கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 1994.12

Page 1
பப் 4
இதழ் 2
கொழு
மட்டக்களப்பு மான்று
용 தமிழ் இலக்கிய விமர்சன்
பிற வியாக்கியான முை
ஜ்
ஐ வடமராட்சி வடக்கு கs நிலவும் பிறப்புச் சடங்
ஐ மைக்கேல் பாங்ஸ் (BANK சாதி' என்னும் கட்டுை
용 தமிழில் மொழிபெயர்ப்
 ேஅடித்தள மக்கள் மீதா நாட்டார் வழக்காறுகளு
இ குறிப்புகள்
9
வெளி
இந்துசமய, கலாசார அலு
 

. .7 ".
" | 戟
■
. | "2 هاجم .
1994 மார்கழி' 7 :ܕܝܼܝܼ
."+=5;
ம்பு தமிழ்ச் சங்கம்
- * =
" It is ب. به ح2 - - IᎶᏓᏪᏪ5ᎥᏝ) * .
ம்ே = அமைப்பியல் வாதமும் றகளும் பற்றிய ஒர் மதிப்பீடு :
ரையோர மக்களிடையே
||ಶ್ರ
- Ti ---- 3) எழுதிய “யாழ்ப்பாணத்தில் ... . 1 - ஒரு விமர்சன அறிமுகம்
14ம் மொழிப்பதங்களும்
பாலியல் வன்மறையப் " ; T னமு5 றயும் +:1+5 ரும்
)
Li T:
வல்கள் திணைக்களம் ,
. . . . is
."晶

Page 2
பதிப்பு: 1994 மார்கழி
விலை ரூபா, 25/
01.
02.
O3.
04.
O5.
O6.
இவ்விதழின் கட்டு
திரு. டி. சிவராம்
பிரபல பத்திரிகையாளர் ஆங்கி வருகின்றார். 徽
திரு. சுரேஷ் கனகராஜா பி. ஏ (சி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தி யியல், இலக்கிய விமர்சனம் தொடர் பிரசுரித்துள்ளார். தமிழிலும் ஆய்வுக்
திருமதி அம்மன்கிளி முருகதாஸ்
தமிழ் சிறப்பு பட்டதாரியான விரிவுரையாளராகப் பணியாற்றுகின்ற
திரு. க. சண்முகலிங்கம் பி. ஏ, எ6 "பண்பாடு" இதழின் ஆசிரியர், இ
களத்தின் பணிப்பாளராகக் கடமைய
செல்வி, திருச்சந்திரன் எம். ஏ
பேராதனைப் பல்கலைக்கழகப்
ஹேக் பல்கலைக்கழகத்தில் தொடர்
பணிப்பாளராகக் கடமையாற்றுகின்ற
திரு. ஆ. சிவசுப்பிரமணியன்
தூத்துக்குடி வ. உ. சி. கல்லூரி
நாட்டாரியல் ஆகிய துறைகளில் பல
எழுதி வெளியிட்டுள்ளார்"
| 1667 m (5) LJG. கூறப்பட்டுள் களின் சொந் வெளியிடும்
பலிப்பனவாக

ரை ஆசிரியர்கள்
லத்திலும், தமிழிலும் கட்டுரைகள் எழுதி
0ப்பு), பிஎச். டி ன் ஆங்கிலத்துறை விரிவுரையாளர். மொழி பான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிப் கட்டுரைகளை எழுதிவருகிறார்.
பி. ஏ (சிறப்பு) இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உதவி :rrrח (
ல் எல். பி இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக் ாற்றுகின்றார்,
பட்டதாரியான இவர் தனது மேற்படிப்பை ந்தார். சமூக சேவை நிறுவனமொன்றின் πff.
. தமிழ் விரிவுரையாளர். தமிழ் இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும்
வ இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் ா கருத்துக்கள் யாவும் கட்டுரையாசிரியர் தக் கருத்துக்களேயாகும். அவை இவ்விதழை திணைக்களத்தின் கருத்துக்களைப் பிரதி
it.
«nas ஆசிரியர்

Page 3
LIGöbIL
(பருவ இத
Dods 4 இதழ் 2
ஆசிரியர் க. சண்முகலி
உதவி ஆசிரி எஸ். தெய்வந
வெளியீ இந்துசமய, கலாசார அலு

1994 மார்கழி
ங்கம்
uuri
itu86D
G: வல்கள் திணைக்களம்

Page 4
பொரு
மட்டக்களப்பு மான்மியம்
தமிழ் இலக்கிய விமர்சனம் - அ
வியாக்கியான முறை
வடமராட்சி வடக்கு கரையோர
மைக்கேல் பாங்ஸ் (BANKS) எழுதி என்னும் கட்டுை
தமிழில் மொழிபெயர்ப்பும் மெ
அடித்தள மக்கள் மீதான பாலி
குறிப்புகள்

ளடக்கம்
டி. சிவராம்
மைப்பியல் வாதமும் பிற )களும் பற்றிய ஒர் மதிப்பீடு
சுரேஷ் கனகராஜா
மக்களிடையே நிலவும்
பிறப்புச் சடங்கு
அம்மன்கிளி முருகதாஸ்
ய “யாழ்ப்பாணத்தில் சாதி” ர - ஒரு விமர்சன அறிமுகம்
க. சண்முகலிங்கம்
ாழிப்பதங்களும்
செல்வி. திருச்சந்திரன்
பியல் வன்முறையும்
நாட்டார் வழக்காறுகருைம்
ஆ. சிவசுப்பிரமணியன்
க. சண்முகலிங்கம்
O
O7
13
18
25
30
53

Page 5
மட்டக்களப்பு
டி. சி
(1993இல் நடந்த மட்டக்களப்புப் பிரதேச கி
மட்டக்களப்பு மான்மியமானது தமிழ கத்திலும் இலங்கையிலும் காணப்படும் இலக்கியங்களில் தனித்துவமான ஒன்று. ஒரு பிரதேசத்தில் ஆண்ட வம்சங்களின் தொடர்ச்சியான வரலாற்றையும் அப்பிர தேசத்தில் காலத்துக்குக் காலம் நடை பெற்ற குடியேற்றங்கள், போர்கள், சமய மாற்றங்கள் போன்ற பல விடயங் களையும் ஒரு வரன்முறையின்படி தொகுத் தளிக்கும் இலக்கியங்கள் மிக அரிது.
மனிதர்களையும், வரலாற்று நிகழ்வு களையும் புராணங்களுடன் தொகுத்து எழுதும் பிராமணிய சமஸ்கிருதக் கலா சாரம் தமிழர் மத்தியில் மேலோங்கியமை யாலேயே இந்நிலை உரு வா யிற் று எனலாம்.
மான்மியத்துடன் ஒப்பிடக் கூ டி ய இலக்கியங்களாக தமிழகத்தில் பாளையக் காரர் வம்சாவளிகளே காணப்படுகின்றன. ஆனால் இவற்றின் வம்ச ஆரம்பங்களும் புராணக் கதைகளுடன் பிணைந்துள்ளன. யா ழ் ப் பா ண 600 6 Lu G 1 L D IT 60 Ga), 6) G5 G) stu. LDT 6006) ,  ைவ ய ர ப ா ட ல் போன்றவையும் மான்மியத்தைப்போன்று வம்ச வரன்முறைகளையும், சரித்திர நிகழ்வுகளையும் விரிவாகக் கூறவில்லை.
மான்மியப் பதிப்பு
மா ன் மிய த் தை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பின் வரலாற்றை செம்மையாக ஆராய்வதற்கு பல மூலப் பிரதிகளை ஒப்பு நோக்கி, பிரதி பேதங்கள், பாடபேதங்கள், ஏட்டு மூலங்கள், ஏடுகள் கிடைத்த பின்னணி, ஏடுகள் பேண ப் பட்டு வந்த சூழ்நிலை ஆகியன பற்றிய விளக்கங்களுடன் இ ன் னு ம் வெளிப்

மான்மியம்
a y To
ாகித்திய விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
படாமையே தடங்கலாக உள்ளது. வித்து வான் எவ். எக்ஸ். சி. நடராசாவின் பய னுள்ள முதல் முயற்சியின் பின் மான்மி யத்தின் ஏடுகள் தேடிப் பெறப்படவில்லை என்றே கூறலாம், வித்துவான் எவ்எக்ஸ். சி. அவர்கள் பயன்படுத்திய மூலப்பிரதி கூட இன்று எவர்க்கும் காண்பதரிதாக உள்ளது. இது போன்ற பல பழந்தமிழ் நூல்கள் காலத்துக்குக் காலம் மூலங்களை சரியாக ஒப்பு நோக்கி, வளர்ச்சியடைந்து வரும் மொழியியல் வரலாற்று அறிவின் அடிப்படையில் திருத்தங்களும், விளக்கங் களும் பெற்று வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ் ஆராய்ச்சியில் பாடம், பாடபேதம் ஆகியவற்றின் மூ க் கி ய த் துவ த்  ைத பேரா சிரியர் கைலாசபதியும், எவ். எக்ஸ். சி. நடராசா அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பின்னையவர் இதுபற்றி ஒரு சிறு நூலே வெளியிட்டுள்ளார். மேலும் இன்று தமிழகத்தில், ஏட்டிலக்கியங்கள் எங்ங்ணம் சரியாக ஆய்வு செய்து ப தி ப் பிப் பது என்பது பற்றிய பல நூல்களும் எழுந் துள்ளன.
இன்று நமக்குக் கிடைக்கும் மான்மியப் பதிப்பை அடிப்படையாகக் கொண் டு அது எழுதப்பட்ட காலத்தை ஆராயும் போது பல சிக்கல்கள் தோன்றுகின்றன. மான்மியத்தின் அறிமுக உரையில் வித்து வான் எவ். எக்ஸ். சி. நடராசா அவர்கள் வருமாறு குறிப்பிடுகிறார். 'இவையெல் லாவற்றையும் நோக்குமிடத்து இந்நூல் யாரோ ஒருவரால் மாத்திரம் செய்யப் பட்டதென்று து னி வ த ற் கி ல் லை. பல்லோராற் பற்பல காலங்களிற் செய்யப் பட்டதென்பதே புலனாகிறது'.

Page 6
நூலின் முற்பகுதி அது பதிப்பிக்கப் பட்ட காலத்தை ஒட்டியே எழுதப் பட்டிருக்கின்றது எ ன் ப து இக்கூற்றி லிருந்து புலனாகிறது. எனவே ஒப்பு நோக்கும் மூலப்பிரதிகள் கிடையாமற் போன இச்சூழ்நிலையில் நூலின் அ க ச் சான்றுகளைக் கொண்டே அதன் அமைப்பு தொடர்பாகவும். அதன் ஒவ்வோர் பகுதிகள் எழுதப்பட்டிருக்கக்கூடிய காலம் தொடர் பாகவும் கூறவேண்டியுள்ளது. எனினும், போர்த்துக்கீச, ஒல்லாந்த, ஆங்கி ல, மற்றும் தமிழக வரலாற்று மூலங்களுடன் ஒப்பிட்டு ஆராயும்போது தற்பொழுது கிடைக்கும் மான்மியத்தின் எவ். எக்ஸ், சி. நடராசா பதிப்பினுட்ைய அகச்சான்றுகள் மட்டக்களப்பின் வரலாற்றை நிர்ணயிப் பதற்கும் விஞ்ஞான பூர்வமாக ஆராயவும் மிகவும் பயன்படுகின்றது என்பதை இக் கட்டுரை ஓரளவு கோடிட்டுக் காட்டும். ஆயினும் சரியான பதிப்பு வரும் பட்சத் திலேயே இவ்வாய்வுகளுக்கு ஒரு உறுதி யான அடித்தளம் கிடைக்குமென்பதில் ஐயமில்லை.
எவ், எக்ஸ். சி. நடராசாப் பதிப் பினுடைய அமைப்பு
எவ். எக்ஸ். சி அவர்கள் பதிப்பித் துள்ள மான்மியத்தின் தொடக்கத்தில் அது நாமவியல், சரித்திரவியல், சாதியியல் ஆலயவியல், ஒழிபியல் என ஐந்தியலாக வகுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது இவை ஒவ்வொன்றிலும் காணப்படும் அகச் சான்றுகளை ஆரா யும் போது அவை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த வையெனத் தெரிகிறது. எனவே இவை ஒவ்வொன்றையும் தனியாக ஆய்வதன் மூலம் புதியதோர் பதிப்பிற்கான வழிமுறை களைக் கோடிட்டுக் காட்டக்கூடியதாக இருக்கும்.
நாமவியல்:
இப்பகுதி மான்மியத்தின் தோற்று வாயாக எவ், எக்ஸ், சி. பதிப்பில் அமைந் துள்ளது. திருக்கோவிலுக்கு அப்பால் கடலில், முன்னர் இராவணனின் நகரம் இருந்து அமிழ்ந்த இடத்தில் ஆங்கிலேயேர் கலங்கரை விளக்கம் இரண்டினை நிறுவிய
2

தாக இதில் கூறப்பட்டுள்ளது. நாமவியலை எழுதியவர் அவை 'இப்பொதும்' காணப் படுவதாக குறிப்பிடுகிறார். ஆகவே இது ஆங்கிலேயேர் இலங்கையை விட்டகன்று (1948) பல வருடங்களின் பின் எழுதப் பட்டிருக்கிறது என்பது வெள்ளிடை மலை, இது நிச்சயமாக ஏட்டில் எழுதிய கால மல்ல. இப்பகுதி மான்மியம் பதிக்கப்பட்ட காலத்தை ஒட் டி யே தயாரிக்கப்பட் டுள்ளது.
அடுத்து மான்மியத்தை மேற்குறிப் பிட்ட நான்கு பகுதிகளாக பிரித்துள்ள தாகக் கூறும் தொடக்கப்பகுதியும் எவ், எக்ஸ், சி. பதிப்பின் காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. விசயன் காலம் முதல் ஆங்கிலேயேர் காலம் வரை 'தற்காலம் கலைபயிலும் மாணாக்கர் இலங்கைச் சரித்திர வாயிலாக நன்கறிவர்" என இப்பகுதியில் கூறப்படுகிறது. விசயன் காலம் முதல் ஆங் கி லே யேர் காலம் வரையிலான ச ரி த் தி ர ம் கலைபயில் மாணாக்கருக்குப்பாடமாக்கப்பட்டு JG) ஆண்டுகளின் பின்னரே இப்பகுதி எழுதப் பட்டது என்பது வெளிப்படை. எனவே இதுவும் எவ், எக்ஸ். சி பதிப்புக் காலத்தி லேயே எழுதப்பட்டது எனலாம். ஆகவே நாமவியல், சரித்திரவியல், சாதியியல் ஆலயவியல், ஒழிபியல், எனும் பகுப்பு முறையும் பதிப்புக் காலத்ததுவே எனக் கூறலாம். மேலும் இப்பகுதி, நூலுக்கு 'மட்டக்களப்பு மான்மியம் எனப் பெயர் நிறீஇ எழுதுவோமாயினும்' எனக் கூற லால் மட்டக்களப்பு மான்மியம் எனும் பெயரும் பதிப்புக் காலத்தில் கொடுக்கப் பட்ட ஒரு பெயர் என எண்ணக்கூடியதாய் உள்ளது.
சாதியியல் ஆலயவியல்
மான்மியத்தில் மூன்றாம் பகுதியான சாதியியலும் 4ம் பகுதியான ஆலயவிய லும் ஒன்றாகத் தரப்பட்டுள்ளது. சாதி. கோயில் சம்பந்தப்பட்ட கல்வெட்டு களும், பிற ஆவணங்களும் இப்பகுதியில் கலந்து பதிப்பிக்கப்பட்டுள்ளன. இப்பகு தியில் சாதிமுறைமைகள். வம்சவழி ஆகி யன, பெரிய கல்வெட்டு, போடி கல்வெட்டு சாதித் தெய்வக் கல்வெட்டு, முற்குகர்

Page 7
வன்னிமை என்பவற்றில் கூறப்படுகின்றன. இவற்றுள் பெரிய கல்வெட்டும், போடி கல்வெட்டும் கலிங்க குலத்தவர்கள் தம் பதவி நியமனம் தொடர்பாக சமர்ப்பித்த ஆவணங்கள். பெரிய கல்வெட்டு ஒல்லாந் தருக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. படை யாட்சி அல்லது கா லிங் கா குலத்தவர் "மதிநுதல் ஒல்லாந்த மன்னனே கேளும். இதுவே குகன் குலமெனவறிவாய்' என்று கூற'கன்னியன் மகிழ்ந்து காவலன்றன்னை வன்னிமைக் குலமாய் வைத்தவனான் டான்', என்று இக்கல்வெட்டு முடியும். இதில் காலிங்க குலத்தவர் எவருடைய பெயரும் குறிப்பிடாவிட்டாலும் இக்கல் வெட்டு 1776 இல் ஒல்லாந்தரால் நியமிக் கப்பட்ட அறுமக்குட்டிப் போடியால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கலாம் என ஊகிப்ப தற்கும் பின்வரும் விடயங்கள் சான்றாய மைகின்றன.
1776 இல் கண்டியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும்வரை ஒ ல் லா ந் த ரா ல் மட்டக்களப்புப் போடிகளை தம் விருப்பம் போல மாற்றவோ நியமிக்கவோ முடிய வில்லை. தமக்கு எதிரான போடிகளின் குடும்பத்தில் ஒருவரையோ , சிலரையோ சின்னக்கல்லடியிலோ,யாழ்ப்பாணத்திலோ பணயக் கைதியாக சிறைப்பிடித்து வைத் துக்கொண்டு தம்முடைய இராணுவ பலத்தின் துணையோடு மட்டக்களப்பின் திக்கதிபர்கள் எனப்பட்ட தலைவர்களை ஒரளவு கட்டுப்படுத்தி, அவர்களிடம் ஒல்லாந்தர் தமக்குத் தேவையான நெல், மரம், மெழுகு ஆகியவற்றைக் காலத்துக் குக் காலம் பெற்று வந்தனர்"
1675இன் ஆரம்பத்தில் மட்டக்களப்பின் போடிகள் ஒ ல் லா ந் த  ைர எதிர்த்துப் போரிட்டனர். இப்போரின் போது மட்டக்களப்பின் பல திக்கதிபர்கள் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தாலும் 1678இல் எழுதப் பட்ட ஒரு ஒல்லாந்த அறிக்கையின் படி மீண்டும் அவர்களுடனேயே ஒல்லாந்தர் ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு தமக்குத் தேவையானவற்றைப் பெற்று வந்தனரெனத் தெரிகிறது. மேலும் 1676 இல் மட்டக்களப்பிற்குப் பொறுப் பாயிருந்த ஒல் லா ந் த த் தளபதிக்கு, மட்டக்களப்பின் தலைமையான வம்சம்

எதுவென்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. எனவே 1776இல் போடிகளை தாமே நியமிக்கக்கூடிய சூழ்நிலை ஒல்லாந்தருக்கு உருவாகிய பின்னர்தான் அவ்வம்சத்தில் வந்தவரெனக் கூறி அவர்களிடம் பதவி பெற்றுக்கொண்ட ஒருவராலேயே பெரிய கல்வெட்டு எழுதிவிக்கப்பட்டது எனலாம். ஆகவே பெரிய கல்வெட்டு 1776ல் அறுமக் குட்டிப் போடியால் எழுதிவிக்கப்பட்ட ஆவணமாக இருக்கலாம் எனக் கொள்ள லாம். ஏனெனில் இதன் பின் 1796இல் ஆங்கிலேயேர் மட்டக்களப்பைக் கைப்பற் றும் வரையிலான 20 ஆண்டுகளில் புதிய தலைமைப் போடி நியமனங்களை மேற் கொண்டதாகத் தெரியவில்லை.
போடிகல்வெட்டு
இதுவும், பெரிய கல்வெட்டைப் போல் நியமனம் ஒன்று தொடர்பாக வம்சமுறை விளக்கி விண்ணப்பிக்கும் ஆவணமாகும். 1803இல் மட்டக்களப்பின் தலைமைப் போடிகள் ஆங்கிலேயருடன் நடத்திய போரில் முறியடிக்கப்பட்ட பின் மண் முனையிலிருந்த போரில் ஈடுபடாது இருந்த ஒரு சிறு போடி ஆங்கிலேயேரிடம் தான் மட்டக்களப்பின் முதன்மை பெற்ற பழைய வம்சத்தின் வழித்தோன்றல் எனக்கூறி வன்னிமைப் ப த விக் கு விண்ணப்பித்த ஆவணந்தான் போடி கல்வெட்டென்பது இன்னோர் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது; முறையே ஒல்லாந்தருக்கும் ஆங்கிலேயே ருக்கும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங் களாயினும் இவ்விரு ஆவணங்களும் தமக்கே உரிய முறையில் மட்டக்களப்பின் பல முக்கிய வரலாற்றுத் தகவல்களைக் கூறியுள்ளன. உதாரணமாக போடிகல் வெட்டு 16ம் நூற்றாண்டில், கோட்டை, கண்டி போத்துக்கல் ஆகிய அரசுகளுடன் மட்டக்களப்பிற்கு இருந்த தொடர்புகளை ஆராய ஒரு சான்றாதாரமாக அமைந்துள் ளதைச் சுட்டிக்காட்டலாம். சாதி இயலில் சேர்க்கப்படக் கூடியனவாக உள்ள சாதித் தெய்வக் கல்வெட்டு, கும்ப வரிசை, முற்கு கர், வன் னி  ைம. குல விருதுகள் ஆகியன தனித்தனி மூலங்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.

Page 8
மட்டக்களப்பினுடைய வம்ச, சமயப் பாரம்பரியங்களில் சைவம் அரச மதமா கவும், வைணவம் நசுக்கப்படவேண்டிய ம த மா கவு ம் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு முற்றிலும் முரணாக சாதித் தெய்வக் கல்வெட்டு வேந்தருக்கு உரிய தெய்வமாக விஷ்ணுவைக் கூறுகிறது. வெவ்வேறான, ஏடுகளும், கையெழுத்துப் பிரதிகளும் இவ்வியலின் கீழ் சேர்க்கப் பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன என்பதை இச்சிறு உதாரணம் காட்டும், இன்னொரு உதாரணமும் கூறலாம். இத்தொகுப்பில் வரும் முற்குகர் வன் னி  ைம ஒவ்வொரு சாதியினுள்ளும் காணப்படும் குடிகளை வரிசைப்படுத்திக் கூறுகி றது. இதில் பண்டாரப் பிள்ளைகள் பற்றிக் கூறுகை யில் அவ்வகுப்பினர் குகமரபினனுக்கன்றி - அதாவது மட்டக்களப்பின் பி ர தா ன வம்சத்துத் தலைவனுக்கன்றி - வேறு. குல மக்களுக்குச் சேவைசெய்ய முடியாதென வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 1785 - 94 வரை இலங்கையின் ஒல்லாந்தத் தேசாதிபதியாக இருந்த வான் டி கிராவ் (Willem J. Vande Graaf) 2/6/1789g)dij மட்டக்களப்பின் சகல பொது இடங்களி லும், டச் மொழியிலும், தமிழிலும் வெளி யிட்ட முக்கியமான பிரகடன மொன்றில் உள்ளூர்க் காவல் வீரர்களாகக் (Native Lascoroons) கடமையாற்றிய பண்டாரப் பிள்ளை வகுப் பினர், மட்டக்களப்புக் கோட்டையிலிருந்த ஒல்லாந்தத் தளப திக்கும் அவனுடைய தலைமை உத்தியோ கத்தனான நிலவிதானைக்கும் மாத்திரமே சேவை செய்ய உரியவர் என்றும் அவர் களுடைய வகுப்புக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரி, ஒ ல் லா ந் த த் தளபதியையும் நிலவிதானையையும் தவிர வேறு யாரிட மும் கட்டுபடக்கூடாதென்றும் ஆணை யிட்டான். எ ன வே "முற் கு க ர் வன்னிமை' என்னும் ஆவணம் 1789 இற்குப் பல வ ரு டங்க ளு க்கு முன், மட்டக்களப்பின் முதன்மை வம்சத்தை ஒல்லாந்தர் முறியடித்து அவர்களுடைய பாரம்பரிய உ ரி  ைம க ள் சிலவற்றைப் பறித்துக் கொள்ளாத ஒரு காலகட்டத் தில், வரையப்பட்டதெனலாம்.
பண்டாரப்பிள்ளைகள் தொடர்பான பிரச்சினையும் போடிகள் ஒல்லாந்தர்
4

மோதலுக்கு ஒரு காரணியாய் இருந் திருக்கலாமென பின்னர் காண்போம். இனி ஆலயவியலில் உள்ள "மாகோன் அரன் ஊழியம் வகுத்த கல்வெட்டு, தாதன் கல் வெட்டு, பங்கு கூறும் முறை ஆகியன எவ். எக்ஸ். சி. புதிப்பின் பிரதான பகுதியான சரித்திரவியல்" என்னும் தலைப்பின் கீழ் ஆராயப்படும் விடயங் களே 1ா டு தொடர்புடையனவாகலின் அவற்றைப் பற்றிய சில குறிப்புகளை பின்னர் நோக்கலாம்.
மான்மியத்தின் பிரதான பகுதி
பழைய பண்டித நடையும், நாயக்கர் கால நடையும், செம்மைப்படுத்தப்பட்ட நவீன நடையும் விர வி ய உரைநடைப் பகுதியாக இது அ  ைமந்து ஸ் ள து. வருடங்கள், வம்சங்கள் போன்றன இடை யிடையே செய்யுள் வடிவத்தில். சுருக்க மாகத் தரப்பட்டுள்ளன.
பெரிய கல்வெட்டும் , GBuntg கல்வெட்டும் வம்ச வரன்முறை கூறின வேனும், அவையிரண்டும் போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோருடன் காலிங்கா குலத்தினர் சமூக a-sp6 கொண்டிருந்ததையே காட்டும். ஆனால் பன் நூறு வருடங்களாக மட்டக் களப்பு' பற்றித் தொகுக்கப்பட்டு வந்த இவ்வுரை நடைப்பகுதியானது, அதன் ஈற்றில், ஒல்லாந்தர் அனுப்பிய கணக்கர் இருவரை
மட்டக்களப்பு நிலமைப் போடிமார் வெட்டிக் கொன்றனர் என்றும், இதனால் ஒல்லாந்தர், க ண் டி அ ர ச னி ட ம்
மட்டக்களப்பை ஒப்படைத்துப் போய்விட் டனர். எனவும் கூறுகிறது. அவனும் மட்டக்களப்பின் நிலமைப் போடிகளிடம் திறை பெற்று வந்தான் எனச் சரித்திர வியலின் இறுதி வசனம் அமைந்துள்ளது. இதற்கு எவ். எக்ஸ், சி. அவர்கள் ‘கண்டி அரசனிடமல்ல. ஆங்கிலேயர்க்குக் கைய ளித்தனர் என அடிக்குறிப்பிட்டுள்ளார். அங்ங்ணமாயின் ‘சரித்திர இயலின் ஈற்றுப் பகுதி த வ ற |ா க எழுதப்பட்டுள்ளதா? மான்மியம் பல தகவல்களை தன்னுடைய சொ ன் முறை க் கே ற் ப, சரியாகத் தந்துள்ளது. உதாரணமாக மாகோன்

Page 9
ஆண்ட காலத்தை மான்மியத்தின் ஆட்சி யாண்டுக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, அது நவீன வரலாற்றின் முடிபுகளோடு ஒத்திருக்கிறது, மான்மியம் வேட் என்னும் ஒல்லாந்தனைக் கூறும்; அவன் வெஸ்த வோல்டு என்பவனாக இருக்கலாமென எவ், எக்ஸ். சி. கூறுவார். ஆனால் வேட் (Weert) என்பான் மட்டக்களப்பு வந்த விபரம் பற்றித் தன் கடிதத்தில் கூறுவது மான்மியத்தின் கூற்றுடன் ஒத்துள்ளதைக் காணலாம். எனவே மான்மியச் "சரித்திர இயலின் ஈற்றுப் பகுதி எங்ங்ணம் தவறா யிற்று? எவ், எக்ஸ். சி. பதிப்பில் ‘சரித் திர இயல்' எனும் பெயரில் தரப்பட்டுள்ள உரைநடை வரலாறு எக்காலத்தில் தன் இறுதி வடிவ த் தைப் பெற்றிருக்கலாம் என்பதை ஆராயும்போது அதன் ஈற்றில் உள்ள தகவல், அதன் சொன்முறை Gibstd 56) (Marrative intent) g furtgor G5 எனப் புலப்படும்.
அறுமக்குட்டிப்போடி பதவி வகித்து வந்தமையைக் குறிப்பிடுவதால் 1776 இற்குப் பல வருடங்களுக்குப் பின்னரே "சரித்திர இயல் அதன் இறுதி வடிவத் தைப் பெற்றதெனலாம், ஒல்லாந்தர் மட்டக்களப்பை நிலமைப் போடிமாரிடம் ஒப்படைத்து திறைபெறத் தொடங்கி 10 வருடத்தின் பின்னர் வ்ரி அறவிட வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கணக்கர் இரு வர் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படு கிறது. மட்டக்களப்பின் நிர்வாகம் தொடர் பான ஆவணங்களை ஆராயும்போது இச்சம்பவம் நீண்ட காலமாகத் தலைமைப் போடிகளுக்குள், புகைந்துவந்த பகையுணர் வின் உச்ச வெளிப்பாடே எனக்கூறலாம். இலங்கையில் அவர்கள் காலூன்றிய கால மிருந்து ஒல்லாந்தரால் யாழ்ப்பாணம் மேற்குக்கரையோரம் போன்றவற்றைச் கட்டுப்படுத்தியதுபோல வன்னிப்பிராந்தி யத்தையும், மட்டக்களப்பையும் முழுமை யாகக் கட்டு ப் படுத் த முடியவில்லை. 1875இல் வான்கூன்ஸ் என்ற ஒல்லாந்தத் தேசாதிபதி மட்டக்களப்பு வன்னியர்கள் துட்டர்கள் என்கிறார்.
1794இல் மட்டக்களப்பின் ஒல்லாந்தப் பொறுப்பதிகாரியாக இருந்த ஜேக்கப் பேர்வான்ட் போடிகளின் ஒத்துழைப்பை .

