்த" மன உணர்ச்சி வசப்படாமல் உஈர்கr பூர்வமாக பேகம் ஆற்றல் விபியிடம் இருந்தது. அவரின் உரை எப்போதும் தர்க்கவியலா கவே அமைந்திருக்கும். ஆங்கிலம், தமிழ். சிங்களம் ஆகிய மொழிகளி லும் மேலைய. கீழைய நாட்டு இலக்கியங்களிலும் ஆழ்ந்த அறிவும் ஞானமும் கொண்ட தோழர் விபி பன்மொழிகளிலும் தேர்ச்சியும் பெற்றி ருந்தார்.
சோவியதிரஷ்யா, செரூசினா, வடகொரியா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள இயக்கத் தலை பிர்களுடனும் பொதுமக்களுடனும் பழகிய விபி சீனப்பிரதமர் குஎண் வாய் அவர்களின் நெருங்கிய தோழ மைக்கும் உலகை முதன் முதல் வலம் வந்த தோழர் ககாரினின் அணிபிற்கும் பாத்திரமானார். தோழர் குஎண்வாய் இலங்கைக்கு வருகை தந்தமைக்கு விபியின் தொடர்பும் ஒரு காரணமாக இருந்தது என ல்ார். தோழர் ககாரினை யாழ்ப் பாண மக்களுக்கு அறிமுகப்படுத்தி யதில் விபியின் பங்கும் முக்கிய மரீனது.
பண்டா - செல்வா ஒப்பந்த தீதை எதிர்த்து யூ.எண்.பியும் அதன் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அம் கண்டி யாத்திரை செய்த போது மலையகத்திலும் யாழ்ப்பாணத்திலும் அந்த ஒப்பந்தத்தை ஆதரித்து விளக்கி விபி ஆற்றிய உரைகள் தீட்சணியம்மிக்கவை. ஐக்கிய முன் அனணி வேட்பானராக அவர் நின்ற போதும் இந்த ஒப்பந்தத்தை அமுல்
நடத்தினால் தான் ஒருவழி பிறக்கு தினார். இலங்ை ஊடாக தமிழ் இ ஒரு பரிணாமப் அதைச் சிதைவு
டுத்துச் செல்ல அவருக்கு நம்பிக்
தனது கட்சி அதிகாரத்துக்கு தமிழ் மக்களின் ட முன்னுரிமை அ திருமதி குரீமாவே கணிடியோகம்பன் சுமார் ஒன்றை சிங்கள, முஸ்லிம் உணர்ச்சி கரமா போது அவரின் யாழ்ப்பாணத் தட தீது அந்த மக் மெய்சிவிர்க்க வை. எண் மனக்கணிணி நீங்கள் யாழ்ப்பா சிந்தார். தமிழ னையை தமிழர் பேசித்தீர்ப்பதற்கு இருக்கு" மென்று தில் திருமதி பூ ஒரு வேண்டுகே தீதி
தமிழ்மக்களி 680 La fajllat gji க்குமான போராட்ட றாக ஈடுபடுத்திக் விபி தமிழ்மக்க தவிைக்கான சகலி
110 - பொண்மலர் * தோழர் விரி நினைவு வெளியீடு + 1894
 

இனப்பிரச்சனை தீர ம் என்று வலியுறுத் கத் தேசியத்துக்கு னத்தேசிய விடுதலை * பெறும் வரை செய்யாமல் முன்னெ வேண்டும் எண்பதிப் கை இருந்தது.
பும் இடதுசாரிகளும்
மறுபடி இவரின் பிரச்சனைக்குத் தானி விக்கப்படும் என்று YY LI G3ari "MJESTILL ASW ார மைதானத்திவி விட்சம் தமிழ். மக்கள் மத்தியின் * பிரகடனம் செய்த உரையை அசம் மிழில் மொழிபெயர் கள் கூட்டத்தையே த்த காட்சி இன்றும் பில் நிழலாடுகின்றது. ணைத்தில் தெரிவாகி மக்களினி பிரச்ச கூட்டணியோடும் எமக்கு உதவி யாக பூர் அந்தக் கூட்டத் ரீமாவோ விபிக்கு ாள் விடrம் நேர்ந்
னர் தேசிய சுயநிர் ம், பிரதேரகராட்சி த்தில் தண்னை முற்
கொண்ட தோழர் Eர் தேசிய விடு வடிவங்களையும்
உணர்வுபூர்வமாக ஆதரித்துச் செயற்பட்டார். சிலமாதங்களுக்கு முன் எனக்கு அவருடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசக் கிடைத்தது. அப்போது எழுத இயலாத நிலையில் ஒரு சிறு கடிதத்திலும் தனது அபிலாசைகளைக் குறிப்பிட்டு இருப் பதாகக் கூறினார். தமிழ்மக்களின் சுய விமோசனத்துக்காக இறுதிவரை ஓயாத போராட்டம் நடத்த வேண்டி யது தவிர்க்க முடியாதது என்னும் அவசியத்தையும் ୫୯ சோசஜின் அமைப்புக்கான போராட்டத்தில் சகல விடுதலை இயக்கங்களும் ஒன்றுபடு தஸ் வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இதுவே அவர் கருத்தாக சற்றிலும் வெளிப்பட்டது. இலங்கை, உஆக, அரசியல் சார்ந்த வரலாற்று நூல் எழுதி விழைந்த அவரின் திட்டம் அவரின் உடல்நல பிசகு காரணமாக சாத்தியமற்று விட்டதாகவும் யாரும் பக்கத்தில் இருந்து எழுதினால் அதைப் பூர்த்தி ய்யலாம் என்றும் அவாக்கொண்டி ருந்தார். அந்த அாைவும் அவர் உயிருடன் கலந்து விட்டது.
விபியின் அரசியல்களத்தின் ரதத் தின் சக்கரம் பிற்காலத்தில் வேணர் டாத சில சூழல்களால் நகர முடியா திருந்தபோதும் அவர் தம் கருத்துச் சுழலும் இயங்கிய வேகமும் ቇ(፴ குறைக்காற்றாக இருந்தது. அவர் இறுதிவரை சகலமக்களின் ஒடுக்கு முறைகளுக்கும். சுரணிடலுக்கும் எதிரான விறம்மிகு போராளியாகத் திகழ்ந்தார் எண்பதில் ஐயமில்லை.
வெள்ளை நிறத்தொரு பூனை - சங்கர்
வீட்டில் வளருது கண்டீர்
ரிவர்ளைகள் பெற்றதப் பூனை - அவை
பேருக் கொருநிற மாகும்!
சாம்சம் நிறுமொரு குட்டி! - சாந்து நிறமொரு குட்டி! பாம்பு நிறமொரு ஆட்டி - வெர்ரைப்
ாவிண் நிரமொரு குட்டி!
கருதிந்
எந்த நிறமிருந்தாஹம் - அவை யாவும் ஒரேதர மன்றோ? இந்த நிறம்சிறி தென்றும் - இது ஏற்ற மென்றம் கொர்வரலாமோ?
- பாரதியார்

Page 112
யாழ்ப்பாணத்தில் உள்ள பாமர மக்கள் மத்தியிலும் பொதுவுட மைத் தத்துவத்தைப் போதித்து யாவரும அதன உணமையான அர்த்தத்தை உணரச் செய்தவர் விபி
அந்த மேதை, சமத்துவத்தை ஏற்படுத்த உழைத்த தனது ஆசான் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் இரங் கல் கூட்டத்தில் பேசி முடித்த சில விநாடிகளுக்குள் தன் உயிரை நீத் தார் என்ற செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 05-031994 இரவு 9.30 மணியளவில் கனடாவில் உள்ள ரொரன்ரோவில் ஸ்கந்தவரோதயக்கல்லூரி பழைய மாணவர்கள் நடத்திய ஒறேற்றரின் நினைவாஞ்சலிக்கூட்டத்தில் இரு பது நிமிட நேரம் உருக்கமான பேச்சை நிகழ்த்தி விட்டு தனது ஆசனத்தில் அமர்ந்த அடுத்த விநா டியே அவர் உயிர் பிரிந்து விட் டது. ஸ்கந்தவரோதயாவில் படித்த போதும், படிப்பித்த போதும் அவரு க்கு அதிபராக இருந்தவர் ஒறேற் றர். தனக்கு வழிகாட்டியவரின் நினைவுகளை இரை மீட்டுவிட்டு அவர் சென்ற இடத்துக்கே சென்று விட்டாரோ? உரமான கொள்கை களோடு உறுதி கொண்ட நெஞ்சின னாக, ஒரு காலத்தில் யாழ்ப்பாண அரசியல் வானில் ஜொலித்தவர் விபி எண்று அன்போடு அழைக்கப் படும் இந்த வ.பொன்னம்பலம்! பல பொன்னம்பலங்கள் தமிழ்ஈழத்தில் தோன்றி உறவாடி, மறைந்து போயி ருப்பார்கள். வாழ்ந்து கொண்டும் இருப்பார்கள், ஆனால், தமிழர் களுக்கு இரண்டு பொன்னம்பலங் கள் பரிச்சயமானவர்கள். தமிழ்ச் சாதிக்காக குரல் கொடுத்த ஜீஜீ என்ற பொன்னம்பலம் ஒருவர். விபி என்று வயது வித்தியாசம் இன்றி எல்லோராலும்அழைக்கப்பட்ட கம்யூ னிஸ்ட் பொண்னம்பலம் மற்றவர்.
பல முறை வடபகுதியில் பாராளுமன்றத்தேர்தல்களில் கம்யூனி எப்ட்கட்சியின் சார்பில் போட்டி யிட்டுத் தோல்வியுற்றாலும் கூட்டுற வுத்துறை, உள்ளுராட்சிமன்றம் போன்றவற்றின் மூலம் மக்களுக்குச் சேவையாற்றி இருக்கிறார்.
மல்லாகம் கிராமசபைத் தலை வராகப் பணியாற்றியும கூட்டுறவு
STGDGILDIL) GIE
சங்கச் சமாஜத் தலை யாற்றியும் தன் பங்க செய்யத் தவறிய தில்ை அவர் பணிபுக்கும்
ஒரு உதாரணம். 197 பொதுத்தேர்தல். அ நான் ஈழநாடு’ பத்திரிை யாற்றிக் கொண்டிருந் மும் நன்றாக நினை யாழ்ப் பாணக் கச்சேரி யில் உள்ள தொகுதி முடிவுகள் நள்ளிரவுக்
( ஆ
எண்ணப்பட்டு முடிவு கப்படுகின்றன. உடுவி திரு. விதர்மலிங்கம் ெ ண்றார். தோல்வியுற்ற கட்சிப்பிரமுகர் வாக்க வந்து பேசினார். அடுத் ங்களின் பின்னர் வட்டு
பாரதிவிழா என் ஜனசமூகநிலையங்க விழாவாக இருந்த கூட்டுறவு விழாக இருந்தால் என்6 இல்லாத ஒரு விழ அவர் தான் கடைசிப் மக்கள் அவர் பேச்ன க்கடைசிவரை காத் அரசியலில் எதிர்க் கொண்டோரும் சொற்பொழிவு விரும்பிக்கேட்
தொகுதி முடிவுகள் கின்றன. திருதியாகராச தோல்வி கண்ட திரு ஆவேசமாகப் பேசுகி மும் சாராயமும் என கொண்டு விட்டன எ திருஅமிர்தலிங்கம்.
அடுத்த ஒருமன் பின்னர் காங்கேசன்து
1፴9

வராக சேவை ரிப்பை அவர் ல. அரசியலில் நேர்மைக்கும் 0ம் ஆண்டுப் ந்த சமயத்தில் )கயில் பணி தேன். இன்ன ரவிருக்கிறது. பில் வடபகுதி களின் தேர்தல் குப் பிண்னால்
T.
முடிவு அறிவிக்கப்படுகின்றது. திரு. எஸ்.ஜே.வி.யை எதிர்த்துப் போட்டி யிட்ட திரு. வி.பொன்னம்பலத்து க்கு அத்தேர்தலில் மக்களின் ஆதரவு நிறைந்திருந்த போதிலும் 4000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார். மாவைக்கந்தண் ஆலயப் பிரச்சனையை முனி வைத்துப் போட்டியிட்ட பெரியார் சி.சுந்தரலிங்கம் இத்தொகுதியில் படுதோல்வியடைந்தார். தொகுதி வாக்காளர்கள் முன்னிலையில் எஸ்.ஜே.வியை கைத்தாங்கலா கப் பிடித்துக் கொண்டு வந்த விபி சிறிய உரை ஒன்றை அமைதியாக நிகழ்த்தினார் ஜனநாயகம் "வென்று
TLDT ®JTgga5TLurresió சிரியர் - ஈழகேசரி, லண்டன்)
கள் அறிவிக் ல் தொகுதியில் வற்றி பெறுகி சமசமாஜக் ாளர் முன்பாக த சில நிமிட
க்ெகோட்டைத்
றால் என்ன, 5ள்நடத்தும் TT6) 6T60I60s, $களக '], 5.l $!.
இல்லை. பேச்சாளர். சக் கேட்க திருந்தனர். கருத்துக் அவரது
ts6ds டனர்.
அறிவிக்கப்படு ா அவர்களிடம் அமிர்தலிங்கம் ர்றார். பண னை வெற்றி ன்று பேசினார்
னி நேரத்தின் றைத் தொகுதி
விட்டது. தந்தை செல்வநாயகம் அவர்களின் வெற்றியை நாண் மதிக் கின்றேன். நான் தேர்தலில் சுயநலத்திற் காகப் போட்டியிடவில்லை, அவ ரோடு சேர்ந்து உங்களுக்காக தொடர்ந்து உழைப்பேன்."என்றார் விபி தனக்கு வெற்றி கிடைக்க வில்லையே எண்பதற்காக அவர் உணர்ச்சிவசப்படவில்லை. அந்தத் தேர்தல் சமயத்தில் விபியின் பெருந் தண்மையை "ஈழநாடு" குறிப்பிட்டு புகழ்ந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
18.12.1930ஆம் தேதியன்று அள வெட்டிக்கிராமத்தில் பிறந்த விபி தனது ஆரம்பக்கல்வியை அருணோ தயக்கல்லூரியிலும் பின்னர் ஸ்கந்தவ ரோதயக்கல்லூரியிலும் பெற்றார். பின்பு, சென்னை சென்று அங்கு கிறிஸ்தவக்கல்லூரியில் உயர்கல்வி கற்றார். அங்கு தான் கம்யூனிஸ்ட் தலைவர்களின் தொடர்பு அவருக் குக் கிடைத்தது. ப.ஜீவானந்தம், இராமமூர்த்தி, கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எம்.ஏ. பட்டதாரியான அவர் மிகுந்த அரசி யல் தெளிவுடன் யாழ்ப்பாணம் வந்தார்.
அப்போது ஸ்கந்தவரோதய கல்லூரியின் அதிபராக இருந்த மூதறிஞர் ஒறேற்றர் சுப்பிரமணியம்
* தோழர் விபி நினைவு வெளியீடு * பொன்மலர் - 111