பெறல் மிகக் கடினமாயிருந்தது என்கிறார். படிப்படியாகப் போடிகளின் பிடியைத் தளர்த்தி தம் அதிகாரத்தை நிலைநிறுத் தும் நோக்குடன் ஒல்லாந்தர் மட்டக்களப் பில் பல மறைமுகமான நிர்வாக ஒழுங் குகளை காலத்துக்குக் காலம் அறிமுகப் படுத்தி வந்தனர். இது ஒரு இரட்டை நிர்வாக அ  ைம ப் பை எற்படுத்திற்று. தலைமைப் போடிகளுக்குச் சடங்குரீதி யான (Ceremonial) அதிகாரத்தையும், ஒல்லாந்தரின் கையில் உண்மை அதிகாரதி தையும் கொடுக்க இவ்விரட்டை நிர்வாக முறை முயன்றது. இவ் வ ைம ப் பில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆராய்ச்சிகளும், கணக்கர்களும் கொணரப்பட்டனர். 1676ல் மட்டக்களப்பு ஒல்லாந்தக் கோட்டையின் உத்தியோகப் பட்டியலில் இர ண் டு யாழ்ப்பாண ஆராய்ச்சிகள் இருந்ததாகத் தெரிகிறது. தலைமைப் போடிகள் பெய ரளவிற்கு இருக்க இவர்களுடாகவும் வரி அறவிடும் முயற்சி நடந்தது. எட்டு நாட்களுக்கு ஒருமுறை த  ைல  ைம ப் போடிகள் தம்பகுதி விவசாய நிலமை பற்றி மட்டக்களப்பு கோட்டைக்கு அறிக்கை அனுப்பவேண்டுமென விதிக்கம் பட்டது. ஒல்லாந்தர் அமைத்திருந்த காணிச்சபையை பகிஸ்கரித்த தலைமைப் போடிகளின் நிலத்தில் 1 ஏக்கர் (5 roods) பறிமுதல் செய்யப்படும் என 1770இல் மட்டக்களப்பில் ஒ ல் லா ந் த ர் சட்டம் வகுத்தனர் 10 வருடத்திற்கு G3LD6) செய்கை ப ண் ணப் படா த காணிகள் பறிமுதலாகும் எனவும் கூறப்பட்டது, தலைமைப் போடிகள் தம்பகுதியிலிருந்து வேறுபகுதி போவதற்கு அனுமதி பெற வேண்டுமென வரையறுக்கப்பட்டது. அவர்களின் கீழ் இருந்த காவல் வீரர் வகுப்பின் சேவை க ள் ஒல்லாந்தருக்கு மட்டுமே எனக்கூறப்பட்டது. ஒல்லாந்தர் நெல்விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு (Tithee)தமக்குரியதென அறவிட முற்பட்ட வேளையில் அடிக்கடி கடும் சச்சரவு ஏற்பட்டதென மட்டக்களப்பு விவசாயம் தொடர்பாக அவர்கள் வெளியிட்ட விதிமுறைகளில் தெளிவாகத் தெரிகிறது.
தலைமைப் போடிகளோ, மக்களோ தம்மை ஒல்லாந்தரின் முழு ஆட்சி க் குட்பட்டவராக கருதாமல் இருந்தமையே
5

Page 10
இச்சிக்கல்களுக்கு முக்கிய காரணமாயிற்று எனலாம். (இப்பிரச்சினையை ஆரம்பகால ஆங்கில நிர்வாகிகளும் எதிர் கொண்டனர்) இப்பிரச்சி  ைன க ளின் a di SF Lb IT és 25 | 6| 1785இல் ஒல்லாந்தர் அறிமுகப் படுத்திய நெல்வரி மட்ட க் க ள ப் பெங்கும் அவர்களுக்கெதிராக பெரும் கலகத்தை உருவாக்கிற்று. தலைமைப் போடிகள் கண்டியின் உதவியோடு ஒல்லாந் தருக்கெதிராகப் போர் தொடுத்தனர். இரண்டு மாதமாக ஒல்லாந்தரால் நில மையை எதிர் கொள் ள முடியாமற் போயிற்று. தலைமைப் போடிகளோடு சமரசம் செய்த பின்னரே நிலவரம் சுமூக மாயிற்று. அதாவது க்ண்டி மன்னனுடன் கூட்டாக இருந்தவர்களிடம் மீண்டும் மட்/அதிகாரத்தைக் கையளிக்க வேண்டிய தாயிற்று. இவற்றிலிருந்து மான்மியச் சரித்திர இயலின் ஈற்றுப் பகுதி கூறும் ஆண்டுக்கணக்கும், அரசியல் குழலும் சரியானதே எனலாம். இக்காலத்திலேயே மான்மியத்தின் சரித்திர இயல் எனும் பகுதி தன் இறுதி வடிவத்தைப் பெற்ற தெனலாம். இதனாலேயே இச்சரித்திர இயலில், பெரிய கல் வெட் டு, போடி கல்வெட்டுப் போலன்றி, பல முக்கியமான விடயங்கள் தவிர்க்கப்படவில்லை எனலாம்.
சரித்திர இயல் ஒரு வம்சாவளியே
நுணுகி ஆராய்வோமேயானால் மான் மியத்தின் "சரித்திரஇயல்’ எனும் பகுதி ஒரு வம்சாவளி எ ன் பது புலப்படும். வம்சாவளிகள் என்பன தென் பாண்டி நாட்டிலிருந்த பாளையக்காரர்களின் வம்ச வரன் மு  ைற  ையக் காலங்காலமாகப் பேணிவந்த ஒரு இலக்கிய வடிவமாகும்.
குறிப்பிட்ட பி ர தே சங்களில் தம் வீரமரபுகளூடாக முதன்மையும் ஆட்சி உரிமையும் பெற்ற போர்ச்சாதி வம்சங்கள் தம் உரிமைகளின் பழமையை காலத்துக் குக்காலம், பேரரசுகளோடு சச்சரவுகள் எற்பட்டபோது நிலைநாட்ட வேண்டிய தாயிற்று. அவ் வா ற |ா ன நேரங்களில் பாளை யக் கா ர ர் குடிப்பழமையையும் ஆட்சி உரிமையையும் நிலைநிறுத்த வம்சா வளிகள் உதவின. தமிழ கத் தி ற்கு ஆதியுரிமை பூண்ட மூவேந்தருடன் இருந்த
6

தொடர்பு, மதமொன்றின் strata) ri களாக இருந்தமை, என்பவற்றை மையக் கருவாகக் கொண்டு ஒரு வீர வம்சத்தின் வரன்முறையை வம்சாவளி கூறும். ஊத்துமலை மறவர் பாளையக்காரரின் வம்சாவளி அவர்களை பாண்டியனுடைய படைத்துணைவராகவும் வைணவத்தின் காவலராகவும் காட்டும்.
மான்மியம் காலிங்க வம்சமெனும் ப  ைட யாட்சி கள் மட்டக்களப்புக்குத் தலையாய உரிமை பூண்ட வம்சம் என் பதை மையமாகக் கொண்ட ஒரு வம்சா வளியே, மறவர் வம்சாவளி போன்று அதுவும் காலிங்க படையாட்சி வம்சத்தை மாகோனின் இரத்த உறவு கொண்ட படைத்துணைவராகவும், தமிழ் மதத்தின் காவலராகவும் காட்டும். பெரிய கல்வெட்டில் மூவேந்தர் தொடர்பு கூறப்படலும் காண்க .
புதிய பேரரசுகள் தம்முடைய குல உரிமை, தொன்மை, முதன்மை ஆகிய வற்றை ஐயத் தி ற் கிட மின்றி ஏற்றுக் கொள்ள வம்சாவளி வீர வம்சங்களுக்குப் பயன்பட்டது. 1676ல் மட்டக்களப்புக் கோட்டைக்குப் பொறுப்பாக இருந்தவன் ஒல்லாந்த தளபதி பீட்டர் கிறோவ். இவன் மட்டக்களப்பு மக்களுடைய மொழியைக் கற்றுக் கொண்டதால் அலுவல் பார்ப்பது இலகுவாக உள்ளது என வான்கூன்ஸ் குறிப்பிடுகிறார். பீட்டர் கிறோவ் தன் நிர்வாக விளக்க அறிக்கையில் (Mamoir) ''The chiefs of Mamono, who according to the customs of the country are considered to be the first and most prominent' எனக்கூறிச் செல்கிறான். மண்முனை அதிபர்கள் காலிங்க-படை யாட்சி வம்சத்தவர். பீட்டர் குறோவ் காலிங்க-படையாட்சி வம்ச முதன்மையை 'நாட்டின் வழக்காறுகளின் படி' எனக் கூறுகிறான். இவ்வாறான வழக்குகள் ஒரு ஸ்திரமான ஆவண அடி த் தள ம் (Textual basis) go digb(Burt gig, Tair Luo) நூற்றான்டுகள் பேணப்பட முடியும். எனவே மான்மியத்தின் சரித்திர இயலா னது மட்டக்களப்பிற்குப் பண்டைய ஆட்சி உரிமை கோரிய ஒரு வீரர் குலத்தின் வம்சாவளி எனக் கொள்ளல் பொருந்தும்

Page 11
தமிழ் இலக்கிய விம வாதமும் பிற முறைகளும் பற்ற
சுரேஷ் க (சென்ற இதழில்
மேற்கத்தைய திறனாய்வு முறைகளை நியாயப்படுத்துவதற்குத் துணையாக சங்க இலக்கிய ஐந்திணைக்கோட்பாடு, தொல் காப்பியச் சூத்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை விடுத்து எமது வியாக் கியான பாரம்பரியத்தின் தனித்துவத்தை விமர்சகர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னைய இதழின் இறுதிப் பகுதியில் நான் எழுதினேன். இதனையே தமிழவன் '(எம் பண்பாட்டிற்குரிய திற ரத்திக் முறைகளை வளர்க்க) மொ o நோக்கில் இலக்கணம் மொழி தமிழை ஆழமாகப் படித் குழுவினர் சமூக அடிமட்டத் துள்ள அக்கறை யோடு முன்வரவிேண்டும். அப்போது ஆங்கில காலனியாதிக்க அடிமைத்தனம் தந்த மோஸ்தர்களில் இருந்து விடுபடு வதற்கு வழிவகுக்கும்’ (தமிழ்வன், 1991, பக், V) என்று கூறுகிறார்.
ன்று
சொந்தப் பண்பாட்டின் வியாக்கி யான முறையை இனங்கண்டு விருத்தி செய்த இன்னுமொரு சமூகத்தை நாம் உதாரணமாக இங்கு முன்வைக்கலாம். அமெரிக்க நீக்ரோ இனத்தவரான இலக்கிய அறிஞர் ஹென்றி லுயிஸ் கேட்ஸ் சமகால திறனாய்வு முறைகளில் ந ன் கு பரீச்சய மானவராக இருந்தபோதும் கறுப்பினத் தவரின் வாய்மொழி மரபினது தொடர் பாடல் முறையில் விளங்கும் ஓர் அணுகு முறையை முன்வைக்கிறார். குறிப்பிடுதல் (Signifying) என்று கறுப்பின, மக்களா லேயே அழைக்கப்படும் இத்தொடர்பாடல் முறை அவர்களது நாளாந்த சம்பாஷணை களிலேயே பரவலாக இடம்பெறுகிறது. வெள்ளை இனத்தவரின் ஒடுக்குமுறையின் கீழ் வாழும் இவர்கள் ஆளும் சமூகத்தின ரின் சொற்களிலும் பேச்சிலும் தமக்கு
 
 

ர்சனம்-அமைப்பியல்
வியாக்கியான நிய ஒர் மதிப்பீடு
னகராஜா
தொடர்ச்சி)
எதிரான இழிவான கருத்துக்கள் அடங்கி யிருப்பதைக் காண்கின்றனர் சட்டென அதனை வியாக்கியானஞ் செய்து கொன் கின்றனர். எனினும் முகத்திற்குநேரே இதை வெள்ளையினத்தவருக்கு சொல்வது சிக்கலென்பதனால் தமக்குள்ளே (வெள் ளையர் முன்னிலையில்) இக்கருத்துக்களை சிலேடையாக, மறைமுகமாக, மொழிந்து கொள்கின்றனர். அதாவது இரு கருத்துப் படப் பேசுகின்றனர் வெள்ளையருக்கு இது மதிப்புக் கொடுத்துப் பேசுவது போலத் தென்பட்டாலும் கறுப்பினத்தவர் மதிப்பை மிகைப்படுத்தி ஏளனமாகவே பேசுகின்றனர் கேட்ஸ் (1986) இத்தொடர் பா ட ல் முறை கறுப்பினத்தவருக்கே பொருத்தமான இலக்கிய வியாக்கியான முறையாகவும் அமையும் என்று கருது கின்றார் அதாவது, கறுப்பின வாசகர்கள் எப்படியாக எல்லா எழுத்தும் மறை முகமாக வேறு க ரு த் து க் க ைள க் கொண்டிருக்கின்றன என கிரகித்து வாசிக்க வேண்டும். இப்படியாக அவர்களது வாசிப்பு எழுத்துருவுக்குள் பொதிந்து இருக்கும். கருத்தியல்களை, து வே ஷங்க  ைள, அரசியலை மைய உடைப்பு செய்யக் கூ டி யது எனினும் இம்முறையானது பிரெஞ்சு சிந்தனையாளரிடமிருந்து கடன் வாங்கப்படாமல் ஒவ்வொரு சாதாரண கறுப்பின மனிதனும் நாளாந்தம் பிரயோ கிக்கும் ஒரு பாரம்பரியமான தொடர் பாடல் முறையின் அடியில் எழுந்தது.
நாம் மேலே எழுப்பிய கேள்விகளுக்கு விடைகண்டு தமிழ் விமர்சனத்துறையின் எதிர்காலத்தையிட்டுச் சிந்திக்கு முன் தமிழ்ச் சமூகத்தினரின் அரசியற் பண்பாட் டுப் பின்புலத்தைக் சற்றுக் கூர்மையாக அவதானிக்க வேண்டும். தமிழர்களுள்,
7

Page 12
இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் மொழி பண்பாட்டு சமூக உணர்வுகளில் தனித்துவ மான சில பண்புகள் இன்று முனைப்பாகத் தெரிகின்றன, த னி த் தமிழ் வா த ம், மொழித்தூய்மைவாதம், சங்ககாலப் பண் பாடு, நாட்டார் வழக்கியல் ஆகியவை பற்றிய கரிசனை இலங்கையில் அதிகரித் துள்ளது. இச் சூழ்நிலையில் எமது கலை இலக்கியப் படைப்புக்களும், மேற்கூறப் பட்ட கருத்தியல் செல்வாக்கைக் காட்டு கின்றன. அண்மைக் காலத்தில் ஈழத்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் இரு முக்கிய பண்புகளை பேராசிரியர் சிவத்தம்பி
(1993) **ஜனநாயகத்தன்மை', 'தேசிய வாதப்போக்கு" என்று வரையறை செய்துள்ளார். உதாரணமாக நாடக
அரங்கைப் பார்க்கும்போது பிறெக்ற் போன்ற மேற்கத்தைய முற்போக்கு நாடக சிந்தனையாளரதும் எமது நாட்டுக்கூத்து மரபினதும் நல்ல பண்புகளை இணைத்த ஒரு காத்திரமான, த னித் துவ மா ன சமூகப்பொறுப்புள்ள அரங்கு இடம்பெறு கிறது. இத்தகைய சமூக அரசியல் சூழ் நிலையின் வேறுபாடே தென்னிந்திய இலக்கியத்தின் போ க் கி ற்கு ம் எமக்கு மிடையே உள்ள வேற்றுமையைக் காட்டு கின்றது தென்னிந்தியாவில் நவீன மேற் கத்தைய இலக்கியப் போக்குகளின் அடிப்ப டையில் சொல் விளையாட்டுகளும், தனி மனித மனோதத்துவ நுணுக்க ஆய்வுகளும் இ ட ம் பெறக்கூடியதாயிருப்பதற்குக் காரணம் எமது கூர்மையான அரசியற் போராட்டங்கள் அங்கு இல்லாதிருப்பதே அப்படியே அங்கு மே ற் கத்  ைத யத் திறனாய்வு முறைகளையும் ஏகோபித்த முறையில் உள்வாங்கும் எண்ணம் நிலவும் அதேவேளை இலங்கையிலிருந்து எழுதப் படும் இக்கட்டுரை விமர்சன நோக்கில் இந்நிகழ்வுகளைப் பார்வையிட்டு வேறு திசையில் தமிழ் விமர்சனத்துறையை இட்டுச் செல்ல எண்ணுவதற்குக் காரணம் எமது வித்தியாசமான பின்புலமே.
எமது அரசியற் பண்பாட்டு நிலை மைகளுக்கேற்ற (ஆனால் சமகால விமர் சனப் போக்குகளின் சிறப்புகளைப் பயன் படுத்துகிற) ஒரு விமர்சன முறைக்கான ‘'தேடுதலை’ நாம் ஆரம்பிக்குமுன் தமிழ்
8

விமர்சனப்போக்குகளையும் திறனாய்வு மரபையும் சற்று மனதிற்கொள்ள வேண் டும். அண்மையில் கவிஞர் இ. முருகையன் (1993) எமது திறனாய்வுக் கொள்கை களுக்குள் "வழமையான முறை' களாக பின்வரும் மூன்றை விபரிக்கிறார் (i) உரை யாசிரியர் மரபு (ii) ரசனையாளர் முறை (ii) கல்விக்கூட வரன்முறை என்பன. இவற்றில் இர ண் டா வது பிரிவினுள் அவரால் அடக்கப்பட்டோர் எழுத்துரு வால் ஏற்படுத்தப்பட்ட சுய மனத் தாக் கங்களை, எண்ணங்களை, உணர்ச்சிகளை முக்கியப்படுத்தினர். மூன்றாம் குழுவினருள் முருகையன் அ ட க் கி யது படைப்பை ஆக்கியோன் / பொருள் (அமைப்பு / மொழி நடை என வேறுபிரித்து பாடசாலைகளி லும் இலக்கியப்பரீட்சைகளிலும் அணுகும் பகுப்பாய்வுக் கொள்கையினரை ஆகும் தமிழவன் (1991) தமிழ் விமர்சனப் போக்குகளைப் பொறுத்து விமர்சகர்களை மூன்று குழுவினராக வகுக்கின்றார்:- இலக்கியவியல் திறனாய்வுக்குழு; தமிழ்க் கல்வியியல் திறனாய்வுக்குழு, மார்க்சீய வியல் திறனாய்வுக்குழு; இவர் உரையா சிரியர்களை உள்ளடக்காது விடுவதற்குக் காரணம் அவர்களது முறை தற்பொழுது பின்பற்றப்படுவதில்லை என்பதற்காகவாக இருக்கலாம். அதேசமயம் முருகையன் மார்க்சீய விமர்சகர்களை உள்ளடக்காது விடுவதற்குக் காரணம் இவர்கள் "வழ மைக்கு மாறான ' விமர்சகர்களாக இருப் பதனால் என்று கருதலாம், தமிழவன் இலக்கியத் திறனாய்வு முறை என்று கருதுவது சர்வகலாசாலைகளில் கற்று உயர்பட்டங்கள் பெற்று மேற்கத்தைய அணுகுமுறைகளின் அடிப்படையில் இலக் கியத்தை அணுகுவோரை, இவர்கள் படைப்பாளிகளாகவும் இருந்ததோடு நவீன இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத் தனர். ரசனையிலும் இலக்கியத்தின் தனித்துவத்திலும் ஈடுபாடுகாட்டினர் ஆனால் இரண்டாவது குழுவினர் பாரம் பரிய பண்டித முறையைத் தழுவியவர் களாக, பண்டைய இலக்கியத்தை முதன் மைப்படுத்தி பழமை பேணுகிறவர்களாகச் செயற்பட்டனர் பேராசிரியர் 6ð)556) fTF பதியும் தமிழ் விமர்சன முறை க  ைள பின்னருமாறு வகுக்கிறார்: ரசனைமுறைத் திறனாய்வு: பகுப்புமுறைத்திறனாய்வு

Page 13
பண்டிதத் திறனாய்வு, மார்க்சீய கண் ணோட்டம் கொண்ட தி ற னா ய் வு முறையை ஏற்கனவே நிலவும் மரபுக்கு முரணான, மேலான, வளரும் ஒரு புதிய அணுகுமுறையாக விபரிக்கிறார். கைலாச பதியின் முதலாவது பிரிவு முருகையனின் இரண்டாவது பிரிவை ஒத்திருக்கிறது; கைலாசபதியின் இரண்டாவது குழு மேற் கத்தைய 'புதுவிமர்சன' செய்முறை திறனாய்வால் உந்தப்பட்டு தமிழவனின் முதலாவது குழுவினரை ஒத்தது. கைலாச பதியின் மூன்றாவது. பிரிவு தமிழவனின் தமிழ்க் கல்வியியல் திறனாய்வுக் குழு வினரை ஒத்தது. இந்த வகைப்பாடுகளின் மேலோட்டமான ஒரு சில வேறுபாடு களைத் தவிர்த்து நோக்கும்போது ஆழமான பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்; இவையெல்லாம், (i) எழுத்தறிவு உடைய வர்களின் அணுகுமுறைகள் (ii) படித்தவர் களின் அணுகுமுறைகள் (ii) மேலைநாட்டு சிந்தனைகளினதும் விமர்சன முறைகளதும் தாக்கத்தால் உருவான அணுகுமுறைகள் என அடையாளம் காணலாம் உரையா சிரியர்களின் மரபு மிகத்தொன்மையான தாயிருப்பதால் எமது சொந்த மரபுக்கே உரியதெனக் கொள்ளக் கூடுமென்றாலும் ஏனைய பல கலாசாரங்களிலும் உரை uIT-gasflurf மரபு இருந்திருக்கின்றது, Luirgh, சமஸ்கிருதம் கிரே க் கம், எபிரேயு போன்ற இனங்களின் சமய, தத்துவ அறிவியல் நூல்களைப் பேண உரைகள் எழுதப்பட்டுள்ளன. அது மட்டு மின்றி உரையாசிரியர்களின் ஆக்கங்களும் அவர்கள் காலத்து கல்வியும் எழுத்தறிவும் உள்ள சமூக உயர்குழுவினரை நோக்கிய னவாய் இருந்தன. முருகையன், தமிழவன் கைலாசபதி ஆகி ய மூவரும் எடுத்துக் காட்டிய விமர்சன மரபுகள் யாவும் எழுத் தறிவு அற்றவர்களின் வியாக்கியான முறையின் ஊற்றுக்களை கண்டு கொள் வதற்கு உதவமாட்டா.
எமது பண்பாட்டிற்கேயுரிய வியாக்கி யான முறையின் ஊற்றுக்களை தரிசிப்ப தென்றால் நாம் சற்று வித்தியாசமான திசையில் செல்லவேண்டும். வாய்மொழி மரபைச் சார்ந்த . சாதாரணமக்கள்

நாளாந்த வாழ்க்கையில் கூற்றுக்களையும் சம்பவங்களையும் விளக்கும் முறைகளை, அவர்களது தொடர்பாடல் முறைகளை, நாம் அவதானிக்கவேண்டும். இந்த தேடு தலில் எமக்குத் துணைபுரிவோர் இலக்கிய விமர்சகர்கள் அல்ல, மானுடவியலாளர் தான். மே ல் நா ட் டு ஆய் வா ள ர் உட்பட எமது தமிழ்க் கிராமங்களில் புண்பாட்டுரீதியான களஆய்வு நிகழ்த் தியுள்ளவர்கள் காணும் குணாதிசயங்களில் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. நான் கவனத்தில் எடுக்கும் ஆய்வுகள் பின்வரு வோருடையவை. வலன்டைன் டானியல் 1983 (இவர்யாழ்ப்பாணத்தில் கல்விகற்ற மலையகத் தமிழர்) செறில் டானியல் 1982 (முன்னையவரது அமெரிக்க மனைவி) பேராசிரியர் A, K. ராமானுஜன் 1991 மாகிறட் எக்னோர் (அமெரிக்க பண்பாட் டியலாளர்). எக்போர், தமிழர் இருகருத் துப்பட பேசுவதில் விற்பன்னர் என்றும், வாசிக்கும் / கேட்கும்போது பல்கருத்துக் களைக் காண மு ய ல் கி ன் றனர் என்றும் கூறுகிறார். செறில் டானியலும் இராமானுஜனும் இதை சூழ்நிலைகளுக்கு ஏற்ற வியாக்கியானமுறை (Contextsensitive) என அழைக்கின்றனர், அதாவது ஒரே சொல் அல்லது கருத்து அல்லது சம்பவம் சூழ்நிலைக்கேற்ப வித்தியாசமான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன, பேசு பவனினதும் கேட்பவனினதும் அடையா ளம், அவர்கள் பேசும் விடயம், பேசப் படும்போது நிலவும் சமூக அரசியற் சூழ் நிலை என்பவற்றிற்கேற்பவே நேரத்திற்கு நேரம், தேவைக்கேற்ப, அதேவிடயம் வித்தியாசமாகப் பொருள் கொள்ளப்படு கிறது. இது ஒரு வகை யில் தமிழரை 'பொய்யர்' என்று அழைக்கத்தூண்டும்! காலனித்துவ நாட்களில் அன்னியரும் எம்மைப்பற்றி இப்படியாக சிந்தித்ததுண்டு இன்னும் ஆழமாகப் பார்க்கப் போனால் எமது மொழி அமைப்பிற்குள்ளேயே பல்கருத்துக்கொடுக்கும் சாத்தியக்கூறு அடங்கியிருக்கிறது என்பதை உணரவேண் டும் தமிழ் ஒரு ஒட்டுமொழி (agglutinative language) ஒரு சொல்லின் அடியோடு இணையும் விகுதிகளும், பகுதிகளும் எப்படி யாகப் புணர்ந்து பொருள்கொடுக்கும்
9

Page 14
என்பதை இலகுவில் நிர்ணயிக்க முடியாது; "எம்மால்' என்ற சொல்லை எடுப்போ மாயின் அது எம்+ ஆல் (விகுதி), எம்+ஆல் (ஆலமரம்), எம் + மால் என்று பல வகை களில் விளக்கப்படலாம். அதாவது அனேக மொழிகளில் சொல் சொல்லாக நின்று வித்தியாசமான கருத்துக்களைக் கொடுக்க (plub (lexical ambiguity); Couturf st சொல்லாகவோ வினைச்சொல்லாகவூோ ஆங்கிலத்தில் பொருள் கொள்ளப்படலாம் ஆனால் தமிழில் சொல்லின் அமைப்பிற் குள்ளேயே கூறுபட்ட வேறுகருத்துக்கள் 9. Gold Lu g) b2 63a7G) (Structural or Morphological ambiguity).
இந்த வியாக்கியான முறை பின்ன மைப்புவாதம் போன்ற அணுகுமுறை களின் சில வெளிப்படுத்தல்களை அண்மிக் கின்றது. அதாவது எழுத்துரு பன்முகப் பட்ட கருத்தைக் கொடுக்ககூடியது; குறியீடுகள் பலமட்டங்களில் தொடர்பு பட்டு, மோதி, நிலைகுலைந்து பொருள் கொடுக்கும் சமூக அரசியற் சூழ்நிலை பிரதியினதும் குறிகளினதும் பொருளுக்குப் பங்களிப்புச் செய்கின்றது (இது ஒரு முக் கி ய சமூகமொழியியற்சிந்தனையும் கூட); எழுத்துருவின் மேலோட்டமான அமைப்பிற்கும் பொருளுக்கும் அடியில் வேறு அர்த்தம் கொடுக்கும் அமைப்புகள் அடங்கியிருக்கின்றன போன் ற எடு கோள்கள் பொதுவானவை. எனினும் எமது வியாக்கியான முறை மேற்கத்தைய சிந்தனைகளைவிட சிலவேறுபாடுகளையும் கொண்டிருக்கின்றது. நாம் சூழ்நிலைக் கேற்ப பொருள் மாறுமென்றுகூறுவோமே தவிர எப்பொருளும் எல்லாச் சந்தர்ப்பங் களிலும் சரி என வாதிடுவதில்லை. முன் னையது பன்மையியம் (pluralism) பின் னையது தொடர்பியம் (Relativism). அதா வது பன்மையியம் (Pluralism) ஒரு நிலைப் பாட்டை எடுப்பதோடு வேறுஉண்மை களையும் விழுமியங்களையும் விளங்கிக் கொள் ள | ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் தொடர்பியம் (Relativism) அனேக மா க ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் எல்லாக் கருத்துக்களையும் அதே அத்தஸ்த்தில் வைத்து ஏற்றுக்கொள் கிறது.பின்னயது தான் சமூக அரசியல்
O

வாழ்க்கையில் ஒருநிலைப்பாட்டை எடுத்து, குறிப்பிட்ட சமூக மாற்றத்திற்காக போராடுவதை மழுங்கடிக்கக்கூடியது ஆனால் மேற்கூறிய எமது மரபுரீதியான வியாக்கியான மு  ைற க் கு அரசியற் பங்களிப்பு இருக்கலாம். அதாவது இருப் பவர்களின் கூற்றுக்களை, அதிகாரத்தில் கருத்துப் பிரதிகளை, படைப்புகளை, சமூக சூழ்நிலைசார்ந்து நோக்குவதன் மூலம் நாம் க ட் டு  ைட ப் பு ச் செய்யலாம்: மேலோட்டமாக மறைந்து ஆனால் அடியில் நிழலாகும் ம  ைற மு க ம |ா ன போலி 'உண்மைகளை கண்டுகொண்டு கருத் தியற் திணிப்பை நாம் மேற்கொள்ளலாம். நான் தற்போது களஆய்வுசெய்யும் வட்டுக் கோட்டைக் கிராமத்தில் கூறப்படும் ஒரு சம்பவத்தை இத்தொடர்பாடல் முறைக்கு உதாரணமாக இங்கே முன்வைக்கலாம். கிராமத்தின் மத்தியில் தொன்மையான ஒரு கண்ணகி கோவில் இருக்கின்றது. இதை அவர்கள் மாதா கோவில் அல்லது அம்மன் கோவில் என அழைப்பதுண்டு. போர்த்துக்கேயர் இக்கிராமத்தினூடாக வந்தபோது இக்கோவிலை அவர்கள் இடிக்க ஆயத்தமாகி இது என்ன கோவில் எனவின வினர் நிலமையைப் புரிந்து கொண்ட கிராமத்தவர்கள் 'இது மாதா கோவில்' எ ன் ற ன ர் போர்த்துக்கேயரும் இது தம்முடைய மரியாளின் கோவில் என்று இக்கூற்றை விளங்கி, இ க் கோ வி  ைல இடிக்காது விட்டுச்சென்றனர். தாம் இரட்டைக் கருத்துப்படப்பேச, ஆட்சி யாளரை | ஆக்கிரமிப்பாளரை ஏமாற்றி, தமது சமயத்தையும் பண்பாட்டையும் எ ப் படி யா க ப் பேணிப்பாதுகாத்தனர் என்பதை, கிராமத்தவர் இன்றும் பெருமை யோடு கூறிக்கொள்வர் அவர் க ள து **சொல்விளையாட்டில்'' ஒரு தெளிவான எதிர்ப்புணர்வும் தீர்க்கமான அரசியல் நிலைப்பாடும் இருந்ததை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். இது மேற்கத்தைய திறனாய்வாளரின் பொறுப் பற் ற சொல்விளையாட்டல்ல. விளையாட்டு ஒன்று உள்ளபோதும் இது அர்த்தமுள்ள பயனுள்ள கருத்தியற் தெளிவுள்ள விளை யாட்டு எமது மக்களின் சரித்திரத்தை நுணுக்கமாக பார்க்குமிடத்து எவ்வகையில் இவ்விரட்டைக்கருத்து அல்லது இரட்டை

Page 15
நடத்தையைப் பிரயோகித்து அதிகாரத்தி லுள்ளவர்களை காலனித்துவகாலம் முதல் எதிர்த்துவந்துள்ளனர் என்பதையும், ஆட்சியாளரின் கூற்றுக்களினதும் நடத் தையினதும் இ ர ட்  ைட வேடங்களை தெளிவாக வியாக்கியானம் செய்துள் ளார்கள் என்பதையும் காண்பிக்க வேறுபல ஆதாரங்களையும் இங்கு கூறமுடியும். இம்முறை படித்தவர்களின் ஒரு விசேடித்த தொடர்பாடல்முறையல்ல. சாதாரண மக்களும் நாளாந்த வா ழ் க் கை யி ல் 'இயற்கையாகவே' பிரயோகிக்கும் முறை என்பதை மீண் டு ம் நான் இங்கு கூற வே ண் டு ம். இத்தொடர்பாடல் (p6opsDGOp ULI இலக்கிய வர்சிப்புக்கும் (எழுத்துக்கும்) நாம் தொடர்புபடுத்தி, சமகாலச் சிந்தனைகளின் கோணத்தி லிருந்து இதில் பொ தி ந் தி ரு க் கும் நுட்பங்களை வெளிக்கொணர்ந்து, இதன் ஆழமான சமூக அரசியற் பயன்பாடு களையும் செயற்பாடுகளையும் தெளிவு படுத்துவதன்மூலம் எமக்கேயுரிய வியாக்கி யானமுறையை வளர்த்தெடுக்கலாம்.
மேலே கூறப்பட்ட வியாக்கியான முறையை முன்வைக்கும்போது ஒரு சில அம்சங்கள் குறித்து எச்சரிக்கவேண்டியும் உள்ளது அதாவது ஏனைய வியாக்கியான முறைகளிலிருந்து பிரிந்து சென்று எமது  ெசா ந் த பண்பாட்டிற்குரிய அணுகு முறைகளைத் தேடும்போது நாம் ஒரு இனவாதத்திற்கு அல்லது இனத்தூய்மை வா த த் தி ற் கு இரையாகிறோமா என கேட்கப்படலாம் எமது சொந்த பண்பாட் டிற்குரிய வியாக்கியான முறை களை ஏனையவற்றிலும் மே லா ன து என
உசாத்துணை
ராஜ்கெளதமன் 1922 : எண்பதுகளில் த
தமிழவன் 1991 : அமைப்பியல் வா (Essays on Stru பெங்களூர் காவ்
தமிழவன் 1992 : தமிழ்க் கவிதைய
பெங்களூர் காவ்

ஒருதலைப்பட்சமாக கூறமுடியுமா என கேட்கப்படலாம், ஆனால் எமது, சூழ் நிலைப்பட்ட வியாக்கியான முறையை ஏனைய மேற்கத்தைய முறைகளிலும் சிறப்பானதாக நான் கூறவில்லை; அது எம்மக்களுக்கு ஏற்கனவே பரீச்சயமான, வழமையான, பொருத்தமான ஒரு முறை யென்பதாலேயே அதனை நான் இங்கு முன்வைக்கிறேன் மேலும் இது இன்று ஏனைய சர்வதேச வியாக்கியான முறைகள் எதிர்பார்க்கும் மதிக்கும் சில பண்புகளைக் கொண் டி ரு ப் ப த னா லு ம் அதனை முன்வைக்கின்றேன். அதுமட்டுமல்ல, ஒரு அரசியற் கண்ணோட்டம், கருத்தியல் தெளிவு, சமூக பொறுப்புணர்வு போன்று எல்லாச் சமுதாயங்களுக்குமே தேவையான பொதுவான அளவு கோ ல் க  ைள யும் பிரயோகித்திருக்கிறேன், அத்தோடு பிற வியாக்கியான / திறனாய்வு முறைகளின் கண்ணோட்டத்தில் எமது பண்பாட்டிற் குரிய அணுகுமுறைகளையும் சீர்செய்ய அல்லது வலு ப் படுத் த வே ண் டும் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும் மேலே முன்வைக்கப்பட்ட, எமது சூழ்நிலைப்பட்ட வியாக்கியானமுறை ஒரு அறிமுகரீதியான, பிராரம்ப உதாரண மாகவே முன்வைக்கப்படுகிறது, தமிழ் அறிஞர்கள் எமது பண் பா ட் டி ல் வேரூன்றியிருக்கும் வேறு அணுகுமுறை களையும் முன்வைக்கலாம் / முன்வைக்க வேண்டும் அத்தோடு இந்த வியாக்கியான முறை எப்படி ஒரு திறனாய்வுமுறையாக, அழகியற் கன்ணோட்டத்தில் பிரயோகிக் கப்படலாம் என்பது மேலும் ஆய்விற் குரியது.
எ நூல்கள்
மிழ்க் கலாசாரம் - பெங்களூர் , காவ்யா.
தமும் தமிழ் இலக்கியமும். cturalism and Tamil Literature)
LITT .
Iம் மொழிதல் கோட்பாடும்.
UfT .
11

Page 16
நாகார்ஜுனன் 1991 : ヘ
பூரணச்சந்திரன், க 1991
கைலாசபதி, க. 1981 !
கைலாசபதி, க. 1961 :
முருகையன் இரா. 1993;
சிவத்தம்பி கா. 1993 :
Danie E. V.
Daniel, S. B.
1984
1983
Egnor Margaret 1980
Ramanu yan A. K. 1990
Gates, Henry Louis 1986
12
கலாசாரம் அ. அமைப்பியல்வ
மதுரை கார்
அமைப்பு மை கோவை நிக
இலக்கியமும் சென்னை புக்
ܓܠ **உரையும் வி பக், 15 - 17,
'வழமையான ஒன்றியத்தால் பயிலரங்கில் வ
"தமிழில் திற 80 கள் வரை ஒன்றியத்தால் பயிலரங்கில் 6
Fluid signs University of
''The tool B Moral Respo An Anthrop Daniel) Berk
'Ambiquity Thirukkovaiya Models and California.
is there a Essay, '' in Kim Marriot)
*“EditorS Int it Makes' U of Chieag

-கலாசாரம் எதிர் - கலாசாரம்: ாத விமரிசனக் கட்டுரைகள்: முகில்
யவாதமும் பின் - அமைப்புவாதமும், பூழ்,
திறனாய்வும் - சென்னை :
ஹவுஸ்.
மரிசனமும்." கலைப்பூங்கா, மலர் 1.1,
முறைகள்' தமிழ் எழுத்தாளர் நடத்தப்பட்ட இலக்கியத்திறனாய்வுப் பாசிக்கப்பட்ட கட்டுரை - யாழ்ப்பாணம்,
னாய்வுப் போக்குகள் (50 களிலிருந்து
யான காலப்பகுதி)" தமிழ் எழுத்தாளர் நடத்தப்பட்ட இலக்கியத் திறனாய்வுப்
வாசிக்கப்பட்ட கட்டுரை - யாழ்ப்பாணம்3
; Being a person the Tamil way. Berkeley
California Press
ox Approach of the Tamil to the issues of nsibitity and Human Destiny.'" In Karma ological Inquiry (edr. C. F. Keyes and E. V
eley University of California Press
in the oral Exegis of a Sacred Text; ar' Paper Presented at the workshop on Metaphors in South Asian Folklore Berkeley
1 Indian way of Thinking? An informal India through Hindu Categories (ed. Mc
New Delhi; Sage
'oduchion; Writing Race' and the Difference h Race, Writing and Defterence Chicago O Press.