Page 113
முன்னர் தண்னுடைய மாணவனாக இருந்த பொன்னம்பலம் என்ற இந்த இளைஞனை ஆசிரியராக சேர்த்துக் கொண்டார்
இலங்கை கம்யூனிஸ்ட்கட்சியின் உறுப்பினராகி வடபகுதியில் பல வாசிபஇயக்கங்களை உருவாக்குவ திம் தீவிரபங்கு எடுத்துக் கொண்டி ருந்த சமயத்தில், 1958ம் ஆண்டு காங்கேசனிதுறைத் தொகுதியிசம் எனப்.ஜே.வியை எதிர்த்து தேர்தவில் போட்டியிட்டார். தோல்வியைக் கணிடு அவர் துவண்டு போக வில்லுை. தொடர்ந்து முற்போக்குக் கொள்கைகளுக்காகப் போராடினார். தமிழ்சழத்தில் மிகச்சிறந்த பேச்சா ாராக அவர் திகழ்ந்தார். முற் போக்குச் சிந்தனையுள்ள கருத்துக் களை முன்வைத்தார். பாரதிவிழா என்றால் எனின. ஜனசமூகநிலையங் கள் நடத்தும் விழாவாக இருந்தால் எனின. கூட்டுறவு விழாக்க எாக இருந்தால் என்ன விபி இல்லாத ஒரு விழா இல்லை. அவர் தான் கடைசிப் பேச்சாளர். மக்கள் அவர் பேச்சைக் கேட்கக் கடைசி வரை காத்திருந்தனர். அரசியலில் எதிர்க் கருத்துக் கொண்டோரும் அவரது சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்
LIEITHF.
அருமையான மொழிபெயர்ப் பாளர் தெண்னிலங்கையில் இருந்து வடபகுதிக்கு வந்து சொற்பொழி
அமரர் பொன்னம்பலம் எம்.ஏ. அவர்களை எம் கந்தவரோதயகி கல்லூரியில் ஆசிரியராகக் கடமை யாற்றிய காலம் தொடக்கம் அறியக் கூடிய வாய்ப்பு இருந்தது. அப் போது அதனி அதிபராக இருந்த அமரர் ஒறேற்றர் சுப்பிரமணியம் இவருக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து உதவியாக இருந்தார். மாணவர்களின் மகிழ்வைப் பெற்று பொதுவிடயங்களில் ஈடுபட்டு அரசி யல் கட்சியுடன் இணையும் வாய் ப்பு ஏற்பட்டது. அவருடைய மூச் சில் பிற்பட்டோரினி கல்வி கr சாரர். பழக்க வழக்கம். அடிமை வாழிவு, குந்தியிருக்க குடிநிசி மில்லா மக்களின் சீர்கெட்ட நிலை
வற்றிய முற்போ ஆங்கில, சிங்கள் காக, கவர்ச்சியா படாமல் மொழிே நிகர் விபி தான்
விஞஞான கொண்டு உஇ. மியை வலம் வீரர் பூறி ககாரி
நிய சரித்திரப்பிர தமிழில் யாழ்ப் மொழிபெயர்த்து விபியே
எர்கந்தவே கல்வி கற்பித்து காலத்தில் நானு கொண்டிருந்த மாணவனாக இ லும் ஈழநாடு பணியாற்றிக் ெ திசம் விபியினர் கட்டுரையை : குறிப்புக்கேைா எழுதுமாறு : நிர்வாகியாக இ தங்கராசாவின் ம தன் பணித்தார் முறையானது கி. மணி நேரம் சம்பந்தமான து அத்தொடரை 3 னைத்தில் இரு
வயதில் இளைஞன்,
அறிவில் முதிர்ந்
என்பன மேே தீணடாமை,
ஆலயப்பிரவேசம் போலவே இருக் உள்ளூர நிை எதற்கும் அச் விருப்பம் இச் அவருடைய
கொணர்டு நியா
திணிணை, பட் முடுக்கு, எங் கொண்டு கொ னார். அவர் ச யாலும் அதே
கTை மாசுபடு
படுத்தி ஆதரவு
E 112 - பொன்மவர் * தோழர் விபி நினைவு வெளியீடு " 1
 

க்குத் தலைவர்களின் ப் பேச்சுக்களை அழ க. கருத்துச்சிதைவு பெயர்ப்பதில் விபிக்கு
ததினர் ଧ୍ର ଶଯ୍ୟା ଶ୍ୟାt கில் முதல்முதலாக
வந்த விணர்வெளி * யாழ்ப்பாணம் வந்த ாழியில் அவர் ஆற் சித்தி பெற்ற பேச்சை பான மக்களுக்கு க் கூறியவரும் இந்த
ராதயாவில் அவர் துக் கொணர்டிருந்த ம் அங்கு படித்துக் போதிலும் அவரது ருக்கவில்லை. ஆனா நிறுவனத்தில் நான் காணர்டிருந்த காலத் சோவியத் பயணக் அவரிடம் இருந்து எடுத்து என்னை அப்போது ஈழநாடு ருந்த பெரியார் கே.சி *ருமகன் பா.சிவானந் மாதத்தில் இரண்டு பிபியை சந்தித்து பல அவரது பயணம் ரிப்புக்களை எடுத்து எழுதினேன். யாழ்ப்பா ந்து இரவு மெயில்
தோன்
பாட்டமாயிருந்தது. அடிய்ேதி தி விம . எண்பன இருந்தது க வேண்டும் எண்று னத்துக் கொணர்டு சைந்து கொடுக்க பிலாதவர்கள் கூட பேச்சில் மருட்சி யம் அவர் பக்கம் தை ஏற்றனர். கெருத் டி, தொட்டி மூலை கணும் தொடர்பு எர்கைகளைப் பரப்பி ார்ந்த அரசியல்கட்சி பாதையாகவே மக் த்தாமல் மகிமைப் தேட முயற்சித்
வணிடியில் பயணம் செய்தபடி விபியை பேட்டி கண்டு அப்பேட்டி ஒபூதி தினகரனில் வெளியிட்டு பின் புத்தகமாக வெளியிட்ட செந்தாரகை' என்ற, கனடாவில் இப்போது வாழும் எழுத்தாளரின் எழுத்து நடையும். ஈழநாடு வெளியிட்ட விபியினர் சோவியத் பயணக் கதையும் விபி யின் மனதுக்கு திருப்தியை ஏற்படு த்திய நூல்களாக இருந்தன எண் பதை நாண் அறிந்திருந்தேன்.
எப்கந்தவரோதயாவில் ஆசிரியராக இருந்து பின்பு வித்தியானந்தாகி கல்லூரியில் சிலகாலம் அதிபராகப் பணியாற்றினார் விபி சுண்ணாகம் இராமநாதன் கல்லூரி கல்விஇலாகா, பலாலி ஆசிரியப்பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் கல்விப் பணியாற்றிய விபி கம்யூனிஎப்ட்கட்சியில் இருந்து விலகி, செந்தமிழர் இயக்கம்' என்ற பெயரில் புதிய அமைப்பை ஆரம் பித்து, பொதுவுடமை சித்தாந்தங் களை மறக்காது செயற்பட்டார் விபி 1887ம் ஆண்டளவில் குடும்பத்தோடு கனடா சென்று குடியேறி வாழ்ந்த வேனையில், மித-பி3-1884 அன்று. குட்டித்தமிழ்சழத்தில் (ரொரண்ரோ) தனது மானசீககுரு ஒறேற்றர் சுப்பிர மணியம் அவர்களுடைய நினைவா சூர்சவிக்கூட்டத்தில் உரையாற்றிய படியே உயிர்நீத்தார் வாழ்க விமி நாமம் வளர்க அவர் புகழ்!
தவர் அயராது உழைத்து கட்சியின் தனபதி என்ற இடத்துக்கே எட்டி விட்டார் எண்றால் அவரது வலுவான எண்ணம். அதற்கமைவான திட்டம் வசீகர பாவனை எல்லாம் ஒருங் கமைந்து நின்றதே காரணம். இத் தகு சிறப்புடைய தொண்டாற்றிய கல்வியாளன் எம்மை விட்டுப் பிரிந் தாலும் அவரது நினைவு அகசிாது.
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எண்லாம் வஸ்வ இறைவனை பிரார்க்
திப்ரேமாக
- எம். வைரமுத்து சமாதானநீதிவான். மானிப்பWய்
குடிமக்கள் செண்படி குடி விழிசி ண்ேமையுரக் குடிமை நீதி கடியொன்றி லெழுந்தது பார் குடியரசேன்று உஆகநியூக் கூறி விட்டார் அடிமைக்குத் தலையீட்%ை யாருமிப்Wேது அடிமையிட்ஜை அறிக எண்றார்" இடிபட்ட திர்ைபோலே க்வி விழுந்தான். கிருத யுகம் எழுதி ம"நீே" = பிரதி
ந்

Page 114
அண்புள்ள தோழர்களே! ஈழத் தமிழ்அன்னை இன்னுமோர் புதல் வனை இழந்து விட்டாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் இப்பட்டியல் தொடருமோ என அதிர்ச்சியும் கவலையும் அடைகி றேன். தமிழ் ஈழத்தாயின் தவப் புதல்வர்கள் அமரர் உலகம் நோக்கி அடுத்தடுத்துப் பயணம் செய்ய வேணடிய அவசியம் என்ன வந்தது? அக்கிரமத்தின் மொத்த வியாபாரிகள் உலகத்தை குத்தகை எடுத்துக் கோலோச்சிக் கொண்டிரு க்கின்றார்களே இவர்களுடன் எமக் கெண்ன வேலை என்ற ஏமாற்றத்தின் பிரதிபலிப்பா? அன்னை பூமியில் இருந்து அகதிகளாக்கப்பட்ட எங்களுக்கு அறிவுரை வழங்குவார் கள ஆசிரியர்களாக இருந்து வழிநடத்துவார்கள் என்று எல்லாம் ஆறுதல் அடைந்தோமே, எல்லாமே கனவாகிக் கொணடிருக்கின்றது. யார் யாருக்குத் தேறுதல் சொல்வது என்று தெரியாது, திக்குத்தெரியாத காட்டில் திசை தேடிக் கொண்டு இருக்கின்றோம். தோழர் பொன்னம் பலம். தோழர் விபி, விபி மாஸ்ரர், பொன்னர் என்றெல்லாம் சாமானிய மக்களின் அண்பிற்குப் பாத்திரமான அளவெட்டியூர் ஆசிரியர் வல்லிபுரம் பொன்னம்பலம் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி தாயகத்தை நேசிக் கின்ற தமிழ்நெஞ்சங்களில் எல்லாம் பிரிவுத்துயரைத் தந்துள்ளது.
மனிதநேயம் கொண்டவர்கள் மனித இழப்புக்களைப் பார்த்து கவலை கொள்ளாமல் வாழமுடி யாது. ஈழத்தில் இரண்டு முதல் எழுத்துக்களால் இனங்காணப்பட்ட தமிழ்அரசியல்வாதிகள் இருவருமே பொன்னம்பலம்கள் தான். ஒருவர் ஜீ.ஜீ.(பொன்னம்பலம்) மற்றவர் விபி (பொன்னம்பலம்) இருவேறு அரசியல் பாசறைகளில் இனம் காணப்பட்டாலும் இருவருமி இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற் றில் முக்கியமாகக் கணிக்கப்பட்ட வர்கள் என்பதை இளைய தலை முறையினர் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
வட கிழக்கு மாகாணத்துக்கு அப்பாலும் தென்னிலங்கை வாழி சிங்கள மக்கள் மத்தியிலும் மிகவும் அறிமுகமான இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்களுள் இவ் விரண்டு பொன்னம்பலங்களும் சீன சார்பு கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர் நா.சண்முகதாசனும் முக்கிய இடத்
fi
தைப் பெற்றவர்கள் லாறு தெரிந்தவர்கள் முடியாது. இலங்ை கம்யூனிஸ்ட்கட்சியின் வர்களுள் ருவர் ஆ அவரகள். பொதுவுடை களின்பால் ஈடுபாடு ெ றர் சுப்பிரமணியம் அ6 வனாக இருந்து, அே ஆசிரியராகவும் கட தன்னையும் பொதுவு கைகளின் காவலன கொண்டவர். மக்கள் வாக்குப் பெற்ற மகத் னின் அந்தக் காலத் மனதில் நிறுத்திப் பார்ச்
கே.ரி.சண்மு
தலைவர் கனடா தமிழ் எழுத்தா
அப்போது என மூன்று வயது காங்கேசன்துறை அ6 ஆங்கிலப்பாடசாலை பரிசளிப்பு விழாவில் பொழிவாளர்களாக அ வர்கள் ஆசிரியர் வ. ஆசிரியர் புதுமைலே
த்தில் திடீர் எனக் கலி ரது பார்வையும் மே வெளியே நோக்குகி வருகிறார் விபி இக சினிமாக் கலைஞன ஏற்படக்கூடிய ஆர6 மாணவர்கள் மத்தி குதூகலிப்பு! நெஞ் இறுக்கமான வெள்ளை வேட்டி, வைத்த மேல்சட்ை இருபுறமும் பைகள் மற்றொன்றில் கணிண கட்டுக்கு மேலே சில திர மெடல்! கூடே
18
 

ம் படைத்த
எண்பதை வர மறந்திருக்க 5 ரஷயசாரபு பிரதான தலை ஆசிரியர் விபி மக் கொள்கை காண்ட ஒறேற் பர்களின் மாண த கல்லூரியின் மை புரிந்து, டமைக் கொள் ாக மாற்றிக் மத்தியில் செல் தான தொண்ட
தோற்றத்தை
கிறேன்.
கராஜா
ளர் இணையம்
ாக்குப் பதின் இருக்கலாம். மெரிக்கண்மிசன்
வருடாந்தப் சிறப்புச் சொற் Wழைக்கப்பட்ட பொன்னம்பலம், ாலன். அரங்க
கலப்பு. எல்லோ டையை விட்டு ன்றது. அதோ காலத்தில் ஒரு ரப் பார்த்தால் பாரம்! உயர்தர யில் ஒருவித சை நிமிர்த்திய உடலமைப்பு!
கட்டைக்கை ! சட்டையின்
ஒன்றில் பேனா ாடி! ஒரு பொக் ப்பு நிற நட்சத் நானகைநது
க பதாதிகளுடன் அரசன் ள் புடைசூழ வடமாகாணத்தின் பட்டிதொ.டி ச இல்லாமல் பவனி வந்த பாமரத்தோழன் நீதின் கூட்டாளி உழைப்பாளர் வர்க்கத்தின் காடுத்த உண்மைத் தலைவன், ஏழைப் பங்காளன் ற்றப்பட ஆசிரியர் அவர்கள் வெறும் அரசியல் அன்னியோன்னியப்பட்ட ஆதர்ஷ
.
S.
தோழர்கள்! போர்வீரர்கள் குழ படைத்தளபதி வருவது போல் ஒரு காட்சி!
ரத. கஜ துரக, பதாதிகளுடன் அரசன் வீதியுலாப் போவது போன்று, தோழர்கள் புடைசூழ வடமாகாணத் திண் பட்டிதொட்டியெங்கும் பாதர ட்சை இல்லாமல் பவனி வந்த பாமரத்தோழன் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளி உழைப்பாளர் வர்க்கத்தின் உரிமைக்குக்குரல் கொடுத்த உணர் மைத் தலைவன். ஏழைப் பங்காளன் இப்படியெல்லாம் போற்றப்பட்ட ஆசிரி யர் அவர்கள் வெறும் அரசியல்வாதி மாத்திரமல்ல, மக்களுடன் அண்ணி யோன்னியப்பட்ட ஆதர்ஷபுருசர் கூட.
ஒரு அரசியல்வாதிக்கு முன்பு நின்று சாமானியன் பேசவேண்டு மானால் அவன் தோளில் உள்ள சால்வையை எடுத்துக் கக்கத்தில் வைக்க வேணடும். அல்லது
விதியுலாப் போவது
இடுப்பில் சுற்றவேண்டும். கைகட்டி வாய் புதைத்து நிற்க்வேண்டும். இதுவே அண்றைய யாழ மணி ணின் சமூகவழமை. இப்படியான வரட்டு ராஜாக்கள் மத்தியில் எங்கள் தோழர் என்று அன்புடன் உறவாட க்கூடிய உரிமையுள்ள ஒரு தமிழ் அரசியல்வாதி தோழர் விபி அவர் கள் தான்
தந்தை செல்வாவுடன் எதிரணி யில் நின்று போட்டியிட்ட இடை த்தேர்தலை நினைவுபடுத்திப் பாரு ங்கள். மிக முக்கியமான ஒரு தேர் தல் வெற்றி பெற்றவர் எஸ்.ஜே.வி
4 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 112