Page 17
வடமராட்சி வட மக்களிடையே நிலவி
- அம்மன்கிளி
வ ள ச் ச ட ங்கு க ள் மனிதவாழ்விற் பிரதானமானவை. அந்த வகையில் பூ ப் புச் ச ட ங் கு. சுன்னத்துச்சடங்கு,
திருமணச் சடங்கு, பிறப்புச் சடங்கு போன்றவற்றைக் கூறலாம். பிறப்புச் சடங்கு பல்வேறு பிரதேச, இன, சமூக மொழி மக்களிடையேயும் முக்கியம் பெறு கின்றது. அது அவர்களின் சமய, சமூக நம்பிக்கை களிற்கேற்பவும் பொருளாதார புவியியற் சூழ்நிலைக்கேற்பவும் வேறுபடும்,
இந்தவகையில் வடமராட்சி வடக்கு கரையோர மக்களிடையே நடைபெறும் பிறப்புச் சடங்கு பற்றிய தகவற் கட்டு ரையாக இது அமையும்.
கருத்தரித்தல் - பிறப்புவரை
பிள்ளைப்பேறு மனிதனுக்கு மகிழ்ச்சி
யளிப்பதே 'மலடி மலடி என்று - மாநிலத்தோர்
Guant LD6) மலடிக்கொரு குழந்தை மாயவனார் தந்ததல்லோ'
என்று கிராமத்துத் தாய் பாடுகின்ற மகிழ்ச்சிக் குரல் இதனாலே ஏற்படுகிறது: பெண் கருத்தரித்து விட்டால் அந்நிகழ்ச்சி மகிழ்ச்சிக்குரியதாகி குடும்பத்தினரின் கவனத்திற்கும் உரியதாகிறது,
இக்காலத்தில் பெண் தனது உணவு வகைகளிலும் செயல்களிலும் நடமாட்டங் களிலும் கவனமாக இருத்தல் வேண்டும். உணவு வகைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட உணவு வகைகளை அவள் உ ண் ண க் கூடாது. அன்னாசிப்பழம், பப்பாசிப்பழம், எள்ளுருண்டை ஆகியவை முற்றாகத் தடை செய்யப்பட்டவை. இவை கருச்சிதைவை ஏற்படுத்தும் என நம்பு கிறார்கள், கீரை மீன், சூடைமீன், இறால், நண்டு ஆகிய மீன் வகைகளும் தக்காளிப் பழம் கொய்யாப்பழம், வற்றாளைக்

க்கு கரையோர பும் பிறப்புச் சடங்கு
முருகதாஸ் -
கிழங்கு போன்றனவும் கிரந்தி உணவுகள் னெத் தடுக்கப்படுகின்றன. 5 மாதம் வரை விரைவாய் நடத்தல், கனத்தவேலைகள் செய்தல், தூரப்பயணம் போ ன் ற ன தடுக்கப்பட்டுள்ளன. நடமாட்டங்களைப் பொறுத்தவரை பகல் பன்னிரண்டுமணி, மையல் பொழுது, நடுச்சாமம் போன்ற நேரங்களில் பெண் வெளியே செல்லக் கூடாது. சென்றால் கெட்ட ஆவிகள் குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் என நம்பப்படுகிறது. கோ யி லு க் கு ஸ் உட் செல்லக்கூடாது. இது துடக்கு ஆகக் கருதப் படுகிறது.
பெண் கருத்தரித்த சில மாதங்கள் உணவை வெறு க் கும் காலமாகும், இது "மசக்கைக் காலம்’ எனப் பேச்சு வழக்கிற் கூறப்படும். சோர்வு, வாந்தி என்பன அதிகம் இருக்கும் காலம். ஆதலால் உறவினர், நண்பர், அயலவர், சோ ட்  ைடத் தீ ன் கொண்டுவந்து கொடுப்பர். புளிக்கஞ்சி, ஒடியற்கூழ், எண்ணெய்ப்பிட்டு, உழுத்தம்பிட்டு, உழுத்தங்களி, சீனித்தவிடு, சோட்டைப் பணியாரம், கப்பல் வாழைப்பழம், கறுத்தக் கொழும்பான் மாம்பழம், விளாம்பழம் போன்றன சோ ட்  ைட த் 36oT Iraji உறவினரால் வழங்கப்படும்.
பிரசவம்
பிரசவ நேரம் நெருங்கியதும் குடும்பத்துக் குரிய கட்டாடிக்குச் சொல்லி அனுப்புவர். அவர் பிரசவத்துக்குரிய சேலைகளைக் கொண்டுவருவார். இதனை மாத்துச்சீலை என அழைப்பர்.
நாரி உளைவு கண்டதும் கறிமுருங்கைப் பூவை அவித்துக் கொடுப்பர். பிள்ளை பிற ப் ப த ந் குரிய நோவாயின் நோ அதிகரித்து குழந்தை பிறக்கும். இல்லை யெனில் நோ மறையும். வைத்திய சாலைகள் இல்லாத காலத்தில் வீட்டிலேயே
13

Page 18
"பிள்ளைப்பேறு நிகழ் ந் த து. இது மருத்துவிச்சி பொறுப்பில் நிகழ்ந்தது. குழந்தை பிறந்ததும் தொப்பூழ் கொடியை சத்தகத்தினால் வெட்டித் தாயையும் குழந்தையையும் வேறாக்குவாள். மருத்து விச்சி வாழ்த்துப் பாடுவாள். குழந்தை ஆணாயின் உலக்கையையும், பெண்ணா யின் விளக்குமாற்றையும் கூரைக்குமேல் எறிவாள் வெளியே பெண்கள் சிலர் மஞ்சள் இடிப்பர்.
வாழ்த்துப்பாடல் இவ்வாறு அமையும்:
அரிசிப் பொரியோடும் வந்தியோ மகனாரே அரிசி மலைநாடும் கண்டியோ மகனாரே நெல்லுப் பொதியோடும் வந்தியோ
மகனாரே நெல்லுமலைநாடும் கண்டியோ மகனாரே மஞ்சள் பொதியோடும் வந்தியோ
மகன்ாரே மஞ்சள் மலைநாடும் கண்டியோ மகனாரே
இச்சடங்கு தற்காலத்தில் பெரும் பாலும் இல்லை. காரணம் பிள்ளைப்பேறு ஆஸ் பத் தி ரி யி லே யே நிகழ்கிறது. கைமருத்துவம் தெரிந்த மருத்துவிச்சிகளும் மிகக்குறைவு,
குழந்தை பிற ந் த தும் தாய்க்கு "உடன்வெந்நீர் வார்க்கப்படும், குழந்தை ஆஸ்பத்திரியில் பிறந்திருந்தால் ஆஸ்பத்திரி யிலிருந்து வந்த அன்று வார்க்கப்படும். வேப்பமிலை, ஆமணக்கமிலை, பருத்தி யிலை, நொச்சியிலை, பாவட்டையிலை என்பவற்றை ஒன்றாக அவித்து கொதிக்க கொதிக்க இலைகுழைகளால் நாரியில் உருவி வார்க்கப்படும். ஈரம் துடைத்தபின் உமிச்சாம்பல், வேர்க்கொம்பு மா ஆகிய வற்றை ஒன்றாகக் கலந்து கலவையை உள்ளங்கால், உள்ளங்கை, நெற்றி, பிடரி போன்ற இடங்களில் குளிர்பிடிக்காமல் இருப்பதற்காக அழுத்தித் தேய்ப்பர்.
உணவு:
உணவைப் பொறுத்தவரை முதல் ஐந்து நாளைக்கு பெண்ணுக்கு உருக்கன் சோறு வழங்கப்படும். இது க  ைர ய ல் அல்லது புக்கை எனப்படும். கைக்குத்து அரிசியை நன்றாகக் குழைய அவித்து
14

உருக்கன் சேர்த்து வழங்கப்படும். காலை உணவு உண்ணுமுன் முட்டை வெள்ளைக் கருவும் நல்லெண்ணெயும் சேர்த் து அடித்துக் குடிக்கக் கொடுப்பர் குளித்தபின் *காயம் என்ற ஒரு வகைப் பானம் வழங்கப்படும். *காயம்’ வேர்க்கம்பு, நற்சீரகம், மஞ்சள் ஆகியவற்றைப் பட்டுப் போல அரைத்துக் கூழ்போலக் காய்ச்சப் படும். அதைச்சுடச்சுடக் குடிக்கவேண்டும். இது பசியைக் கூட்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும் என நம்பப்படுகிறது. அதன் பின்னர் முன்னர் குறிப்பிட்ட உருக்கன் சோறு வழங்கப்படும். உருக்சன் பின்வரும் பொருட்க ள |ா ல் ஆக்கப்பட்டது. வேர்க்கம்பு, மிளகு, மஞ்சள் மல்லி என்பவற்றை அதற்குரிய அ ள வில் அரைத்துக் காய்ச்சுவர். சில சந்தர்ப்பங் களில் முருங்கைக்காய், கட்டாக்கருவாடு என்பன சேர்த்துக் காய் ச் ச ப் படும். தண்ணிர் குடிப்பது கூடாது. குடித்தால் வயிற்றுப்புண் ஆறாது. வயிறு பெருக்கும் என நம்பப்படுகிறது. 5ஆம் நாளின் பின் மீன் சேர்க்கப்படும். ஒட்டி, ஒரா, பால் முட்டான், திரளி ஆகிய மீன்கள் இவ் வகையிற் சேர்க்கப்படுவன. ஒட்டி, ஒரா, பால்முட்டான் போன்றவை சாப்பிட்டால் அதிகம் பால் சுரக்கும். பசியைத் தூண்டும் என்பதற்காகவும் புண் ஆறும் என்ற நம்பிக்கை காரணமாகவும் 30 நாள் வரையும் ஒவ்வொரு நாளும் ஒரு கிளாஸ் "மென்டிஸ் கொடுப்பதுமுண்டு.
கொத்திக்குக் கழித்தல்
முதல் ஐந்து நாளும் பெண் சாப்பிடும் போது கொஞ்சம் உணவை எடுத்துக் கால்மாட்டில் வைத்தல் வேண்டும். ஐந்தாம் நாள் கொத்தியாத்தைக்குக் கழித்தல் இடம்பெறும். இச்சடங்கில் ஒவ்வொரு நாளும் தாய் சாப்பிடும்போது எடுத்து வைத்த உணவை ஒரு பெட்டியில் எடுத்து தாயையும் பிள்ளையையும் சுற்றித் துப்பி மாலை நேரம் ஆட்கள் அ ட ங் க க் கண்காணாமல் கழித்தல் நடைபெறும். பெரும்பாலும் ஆல மரத்தடியில் இக்கழிப்பு நடைபெறும் 'கொத்தியால்' என்ற இடம் இன்றும் வல்வெட்டித்துறையில்

Page 19
உண்டு. கொத்திப்பேய் குழந்தைக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க இச்சடங்கு நிகழ்த்தப்படும்.
கொத்தியாத்தை கந்தரப்பா பிள்ளையை வந்து வெருட்டாதை கொத்தியாத்தை கந்தரப்பா கொள்ளித்தணல் போடாதை
என்று மூன்றுதரம் சொல்லி இக்கழித்தல் நடைபெறும். அன்று குழ ந்  ைத யி ன் இடுப்பில் அரைச்சல்லி, கடுக்காய்த் துண்டு சிறு இரும்புத்துண்டு, சங்கு போன்ற வற்றை கயிற்றில் கோத்துக் கட்டுவர். இதனால் பேய், பிசாசு அணுகாது என்பது நம்பிக்கை. ஆறாம்நாள் வெந்நீர் இல்லை. ஏழாம்நாள் 'பட்டைத்தண்ணி" எனப்படும் வேப்பம்பட்டை அவித்த வெந்நீர் வா iர் க் க ப் படும். வேப்பம் பட்டையை முதல்நாளே வெட்டிவந்து வெந்நீர்க்கிடாரத்தில் ஊறவிட்டு விடியற் காலையில் சுடச்சுட வார்க்கப்படும். குழந்தைக்கு ஒன்று விட் டொரு நாள் வெந்நீராற் குளிக்க வார்ப்பர்.
பதினொன்றுச் சடங்கு
ப தி னோ ரா ம் நாள் தாய்க்கும் பிள்ளைக்கும் முழுக்கு இடம்பெறும். நல்லெண்ணெயில் வெற்றிலைக்காம்பு, மஞ்சள், மிளகு, சின்னச்சீரகம் சேர்த்துச் சுடவைத்து த ப ய் க் கும் பிள்ளைக்கும்  ைவ க் க ப் படு ம், தாய்க்கு அரப்பு, எலுமிச்சங்காய் அவித்துத் தலையில் வைத்து முழுகவார்க்கப்படும். 35ᎱᎢ ᎧᏡ tᎥ ! முதலில் சுடுநீரால் முழுகவார்த்து இறுதி யில் மூன்று தரம் 'சுகம்சுகம் "என்று சொல் விப்பட்டைத் தண்ணீர் வார்க்கப்படும். பட்டைத் தண்ணிர் வார்க்கப்படுவதால் தலைவிறைப்பு எடுபடும் என நம்பப்படு கிறது.
குழந்தைக்கு தலையில் எண்ணெய் வைத்தபின் உடல்முழுவதும் நல்லெண் ணெய் பூசித் தேய்க்கப்படும். முழங்கால், முழங்கை, நெற்றி, உதட்டுப்பகுதி என்பன அழுத்தித் தேய்க்கப்படும். அதனால் குழந்தை வீரிட்டு அழுவதுமுண்டு. பின் காலை வெயில் மெலிதாகப் படத்தக்கதாக

வெறுந்தடுக்கில் வளர்த் துவர். பின் குழந்தையின் தலையில் முள்முருங்கை இலைச்சாறு வைத்து முழுகவார்ப்பர். தலையில் சாறு வைக்கும்போது குழந் தையின் வாயில் மூன்றுதுளி இடப்படும். குழந்தையை முழுக்காட்டும் நீரில் செவ்வ ரத்தை பூ அல்லது நீலப்பூ இட்ப்பட்டு அந்நீரினால் குளிப்பாட்டப்படும், குளிப் பாட்டி ஈரந்துடைத்தபின் சாம்பிராணிப் புகைபிடித்து நெற்றியில் கறுப்புப் பொட்டு ஒன்றைப் பெரிதாக இடுவர், தாயை முழுக்காட்டியதும் ஒரிடத்தில் இருத்தி ஈரத்தை அறவே துடைத்து சாம்பிரா ணிப்புகை காட்டுவர். மேலும் வேர்க்கம்புமா நொச்சி இலைச்சருகு, ஆட்டுப்பிழுக்கை, உமிச்சாம்பல் என்பவற்றைச் சேர்த்து வறுத்த கலவையைச் சுடச்சுட உள்ளங்கால் உள்ளங்கை, கழுத்து, பிடரி ஆகிய இடங்களில் அழுத்தித் தேய்ப்பர், தாய்க்கும் கறுப்புப்பொட்டு பெரிதாக இடப்பட்டு குழந்தையைத் தாயிடம் கொடுத்துத் துப்பி நாவூறுகழிப்பர். குழந் ைத க்கு வேப்பெண்ணெய்த்துளி நாக்கில் விடப் படும். கோரோசனைக் கரைசல் பருக்கப் படும். இதனால் சளி குறையும்
நாவூறு கழித்தல்
சோற்றுப்பிடி, மா து ள ம் துளிர், குண்டுமணி, மஞ்சள், சுண்ணாம்பு என்பவற்றை ஒன்றாகச்சேர்த்து ஒரு பிடியாக்கி எண்ணெய்ச் சீலைத்திரியை அதிற் செருகிக் கெர்ளுத்தி, மூன்றுதரம் ஆலாத்தி எடுத்து மூன்று தரம் தாயை அதனுள் துப்பவைப்பர். நெருப்புக் கொள்ளி ஒன்றையும் அவ்வாறே சுற்றித் துப்ப வைத்து அக்கொள்ளியை நெரித்து அந்தக் கரியினால் தாய்க்கும் குழந்தைக்கும் பொட்டு இடப்படும், பின் தாய்க்கு உணவு வழங்கப்படும். அன்றிலிருந்து தாயின் உணவு வகையில் சற்றுமாற்றம் ஏற்படும். கிரந்தி உணவுகளைத் தவிர்த்து சாதாரண மாகச் சாப்பிடக்கூடிய மீன்கறி, குஞ்சு இறைச்சிக்கறி, பத்தியமுறையில் பொரிக் கப்பட்ட மீன், குரக்கன்பிட்டு, ஒடியற் பிட்டு, சுறா வறை என்பன உணவிற் சேர்க்கப்படும். மீன் பொரிக்கும்போது வேர்க்கம்பு, மஞ்சள், மிளகு, சின்னச்சீரகம்
15

Page 20
ஆகியவற்றை அரைத்து அதனை மீன் துண்டின் மேலால் மூடி நல்லெண்ணெயிற் பொரிப்பர். ஒடியற்பிட்டு பால் அதிகம் சுரக்க வைக்கும். கத்தரிக்காய் தாய்க்கு மாதவிடாய் படுவதற்காகக் கொடுக்கப் படும். காலைச்சாப்பாட்டில் இடியப்பம், களி என்பன சேர்த்துக் கொள்ளப்படும். இடியப்பத்துடன் முன்னரே குறிப்பிட்ட முறையில் பொரிக்கப்பட்ட மீன் பொரியல் முட்டைப் பொரியல் அல்லது உருக்கன் கொடுக்கப்படும் களி ஆயின் சுடச்சுட
நல்லெண்ணெயுடன் கொடுக்கப்படும். முட்டை 2H68)BT அவியலாக மட்டும் கொடுக்கப்படும். அப்பம். தோசை,
இட்டலி போ ன் ற புளிக்க வைத்துச் சமைக்கப்படும் சாப்பாடுகள் கொடுக்கப்படு வதில்லை.
உறவினர்
பதினொன்றுச் சடங்கில் உறவினர், அயலவரான பெண்கள் முழுக்குச் சடங்குக்கு உதவி செய்ய வருவர். வெந்நீர் வைத்தல் குழந்தையை முழுக்காட்டல் போன்ற காரியங்களைச் செய்வர். செய்த பின் தாங்கள் முழு கு வ தற் கா ன அரப்பு
எலுமிச்சங்காய் முதலியவற்றையும், கட்டாடி கொண்டுவந்த மாத்துச்சீலை யையும் எடுத்துச் செல்வர். கட்டாடி
அவர்களின் வீடுகளுக்குச் சென்று சேலை களை எ டு த் து வெளுத் து வந்து கொடுத்தபின் மீண்டும் தன் சேலைகளைப் பெற்றுக் கொள்வார் பதினொன்றின்பின் ஒன்றுவிட்டொருநாள் தாயும் பிள்ளையும் வெந்நீராற் குளிப் பா ட் ட ப் படு வ ர். பட்டைத் தண்ணீர், குழை, வெந்நீர் நிறுத்தப்பட்டுவிடும். இருபத்தோராம் நாள் 'இருபத்தொன்று" நடைபெறும். இது பதினொன்றுச் சடங்கு போல் இல்லை. தாய்க்கு சாதாரண தண்ணிரில் குளிப்பாட்டப்படும். கட்டாடி "மாத்துக் கொண்டு வருவார். தாய் அதையே கட்டுவாள்.
முப்பத்தொன்று அல்லது தொட்டிலிற் போடும் சடங்கு
முப்பதாம் நாள் வரை தாயும் குழந்தையும் கரிக்கோடிட்டு எல்லைப்
16

படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தி லேயே இருப்பர். அந்த இடத்தை விட்டு அவர்கள் எவ்வகையிலும் அகலக் கூடாது பெரும்பாலும் மற்றவர் கண் காணா வகையில் அவள் இருப்பிடம் அமையும். உணவுண்ணும் "ஏதனம்" அவளுக்கெனத் தனியாக வைக் கப்பட்டிருக்கும்.
முப்பதாம் நாள் துடக்குக் கழிவு நடக்கும். வீட்டிலிருக்கும் அண்டா, குண்டா, சட்டி, பானை, உடுப்பு மற்றும் சகல பொ ரு ட் களு ம் கழுவப்படும். கழுவப்படமுடியாத பொருட்கள் வெயிலில் காயவிடப்படும். வீடு மண்வீடாயின் சாணமிட்டு மெழுகப்படும். கல்வீடாயின் கழுவப்படும். முற்றம் கூ ட் ட ப் பட் டு சாணத் தண்ணீர் தெளிக்கப்படும். கிணறு இறைக்கப்படும் வீட்டிலுள்ள அனைவரும் முழுகுவர். குழந்தைக்குத் துடக்குமயிர்" கழிக்கப்படும். இதற்கு அவ்வூரிலுள்ள சவரத் தொழிலாளி வருவார். அவருக்கு அரிசி, காய்கறி, காசு என்பன அதற்காக வ ழ ங் கப் படும். சிலர் கோயில்களுக்கு நேர்த்தி வைத்திருந்தால் மயிர் எடுக்க மாட்டார்கள். தொண்டமானாறு சந்நிதி கோயிலில் பெரும்பாலும் இந்த நேர்த்தி செய்யப்படும், இந்தியாவிலுள்ள சில தலங்களுக்கு நேர்த்தி வைப்பதுமுண்டு. கட்டாடி வந்து வீட்டிலுள்ள உடுப்புக்களை எடுத்துச் செல்வார். அவருடைய கடமை களுக்காக அரிசி, காய்கறி வழங்கப்படு வதுடன் குறிப்பிட்டளவு பணமும், புதிய சேலை அல்லது வேட்டியும் வழங்கப்படும். அத்துடன் துடக்கு முடியும். துடக்கு முடியும்வரை துடக்குக்கு உரித்தானவரே அ வர் க ளி ன் வீட்டுக்குச் செல்வர். ஏனையோர் அநாவசியமாக உள்ளே செல்லவோ, உண்ணவோ, குடிக்கவோ மாட்டார்கள், துடக்கு வீ ட் டு க் கு ச் சென்றால் குளித் து விட் டே தமது வீட்டிற்குள் செல்வர். துடக்கு வீட்டைச் சார்ந்தவர்கள் கோயிலுக்குட் செல்லக் கூடTது. துடக்கு உரிமையாளர்கள் பெண்ணின் கணவன் வழி ஆண்சகோதரர் களும் கணவனின் தந்தையின் ஆண் சகோதரவழியுமாவர். பெண் ணி ன் சகோதரி துடக்கு உரிமையானவளல்ல. துடக்கு வீட்டில் இருந்தால் மட்டுமே அவர் துடக்குக் காக்க வேண்டும்.

Page 21
முப்பத்தோராம்நாள் "முப்பத்தொன்று' நடைபெறும், வடமராட்சி கரையோர மக்களிடையே இது ஒரு பெரிய சடங்கு. உற்றார், உறவினர், நண்பர்கள் கட்டாயம் இச்சடங்குக்குச் செல்வர். எனவே இது ஒரு பெரு விருந்தாக நிகழும். குழந்தையை முதன்முதலாக அ ன் றே வீ ட் டி ல் தொட்டிலில் வளர்த்துவர். அதற்குமுன் ஏணையைக் கட்டியே ஆட்டுவர்3
அன்று உறவினர் வந்து வீட்டில் பெரிய சமையல் நடைபெறும், மரக்கறி உணவு வகையே சமைக்கப்படும். வீட்டி லுள்ளோர் குளித்த பின்னர் குழந்தை குளிப்பாட்டப்பட்டு அவரவர் வசதிக்கேற்ப seg, 60L- அணிகள் அணி யப் படும்3 பொன்னாலான நகைகளை அன்றே முதன் முதலில் குழந்தைக்கு அணிவர். பெண் குழந்தைக்குக் காதுகுத்துதல் முதல்நாள், அல்லது அன்று செ ய் யப் படும்: குழந்தையைக் கோயிலுக்கு கொண்டு சென்று வந்த பின்னர் குழந்தை தொட்டிலில் இடப்படும். தொட்டிலில் இடுவது ஒரு மு தி ய வ ரா ல் அல்லது குழந்தையின் தாய்மாமனால் நிகழ்த்தப் படும். தொட்டில் அலங்கரிக்கப்பட்டு தொட்டிலில் ፴® பட்டுச் சேலை (ப  ைழ யதா யி னு ம்) போடப்படும். வல்வெட்டித்துறைப் பகுதியில் தாய் புதிய சேலை உடுக்கும் வழக்கம் உண்டு, பட்டுச் சேலை தொட்டிலிற் போடப்பட்டபின் அவல், கடலை, கற்கண்டு, பூ, பழம் என்பன தொட்டிலடியில் வைக்கப்படும். குத்துவிளக்கு நிறைகுடம் வைக்கப்பட்டு பிள்ளையார் பூசை நடைபெறும், தேங்காய் உடைத்துப் பிள்ளையார் பூசை செய்யப் பட்டபின் புத்தாடை, நகைகளால் அலங்கரிக்கப்பட்ட குழந்தை தொட்டிலில் இட்டு ஆட்டப்படும். தொட்டிலில் இட்ட தாய்மாமன் அல்லது பேரன் குழந்தையின் கையில் R* - அல்லது ந  ைக  ைய அணிவிப்பர். தொடர்ந்து நண்பர் உறவினர் போன்றே ரா ர் குழந்தைக்கு காசையோ நகையையோ கொடுப்பர். குழந்தைக்கு உரிய துணி, பவுடர், சோப் போன்றவற்றையும் முட்டை, மாப்பால் போன்றவற்றையும் முப்பத்தொன்றுக்கு முதல் உறவினர் கொண்டுவந்து கொடுப்பர்.

இவ்வாறு கொடுப்பன எல்லாம் "கடன்" என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றன: கொண்டுவந்த உறவினர் அல்லது அயல வருக்கு திருமணம், பிறப்பு, பூப்பு, இறப்புச் சடங்குகளின் போது அந்தந்தச்
சடங்குகளிற்கேற்ற முறையில் இந்தக் "கடன் திருப்பிக் கொடுக்கப்படும்.
தொட்டிலிடும் சடங்கு முடிந்தபின் சட்டங்குக்கு வந்தவர்களெல்லோருக்கும் மதிய உணவு வழங்கப்படும். அத்தோடு இச்சடங்குகள் முடிவடையும். பின்னர் நாற்பத்தோராம் நாள் ஒருமுழுக்கு இடம் பெறும். சிலசந்தர்ப்பங்களில் தாய் அல்லது சேய் சுகவீனமுற்றிருப்பின் முப்பத் தொன்று சடங்கை நாற்பத்தோராம்நாள் செய்வதுமுண்டு. நாற்பத்தொன்றுவரை பெண் வேலைகள் செய்வதற்கு அனுமதிக் கப்படுவதில்லை. சிறு வேலைகள் மட்டும் செய்யலாம். நாற்பத்தொன்றின் பின்னரே சமையல் போன்ற வே  ைல க  ைள ச்
செய்யலாம், ஆளில்லாத இடங்களில் பெண் முப்பத்தொன்றின் பின்னர் சமையல் வேலைகளைச் செய்வாள். எனினும்
தேங்காய் துருவுதல் போன்ற வேலை களை யாரேனும் செய்து கொடுப்பர், ஆண்களுக்கும் இச்சடங்குகளுக்கும் பெரிய தொடர்பு இல்லை. அவர் பொருள்களைக் கொள்வனவு செய்தல் போன்ற வெளி வே  ைல க  ைள மட்டும் செய்வார். "தொட்டிலில் இடுதல்" ஆண்களாலே நிகழ்த்தப்படும். கழிப்புச்சடங்குகள் தாய் அல்லது மருத்துவிச்சியினால் செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட வகையில் இப்பிர தேசத்துப் பிறப்புச் சடங்கு அமைந்தது எனினும் அண்மைக்கால நகராக்கம் மக்களின் இடப்பெயர்வு பொருளாதார நிலை வீழ்ச்சி போன்றவை இச்சடங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிர தேசத்தில் கத்தோலிக்கரும், இந்துக்களுமே வா ழ் கி றா ர் க ள். இதிலுள்ள சமயச் சடங்குகள் மட்டும் கிறிஸ் த வ ம் சார்பானவை, சிறுமாற்றங்களே உண்டு.
மேற்கூறப்பட்ட ச ட ங் கு க  ைள ப் பார்க்கும்போது இச்சடங்குகளில் மருத்துவ நோக்கம், சமய நம்பிக்கை, நல்வாழ்வு, நம்பிக்கை சமூக ஒருங்கிணைவு போன்றன உள்ளடங்கி இருப்பதைக் காணமுடிகிறது.
17

Page 22
மைக்கேல் பாங்ஸ் "யாழ்ப்பாணத்தில் கட்டுரை - ஒரு வி
- க. சண்(
கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரி னி ட் டி கல்லூரியின் மாணவனாக மைக்கேல் பாங்ஸ் 1950களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் வந்தார். இவர் தம் ஆய்விற் கான களப்பணியில் ஒரு வ ரு டம் சிறுப்பிட்டி என்ற கிராமத்தில் செலவிட் டார். மேலும், ஆறுமாதங்கள் கிளிநொச்சி யில் தங்கியிருந்தார். "யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு’ (The Social Organisation of Jaffna Tamils) என்னும் இவரது பி. எச். டி. பட்ட ஆய்வு 1957ல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இது இன்று வரை பிரசுரமாகவில்லை. தமது guila (playsiao) 6T Caste in Jaffna GT airp தலைப்பில் கட்டுரையாக எழுதினார். இக் கட்டுரை E. R. லீச் என்பவர் பதிப்பித்து Cambridge Papers in Social Anthropology என்ற தொடரில் இரண்டாவது நூலாக வெளியிட்ட ‘தென்னிந்தியா இலங்கை வடமேற்கு பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சாதி பற்றிய சில அம்சங்கள் *1 (Aspects of Caste in South India, Ceylon and North - West Pakistan) 6T6ir so DIT656) சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் 1960ல் பிரசுரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பைப் பற்றி ஆராய வேண்டும் என்னும் Li gen GMT GOT அக்கறை எம்மவரிடையே பல்லாண்டுகளாக காணப்பட்டபோதும் அதன் சாதியமைப்பைப் பற்றிய ஆய்வுகள் தமிழில் எழுதப்படவில்லை. எழுதுவது பற்றி அக்கறையும் காட்டப்படவில்லை. இதன் பிரதான காரணம் யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி 'பேசாப் பொருள்'" ஆக இருப்பதே. இந்தப் பே சா ப் பொருளை பேசுவதற்கு துணிவு வேண்டும். சாதியைப் புறவயமான ஆய்வுப் பொரு ளாக நோக்கும் மனப்பக்குவம் வேண்டும். ஆய்வுகள் இருவகை:
8

u (BANKs) எழுதிய ஸ் சாதி’ என்னும் மர்சன அறிமுகம்
முகலிங்கம் -
1. ஒரு சமூகத்திலே அதன் உறுப்பின னாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவன் தன் சமூகம் பற்றி எழுது வது. இதனை உள்ளான் பார்வை
660 TD .
2. ஒரு சமூகத்திற்கு வெளியில் உள்ள ஒருவர், உதாரணமாக; ஐ க் கி ய அமெரிக்க நாட்டினர் ஒருவர் அல் G03}} ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இலங்கையில் தங்கியிருந்து கள ஆய்வு செய்து இலங்கை பற்றி எழுதுவது. இது
வெளியான் பார்வை.
இவ்விருவகை எழுத்துக்களில் உள்ளான் பார்வையில் புலப்படாத பல அம்சங்கள் வெளியான் பார்வையில் துலக்கமாகத் தெரியும்.2
மைக்கேல் பாங்ஸ் என்ற பெயர் பொதுவாக அறியப்படாத ஒரு பெயரே. பேசாப் பொருள் பற்றிப் பேசியவர்கள், எழுதியவர்களைப் பற்றியும் நாம் கவனிப் பதில்லை. அவர்களின் கட்டுரைகள் பற்றி பேசுவது, விவாதிப்பது கூட சங்கட மானது. சாதி, திறந்த மனத்துடன் அணுக முடியாத விடயம் எ ன் பது
dog)
சாதியைப் பற்றி எழுதும்போது சாதிப் பெயர்களை எழுத வேண்டும். சாதி உணர்வு மேலோங்கி உள்ள ஒரு சமூகம் எனக் கூறப்படும் யாழ்ப்பாணத்தில் ஒரு சாதியின் பெயரை பகிரங்கமாக கூறுவது அநாகரிகமான செயலாகவே கருதப்படு கிறது. உதாரணமாக உயர்வாக மதிக்கப் படும் பிராமணரைக்கூட சாதிப்பெயரால் விளித்தால் அது அவமதிக்கும் செயலாகவே கருதப்படும். இந்நிலையில் சாதிபற்றி ஆய்வு செய்வதும், ஓர் ஆய்வுக்கட்டுரையை

Page 23
விமர்சிப்பதும் கூ ட சங்கடமானதே. தமிழர் சாதி பற்றிய ஆய்வுகளின் ஆரம்ப முயற்சிகளாக மைக்கேல் Lu T is ai) (யாழ்ப்பாணம்) மக்ஜில்ல்ரே (ம ட் டக் களப்பு) ஜயராமன் (மலையகம்) ஆகிய வற்றைக் கூறலாம். இவ்வாரம்ப முயற்சி களின் விமர்சனங்கள் எழுதப்படுவது எமது சமூக உருவாக்கம் பற்றிய அக்கறையுடை யோர் மேற்கொள்ள வேண்டிய பயனு டைய பணி. மைக்கேல் பாங்ஸின் கட்டுரை பற்றிய இந்த அறிமுகத்தின் போ து இன்னொரு குறிப்பையும் சொல்ல வேண் டும். யாழ் சமூகத்தைப் பற்றி ஆராய்ந்த முதலாவது மானிடவியலாளர் பாங்ஸ் அவர்களே.
சாதி, இந்து சமூகத்தின் விசேட அம்சம். இங்கு புகுந்த ஏனைய மதங்க ளும் இதனை உள்வாங்கிக் கொண்டன. இந்து சமூகத்தில் சாதியின் அடிப்படை களாகக் கொள்ளக் கூடிய நான்கு அம்சங் களை யாழ்ப்பாணத்திலும் காணலாம். என்று பாங்ஸ் குறிப்பிடுகிறார்.
அ) சாதி என்பது ஒர் உள்மணக்குழு. (Endogamous group) d.6it LD6007 di குழுக்களிற்கு அ ைட யா ள ப் பெயர்கள் உள்ளன. பிறசாதிகளுடன் ஒரு குறிப்பிட்ட பெயரை உடைய சாதியினர் மணஉறவு கொள்வ தில்லை.
ஆ) துடக்கு (Pollution) என்னும் கருத்து சாதியின் கருத்துநிலையாக உள்ளது.
இ) சாதிகள் சடங்கு முறைசார் சேவை 5606T (Ritual services) -g, fi) pl கின்றன. அரசியல், பொருளியல் சமய அடிப்படைகளில் பரஸ்பர உறவுகள் அச்சேவைசள் முலம் உருவாகின்றன.
ஈ) அந்தஸ்து அடிப்படையில் சாதிகள் தரவேறுபாடு உடையவை, சடங்கு சார்சேவைகள் இத்தர வேறுபாட் டைக் குறியீட்டு வடிவில் (Symbolic) வெளியிடுகின்றன.
யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பை விளக்குவதற்கு "வர்க்கம்" "சாதி’ என்ற இரு