Page 115
அவர்கள்! ஆனால் 9000க்கு அதிக மான வாக்குகளைப் பெற்று வெற்றி கரமான தோல்வியைக் கண்டதே, அதுதான் விபி மீது ஏழைகள் வைத்துள்ள தோழமை உணர்வு.
ஜனநாயக பாரம்பரியத்துக்
கேற்ப அன்று வி.பி. அவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் பட்டிருந்தால் இடதுசாரி ஆட்சியில் தமிழ்மக்களின் வாழ்வில் ஒரு அரசி யல் திருப்பம் ஏற்பட வாய்ப்பேற்பட்டி ருக்கும். அப்படியான ஒரு சந்தர்ப் பத்தை வழங்கத் தவறியவர்கள் நாங்கள் தான்.
திரு.ஜீ.ஜீ. அவர்கள் ஐம்பதுக் குஜம்பது கேட்டபோதும் சந்தர்ப்பம் கொடுக்கத் தயங்கியவர்களும் நாங் களே. இப்படியான அரசியல் தலை வர்களின் ஆற்றலைப் பயன்படுத்த, சந்தர்ப்பம் கொடுக்கத் தவறியது மாத்திரமல்ல, அவர்களையும் இன்று தவறவிட்டு விட்டோம். சிறந்த கல்விமான், சிறந்த மொழி பெயர்ப்பாளர், எல்லோரையும் கவர்ந் திழுக்கக்கூடிய மேடைப்பேச்சாளர், சிந்தனையாளர், சோசலிஸவாதி. சமூகத்தொண்டன், நேர்மை, நாண யம், தப்பாதவர் இவ்விதம் உயர் திறமைகளும் பணிபுகளும் கொணர் பவர் இலங்கை அரசியலில் ஓர் உயர்நிலைக்கு வராமல் போனது தமிழ்மக்களின் தூதிர்ஷ்டமே. சாதா ரண மனிதனையும் வசீகரிக்கக் கூடிய விதத்தில் அலங்காரத் தமிழ் பாவிக்காமல் சாதாரண நிலையில் பேசக்கூடியவர். மேடைப் பேச்சில் ஒரு வசனத்தை நினைத்துப் பார்க் கின்றேன். "கந்தசாமி ஒரு மாடு. இப்படிச் சொன்னால் யாருக்குத் தான் கோபம் வராது? கந்தசாமி ஒரு பசு, ஆகா, எவ்வளவு சாந்தமான சொல்!. மொத்தத்தில் நாலுகால் பிராணிகள்!" எதையும் சொல்லுகின்ற விதத்தில் சொல்லி அலுவலைப் பெற வேணி டும். இதுதான் அவரிடம் காணக் கூடிய தனிச்சிறப்பு. சென்னையில் படிக்கும் காலத்தில் தனது தலை மையின் கீழ் அறிஞர் அணி ணாவை அழைத்து பேசவைத்த வரை இலங்கையில் அணிணா நினைவுநாளில் அழைத்துப் பேச வைத்து மகிழ்ந்தவன் நான் இறுதி யாக மொண்றியல் நகரில் 1992ம் ஆண்டு நடைபெற்ற வாணிவிழாவு க்கு சிறப்பு விருந்தினராக அழைத் துப் பேச வைத்தேன்.
மேலும் விபி மாளப்ரர் அவர் களிடத்து காணக்கூடிய தனிச்சிறப்பு
யாதெனில் எள மற்ற வாழ்வு, ! ஒரு தனிமனி படாமல் தொணி ட்டிப் ப.நோ.கூ.ச இருந்த போது பணத்திற்கு அ டும் என்று குழி அங்குள்ள நிர் ததை நகைச்சு சொல்லியவர். ெ வர்கள் இப்படிய குள் சிக்குப்பட தானமாகக் காரி எண்ற படிப்பின எவருக்கும் பெ ரையாகும்.
இன்னுமெ ரிகத்தை இவ துண்டு. மேை எதிரணிப் பே மாற்றுக்கட்சிப் மனம் புண்படும் மூத்த அரசிய கண்ணியமாகே வார். இந்த அரசியல்பண்ப ஜனநாயக தமி தலைமுறையி வேண்டும் என் வாகும்.
"எனது ெ அரசியல்வாழ்வி தாக எதையும் தம்பி! ஆனால் பூரண மனநிை திலும் அயல்ஊ
கொள்ள
1977 is g ஒரே மேடையி தொகுதியில் முடித்துமே கூட்டத்திற்குத் விட்டு "கம்யூ விபி மீண்டு மீண்டும் எழு
நான் இ யாரும் தடுக்க
பிளந்தது.
தனது வி நடையைத் தீ
ஆம்! இ விட்டு உயிர்
114 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1

மையான ஆடம்பர பொதுவாழ்வில் எந்த னுக்கும் கடமைப் டாற்றியவர். அளவெ ங்கத்தின் தலைவராக
இவரை எப்படியும் டிமையாக்க வேணி ச்சியான காரியங்களை வாகஸ்தர்கள் செய் வையாக எனக்குச் பாதுவாழ்வில் உள்ள ான குழ்ச்சி வலைக் ாமல் மிகவும் அவ பம் ஆற்ற வேண்டும் )ண எக்காலத்திலும் ருந்தக்கூடிய அறிவு
ாரு அரசியல் நாக ரிடம் நான் கண்ட டயில் பேசும்போது š6 m GTj560)GTGum,
பிரமுகர்களையோ bulg. GučomLLпj. ல் தலைவர்களை வ விமர்சனம் செய் விதமான நாகரிக ாடுகளை மீண்டும் ழ்ஈழத்தில் இளைய னர் நிலைநிறுத்த பதே எனது அவா
பாதுவாழ்விலும் சரி லும் சரி நான் பெரி சாதித்து விடவில்லை, ர் ஒரு காரியத்தில் றவு. எனது கிராமத் ார்களிலும், படிப்பகங்
களைத் திறந்து வைத்தது. பாரதி ஜனசமூகநிலையம்' என்று எல்லா இடத்திலும் பாரதியின் பேரில் வாசிக சாலைகளைத் தோற்றுவித்தது. இளைஞர்களும் பெரியவர்களும் வாசிக்க வேண்டும், படிக்க வேண் டும் அத்துடன் பாரதியின் சமதர்மக் கொள்கைகளையும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக் குடன் எண்ணால் செய்ய முடிந்த ஆத்ம திருப்தி தந்த செயற்பாடு இதுவாகத் தான் இருக்கும்" என்று அவர் ஒருதடவை எண்ணிடம் கூறி øHlji
தாயகத்தின் அரசியல் நிலைப்பாடு களினாலும், மாறுபட்ட தலைமுறை வளர்ச்சியினாலும், பொதுவாழ்வில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அமைதியான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவரின் சாவும் ஒரு சரித்திர நிகழ்வாகவே எனக்குத் தோற்றுகின்றது. நான் முந்தினால் நீ நீ முந்தினால் நான், முதல் போனவர் குரு. தொடர்ந்தவர் மாணாக்கர், இரங்கல் உரை நிகழ்த்த வருகிறார்! பேசிக் கொண்டிருக்கிறார்! பேசினது போதும் சீக்கிரம் வா! குரு அழைக் கிறார்! மாணவர் விபியும் அமரர் உலகம் சென்றடைகிறார்! ஒரு சகாப் தம் முடிவடைந்து விட்டது! தோழர்களே! மீண்டும் இவர்கள் இப்புவியில் தோற்ற வேண்டும்! அவர்கள் பாதையில் நாம் தொடர வேண்டும்! வேண்டுவோம் இறை வணை தோன்றட்டும் அப்புதிய நாள்! அதுவரை பொறுத்திருப்போம்!
கையில் உறுதியாய் இருந்த வி.பி.
நண்டு முற்பகுதி -திருஅமிர்தலிங்கமும், தோழர் விபியும் ல் காட்சி கொடுக்கத் தொடங்கிய காலம். வட்டுக்கோட்டைத் துணைவி என்ற இடத்தில் ஒரு கூட்டம். அமிர் பேசி டையை விட்டு இறங்க, அடுத்த பேச்சாளராக விபி. * தலைமை வகித்தவர் விபியைப் பேசுவதற்கு அழைத்து னிசம்" பற்றி பேசக்கூடாது என்று கூறினார். பேச எழுந்த ம் ஆசனத்தில் அமர மக்கள் பேசும்படி குரல் கொடுக்க து வந்து பேசத் தொடங்கினார் விபி
றக்கும் போது கூட கம்யூனிசம் தான் பேசுவேன். இதை முடியாது" என்று விபி கூறிய போது கரகோஷம் வானைப்
ாகனத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த அமிர் தனது ளர்த்தி இதைக் கேட்டுத் தனக்கேயுரிய புண்முறுவலோடு
றக்கும் போதும் அதேகம்யூனிஸக் கொள்கைகளையே பேசி நீத்தார் விபி - நேரில் கண்டவர் அராலியூர் குரு
mme-mas
99.

Page 116
1970ல் தேர்தல் காலம் அது. அந்திச் செவ்வானின் அழகை யெல்லாம் இருள் விழுங்கத் தொட ங்கு முன்பு அதில் வணிணச் சிவப்பெடுத்து அழகுடுத்தி அலங் கரித்துப் புறப்பட்டதுஅந்த உழைப் பாளர் பேரணி. மலலாகமீ கே.கே.எஸ் வீதியை அண்டியிருந்த அந்தப் பொட்டல் மைதானம் விழா ஒன்றுக்காய் ஆயத்தமாய் காத்தி ருக்க காங்கேசன் கலங்கரை விளக் குச் சந்தியில் இருந்து அந்தவிழா மேடையை நோக்கி நூற்றுக்கணக் கான மாட்டுவண்டில்கள் பல்லாயிரக் கணக்கான உழவர் பெருமக்கள் மற்றும் தொழிலாளர் உத்தியோக ஸப்தர்பேரணியின் முன்னே இளங் கறுவல் காளைகள் பூட்டிய இரட் டைத் திருக்கலின் ஆசனப்பலகை யில் பூமாலைகளோடு மாலையாய் அந்தத் தடித்த உருவம். அவர்
IDTIDGof,6i
தான் நான் முதல் நாளில் சந்தித்த வ,பொன்னம்பலம்.
அனறு பேரணி விழா மேடையை அடைய நள்ளிரவு
பதினொருமணியாயிற்று.
தேர்தல் காலத்திலும். அன்று நடந்தது பாரதி விழா. இருமணி நேரம் கொட்டோ கொட்டென்று கொட்டியது இலக்கிய மழை. அன்று ஒரு துளிகூட தேர்தல் பிரசாரம் கலக்காது பெருக்கெடுத்து ஓடியது பாரதி வெள்ளம்.
வ.பொ. இவ்வளவு அழகாக இலக்கியம் பேசுவாரா என நான் வாயடைத்துப் போக அன்றே எண் இதயத்தில் நிறைந்தவர் தான் தோழர் வ.பொ.
எப்போதுமே இரண்டாக மடித் துக் கட்டிய வெள்ளை வேட்டி. மெல்லிய நிறத்தில் அரைக்கைச் சேட் என்றும் அதன் பொக்கற்ரை அலங்கரிக்கும் அரிவாளும் சுத்திய லுமாய் தொழிலாளர் சின்னம். அதனோடு இணைந்து தேர்தல் சின்னம். சிவப்பு நட்சத்திரம். எப் போதும் காந்தம் போல் கவரும் சிறிய கணிகள், இயல்பாகவே புண் முறுவல் சிந்தும் முகம். யாழ்ப் பாண பட்டி தொட்டி, மட்டுமல்ல முழு இலங்கையின் மூலை
முடுக்கெல்லாம் முத்தப L60ofius usisói. L7 கம் பட்டதாரிகள் வை களும் இளைஞர்களுமா! மக்களுடன் மக்கள் தோ மாமனிதர் வ.பொ. இப்ப நாளில் வ.பொவைக் கை
அப்போது விடை இளமைக் காலம் என ஏழ்மைகாரணமோ அல் யின் இரத்தம் காரணே தெரியாது, பொதுவுடை க்களில் எண்மனம் லயித் தோழர் வ.பொ.வின் சு களைக் கேட்ட நினை றும் பசுமையாய் எண்மண
வள்ளுவண் பாரதிக் விழா நடக்க அதில் அமையும் இலக்கியச் ெ அரசியல் மேடையென்ற யைத் தூவிக்காத ப கொள்கை விளக்கம். எ ரின் கேள்விக்கணைகளு துக்களாலும் சிலேடை லும் கிடைக்கும் ந கலந்த பதில்கள். சாத மக்கள் முனி அவர6 கேற்ப அண்பாக, இனின கும் உரையாடல். இ6ை எல்லோர் மனதிலும் நீ வைத்தன.
1970 தேர்தலில் த வ.பொ. தமிழ்மக்கள் மத
6).QLI
திருமாவள மொன்றிய
ந்து நின்றார். கம்யூனிச, துவத்தின் விரோதி. கோவில்களை அழித்து கள சாதி வழக்கங்க.ை கட்டி விடுவார்கள். இ6 பிரசாரங்களால் பொதுக கள் தமிழ்ப்பகுதிகளில் ( வாக்குகளையே பெற்று தோழர் வ.பொ. அவர்க யிரத்துக்கு அதிகமான பெற்றார் எண்றால் அது பொதுவுடமை வாழ்வுக் வாக்குகள் எண்பதில் யில்லை.
99.

மிட்ட செருப் மரர் தொடக் >ர முதியவர் ப் எப்போதும் முனாய் அந்த டித்தான் அந் aர்டேன்.
லப்பருவத்து ஈனுடையது. லது தந்தை மா எனககுத மக் கருத்து துப் போக
Lt. p. 627 வுகள், இன்
தில்!
கு அடிக்கடி அருமையாய் சொற்பொழிவு. ால் எதிரணி ணர்பான
நிர்க்கட்சியின நக்கு கருத் 5 கதைகளா கைச்சுவை
ாரண பாமர வர் திறனுக் )மயாக நடக வயே இவரை ைெலநிறுத்தி
iாண் தோழர் த்தியில் உயர்
ம் முதலாளித் மதங்களை, து விடுவார் ள ஒழித்துக் வை போன்ற வுடமைவாதி குறைந்தளவு வந்த நேரம் T 676767 வாக்குகள் வ.பொ.வின் கு கிடைத்த
சந்தேகமே
மீண்டும் 1975 இல் இடைத் தேர்தல் வந்தது. நான் வ.பொ.வுடன் நெருக்கமாகப் பழகியதில் அங்கு தங்கியிருந்து தேர்தல் வேலைகள் செய்யுமளவிற்குப் பழகியிருந்தேன். தந்தை செல்வா தனிநாட்டுக் கோரி க்கையை முன்வைத்து தன் பாராளு மன்றப் பதவியைத் துறந்து மீணி டும் தேர்தல் களத்தில் நின்றார். தரப்படுத்தல், தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகள் கடையடைப்புகள் ஹர்த் தால்கள். தமிழ்இளைஞர்கள் சிறை வைப்பு, அரசியல் கொலைகள், வங்கிக் கொள்ளைகள் என அகிம் சையின் உச்சமும் ஆயுதத்தின் ஆரம்பமுமான தமிழ்இனவாத எழுச் சிக் காலகட்டம் அது.
நீணடகாலமாக இடைத் தேர்தலை இழுத்தடித்து வந்த அரசு இறுதியில் கம்யூனிஸ்ட்கட்சி யின் சார்பாக தோழர் வ.பொ. வை தந்தை செல்வாவுக்கு எதிராக களத்தில் நிறுத்தியது. தமிழ்த்தேசிய எழுச்சியால் கிடைக்கப் போவது தனக்கு தோல்வி மட்டுமல்ல தமிழ் மக்களின் கோபங்களும் அதற்கு மேலாக உயிர் இழப்பிற்கு ஆளாக நேரிடும் என்பது நன்கு தெரிந்திருந் தும் கூட கட்சிக் கட்டுப்பாட்டில் இருந்து வழுவாது குருசேத்திர அருச்சுனன் மனோ பாவத்தோடு அதன் கட்டளையை மதித்து தேர்தல் களத்தில் அரசு சார்பில் நின்றார் என்றால் அது தோழர் வ.பொ. ஒருவரால் தான் முடியும்.
தேர்தல் காலத்தில் எந்தவித சோர்வும்இன்றி மிக உற்சாகத்துடன் செயல்பட்டார். தேர்தல் தினத்தன்று அவர் ஒவ்வொரு வாக்குச்சாவடி யையும் பார்வை செய்து வரும் போது நானும் கூடஇருந்தேன். இறுதிச் சாவடியையும் விட்டு வீடு திரும்பும் போது தான் சொன்னார். "தோல்வி நிச்சயம் எண்பது என்றோ முடிவானது. அது எனக்கும் தெரி யும். உங்களுக்கும் தெரியும். ஆனா லும் நான் வெல்வேன்" என்றார். நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த் தேன். "கடந்த தடவையும் தோல்வி யைச் சந்தித்தவன் நான். இம்முறை அதைவிடக் கூடுதலான வாக்குகள் எனக்குக் கிடைக்கும். நான் ஒரு பத்தாயிரம் வாக்குகள் வரை எதிர் பார்க்கின்றேன்" என்றார். அதுவே அவர் கருதிய வெற்றிக் கணிப்பீடு அவர் நம்பிக்கை வீண் போக வில்லை. கிட்டத்தட்ட பத்தாயிரம் வாக்குகள் பெற்றார்.
4 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர்- 15