கருத்தமைப்புகளிடையான தொடர்பை விளக்குதல் அவசியம். வர்க்கம் பிரமிட் உருவைப் போன்ற அமைப்பை கொண்டது. மேலே உள்ள வர்க்கம் கு  ைற ந் த எண்ணிக்கையினரான ஒடுக்குவோரைக் கொண்டது. அடியில் பெரும் எண்ணிக்கை யிலான ஒடுக்கப்படுவோர் உள்ளனர். பிரமிட் என்னும் படிமம் இந்த வர்க்க ஒடுக்கு முறையை விளக்குவது யாழ்ப்பா ணத்தின் உயர்சாதியினரான, வேளாளர் சனத்தொகையின் 50% ஆக உள்ளனர். இந்த 50% வீதத்தினரை மேல் வர்க்கம் (Upper class) என வருணிக்க முடியாது" சாதி அந்தஸ்து அரசியல் அதிகாரத்தை வழங்குகிறது. அத்தோடு பொருளியல் வாய் ப் புக ளில் சமத்துவமின்மைக்கும் காரணமாயிருந்தது. இருப்பினும் சாதியும் வர்க்கமும் ஒன்றையொன்று ஊடுருவி தெளிவின்றி உள்ளனவே அன்றி உயர் சாதி உயர்வர்க்கம் ஏன்ற முறையில் தெளிவாக இல்லை. இதனால் பிரமிட் என்ற படிமம் யாழ்ப்பாண சமூகத்தை விளக்குவதற்கு மிகப் பொருத்தமான மாதிரி அன்று. சாதி என்பதை விட "சொந்தக்காரச்சாதி (Sondakara caste) GTairp ga(b Gu60560) lo63) Lu யாழ்ப்பாணத்தில் இனம் காணலாம் என்பது பாங்ஸ் கருத்து சாதியென்பது ஒரு குறிப்பிட்ட பெயரை உடையது. ஆனால் சொந்தக்கார சாதி என்பது குறிப்பிட்ட பெயரை உடையதல்ல. இதனை ' எங்களுடைய சொந்தக்காரர்' என்ற தொடரே உணர்த்துகிறது. பாங்ஸ் கூறிய இந்த நுட்பமான கண்டுபிடிப்பு உள்ளான் பார்வைகள் எதிலும் வற்புத்தப் பட்டதாகக் கூற முடியாது. இதற்கு விதிவிலக்கு சித்தார்த்தன் பேரின்பநாயகத் தின் ஆய்வாகும்.3 அவர் "சொந்தக்காரர் சாதி என்பதை “பகுதி' என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். (இதை ஞாபகத்தில் தான் எழுதுகிறேன். அவரது நூல் இக் கட்டுரையை எழுதும்போது கை யில் இல்லை.) "பகுதி" என்ற சொல் மிகப் பொருத்தமானதே. உதாரணமாக 'தம்பி நீர் யார் பகுதி?" என்று ஒருவரைப் பார்த்து வினவும்பொழுது யாழ்ப்பாணச் சூழலில் ஒருவரின் சாதி அல்லாது “சொந்தக் காரச் சாதி அல்லது "பகுதி பற்றியே குறிப்பிடப்படுகிறது.
19

Page 24
பாங்ஸின் இக்கருத்தை விளக்குவதற்கு யாழ்ப்பாணக் கிராமங்களின் சாதியின் அ  ைம ப் பி ய ல் பற்றி அவர் கூறிய இன்னொரு முக்கிய கருத்தையும் புரிந்து
கொள்ளல் அவசியம். யாழ்ப்பாணக் கிராமங்களை அவர் மூ ன் றா க ப் பிரிக்கிறார்.
1. ஒரே ஒரு சாதியை மட்டும் கொண்ட
கிராமம்.
2. பலசாதிகளைக் கொண்ட கிராமம். இங்கே ஒவ்வொரு சாதியினரும் தெளிவான வெவ்வேறு பகுதிகளில் வதிவர்.
3. கலப்புக்கிராமம் பல சாதிகளைக் கொண்ட ஒரு கி ரா ம த் தி ல் ஒவ்வொரு சாதியினதும் குடி யிருப்புகள் திட்டுத்திட்டாக வெவ் வேறு இடங்களில் பரவியிருக்கும். உதாரணமாக 75% வேளாளரையே கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில் வேளாள “சொந்தக்காரச் சாதிகள்" அல்லது "பகுதிகள் வெவ்வேறு இ ட ங் களி ல் அமைந்திருக்கும். ஏனைய சாதிகளும் இவ்விதம் சிதறி இருக்கும்.
இந்த மூவகை அமைப்புகளில் குடா நாட்டுக்குள் இரண்டாவது மூன்றாவது வகைகளே பெரும்பான்மை காணப்படு கின்றன. முதலாவது வகை ஆனையிறவுக் குத் தெற்கே உள்ள கிராமங்களில் உண்டு. இரண்டாவது வகை குடாநாட்டின் தெற்கே உள்ள பளை பச்சிலைப்பள்ளி பகுதிகளுக்குப் பொருத்தமானது. மூன்றா வது வகை குடாநாட்டின் வடக்குப் பகுதியிலும் தீவுப்பகுதியிலும் காணப்படு கிறது என்பது பாங்ஸ் கருத்து.
சொந்தக்கார சாதிகள் இத்தகைய அமைப்புக்குள் எப்படிச் செயற்படுகின்றன எனப் பார்ப்போம். "Y" என்ற கிராமத் தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள் ள வேளாளர் சாதியினரின் சொந்தக்காரர் அதே கிராமத்தின் இன்னொரு பகுதியிலும் இருக்கலாம். அத்தோடு M, N, O, Z, O என்னும் பெயருடையனவும் அயலிலும் தூரத்திலும் உள்ள வேறு ஐந்து கிராமங்
20

களிலும் இதே பகுதிகள்" இருக்கும். “Y" கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி 'N' கிராமத்தின் ஒரு பகுதியில் வதியும் சொந்தக்கார சாதியுடன் நெருக்கமான பிணைப்பை வைத்திருக்குமேயன்றி Yக்கும் N என்ற கிராமத்திற்கும் நெருக்கமான உறவு இருக்காது.
இவ்விதமான சொந்தக்கார சாதிகள் அல்லது பகுதிகள் யாழ்ப்பாணக் கிராமங் க ளி ல் வலைப்பின்னல் அமைப்பில் இருந்தன. பாங்ஸ் ஆய்வு செய்த காலத் தில் இது மிகத் தெளிவாக இருந்தது. 1990களில் இது "இடியப்ப சிக்கலாக" மாறிவிட்டது. இந் த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இது மிகத் தெளிவாகச் செயல்பட்டது என்பதை பா ங் ஸி ன் கட்டுரை மூலம் ஊகிக்கலாம்.
இதே கருத்தை ஏற்றுக்கொண்டுதான் பேரின்பநாயகம் யா பூழ் ப் பா ண த் தி ன் வேளாளர்கள் ஒருமைத்தன்மையுடைய éFT5) (Monolithic Caste) gyáv6v GT6örgy குறிப்பிட்டுள்ளார் என எண்ணுகிறேன்.
யாழ்ப்பாணக் கி ரா மங்களின் அமைப்புப் பற்றிய இன்னொரு கருத்தை யும் இங்கு குறிப்பிடுதல் அவசியம். யாழ்ப்பாணத்தில் 4 8 சா தி க ள் அடையாளம் காணப்பட்டன. இவற்றுள் எந்த ஒரு கிராமத்தை எடுத்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சாதி களே இருக்கும். பாங்ஸ் கணிப்பின்படி 17க்கு மேற்பட்ட சாதிகளை ஒரு சேர ஒரு தனிக் கிராமத்தில் காண முடியாது. 18 கிராமங்களில் ஒரு சாதி மட்டுமே காணப்பட்டது. ബ சா தி யி ன ர் எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள். பாங்ஸ் கூற்றுப்படி 17 சா தி கள் பரவலாகவும் 11ற்கு மேற்பட்ட கிராமங் களிலும் காணப்பட்டனர். மிகுதி 31 சாதி யினர் 11ற்குக் குறைந்த எண்ணிக்கையான கிராமங்களில் காணப்பட்டனர் என்பதே இதன் பொருள்.
பாங்ஸின் ஆய்வில் சாதிகளிடையான gaol-glit Lib (Caste interaction) என்ற கருத்து முதன்மையிடம் பெறுகிறது. சாதிகளிடையேயான இடையூடாட்டம் எப்படி அமைந்துள்ளது என்பதை இவர்

Page 25
விபரித்துள்ளார். சாதிகளின் இடையூடாட் டத்தின் அடிப்படையில் முக்கிய சாதிகள் (Important castes) GT6ör Sgub s(UTöö 605 இவர் சுட்டுகிறார். க்கிய சாதிகள் என்பன மக்கள் தொகையை அடிம்படை யாகக் கொண்டதல்ல இடையூடாட்டத் தில் அவற்றின் பங்கு என்ன என்பதைப் பொறுத்ததே என்பதும் இவர் கருத்து. தனக்காரர், யானை பி டி ப் போ ர், எண்ணெய் வடிப்போர், வர்த்தகமயமா g5 6iv (Commercialisation) Felps LDT sibsToLib என்பன காரணமாக முக்கியம் இல்லாது போன சாதிகளுக்கு உ தா ர ண ம். இச்சாதிகள் இடை ஊடாட்டத்தில் முக்கியத்துவம் இழந்துவிட்டன. Luitingh) காலத்திற்கு பின் இன்று 40 வருடங்கள் கழிந்தபின் முக்கியம் இழந்து விட்ட சாதிகள் சிலவற்றை இனம் காணலாம். உதாரணமாக கொல்லர் இடையூடாட் டத்தில் இன்று முக்கியம் பெறவில்லை. சடங்குசார் சேவைகள் சாதியமைப்பில் முக்கிய பங்கு பெறுவதால் முக்கியமான சாதிகளின் கணிப்பில் ச ட ங் கு சார் சேவைகள் (Ritual services) கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதே பாங்ஸ் கருத்து. பண்டாரம், நட்டுவர். துரும்பர், பிராமணர் முதலிய சா தி க ள் ஒரு கிராமத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை யில் இருக்கலாம். ஆனால் சாதியமைப்பில் அவை முக்கிய சாதிகள் என்பதே பாங்ஸ் கருத்து,
தனது கட்டுரையில் சாதிகளின் இடை gLITLLib (Caste interactions) 676örp தலைப்பில் உள்ள பகுதியில் யாழ்ப்பாணக் கிராமங்களின் இயக்கத்தை பாங் ஸ் விளக்கியுள்ளார்.
சொந்தக்கார சாதிகளும், பல்வேறு சாதிகளும் புவியியல் ரீதியாக ஒரு கிராமத்துள் அமைந்திருக்கும் நிலையில் கிராமத்திற்குள் போட்டியும் பூசலும் உள்ளடங்கியிருக்கிறது. அதே வேளை கிராமத்தின் நிலைபேறைச் சிதைத்து விடாத உறுதியும் அதனுள் உள்ளடங்கி யிருக்கிறது. என பாங்ஸ் எ டு த் துக் காட்டுகிறார்.
ஒரு தனிக் கிராமத்திற்கு உள் ளே உள்ள வேளாளர்களிடை ஒற்று  ைம

இ ல் லை. இது குடும்பங்களிடையான போட்டி என்ற முறையில் விளக்கப்பட முடியாதது. பகுதி அல்லது "சொந்தக் கார சாதி அடிப்படையான மு ர ண் பாடுகளே இவை. கூட்டுறவுச் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிலையம் ஆகிய நிறுவனங்களில் பகுதி களை மீறிய ஐக்கியம் வெளிப்பட்ட அதே கூமயம் போட்டிகளும் தலைகாட்டின.
ஆனால் இந் த ப் பிரிவினைகள் ப  ைக  ைம யு  ைடய ன வும் சமூகக் கட்டமைப்பைக் குலைக்கும் தீவிரமுடை யனவுமாக இருக்கவில்லை. இப்படியான ஒரு அமைப்பில் 1950களில் பல்வேறு சாதிகளுக்கிடையிலான தொடர்பு கள் சாதியடிப்படையில் பிரிவினைகள் மோச LDsol –6) gifibG (Polarisation) GuyfølGöès வில்லை என்பது பாங்ஸ் கருத்து. இதனை தஞ்சாவூர் நிலையோடு ஒப் பி ட் டு வேற்றுமையைச் சுட்டுகிறார். 'தஞ்சாவூ ரில் வாழும் தனிநபர் ஒருவன் கிராமத் துடன் அல்லது தன் சா தி யு டன் ஆத்மார்த்தமான பிணைப்புடையவனாக இருப்பான். ஒரு பிரச்சினை எழும்போது அவன் யார் பக்கம் இணைந்து கொள் வான் யாருக்கு விசுவாசம் தெரிவிப்பான் என்பதில் ஐயம் எழுவதில்லை. ஆனால் யாழ்ப்பாணக் கிராமத்தான் ஒன்றோ டொன்று முரண்பட்ட பிணைப்புகளையும் உ ற வு க  ைள யு ம் கொண்டுள்ளான் இதனால் சாதி அடிப்படையில் இரு பிரிவுகளாக (தாழ்த்தப்பட்டோர் அல்லா தோர் என) பிளவு படுதலும் அப்பிரிவினை கூர்மையடைதலும் சாத்தியமில்லை."
அதேவேளை கிராமம் ஒரு நிர்வாக அலகு என்பதற்கும் மேலாக இருந்தும் வ ந் துள் ள து. யாழ்ப்பாணத்தவர்கள் ஒவ்வொருவரும் த ம் கி ரா ம த் தி ன் பெயரால்தான் தம் மை அடையாளம் காண்கின்றனர். குறிப்பாக விசாரித்தால் LD Lʻ, G6) G3 LD கி ரா மத் தி ன் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என் ப ைத க் கூறுவர். ஒருவரின் கிராமத்தை தவறுதலாக வேறொன்றாகக் குறிப்பிட்டால் "இல்லை நான் அந்தக் கிராமத்தவன் அல்லன்" என்று குறிப்பிடும் இயல்பு கூட யாழ்ப் பாணத்தவர்களிடம் உள்ளது. கிராமங்
2.

Page 26
கரின் வரலாற்றை நிர்வாக ஆவணங்களில் தேடிக் கண்டு கொள்ளலாம். உதாரண மாக சிறுப்பிட்டியின் பழமை 1645 ஆவணம் ஒன்றால் அறியலாம். கிராமங்கள் பற்றிய அடையாள உணர்வு (Identity) யாழ்ப் பாணத்தவரிடை உள்ளது. அதேவேளை 'பகுதி வாரியான பிரிவும் ஐக்கியமின்மை
யும் கூட உள்ளன.
மரபு வழியாகச் செய்யப்படும் சாதிக் குரிய தொழில்களில் இரு அம்சங்கள் உள்ளன.
1. சடங்குசார் சேவைகள் சாதியில் முக்கிய இடம் பெறுவன Rites de passage என்று கூறப்படும் தகுதிப் பெயர்ச்சிச் ச ட ங் கு களு டன் சம்மந்தப்பட்டனவே இச்சேவைகள். இதனோடு கிராமத்துக் கோவில் களில் நடைபெறும் நித் தி ய நைமித்திய கரு மங்க ளு ட ன் சம்மந்தப்பட்டும் இச்சேவைகள்
goes
2. இம்மரபு வழித் தொழில்களின் வர்த்தக மயமாக்கல் அவற்றின் சடங்குசார் சேவைத் தன்மையை இழக்கச் செய்யும். சாதியின் தளர் வு க் கும் வர்த்தக மயமாக்கல் காரணமாகும்.
பாங்ஸ் ஆய்வு நிகழ்த்திய காலத்தில் வர்த்தக மயாக்கல் நிகழ்ந்து கொண்டிருந் தது. இருப்பினும் அக்காலம் சடங்குசார் சேவைகள் வலுவிழக்காமல் தொடர்ந் திருந்த காலகட்டமாகும். அதேவேளை வர்த்தகமயமாதலின் பாதிப்பு ஒன்றரை நூற்றாண்டிற்கும் மேலாக யாழ்ப்பாணத் தில் நடைபெற்றுள்ளது. உதாரணமாக சலவைத் தொழில் செய்யும் சாதியினரை யாழ்ப்பாணத்தின் பணக்கார சாதிகளுள் ஒன்று என்கிறார் பாங்ஸ். இவர் இதை எழுதிய காலத்தின் பின்னும் முன்னருமாக சேவைத் தொழில்களின் வளர்ச்சியும் மாற்றமும் பற்றிய ஆய்வு சாதிகளிடை யான தொடர்பும் ஊட்டமும் பற்றிய பல தகவல்களைத் தரும். இவை பற்றி பாங்ஸ் குறிப்பிடும் அவதானிப்புக்களும் முக்கியமானவை. அவற்றுள் இரண்டைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுவோம்.
22

1. சேவைத் தொழில்களை வழங்கு வோர் தம் சேவையக் கடமையாகக் கருதாமல் உரிமையாகக் கருதினர். திருமணம், பூப்பெய்தல், மரணம், குழந்தைப்பேறு ஆகிய சடங்குகளை யொட்டி நிகழும் சேவைகளுக்கு ஊதியம் பொருளாக ( நெ ல் ) வழங்கப்படும். சடங்குசாராத சாதாரண நாட்களில் ஒழுங்காக சேவை ஆற்றப்படுமாயின் அதற் குரிய கொடுப்பனவு புறம்பாக
வழங்கப்படும். ଛି! $1 பற்றி விளக்கும் பாங்ஸ் பின்வரும்ாறு எழுதியுள்ளார்:-
"Both Barbers and Washerman look upon their links with Vellalas as rights rather than duties. They derive part of their own claims to high sondakara caste rank within their own ceste from the high sondakara caste rank they claim for their masters'.
இதன் கருத்து யாதெனில் வேளாளருக்கி டையிலான அந்தஸ்து வேறுபாடுகள் அவர் களின் சேவைத் தொழில் சாதிசளின் தர நிர்ணயத்திலும் (அதாவது உட்சாதிப்பிரி வுகள்-) பிரதிபலித்தன என்பதே. பாங்ஸ் உடைய விபரிப்பை அடிப்படையாகக் கொண்டு சேவைகளை உரி ைம யாக க் கருதிய ஐந்து அல்லது ஆறு சாதிகளை இனம் கணலாம்.
2, வேளாளருக்கு சேவைத் தொழில் களை ஆற்றிய சாதிகளுள் பிரா மணர் தவிர்ந்த எஞ்சியோரை அடிமைகள், குடிமைகள் என இரண் டாகப்பிரிக்கலாம். அடிமைகளில் மூன்று சாதியினரையும் குடிமைகளில் ஆறு சாதியினரையும் பாங்ஸ் இனம் காண்கிறார். இவ்விருவகையினரும் தத்தம் சாதித் தொழில்களைச் செய்து வந்த தோ டு தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகளின் போது தம் கடமைகளையும் ஆற்றினர். 1844ம் ஆண்டின் அடிமை ஒழிப்புச்சட்டம் சாதியமைப்பில் மாற்றங்களை உண்டு பண்ணியது. 1950க் களில் பாங்ஸ் கண்ட அமைப்பு 1944ற்கு முன் இருந்த முறையின் தளர்த்தப் பட்டதும் வர்த்தக மயமாதலின் தாக்கத்திற்கு உட்பட்டதுமான அமைப்பே.

Page 27
மூன்று கைவினைகளோடு சம்பந்தப் பட்ட சாதியினர் 19ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் தமது சேவைகளின் கட்டாயத் தன்மையிலிருந்து விடுவித்துக் கொண் டார்கள். நீதிமன்றுகள் இவர்களின் சேவை ( servitude ) uSesióT சட் ட வலு  ைவ ஏற்கவில்லை, ஏனைய குடிமைச் சாதிகளும் தம்மை இவ்விதம் விடுவித்துக் கொள் வதற்கு எவ்வித தடைகளும் இருக்கவில்லை என்று கூறும் பாங்ஸ் ஏனையோர் தம்மை அவ்விதம் விடுவித்துக் கொள்வதை பொரு ளியல் ரீதியில் பயனுடையதொன்றாகக் கருதவில்லை என்கிறார். ஆனால் தச்சர், கொல்லர், பொற்கொல்லர் ,35 tb 6b) Lמ விடுவிப்பதனால் பொருளியல் நன்மையை அடையலாம் என்பதை உணர்ந்தனர். பாங்ஸ் குறிப்பிடும் இந்த இரண்டு விடயங்களும் உணர்த்துவதன்ென?
1, பொருளியல் மாற்றம், வர்த்தக மயமாதல் ஆகியவற்றின் வேகம் அல்லது தடை சாதியமைப்பின் உடைவு, நிலை பேறு ஆகியன வற்றைத் தீர்மானித்தன. 2. சாதி பற்றிய கருத்து நிலையின் பிடிப்பு பொருளியல் தேக்க நிலை காரணமாக நீடித்தது. கடமையாக அன்றி உரிமையாகச் சேவைத் தொழில்கள் கரு த ப் பட்ட தும் சேவைகளிலிருந்து தம்மை விடுவித் தும் கொள்ளும் ஆர்வம் காட்டப் படாமையும் பொருளியல் காரணி களின் பலத்தைக் காட்டுவன: குல தெய்வங்களுக்கான கோவில்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாதியின் கோவிலாக அல்லது சாதியின் பகுதியின் சொந்தக்காரச் சாதியின் கோவிலாக இருந்தன. பிள்ளையார், முருகன் கோவில் களும் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட வர்களால் வழிபடப்பட்ட கோவில்களே. உதாரணமாக ஒரு கிராமத்தின் பிள்ளை யார் கோவிலில் அயல் கிராமத்தவர்கள் போய் வழிபடுவதோ அபிடேகம் பூசை முதலியவற்றைச் சொய்வதோ அரிது. கோவில்கள் சொந்தக்காரச் சாதிகளின் ஐக்கியத்தின் (Solidarity) மையமாகவே இருந்தன.
கிராம எல்லையைத் தாண்டிப் பல கிராமங்களிற்கும் பொதுவான தேசத்துக் கோவில்கள் சில உருவாகின குறிப்பாக

முருகன் கோவில்கள் இரண்டு உள்ளன. (நல்லூர், மாவிட்டபுரம்). பாங்ஸ் கூறிய கருத்துக்களின் பின்னணியில் 1960களின் பிற்பகுதியில் நிகழ் ந் த மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசம் பிரச்சினை சாதியடிப் படையிலான இரு பிரிவுகளாக ஒன்று சேருதல் (Polarisation) சம்மந்தமான ஒரு உண்மையைக் காட்டுகிறது. இது ஒரு தேசத்துக் கோயில் ஆதலால்தான் இப் பிரிவினை கூர்மையடைதல் சா த் தி ய மாயிற்று. ஒரு கிராமத்துக் கோயிலாயின் அந்த ஊரின் பகுதி ஒன்றின் சொந்தக் கார சாதியின் பிரச்சினையாக இப்பிரச் சினை ஒதுக்கப்பட்டிருக்கும்.
சாதிகள் பற்றிய ஆய்வுகளில் இரு வகை உள்ளன. ஒன்று அமைப்பியல் (Structural) விளக்கங்கள். மற் ற  ைவ தூ மொன்ட் வழிவந்த கருத்தியல் விளக் கங்கள் கருத்தியல் விளக்கங்களில் தூய்மை துடக்கு பற்றிய எண்ணங்கள் கருத்துக்கள் முக்கியம் பெறும் பாங்ஸ் துடக்கு என்னும் கருத்திற்கு தனது ஆய்வில் உரிய இடம் அளித்துள்ளார். அதேசமயம் கிராமங் களின் அமைப்பியல் அம்சங்களும், சாதி களிடையான இடையூடாட்டமும் அவரது ஆய்வில் முதன்மையிடம் பெறுகின்றன. சடங்குசார் தூய்மையும் உயர்வும், (Ritual purity and superiority) da Suái airt fia)6) Fitri (5 IT poli (Secular inferiority) என்னும் விடயங்கள் பற்றி பாங் ஸ் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவதானிக் கத்தக்கவை.
வேளாளர், கோவியர் என்றும் இரு சாதியினருக்கு இடையிலான உ ற வில் சடங்கு மட்டத்தில் சமத்துவம் உள்ளது. ஆனால் உலகியல் மட்டத்தில் சமத்துவம் இன்மை உள்ளது. கோவியரை வேளாளர் தம் 'சிறைகளாக கணித்தனர். அதே வேளை அவர்களைச் சில விடயங்களில் தம் உள் வீட்டாராக சமதை உடையவராக நடத்தினர், உதாரணமாக தம்முடைய கோவியர் வீட்டில் நிகழும் திருமணத்தின் போது வேளாளர்கள் உணவு அருந்துவர். இது போன்ற சமத்துவத்தை உணர்த்தும் உதாரணங்கள் சிலவற்றை பா ங் ஸ் குறிப்பிடுகிறார். அடிமைகளாகவும் அதே வேளை சடங்கு நிலையில் சம த் து வ முடையோராகவும் கொள்ளப்பட்டதற்டு
23

Page 28
வரலாற்றுக் காரணமொன்றைப் பாங்ஸ் குறிப்பிடுகிறார். முன்னாளில் 'கொய்கம’ என்ற சிங்க ள உயர்சாதியினராக இருந்தோரோ வேளாளரால் அடிமை களாக்கப்பட்டுக் கோவியர் என்ற சாதி யினராயினர் என்று பாங்ஸ் கருதுகின்றார்.
பிராமணர் சடங்கு நிலை உயர்வுக்கு உ த ரா ர ண மாக விளங்குகிறார்கள். பூசகராக இருக்கும் நிலையில்தான் அந்தக் கெளரவம் அவர்களுக்கு உண்டு. ஆசிரியத் தொழில் வர்த்தகம் போன்ற ஏனைய
(1994 செப்டம்பர் 19ஆம் திகதி கொள்ளுப்
சமூகம் ஓர் பன்முக ஆய்வு' என்னும் தலை கருத்தரங்கில் இக்கட்டுரை படிக்கப்பட்டது.)
1.
மேற்கோள்
E R. Leach (ed) 2 Aspects of Castle in South India Ceylon and North West Pakistan
Cambridge (1960)
3. S. Perinpanaya
The Karmic The
Amherst, Unive
சமூகவிமர்சனமும்
ஒரு குழுமத்தின் பிரச்சினைகளை (அ மல்லாது உண்மையான பிரச்சினை மைய மொழியிலுன்ள எழுத்துக்கள் ஆக்க இல விமர்சனங்கள் ஆகிய எழுத்துக்களும்) எர் மிகச்சுவாரசியமான ஒரு தேடலாகும். ஒரு சமூகம் பார்க்கும் முறைமையினை அச் லிருந்து அறிந்து கொள்ளலாம். அந்த மு குழுமத்தினரின் சமூக உளவியலை எடுத்து இந்தியத் தமிழ் எழுத்துக்களிலிருந்து இர காட்டலாம்.
(1) சாதிகளைப் பற்றிய பட்டவர்த்தன இலங்கைத் தமிழரிடையேயும் இத்
(2) திராவிட இயக்கம் பற்றிய காய்தல் கியைய எழுதப் பெற்ற ஒரு தமிழ்
இலக்கியம், எழுத்துப் பற்றிய ஒரு வழியாகத் தெரியவருகின்றது. அதாவது, ஒ கப்பார்க்கத் தொடங்கும் பொழுது தான் விமர்சன பூர்வமான எழுத்துக்கள் மேற்கிள தமிழ் மக்களிடையே நிலவும் சமூக அமைட் முறை பற்றிய ஆய்வுகள் வரத்தொடங்கள்
24

தொழில்களில் ஈடுபடும்போது சமதை யாகவே அவர்களும் கணிக்கப்படுவர். உலகியல் வாழ்வில் அவர்களுக்கு அதி உயர் வான அந்தஸ்து யாழ்ப்பாணச் சமூகத்தில் வழங்கப்படவில்லை. பி ரா மண ர் க ள் பூசகர்களாக இருப்பதால் அவர்களிடம் குறிப்பிட்ட வகையான ஒழுக்கம், ஆசாரம் எதிர்பார்க்கப்பட்டது. அவ்வொழுக்க முறைகளை மீறும் பிராமணர்களை தண்டிப்பது கூட நிகழ்வதுண்டு என்பதை யும் பாங்ஸ் குறிப்பிடுகின்றார். பிட்டி குருகெதர மண்டபத்தில் "யாழ்ப்பாண ப்பில் 'விபவி கலாசார மையம் நடத்திய
LILLq u 6i
கா. சிவத்தம்பி (பதிப்பாசிரியர்) இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும் தொகுதி - 1 பக்கம் 30
gam atre : Self Society 8. Astrology in Jaffna, rsity of Massachusetts Press 1982.
விடயிநோக்கும்
து பற்றிய சுய பார்வைகளை மாத்திர பங்களை அறிந்து கொள்வதற்கு அந்த க்கியங்கள் மாத்திரமல்ல, கட்டுரைகள், 3த அளவுக்கு பயன்படுகின்றன என்பது ந குறிப்பிட்ட பிரச்சினையை அது நிலவும் சமூகத்தின் முதல்மொழி எழுத்துக்களி pதல் மொழி எழுத்துக்கள் அம்மொழிக் க் காட்டுவனவாகவே இருக்கும். இலங்கை ண்டு உதாரணங்களை இங்கு எடுத்துக்
ாமாக எழுதுவதிற் காணப்படும் தயக்கம் தயக்கம் மிகத்துல்லியமாகத் தெரிகிறது. உவத்தலற்ற, வரலாற்றாய்வு முறைகளுக்
நூல் தோன்றாமை, முக்கியமான சமூகவியலுண்மை இதன் ரு சமூகம் தன்னைத்தானே விடயிநோக்கா அந்தச் சமூகம் பற்றிய உண்மையான ம்பும். இதனாலேதான் தமிழில் இன்னும் பு, சாதியமைப்பு குறிப்பாகச் சாதிவரன் வில்லை எனலாம்.
கா. சிவத்தம்பி

Page 29
தமிழில் மொ மொழிப்ப செல்வி திரு
நாம் ஏன் மொழி பெயர்க்கின்றோம் என்பது ஒரு பாரிய கேள்வி. மொழி விளங்காதோருக்கு மூலத்தில் உள்ள அத் தனை குறியீடுகளையும், பொருளையும் வனப்பையும் ஒருங்கே கொடுப்பது ஒரு மொழி பெயர்ப்பாளரின் கடமையாக இருக்க வேண்டும். இங்கு ஒரு நேர்மைப் Lu GðIT -- ith வலியுறுத்தப்படுவன்த நாம் நோக்க வேண்டும் தனக்கு விளங்கியதை விளங்கிய அதே ரீதியில் அதே தாற்பரி யத்தில் பெயர்ப்பது ஒரு தனிச்சிறப்பு. அது ஒரு நிபுணத்துவமும் கூட. இந்த சிறப்பும் நிபுணத்துவமும் இல்லாவிட்டால் மூலத்துக்கும் மூலத்தின் ஆசிரியருக்கும் செய்யப்படும் ஒரு துரோகமாகக் கூட நாம் இதைக் கொள்ளலாம். இவ்வகையில் அடங்கும் மொழிபெயர்ப்புக்கள் கதை, நாவல், கவிதை எனப் பல வித இலக்கி யங்களாகவும், கட்டுரை ஆய்வு போன்ற அறிவுசால் துறைகளாகவும் இருக்கும்.
இவற்றைவிட சொற்களை மொழி பெயர்ப்பதும் ஒரு காலத்தின் தேவை யாகிவிட்டது. வளர்ச்சியில் பூரணமடைந்த மொழி என்று ஒன்றில்லை. வளர்ச்சியே ஒரு மொழியின் பூரண தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியது. அந்நிலையில் வளர்ந்து கொண்டு போ கும் ஒரு மொழியே வளம் நிறைந்ததாகக் கருதப் படும். ஒரு குழுவின் பண்பாட்டு வளர்ச்சி யைப்படம் பிடித்துக்காட்டுவது மொழியே. ஆகவே சொல்வளத்தைப் பெ ரு க் கும் பொருட்டு ஏனைய மொழிகளிலிருந்து ஒன் றில் கடன் வாங்கலாம். அல்லது புதிய ப த ங் களை தோற்றுவிக்கலாம். இதை மொழியியல் வல்லுனர் புதுமையாக்கம் என்று குறிப்பிடுவர். (1) . .பெர்குசன் (1968:32) என்ற மொழியல் வல்லுனர் புதுமையாக்கம் என்பது ஒரு சமுதாயத் தின் தற்கால நவீன தேவைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட மொழியை இன்னொரு

ழிபெ
ம் 9 55LD தங்க
ச்சந்திரன்
மொழியின் ஆற்றலுக்கும் வல்லமைக்கும் தகுந்த மாதிரி ஆக்கும் முறை என்று குறிப் பிட்டுள்ளார்.
இப் புதுமையாக்கம் வளர்ந்து வரும் அறிவியல் துறைக்கு அத்தியாவசியமான ஒரு பண்பாக கருதப்படத்தக்கது. புதிய சொற்களைத் தோற்றுவித்தல் ஒரு வித மான புதுமையாக்கம். அதே ச ம ய ம் ஏனைய மொழிகளில் உள்ள சொற்களை பெயர்த்துக் கூறலும் புதுமையாக்கத்தின் பாற்படும். தமிழுக்கு புதியனவாகத்தோன் றிய அறிவியல் துறைகளுக்குப் பெரும் பாலும் ஆங்கிலப் பதங்களையே மொழி பெயர்த்துப் பயன் பெறும் வழக்கு ஏற் றுக்கொள்ளப்பட்டு விட்டது. பாரம்பரிய தமிழ் பண்பாட்டுக்கு புறம்பான, அந்நிய மான சொற்களைக் கையாள வேண்டி வரும் பொழுது சில சமயங்களில் கஸ்டங் களை எதிர் நோக்குகிறோம். இந்த வகை யில் மொழி பெயர்க்கப்பட்ட சொற்கள் சில கேள்விக்குரியனவாக அமைந்து விடு கின்றன.
இங்கு இரு விடயங்களை நான் கூற விரு ம் பு கி ன் றே ன். ஒன்று கட்டுரை களையோ, நூல்களையோ பெயர்க்கும் பொழுது உண்டாகும் சங்கடம். மற்றது கலைச் சொற்களை உண்டாக்குவதற்கு ஆங்கிலத்தின் உதவியை நாடுவது. அல்லா விட்டால் ஆங்கிலச் சொற்களை மொழி பெயர்த்து தமிழில் ஒரு சொல்லை ஆக்கு வது. இதில் உள்ள சங்கடங்களையும் பிழையான பதப்பிரயோகங்களை கூறு வதற்குச் சில உதாரணங்களை முதலில் தருகின்றேன். பின் அவற்றின் தகுதியின் மையை விளக்குகிறேன்.
Central Bank மத்திய வங்கி
Strategy தந்திரோபாயம் Under World பாதாள உலகம் Cold War பனிப்போர்
25

Page 30
Blue Print நீலத்தாள்
வெண்கோட்டுப்படி Teaching Staff பயிற்றுவிக்கும்
பணியாள்
இதே போல பத்திரிகைகளில் under
World என்ற சொல் பாதாள உலகம் என்று மொழி பெயர்த்திருந்ததை நான் பல முறை கண்டேன். இது நகைட்புக்
குரியதாக எனக்குத் தோன்றியது. Under World என்பதற்கும் உலகம் என்ற சொல் லுக்கும் இங்கு யாதொரு தொடர்பு மில்லை. சட்ட விரோதமான செயல்களும் g) ,ör LDITrfðbsb L—á6ðg, ullb (Crime and Vice) கொண்ட கும்பல் ஒன்றைக் குறிக்கும்.இச் சொல்லை சட்ட விரோத செயல்களிலீடு படும் துன்மார்க்க நடத்தையுடையோர் என்றே மொழிபெயர்க்க வேண்டும். உல கத்தில் மேல் இருப்போர் நன்னடத்தை யுடையோராயும் வெளிச்சத்திலிருப்பதா கவும் அதற்கு கீழிலிருப்போர் ஒளித்து சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவோராக இருப்பர் என்ற கருத்துத்தொனிக்க எடுத் தாளப்பட்டிருக்கிறது. Under ground என் பதில் உள்ள under அரசுக்கெதிரான
என்ற அர்த்தத்தில் வருவதையும் அவதா Goid 5. g305 Under World 6T6örl J605 பாதாள உலகம் என்று மொழி பெயர்ப் பது கேலிக்குரிய விடயமாகவே தோன் றும் அதில் தொக்கி நிற்கும் அர்த்தம் வெளிக்கொணரப்படாவிட்டால் மொழி பெயர்ப்பிலேயே அர்த்தமில்லாமல் போய் விடும்.
அர்த்தம் வெளிப்படாத நேரடி மொழி பெயர்ப்பிற்கு இன்னுமொரு உதாரணம் Cold War பனிப்போராக மாறியிருப்பது இந்த Cold War என்ற சொற்பிரயோகம் ஒரு அர்த்த புஷ்டியானது, கோட்பாட்டு ரீதியானது, கருத்தியல் ரீதியானதுங்கூட. உலக வரலாற்றில் பல உருவங்களைப் பெற்ற ஒரு பகையுணர்வை குறிப்பதாக இச் சொல் உருவேற்றது. Cold War என்று சாதாரணமாகக் கூறப்படும் பொழுது இச் சொற்றொடர் அரசியல் நெருக்கடியையும் சேனைப்படையின் போட்டி மனப்பான் மையையும் குறிக்கும். அதே நேரத்தில் ஆயுதம் ஏந்திய யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடாத ஒரு நிலையைக் குறிக்கும்,
26

கொள்கையளவில் மனத்தளவில் உள்ள போட்டியும் பூசலும் என்றும் இதனைக் கூறலாம். இத ற கும் பணிக்கும் ஒரு தொடர்புமில்லை. இச்சொற்றொடர் cold War 6Targ) C Lib W Capital 6T(pög5 களில் எழுதப்படும் பொழுது அதற்கு பிரத்தியேகமான வரலாற்றை ஒட்டிய அர்த்தம் ஒன்று உண்டு. அ ன்  ைற ய சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற் கும் நிலவிய அந்த ஆயுதமற்ற (இரண் டாம் உலக மகா யுத்தத்தின் பின் நிலவிய) பகை நிலையை அது குறித்தது. இன் றைய காலக்கட்டத்தில் இது இறந்தகால ஒரு நிகழ்வாகிவிட்டாலும் வரலாற்றை எழுதப் புகும் பொழுது அதன் மொழி பெயர்ப்பு அத்தப் பிரத்தியேக அர்த்தத் தையே குறிக்கும்படி மொழிபெயர்க்கப் படவேண்டும்.
(2) Blue print என்பதற்கு நீலத்தாள் வெண்கோட்டுப்படி என்று மொழிபெயர்த் ததில் அதன் உண்மை உருவம். அதுகுறிக் கும் அர்த்தம் யாவும் ஓடி ஒளிந்து விட் டது, Blue print என்பது ஒரு சிறிதள வேனும் மாற்றமற்ற பரிபூரண நகல் ஒன்றையே குறிக்கும். இதை ஆங்கிலத்தில் Photographic reproduction GT Gör gp gipsi; கூடிய அர்த்தத்திலேயே அச் சொற் பிர யோகம் உபயோகிக்கப்பட்டது. அதாவது ஒரு நீல நிறத்தாளில் வெள்ளை நிறக் கோடுகளால் அதி நுட்பமாக வரையப் பட்ட ஒரு வரைபடம் என்பதே அதன் விளக்கம். சிறிதளவேனும் தவறில்லாத எள்ளளவேனும் மாற்றமில்லாத என்பன போன்ற சொற் பிரயோகங்களே சரியான மொழி பெயர்ப்பாக அமையும் என்று நான் நினைக்கிறேன்.
Teaching Staff என்பதை ஆசிரியர்கள் எ ன் று எழுதிவிடலாமே எதற்காக Staff ஐ மொழிபெயர்க்கப் போய் பிள்ளை யார் பிடிக்க குரங்காகிவிட வேண்டும். Staff 6T657 us fig, Workers (Liaofur L.d5 6in) என்றும் ஒரு அர்த்தமுண்டு. அந்த அர்த் தத்தில் Staffஐ பணியாட்கள் என்று G)g st 6öaf G) Teaching Staffg l justbg) slå கும் பணியாட்கள் என்று கூறி ஒரு அனர்த் தமே நிகழ்த்தி விட்டார்கள். Staff என் பதை Employers என்று கொண்டு ஒரு

Page 31
ஸ்தாபனத்தின் ஆசிரியர்கள் என்று கூறி னால் அவர்கள் அங்கு பயிற்றுவிக்கும் தொழிலைச் செய்வோர் என்பது பெறப் படும். ஆசிரியர்களை பணியாட்கள் என் றாவது வேலை செய்வோர் என்றாவது கூறும் மரபு தமிழில் இல்லாதபடியால் ஆகி ரியர்கள் என்று கூறினாலே அதன் அர்த்தம் ஆசிரியர் தொழில் செய்பவர் என்று பெறப் படும்"
இன்னுமொரு உதாரணத்தை எடுத்து பொரு ந் தா த மொழிபெயர்ப்புக்களின் தாத்பரியத்தை விளக்க முற்படுகிறேன். Main Stream என்பதை முக்கிய நீரோட்டம் எ ன் று மொழி பெயர்க்கப்பட்டிருந்த தைக் கண்டேன். இது தற்போது மாற்றுச் 6)þSGð)6ðI Grsár so Alternative thoughtsóG எதிரான அர்த்தத்திலே எடுத்தாளப்படு வது சகஜம். Streamஐ நீரோட்டம் என்று மொழி பெயர்ப்பது சரியல்ல.Stream என்ற gli S.6)& Gd it gig) ig, Course, drift, Trend opinion என்றொரு அர்த்தமிருப்பது பல ருக்குத் தெரியாததால் நீரோடை என்ற எளிதான நேரடியான அர்த்தத்தில் அது மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. ஆகவே Main Stream என்பதை மரபு வழி நோக்கு சிந்தனை என்று மொழிபெயர்ப்பது அதன் அர்த்தத்தையும் குறியீட்டுப்பொருளையும் திரிவு படுத்தாமல் வெளிப்படுத்தும். அதி தீவிர, மூட அபிமானி என்ற அர்த்தத்தில் கூறப்படும் Fan என்ற சொல்லை சினிமா உலகம் விசிறி என்று மொழி பெயர்க்கப் பட்டதை காலஞ் சென் ற திருவாளர் ஹண்டி பேரின்பநாயகம் எடுத்துக் கூறி அதன் தவறைச் சுட்டிக்காட்யுள்ளார். Fan என்ற ஆங்கில பதம் Fanatic என்பதன் குறு கிய வடிவம். அது விசிறியான விந்தை நகைப்புக்கிடமானது. இவை போல மேலும் பல சொற்கள் மொழி பெயர்ப்பினால் கருத்துச் சிதைவு அடைந்துள்ளன.
சமூகவியலில் ஆய்வு முறைகளைப் பல விதமாக பகுத்துள்ளனர். அவற்றுன் Parti cipant observation 676ört. 15lub Sp6öTg). gy35T வது சமூக மக்களின் விழுமியங்கள் நெறி முறைகள் போன்றவற்றை அடிப்படை யாகக்கொண்ட அவர்களின் வாழ்க்கை முறையை அவர்களோடு இரண்டறக்கலந்து அவற்றில் பங்கு பற்றி அவதானித்து தெளி

lub (p.60) pGu Participant observation என்று கூறப்பட்டது. (4) இப்பதத்தை ‘பங் கேற்று உற்றுநோக்கல்" என்று ஒருவர் மொழி பெயர்த்துள்ளார். Observe என்ப 5ig, (Notice, watch, keep in view) நோக்கு கவனி என்ற பல அர்த்தங்களிலி ருந்தாலும் கவனித்தல் என்ற அர்த்தத் தில் வரும் notice, watch என்பவையே இங்கு பொருத் த மான சொல்லாகக் கொண்டு பங்கு பற்றி அல்லது பங்கேற்று அவதானித்தல் என்பதே இச்சொல்லின் சரியான மொழி பெயர்ப்பாக இருக்க வேண்டும்.
இந்த உதாரணங்களைக் காட்டி நான் நிறுவ எத்தனிப்பது இம் முயற்சிகளை ஆழ்ந்த அனுபவத்துடனும் மொழியறிவு டனும் செய்ய வேண்டும் என்பதே. இப் பேர்ப்பட்ட புதுமையான மாற்றங்கள் தோன்றும் இடைக்காலங்களில் இப்படிப் பட்ட தவறுகள் நிகழ்வதும் சகஜமே. இப் பிரச்சினைகளுக்குத் தனி மனித ரீதியில் நான் தீர்ப்புக்களை வழங்குகிறேன் என்று யாரும் தப்புக் கணக்கு போடக்கூடாது. இது ஸ்தாபன ரீதியாக பல புத்திஜீவிகளும் மொழி வல்லுனரும் சமூக இயல் வல்லுன ரும் ஏனையோரும் சேர்ந்து தீர்க்கப்பட வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு. கூட்டு முயற்சி, கலந்தாலோசித்தல், இந்திய முறைகளை ஒப்பிடுதல் போன்ற பல முறை களை ஒன்று சேர்த்து அரச ஸ்தாபனங்கள் மூலம் இதைச் செய்யலாம்,
ஆனாலும் இந்த முயற்சி வெற்றிய டைய ஒரளவு அங்கீகாரம் பெறுவதற்கும் புத்தஜீவிகளால் ஏற்றுக் கொள்ளப்படுவ தற்கும் சில அடிப்படைத் தேவைகள் உள் ளன. இச் சிறு கட்டுரையின் முடிவுரையாக இத் தேவைகளை நான் முன் வைக்கிறேன். மொழி என்பது பண்பாடு. கலாசாரம் என்று நான் பல படக் கூறும் வாழ்க்கை நெறியின் சாராம்சத்தை வெளிக்கொண ருவது, ஏற்பும், மறுப்பும், அழிவும், பிறப் பும், ஒழிவும் , மறு பிறப்பும் என்ற ரீதியில் பண்பாட்டு கோ ல ங் க ள் முடிவில்லா நிகழ்ச்சிகளாகத் தொடர்ந்து வருவன. இவற்றின் கூறுகளையும் அம்சங்களையும் விளக்க மொழியும் அகன்று விரிந்து நீண்டு மாறி வரும், மொழியின் வடிவங்களுக்கோ
27

Page 32
தனியே ஒரு வரலாறு இருப்பது போல வர
லாற்று நிகழ்வுகளையுங்கூட மொழி படம்
LSL9-5s as G5 ppg). Cold war, Cold war
ஆகியது ஒரு வரலாற்று நிகழ்வு ஆயுதப்
போராட்டமாக இருந்து வந்த ஒரு வன்
முறை நிகழ்வு சமூக ஒப்பம் கொண்ட பின்
‘இயக்கமாக மாறுவதும் கூட வரலாற். றின் ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் ஒரு
சொற்பத மாற்றமே.
மானிடவியலின் பரிமாணங்களை அறி வதற்கு துணைபுரியும் என்பது நாம் இச் சொற்களும் அவற்றுக்கு தரப்பட்ட மொழி பெயர்ப்புக்களும் நான் பல இடங்களில் பார்த்தவை. கலைச் சொற்களாசவும் மொழி பெயர்ப்பாகத் தரப்பட்ட ஆய்வுக ளில் கட்டுரைகளிலும் தினசரிப்பத்திரிகை களிலும் இவை காணப்பட்டன. இந்தப் பதப் பிரயோகங்களின் தகுதியின்மையை யும் பற்றாக் குறையும் விளங்கிக் கூறினால் மனதுக்குக் கஷ்டமாகவே இருக்கும். சில சமயங்களில் அவை நகைப்புக்கிடமாகவும் இருக்கும். Bankஐ வங்கி என்றும் பங்குவ என்றும் தமிழுக்கும் சிங்களத்துக்கும் கடன் வாங்கப்பட்டதே இது தமிழ்ப் பாரம்பரி யத்திலில்லாத நவீன யுக சொற் பிரயோ கம் என்பதை விளக்கும். இச்சொற் பிர யோக த் தி ல் ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால் Central Bank என்பதை மத்திய வங்கி என மொழி பெயர் ப் பது ஒரு பொருந்தாத அடிப்படையாகக் கொண் டுள்ளது. Central என்பது நடு (மத்திய) என்று மொழி பெயர்க்கப்பட்டிருப்பது சரி u u Gv Gv. Centre, Central 6T 6ör Lu 5 sibs5 Loj திய என்ற அர்த்தம் சரியானதென்றா லும் அதற்கு இன்னுமொரு அர்த்தமும் உண்டு. முக்கியமான தலைமைப்பீடத்தி லுள்ள கே ந் தி ர ஸ்தாபனத்திலிருப்பது அதிலிருந்து ஏனைய கிளைகளோ , உறுப் புக்களோ உருவாவது அல்லது தங்கி இருப் பது என்பன இதன் மறு அர்த்தங்கள் Cantral Bank என்று கோட்பாடு இங்கு இரண்டாவது அர்த்தத்திலேயே மொழி பெயர்த்திருக்க வேண்டும். அதுவே சரி யான விளக்கமாக Centralஎன்ற சொல்லை குறிக்கும். ஆகவே பெரிய வங்கி என்றோ மகா வங்கி என்றோ தான் Central Bank மொழி பெயர்க்கப்பட வேண்டும்
28

Strategy என்ற சொல்லுக்கு தந்திரோ பாயம் என்ற சொல் உப யோ கி க் கும் பொழுது அது யுத்த நிலைமையே குறிக் (5b. 9,607 Tai 9Gs & Lotub Let us discuss the strategies of how we can achieve Our goals என்று கூறும் பொழுது தந்திரோ பாயங்களை நாம் ஆராய்வோம் என்று மொழி பெயர்த்தால் அது நரியின் குள்ளத் தனத்தையும் ஏனைய கள்ளத்தனங்களை யும் தன்னுள் அடங்கிய ஒரு உபாயமாகத் தோன்றும். ஆகவே இங்கு சந்தர்ப்பம் கருதி உபாயங்கள் என்றாவது யுக்திமுறை கள் என்றாவது மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
அறிந்த உண்மை. அந்த பரிமாணங்க ளையும் குறியீடுகளையும் நாம் மொழி பெயர்ப்பில் கொண்டுவராவிட்டால் மூலத் துக்கும் இழுக்கு, பெயர்க்கப்பட்ட நகலுக் கும் இழுக்கு. நமது அறிவின் குறைபாடும் கூட வாசிப்போருக்குச் செய்யும் துரோக மாகவே கணிக்கப்படும். மொழி பெயர்ப் புக்கு ஒவ்வொரு அறிவுத்துறையின் உணர் வும் பரிச்சயமும் இன்றியமையாதனவாகி றது. ஆகவே தான் பல்துறை புத்திஜீவி களின் ஒன்றிணைந்த ஆதரவு தேவைப் படுகின்றது. இன்னுமொரு முக்கிய செய்தி முரண்பாடில்லாத ஒரே சீரான ஒருவகுப்பு முறையை தேர்ந்தெடுக்கப்படவேண்டும். உதாரணமாக Logy என்று ஈ ற்  ைற க் கொண்டிருக்கும். சொற்கள் இயல் சொல் லால் மொழி பெயர்க்கப்படுவது போல linguistics என்ற சொல்லும் மொழியியல் என்று மொழி பெயர் க் கப் பட்டுள்ளது. ஆனால் inguistist என்பதை மொழியிய லாளர் என்று மொழி பெயர்ப்பது சரியா என்ற கேள்விக்கு இடமுண்டு. மொழி வல்லுனர் என்பதே ச ரி யா ன மொழி பெயர்ப்பாக இருக்க வேண்டும். மொழியி யல் வல்லுனர் என்றும் கூறலாம். inguist என்றால் பல மொழிகளையும் பேசுபவர் என்றும் மொழியியல் என்ற துறையில் அறிவு பெற்றவர் அல்லது மேலோங்கிய வர் என்பதுமே பொருள். A specialist in linguistics) இந் நுண்ணிய வேறுபாடு களை இனங்காணுவது அறிவியல்துறைக்கு வேண்டிய ஒரு முக்கிய பண்பாக இருக்க வேண்டும்.

Page 33
இறுதியாக நான் கூற முன்வைக்க விரும்பும் வாதம் மூலமொழியைப் பற்றிய அறிவு பொதுவாக சமஸ்கிருத மொழி களை உபயோகித்துச்செய்யப்படும் மொழி பெயர்ப் புக் களின் பிழைகள் அருகியே காணப்படுவதற்குக் காரணம் அம்மொழி யின் பயிற்சியும் பரிச்சயமுமே அதேயளவு பயிற்சியும் பழக்கமும் ஆங்கில மொழியில் உள்ளோர் இன்று மிகச் சிலரே. ஆங்கில வரலாறு, கலாசாரம், வி ழு மி யங் கள் போன்றவற்றை புரியாத சங்கடத்தினால் தான் பாதாள உலகமும் நீலத்தாளும் இவ் வகையில் தமிழ்ப்படுத்தப்பட்டன. மொழி மரபு என்பது தெரியாவிட்டால் சில சொற்கள் குறிக்காத அர்த்தங்கள்
பின்குறிப்புகள்
இக்குறிப்பு கீழ் கண்ட நூலில் இவ்வா8
Ferguson charles, A (1968) “ “ Langt Newyork) in Language Problems of
2. நீலத்தாள், பயிற்றுவிக்கும் பணியாள், எ பதிக்கப்பட்ட கல்வித்துறைக் கலைச்செ
3. ஆங்கிலச் சொற்களின் அர்த்தங்களை
Dictionary of the English (Houghton M
43 பங்கேற்று உற்றுநோக்கல் என்ற சொற்
பண்பாட்டு மானிடவியலில் உபயோகிக்

பலவற்றை நாம் தெரிந்து கொள்ள முடி ungi. (Idiomatic usages ) *Go găi கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்ப் போர் ஆங்கில அறிவு ள் ள வர் களின் துணையை நாடுவது நன்று.
இக் கட்டுரையின் மூலம் நான் யாரு டைய மனதையும் புண்படுத்த முற்பட வில்லை. அறிவு தேடல் என்ற ஒரு தீவிர உணர்ச்சிக்குட்பட்ட நான் பிழைகண்டு அவை அகல என்னால் ஆன சிறு முயற்சி யயை ஈயலாம் என்று எ ன் னி னே ன். பிழைகள் திருத்தப்பட வேண்டும். மொழி
வளரவேண்டும் என்பதே எனது அவா.
சிரியரால் விளக்கப்பட்டுள்ளது.
lage Dcvelopment (de. J. A Fishmen Daveloping Nations.
ான்ற மொழிபெயர்ப்புக்கள் தமிழகத்தில் ால் அகராதியில் காணப்படுகின்றன.
3607 first 67 The American Heritage liffin Company) உபயோகிக்கப்பட்டது.
பிரயோகம் சீ. பக்த்வதசல பாரதியின் கப்பட்டுள்ளது. (134 பக்கம்)
29

Page 34
அடித்தள மக்கள்
வன்முறையும் நாட்ட
ஆ. சிவசுப்
0.0. 'பெயர் அறியப்படாத மக்க ள்
0, .
30
கூட்டத்தைக் காலந்தோறும் நாகரிகச் சமுதாயங்கள் தம்மகத்தே கொண்
டுள்ளன' என்று கூறும் கவிஞர் தாகூர்
"இக்கூட்டமானது விளக்குத் தண்டைப் போன்று நாகரிக விளக்கைத் தன்த லையில், சுமந்து கொண்டிருக்கிறது. விளக்கிலிருந்து கசிகின்ற என்ணெயா னது விளக்கைச் சுமப்பவர் மீது கசிந்து கொண்டிருக்க, மேல்நிலை மக்கள் விளக்கின் ஒளியைப் பெறுகின்றனர்' என்று குறிப்பிடுவார்.
நாகரிக விளக்கின் ஒளியைப் பெறும் மேல்நிலை மக்களை மேற்கத்திய சமூக வியலாளர்கள் " " மேலோர்' (Elite) என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் கருத்துப்படி இம் மேலோர்களே சமுதாய மேலடுக்கில் இருந்துகொண்டு சமுதாயத்தினை ஆள் வோர்களாக அமைகின்றனர், இவர்கள் பரம்பரை யாக மேலோர்களாக இருக்கலாம், அல்லது அடிமட்டத்திலுள்ள ஒரு மனிதனோ குடும்பமோ மேலோர் களாக மாறலாம். மேலோர் மற்றும் மேலோர் குழு (Elite group) குறித்துச் சமூகவியல் அகராதி ஒன்று பின்வரு மாறு விளக்கம் அளிக்கும்.
மேலோர் : ஒரு சமுதாயத்தின் தனி மனிதர்களைக் கொண்ட ஒரு சிறுபான்மைக் குழு (அல்லது) ஒரு வகைப் பிரிவு. இக் குழு சில வகையில் மேலதிகாரம் உடைய தாகச் சமூகத்தஈல்-அங்கீகரிக்கப் பட்டு, சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளின் மீது தன் செல்வாக் கையோ கட்டுப்பாட்டையோ
செலுத்தும்.

மீதான பாலியல்
டார் வழக்காறுகளும்
பிரமணியன்
0. .ே இவ்வாறு மே லே ரா ர் என்பதற்கு
0.3.
விளக்கம் அளிக்கும் சமூகவியலாளர் கள், தனிச் சொத்துரிமை உலகத்தி னால் உருவாக்கப்பட்டதே "மேலோர்’ என்ற பிரிவு என்பதை மறந்து விடுகின் றனர். (Osipov, 1969:151), உற்பத்தி யையும் மூல தனத்தையும் ஒரு சிலரது கையில் கு விக் கும் பொருளாதார விதிகளினால்தான் 'மே லே ரா ர்' உருவாகிறார்கள்.இவ்வாறு உருவாகும் மேலோர், கடினமான உடலுழைப் பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இப்பணியைத் தமக்குக் கீழுள்ள சொத் துரி  ைம ய ம் ற பிரிவிடம் ஒப்படைத்துவிடுகின்றனர்,
உடலுழைப்பிலிருந்து அந்நியமான மேலோர் ஒரு சமூகத்தில் காத்திரமான அல்லது முகாமையான குழுக்களாக (Dominant groups) 69 on rig, Sair peoTrf. நிலவுடைமைச் சமுதாயத்தில் மன்னர் - அரசவை அதிகாரிகள் - பெருநிலக் கிழார்கள், ஆகியோர் முகாமையான குழுக்களாக அமைந்தனர். ஆங்கிலக் காலனி ஆட்சியின் போது இந்தியச் சமூக அமைப்பில் இடம் பெற்றிருந்த முகாமையான குழுக்களை (1) வெளி நாட்டுக் குழு க்க ள் (2) இந்தியக் குழுக்கள் என்று ரணஜித் குகா (1982 : 8) இரண்டாகப் பகுப்பார், காலணி அரசின் வெள்ளை அதிகாரி கள், வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் வணிகர்கள், நிதி மூலதனக்காரர்கள் மலைத்தோட்ட உரிமையாளர்கள் பெருநிலக்கிழார்கள் மற்றும் சிறித்தவ மறைப்பணியாளர்கள் ஆகியோர் வெளி நாட்டுக் குழுவினர் ஆவர். இந்தியக் குழுவினருள் (1) இந்திய அளவில

Page 35
மைந்த குழுவினர் (2) வட்டார அளவிலமைந்த குழுவினர் என இரு வகைப்படுவர். மிகப் பெரிய நிலவுடை மையாளர்கள், தொழில் அதிபர்கள், பெருவணிகர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் இந்திய அளவில மைந்த குழுவினராக அமைந்தனர். இந்திய அளவிலான முகாமையான குழு வின் உறுப்பினர்களாகவோ, சமூகத் தரத்தில் அவர்களை அடுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட வட்டா ரத்தில் முகாமையானவர்களாகவோ விளங்குபவர்கள் வட்டார அளவில மைந்த குழுவில் அடங்குவர். நிலக் கிழார்கள், புரோகிதர்கள், கிராம அதிகாரிகள் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆயினும் ஒரு பகுதியில் முகாமையான மேலோர் களாக இருப்பவர்கள், மற்றொரு பகுதியில் ஆதிக்கமற்றவர்களாகக் காட்சியளிப்பர். விடுதலைக்குப் பின் இந்தியச் சமுதாயத்தில் பெருந் தொழிலதிபர்கள் - நிதிமூலதனக்காரர் கள்-பெருவணிகர்கள்,மலைத்தோட்ட உரிமையாளர்கள் - பெரும் அளவிலான கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொள் ளும் ஒப்பந்தக்காரர்கள் - உயர் அரசு அதிகாரிகள், ஆட்சியாளர் ஆகியோர் முகாமையான மேலோர் குழுக்களாக அமைந்துள்ளனர்.
இம்மேலோர்களுக்கு நேர்மாறான வாழ்க்கை நிலையை உடையவர்கள் "syug-i 56T LDá őGii '' (Subalterns) ஆவர். இவர்களைத்தான் 'விளக்குத் தண்டைப் போன்ற மக்கள்' என்று தாகூர் குறிப்பிட்டுள்ளார். எண்ணிக் கையில் அதிகமான இம்மக்கள், ஒரு சமுதாயத்தின் வளங்களில் பங்குபெற முடியாமல் 'குறைந்த அளவு உணவு - குறைந்த உடை - குறைந்த கல்வி' பெற்று வாழ்கின்றனர். இந்தியச் சமூகத்தைப் பொறுத்த அளவில், சுரங்கம் மற்றும் ஆலைத் தொழிலா ளர்கள், மலைத்தோட்டத் தொழி லாளர்கள் கூலி மற்றும் குத்தகை விவசாயிகள். மீ ன வ ர் க ள், சிறு நிலவுடைமையாளர்கள், சிறு வணிகர் கள், கைவினைஞர்கள், நகர மற்றும்

0.5.
0.6,
0.7.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கீழ்நிலைப் பணியாளர்கள், உதிரித் தொழிலாளிகள் (tumpens) ஆகியோர் அடித்தள மக்களாய் அமைகின்றனர். பொருள்வளம் மற்றும் பதவியின் காரணமாக மேல்நிலையில் உள்ளவர் களைக் கூட ஜாதீயக் கொடுமையின் காரணமாக அடித்தள மக்களாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில் இந்தியச் சூழ்நிலையில் அடித்தள மக்கள் என்பதற்கு இப்படி ஓர் எளிய வரையறை செய்யலாம்.
சாதி, செய்யும் தொழில், அரசிய லாதிக்கம், பாலியல் நிலை, பொரு ளாதார நிலை ஆகியனவற்றில் ஏதே னும் ஒன்றில் அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் மக்களே அடித்தள மக்கள்.
இவ்வடித்தள மக்களைக் குறித்து பெரும்பாலான வரலாற்றாய்வாளர்
கள் சிறிதும் பொருட்படுத்துவதில்லை.
மன்னர்கள், மத குருக்கள், ←፵፱ ̈ áF வையில் வீற்றிருக்கும் அமைச்சர்கள் தானைத் தளபதிகள், அரசவைக்
கவிஞர்கள், அவர்களின் சாதனைகள் ஆகியவை தான் பல வரலாற்றறிஞர் களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால் அச்சாதனைகளுக்குப் பின் உள்ள அடித்தள மக்கள் திரளின் பங்களிப்பையும், அவர்களுற்ற துயரங் களையும் மறந்தோ - மறைத்தோ விடுகின்றனர்.
இக்குறைபாட்டினைப் போக் கும் வகையில் உருவான ஒரு வரலாற்றுக் கருத்துப்பள்ளியே 'அடித்தள மக்கள் e)ăg şti6. (Subaltern Studies)'' ஆகும். இப்புதிய வரலாற்றுப் பள்ளி யானது நீண்டகாலம் கா ல னி ய நுகத்தடியின் கீழிருந்த நாடுகளின் வரலாற்றை எழுதுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் சிறப்பு குறித்தும். முந்தைய வரலாற்றாய்வுகள் அடித்தள மக்களைச் சித்தரித்த முறையிலிருந் தும் இது எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்துக் கட்டுரையாளர் ஒருவர் (1982 : ) பின்வருமாறு விளக்குகிறார்.
3.

Page 36
0.8
0.9
92.
'அடித்தள மக்களைக் குறித்த ஆய்வானது, அடித்தள மக்களை அதாவது அடித்தள வர்க்கத்தினரை - வரலாற்றியல் தேடலில் முன்னிலையில் கொண்டுவர உத்தேசிக்கிறது. இந்திய தெற்காசிய வரலாறு மற்றும் சமூக ஆய்வுகளின் குறைகளை ஈடுகட்டும் வண்ணம் இத்தகைய ஆய்வு உருவா கியுள்ளது. ஏனெனில் முந்தைய ஆய் வுகள் அடித்தள வர்க்கத்தினர்ைச் செயல்திறனற்றவர்களாகவும், மேலோ ரின் விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுப்பவர்களாகவும் அளவிட முடி யாத கட்டுக்கோப்பற்ற சக்திகளின் உருவமாகவும் சிலி நேரங்களில் குறிக் கோளற்ற வீணான வன்முறைகளில் ஈடுபடுபவர்களாகவும் ந சூ க் கா க ச் சித்தரிக்கும் தன்மையில் அமைந்துள் 6T67.''
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வரலாற்றில் தலையான இடம்பெறும் மேலோர் நிகழ்த்திய சாதனைகளைப் பற்றியல்லாமல், அச்சமுதாயத்தில் வாழ்ந்த அடித்தள மக்களின் பங் களிப்பு அச்சாதனைகளில் மறைந்துள் ளதையும் வெளிக்கொணர்வது அவ சியமானதொன்றாகும். அத்துடன் அடித்தள மக்களின் நியாயமான விருப் பங்கள், எதிர்பார்ப்புக்கள் அவற்றை அடையும் முயற்சியில் அவர்கள் எதிர் கொண்ட இடையூறுகள், நிகழ்த்திய போராட்டங்கள் அவர் க ளது வழி பாட்டு நெறி மற்றும் ஒழுக்க நெறி களில் மேலோர் ஏற்படுத்திய தன்னிச் சையான சுயநல நோக்குடைய குறுக் கீடுகள் ஆகியன குறித்த உண்மை களைக் கண்டறிவதே அடித்தள மக் கள் குறித்த ஆய்வின் நோக்கமாகும்
இவ்வாய்வு முயற்சியில் வ ழ க் க மான வரலாற்று ஆவணங்கள் மட்டு மன்றி மக்களிடையே வழங்கும் வாய் மொழி மரபுகளும் முக்கிய பங்கு வகிக் கின்றன. இந்த இடத்தில் வாய்மொழி மரபுகளை அடிப்படையாகக் கொள்

.. 2
ளும் வாய் மொழி வரலாறு (Oral
History) என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது,
வாய்மொழி வரலாறு
.1 வாய்மொழி வரலாறு என்பது அர
சியல் வரலாறு, சமுதாய வரலாறு, பொருளாதார வரலாறு போன்று வர லாற்றின் ஒரு பிரிவன்று. இது ஒருவர லாற்று முறையியல் (Methodology) ஆகும், (Lummis 1989 : 293) வாய் மொழி வரலாற்றில் வாய்மொழிச் & T6örgyosait (Oral Testimony) (pö6?uu இடத்தை வகிக்கின்றன. சு கோ (Zhukov, 1983 : 192-193), arsör பவரது கருத்துப்படி "ஆவணங்களா கப்பதியப்படாத வரலாற்று நிகழ்ச்சி களில் பங்குகொண்டவர்களின் வாய் மொழிச் சான்றுகளைப் பயன்படுத்து வது வாய்மொழி வரலாறு ஆகும்.' ஜான் வான்சினா (1965:19-20) வாய் மொழிச்சான்றுகளை
1. கண்ணால் கண்டவர் கூற்று
(Eye witness account)
2. வாய்மொழி மரபு (Oral Tradition)
3. enu sjö 6 (Rumour)
என மூன்று வகையாகப் பகுப்பார்.
இவ்வாய்மொழிச் சான்றுகளில் நாட்டார் பாடல்கள் - கதைப்பாடல் கள் - கதைகள் மற்றும் பழமரபுக்கதை கள் போன்ற வாய்மொழி வழக்காறு கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை எழுத்து வடிவில் பதிவு செய் யப்பட்ட பின்னரே "ஆவணம்" என்ற நிலையைப் பெற்று ஆய்வுக்குரிய தரவு களாக அமைகின்றன. வாய் மொழிச் சான்று எவ்வாறு எழுத் து வடிவம் பெற்று ஆவணமாக மாறுகிறது என் பதைப் பின்வரும் வரைப் படத்தின் வாயிலாக ஜான் வான் சின் னா (1985:21) விளக்குவார்.