Page 117
அடுத்தடுத்த ஆண்டுகளில் பலத்த மாற்றங்கள் நிகழ்ந்தன. தந்தை செல்வா அமரத்துவம் அடைந்தார். தேசிய அரசில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட்கட்சி பேரின வாதத்திற்குள் தலை புதைத்தது. அக்கட்சியின் மீதிருந்த நம்பிக்கை யின் உடைவு அவரைக் கட்சியில் இருந்து ஒதுங்க வைத்தது.
1977ல் மீண்டும் தேர்தல் வந் தது. அப்போது நானும் தேசிய எழுச்சிக்குள் மூழ்கடிக்கப்பட்டேன். அந்நாளில் தேர்தல் வேலைகளில் ஈடுபடவேண்டியிருந்தது. அப்போது தான் ஜனநாயகத் தேர்தல்களில் நடக் கும் நெளிவு சுளிவுகளைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. தோழர் வ.பொ.வும் இத்தேர்தலில் குறுக்கு வழிகளையும் நெளிவு சுளிவுகளை யும் கையாண்டு இருந்தால் 1970 களிலேயே பாராளுமன்றம் சென்றிரு ப்பார் என்பதை உணர முடிந்தது.
அவர் பாராளுமன்றம் செல்லா மலே தமிழர் அரசியல் வரலாற்றில் நிலைத்து நின்றார் என்றால் அவ
ரது நேர்மையான என்று தான் சொல் தேர்தல் வேலைக வைத்தான் எண்ம6 வைத்தன.
"செந்தமிழர் பெயரில் பொதுவ களோடு ஒரு தேசி பித்தார். பின்னாளில் ணியோடு இணை ஆனாலும் கம்யூ இருந்து வெளிே அரசியல் வாழ்வு தான் எனக்குத் தே
அரசு சார்பில் செல்வாவையே 6 யிட்ட தோழர் வ.ெ யிலே பொருளாதார கிடைத்தது என்ற க்கும். எதிரணிய கொண்டிருந்த ம சான்று வேணடிய
ஈழத்து ம6 இரும்பு தின்னத்
அளவெட்டியைப் பிறப்பிடமாகக்
கொணடவரும், இலங்கைக கம்யூனிஸ்ட்கட்சிப் பிரமுகருமான திரு.வல்லிபுரம் பொன்னம்பலம்
அவர்கள் இளவயதிலேயே சென்னை க்கிறிஸ்தவக்கல்லூரியில் பயின்று எம்.ஏ.பட்டதாரியாகி வெளியேறினார். அவர் தனது சொந்தக் கிராமத்தில் வசித்த போது கூட்டுறவுச்சங்கத்தில் ஆற்றிய அரும்பணி யாவரும் அறிந்ததே. அளவெட்டி - மல்லா கம் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத் தின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் அக்கூட்டுறவுச்சங்கம் முன்னுதாரணமாக வைத்துப் பார்க் கும் அளவுக்கு வளர்ச்சியடைந்திரு ந்தது. இதனால் அவ்வூர் சாதாரண மக்களது பொருளாதார வளர்ச்சிக் கும் இது உறுதுணையாக இருந்தது.
இச்சங்கம் இலங்கையில் இர ண்டாவது கிராமிய வங்கியை ஸ்தாபித்த சங்கமாகும். அவ்வூர் வறிய மக்கள் தங்கள் உடமைகளை இவ்வங்கியில் குறைந்த வீத வட்டி க்கு அடகு வைத்து விவசாயத்தில் முதலீடு செய்வதற்குரிய வகையில் அச் சங்கத்தின் செயற்பாடு அமை ந்திருந்தது. கிராமிய வங்கிக்குரிய முதலை காங்கேசன்துறை மக்கள் வங்கியில் இருந்தும் அங்கத்துவ
சேமிப்புப்பணத்தில் வறிய மக்களுக செய்து வந்தனர் வறியம ககளின தனக்கென ஓர் இ கொண்டார். சாதி சமதர்மக் கொள் சேர்த்துக் கொ தனது கொள்கை யில் நடத்திக் காட்
ஒவ்வொரு ப வுச் சங்கத்துக்கு றவுச்சங்க உத்தி வையாளராக நியமி களப்புப் பகுதியில் பரிசோதகராக என்னை அளவெ பல நோக்குக்கூட
கூட்டு
கடமையாற்ற 6 இதனால் எனக் பகுதியில் வேை சந்தர்ப்பம் கிடை னம்பலம் அவர்
118 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1994

அரசியல் வாழ்வு ல வேண்டும். 1977 ள் தோழர் வ.பொ. ாதில் மேலும் உயர
இயக்கம்' என்னும் டமை கொள்கை யக்கட்சியை ஆரம் * அதனைக் கூட்ட த்துக் கொண்டார். னிஸ்ட் கட்சியில் பறியதும் அவரது முடிவுற்றது என்று ான்றுகின்றது.
ல் நின்று தந்தை ாதிர்த்துப் போட்டி பாவுக்கு கூட்டணி ச் செயலாளர் பதவி ால் அவர் திறமை பினர் அவர் மீது திப்பிற்கும் வேறு தில்லை.
னிதரை எல்லாம் தொடங்க தோழர்
வ.பொ.வும் புலம்பெயர்ந்தார். இந்தி யாவில் தளம் அமைத்த இளைஞர் இயக்கங்கள் மத்தியில் பொதுவுட மைக் கருத்துக்களைக் கொண்டு செல்ல முயன்றார். அவர்களை ஓரணிக்குத் திரட்ட முயன்றார். பல அரசியல் வகுப்புக்களையும் நடத்தி னார் ஆறறிவு மனிதனையே ஆயுத ங்கள் அடக்கி ஆளத் தொடங்க அதிலும் அவர் ஒதுங்க வேண்டிய தாயிற்று. இறுதி மூச்சுவரை பொதுவுடமைவாதியாகவே வாழ்ந் தார். பெரிதாக எழுத்திலே எதையும் படைக்கவில்லை. அவர் வாழ்வு தான் அவர் படைத்த பெரு இலக்கி யம். அவர் உரைகள் தொகுக்கப் பட்டிருந்தால் நல்ல நூலாகியிருக் கும். மொழி பெயர்ப்பு என்றால் வ.பொ. தான் என்று எதிரணியினர் கூட மெச்சும் சிறந்த மொழி பெயர்ப்பாளர், சிறந்த கல்விமான், நல்லாசாண், நல்லதிபர், பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். சிறந்த பேச்சாளனி, நகைச்சுவையாளன், எளிய மக்களின் தோழன். இந்த எளிமையான மனிதன் நிச்சயமாக மாமனிதன் தான்.
இருந்தும் பெற்று கான உதவியை . இதனால் இவர் இதயங்களில் டத்தைப் பிடித்துக்
சமய பேதமின்றி கையுடையோரைச் ணர்டு செயலாற்றி களை நடைமுறை டினார்.
லநோக்குக் கூட்டுற ம் ஒவ்வோர் கூட்டு யோகத்தர் மேற்பார் விக்கப்படுவர் மட்டக் கூட்டுறவுச்சங்கப்
கடமையாற்றிய ட்டி - மல்லாகம் ட்டுறவுச் சங்கத்தில்
என்ற அரும்பெருங் கொள்கை களைக் கடைப்பிடிப்பவர் வறுமை ப்பட்ட மக்களின் பொருளாதாரத் தைக் கட்டியெழுப்ப வேண்டு மென்ற ஓர் பெரும் கொள்கை அவரது மனதில் என்றும் வேரூ ன்றி இருந்தது.
திரு.பொன்னம்பலம் அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் ப.நோ.கூ.சங்கம் சங்கப் பணியாளர் களிடையே விளையாட்டுப் போட்டி களை நடத்துவதோடு மிகப்பெரிய அளவில் கூட்டுறவு விழா ஒன்றி னையும் நடத்தி, அவ்விழாவினை யொட்டி பேச்சுக்கள். நடனங்கள் இன்னும் பல கலைநிகழ்ச்சிகளை நடத்தி ஏழை, எளிய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். மணி
றவில் தலைவர் விபி
எஸ். கிருஸ்ணர் அமெரிக்கா
1ற்பாடு செய்தார். தம் யாழ்ப்பாணப் ல செய்ய அரிய த்தது. திரு.பொன் 5ள் நீதி, நியாயம்
ணுலகை விட்டு இம்மாமேதை மறைந்தாலும் இம்மேதையைப் பற்றி அறிந்தவர்கள் அவரை எப் போதும் நினைவில் கொள்வர். வாழ்க அவர் நாமம்!

Page 118
அவுஸ்திரேலியா
மனிதவாழ்வில் பிறப்பும் இறப் பும் இயல்பானது. இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்க்கையே அர்த் தம் மிக்கது.
தன் வாழ்நாளை அர்த்தத்துடன் கழித்து ஆற்றலைத் தெளிவோடு வெளிக் கொணர்ந்து எமக்கெல்லாம் முன்னுதாரண புருஷராக எம்மத்தி யில் கலந்துறவாடிய தோழர் விபி அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சி யானது.
இதனைத் தாங்கிக் கொள்ளும் வலுவை எமக்குத் தந்ததும் விபி யிடம் கற்றுக் கொண்ட அரசியல், கலை, இலக்கியப்பணிபாட்டு அனு பவங்கள் தாம்.
தோழர் வி.பி அவர்களை முதன் முதலில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் தான் சந்தித்தேன்.
1976 மே 31ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மணிடபம் எழுத்தாளர்கள். கலை ஞர்கள் தொழிற்சங்கவாதிகள். அரசி யல் தலைவர்கள். கல்விமானிகள் மற்றும் பொதுமக்கள் மதகுருமார் களினால் நிரம்பியிருக்கிறது.
எழுத்தாளர் சங்கம் இனப்பிரச் சனைக்குத் தீர்வாகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டுதலா கவும் சமர்ப்பித்த யோசனைகளை முன்வைத்துப் பலரும் பேசுகின்றார் கள். அறிக்கைகள் சமர்ப்பிக்கின்றார்
56.
மதிய உணவு வேளைக்கு முன்பதாக காலை அமர்வின் இறுதி உரை வி.பி அவர்களுடையது. விபி.மேடையில் தோன்றுகிறார். முதன் முதலில் அந்தக் கம்பீரமான தோற்றத்தையும் கணிர் என்ற குரல் வளத்தையும் தரிசிக்கின்றேன்.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, ஏகாதிபத்தியத்திற்கு எதி ரான நிலைப்பாடு, மொழிகளுக்குரிய சமஅந்தஸ்து. பேச்சுரிமை, கருத் துச்சுதந்திரம், இனஐக்கியம் முத லான பல்வேறு விவகாரங்களையும் சுமார் அரைமணி நேரப் பேச்சில்
லெ. முருகபூபதி
கருத்தாழத்துடன் உறுதியாகவும் த்ெ தோழர் விபி
மண்டபம் அன ரது உரையை செவி வில் கரகோஷம் எ( கருத்துக்களுக்கு அ கின்றது.
மேற் குறிப்பிட்ட தொடர்பாக குழம்பிய தெளிவின்மையுடன் அ யில் இலக்கிய உலகி கொண்டிருந்த எணக்கு வெளிச்சம் தென்பட்ட
விபி அவர்களு அதே மேடையில் ப
D6
D600fu
அவை காற்றுடன் கல மிகவும் எளிமையுட சனை விவகாரத்துக் தீர்க்கமாக தீர்வினை பதிக்கும் விதமாக காலை மாநாட்டு அம விபி மாத்திரம் தான் எ
மட்டுமல்ல இண்g
இந்த அபிப்பிரா
உணவு வேளையில் டமிருந்தும் இனம் கா
எனக்கு விபியை முகம் இல்லை. அண் கிறேன். அவரது க வான உரையைக் சே அவருடன் கதைக் என்ற ஆவலில் துடித் ருக்கின்றேன்.
மாநாட்டுக்கு வந்தி மைக் குடும்ப நை மராட்சியில் வதிரியை நீர்கொழும்பில் கடை தவருமான சதாசிவம் (இவரும் சமீபத்தி விட்டார்) என் விருப்
அவரே எண்ணை த்துச் சென்று விபியி
1994

தெளிவாகவும் நரிவிக்கின்றார்
மதியாக அவ பிமடுத்து முடி ழுப்பி அவரது ங்கீகாரம் அளிக்
விவகாரங்கள் மனநிலையில் அதுநாள் வரை ல் நடைபயின்று த அன்று புதிய தி.
நக்கு முன்னர் லரும் பேசினர்.
னதில்
T6
ந்தன. ஆனால் ண் இனப்பிரச் கு தெளிவாகத் மனதில் ஆழப் அன்று அந்த ர்வில் பேசியவர் ாண்பது எனது றும் பலரதும்
யத்தை மதிய ஏனையோரி ண முடிந்தது.
ப முன்பு அறி று தான் பார்க் ருத்துச் செறி 5ட்டது முதல் க வேண்டும் துக் கொண்டி
நிருந்த எணதரு ண்பரும். வட * சேர்ந்தவரும் வைத்திருந்
அவர்களிடம் லி மறைந்து பத்தைக் கூறு
உடன் அழை டம் அறிமுகப்
* தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 117
படுத்துகின்றார்
"ஓ! மல்லிகை யில் படித்திருக்கிறேன். ம்பு தானே.?" விபியின் கணிர்
என்ற குரல். எனக்குள் திகைப்பு.
கால்களில் செருப்பும் இல்லாமல் வடபகுதி மண்ணில் குக்கிராமங்கள் தோறும் அலைந்து திரிந்து அரசி யல் வகுப்புக்களும் நடத்திக் கொண்டு சமுதாயப்பணியும் மேற் கொண்டு மக்கள் தொண்டே முழு நேர ஊழியமாக வாழும் இவருக்கு மல்லிகை படிக்க நேரமுண்டா?
எண் சந்தேகத்தை நேரில் கேட்க வும் தைரியமில்லை. அவர் சிறந்த வாசகர், சிந்தனையாளர், கல்விமான்
பதிந்த நேரங்கள்
என்ற தகவல்கள் யாவும் எனக்குக் கேள்வி ஞானமே.
மறுநாள் மாநாட்டில் இறுதி அமர்வில் கவிஞர் முருகையன் தலைமையில் நடந்த கவியரங்கு முடிந்து அனைவரும் மண்டப வாயிலை விட்டு வெளியேறும் வரை யும் அமைதியாக இருந்து அனை வரது கருத்துக்களையும் செவி மடுத்த அவரது உளப்பாங்கு என் னைப் பெரிதும் கவர்ந்தது.
அந்தக் கம்பீரமான மனிதரின் அந்தக் குழந்தை உள்ளம் அவரிடம் கருத்துரீதியாக மாறுபட்டு இருந்த வர்களையும் ஆகர்ஷிக்கும் இரக சியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. VX
பின்னாளில் கொழும்பில் ஆசிரியப் பணி புரிந்த நண்பர்கள் சிவராசா, எழுத்தாளரும், பூரணி சஞ்சிகை வெளியிட்டவருமான எண்.கே.மகா லிங்கம். வழக்கறிஞர் துரைசிங்கம், சந்திரசேகரம் மாஸ்டர் உட்பட பல ராலும் மாதாந்தம் ஹல்ஸ்டோர்ப்பில் துரைசிங்கம் அவர்களின் வீட்டில் நடத்தப்பட்ட அரசியல் கருத்துரை கலந்துரையாடல்களுக்கு நாம் செல் வது வழக்கமாகி விட்டிருந்தது.