Page 37
3
l, 4
I.5
உண்மை அல்லது நிகழ்ச்சி
V
நோக்கர்
V செய்திப் பரவலின் சங்கிலி --> செ
இறுதித் தகவலாளர் -> கடைசி அ
V
பதிவு செய்பவர்- > முதல் எழுத்து
இவ்வாறு வாய்மொழியாகப் பரப் பப்பட்டு ஒரு கட்டத்தில் எழுத்து வடி வம் பெற்று, பின் ன ர் ஆவணமாக
மாறும் வரலாற்று நிகழ்ச்சிகள் மேல்
நிலை மக்களின் வரலாற்றைக் கூறு வதையே நோக்கமாகக்கொண்ட வர லாற்றாசிரியர்களால் எளிதாகப் புறக் கணிக்கப்படுகின்றன. ஆனால் அடித் தள மக்களைக் குறித்த ஆய்வில் இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின் றன. இவ்வாறு வாய்மொழிச் சான்று களைப் பயன்படுத்தும் பொழுது மரபு வழிப்பட்ட வரலாற்றுச் செய்திகளுக்கு நேர்மாறான முறையில் பல புதிய உண்மைகள் வெளிப்படுகின்றன.
தமிழ்நாட்டை எடுத்துக் கொண் டால் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கொடிய பஞ்சங்கள் - நிலவுடைமைக் கொடு மைகள் - ஜாதியக் கலவரங்கள் - குடி யானவர்களின் எழுச்சிகள் - சமூக ம் சார் கொள்ளையரின் தோற் ற ம்பிழைப்பு நாடி மக்கள் அயல் நாடுக ளுக்கு இடம் பெயர்ந்து சென்றமை. காலரா, பிளேக் போ ன் ற கொடிய நோய்களினால் ஏற்பட்ட பேரழிவுமக்களிடையே நிகழ்ந்த மத மாற்றம் என அடித்தள மக்களுடன் தொடர் புடைய ஆய்வுக்குரிய பல அம்சங்கள் 象。@H@了@T。
இவை குறித்த அரசு ஆவண ங் களை மட்டும் பயன்படுத்தாமல் வாய்
> தொடக்க அல்லது ெ

தான்மைச் சான்று
விவழிச் செய்தி அல்லது செய்திச் ங்கிலித் தொடரில் ஒரு கண்ணி
4ல்லது இறுதிச் சான்று
ஆவணம்
.. 6
2.0
2.
மொழிச் சான்றுகளையும் இணைத்துப் பயன்படுத்தும் போதே உண்மையான வரலாற்றை எழுத முடியும்,
இக்கட்டுரையானது அடித்தள மக் கள் தம் வாழ்க்கையில் எதிர்கொண்ட 'பாலியல் வன்முறை' என்ற சமூகக் கொடுமையைக் குறித்தும், இக்கொடு மையை உணர்த்தி நிற்கும் நாட்டார் வழக்காறுகளைக் குறித்தும் ஆராய் வதை முக்கிய நோக்கமாகக் கொண் டுள்ளது. இவ்வாய்வின் முதற்கட்ட மாகப் பாலியல் வன்முறை எ ன் ப து குறித்து வரையறை செய்து கொள் வது அவசியமாகும்.
பாலியல் வன்முறை:
(Sexual Violence)
பெண்கள் மீதான பா லி ய ல் (5 fibsoil 3,6061T (Sexual offence)
1. ஆபாச சொற் களை க் கூறல்,
ஆபாசச் சைகை காட்டல்
2. நச்சரித்தல் மற்றும் சில்லறைச்
சேட்டைகள் புரிதல்
(Molestation)
3. வன்புணர்ச்சி அல்லது பாலியல்
பலவந்தம் (Rape)
என மூன்று வகையாகப் பகுக்கலாம்.
33

Page 38
2,2
2, 3
34
بويد
இவற்றுள் இறுதியாகக் கூறப்பட்ட பாலியல் பலவந்தத்தின் தொ ட க் க நிலையாக அல்லது முன்னோட்டமாக முதலிரண்டு கு ற் ற ங் களு ம் பெரும் பாலும் அமைகின்றன. இவ்விருகுற்ற நிகழ்வுகள் தொடர்பாக பள்ளு இலக் கியத்தில் இடம் பெறும் சில செய்தி களைக் கூறுவது இங்கு பொருத்தமாக இருக்கும்.
'மூத்த பள்ளி முகம்பார்த்து வார்த்தை சொல்வா ராம்-பெரு மூச்சுக் கொண் டிளைய பள்ளி பேச்சுக் கேட்பா ராம் சாத்திமகள் காத்தி தன்னைப் பேத்தி என்பா ராம் - மெள்ளச்
சன்னையாய்க் களத்திலே வா
esisT 6o 607 6Tgirl u nr print b' '
என்று முக்கூடற்பள்ளு கூறுகிறது. செண்பகராமன் பள்ளு வெற்றிலைக் காம்பை முறித்து மூத்தப் பள்ளியின் மீது எறிந்து அவள் தன்னைப் பார்த் ததும் "குச்சை (குடில்) எட்டிப் பார்க் கும் பண்ணைக்காரணது செயலை
'பூஞ்சருகு வெற்றிலைக்காம்பு ஆய்ஞ்செறி வாராம் - அந்தப்
பொட்டைக்கண்ணைக்
கொண்டு குச் சை எட்டிப்பார்ப் பாராம்'
என்று குறிப்பிடுகிறது.
இந்தியக்குற்றவியல் சட்டத்தின் 354 மற்றும் 509-வது பிரிவு க ள் முதலி ரண்டு குற்றங்களையும் வரையறுத்து அவற்றிற்குரிய த ன் ட னை களைக் குறிப்பிடுகிறன. 375-வது பிரிவு பாலி யல் பலாத் காரம் என்பதனை வரை யறை செய்கிறது. அதன்படி பின் வரும் ஆறு சூழ் நிலைகளுள் ஒன்றில் உ ட லு ற வு நிகழ்த்தப்படும் போது அது பாலியல் பலவந்தமாகக் கருதப் படும்.
1. ஒரு பெண்ணின் விருப்பத்திற்
கெதிராக
2. அவளுடைய உடன்பாடின்றி

2.4
2.5
3. அப்பெண் தன் உயிருக்கு அஞ் சிய நிலையில் அல்லது துன்பத் திற்கு அஞ்சிய நிலையில் அவ ளிடம் சம்மதம் பெற்று
4. அவளது க ன வ னென் று தவறாக நம்பச் செய்து பெற்ற சம்மதத்தின் அடிப்படையில்
5. அறிவு மயங்கிய நிலையில், மது மயக்கத்தில் போதைப் பொருள் மயக்கத் தி லி ரு க் கும் போ து பெற்ற சம்மதத்தின் அடிப் படையில்
6. ப தி னா று வயதிற்குட்பட்ட நிலையில் அவளது சம்மதம் பெற்றோ, பெறாமலோ
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 376 - வது பிரிவு பாலியல் பலவந்தத் திற்கு வழங்கப்படும் தண்டனையைக் குறிப்பிடுகிறது. இப் பிரிவின் படி தண்டனை வழங்கப் பின்வரும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நிரூபிக்கப்பட வேண்டும்.
1. ஒரு பெண்ணுடன் ஓர் ஆடவன்
உடலுறவு கொண்டமை
2. 375 - வது பிரிவில் குறிப்பிட்ட ஆறு சூழ் நிலைகளில் ஒன்றில் அவ்வுடலுறவு நிகழ்ந்தமை.
1860ல் உருவான இச்சட்டப்பிரிவு கள் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதைவிட ஆடவர்களுக்கே பாது காப்பு அளித்து வந்தது (வருகிறது). ஏனெனில் மேற்கூறிய ஆறு சூழ்நிலை களுள் ஒன்றில் உடலுறவு நிகழ்ந்த தாகப் பாதிக்கப்பட்ட பெண்தான் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூ பிக்கத் தவறினால் குற்றவாளியான ஆடவன் விடுவிக்கப்படுவான். இதற்குச் சான்றாக மதுரா என்ற ஆதிவாசிப் பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் பலவந்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக்
குறிப்பிடலாம்.

Page 39
2, 6
2. 6.
2.6,
மராட்டிய மாநிலத்தில் மதுரா என்ற பதினாறு வயது ஆதிவாசிப் பெண் ஒரு இளைஞனைக் காதலித் தாள். உடலுறவு வரை அக்காதல் முற்றியிருந்தது. ஆனால் மதுராவின் சகோதரனுக்கு அவளது காதல் பிடிக்க வில்லை. அக்காதலை தடை செய்ய விரும்பி காவல்நிலையத்திற்கு மதுரா வை அழைத்துச் சென்று அவளை அச்சுறுத்தும்படி வே ண் டி ன T ன். காவல் நிலையத்தில் மதுராவைத் தங்க வைத்து அவளது சகோதரனை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். கன்பட் என்ற காவலன் மதுராவை பாலியல் பலவந்தம் செய்தான் அவைேன அடுத்து துக்காராம் என்ற காவ ல னு ம் பாலியல் பலவந்தத்திற்கு முயன்றான். ஆனால் மிகுதியாகக் குடித்திருந்ததால் பாலியல் பலவந்தம் மேற்கொள்ள இயலாத நிலையில் சில்லறைச் சேட் டைகளை நிகழ்த்தினான்.
1. இந்நிகழ்ச்சி தொடர்பாகக் காவ லர்கள் இருவர் மீதும் வழக்கு தொட ரப்பட்டது. வ ழ க் கை விசாரித்த மாவட்ட நீதிபதி, மதுரா தன் காத லனுடன் உடலுறவு கொண்ட பழக் கம் உள்ளவளாதலால் அவள் பாலி யல் பலவந்தத்திற்கு ஆட்பட்டிருக்க முடியாது. அவளுடைய விருப்பத்துடன் தான் காவல் நிலைய நிகழ்ச்சி நடத் தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இரு காவலர்களையும் விடுவித்துவிட் டார். இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. கன்பட் என்ற ஒரு காவலரை மட்டும் குற்றவாளியாக முடிவு செய்து ஐந்து வருடக் கடுங்காவல் தண்ட னையை உயர்நீதிமன்றம் அளித்தது. அச்சுறுத்தல் அல்லது ப ய த் தி ன் காரணமாக அடங்கிப் போய் சரணா கதி அடைவதை, விரும்பப்படுவதாக வும், உடன்படுவதாகவும் கருதக்கூடா தென்று உயர்நீதிமன்றம் தன் தீர்ப் பில் குறிப்பிட்டது.
2. உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கன்பட் மேல்முறையீடு செய்தான். உச்சநீதி

2.7
2.8
2.9
மன்றம் தீர்ப் பை த் தள்ளு படி செய்து கன்பட்டை விடுதலை செய் தது. மதுரா உதவி வேண்டி கூக்குர லெதுவும் எழுப்பாததால் பாலியல் பல வந்தம் என்ற குற்றச்சாட்டு உண் மைக்குப் புறம்பானது என்று உச்சநீதி மன்றம் முடிவுசெய்தது.மேலும் செயல் அழிந்து போன நிலைமையில் மதுரா இருந்தாள் என்பதனைஏற்றுக்கொள்ள மு டி யா தெ ன் று ம் ஒருவகையான இசைவுத் தன்மை அவளிடம் காணப் பட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து மகளிர் அமைப்புக்கள் போராட்டம் நிகழ்த் தின. பாலியல் பலவந்தம் தொடர் பான சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை இவ் வமைப்புகள் முன்வைத்தன. ஒருபெண் ணுடன் ஒரு ஆடவன் உடலுறவு நிகழ்த்தியது நிரூபிக்கப்பட்டு, அப் பெண் தன்னுடைய விருப்பமின்றி அது நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டால் நீதி மன்றம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டு மென்றும், அப்பெண்ணுடைய சம் மதத்தைப் பெற்ற தா க நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப் பட்டவனுடையதாக அமையவேண்டு மென்றும் குற்றம் சாட்டப்பட்டபெண் ணின் கடந்த கால பாலியல் வாழ்க்  ைக  ைய சாட்சியமாகக் கொள்ளக் கூடாதென்றும் இவ் வ மை ப் புக ள் வேண்டுகோள் விடுத்தன.
இதன் அடிப்படையில் சட்டக்குழு ஒன்றை அரசு அமைத்தது. அக்குழு வின் பரிந்துரைகளில் மேற்கூறிய இரண்டு வேண்டுகோள்களும் இடம் பெற்றன.
1980-ஆகஸ்டில் பாலியல் பலவந் தம் தொடர்பான சட்டவரைவு பாரா ளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கடந்த கால பாலியல் வாழ்க்கை வரலாறும் அவளது பொதுவான நடத்தையும் இவ் வழக்குகளில் சாட்சியங்களாகப் பயன்படுத்தலாகாது என்ற சட்டக்
குழுவின் பரிந்துரை இதில் இடம்பெற
35

Page 40
வில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சம்மதம் பெற்றதாகக் கூறினால் அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவனுடையது என்பது ம ட் டு ம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவும் கூட காவலர்கள், பொது ஊழியர்கள், பொது மருத்துவமனை நிர்வாகிகள், சிறை அதிகாரிகள் ஆகி யோருக்கு மட்டும் பொருந்தும்.
2. 10 இவ்வாறு சட்ட நுணுக்கங்களுக்
36
கிடையே பாலியல் பலவந்த நிகழ்ச்சி களை ஆராய்வதை விட இந் நிகழ் வின் பின்புலமாக எவையெவை உள் ளன என்பதைக் காண முயல்வது சமூக வியலாளரின் கடமையாகும். அதிகா ரம் - செல்வம் - சாதிய மேலாண்மை இவற்றுள் ஒன்றின் துணையுடன் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவற்றின் துணையுடன் தான் அடித்தள மக்கள் மீது பா லி ய ல் கு ற் ற ங்க ள் இ  ைழ க் க ப் படு கி ன் ற ன. இத் தகைய பாலியல் குற்றங்களும், குற்ற முயற்சிகளும் அடித்தள மக்களுக்கெதி ரான வன்முறையின் ஒருபகுதியேயா கும். எனவே நுட்பமான சட்ட விளக் கங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு அடித் தள மக்கள் மீது நிகழ்த்தப்பட்டநிகழ்த்தப்படும் அனைத்து வகையான பாலியல் குற்றங்களை மட்டுமன்றிக் குற்ற முயற்சிகளையும் கூட பாலியல் வன்முறை என்ற சொல்லால் குறிப் பிடுவது தான் பொருத்தமானது.
அடித்தள மக்க ளி ன் ஏழ்மை - பாதுகாப்பற்ற நிலை - சாதிய இழிவு இவற்றைச் சாதகமாகக் கொண்டு உட லுற வுக் கு க் கட்டாயப்படுத்துவதும் அல்லது அதற்கு இணங்கிப் போவ தைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு அவர்களை ஆளாக்குவதும் கூட ஒருவகையான வன்முறைதான். இதனடிப்படையில் பா லி ய ல் வன் முறை என்ற சொல் பாலியல் பலவந் தத்தை மட்டும் குறிப்பிடவில்லை. அதி காரம் என்ற கருவியின் துணையுடன் மேலோர் நிகழ்த்திய அனைத்துவகை பா லி ய ல் குற்றங்களையும், குற்ற

3.0
3.2
முயற்சிகளையும் இ ச் சொல் இக் கட்டுரையில் குறித்து நிற்கிறது.
பாலியல் வன்முறையும்
நாட்டார் பாடல்களும்
அடித்தள மக்கள் மீதான பாலி யல் வன்முறையை நாட்டார் வழக்காறு களின் பல்வேறு பிரிவுகள் குறிப்பிடு கின்றன. அவற்றுள் (1) நாட்டார் பாடல்கள் (2) க தை ப் பா ட ல் கள் (3) பழ மரபுக் கதைகள் ஆகியவகை ளில் இடம் பெற்றுள்ள பாலியல் வன் முறை குறித்த செய்திகள் மட்டும் இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படு கின்றன. முதலில் நாட்டார் பாடல் கள் குறிப்பிடும் செய்திகளைக் காண் போம்.
உழைக்கும் மக்களில் பெரும்பகுதி யினரைத் தீண்டாமை என்ற நிலை மைக்கு இந்திய நில பிர புத் து வம் ஆளாக்கி வைத்துள்ளது. குறிப்பிட்ட பிரிவு மக்கள் தொட்டால் தீட்டு ஏற் படுமென்று விலகிச் சென்றும் எதிர் பாராத வகையில் தொட்டுவிட்டால் நீராடியும் தீட்டிலிருந்து உயர் சாதியி னர் தம்மைப் பாதுகாத்துக் கொள் கின்றனர். அதே நேரத்தில் தீண்டத் தகாதவர்கள் என்று அவர்கள் ஒதுக்கி வைத்த சாதியினரின் பெண்களைப் பாலியல் பலவந்தம் செய்யும்போதும், அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி உடலுறவுக்கு இணங்கச் செ ய் யும் போதும் தீட்டு என்ற விலக்கு மறைந்து விடுகின்றது, கா ஞ் ச் சா ஐலய்யா (1993:49) கூறுவதுவது போல் "அப் பெண்களின் உடல்தான் தீண்டத்தகா ததாக இருக்கிறதேயன்றி அவர்களின் பாலியல் தன்மையன்று' இவ்வுண் மையை மலையாள நாட்டார் பாட லொன்று இவ்வாறு எடுத்துரைக்கி ADğ5I.
ஆணாளெ தொட்டா(ல்) குளிக்கெண(ம்) தம்புரா(ன்) பெண்ணா ளெ தொட்டா(ல்) குளிக்காத்த தம்புரா(ன்) ஆணாளெக் கண்டா(ல்) ஒடி ஒளிக்கும் _

Page 41
.
3.3.
3.
பெண்ணாளெக் கண்டா(ல்) மாறி விளிக்கும்
(தம்புரான் - நிலக்கிழார் மாறி
விளிக்கும் - திரும்ப அழைக்கும்) பெரிய தம்புரான் இப்படி என்றால் சின்னத் தம்புரான் ஒரு புலைப் பெண் னைத் தீய எண்ணத்துடன் வேண்டு மென்றே வீட்டிற்குப் போக விடாமல் நிறுத்தி வைக்கிறான். அவனைப் பார்த்து
நேரம் போயிட்டே நேரம் போயிட்டே
எங்க சின்ன தம்புரான்என்னைப் பார்க்காது நேரம் பார்க்கணும்
எங்க சின்ன தம்புரான்" என்று அப்பெண் புலம்புகிறாள்.
(தமிழவன்:1976, 22-24)
கிராமத்தின் தலைவராக விளங் கும் ஊர்க்கவுண்டரின் குமரிவேட்டை குறித்து கொங்கு நாட்டில் வழங்கும் பாடலொன்று பின்வருமாறு குறிப் பிடுகிறது.(கிருட்டினசாமி 1980:97)
"நல்லாரும் பொல்லாரும் மானு வேட்டைக்கும் போறாங்கோ மயிலு வேட்டைக்கும் போறாங்கோ குயிலு வேட்டைக்கும் போறாங்கோ கூனு வேட்டைக்கும் போறாங்கோ நம் மூரு ஊருக் கவுண்டரு கொமுரி வேட்டைக்கும்
போறாங்கோ'
இதே பாடலின் மற்றொரு வடிவம் வருமாறு:
"மானு வேட்டையை ஆடிக்கொண்டு மயிலு வேட்டையை ஆடிக்கொண்டு கொக்குவேட்டையைஆடிக்கொண்டு குயிலு வேட்டையை ஆடிக்கொண்டு குமரி வேட்டையும் ஆடுவாராம்" (செங்கோ வரதராசன், 1988:880)
ஆங்கிலேயர்கள் நம்  ைம ஆளத் தொடங்கிய போது ம் இத்தகைய கொடுமை தொடர்ந்தது.
 
 

"ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம்
வெள்ளரிக்கா காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம்
வெள்ளக்காரேன். வெள்ளக் காரம்பனம்
வெள்ளிப் பண்ம்
வேடிக்க செய்யுர சின்னப்பணம்
வெள்ளிப் பணத்துக்கு ஆசப்பட்டு
வேசங் கொலஞ்சாளே வீராயி' என்ற பாடல் சிற் சில மாறுதல்களு Gir மி ழ் நாடெங்கும் பரவலாக வழங்குகிறது.
இதே ஆங்கிலேயர்கள். இலங்கை பர்மா, மலேயா போன்ற பகுதிகளில் காஃப்பி, ரப்பர், தேயிலை போன்ற வற்றைப் பயிரிடும் தோட்டங்களை அமைத்து அவற்றில் பணிபுரிய தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து
"ஒப்பந்தக் கூலிகள்" என்ற பெயரில்
பல்லாயிரக் கரைக் கா இன மக்களை
அழைத்துச் சென்றனர். அங்கு அட்
டைக் கடிக்கும் கொசுக்கடியினால் ஏற் படும் மலேரியா நோய்க்கும் பலியான துடன் மட்டுமன்றி வெள்ளைத்துரை களின் பாலியல் வன்முறைக்கும் பலி யானார்கள். பஞ்சம் பிழைக்க ரங்கூன் சென்று அங்கிருந்து திரும்பிய பெண் ணொருத்தி பாடிய பாடலில் தோட் டத்துரைகளின் பாலியல் வன்முறை மிகத்தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.
(ஜகந்நாதன் 1975)
'ராத்திரி வேலுைக்கு ராச்சம் பளம்வேறே
ராசா என் டங்கன்துரை சேத்துக் கொடுத்தாலும் சேட்டைபண் ணுவாரே
சின்னப்பெண் னைக்
கண்டுட்டால்
காலுச்சட் டைபோட்டுக் கையைடிள் ளேவிட்டுக்
கண்ணைநல் லாச்சிமிட்டி கங்காணி மாரைத்தான் கைக்குள்ளே தான்போட்டுக்
காசுகனையிறைச்சு

Page 42
: : E
38
காடுண்ணு மில்லை மேடுண்ணு மில்லை
வீடுண்ணும் இல்லையம்மா கண்ட இடமெல்லாம் கண்டகண்ட பெண்ணைக்
கையைப் பிடிச்சிழுப்பார்"
பெண்கள் மீதான பாலியல் வன் முறையை நிகழ்த்துவதில் காவல்துறை யும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழை கள், சிறுபான்மையோர், தவித்துகள் ஆதிவாசிகள் ஆகியோர் காவல்துறை யின் காவலில் இருக்கும் போது சித்திர வதை - பாலியல் வன்முறை - மரணம் ஆகியனவற்றுக்கு ஆளாகிறார் க ள் என்று சர்வதேச பொது மன்னிப்புக் கழகம் அண்மையில் குற்றம் சாட்டி usir GT, (Sebastian 1992:876)ases, எழுத்தாளர் ஒருவர்.
"எம் போன்ற பறைச்சிகளுக்கு நாங்கன் பறைச்சிகளாகவும், கறுப்பி களாகவும் இருப்பது என்பதே ஒரு பய உணர்வையும், பாதுகாப்பின் மையையும் தருவதாக இருக்கிறது. எந்த நேரமும் நாங்கள் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டு எங்களின் பிறப்புறுப்பில் தடிகள் நுழைக்கப் படலாம். நான்கைந்து பேர் எங்கள் பிறப்புறுப்பை தங்கள் பிறப்புறுப் பால் கிழித்துப் போடலாம்'
என்று மனம் குமுறிக் கூறுவதும் இக் கொடுமையின் பாதிப்பைப் புலப்படுத் தும் (மக்தலேனா, 1992:29)
இன்றைய நிலையே இப்படியென் றால் மலைத்தோட்டப் பகுதியில் புதி தாக அமைக்கப்பட்ட காவல் நிலை யங்கள் அங்கு வாழும் ஏழைக் கூவிப் பெண்களின் பெண்மையை எவ்வாறு பாதுகாத்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். கேரளத்தில் கோட்ட யம் மாவட்டத்திலுள்ள மலைத்தோட் டப்பகுதிகளில் பணி புரி யும் தமிழ்த் தொழிலாளர்களிடையே வழங்கும் பாடல் புதிதாக அமைக்கப்பட்ட காவல் நிலையத்தின் பணியை இவ் வாறு குறிப்பிடுகிறது.
(நாதன், 1979:292}

,
ES
R. S.
ஆனைமேஞ்ச இடங்களெல்லாம் அடுக்குமெத்த வீடாச்சு போரீசு டேசராச்து டேசனாக்க
பொண்ணுகளை சிறையெடுக்க
சிறையெடுக்க"
அழகான பெண் ஒருத்தி ஏழையாக
வும் சாதி யால் தாழ்ந்தவளாகவும் இருந்துவிட்டால் பணத்தின் துணைபு டன் அவளை வசப்படுத்த முயல்வது வளம் படைத்தவர்களின் இயல்பாகும். இத்தகைய நிகழ்ச்சியொன்று ஏறத் தாழ 85 வருடங்களுக்கு முன்னர் தற் போதைய பசும்பொன் முத்துராமலிங் கம் மாவட்டத்திலுள்ள சிறுக்கம்பை யூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
சிறுக்கம்பையூர் கிராமத்தில் பிரான் சிஸ் என்ற நிலவு டை மையான வ் வாழ்ந்து வந்தான். வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் இவனுக் குண்டு. பணத் தின் துணையுடன் பெண் வேட்டையாடும் இவனுக்குப் பெண்களை அமர்த்திக் கொடுக்கும் செயலை "ஜெபமாலை" என்ற பறை யர் சாதிப் பெண் செய்து வந்தாள். அதே ஊரில் அழகராண்டி என்ற பறை யர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அழ கும் ஒழுக்கமும், துணிச்சலும் ஒரு சேரப் பெற்ற 'அஞ்சம்மா" என்ற இவ ரது மகள் மீது பிரான்சிசின் பார்வை பட்டது. தன் கையாளான ஜெபமாலை யிடம் தன்விருப்பத்தை வெளிப்படுத்த அவள் அஞ்சம்மாவை அணுகினாள். பிரான்சிசின் விருப்பத்திற்கு இணங்க மறுத்ததுடன் ஜெபமாலையைக் கடு மையாகத் திட்டி அனுப்பி விட்டாள் அஞ்சம்மாள்.
1. ஆனால் ஜெபமாலை இந்நிகழ்ச் சியை பிரான்சிசிடம் கூறாததுடன் மட்டுமன்றி அஞ்சம்மாவுக்கு என்று கூறி இடையிடையே பணம் பெற்று வந்தாள். இறுதியாக ஒருநாள் என் லாப்பணத்தையும் வாங்கி ஏமாத்திட் டாள்" என்று ஜெபமாலை பிரான்சிசி டம் கூறிவிட்டாள்.இச்செய்தி பிரான் சிசை ஆத்திரமடையச் செய்தது.

Page 43
3.8.2 ஒரு நாள் அஞ்சம்மா தன் தம்பி
யுடன் ஊ ரு க் கு வெளி யே சென்று கொண்டிருந்ததைக் கண்ட பிரான் சிஸ் அஞ்சம்மாவை வழிமறித்து பல வந்தம் செய்ய முயன்றான். அஞ்சம் மாவின் தம்பி உதவி கேட்டு ஊர்ப்பக் கம் ஒட முயன்ற போது செருப்பு அறுந்து போக கீழே விழுந் தா ன். உடனே அவனை பிரான்சிஸ் வெட்டிக் கொன்று விட்டு அஞ்சம்மாவைப் பல வந்தம் செய்ய முனைந்தான். அஞ் சம்மா கடுமையாக எதிர்க்கவே அவ ளையும் கழுத்தறுத்துக் கொன்றான். இத்தகைய நிகழ்ச்சியைக்குறித்து நாட் டார் பாடல் ஒன்று இப் பகுதியில் வழங்கி வருகிறது.
4.0 கதைப்பாடல்களில் பாலியல்
4.1
வன்முறை:
இனி கதைப்பாடல்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைகுறித்த சிலசெய்தி களை க் காண்போம். 18ஆம் நூற் றாண்டில் வங்கத்தை ஆண்ட முகம் மதிய சிற்றரசர்களின் பாலியல் வன் முறை குறித்து கோதண்டராமன் (1963:7) பின்வருமாறு குறிப்பிடுவார்.
'இச்சிற்றரசர்கள்"சில்துகி’ என்னும் பெயர் கொண்ட டாபர்களின் மூல மாக அழகிய இந்துப் பெண் க ள் இருந்த இடங்களையறிந்து அவர் களைத் தம் மி டம் ஒப்படைக்க வேண்டுமெனப் பெற்றோர்களிடம் தையரிமாகக் கேட்க லா யி ன ர். மேலும் ‘மஜர்’ மொராச்சா" என்னு மொரு கலியான வரி விதித்து இந் துக்களை இம்சித்தனர்.இவ்வரிக்கோ வரம்பே கிடையாது. திவான்களின் இஷ்டப்படிஇதை எவ்வளவு வேண்டு மானாலும் உயர்த்தலாம். இவ்வரி யைக்கொடுக்கிறாயா? அல்லது உன் பெண்ணைத் தருகிறாயா? எ ன க் கேட்பான் திவான் அல்லது அவன் கீழுள்ள காஜி. இக்கொடிய வரியி லிருந்து மீள, இந்துக் குடும்பத்தினர் தம் பெண்ணைக் காஜியிடம் ஒப் படைக்க நேரும்,'

4. . .
4.3
1. இவ்வாறு இச்சிற்றரச ர் க ளிட ம் அழகிய பெண்கள் பலியான சோக நிகழ்ச்சிகளை வங்க மொழியில் "கீதகாதா" என்றழைக்கப்படும் க  ைத ப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
(மேலது;4)
'கன்னியாகா அம்மவாரி கதா" எ ன் ற தெலுங்கு மொழிக் கதைப் பாடல் பாலியல் வன்முறைக்குப் பலி யான கன்னியாகா என்ற பெண்ணின்
கதையைக் குறிப்பிடுகின்றது. மேற்குக்
கோதாவரி மாவட்டத்திலுள்ள பேணு கொண்டா என்ற நகரில் கோமுட்டிச் செட்டியார்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களின் த லை வ னா ன ‘குசும சிரேஷ்டி" என்பவனின் மகளான கன் னியாகா மிகவும் அழகானவள், ஒரு தாள் இந்நகரத்திற்கு மன்னன் வருகை தர கன்னியாகா அவனை வரவேற் றாள். அவள் அழகில் மயங்கிய மன் னன் அவளை மணம் புரிய விரும்பி னான். தன் விருப்பத்தை நிறைவேற் றாவிட்டால் அந்நகரைக் கைப்பற்றி கன்னியாகாவைப் பலவந்தமாகத் தூக் கிச் சென்று விடுவதாக அச்சுறுத்தி னான். இச்சிக்கலிலிருந்து விடுபடும் வழியறியாது கோமுட் டி ச் செட் டி யார்கள் திகைத்தனர். இறு தி யில் கன்னியாகா முடிவெடுத்தாள். அம்முடி வின்படி ஆழமான குழியை வெட்டி அதில் நெருப்பை வளர்த்து உறவுப் பெண்கள் சிலருடன் தீக்குளித்தாள். இதன் பின்னர் அவள் கோமுட்டிச் செட்டியார்களின் தெய்வமாக வணங் sülu LavIT GOTT Git. (Velcheru Narayana Rao 1986: 136)
* மங்காத்தி யம் ம ன் க தை” என்ற தமிழ்க் கதைப்பாடலில் அகம்படியார் சாதி மன்னன் ஒருவன் அனஞ்ச பெரு மாள் கோனார் என்பவரது மகள் பத்ர காளியைத் தன் மகனுக்குப் பெண் கேட்கிறார்.முதலில் பெண் தரமறுத்த அவர் பின் ன ர் இதன் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி திரு மணத்திற்கு இசைவு தெரிவிக்கிறார். பின் தி ரு ம ன ப் பந்தல் அமைத்து முகூர்த்தக் காலில் பெண் நாயைக்
39

Page 44
5-0
கட்டிவிட்டு அவரது குடும்பத்துடன் ஊரை விட்டுப் புறப்பட்டுப் போய்விடு கிறார். உறவினருடன் திருமண வீட் டிற்கு வந்த மன்னன் இதைக்கண்டு அவமானமடைந்து அவரைத் துரத்திச் சென்றான். ஆனால் பத்திரகாளி யம்மன் அருளினால் அனஞ்ச பெரு மாள் கோனாரின் குடும்பம் தப்பிவிடு Spog. (Lourd 1983)
பாலியல் வன்முறையும்
பழமரபுக்கதைகளும்:
பழமரபுக் கதைகளில்(Legends)பாலி யல் வன்முறை குறித்துச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளை(1) சாதிகளின் இடப் பெயர் ச்சி
தொடர்பானவை (2) நா ட் டா ர் தெய்வங்களுடன்
தொடர்புடையவை என இரண்டாகப் பகுக்கலாம். முத லில் சாதிகளின் இ ட ப் பெயர் ச் சி தொட ர் பா ன கதைகள் சிலவற்ற எடுத்துக் காட்டாகக் காண்போம்.
5.1 இரணியல் செட்டியார்களின்
40
இடப்பெயர்ச்சி:
காவிரிப்பூம்பட்டினத்தில் செட்டி யார் ஒருவருக்கு அழகிலும் அறிவி லும் சிறந்த பெண்களிருவர் இருந்த னர். அவ்விருவரையும் தனக்கு மணம் முடித்துக் கொடுக்கும்படி சோழ மன் னன் கட்டளையிட்டான். இதுதொடர் பாக முடிவெடுக்க ஒருநாள் அவகாசம் கேட்டு விட்டு நேராக வீட்டிற்கு வந்த செட் டி யா ர் நிலவறைக்குள்ளிருந்து சில பாத்திரங்களை எடுத்துவரும்படி இரு மகள்களிடமும் கூறி னார். அவ் வாறே அவர்களிருவரும் உள்ளே போனதும் மண்ணைப் போட்டு அதை மூடிவிடும்படியாகத் தன் ஆட்களிடம் கூறிவிட்டு தானும் நிலவறைக்குள் நுழைந்து விட்டார். செட்டியாரும் அவரது இரு மகள்களும் நிலவறை யில் சமாதியாகிவிட ஏனைய செட்டி யா ர் க ள் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டு இன்றைய கன்

5.2
5.3
5.4
னியாகுமரி மாவட்டப் பகுதிக்குள் நுழைந்து இரணியல் உட்பட ஏழு ஊர்களில் குடியேறி இரணியல் செட்டி யார்கள் அல்லது ஏழுர்ச் செட்டியார் கள் என்று அழைக்கப்படலாயினர்.
நகரத்தாரின் இடப்பெயர்ச்சி:
காவிரிப்பூம்பட்டனத்தி லி ரு ந் த நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் குலப் பெண்களுக்குச் சோழ மன்ன னொருவன் கொடுமையிழைக்க அதற்கு அஞ்சி அவர் க ள் சோழ நாட்டிலி ருந்து குடிபெயர்ந்து சோழ நாட்டின் தெற்கெல்லையான வெள்ளாற்றுக்குத் தெற்கே குடியமர்ந்ததாக பழைய கதை ஒன்று கூறுகிறது. (ரகுநாதன் 1984:354) கி.பி. 1608இல் பழனியில் நகரத்தார் எழுதிக் கொடுத்தத் தரும சாசனம் ஒன்றிலும் 'காவேரிப் பூம் பட் டி ன த்தை விட்டுப் புறப்படும் போது . இராஜாவினுடைய உபத் திரவம் பெண்ணு விஷ ய மா ய் ப் பொறுக்காதபடியால் இளையேத்துக் குடி வந்து சேர்ந்தோம்' என்று எழு தப்பட்டுள்ளது.
(ரகுநாதன், 1984:360)
வைசிய புராணச் செய்தி:
சூடாமணிப் புலவர் என்பவரியற் றிய வைசிய புராணத்தில் வைசியர் களின் இடப்பெயர்ச்சி குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. இதன்படி மருத வாணன் என்ற வணிகனின் மகளைப் பலவந்தமாக மணக்கச் சோழ மன் னன் ஒருவன் முடிவு செய்து திருமணப் பந்தல் போட உத்தரவிட்டான். திரு மண நாளுக்கு முந்தின நாளிரவில் "'எம் வீட்டுப் பெண் நா ய் க்கு ம் நீ தகுந்தவனல்ல" என்பது விளங்க ஒரு ஆண் நாயைக் கட்டிவிட்டு மருதவா ணன் ஓடிவிட்டான்.
(ரகுநாதன், 1984:357-358)
சமணர்களின் இடப்பெயர்ச்சி :
கி. பி. 1478-இல் செஞ்சிப்பகுதியை வெங்கடபாதி நாயகன் என்ற தெலுங் குச் சிற்றரசன் ஆண்டு வந்தான். மேல்

Page 45
ஜாதி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மனைவியை மணக்க வேண்டுமென்று முடிவு செய்து முதலில் பிராமணனை அழைத்துப் பெண் கேட்டான். இதை விரும்பாத பிராமணர்கள் அதை நேரடி யாகக் கூறவிரும்பாது ‘சமணர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். முதலில் அவர்கள் பெண் கொடுத்தால் பிறகு எங்கள் இனத்தில் பெண்கொடுக் கிறோம்" என்று கூறிவிட்டார்கள். அதன்படி அவனும் சமணர்களிடம் பெண் கேட்டான். சமணர்களனை வரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அதன்படி சமணப் பிரபு
ஒருவரின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த
5
வீட்டிற்குக் குறிப்பிட்ட ஒரு நாளில் அரசர் வந்தால் பெண்ணை மணம் செய்து கொண்டு போகலாமென்று தெரிவித்தார்கள். அரசனும் அவ்வாறே பரிவாரங்களுடன் அந்த வீட்டிற்குக் குறிப்பிட்ட நாளில் வந்தான்.ஆனால் அவன் கண்டதென்ன? அவ்வீட்டில் ஒருவருமிலர். கல்யாணப் பந்தல் மட் ம் இருந்தது. பந்தலின் ஒரு காலில் ரு பெ ட்  ைட நாய் கட்டப்பட்டி ந்தது.'
பெண் கொடுப்பதாகத்தெரிவித்த சமணப்பிரபு அந்த ஊரை விட்டு வேறு நாட்டிற்குப் போய் விட்டான். செஞ்சி மன்னன் சமணர் தன்னை அவமானப் படுத்தியது கண்டு கோபம் அடைந் தான். சமணர்களைக் கொல்லும்படிக் கட்டளையிட்டான், சேவகர் செஞ்சி நாட்டிலிருந்த சமணர்களைக் கொன் றனர். இந்த அநியாயம் கண்ட சம ணர் பலர் வேறு நாட்டிற்கு ஓடினர். பலர் பூணுரலை அறுத்துப் போட்டு சைவ சமயம் சேர்ந்து விபூதி அணிந்த னர். (மயிலை சீனி வேங்கடசாமி, 1970; 73-74)
படகர்களின் இடப்பெயர்ச்சி:
மைசூர் பகுதியில் படங்கிள்ளி
என்ற கிராமத்தில் 'ஒளிங்கி எண்ணு' எனும் அழகான பெண் வாழ்ந்து வந்

தாள்.முஸ்லிம் மன்னனொருவன் படங் கிள்ளி கிராமம் வ ந் த போது அப் பெண்ணைக் கண்டு மயங்கி திருமணத் திற்கு ஏ ற் பா டு செய்யும்படிக் கூறி னான். இச் செய்தியை அப்பெண்ணின் சகோதரர்கள் எழு வ ரிடம் மன்ன னின் படை வீரர்கள் தெரிவித்தனர். உடன் செய்தி கூறி ய படை வீரர் களைச் ச கோ த ர ர் க ள் எழுவரும் அடித்து விரட்டி விட்டனர். மறுநாள் காலையில் படையுடன் வந்து அப் பெண்ணை தூக்கிச் செல்வதாக அவ் வீரர்கள் கூறிச் சென்றனர். இதற்கு அஞ்சிய சகோதரர்கள் எழுவரும் தம் குடும்பத்துடனும் த ங் கை யு ட னும் புறப்பட்டு நீலகிரி மலைப்பகுதியில் வந்து குடியேறினர். இவர்களது வழித் தோன்றல்களே படகர்கள் என்னும் இனக்குழுவினர். (பிலோ இருதயநாத்
1 965: 84-85)
கம்மாவாரி நாயுடு சா தி யி ன ர் ஆந்திரத்திலிருந்து தமிழ க த் தி ற் கு இடம் பெயர்ந்தது குறித் தக்கதையி லும் மன்னன் பெண் கேட்டமையே இடப் பெயர்ச்சிக்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
6.0 பாலியல் வன்முறையில்
6.
உதித்த தெய்வங்கள்
தமிழ் நாட்டில் பெரும்பகுதி மக்க ளால் வணங்கப்படும் நாட்டார் தெய் வங்களும் பெரும்பாலானவை கொலை யுண்டு பின்னர் தெய்வமாக்கப்பட்ட மானுடர்களே. இத் தெய்வங்களைக் "கொலையில் உதித்த தெய்வங்கள்' என்று குறிப்பிடலாம். இக்கொலை நிகழ்வுக்குப் பின் வரும் பிரச்சினைக ளும், முரண்பாடுகளும் காரணமாக அமைகின்றன,
1. நிலப்பிரபுத்துவ மற்று ம் அதி கார வர் த் த க சக்திகளின் ப  ைக  ைம நிலப்பிரபுத்துவக் கொடுமை,
2. பிறரின் பொறாமையுணர்வு.
41

Page 46
3, மூட நம்பிக்கை (நரபலி போன்
றவை) 4. குடும்பப் பிரச்சினைகள் (மன உறவு-சொத்துரிமை -மு  ைற யற் ற பாலுறவு) தோற்றுவிக் கும் பகையுணர்வு. 5. நேரடி போரில் ஈடுபட்டமை. 6. வாழ்க் கை ப் பிரச்சினையினால் சில தவறுகள் அல்லது குற்றங் களைப் புரிதல். 7. கொள்ளையர், காமுகர் ஆகி யோரிடமிருந்து பிறரைக்காக் கும் முயற் சி யி னை மே ற் கொண்டமை. 8. சாதி மீறிய காதல்,
இவற்றுள் முதலாவதாகக் குறிப் பிட்ட நிலவுடைமைக் கொடுமை என் பதனுள் பாலியல் வன்முறை அடங் கும். இப் பா லி ய ல் வன்முறைக்குப் பலியாகி பின்னர் தெய்வமான நிகழ்ச் சிகளுக்கு எடுத்துக்காட்டாக சில பழ மரபுக் கதைகளை இனிக்காண்போம்.
6.2. பொன்னுமாரியம்மன்:
42
நெல்லை கட்டபொம்மன் மாவட் டத்தில் சங்கரன் கே 1ா வில் வட் ட த் தி ல் குருவி ந த் தம் என்னும் கிராமம் உள்ளது, நாடு விடு தலை அடையும் முன்னர் இக் கிரா மத்தைத் தலைநகராகக் கொண்டு ஜமீன்தார் க ன் ஆண்டுவந்துள்ளனர். ஏறத்தாழ 150 அல்லது 200 வருடங்க ளுக்கு முன்னர் இந்த ஜமீன்தார்களில் ஒருவர் கால் ஊனமுற்றிருந்ததால் 'நொண்டி மகராசா" என்றழைக்கப் பட்டார். இவர் ஒரு பெண் பித்தரா வார். ஜமீன் பகுதியிலுள்ள திருமண மாகாத பெண்களில் அழகான பெண் களைக் கண்டறிந்து அப் பெண்களின் வீட்டிற்குச் சென்று அப்பெண்களை அரண்மனைக்கு அனுப் பி வைக்கும் படிக் கூறுவதற்கென்றே சிலரை நிய மித்திருந்தார். (இத்தகையோர் தெரு வில் வரும்போதே "சண்டாளப் பாவி வார ரா னே. எங்கே நுழையப் போ றானோ' என்று மக்கள் பேசிக்கொள்

வார்கள் ) அரண்மனை அழைப்பை மறுத்தால் ஊரில் வாழ முடியாது. மேலும் பலவந்தமாக தூக்கிச்சென்று விடுவர், அழைப்பு வந்த பெண் அரண் மனையின் தெற்கு வாயில் வழியாக அரண்மனைக்குச் செல்ல வேண்டும்: அங்கு சென்றதும் மார்புச் சேலையை இறக்கி இடுப்புப் பகுதி யில் கட்டிக் கொள்ள வே ண் டு ம். ஜமீன்தாரின் மிருக வேட்கையைத் தீர்க்க வந்தவள் என்பதற்கு இதுவே அடையாளமா கும். உடனே அப்பெண் ஜமீன்தாரிடம் அழைத்துச் செல்லப்படுவாள். அவளை அனுபவித்துவிட்டு அற்ப பரிசுகள் எது வும் கொடுத்தோ, கொடுக்காமலோ ஜமீன்தார் திருப்பி அனுப்பிவிடுவார்.
6.2.(i) குருவி குளம் கிராமத்தின் கீழ் ப் பகுதியில் வாழ்ந்து வந்த இந்து மலை வேடர் (குறவன்) சாதியில் பொன்னு மாரி என்ற பெண் மிகவும் அழகாயி ருந்ததால் அரண்மனை அழைப்பு அப் பெண்ணிற்கு வந்தது. சாதிய நிலையி லும் பொருளாதார நிலை யிலும் தாழ்ந்திருந்த அப்பெண்ணின் குடும் பத்தினருக்கு அர ண் மனை உத்தர வுக்கு கீழ்ப்படிவதைத் தவிர வேறுவழி யில்லை. ஆனால் இவ்விழிவுச்செயலை விரும்பாத அப் பெண் ரண்மனைக் குப்புறப்பட்டு செல்வதற்குப்பதில்தூக் கிட்டுத் தற்கொலை செய்து கொண் டாள். தொடக்கத்தில் இப் பெண் னின் சாதியினர் இப்பெண்ணின் வீட்டுப் பகுதியில் பீடம் எழுப்பி வழி பட்டு வந்துள்ளனர். தற்போது பெரிய கம்மா’ என்றழைக்கப்படும் ஊருக்குத் தென்புறமுள்ள குளத்தின் கரைப்பகுதி யில் இலுப்பை மரங்களுக்கடியில் மேற் கூரை எதுவும் இல்லாத கோவில் ஒன்றை அமைத்துள்ளனர். தற்போது சிறுமேடையில் வடக்கு முகமாக 275 அடி உயரத்தில் பீடம் ஒன்று அமைக் கப்பட்டுள்ளது. பீடத்தின் முகப்பில் ஒவியமாக அம்மன் உருவம் வரையப் பட்டுள்ளன. பொன்னுமாரி அம்மன் என்று இவ் வம் ம ன் அழைக்கப்படு
கிறாள்.

Page 47
3.3.போத்தி அம்மன்
ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குமுன் சிதம்பரனார் மாவட்டம் பூரீவை குண் டம் வட்ட த்திலுள்ள செய்துங்க நல் லூர் என்ற கிராமத்திலிருந்து பொற் கொல்லர் குடும்பங்கள் சில இடம் பெயர்ந்து எட்டையபுரம் ஊரில் குடி யேறின. ஊரின் கீழ்ப்பகுதியில் இவர்க ளின் குடியிருப்பு அமைந்தது. இவ்வாறு குடியேறிய குடும்பம் ஒன்றில் போத்தி யம்மாள் என்ற அழகான பன்னிரண்டு வயது சிறுமி ஒருத்தி இருந்தாள் ஒரு நாள் எட்டயபுரம் ஜமீன்தார் வேட்டைக்குச் செல்லும் போது அவர் கண்ணில் இச் சிறுமி தென்பட்டாள், தன்னுடன் வந்தவர்களிடம் அப்பெண் யார் என்றுவிசாரித்து அரண்மனைக்கு அனுப்பி வைச்க ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார். கட்டளையைப் பெற்ற வர்கள் அப்பெண் அரண்மனைப் பொற்கொல்லரின் மகள் என்பதைக் கண்டறிந்து அவரிடம் ஜமீன்தாரின் கட்டளையைத் தெரிவித்தனர், கட்ட ளையை மீறவும் முடியாது, அதிலி ருந்து தப்பிக்கும் வழியும் தெரியாத சிறுமியின் தந்தை இறுதி யில் அப் பெண்ணைக் கொன்று குலமானத்தை காப்பாற்றிவிடுவது என்று முடிவுக்கு வந்தார். தம் குல தெ ய் வத் தின் கோவில் வளாகத்தில் ஆழமான குழி ஒன்றைத் தோண்டி அதற்குள் இறங் கும்படி அச் சிறு மி யிடம் கூறினார். அதன்படி அக்குழியினுள் அச்சிறுமி இறங்கியவுடன் குழியினுள் மண்ணை விரைவாகத் தள் ஸ்ரி அப்பெண்ணை உயிரோடு சமாதி வைத்தார். பின்தம் குடும்பத்துடன் கீழைக்கரைப்பகுதிக்கு இரவோடு இரவாகக் குடிபெயர்ந்தார். பல ஆண்டுகள் கழித்து அப் பெண் னின் குடும்பத்தினரும், உறவினர்க ளும் அப்பெண்ணைப் புதைத்த இடத் தில் பீடம் எழுப்பி வழிபடத்தொடங் கினர். போத்தியம்மன் கோவில் என்ற பெயரில் இன்றும் எட்டயபுரம் கீழ் வீதியில் இக் கோவில் உள்ளது.பொற் கொல்லர்களுக்கு உரிய கோவிலாக

இக்கோவில் விளங்குகிறது. ஆண்டு தோறும் நடை பெறும் கொடைவிழா வில் கலந்து கொள்ளுவதற்கு கீழைக் கரை பகுதியிலிருந்தும் பொற் கொல் லர்கள் வருகிறார்கள்.
.3(i) எட்டயபுரம் ஜமீன்பகுதிக்கு உட பட்ட கசவன் குன்று என்ற கிராமத் தில் இத்தகைய நிகழ்ச்சி நடந்துள் ளது. கல் தச்சர் குடும்பத்தைச்சார்ந்த அழகிய இளம் பெண் ஒருத்தி, தன் தலையை சிக்கெடுத்தவாறு வீட்டின் முன் பகுதியில் நின்று கொண்டிருந் தாள். குருமலை என்ற கிராமத்திற்கு குதிரையின் மீது பயணம் செய்த எட் டயபுரம் ஜ மீன் த ரா ர் ஒருவர் அப் பெண்ணைக்கண்டு அவளை அழைத்து வரும்படி தன் ஆட்களிடம் கட்டளை யிட்டார். அப்பெண்ணின் தந்தையி டம் அக்கட்டளை தெரிவிக்கப்பட் டது. கட்டளையின்படி அப்பெண்ணை அனுப்பி வைப்பதாகக் கூறிய பெண் ணின் தந்தை வீட்டின் தோட்டப் பகுதியில் குழி ஒன்றைத் தோண்டி சிறு ஏணி ஒன்றின் மூலம் அப்பெண்ணை இறங்கச் செய் தா ர் குத்து விளக் கொன்றைக் கொடுத்து அதனை ஏற்றி வழி பா டு செய்யும்படி கூறினார். அதன்படி அப்பெண் வழிபாடு செய்து கொண்டிருக்கும் பொழுது ஏணியை மெல்ல வெளியே எடுத்து விட்டார். பின் மாட்டுத் தொழுவத்தில் பரப்பு வதற்குப் பயன் படும் ஒரு பெரிய சது ரக் க ல் லினா ல் குழியை மூடி பின் மண்ணைப்போட்டு கல்லை மறைத்து விட்டு ஊரை விட்டு வேளியேறினார். அப்பெண்ணின் குடும்பத்தினர் மட் டும் அந்த இடத்தில் பீடம் எழுப்பி வழிபாடு செய்து வந்தனர். தற்போது அவ் வீடு தீப்பெட்டித் தொழிற்சாலை யாக மாறிவிட்டது. குடும்பத்தினர் எவரும் அங்கு இல்லாததால் தற் போது வழிபாடு நிகழ்வதில்லை.
5.4. புதுப்பட்டி அம்மன்
சிதம்பரனார் மா வட் டத் தி ல் அடங்கிய திருவைகுண்டம் வட்டத்தி
43

Page 48
லுள்ள ஒரு சிற்றுார் மீனாட்சிபட்டி ஆகும் பு து ப் பட்டி என்றும் இவ் வூர் அழைக்கப்படுகிறது, இவ்வூருக்குத் தெற்கே சீத்தாரக்குளம் என்ற கிரா மம் ஒன்று உள்ளது. இக்கிராமத்தின் மேட்டுப்பகுதியில் அனுப்பக்கவுண்டர் சாதியைச் சார்ந்த ஜமீன்தார் ஒருவர் ஆண்டு வந் தா ர். இதே சாதியைச் சார்ந்த குடும்பம் ஒன்று இப்பகுதியில் வாழ்ந்து வந்தது. இக்குடும்பத்தில் ஏழு சகோதரர்களும் எ மு வ ரு க் கும் இளையவளாக பெண்ணொருத்தியும் இருந்தாள். அழகு வாய்ந்த தம் தங் கையின் மீது ஜமீன்தாரின் கண்பட்டு விட்டால் அவளுக்கு ஆபத்து நேரிடும் என்பதை அறிந்து வீட் டை விட்டு வெளியே போகக் கூடாது என்று கடு மையாக எச்சரித்தனர். ஒரு நாள் சகோதரர்கள் எழுவரின் மனைவியர் மோர் விற்பதற்கு ஜமீன் பகுதிக்கு செல்லும் போது அப்பெண்ணும் அவர் களுடன் சென்றாள். அரண்மனை மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜமீன்தாரின் கண்ணில் இப்பெண் பட்டுவிட அப்பெண் யார் என்று கேட்டறியும்படி தன் ஆட்களை ஏவினார். அதற்குள் இப்பெண் வீட் டிற்குத் திரும்பிவிட்டாள். இந்நிகழ்ச் சியை அறிந்த பெண்ணின் சகோத ரர்கள் கோபமுற்று தம் தங்கையை கொல்ல முயன்றனர். அப்பெண் உயி ருக்குப் பயந்தோடி மீனாட்சிபட்டியில் உள்ள வேளார் ஒருவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தாள். பின் சகோத ரர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவ் வூரை விட்டு வெளியேற்றப்பட்டாள். ஊருக்கு வெளியே அப்பெண்ணை ஓட ஓட அப்பெண்ணின் சகோதரர்கள் அ டி த் து க் கொன்றனர். அதன் பின் இப்பெண் தெய்வமாக மீனாட்சி பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதி கிராமமக்களால் வணங்கப்படுகிறாள்
7. 0 ஆய்வுரை
7.1 பாலியல் வன்முறை தொடர்பாக * இதுவரை நாம் பார்த்த நாட்டார் வழக்காறுகள் இ க் கு ற் ற நிகழ்ச்சி
44

7.3
களைக் குறித்த வாய்மொழிச் சான்று களாக அமைகின்றன. குறிப்பிட்ட ஒரு பாலியல் குற்றத்தைக் குறித்து திட்டவட்டமாகக் கூறாமல் போது வான செய்திகளைக் கூறும் முறையி லேயே நாட்டார் பாடல்கள் அமைந் துள்ளன. (அஞ்சம்மாள் பாடல் மட் டும் தற்கு விதி விலக்கு.) கதைப் பாடல்களும், பழமரபுக் கதைகளும் ஒரு குறிப் பி ட் ட பாலியல் குற்ற நிகழ்வு அல்லது குற்ற முயற்சியை எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன.
இவை அனைத்தும் எழுத்து வடி வம் பெற்ற நிலையில் வாய்மொழிச் சான்று என்ற நிலையிலிருந்து வர லாற்று ஆவணம் என்ற நிலையை அடைந்துள்ளன. அடித்தள மக்கள் ஆய்வுக்கான முக்கிய ஆவணங்கள் என்ற நிலையில் இவை கூறும் செய்தி களை இனி ஆராய்வோம். இதன்முதற் படியாக எடுத்துக்காட்டாகப்பார்த்த கதைப் பாடல்கள் பழமரபுக் கதைகள் ஆகியவற்றில் இடம்பெறும் கதைக் gr6op (Tale motif) ou6opru60p G& uds கொள்வது அவசியம். இம்முயற்சியில் இக் கதைகளின் அமைப்பையும் பாத் திரங்களின் விளைவுகளையும் இவ்வாறு சுருக்கிக் கூறலாம்.
அழகான பெண்ணொருத்தி ஒர் ஊரில் வாழுதல் தொடக்க நிலை மன்னர் | ஜமீன்தார் / அவனது ஏவலாள் அப்பெண்ணைக் காணல் காட்சி திருமணம் பேசல் அரண்மனைக்கு அப்பெண்ணை அனுப்பும்படி கூறல் é5L-L-6ő).6RT ஊரை விட்டு ஓடிப்போதல் / பெற் றோர் அல்லது சகோதரர் அப்பெண் ணைக் கொலை செய் த ல் தற் கொலை செய்தல்
கட்டளையிலிருந்து தப்பித்தல் வேறு ஊரில் குடியேறல்/அப்பெண் தய்வமாக்கப்பட (Մ)ւգ-6ւ!
ஆதிக்க சக்தி, அதாவது மேலோர் அதிகாரத்தின் துணையோடு அடித்

Page 49
தள மக்களின் பெண்களை அடைய முயல்வதே இக்கதைகளில் காணப் படும் முக்கிய கதைக்கூறாக அமைந் துள்ளது. இப் பழமரபுக் கதைகளில் இடம் பெறும் (1) கட்டளை (2) கட் டளை மீறல் (3) கட்டளையிலிருந்து தப்பித்தல் என்ற மூன்று வினைக ளைக் குறித்தும் விரிவாக ஆராய்ந் தால் இக்கதைக் கூறின் சமூக வர லாற்றுப் பின்புலத்தை அறியமுடியும்.
451. Lenns
ஒர் ஊரில் வாழும் அழகிய பெண் ஒருத்தியை தன் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும்படியோ தனக்கு மனம் முடித்துக் கொடுக்கும்படியோ இடும் கட்டளைக்கு அடிப்படையாக அமைவது அதிகாரம் (Power) என்ற ஒன்றாகும். செல்வ வளம் - சாதிய மேலாண்மை - ஆட்சிப் பொறுப் பு என்ற ஒ ன் று அதிகாரம் எ ன் ற
ஆறறலை ஒரு :âಳ್ತ? ஒரு குழுவுக்கோ வழங்குகி காரமுடையவன் கட்டளையிடும் உரி மையைப் பெற்று குறிப்பிட்ட *ಆ* தில் மேலோனாக விளங்குகிறான்.2 அடித்தள மக்கள் கட்டளைக்குக் கீழ் படிதல் என்ற பெயரில் கட்டளையை நிறைவேற்றுபவர்களாக காட்சியளிக் கின்றனர். ‘அதிகாரம் என்பது தனது விருப்பப்படி பிறரைச் செயலாற்ற வைப்பதில் பரிமளிக்கிறது' என்ற வால்டரின் கூற்று இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. அதிகாரம் பெற்ற வன் அனைத்து உடைமைகள் மீதும் தன் அதிகாரத்தைச் செலுத்த விரும் புகிறான், சமூக அமைப்பில் பெண்ணா னவள் ஒரு மனிதப் பிறவியாகக் கரு தப்படாமல் உடமைப் பொருளாக கருதப்பட்டதால் அதிகாரமுடைய வன் தன் அதிகாரத்தைப் பய ன் படுத்தி அவளை த் தன்னுடைய உடைமையாக மாற்றிக்கொள்ளவிரும் புகிறான். ஆளும் உரிமை என்ற அர சியலதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் களை தம் உடைமையாக மாற்றும் செயலினை சமூக விஞ்ஞான கலைக் களஞ்சியம் இவ்வாறு குறிப்பிடுகிறது.

"அரசியலதிகாரத்தை ஆடவன் கைப்பற்றிக்கொள்ளும் போதுஅவ் வதிகாரம் பெண்ணினத்தை ஒரு கட்டுக்குள் வகைப்படுத்தும் வண் ணம் அமைகின்றது. சான்றாக பிடோயின் சமூகத் தி ல் குழுத் த லை வன் அவனைவிடப் பலம் குன்றிய அச்சமூக உறுப்பினனைக் காட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ம னை விமார் களையும், வைப் பாட்டிகளையும் வைத்துக்கொள் கிறான். ஐரோப்பாவில் அரச குடும்பத்தினரும், பொருளாதார நிலையில் பலம் பொருந்தியவர்க ளும் வைப்பாட்டிகளை வைத்து வந் திருக் கின்றனர்" போரில் வெற்றிவாகை சூடல் என்பது இறுதியில் தோற்கடிக்கப்பட்ட ன் பெண்டிரை பாலியி பலவந்தம் செய்வதன் மூல மாகவோ, சிறைப்படுத்துவதன் மூலாேகவோ ஆதிக்கம் பெற்ற உறவு ஏற்படுத்திக்
கீாள்வதில் பெண்டிர் இணக்கம் S. காட்டுவதன் மூல மா க வோ
வெளிப்படுகிறது.
இது போன்ற எடுத்துக் காட்டு களை தமிழகவரலாற்றில் காணலாம். தமிழ் நாட்டு மன்னர்கள் தம் படை யெடுப்புக்களின் போது பகை மன்னர் களின் பெண்களைக் கவர்ந்து வரு வதை வழக்கமாகக் கொண்டிருந்த னர். பட்டினப்பாலை "கொண்டி மக ளிர்" என்று இவர்களைக் குறிப்பிடும். வெற்றி பெற்ற மன்னன் கவர்ந்துவந்த பொருட்களைக் குறிப்பிடும் போது "பெண்டிர் பண்டாரமும்" என்று கல் வெட்டுகள் குறிப்பிடுவதைக் காண 6) s TLD
நில உடைமைச் சமூகத்தில்
பெண்கள் நிலை
7.6 ப தி ன் மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழ் நாட் டி ல் சுற்றுப் பயணம் செய்த மார்க்கோ போலோ சுந்திரபாண்டிய மன்னனைக்
45

Page 50
7.7
7.8
7. 9
46
குறித்துப்பின்வருமாறு எழுதியுள்ளார். 'அரசனுக்கு ஏறக்குறைய ஐந்நூறு மனைவியர் இருக்கின்றனர். எங்கா வது ஒர் அழகிய பெண் இருக்கிறாள் என்று கேள்விப் பட்டால் உடனே அவளை அரச ன் தன் மனைவி யாக்கிக்கொள்கிறான். அவனுடைய தம்பியின் மனைவி ஒருத்தி மிகவும் அழகாக இருந்தாள். அவளை அவன் வன்முறையில் கைப்பற்றிக் கொண் டான், தம்பியோ தன்னுடைய மானக்கேட்டை பறைசாற்ற விரும் பாதவன். எனவே அவன் அதைப் பற்றி கவலைப் படாதவன் போல இருந்து விட்டான்.""
(நீலகண்டசாஸ்திரி 1976:270)
விஜயநகரை ஆண்ட முதலாம்தேவ ராயர் என்ற மன்னன் அழகிலும் கல்வி யிலும் சிறந்த குடியானவப் பெண் ணொ ரு த் தி  ைய அரண்மனைக்குக் கொண்டு வர ஒரு பெரும் படையை அனுப்பிய நிகழ்ச்சியை இராபர்ட் ஸ்வல் விரிவாக எழுதுவார் (1970 55-57) திருவாங்கூர் மன்னர்களின் "அம்ம வீடு' இத்தகைய பாலியியல் வன்முறையின் வெளிப்பாடே ஆகும்.
பதினாறாம் நூற்றாண்டில் தமி ழகத்தில் முத்து குளித்துறைப் பகுதி யில் போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கம் நில விய போது ஏழை அடிமைப் பெண் களை அவர்களது விருப்பத்திற்கு எதி ராகக் கைப்பற்றி அனுபவித்துவிட்டுப் பின்னர் வளமிக்க இந்து மற்றும் முஸ் லிம் வணிகர்களுக்கு விற்றுவிடுவது போர்ச்சுக்கீசியர்களின் வழக்கமாக இருந்தது.
(வெனான்சியுஸ்: 1977 : 244-35)
இந்த வன்முறையில் வந்தது தான் மேற்கூறிய கதைப்பாடல்களிலும் பழ மரபுக்கதைகளிலும் இடம்பெற்றுள்ள "கட்டளை" என்ற வினையாகும்.ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும் நில உடைமை காரணமாகப் பெறும் அதி காரத்தின் துணையுடன் பாலியல் வன் முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

7. II 0 திருமணமாகும் குடியானப்பெண் களின் முதலிரவு மீதான உரிமை ஜெர் மனிய நிலப் பிரபுக்களுக்கு இருந்தது. (ஏங்கல்ஸ் 1977:39) கி. பி. 1486ல் பெர்டினான்ட் என்ற ஸ்பானிய மன் னன் அந்நாட்டுக் குடியானவர்களின் எழுச்சி காரணமாகக் குடியானவப் பெண்களின் முதலிரவு மீதான பிரபுக் களின் உரிமையைத் தடை செய்தான். (ஏங்கல்ஸ் 1978:59 226) அதுவரை அவ்வுரிமையை ஸ்பானிய பிரபுக்கள் அனுபவித்து வந்தனர்.
7.1 தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் நிலவுடைமையினால் நிகழ்த்திய பாலி யியல் வன்முறைக்கு முன்னர் எடுத்துக் காட்டிய நாட்டார் பாடல்கள் சான்று களாய் அமைகின்றன. புதியதாக உரு வான மலைத்தோட்டங்களின் உரிமை யாளர்கள் என்ற நிலையிலும் நாட்டை ஆளும் வெள்ளையினத்தைச் சார்ந் தவன் என்ற நிலையிலும் கிடைத்த அதிகாரத்தின் அடிபப்டையில் வெள் ளையர் நிகழ்த்திய பாலியியல் வன் முறைகளை தோட்டத் தொழிளாளர் களின் நாட்டார் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆளுவோரின் அடக்கு முறை இயந்திரத்தின் ஒர் உறுப்பு என்ற முறையில் பெற்ற அதிகாரமா னது காவல்துறையினரின் பாலியியல் வன்முறைக்குத் துணை நிற்கிறது இத னால் தான் பெண்களைச் சிறையில டைப்ப்தற்காக உருவான ஒன்றாக காவல் நிலையத்தைப் பெண் தொழி லாளிகள் கருதினர்.
7. 2 அதிகாரத்தின் துணை யு ட ன் பெண்கள் மீதான நிலவுடமைச் சமுதா யத்தில் நிகழ்ந்த பாலியியல் வன்முறை களுக்கு அடிப்படைக் காரணம் பாலியி யல் வேட்கை மட்டுமல்ல. அதிகாரத் தையும், மேலாதிக்கத்தையும் நிலை நாட்டும் ஒரு கருவியாகவும் பாலியி யல் வன்முறையைக் கருதியுள்ளனர். பொதுவாக நில வுட் மை ச் சமூக அமைப்பில் பின்வரும் மூன்று வகை யான ஆதிக்கம் இடம் பெறுவது இயல்பு.

Page 51
1. பொருளாதார ஆதிக்கம்; பண்ணை அடிமை-கொத்தடிமை-குறைந்த கூலி - கூலி கொடுக்க கள்ள அளவு கருவிகளைப் பயன் படுத்துதல் - கட்டாய வேலை-குத்தகை முறைவரிவிதிப்பு.
2. அரசியல் ஆதிக்கம், பஞ்சாயத்துசெய் யும் உரிமை, ஊர்க்கட்டுப்பாடு விதித்தல்,தண்டனை வழங்கல்.
3. பண்பாட்டு ஆதிக்கம்; க ல் வி பயிலு தல், ஆடை, அணிகலன் அணி தல்-மணப்பொருள் பயன்படுத்து தல்-உணவு உண்ணுதல்- தெய்வ வழிபாடு- பெயரிடுதல்-குடியிருப்பு தொடர்பான தடைகளும் கட்டுப் பாடுகளும் விதித்தல் - பாலியல் வன்முறை.
7.13 இவற்றுள் இறுதியாகக்கூறப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்திற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எடுத்துக் காட் டாக சிலவற்றைக் காண்போம் 1930ம் ஆண்டு டிசம்பர் மாதம் இராமநாத புரம் மாவட்டத்தில் தலித்களுக்கு எதி ராக ஆதிக்க சக்தியினர் பின்வரும் எட்டு த டை களை விதித்துள்ளனர்
(Hutton, 1969:205)
(i) பொன் மற்றும் வெள் ஸ்ரீ யிலான அணிகலன்களை ஆதித் திராவிடர் அணியக் கூடாது.
(i) ஆடவர்கள் இடுப்புக்கு மேலும் முழங்காலுக்குக்கீழும் ஆடை அணி யக்கூடாது.
(iii) கோர்ட், சட்டை பனியன் ஆகிய
வைகளை அணியக்கூடாது.
(iv) தங்கள் தலை மயிரைக் கத்த
ரிக்க கூடாது.
(w) வீடுகளில் மட்பாண்டங்களைத் தவிர ஏனைய பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
(vi) துணி, ரவிக்கை, தாவணி ஆகிய வற்றைப் பயன் படுத்தி பெண் கள் தங்கள் மார்பை மறைக்கக்கூடாது.
(vi) மலர்கள், ச ந் த ன ம் ஆகியவற்
றைப் பெண் கள் பயன்படுத்தக் &alsT.