Page 119
ரு மாதம் தோழர் விபி
விபி காத்திருக்கின்றார். என்னை இந்தக் காட்சி மிகவும் வியப்பில்
விபிக்
"தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு" யுடன் அபி என்ற தலைப்பில் பேசினார். போது மன foLA) 6, அவர் பேசி முடிந்து கேள்வி நானும ஒரு பதில் கலந்துரையாடலைத் தொடர் பொதுச் ந்து அவரை அழைத்துக்கொண்டு இது போன்ற சிலர் புறப்பட்டு விட்டனர். பட்டியல் இட
நான் துரைசிங்கம் அவர்களின் தமிழகத் வீட்டில் இருந்து வெளியேற சில தா.பாண்டிய நிமிடங்கள் தாமதமாகி விட்டது. வடஇந்தியா போன்றவர்க நீர்கொழும்பு செல்வதற்காக இருந்து ெ கொழும்பு பல்நிலையத்தை நோக்கி லது வெளிே இரவு பத்துமணிக்கு மேல் நடக்கி ண்றேன். ஹல்ஸ்டோர்ப் நீதிமன்றங் பொதுவ களுக்கு முன்பாக உள்ள பஸ் நிறு ஏற்பட்ட சா த்துமிடத்தின் அருகே அந்த நீதி வி.பி தமிழ் மன்ற படிக்கட்டுகளில் அமர்ந்து உரிமைக்கா வெள்ளவத்தைக்குச் செல்வதற்காக கொடுத்து வ
* காலவெ
ஆழ்த்துகின்றது. கத்தை விட
ருககலாம. எந்தவிதமான படாடோபமோ கொண்ட ெ ஆரவாரமோ இன்றி அமைதியாக, புலம் பெயரா; எளிமையாக அரசியல் வாழ்வில் ஈடு பட்டவர் எண்பதற்கு எண்னை வியப் இதனால பில் ஆழ்த்திய இந்தக் காட்சியும் பத்தில் இ ஒரு சான்று எழுத்தாளர்
யில் பாரதி நடத்த முன்ே
மக்கள் மனதி நிலைத்து நிற்பவ
"தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் ே
வாக்குக்கு இணங்க வையகத்தில் புகழோடு தோன் உள்ளங்களைக் கவர்ந்து அழியாப் புகழ் பெற்றவர்
ஒரு சிலரிடம் ஒருசில பண்புகள் மட்டும் இரு பரந்த உள்ளம் படைத்தவராகவும், மக்கள் சேவை உள்ளோர் ஒருசிலர் மட்டுமே. அன்னவருள் எமது
அளவெட்டி - மல்லாகம் பலநோக்குக்கூட் அயராது தொண்டாற்றியவர் இவர் இச்சங்கத்தின் இவரே.
மல்லாகம் கிராமச்சங்கத்தின் தலைவராக இரு இருப்பது அதிசயம் அல்ல.
பதவிக்காக காலத்துக்குக் காலம் கொள்ை கொள்கையே பெரிதென மதித்து வாழ்ந்தவர் அவ சிறந்த கல்விமானான ஹண்டி பேரின்பநாயகமும் தொடர்ந்து அவர் வழியில் பொதுநல சேவை பட்டினசபைத் தலைவராய், பிரதேசசபைத் தலைவ அண்ணாரின் பல்வேறு சேவைகளையும் அவரின்
கிடைத்திருந்தது. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இ
118 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு
 
 

நக் கம்யூனிஸ்ட்கட்சி பிராய பேதம் ஏற்பட்ட மீ கலங்கியவர்களில் ண்,
/டமை இயக்கத்தில் நிகழ்வுகள் பலவற்றை லாம்.
தில் மணலி கந்தசாமி, ர், எம்.கல்யாணசுந்தரம், வில் தலைவர் டாங்கே ளும் அமைப்புகளில் வளியேறினார்கள். அல் பற்றப்பட்டனர்.
டமை இயக்கத்திற்கு க்கேடு இது. எனினும் மக்களின் சுயநிர்ணய க தொடர்ந்தும் குரல் ந்த போராளி
ள்ளம் அவரையும் தாய டு புலம்பெயர வைத்தி ஆனால் தான் ஏற்றுக் காள்கைகளில் இருந்து தவர் விபி
} தான் 1983இன் ஆரம் லங்கை முற்போக்கு சங்கம், நாடளாவிய ரீதி நூற்றாணர்டு விழாவை வந்த சமயத்தில், தமிழகத்
தில் இருந்து பேச வந்திருந்த பேராசிரியர் இராமகிருஷ்ணன், பாரதி யியல் ஆய்வாளரும் விமர்சகருமான சிதம்பரரகுநாதன்,எழுத்தாளர் திருமதி ராஜம் கிருஷ்ணன், ஆகியோருக்கு ஈடாக, எழுத்தாளர் சங்கத்தின் சார் பாக, விபி அவர்களையே உரையா ற்ற ஏக மனதாகத் தெரிவு செய்தது.
மாற்றுக் கருத்துக் கொண்டிரு ந்தவர்களும் வியியை மனதார நேசித் 'தார்கள் எண்பதற்கு இந்தச் சம்பவம்
ஒரு சான்று.
விபி அனைவரையும் நேசித் தார். அதனால் எல்லோராலும் அவர் நேசிக்கப்பட்டார்.
மக்களோடு வாழ்ந்தார். மக்கள் மத்தியிலே அனைவரும் பார்த்திரு க்க அமரத்துவம் ஆனார்.
உன்னதமான இம் மக்கள் தொண்டனின் மரணம் கூட உன்னத மானது தான்
அவரது வாழ்வைப் போன்றே அவரது மறைவும் தனித்துவமா னது. இன்று தோழர் விபி. எம்மத்தி யில் இல்லை. ஆனால் அவர் தம் நினைவுகள் என்றென்றும் எம்நெஞ் சங்களில் பசுமையாக நீடித்து நிலை கொண்டிருக்கும்.
0
SUD ງ 6ງົ LG.
O சி.இராசேந்திரன் சட்டத்தரணி, சமாதானநீதவான் மானிப்பாய், இலங்கை
நாண்றலில் தோன்றாமை நன்று' என்ற வாண்புகழ் வள்ளுவரின் ரி வழிவாங்கு வாழ்ந்து தன்னலமற்ற சேவைகள் புரிந்து மக்கள் அமரர் வல்லிபுரம் பொன்னம்பலம் அவர்கள். நப்பதைக் காண்கின்றோம். ஆனால் பல்துறை விற்பன்னராகவும். யே மகேசன் சேவை எனக் கொண்டு தொண்டாற்றுபவராகவும் அன்பிற்குரிய ஆசான் பொன்னம்பலமும் ஒருவராவர்.
டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்கு கிராமிய வங்கி, பாலர்பாடசாலை, ஆகியவற்றை நிறுவியவரும்
து செய்த சேவைகள் இன்றும் மல்லாகம் மக்களின் நினைவில்
ககளை மாற்றும் அரசியல்வாதிகள் மலிந்துள்ள இந்நாட்டில் தங்கள் கொள்கைளை தவறாது கடைப்பிடித்தவர்களில் தலை Fமகாலத்தில் போற்றி மதிக்கப்பட்டமை தெரிந்ததே. அவரைத்
செய்த ஒரு அறிஞர் பொன்னம்பலமாகும். நான் மானிப்பாய் ாய் இருந்தபோது இவருடன் நெருங்கிப் பழகிய காரணத்தால் பொதுநோக்கங்களையும் அறியக்கூடிய பெருவாய்ப்பு எனக்குக் றைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
STAAAATATAAAeAAAAAAATAAAAAAAATAASAAAAASASASS * 1994

Page 120
விபி இன்று நம்மிடையே இல்லை. என்று யார் சொன்னது?
அவர் என்றும் எம்மிடையே வாழ்வார்.
அவரது காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என எமது சந்ததியி னர் பெருமையடைய வைப்பார்.
அவர் கொள்கைப் பிடிப்புள்ள ஓர் அரசியல்வாதியாக மக்களைக் கவர்ந்தார். இலட்சியத்தில் மேம் பட்டவராக நெஞ்சங்களில் உயர் ந்தார். மனிதாபிமானம் மிக்க தமிழ னாக இதயங்களில் நிறைந்தார்.
- ஆக, அவர் எங்கும் நிறைந்த - எதிலும் உயர்ந்த - எவரையும் கவர்ந்த ஒரு மனித ராகத் திகழ்ந்தார்!
அவருடன் நெருங்கிப் பழகாத வர்களும் கூட நெருங்கி உறவா டும் மகோன்னத சக்தி அவருக் கிருந்தது.
அளவெட்டிக் கிராமத்தை இணைக்கும் குச்சொழுங்கை களும் ஒரு காலத்தில் ராஜாங்க அந்தஸ்துப் பெற்று விட்டனவா எனப் பிரமிக்க வைத்தவர் அவர்
இலங்கையின் பாராளுமன்றம் அவரது வீட்டுக்கு இடம் பெயர் ந்து இருந்தது அக்காலத்தில்!
அன்று அளவெட்டிக் கிராமத் தில் கையில் ஜாதகம் வைத்திரு நீதவர்களின் கால்கள் அருட்கவி விநாசித்தம்பியைத் தேடின. ஆனால் கண்களில் நம்பிக்கை வைத்திருந் தவர்களின் இதயங்கள் விபியை நாடின.
சின்னச்சின்ன மின்சாரங்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றி ருந்தன அவரது கண்கள். மின்ன லடிக்கும் திறமை, அவரது இதயத் துக்கிருந்தது.
எல்லோரையும் பிடித்த அவரு க்குப் பிடிக்காததொன்று சிபார்க!
ஊரில் இருந்த பெரிய மனுசர் அல்லது அவருக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் என யாரிடமாவது சிபார்சு பெற்று அவரைச் சந்தித் தால் - அவ்வளவு தான்!
பொத்தி வைத்திருந்த கோயமெ
匣凹面
ல்லாம் பொத்துக் ெ வந்து விடும்.
ஆளுக்கு மர யில்லை, அதிகாரத் தான். பணிபுக்கு ம யில்லை, பதவிக்கு; எண்பதனை அறவே த்தவர் அவர்
மனிதநேயம் அலைபவர்கள் 6
கட்டாயம் சந்தித் வேணடிய
மகே மனிதர் அவர்
1970ம் ஆண்டு தல் பிரசாரக் கூட் அமர்க்களப்பட்டுக் ெ ருந்தன. வி.பி. வாகை குடுவார் எ லாக எதிர்பார்க்கப் எதிரணியினரை பக் - காரசாரமாகத் விடும் விபி அவர்க ஒரு சந்தர்ப்பத்திலு ஜே.வி.செல்வநாயகம களைத் தரக்குை பேசியது கிை தந்தை செல்வா குறிப்பிடும் போெ
'பெரியவர்' என்றே கூறுவார்.
விபி அவர்கள
டங்களுக்கு வழமை எக்கச்சக்கமான சன றும் ஒருநாள் அப்ப சங்கீதத்திற்கும் த வெகுதூரம் எனக் சொல்வார்களே.
ளவு தூரம் மேை கூட்டத்தின் இறுதி ககும. ஏராளமான
- ஒலி பெருக் யைப் பிடித்துக் ெ றது! ஆக்ரோஷமா கின்றார்
கரவொலிகள் ணையும். விணர்ை இடமாற்றம் செய்கின
இருக்கப் பெ மல் கூட்டத்திற்கு ந்த உள்ளூர் எதி

கு காஸ் ஏணியில்
காண்டு க்காரர் ஒருவருக்குப் பொறுப்பாய் இருக்கப் பிடிக்கவில்லை. இதயம் யாதை குரல்வளைக்குத் தீ மூட்டி துக்குத் யதில் எதிர்க்கட்சிக்காரனது ரியாதை நாக்கு வெடிக்கின்றது. ந தான
வெறு அவ்வளவு சனத்தின் மத்தியிலும் எப்படித்தான் விபியால் இதனை அவ தேடி தானிக்க முடிந்த தோ? ால்லாம் இறுதி வரிசைக்கு அணி திருக்க மித்து இருந்த அந்த ான்னத எதிர்க்கட்சிக்காரரிடம் விபி யின் கண்கள் சிறிது நேரம் மையம் கொண்டன. இடம் த் தேர் மாறி தடம் மாறி முகம் டங்கள் மாறிப் போன எதிர்க்கட்சிக் கொண்டி காரன் விபியின் அன்பு வெற்றி வார்த்தைகளால் அமைதி ன பரவ யாகி முகம் மாறி தடம் Iட்டது. மாறி இடம் மாறினான். தவமாக அவராலி ஆகர்ஷிக்கப் தாக்கி பட்டான். அவரது ஆதரவா ள் எந்த ளராகின்றான். O 66. * அவர் அரசியல் அரங்குகளு றவாகப் டன் மட்டும் அவரது பணி - யாது. ஓய்ந்து விடவில்லை. இல பற்றிக் க்கிய அரங்குகளும் விபி நல்லாம் யின் தளமாகின. கம்பன், தான் இளங்கோ. வள்ளுவன். ஒளவை பாரதி என நீண்ட அறிஞர் சொற்செல்வம் து கூட விபியின் நாவில் நடமிட 'யாகவே இலக்கிய அரங்குகள் இனி ம்! அன் த்தன. சகல மேடைகளும் டித்தான். அவரால் கர்வமும் கம்பீர னக்கும் மும் அடைந்தன. ஒலிபெரு சிலர் க்கிகள் பிறவி எடுத்ததின் அவ்வு பலனைப் பெற்றதால் பெரு டக்கும் மிதமடைந்தன. தமிழ் வரிசை கெளரவமடைந்தது.
i
மக்கள்!
மக்கள் தயத்தில் கி விபி இ காள்கின் L கப் பேசு
எஸ்.ஜெ கதீசன்
மணி ಇಂ *மனிதநேயம் தேடி அலைபவர்
கள் எல்லாம் கட்டாயம் சந்தித் ாறுக்கா திருக்க வேண்டிய மகோன்னத வந்திரு 99
தி மனிதர் அவர்
1994 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொன்மலர் - 19

Page 121
விபி இருந்தார்!
விபியின் இதயத்தில் மக்கள் இருந்தனர்!
பெருந்தொகையானோரைக் கவர்ந்த பெருந்தகை அவர்//
கூட்டுறவுச்சங்கங்களின் முக்கி யத்துவத்தை நன்கு உணர்ந்திரு ந்த அவர் கூட்டுறவுச்சங்க மனேஜர் களது பெறுமதியையும் நன்கு அதிகரித்தார். கிராமங்கள் தோறும் அரசியலும் அரிசியும் மக்களிடம் இலகுவாகவே ஜீரணமாகின. இலங்கை அரசியல் வரலாற்றில்
அவர் காட்டிய பு நல்ல பலனளித் மீதும் அவர் பார் ஊராரின் பார்வை
விழுந்தது.
எதையும் மன அதே போல எதை மாட்டார். அவரு தன்னும் மனம் அனைவரது பெய என்றும் ஞாபக வருடங்கள் உருச லும் தொடர்புகள் ந்தாலும் இறுதி வைத்திருந்தார்.
“நாமகள் என் நா?
விபியின் சோவியத் நாட்டுக் காண முதலாவது விஜயத்தின் முடி வில் நிகழ்ந்த ஒரு சம்பவம. சோவியத் யூனிய்னில் சுற்றுப் பயணம் முடிந்து விபி. செஞ்சீனா செல்ல ஆயத்தமானார். விமான மூலம் பயணம் செய்வதாயின் சில மணி நேரப் பயணம் தான். அதற்கு சோவியத் அரசு ஏற்பாடு செய்து தரச் சித்தமாய் இருந்தது. ஆனால் மனிதத்தை நேசிக்கும் விபி பல மனிதரைப் பல நாட்கள் கண்டு அளவளாவும் இனிய வாய்ப்பை நழுவ விட விரும்பாது ரயில் பயணத்தையே தேர்ந்தெடுத்தார். திறான் சைபீரியன் ரயில்வே' என்று அழைக்கப்படும் உலகின் அதி நீண்ட புகையிரதப் பாதையில் பலநாள் ரயில் பயணம். ரயில் ரஷ்ய நாட்டு எல்லையைத் தாண்டி சீன நாட்டுக்குள் நுழைந்தது. இன்னும் ண்ட தூரம் பயணம் செய்த பின்பே சீனாவில் விபி இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை ரயிலி அடையும். இதற்குள் சீன எல்லைக்குள் ரயில் நுழைந்ததை அடுத்து அந்த ரயில் நின்ற ரஷ்ய எல்லையையண்டிய ஒரு சீன நக ரின் ரயில் நிலையத்தில் S2 வெள்ளைக்காரக் குடும்பம் ரயிலேறி யது. வி.பி இருந்த பெட்டியுள் ஏறிய அக்குடும்பத்தினர் விபியுடன் அன்புடன் அளவளாவினர். அவர் களுடன் உரையாடியதில் அவர்கள் ஜார்மன்னனுக்கு ஆதரவாக செயற் பட்ட பைலோரஷிய இனத்துச் செல்வந்தக் குடும்பத்தினர் எண்பதை யும் ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சி வென்றதையடுத்து சீனாவுக்
குள் இடம் பெயர்ந் என்பதையும், 19 பொதுவுடமைப்
பெற்றதனால் சீனான பாதுகாப்பில்லை அங்கிருந்தும் ெ வது நாடொன்று பயணமே இதுவிெ தெரிந்து கொண்ட உரையாடலினால்
பட்ட அக்குடும் தங்களுக்குத் த வார்த்தைகள் சில தருமாறு வி.பி. கொண்டனராம். வி சொல்லித் தந்து ே தமிழில் வழங்கு சொற்றொடருக்காகு க்கு ஒளித்துப் போல்." என்பதாகு அக் குழந்தைகளில்
தாழநதவர எனறு சமுதாயச் சீர்தேடி வாழ்ந்தது கானே வாழ்ந்தது கானே
120 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1994
 
 
 
 

கிய அணுகுமுறை து. இளைஞர் 50D6)/ LIL-J55g5/Táv
இளைஞர் மீது
றக்காதவர் விபி )ணயும் மறக்கவும் டன் ஒருநாள் விட்டுப் பழகிய களும் அவருக்கு திேல் இருந்தன. ண்டோடி இருந்தா அறுந்தோடி மறை வரை நெஞ்சில்
சிறந்த சமூக சேவைக்கான அதிஉயர்ந்த விருது பெறும் தகுதி அவரது காருக்கிருந்தது. வெய்யி லில் வாடி வதங்குவோரையும் ஏற்றி இறக்கும். களைப்பு மிகு தியால' լo ա (5) 6) விழுந்தோரையும் சுமந்து செல்லும். பாடசாலை முடிந்து வீடு திரும்பும் சின்னஞ் சிறுககளையும், வாழ்வை முடித்து விட்டு மரணத் துக்குக் காத்திருக்கும் முதியவர் களையும் சமமாக தயங்காது ஏற்றிச் செல்லும்
-நட்சத்திரங்களின் நம்பிக்கை அவர்!- நமீபிக்கைகளின் நட்சத்
வில் உறைவது...
து வாழ்ந்தவர்கள் 49ல் சீனாவிலும் புரட்சி வெற்றி பிலும் தங்களுக்குப் எனக் கருதியதால் வளியேறி மூன்றா க்குப் புறப்பட்ட பண்பதையும் விபி ார். பல மணி நேர விபியால் ஈர்க்கப் பக் குழந்தைகள் மிழ்ச் சொற்கள். வற்றைக் கற்றுத் யிடம் கேட்டுக் பி அவர்களுக்குச் விளக்கம் கூறியது ம் ஒரு மரபுச் நம். அது "நிலவு ரதேசம் போனாற் ம். இதைக் கேட்ட
99
'நீங்கள் குறும்புக்காரர். எங்க ளைத் தானே கேலி செய்கிறீர்கள்? இருந்தாலும் உங்கள் நாவில் ஆணி டவன் இருப்பதை உணர்கின்றோம்" எனறாரகளாம.
விபி அப் பெற்றோரை விளி த்து நீங்கள் கோபிக்காவிட்டால் ஒரு தமிழ்ப்பாடலை உங்களுக்கும் சொல் லித் தரலாமென்று நினைக்கிறேன்" என்று கூறினார். அவர்களும் சம்மதி த்து, சொல்லும்படி கேட்க,
'நாமகள் எண் நாவில் உறை வது மெய்யேயானால், அவள் மல சலம் கழிப்பது எங்கே? எங்கே?" என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணன் ஒரு திரைப்படத்தில் பாடிய பாடலைக் கூறிப் பொருள் விளக்க மும் அளித்தார் விபி.
ர் பெற்றோர்.
( )
/ நீக்கிச்
୬୩୫ --س-- y63)au னனடி!
பிறப்பிலுயர்வுதாழ்வு
பேசும் சமூகம் மணிணில் சிறக்குமோ சொல்வாயடி - சகியே சிறக்குமோ சொல்வாயடி!
இதந்தரும் சமநோக்கம் இல்லாத நிலத்தில் நல்ல சுதந்திரம் உண்டாகுமோ - சகியே சுதந்திரம் உண்டாகுமோ!
பாரதிதாசன்

Page 122
விபியின் தந்தை திரு.சிண்ணப்பு வள்விபுரம் இளவயதில் நோய்வாய்ப் பட்டதால் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதன்பின் 194சீவி அரசினால் வழங்கப்பட்ட நாற்பது ரூபாய் ஐடிசியத்து விபியின் பெற்றோர் குடும்பச் சீவனம் நடத்தினர் விபியின் தந்தை பற்றி எனது அயவில் உள்ள முதிய வர் பின்வருமாறு கூறுவார். "எல்லா ஒவசியர்மாரும் பெனிசன் எடுக்கையில் வீடு, கார் லொறி சொத்து என்று வாங்கி விடுவார்கள் ஒவசியர் வல்லிபுரம் மட்டும் தான் வசதியோடு வாழ்ந்து விட்டு வறு மையோடு வீடு வந்து சேர்ந்தார்"
விபியின் யாழ்ப்பாண வாழ்வு அளவெட்டி வடக்கிலுள்ள வேவ தீதை என்னும் இடத்தில் ஓர் மணி வீட்டில் ஆரம்பித்தது. இவரின் தாய் எந்தக் கக்ஷ்டம் விந்தாலும் வெளியில் உள்ளவர்களுக்குக் காட்டிக் கொள் எாது சந்தோசமாகவே இருப்பார் எண்பது மட்டுமல்ல மனதாலும், நடவடிக்கைகளாலும் அயலவர்கள். உறவினர்களுடன் கோடீஸ்வரி போலவே வாழ்ந்து வந்தார் விபி யினி இளவயதிவி சகோதரியினர் மறைவு. தந்தையினி சுகபீனம். குடும்பத்திவி ஏற்பட்ட கவிச்டம் எனிபன விபியின் இனநெஞ்சை வைராக்கியமடையச் செய்தன. தானி படித்து முன்னேறித் தன் போன்ற வறிய குடும்பங்களுக்கு உதவி வேண்டும் என்ற வைராக்கியத்தை இந்த நிலைமைகளே உருவாக் கியன.
அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் படிக்கும் போது தவசிப் பிள்ளை செலவையா ஆசிரியரின் போதனைகளாகப் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திர போராட்டம் பற்றியும். மகாத்மாகாந்தி நேரு ஆகியோரின் பொதுவாழ்வு பற்றியும் கற்றறிந்தார். பாடசாபையில் மதிய போசனத்திற்கு இரண்டு வீதம் கொடுத்து சீனியர் ஐயாவிடம் (அளவையூர் அருட்கவி சிவிநாசித்தம்பி அவர்களின் தந்தை) புக்கையும் சாம்பWறும் சாப்பிட்டதை நினைவு கூருவார். அக்காலத்தி வேயே இவரது தந்தையார் நோய் வாய்ப்பட்டு ஊர் திரும்பினார். பின்னர் எங்கந்தவரோதயக்கவிலூரியில் படித்த போது அளவெட்டியில் இரு நீது கந்தரோடைக்கு பனாக்கை வயலுரடாக நடந்து சென்றே கல்வி கற்றார்.
கல்வி கற்கும் காலத்திவி
விபி.ானும்
66Talu திருமுருக :
காநல்
அள6ெ
தமிழ்க் காங்கிரளர்ச் தீது வந்த விபி அதிபர் ஒறேற்றர் முசீமும், தி விது வெட்டியைச் சேர்ந்த அணினாவின் மூன் எண்.எனப். கந்தைய" மார்க்சின் போதனைக்
 

எனும் மானிடன்
緣 x
மானிடனை ஈழமண்ணில் பெற்றளித்த பெற்றோர்.
சகோதரி நசனயூங்கோதையுடன்
பதில் வி.பி. ஒரு சைவர். கிருபானந்தவாரியாரின் அன்பர்.
காக்கள் அவர் மனகிம் வே லதம்பி ಙ್ತಿ' அவர் மனதி 芭 வட்டி
1947ல் இந்தியாவில் மேற் படிப் பைத் தொடருவதற்கு உதவுவத 5ட்சியை ஆதரி ற்கு இவரது பெரியதாயும். பெரிய தனது கல்லூரி தந்தையுமான இராசேந்திரம் - சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகள் செய்த நணர்பணி தி உதவியையும் விபி கடைசி வரை விஜயரெத்தினம் மறக்கவில்லை. அவர்களை அவர் மும், ஆசிரியர் தன் வாழ்வின் கணிகண்ட தெய்வ மூலமும் பெற்ற ங்களாகவே மதித்து வந்தார். இந்தி னொலி மார்ச்சியைக் யாவில் கல்வி கற்கும் காலங்களில்
22 சீ தோழர் விமி நினைவு வெளியீடு * பொண்மஜர் -121

Page 123
விடுமுறைக்குத் தாயகம் திரும்பும் வேண்னகளில் ஒருமுறை கரபந் தாட்ட மைதானம் ஒன்றை தனது வீட்டிற்கு அருகில் தொடகிகி வைத்தார். அந்த விளையாட்டு அவர் ஊரின் நிற்கும் வரையும் சிறப்பாக நடைபெறும் காரணம் சொந்த முரண்பாடுகளை கொண்ட பல இளைஞர்களை ஒன்று கூட வைத்து அவி விளையாட்டை நடத்தி வந்தார். இவர் விளையாட்டு அவர் இந்தியா செல்ல நின்று விடும். மறுமுறை அவர் வந்ததும் மீணடும் ஆரம்பிக்கும். இதே போன்று இனினுமொரு முறை தனது வீட்டின் முன் அறையை வாசிக் சாலையாக ஆரம்பித்தார். அப்போது இவரின் உறவினர் స్ట్రీ வர் "ரன் தம்பி இந்த வீண்செசின்
வில் படிப்பைத் ே பிஜி விபியினர் ர காலமானார். அன் குழந்தைகளையும் காலமானதால் அ8 மத்தியில் வளர்ந் க்கு வீடு திரும்பி அறியக்கூடியதான
இவர்கள் மேல் அ விபி தண் குடும்ப யிலும் அனர்னே இருவரையும் தன இணைத்துக் .ெ அவதானித்த நாண் டேனி ' அத்தாண். பட்டுப் படிக்கிறீர் இவர்களையும் ே உங்களால் இயலும் கஷ்டம் தீர்ந்த பின்
கால் மைல் தூரத்தில் ஒரு பெரிய வாசிகசாலை இருக்கிறது தானே?" என்று கேட்டார். அதற்கு விபி "எமது பெண் பிள்ளைகள் பொது இடங்களுக்குச் சென்று வாசிக்கத் தயங்கி வருகின்றார்கள் வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கும் ஏற்படு தீத வேண்டும். அது அவசியம். அதனால் இதை ஆரம்பிக்கிறேன்" என்றார். இதன் மூலம் பாரதியின் பெண சமத்துவம், பெணி விடுத வையை நடாத்திக் காட்டுவதற்கான அத்திவாரத்தை இட விளைந்தார்.
விபி கஷ்டத்தின் பிடியில் சிக் கிய நிலையில் அவரது பெரியதாய் பெரியதகப்பன் உதவியோடு இந்தியா
மாண்புறு அவையில் விபி.யைச் சான்றோன பெரியதாயார் செல்லம்மாவும், பெரியதந்தையார்
செய்யலாமே?" 6 விபி. "கஷ்டம் வேலை செய்யவ நடக்காது. நான் . ஏதோ சிறு சமீப கிடைக்கும். பி நடக்கும். பினர்: அப்போதும் க செய்யும்' எனி. எண்ணத்தை நி சிலகாலத்தின் பின் ஆண்பிள்ண்ைமை தகப்பணி பரநிரு சென்ற இறைகும விபியுடன் பேசி வளர்த்து வந்தார்
FRBR
122 - பொன்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு * 1
 
 

தாடர்ந்த வேள்ை மத்துணி ஒருவர் வர் தனது இரு விட்டு விட்டுக் வர்கள் கஷ்டத்தின் ததை விடுமுறை வேளையின் விபி நிலை ஏற்பட்டது. னுதாபம் கொண்ட க்கஷ்டத்தின் மத்தி ண், தங்கைகளான து குடும்பத்தோடு காண்டார். இதை * விபியைக் கேட் நீங்களே கஷ்டப் கள். இந்நிலையில் சேர்த்துக் கொள்ள மா? உங்களது
இந்த உதவியைச்
E==="*"
ன் ஆக்கிய இராஜேந்திரமும்
ாண்றேன். அதற்கு
தீர்ந்து பொது ார் எண்றாம் அது படித்து முடிந்ததும் னத்துடன் வேலை ண்பு கவியாணம் ளைகள் பிறக்கும். ஆர்டர் விரத்தானி று கூறி தனது யWயப் படுத்தினார். " „gyű Ljkís:7574. szfélé மட்டும் சிறிய பசிங்கம் (காலஞர் ாரனின் தந்தையார்) பொறுப்பேறு தானே
எம்கந்தவரோதயக்கல்லூரியில்
விபி ஆசிரியராகக் கடமையாற்றிய போது ஏழாலையைச் சேர்ந்த ஓர் திறமையுள்ளி இளைஞண் ஏழ்மை யுடன் இருந்த காரணத்தினால் அவனை தன்னுடன் அழைத்து வந்து க.பொ.த.சாதாரண பரீட்சை யில் விசேடசித்தி பெறச் செய்ய கல்வி ரீதியாகவும் உதவினார். இப்போது அம்மாணவன் விஞ்ஞானபீடப் பட்ட தாரியாகி வாழ்ந்து வருகிறார். அதி ரது உயப்கப்பிவிக்கு அவரது உறவி னர் ஒருவர் உதவினார்.
இளம்வயதில் விபி ஒரு சுத்த சைவர் திருமுருக கிருபர்னந்தவாரி யாரின் அண்பர் பத்தொண்பது வயது வரை இவர் மாமிசம் உணர்ட திப்லுை, சென்னைக் கிறிஎம்தவக் கல்லூரியிலும் கூட சைவ உண் வையே சாப்பிட்டு வந்தார். இவர் மாமிசம் சாப்பிடத் தொடங்கியதும் ஒரு வித்தியாசமான நிகழ்வென்றே கூறவேண்டும். இந்தியாவில் படித் துக் கொண்டிருந்த வேளை இவ து சகோதரரின் சத்திரசிகிச்சைக்காக திடீர் என நாடு திரும்ப விரும்பி தூத்துக்குடிக்குப் புகையிரதத்தில் வந்து சேர்ந்தார். அதே தினம் அவருக்கு பிரயாணத்துக்குரிய கப்பல் கிடைக்கவில்லை, புகையிரத தீதில் வந்த முஎம்லிம் நண்பருடன் அவர் வீட்டில் தங்க வேண்டிய ஒரு விருந்தாளியானார் இவர் சைவர் என்பதை அறியாத அந்த நண்பர் புலாவி உணவைச் சமைத்து விட்டு விருந்துக்கு அழைத்தார் விபிக்கு அதை உணர்ணுவது சிரமமாக இருந்தமையால் அதை மறுத்து விட்டார். இது அந்த நண்பரின் மன தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது போலும் முளப்லிம் வீட்டில் நீங்கள் சாப்பிடக்கூடாதா?" என வேதனை யோடு வினாவினார் அந்த முகிப்லிம் நண்பர். அவரின் மனதைப் புணர் படுத்தக் கூடாது எண்பதற்காக எப்ப டியோ அந்த உணவை அருந்தி விட்டார். இது போன்றே விபி தேநீர் கோப்பி போன்றவற்றை அருந்துவி தில்லை. ஆனாலும் பிறர் வீட்டில் கொடுப்பதை மறுக்காமல் பருகுசிார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்டால் தந்த தேநீரைக் குடிக்கா விட்டால் அவர்கள் சோடாஅக்கோ, மோருக்கோ அலைய வேணடி வரும். அவர்களுக்கேணி வீன சிரமம்" என்பார். இப்படி ஒரு வித்தி யாசமான சிந்தனை அவரிடம் இருந்தது.
வெறும் பாயில் தலையணை
ழி
ER

Page 124
இன்றியே படுத்து விடுவார். படுப்ப தற்கு கட்டிலோ மெத்தையோ பாவி த்ததில்லை. முதல் நாள் இரவு அரசி யல் கூட்டங்கள் முடிந்து இரண்டு அல்லது மூன்று மணிக்கு வந்து படுத்தாலும் அதிகாலையில் எழுந்து விடும் பழக்கமுடையவர். ஆனால் பகல் சாப்பாட்டின் பின் சிறிது நேரம் தூங்குவார். தேர்தல் காரியாலயத்தில் இருந்தாலும் கூட இவரிடம் அதே தன்மைகள் அங்கும் இருந்தன. அதே போல் தினமும் நடப்பது இவருக்கு ஒரு பழக்கம். யாராவது இவரைச் சந்திக்க வந்தால் இறுதி யில் அவர்களும் சேர்ந்து நடக்க வேண்டியே வரும்.
இப்படிப்பட்ட எளிமையான இரக்கமான மனிதனிடம் சில குறை பாடுகளும் இருந்தன. முற்கோபம் இவருடன் கூடவே இருந்தது. சில வேளைகளில் நணர்பர்களை சினந்து பேசி விடுவார். அடுத்த கணமே அதை நினைத்து வருந் துவார். இரு பகுதிக்குள் சச்சரவு என்றால் முதலில் யார் வந்து தங்கள் பக்கத்தை நியாயப்படுத்தி விடுகி றார்களோ அவர்களை நம்பி அவர் கள் சொல்வது சரியெனக் கூறுவார். பின்னர் உணர்மையை அறிந்து விட்டாலும் கூட இருபகுதியினரை யும் முரண்பட விடாது சமாதானப் படுத்தியே அனுப்பி விடுவார்.
விபி ஒருபோதும் நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை. ஒரு முறை ரஷ்யவிண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளிப் பயணம் பற்றிய படம் ஒன்றைக் காட்டுவதற் காக நானும் விபியும் பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்துக்குச் சென்றோம். மாலை ஐந்து மணிக்கு அங்கு சென்றதும் தவிர்க்க முடி யாத காரணத்தால் படம் காட்ட முடியவில்லை. எதுவித பதட்டமும் இல்லாமல் இன்னும் ஒரு மணித் தியாலயத்தில் திருநெல்வேலிக்குப் போகமுடியுமா என்று கேட்டார் விபி கார் தொல்லை தராவிட்டால் போக லாம் என்று நான் கூறினேன். பின்னர் அதே தொழிற்சாலை ஊழியர் தந்த இரவுச்சாப்பாட்டை அருந்தி விட்டு திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை க்குச் சென்று அங்குள்ள மாணவர் களுக்கு மாலை ஆறு மணியளவில் படம் காட்டி விட்டு இரவு பன்னி ரெண்டு மணிக்கு அளவெட்டிக்குத் திரும்பினோம்.
இன்னொரு முறை அளவெட்டி
- மல்லாகம் பலநோக்குக் கூட்டு
றவுச் சங்க வருட கூட்ட வேளை அச் காக உழைத்த ஒரு மாகி விட்டார். இை வைத்து அக்கூட்ட வதற்கு எண்ணம்
சபை உறுப்பினர் 6 உரை நிகழ்த்திய நின்றார் விபி என்ன மரணச் சடங்கில் கலந்து கொள்ள
கூட்டத்தை ஒத்தி அவர் கேட்டார். "கூட்டத்தை ஒத்தி ை திற்கு வீண் செலவு எனவே நீங்கள் அை ழைத்தால் கூட்டத் முடித்து விட்டு வறு அந்த ஊழியரின்
ஐந்நூறு ரூபாய் பண சார்பில் கொடுக்கலா னார். இது கூட்ட நிறுத்த முயன்ற நன யும் இதற்குச் சாதக வைத்து விட்டது. இராஜதந்திரமான ந கூட. அக்காலத்தில் விலை தொண்ணுறு இருந்தது. இந்த ே ஐநநூறு ரூபாயை 2 த்திற்குக் கொடுத்தது யாகவே மக்கள் மதித்
விபி தன் எதிரிச வைகளில் ஒன்று மூ - ஒருமுறை வீடு கலைபபு நடநத வேளை அவ்வழியே கொண்டிருந்த விபி காரை விட்டு இறE நடந்து கொணடிரு நுழைந்தார். சிங்க ஒருவர் சிங்களத்தில் பேயாட்டிக் கொண்டி அவதானித்து விட்டு விபி. "தமிழ்ப்பேயை மந்திரத்தால் கலை கேலியாகக் கேட்டார்.
இளவயதில் இ இதில் நம்பிக்கைய போல கால்நடைகளி களை பால்மரங்களில் நடைகளில் கூடுதலா என்ற மூடநம்பிக்கை களில் அநேகமாக களைக் கட்டும் வழ வந்தது. இதைக் கை போது "சுகாதாரத்து கெடுதலான விடயம்" விட்டு, அத்துடன்
=അങ്ങ
I
 

ாந்த பொதுக் சங்க உயர்வுக்
ஊழியன் கால தக் காரணமாக நீதை நிறுத்து கொண்ட ஒரு பிபி தலைமை பாது எழுந்து எனக் கேட்டார்
அனைவரும் விரும்புவதால்
வைக்கும்படி இதற்கு விபி. வத்தால் சங்கத் தான் ஏற்படும். னவரும் ஒத்து தை விரைவில் மையில் உள்ள குடும்பத்திற்கு ாத்தைச் சங்கச்
ம்" எனக் கூறி
நீதை தடுத்து ர்பரின் மனதை மாகச் செயற்பட இது விபியின் டவடிக்கையும் நாட்டில் பவுண் று ரூபா வாக நரத்தில் சங்கம் ஊழியர் குடும்ப / ஓர் பேருதவி 56巫
5ளாக நினைத்த மடநம்பிக்கை.
ஒன்றில் பேய் கொணடிருந்த காரில் வந்து நண்பர்களோடு ங்கி பேயாட்டம் நந்த வீட்டில் ள மந்திரவாதி மந்திரம் சொல்லி ருந்தார். இதை வெளியே வந்த எப்படி சிங்கள ப்பது?’ என்று
ருந்தே விபி. பற்றவர். இதே ன் இளங்கொடி கட்டினால் கால் க பால் சுரக்கும் யில் பால் மரங்
இளங்கொடி க்கம் இருந்து ண்டித்துப் பேசும் க்கு இவைகள் என்பதைக் கூறி பால் மரங்களில்
இளங்கொடிகளைக் கட்டினால் பசு மாடு அதிகம் பால் தரும் என்றால், அந்த மாடுகளில் கள்ளிப்பால், ஆலம் பால் அல்லவா கிடைக்க வேண் டும்!” அத்துடன் வைக்கோல், புணர்ணாக்கு வைத்துத் தான் பால் சுரக்க வேண்டிய தேவையும் இல் லையே! என நகைச்சுவையும், கிண்டலுமாகப் பேசுவார்.
விபியும் நானும் கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் உண வருந்திக் கொண்டிருந்த வேளை விபியைக் கேட்காமலே அவரது கோப்பையில் இறைச்சி பரிமாறப் பட்டது. இதை அவதானித்த விபி நான் கேட்கவில்லையே ஏண் போட் டீர்?" என உணவு பரிமாறுபவரி டம் கேட்டார். அவரும் வேறு ஒருவர் தன்னிடம் பணம் தந்து வியிக்கு இறைச்சி பரிமாறச் சொன் னதாகக் கூறினார். உடனே விபி அவரை விளித்து " அப்படியென் றால், மற்றவர் பணத்தைத் தந்து எண் உணவில் மணிணைப் போடு என்றாலும் எண்ணைக் கேட்காமலே போடுவீரா, தம்பி? என்று இடக்கா கக் கேட்டார். இச் சம்பாஷணையை அவதானித்த எல்லோரும் சிரித்த auf.
வி.பி.யின் அரசியல் கொள் கையை ஏற்காத ஒருவர் "விபி நல்ல மனிதர். ஆனால் அவரது கட்சி தான் கூடாது" எனக் கூறினார். இதைக் கேட்ட வியி, "எப்படியொரு நல்ல மனிதன் கூடாத கட்சியில் சேருவான்?" எனக் கேட்டார்.
விபியுடன் கூடவே திரிந்தவன் எண்பதால் அவரது வாகனப் பராம ரிப்பும் என்னைப் பொறுத்ததே. ୫୯୭ முறை காரை வெளியே எடுக்கும்படி கூறினார். அப்போது என்ஜின் ஒயில் மிகக் குறைவாக இருந்தது. அதை முண்ணமே அவதானித்து விட்ட நான் இதை விபியிடம் கூறி காரை மல்லாகம் பெற்றோல் நிலையம் வரை கொண்டு சென்றோம். அங்கு என்ஜின்ஒயில் விட்ட பின் "யந்திரம் பழுதாகாமல் தப்பியது புதுமை தானி" என்று சொன்னேன். அதற்கு அவர் " இது தான் மார்க்சிஸத்தின் புதுமை' என்று சிரித்துக் கொண்டு கூறினார். அந்தளவுக்கு அவர் தாணி சார்ந்த கொள்கையின் மேல் நிறைந்த பற்றுக் கொண்ட வராக இருந்தார். அதனால் தான் மார்க்சிஸவாதியின் கார் எண்பதால் எண்ஜின் ஒயில் விடாமல் இருந்தும் பழுதட்ையாமல் தப்பி விட்ட சிங்
94 * தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - .

Page 125
என்றார். அளவெட்டிக் கிராமத்துக்கு ஊடாக யாழ்ப்பாணம் - கீரிமலை பேருந்து சேவை உட்பட மின்சார இணைப்பு வரை கிடைத்தமை விபியின் வெற்றி தான் அளவெட்டி தெற்குக்கென தனிக்கிராம முன்னே ற்றச்சங்கம் ஒன்று ஏன் என்று எதிர் த்தவர்களையும் ஒன்றுபட வைத்து ஆரம்பித்தார். பின்தங்கிய பகுதி மக் களை உற்சாகப்படுத்தி சிறு வாசிக சாலைகளை எங்கும் ஆரம்பிக்க உதவினார். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம். கிராமசபை ஆகிய இரு
பெற்றார். பல்வேறு கணினி பன்னத்தையு முற்றாக அழிய தேர்தல் சூதாட்டம் பிரதிநிதியாகவே எந்தத் தாக்கத்தை ஏற்படாமல் தவிர்த்த
இவரின் முதல் நகரைச் சேர்ந்த
நிர்Tை கள் الالي பட்டு இருந்தாலும் வில் இவருக்கு மி
இாதுபுதில் இயற்கை பாய்திய துணைவியார் பூரணத்துடன்
நிர்வாகங்கள் ஊடாக அம் பாலர் பாடசாலைகளைக் கிராமம் தோறும் பரவலாக ஆரம்பித்தார். அவர்களே எதிர்கால சிற்பிகள் அவர்களை நல்ல முறையில் பயிற்றுவிப்பது அவசியம் எனக் கூறுவார் பாராளு மன்றத் தேர்தலில் பசி முக்கிய பிரமுகர்களை (எஸ்.ஜே.வி செல்வ நாயகம், சுநடேசபிள்ளை, விதர்ம லிங்கம்) எதிர்த்துக் கொள்கைக் காகப் போட்டியிட்டாலும் தனிப் பட்ட முறையில் அவர்களை மிகக் கணிணியமான முறையில் கௌர வித்தும் மேடைகளில் போற்றிப் பேசியும் வந்தார் பொதுமக்களிடம் இருந்து சிறு துளி பெரு வெள்ள மாக தேர்தல் செலவுகளுக்கென சேகரித்துக் கொடுக்கப்பட்ட பணத் தைக் கொண்டு தேர்தல் செRay களைக் கவனித்து வந்த விபி 187ம் ஆண்டுத் தேர்தலில் 8500 வாக்குகளைப் பெற்றதுடன் தேர்தல் முடிவில் 350 ரூபாய் மீதியாகவும்
12 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு " 1884
 
 
 
 

று அரசியவிவாதி மீ. சொத்தையும் வைத்த இந்த விபியை மக்கள் நிர்க் வைத்து யும் அவருக்கு தி.
* மனைவி காரை திரு. கணபதிப் அணம் நோய்வாய்ப் இவரது அரசிய குந்த ஒத்துழைப்
* தோழர் விபி.
பாகவே செயற்பட்டார். அவர் இறந்த பிணி முள்ளானையைச் சேர்ந்த திரு. நாகரெத்தினம் மகள் புவனேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் கணவரின் செயற்பாடுகளுக்கு ஒத் துழைப்பாகவே இருந்தார்
இவருக்குத் தனிப்பட்ட எதிரி கள் எண்று எவருமே கிடையாது. இப்படி ஒரு நகீப்சி உத்தம பிற வியை நான் மைத்துனர் ஆக மட்டுமல்ல, நல்லாசிரியனாகவும்.
தோழனாக அம். பெற்று இன்று அவரை இழந்து விட்டேன். ஆனால்
அவர் மக்களுள் ஒருவ ராக வாழ்ந்து, தன்னை உருவாகி கிய SEFT GONOGIH நினைந்துப் பேசி, மக்க ளும், நாடும் என்று சுபீட்சம் பெறும் என்று ஏங்கியபடி, தான் நேசித்த மக்கள் முன் நின்று பேசி முடித்து விட்டு நிம்மதியாகப் பிரியாவிடை பெற்று விட்டார் என்ற செய்தி எமக்கு நிம்மதியை அளிக்கின்றது.
த்தில் இறுதி நாள் வரை தணைநின்ற மனைவி
புவனேஸ்வரியுடன்
தோழர் விபி.

Page 126
நெடும் பயணத்தின்
அண்பிற்குரிய தலைவர் அவர் கரே
எனது அணியினர் ஆசிரியர் திருமானிக்கவாசகர் அவர்களே!
இங்கு மேடையிலிருக்கும் அருமைப் பழைய மானவர். மற்றும் அதிபரின் குடும்ப நண்பர் களே! அவரின் குடும்பத்தினரே!
இன்று நாம் இங்கு ஒரு சந்தோஷமான குழவில் கூட விர்வை இருந்தாலும். அவரு டைய வழிவைப் பற்றி அவரே யோசித்த இடங்களை - தொணர் ஒறாவது ஆண்டு விழா மலரில் அவர் ஒர் இடத்தில் குறிப்பிட்டதை நான் ஞாபகப்படுத்திச் சிடி வார்த்தை கள் சொல்ல விரும்புகின்றேன். ፵U5 இடத்தில் அவர் சொல்லுகிறார். இந்த Sவ (சாரனர்) இயக்கத்தின் தாபகர் பேடன் பவல் எண்பவரை முன் உதாரணமாகக் காட்டி அவரு டைய மேற்கோள் ஒன்றை இப் புத்தகத்தில் அவர் விட்டிருக்கின் றார் அவர் அதில் கூறியதாவது நாம் பிறக்கிறோம் ஒரு நாள்! இறக்கிறோம் இன்னொரு நாள் இந்தப் பிறப்பிர்கும் இறப்பிற்கும் இடை யின் நாம் சநீதிக் கின்ற உங்கம் நள்ளதாக சீரும் சிறப்பும் உள்ளதாக முன்னரை விடச் சிறந்த தாக உயர்ந்ததாக நான் ஆக்க என்ன செய்தேன்?" என்ற கேள்வி ஒவ்வொருவருடைய வாழ்விலும் கேள்விக்குறியாக மாறும் அப்போது போர்ட் பவள் அவர்களுடைய கூர் றின் படிக்கு அவர் சொல்லுகின்றார். 'நேரத்தை நாணி அவமாக்க விப்கை வினாக்கவில்லை. நாகர் எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் குழி நிலையை முற்றாகப் பயன்படுத்தி நான் சந்தித்த உலகத்தை விட்டுப் பிரியும் போது கொஞ்சம் திருந்திய தாக ஆக்க முயனிறேன என்ற திருப்தியுடன் நான் இறக்க முடியு மேயாய் இருந்தால் அது சிறந்த
வாழ்வு" என்று கூறினார்
இது
Galling Scout
கடைசிச்
(சாரனர்) இயக் கள்ை அறிமுகப் அர்ை கூறிய வார்த்
இது தான் 8
னால்- ஒஹ் வொரு
எழுப்பப்படுகின்ற ே
மனிதன் இறப் இராது. இறவா பிறந்து கொண்டே றும் இறவாத மேம்பாட்டிற்காக இயகிப்புடைய மனி குர் இறப்பிர்கும் செய்கின்றார்? இை ருவரும் கேட்க ! கிர்கினைக் கொணர் காலணி என்று க சீர்பிரதாயம். ஆx நீடிக உண்:ை. பது! இதிலிருந்து இது தானி உை கரூர் இதை
சீனநாட்டில் ஒ பெற்ற தாய் அறி கொண்டு போப் " நீ ஆசி கூறு எசு இதற்கு விழித்துச் கேட்டார். 'பிரதம் ஜனாதிபதியாக வ எதையும் அந்த சீன வில்Aை இந்தக் இறக்கும் எண்றால் தூக்கிவாரிப் போட்ட அடிப்படையா: உணர்ந்து விழும் க்கிக் கொள்வது யாரும் சரி தெரிவு மீது பிரீதுே = சீர்கள் நீங்கள், ! டைய விசுவாசத்தி களோக இருக்கினர் அவர் படைத்தவர்க
இவர் ஒரு பிரதிநப இட வளர்க்க, காக்க, ! உருவாக கியவர்.

த்ெதின் தஅைவர் படுத்துவதற்காக தை அவ்வ.
Tர்மவர்கள் முனர் நவர் முன்னாலும் கள்விக்குறி பாண். மனித குலம் த மனித குடிமீ. இருக்கும். எண் மனித குலத்தினர் இந்த இறக்கும் தனி தன் பிறப்பிர் இடையில் எண்ண "த நாம் ஒவ்வொ வேண்டூர் பெரிய டு செல்கின்றானே லங்குவது ஒரு WWF அடிபடை பிறந்தோர் இறப் தீப்ப முடியாது. ர்மை. குழந்தை உனரதிதான
ரு குழந்தையைப் ஞர் ஒருவரிடம் நAைவா. முனிவர். ர் குழந்தைக்கு!
சொலி" என்று மராக வருவாய், ருவாய்." என்று
அறிஞர் சொல் குழந்தை நிச்சயர் ர். அண்னைக்குத்
தி
ன் உணர்மையை பொழுதே வளமா நவீன காரியம், செய்து எடுக்க ஆசிரியர் படைத்த உடலால் அவரு ர்குரிய குழந்தை ஜூர் மட்டும் ீர் அம்.
பெரும் ஆசானி. க்க, வரலாற்றை htt சந்ததியை
ar 竇
சுவடு. . . ;事
8:
பேரறிஞருடைய நல்வாழ்சி புதுவித மானது. அவர் இறப்பார் எண்பது பாருக்கும் தெரியும். இதில் புதின மொன்றும் இல்லை. அவருக்கும் தெரியும். இறந்து விட்ட அவருக்கு நன்றி கூறுகின்றோம் எண்றால் இந்த ஐந்து பிள்ளைகளை மாத்திரம் பெற்ற தற்காக நன்றி கூற இங்கு யாரும் சுடியிருக்க மாட்டார்கள். அவர் எங்களையும் பெற்றார். இங்கு கூடி யிருப்பவர்களான உங்களையும் பெற்றார். உங்கள் ஒவ்வொருவரை பும்! இன்று என்னுடைய வகுப்பில் இருந்த ஆசிரியர் விசுவாசித்த, சீதாதேவி அவர்களுடைய மகள் மூலம் இந்த வாழ்த்தைக் கேட்டு மகிழ்ந்தேனர். ஆனால் றேற்றர் படைத்தது சீதாதேவியையோ பொண்னம்பலத்தையோ மட்டுமல்ல. பல ஆயிரம் தொண்டர் களை அவர் உருவாக்கியவர் அவர்கள் Accountants (கணக்காளர்கள்) ஆகவும் Lawyers (வழக்கறிஞர்கள்) ஆகவும் இனினும் ஐட்சியங்கள் கொண்டவர் கனாகவும் உள்ளனர். ஆட்சியம்அவரிடம் நாண் கற்றுக் கொண்ட ஒன்று. நான் அவரிடம் மாணவர் ஆனது எனினுடைய துரதிஷ்டம். ஏனென்றால் இவ்வளவு நல்ல ஒரு ஆசிரியர் எனக்குக் கிடைத்ததன்ால் தான் நாண் என்னுடைய வாழிக் கையை ஒரு திசைக்குத் திருப்பி னேன். அதற்காக நான் கவலைப்பட வில்லை. நான் பெற்றது பதவிகளை யஸ்ல. அவர் பெற்றதும் பதவிகளை யல்ல. அவர் விட்டது சந்ததியை, அந்தச் சந்ததி மேலானது. அந்தச் சந்ததி உயர்ந்தது. இனத்தை. தான் பிறந்த மணிணை, தனி மொழியை அவர் உயிரென நேசித்தார். மூவா பிரம் ஆண்டுகள் பழமையுள்ள
அத்தகைய மொழியைப் பற்றிக் குறிப்பிட்டு
18 தேழர் விபி நினைவு வெளியீடு + பொன்மலர் - க

Page 127
கனடா வந்துள்ள எங்களைப் பார்த்து அவர் சொல்லுவது, நீங்கள் தயவு செய்து வெட்கப்படா தீர்கள். உங்களுடைய பிள்ளைகளு டன் தமிழ்மொழியில் கதைக்க! நாங்கள் இங்கிலீஷில் பேசினால் தான் அவர்கள் கிரேட் கூட எடுப்பார்கள் என்று நினைத்து எம்மையே ஏமாற்ற வேண்டாம்.” இது தான் அவருடைய அறிவுரை.
(தடங்கல்)
இப்பொழுது அதிபர் நேரே எமக்கு பழைய மாணவர் சங்கத் தின் முன்னிலையில் பல்லாண்டுகள் முன்னம், கனடாவில் ஆற்றிய உரையை நீங்கள் கேட்டு மகிழ லாம். பிறகு நாண் தொடருவேன் பேச்சை!
(ծմմա- விநாடாவில் பதிவு செய்யப்பட்ட திரு ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களுடைய, உரையை ஒலிபெருக்கியில் போடுவ தற்கு முயன்ற வேளை ஏதோ காரணத்தால் அது முடியாது போயி ற்று. அதன் பின் தோழர் விபி தொடர்ந்து உரையாற்றுகின்றார்)
விஞ்ஞானத்தை மாத்திரம் மனிதன் நம்பிச் செயல்பட முடியாது. மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்து தான் மனித வாழ்வை மேம்படுத்த முடியும். சீனநாட்டில் பழமொழி ஒன்று உண்டு. தொடர் ந்து சீனாவைப் பற்றி மாத்திரம் சொல்லுவதாக எண்ண வேண்டாம். அறிஞர்கள் பலர் சீனாவில் தோன்றி வளர்ந்தாலும் அவர்களுக்கே கூட அறிவை இந்தியநாடு புகட்டியது புத்தர் மூலம். ஆத்மீகத்தை வளர் தீத நாடு. எமக்கு அவர்களுடன் ஈடுபாடு உண்டு. திருக்குறளைப் போன்ற தத்துவப் படைப்புக்கள் சீனர் மத்தியில் உண்டு அதற்கு ஓர் உதாரணம். ஒருவன் பிழை விட் டால் யாரைத் தண்டிக்க வேண்டு மென்றால் அவனுடைய ஆசிரிய ரைத் தேடி அவரைத் தான் தூக் கில் போடவேண்டும். ஏனென்றால் - பிழை எங்கே இருக்கின்றது? கற்பித்தலில்!
பிறப்பில் தான் பிள்ளைகளைப் போலத் தாய், தாய், தகப்பனைப் போல பிள்ளைகள்!
ஆனால் ஆசிரியரைப் போல் உள்ளத்தில் பூரிப்பு, லட்சியப் பிடிப்பு, கொள்கை. தியாகம், இவற்றை நாம் ஏற்று வளர்க்கத் தக்கதாக நம்மை நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும். சிலர் நமது அதிபர் மீது குறை
காணர்பவர்கள் ஒன்று நான் சொ ஒரு (கற்) சிை தான் ஒருவன் நாயைக் கண்டு "அட இது சரிய இருக்கிறது
வேறென்ன நாயைக் க காணான்!
கல்லைக் asTewmTaill
நாண் கணி. புருஷர். பிறர் வ உத்தமர், உயர் னையே ஏற்கவி தெல்லாம் சரிெ ஆனால் நான் ஏ ஏற்றதற்காக அ டிக்க முற்படவில்
எனது மா தத்துவங்களை கின்றார்கள். என யரை நான் உள கின்றேன். ஆன யலை நான் ஏற்க வேறு. கட்டி முழுமையாக இருக்கின்றோம். மனைவி சொல் ஏற்றுக் கொள்ள கும். இருந்தும் கின்றோம். இந்: கற்றுத் தந்தவர் என்ன லட்சியம், முக்கியம். ஜீவி றோம். சிவத்ை அவர்களை உ வித்து வாழ்!ை றோம்.
சுவிற்சர்லா இந்தியாவின் ச ராஜ்குமாரி அம் த்தைக் குறிப் போய்ப் பார்த்த ே Four Lang Four Lang (நான்கு ዘዕëë6ዘf
நான்கு ெ குரல்)
என்று கூ மேற்கோள் காட ஆண்டுகளாக ஒருவர் மதத்ை தமக்குள் திரும் மட்டத்தில் மாதி
LSLSLSLSL 128 - பொண்மலர் * தோழர் விபி நினைவு வெளியீடு *
 

இருக்கின்றார்கள். ல்ல விருப்புகின்றேன். )யைப் போய்ப் பார்த்
நாயை அதில் பிட்டு சொண்னானாம். ாய் நாய் போலத்தான்
மாதிரி இருக்கும்?
ண்டாண், கல்லைக்
கணிடாண் நாயைக்
- அதிபர் லட்சியப் ழ வழி வகுத்தவர் நதவர, அவர என ல்லை. நாண் செய்த பன்று ஏற்கவில்லை. ற்றது எதையும் நான் வர் எண்ணைத் தணி æಾdಲ.
volj ua syr6us ஏற்றவர்கள் இருக் து அன்பின் ஆசிரி மார இன்னும் நேசிக் ால் அவரின் அரசி முடியவில்லை. இது ன புருஷனையே ஏற்க முடியாமல் அதே போல கட்டின வதெல்லாவற்றையும் முடியாமலும் இருக் * குடும்பம் நடத்து ந உயர்ந்த பணியை எனது அதிபர் யார் தத்துவம் எண்பதல்ல பண்களைக் காணர்கி தக் காணர்கிறோம். தவி செய்து வாழ் வ மேலாக்க முயல்கி
து போய்த் திரும்பிய காதார அமைசசர பேத்கார் ஒரு சம்பவ பிட்டுள்ளார். அங்கு பாது அந்த மக்கள் Jages - One People uages - One Voice மொழிகள் - ஒரே
மாழிகள் - ஒரே
றினார்களாம். இதை டி. ஆயிரம் ஆயிரம் சரிசமமாக விளங்கி த மற்றவர் மதித்து ணங்களை அரசர்கள் திரம் அல்ல ஆண்டி
கள் கூட செய்து உறவு கொணி டாடிய இலங்கை மக்கள் இணை ந்து
நாம் இருமொழி பேசினும் ஒரே மக்கள். நாம் இருமொழி பேசினாலும் ஒரே குரலில் பேசுவோம்' எண்று சொல்லத் தகுந்த நாள் வராதா எண்று கேட்கிறார். அது தான் அவருடைய கனவு.
ஒரு சிலர் கல்லைக் கண்டவர் கள், மற்றதைச் சந்திக்க வில்லை. மற்றதைக் கண்டவர்களுக்கு கல் லைத் தெரியாது. அதுதான் 2676).
ஆகையினாலே அதிபர் ஓர் இலட்சிய புருஷன். அத்தகைய உத்தமனை ஆசிரியராக ஏற்று வளர்ந்த சந்ததி இது. எமக்குத் தக்க தொழில் அமையாததனாலே எத்த னையோ கஷ்டங்கள் இந்த நாட்டில். படிப்புக்கு மதிப்பு ஒருகாலும் தராத சமூகம் இது. இந்தநாடு இருந்தும் நான் கேட்கிறேன் "தயவு செய்து கிடைத்த வாய்ப்பைப் போற்றி வளரு B56
நான் உங்களைக் கும்பிட்டு அன்போடு "வணக்கம்" என்று சொல் லுவதாய் இருந்தால் (வலது கை யோடு) இந்த (இடது) கையும் சேர் ந்து தான் வரவேண்டும்.
நல்லூர்க்கந்தன் முன்னிலையில் திருவிளக்குஏற்றும் போது "முருகா" என்று கையெடுத்துக் கும்பிடுகை யில் இந்த (இடது) கை மறைவாக p6spi356fhansodav. gg/ Sanitory Insp ector (சுகாதார பரிசோதகர்) வேலை செய்கின்ற கை, h−
பிள்ளைக்கு மலச்சிக்கல் வந் தால் கையை வைத்து எடுக்கின்
றோம். புருஷனுக்கு அல்லது பெண்
சாதிக்கு ஆபத்து என்றால் கை வைத்து இழுக்கப்படுகின்றது. ஆனால் மலத்தை வாளியில் கொணடு போகிறவனுக்கு வேறு பெயர் வைத்து அவனை வெளியில் நிற்க விடுகின்றோம். இது அர்த்த மற்றது. மலத்தை தோலிற்குள் சுமக்கின்றோம் நாம் கோயிலுக்குள். அவன் தகரத்தில் சுமந்து தெருவில் ஊற்றி ஊற்றிக்கொண்டு செல்கின் றான். அவனுக்கு வேறு பெயர். இந்த நிலை மாற வேணடும். இந்த நிலை மாறி அனைவரும் அன்பும் தெய்வீக உள்ளமும் கொண்டு வாழ வேண் டும் என அவர் கனவு கண்டார். அத் தகைய கனவை நாம் நனவாக்கு வோமென்று கூறி விடை பெறுகி றேன். வணக்கம்
99.

Page 128
தோழர் வி.பி. யின் அரசியல் ஆச வையகம் அறிய வைத்த கல்வி, அரசியற்கு
மீளாத்துயில் கொள்ளும்
 
 

ான் மு. பேராயிரவரும், நரு ஒறேற்றர் சுப்பிரமணியமும்,
தோழர் வி.பி.
R
* தோழர் விபி நினைவு வெளியீடு * பொண்மலர் - 27

Page 129
THANK YOU
"The Pon malar Publication committee' wishes to thank all political leaders, present and former members of the Parliament of Sri Lanka, other friends, comrades and old stud ents of V.P...both in Sri Lanka and abroad, who sent in messages of condolences
in this publication.
We also thank Comrade VP's family, for having kindly provided the family photog raphs of Comrade VP, and the information concerning the years and events of VP's life.
Our thanks also go to Mr. T.K.Parameswaran, Editor of EEZHANADU newspaper (Canada Edition),for typesetting the entire Tamil material included in this publication, and to Mr.Mrs. Gnane B. Gnanendran for doing the English typesetting.
We thank Mr.Nayinai Siva for providing the Tamil translations of messages received in English, and English translation of Comrade VP's Tamil speech that he delivered just befo re he passed away.
Finally, we thank all those who attended and participated in this Commemorative Meeting, and others who helped in many ways to bring out this publication.
Long live Comrade VP's great name
}
appreciation, articles and poems for inclusion.
 
 

நன்றி
இவவெளியீட்டில் பிரசுரிக்கப்படுவதற் | கன அனுதாபச்செய்திகள், மாண்புரைகள். ட்டுரைகள், கவிதைகள் ஆகியவர்றை றுப்பிய அரசியல் தலைவர்கள். இலங்கைப் ராளுமன்றத்தின் முன்னாள் மற்றும் இநீ ாள் உறுப்பினர்கள். இலங்கையிலும் வெளி ாடுகளிலும் உள்ள வி.பியின் மற்றைய ண்பர்கள். தோழர்கள். பழைய மாணவர்கள் éu avadara/Qagä ' 4unsa loa)j 6)a/af ட்டுக்குழு" தனது நன்றியைத் தெரிவித்துக் 6ாள்ள விழைகின்றது.
தோழர் வி.பி. அவர்களது குடும்பப் கைப்படங்களையும், வியியின் வாழ்வில் வவிவேறு ஆண்டுகளில் சம்பவித்த பல்வேறு கழ்வுகள் பற்றிய தகவல்களையும் கன்புடன் ளித்த தோழர் விபி அவர்களது குடும்பத்தி ருக்கும் எமது நன்றி உரியதாகுக.
இப்பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள னைத்துத் தமிழ் ஆக்கங்களையும் அச்ச மப்புச் செய்து உதவிய, ஈழநாடு பத்திரிகை நன் கனடாப்பதிப்பு ஆசிரியர் திரு. தி.கு. ரமேஸ்வரன் அவர்களுக்கும். ஆங்கில ச்சமைப்பைச் செய்து உதவிய திரு. திருமதி ானி பிஞானேந்திரன் அவர்களுக்கும் மது நன்றி உரியது.
தோழர் விபி அமரராவதற்குச் சற்று ன் தமிழில் ஆற்றிய உரையை ஆங்கிலத்தீ 'ம், ஆங்கிலத்தில் கீடைக்கப் பெற்ற னுதாபச் செய்திகளைத் தமிழிலும் மொழி Uшjegov se gjohu ćoj. 5uftwar don/revo/j ளுக்கும் எமது நன்றி உரியதாகும்.
இறுதியாக, இந்த வெளியீடு வெளியிடப் ஒவதற்குப் பலவழிகளிலும் உதவிய ஏனைபார்க்கும். இந்த ஞாபகார்த்தக்கூட்டத் ல் சமூகமாயிருந்து பங்கு பற்றிய அணைருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் காள்ளுகின்றோம்.
தோழர் விபியின் பெரும் பெயர் நீடு ாழ்வதாகுக!

Page 130


Page 131

*
樓
அச்சமைப்பு - TKபரமேஸ்வரன்
ஈழநாடு வெளியீட்டு நிறுவனம் (1) 58 - : --