(wi) வெயில் மழையிலிருந்து பாது
காத்துக்கொள்ள ஆடவர்கள் குடை
பிடிக்கக் கூடாது. காலில் செருப் பணியக்கூடாது.
7.13.1 இத் தடைகளை ஏற்றுக் கொள்ளா ததால் தலித்துக்களின் குடிசைகள் நெருப்புக்கிரையாகின. தானியக் களஞ்சியங்களும், பொருட் களும் அழிக்கப்பட்டன. கால் நடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 1931 ஜூன் மாதம் பதினோரு தடைகள் தலித்துக்கள் மீது விதிக்கப்பட்டன. அவற்றுள் சில மேற் கூறிய எட்டு தடைகளில் ஏற்கனவே இடம் பெற் றிருந்தன. சில தடைகள் பொருளா தார ஆதிக்கம் தொடர்புடையதாக அமைந்தன. (Hutton, 1969 - 205206) இவை நீங்கலாக பண்பாட்டு ஆதிக்கம் தொடர்பான புதிய தடைகள் வருமாறு:
(i) செம்பு அல்லது பித்தளைப் பாத் திரங்களைப் பயன்படுத்தாமல் மட் பாண்டங்களிலேயே பெண் கள் தண்ணீர் எடுக்க வேண்டும். தலை யில் சும்மாடாக வைக்கோலைப் பயன்படுத்த வேண்டும். துணியைப் பயன்படுத்தக்கூடாது.
(ii) அவர்களது குழந்தைகள் படிக்கக்
&nt-sigil.
(iii) மங்கள, அமங்கள நிகழ்ச்சிகளில் மேளம் போன்ற இ  ைசக் கருவி களைப் பயன் படுத்தக்கூடாது.
(iv) திருமண நிக்ழ்ச்சிகளில் குதி ரை மீது ஏறி ஊர்வலமாகச் செல்லக் கூடாது, வீட் டு க் கதவுகளையே பல்லக்காக பயன் படுத்த வேண்டும். வேறு வாகனங்களைப் பயன்படுத்தக் &alsTV.
", 13 2 ஆளுவோரின் பண்பாட்டு ஆதிக் கத்திற்கு இத் தடைகள் எடுத்துக் காட்டுகளாக அமைகின்றன. இத் தடைகளில் ஒன்றான
துணி-ரவிக்கை-தாவணி ஆகிய வற்றைப் பயன்படுத்தி பெண்கள் தங்கள் மார்பை ம  ைற க் க க் é inal -fTS ·
47

Page 52
என்ற தடை பாலியல் வன்முறை யின் ஒரு வெளிப்பாடே. இதுதொடர் பாக வேறு சில எடுத்துக்காட்டுகளும் உள்ளன. இராஜஸ்தானில் "பலாய்' என்ற தலித் பிரிவுப்பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது என்ற கட்டுப்பாடு 1928 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டதாக அம்பேத்கார் (1993;55) குறிப்பிடுகி றார். கேரளத்தில் ஈழவப் பெண்கள் மீது இத்தகைய இழிவான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மே லா  ைட அணியும் உரிமை இல்லாத ஈழவப் பெண்கள் தண்ணீர்க் குடம் அல்லது பானையைத் த  ைல யில் சுமந்தே எடுத்து வரவேண்டும். இடுப்பில் வைக் கக்கூடாது. தென் திருவிதாங்கூர்ப் பகுதியில் வாழ்ந்த நாடார் குலப்பெண் களுக்குத் துணியால் தங்கள் மார்பை மறைக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந் தது. இதனை மீறி மார்பைத் துணி யால் மறைத்த பெண்கள் ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. தோள்ச் சீலைப் போராட்டம்’ என்ற பெயரில் நடத்திய ஒரு போராட்டத்தின் வாயி லாகவே 1859 ம் ஆண்டில் மார்பைத் துணியால் மறைக்கும் உரிமை நாடார் குலப் பெண்களுக்குக் கி  ைடத் த து. 1865 ம் ஆண்டில்தான் ஏ னை ய ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களும் இவ் வுரிமையைப் பெற்றனர்.
7. 13.3 ஆளுவோனும் அவனைச் சார்ந்
48
தோரும் கூட்டாக இணைந்து அடித் தளப் பெண்களின் உடல் மீது இத் தகைய பண்பாட்டு ஆதிக்கத்தைநிலை நாட்டி உளவியல் நிலையில் அப்பெண் களை மட்டுமன்றி அப் பெண்களின் சாதியினரையும் பலவீனமாக்கியுள்ள னர். ஆளுவோனின் மேல்ாதிக்கத்தை நிலை நாட்டவும் பண்பாட்டு நிலை யில் மற்றவர்களை அடிமையாக்கவும் உதவும் ஒரு வழிமுறையாக பாலியல் வன்முறை உதவியுள்ளது. இதன் உச்ச கட்டமாக பாலியல் பலவந்தம் அமைந் தது. அன்றிலிருந்து இன்று வரை நிகழ்ந்துள்ள பாலியல் வன்முறைகளை ஆராய்ந்தால் இவ் வன் முறை க் கு ஆளாக்கப்படுபவர்கள் அடித்தள மக்க ளாக, குறிப்பாக ஏழைகள், தலித்துகள்

ஆதிவாசிகளாக இருப்பதைக் காண லாம். அடக்கு முறைக்கான கருவிக ளில் ஒன்றாகவும் தன் எதிரிகளைப் பழிவாங்கும் கருவிகளில் ஒன்றாகவும்: பா லி ய ல் வன்முறையானது காலம் தோறும் பயன்படுத்தப்பட்டுள்ளது, சூசான் பிரெளன் மில்லர் என்பவர், மொத்த மக்கள் தொகையை அச் சுறுத்தப் பாலியல் பலவந்தம் பயன் படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டு இரண்டு உலக யுத்தங்களின் போதும் பங்களாதேஷ் மற்றும் வியட் நாம் போரிலும் இந்திய பாகிஸ்தான் பிரி வினையின் போதும் நிகழ்ந்த பெருமள விலான பாலியல் பலாத்கார நிகழ்ச் சிகளை தம் கூற்றுக்கு சான்றாகக்காட் Gapitif. (Sehjo Singh 1986:33-37) போஸ்னியா இனக் கலவரத்தில் இஸ் லாமியப் பெண்கள் மீது கூட்டாக நிகழ்த்தப்படும் பாலியல் பலவந்தம் நிகழ்காலச் சான்றாகும்.3
எதிரிகளைப் பழி வாங்கும் வழி முறைகளுள் ஒன்றாகப்பாலியல் பலாத் காரம் தமிழகத்தில் பயன்படுத்தப்பட் டமைக்கு மணிமேகலை காவியத்தில் இடம் பெறும் ஒரு நிகழ்ச்சியைக் குறிப் பிடலாம். தன் மகன் உதயகுமாரன் இறந்ததால் துயரம் அ டை ந் த இராசமாதேவி, தன் மகனது இறப் புக்கு மணிமேகலை தான் காரணம் என க் கருதி அவளைப் பழிவாங்க விரும்பினாள். இவ்விருப்பத்தை நிறை வேற்றும் ஒரு வழிமுறையாக கல்வி யறிவில்லா இளைஞன் ஒருவனிடம் பொற்காசுகளை நிறையக் கொடுத்து மணிமேகலை இருக்குமிடம் சென்று அவளை வலிந்து புணரும்படி ஏவி
g
(மணிமேகலை: 23:43-48)
7, 5 பெளத்தரோடும், சமணரோடும் மாறுபாடு கொண்ட திரு ஞான சம்பந்தர்:
*பெண்ணகத்து எழில் சாக்கியப் பேய் அமனை தென்னற் கற்பழிக்கத் திருவுள்ளமே என்று பாடுகிறார்.

Page 53
7.16 எதிரிகளைப் பழிவாங்கும் வழிமுறை களுள் ஒன்றாகப் பாலியல் வன்முறை இன்றும் கூடத் தொடர்கிறது. இதற் கான காரணம் குறித்து அனுராதா (1993:79) என்பவரது பி ன் வரும் கருத்து கவனத்திற்குரியது.
'ஆடவர்களது சண்டைகள் நிகழும் தளமாக பெண்களது உடல்கள் ஆகி விட்டன. ஒரு சமூகத்தின் மரியாதை யானது அதன் பெண்களின் மரியா தையோடு நெருக்கமாக இணைக்கப் பட்டுள்ளது. மேலும் அச்சமூதாயத் தின் பாரம் பரியத்தைத் தாங்கி நிற் பவர்களாகப் பெண்கள் கருதப்படுகி றார்கள். அப்பெண்களின் மீதான பாலியல் ப ல வ ந் தமும் பாலியல் முறைகேடுகளும் அச்சமுதாயத்தின் சுயமரியாதையையும் தன்மானத் தையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. அத்துடன் அச்சமுதாயத்தின் தனித் துவத்தையும், சுய தகுதியையும், சமூக மதிப்பையும் சூறையாடிவிடு கின்றது. இதன் விளைவாக அம் மக்கள் செயலற்றவர்களாக ஆக்கப் படுகிறார்கள். அமைதியாக எல்லா வற்றையும் சகித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.”*
7.17 இக்கூற்று முற்றிலும் உண்மை என் தற்கு இன்று தொடர்ச்சியாக நிகழும் Ꭵ ᏗᎧu) பாலியல் வன்முறைச் சம்ப வங்களே சான்றாகும். ஆந்திர மாநிலத் திலுள்ள நல கொண்டா மாவட்டத் தின் சில் குறிச்சி என்ற கிராமத்தில் ரெட்டி வகுப்பு இளம் பெண் ஒருத்தி பிற்படுத்தப்பட்ட கோலா வகுப்பைச் சார்ந்த பையனுடன் ஓடிவிட்டாள். இதற்கு உடந்தையாக இருந்ததாக கோலா வகுப்பைச்சார்ந்த முத்தம்மா என்ற 35 வயதுப் பெண்ணின் மீது ரெட்டி வகுப்பினர் குற்றம் சாட்டினர். இச்செயலுக்குத் தண்டலை யாக 1991 ஆகஸ்டு 14இல் அப்பெண்ணை முழு நிர்வாணமாக்கிக் கி ர |ா ம வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இச் செயலை க் காணச் சகிக்காத கோலா சாதிப் பெண்கள் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்

டனர். அப்பெண்ணின் மானத்தைக் காக்க ஆடையொன்றைத் தர முன் வந்த முதியவர் ஒருவரும் தாக்கப்பட் டார். அச்சாதியைச் சேர்ந்த ஆட வர்கள் இதனைத் தடுக்க முடியாத நிலையில் தம் கண்களை மூடிக்கொண் டனர். ஆனால் அவர்களை அச்சுறுத் திக் கண்களை திறந்து அக்காட்சியைக் காணும்படி ஆதிக்க சக்திகள் செய் SGOT. (Vasanth kannabiran 1991: 2130-2131)
7. 18 1993 மே 26 இல் உஷா என்ற 35 வயது தலித் பெண், வலிமை மிக்க 'குஜார்ஸ்' என்ற பிரிவின் குண்டர் களால் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சரளுப்பூர் நீதிமன்ற வளாகத் தினுள் பட்டப்பகலில் நிர்வாணமாக் கப்பட்டு அடிக்கப்பட்டாள். வழக்கறி ஞர் உட்பட பலர் இக்கொடுமையை நேரில் கண்டனர். காவல்நிலையத்தில் இதுதொடர்பாக அப்பெண் கொடுத்த புகார் மனு ஏற்றுக் கொள்ளப்படாத துடன் காவல் நிலையத்தில் தாக்குத லுக்கும் ஆளானாள், அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை நேரில் கண்ட பதின்மூன்று வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதியிடம் முறையிட்ட தன் விளைவாக வழக்குப் பதிவு செய் யப்பட்டது.
(Indian Express: 26-6-93)
7. 19 அண்மைக் காலத்தில் நடந்த இத் நிகழ்ச்சிகள் சமூக மேலாதிக்கத்திற்கும் பாலியல் வன் முறை க் கும் இடையி லான தொடர்பை வெளிப்படுத்து கின்றன. இந்நிகழ்ச்சிகளின் அடிப் படையில் மேற்கூறிய நாட்டார் கதைப் பாடல்களிலும் பழ மரபுக் கதைகளி லும் இடம் பெற்றுள்ள பாலியல் வன் முறை குறித்த செய்திகளை நோக்கி னால் தம் மேலாண்மையை வலியுறுத் தும் ஒரு வழிமுறையாகப் பாலியல்வன் முறை நிகழ்ந்துள்ளதை உணரலாம்.
7.20கட்டளையிலிருந்து தப்பித்தல்:
அதிகாரத்தின் துணையுடன் நிகழ்த் தப்படும் பாலியல் வன்முறையிலிருந்து
49

Page 54
தப்பிக்க அடித்த ள மக்கள் தேர்ந் தெடுத்த வழிமுறையாக;-
1. இடப்பெயர்ச்சி 2. கொலை 3. தற்கொலை ஆகிய மூன்றும் அமைகின்றன.இவற்றுள் இடப் பெயர்ச்சி என்பது ஆதிக்கசக்தி களின் கொடுமையிலிருந்து தப்புவ தற்கு அடித்தள மக்கள் மேற்கொண்ட ஒர் எளிமையான வழி முறையாகும். எகிப்தியரின் அடிமைத்தளையிலிருந்து தப்பிக்க யூதர்கள் இடம் பெயர்ந்து சென்றதை விவிலியத்தின் பழை ய ஏற்பாடு (யாத்திரா கமம்) குறிப்பிடு கிறது. அடிமை உரிமையாளர்களிட மிருந்து தப்பி ஓடிய அடிமைகளைக் குறித்த செய்திகளை பழைய நாகரிக நாடுகளின் வரலாறுகளில் ப டி க் கி றோம். இந்த வழிமுறையில் வந்தது தான் மன்னன் பெண் கேட்க, பெண் கொடுக்க மறுத்து நாட்டை விட்டு வெளியேறுவது. இவ்வாறு வெளியேறு வதற்கு சாதிப்பற்று மற்றும் சாதியத் தூய்மை உணர்வு மட்டும் காரண மல்ல. 'பத்தோடு பதினொன்று அத் தோடு இதுவும் ஒன்று' என மன்னன் அல்லது ஜமீன்தாரின் அந்தப்புரத்தில் தம் குலப்பெண் அடைக்கப்படுவதை யும், அவனது மறைவிற்குப் பின் அப் பெண்ணும் அவளது பிள்ளைகளும் எவ்வித உரிமையுமின்றி அவலத்திற்கு ஆளாவதையும் விரும்பாத காரணத் தால் தான் பெண் கொடுக்க விருப்ப மின்றி இடம் பெயர்ந்துள்ளனர்.
7.21 பாலியல் வன்முறை தொடர்பான
ஆதிக்கச் சக்தியின் கட்டளையிலிருந்து தப்பிக்க அடித் தள மக்கள் மேற் கொண்ட ஒருவழிமுறை அழைப்பைப் பெற்ற பெண்ணைக் கொன்று விடுவ தாகும், குலமானம் என்பது பெண்க ளுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் (7.17) இப்படி ஒரு முடிவைப் பெண் ணின் பெற்றோர்களோ சகோதரர் களோ எடுப்பதில் வியப்பில்லை. உடை மைப் பொருளாகப் பெண் கருதப்படு வதின் தீயவிளைவை இங்கு காண்கி றோம். அழகிய பெண் என்ற உடை

மையை அதிகாரத்துடன் ஒரு வ ன் கேட்கஅதை மறுக்க இயலாத நிலை யில் அவ்வுடைமைப் பொரு ளை அழித்து தம் குல அல்லது சாதியப் பெருமையை நிலைநாட்டும் செயலாக இது அமைகிறது. ஆதிக்கச் சக்திகளின் பாலியல் வன்முறைக்கு ஆளாக விரும் பாத பெண் அதிலிருந்து தப்பிக்க மேற் கொள்ளும் முயற்சியாகத் தற்கொலை அமைகிறது. பாலியல் வன்முறை நிகழ் வுக்குப் பின்னர் ஏற்படும் அவமானத் திலிருந்து தப்பிக்கும் வழிமுறையே தற்கொலை. இம் மு டி வா ன து அப்பெண் எடுக்கும் சுயேச்சையான முடிவு என்று முழுமையாகக் கூறி விட முடியாது. இத்தகைய த ற் கொலை உணர்வு பெண்களின் உள் ளத்தில் பாரம் பரியமாக நிலை நிறுத் தப்பட்டுள்ளது. போரில் தோற்றுப் போன மன்னனின் உறவுப் பெண்க ளும் பிற பெண்டிரும் தீக் குளித் து மாண்டு போவதை 'ஜஹிர்' என்ற பெயரில் ஒரு சடங்காக இராஜபுத்தி ரர்கள் கொண்டிருந்தனர். இவ்வாறு தற்கொலை மேற்கொண்ட பெண் களைப் போற்றி வழிபடும் மரபு தமிழ் நாட்டில் வழக்கிலுள்ளது. பாலியல் வ ன் முறை க்கு ஆளாகப் போவது குறித்த அச்ச உணர்வும் அவமான உ ன ர் வு ம் மே 1ா லே ர ங் கி ய நிலையில் தற்கொலை செ ய் து கொண்டு அக்கொடுமையிலிருந்து விடு பட்ட பெண்களைப் போற்றும் கதை களும்,வழிபாட்டு மரபுகளும் இப்பெண் க ளின் தற்கொலைக்கு மறைமுகத் தூண்டுதலாக அமைந்து விடுகின்றன.
7.22 (pli 6
தம்குலப் பெண்கள் பாலியல் வன் முறைக்கு ஆளாவதை விரும் பா து இடம் பெயர்ந்து சென்றவர்கள் வேறு ஊரில் குடியேறிவிடுவது பல மரபுக் கதைகளின் முடிவாக உள்ளது.இதை விட முக்கியமான முடிவாக அமைவது கொலைக்கு ஆளாகியும் தற்கொலை செய்து கொண்டும் பாலியல் வன் முறையிலிருந்து த ப் பிய பெண்கள்

Page 55
தெய்வமாக வழிப்படப்படுவதாகும். முன்னர்க் குறிப்பிட்ட கொலையில் உதித்த தெய்வங்களின் தோற்றத்திற் குக்காரணமாக முன்னோர் வழிபாடும் (Aneestor Worship) asurf வழிபாடும் குறிப்பிடப்படுகின்றன. சில சந்தர்ப்பங் களில் கொடூரமான முறையில் இறந்த வர்களின் ஆவியைக் குறித்த அச்சமும் இத்தகைய தெய்வங்களின் தோற்றத் திற்குக் காரணமாக அமைகிறது.பாலி யல் வன்முறைக்குப் பலி யா கி அல்லது பலியாக விரும்பாது தற் கொலை செய்து கொண்ட பெண்க ளும், உறவினர்களால் கொலை செய் யப்பட்ட பெண்களும் தெய்வமாக வணங்கப்படுவதை மேற்கூறிய மூன்று வகைகளுள் எதில் அடக்கலாம் என் பது கேள்விக்குரிய ஒன்று. மூதாதை யர் வழிப்பாட்டின் தொடர்ச்சியா கவோ, அச்சத்தின் காரணமாக வழி படப்படும் தெய்வங்களுள் ஒன்றா கவோ இப் பெண் தெய்வங்களைக் கருத முடியாது. வீரர் வழிபாட்டில் ஒரு பகுதியாகவே இவ்வழிப்பாட்டைக் கருத வேண்டும். தம்குல அல்லது சாதிய மானத்தின் குறியீடாக இவ் வாறு இறந்து போன பெண்களைக் கருதுவதன் காரணமாக இவ்வழிபாடு இன்றும் தொடர்கிறது. அதிகாரம் என்ற வலிமை மிக்க சக்திக்குத் தம் உடலை இரையாக்காமல் கொலை அல்லது தற்கொலையின் வாயிலாக உயிர் நீத்த தம்குலப் பெண்டிரைத் தெய்வமாக வழிபடும் இச்செயல் மேலோர் ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வை வெளிப்படுத்தும் முறையா கவும் அமைகிறது.
மொத்தத்தில் இடப் பெயர்ச்சிகொலை - தற்கொலை என்ற மூன்றை யும் முற்றிலும் ஒடுங்கிப் போன தன் மையின் வெளிப்பாடாக மட்டும் கருதி விட முடியாது. மன்னனுடன் மன உறவு வைத்துக்கொள்ள விரும்பாமை, அவனது பாலியல் வன்முறைக்குப் பலி யாகத்தன் வீட்டுப் பெண்டிரை அனுப் பாமை ஆகியவற்றின் வெளிப்பாடா கவே இச் செயல்கள் அமைந்துள்ளன. முன்னரே குறிப்பிட்டது போல் செல்

வம் பதவி - சாதிய மே லாண்மை ஆகியவைகளால் பெற்ற அதிகாரத் தின் துணையோடு மேலோர் ஏவிய பாலியல் வன்முறை என்ற அடக்கு முறைக்கு அடித்தள மக்கள் ஆளாகி யுள்ளனர்" அதே நேரத்தில் அதற்கு அடிபணியாது, இடப் பெயர் ச் G一 கொலை - தற்கொலை ஆகிய வழி முறைகளின் வாயிலாகப் தப்பியுள்ள னர். அன்றைய சமூகச் சூழலில் இவ் வழிமுறைகளைத் தவிர வேறு முறை யில் இக் கொடுமையை எதிர்கொள்ள முடியாத நிலையில் இச்செயல்களிலும் கூட ஒரு வகையான எதிர்ப்புணர்வு இடம் பெற்றுள்ளதாகக் கருத இட முண்டு. பெண் நாயை மணப்பந்தலில் கட்டி வைத்து விட்டு செல்வதாகக் குறிப்பிடும் கதைக் கூறும், அடித்தள மக்களது எதிர்ப்புணர்வின் வெளிப் பாடாக அமைகிறது.
8.0 முடிவுரை:
இதுவரை பாலியல் வன்முறை தொடர்பாக நாட்டார் வழக்காறு களில் செய்திகளையும் செவ்விலக்கியங் களோடு ஒப்பிட்டு நோக்கும் போது ஓர் உண்மை பளிப்செனப் புலப்படுகி றது. பாலியல் ஒழுக்க நெறியில் பிறழாது நின்ற பெண்டிரைக் குறித்து மட்டுமே செவ்வியல் இலக்கியங்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஆனால் அடித் தள மக்கட் பிரிவைச் சேர்ந்த பெண் டிர் எதிர் கொண்ட பாலியல் வன் முறை அவ்விலக்கியங்களில் இடம் பெறவில்லை. இது போன்றே மரபு வழியான வரலாற்று நூல்களிலும் உயர்வகுப்பு பெண்டிரின் அழகும் ஆற் றலும் செயல் பாடுகளும் இடம்பெறும் அளவிற்கு அடித்தள மக்கட் பிரிவைச் சார்ந்த பெண் கள் மீது நிகழ்த்தப் பட்ட பாலியல் வன்முறை குறித்த செய்திகள் இடம்பெறவில்லை.ஆனால் நாட்டார் வழக்காறுகளில்தான் இத் தகைய பாலியல் வன்முறை குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.இதன் காரணமாக அடித்தள மக்கள் ஆய்வில் பாலியல் வன்முறை குறித்த நாட்
5

Page 56
8.5
l,
52
டார் வழக்காறுகள் முக்கிய இடம் பெறுகின்றன.
என்றாலும் நாட்டார் வழக்காறுக ளைச் சான்றுகளாக ஏற்றுக் கொள்ள நம் நாட்டு வரலாற்றறிஞர்களில் பலர் தயங்குகின்றனர். ஆனால் இத்தகைய தயக்கம் பொருளற்றது. ஏனைய வர லாற்றுச் சான்றுகளைப் போன்றே நாட்டார் வழக்காறுகளையும் ஆய்வுக் குட்படுத்தி வரலாற்றுண்மைகளைக் கண்டறிய முடியும்,
அதே நேரத்தில் பாலியல் வன்முறை குறித்த சான்றுகளைத்திரட்டி ஆராய் வது மட்டும் அடித்தள மக்கள் ஆய்வில் நோக்கமாகிவிடக் கூடாது. பாலியல் வ ன் முறை க் கெ தி ரா கக் கிளர்ந் தெழுந்து பழிவாங்கியது தொடர் பான வழக்காறுகளை முயன்று சேக ரிக்க வேண்டும். நம் காலத்திய பரலி யல் வன்முறைக்கெதிராக இத்தகைய வழக்காறுகளைப் பயன்படுத்தும் சாத் தியத்தைக் கண்டறியவேண்டும்.கடந்த காலத்திய நாட்டார் வழக்காறுகளை நிகழ் கால சமூகப் பிரச்சினைகளை எதிர் கொள்ளப்பயன்படுத்தும் போது தான் ரசனைக்கும் ஆய்வுக்கும் மட் டுமே நாட்டார் வழக்காறுகள் உரியன என்ற கருத்து நிலையிலிருந்து விடுபட முடியும்.
குறிப்புக்கள்
இப் புதிய வரலாற்றுப் பள்ளியின ரின் ஆய்வுக்கட்டுரைகள் 'அடித்தள மக்கள் ஆய்வு" தெற்காசிய நாடுக களின் வரலாறு சமுதாயம் பற்றிய கட்டுரைகள் என்ற தலைப்பில் 1982 முதல் 1989 முடிய ஆறு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இதன் பதிப்பாசிரி யர் பேராசிரியர் இர ண ஜித் கு கா ஆவார். ஏழாவது தொகுதி அண்மை யில் வெளிவந்துளளது.
இக் கதையிலும் அடுத் து இடம் பெறும் பேத்தியம்மன் கதையிலும் பெண்ணின் வயது 12ஆகக் குறிப்பிடப் பட்டுள்ளது. பூப்படையாச் சிறு மி களுடன் உடலுறவு கொள்ள விழையும் பா லிய ல் வக் கிர உணர்வினை இக் கதை வெளிப்படுத் து கி ன் ற து. இத்தகைய வக்கிர உண ர் வினை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்ச்சி வருமாறு: ஒரிசா மாநிலத்தின் கடக்

மாவட்டத்தில் அவுல் என்ற மன்ன ராட்சிப் பகுதி இருந்தது. ராஜா விரஜ சுந்தரக்கோன் என்ற காமுகன் இப் பகு தி யி ன் மன்னனாக இருந்தான். இவனது ஆளுமைக்குட்பட்ட சத்ர சகடா என்ற கிராமத்தில் கனகா என்ற பருவமடையாத 12 வயதுச் சிறுமி வாழ்ந்து வந்தாள். கரன் வகுப்பைச் சேர்ந்த இக் குடியானப் பெண்ணின் அழகை சுந்தரக்கோன் கேள்விப்பட்டான். 1926 செப்டெம்பர் 19இல் அவனது ஆட்கள் கனகாவின் தந்தையை அணு கி 500 ரூபாய்க்கு அவளை விலைக்கு வாங்கினர். அலற அலற கன கா வை ப் பலவந்தமாகப் பிடித்து பல் ல க் கி ல் போட்டு மூடி அரண்மனைக்குக் கொண் டு சென் றனர். 42வயதான மன்னனின் மிருகத் தனத்தைத் தாளாது 12வயதுச் சிறுமி யான கனகா ஒரு மா த த் தி றி குள் இறந்து போனாள.
(ஆர். பி. ஐயர் 1962:17-21) செர்பியர்களால் திட்டமிட்டு நடத் தப்பட்ட இப்பாலியல் பலவந்தத்திற்கு இருபதினாலாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியப் பெண் கள் இரை யாகியுள்ளனர். இது தொடர்பான கட்டுரையொன்று தினமணி (1-8-93 மதுரைப் பதிப்பு, பக்கம் 6) நாளித ழிலில் வெளியாகியுள்ளது.
சம்பந்தரின் இப் பா ட லில் இடம் பெறும் "கற்பு’ என்ற சொல் "அறிவு” என்ற பொருளில் பயன்படுத்தப்பட் டுள்ளதாக சிலர் விளக்கம் த ரு கி ன் றனர். ஆனால் சீர்காழியில் ஆண்டு தோறும் நடை பெறும் திருமுலைப் பால் திருவிழாவில் இடம்பெறும் ஆறு பேர் பங்கேற்கும் நிகழ்ச்சியொன்று பாலியல் பலவந்தம் என்ற பொருளி லேயே இச் சொல் பயன் படுத்தப்பட் டு ஸ் ள து என்பதனை உறுதிப்படுத்து கிறது. 'திருஞான சம்பந்தர் எ ன் ன செய்யச் சொன்னார்?" என்று ஒருவர் கேட் க ம ற் ற வர்கள் சமணப் பெண்களை... சொன்னார் என்று கூட்டாகக் கூறி ஆபாசமான உடல சைவுகளை செய்வார்களாம். இது குறித்து சிலர் கடிதம் எழுதியதின் பேரி ல் தமிழறிஞரும் சமணருமான ஜீவபந்து பூரீ பால் நேரில் சென்று இந் நிகழ்ச்சியைக் கண்டுள்ளார்.

Page 57
குறி
கொழும்பு நகரில் நிகழவிருக்கும் அடித்தள மக்கள் ஆய்வு மாநாடு யூன் 2, 3, 4-1995
அடித்தள மக்கள் ஆய்வு (Subaltern Studies) மாநாடு 1995ம் ஆண்டு யூன் மாதம் 2, 3, 4ம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளது. இது ஈராண்டுக்கு ஒரு முறை நிகழும் ஆய்வு மாநாட்டுத் தொடரில் ஐந்தாவது மாநாடு ஆகும். இந்த ஐந்தாவது மாநாடு நடைபெறும் இடமாக கொழும்பு அமையவுள்ளது மகிழ்ச்சிக் குரியது.
வரலாற்று வரை வி ய ல் முறையில் (Historiographical Practice) egyig 3 567 மக்கள், ஆய்வு இன்று முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது தென்னாசிய சமூகத்தை GLDGastri (gCpl DigiGilair (elite groups) பார்வை முறைகள் அல்லாத அடித்தள மக்கள் பார்வையில் எ மு த முனைவதே இந்த ஆய்வு முறையின் முக்கிய பங்களிப்பு ஆகும். மேலாண்மையும் அதிகாரமும் (Hegemony and Power) Gr g) rit Liù 4 b, கிளர்ச்சியும் ஆகிய அம்சங்களில் அடி நிலை மக்கள் ஆய்வு அடித்தள மக்கள் நோக்கில், கவனம் செலுத்துகிறது. சமூக பண்பாட்டு இலக்கிய ஆவணங்களை புதிய நோக்கில் காலனித்துவ நோக்கு முறையில் இருந்து வேறுபட்ட முறையில் இவ்வாய்வு முறை மீள் பரிசீலனை செய்கிறது.
கொழும்பு மாநாடு பற்றிய அறிவித் தலில் ஆய்வாளர்களிடமிருந்து கட்டுரைகள் அனுப்பும்படி கேட்கப்பட்டுள்ளது. (பார்க்க "பி ர வா த" ஆங்கில இதழ் ஆகஸ்ட்/ செப்டெம்பர் 1994 ) தென்னாசிய சமூக வியலின் முக்கிய ப்ங்களிப்பை வழங்கியுளள இந்த ஆய்வு முறையியலின் பக்கம் வாசகர் கவனத்தை ஈர்ப்பதை நோ க் க ம 1ா க க் கொண்டு ஆ. சிவசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய 'அடித்தள மக்கள் மீதான

புகள்
பா லி ய ல் வன்முறை யும் நாட் டார் வழக்காறுகளும்' என்னும் ஆய்வுக் கட்டு ரையை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம்: இக்கட்டுரை 1993ல் கொழும்பில் நிகழ்ந்த நாட்டார் வழக்காற்றியல் கருத்தரங்கில் ப்டிக்கப்பட்டது. அடித்தளமக்கள் ஆய்வைத் தமிழில் புகுத் தியுள்ள ஒரே ஒரு ஆய்வாள ரான சிவசுப்பிரமணியம் நாட்டார் வழக் காற்றியல் ஆய்வுக் கருத்தரங்கிற்கு அடித் தளமக்கள் ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட, கட்டுரை ஒன்றையே சமர்ப்பிக்கும்படி வேண்டப்பட்டார். அடித் தள மக்கள் ஆய்வு மரபு வழி சாராத ஆவணங்களை (Un-conventional Texts), (gisti) Luft 5 6)Tiù மொழி மரபினை (Oral Tradition) முக்கிய ஆதாரமாகக் கொள்கிறது, பால் (Gender) இனக்குழுமம் வன்முறை ஆகிய விடயங்கள் மீது அடித்தள மக்கள் ஆய்வு முறையின் கரு த் தா க் க ங் க ள் (Concepts) புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன.
புதிய வரலாறு
ரணஜித் குஹா என்பவர் 'தான் அடி நிலைமக்கள் ஆய்வு முறையின் முன்னோடி ஆவார். இவர் 'சப்போல்ரன் ஸ்ரடிஸ்" என்னும் தொடரில் பல தொகுப்புக்களை பிற ஆய்வாளர்களின் உதவியுடன் வெளி யிட்டார். அடிநிலைமக்கள் ஆய்வு வீரர்கள் இல்லாமல் வரலாறு எழுதலாமா? என்ற பொதுப்பட்ட பிரச்சினைக்கான ப தி லே ஆகும். இது உலகெங்கும் வரலாற்றாசிரி யர்களால் எழுப்பப்பட்ட கேள்வியே. இதனை புதிய வரலாறு (New history) என்பர். வரலாறு பழமை பற்றியது. பழமை பற்றிய வரலாறு’ ‘புதிய' என்ற அடை யைப் பெற்றது ஏன்? இங்கே புதிய என்ற அடைமொழி புதியநோக்கு முறைகளை யும் புதிய முறையியைலையுமே (Methodology) குறிப்பிடுகிறது. இந்தப் புதிய முறையியலை "அனால்ஸ் பள்ளியினர்’
53

Page 58
(The Annales School) STGörüluG}ıb ı9grm6örs நாட்டு வரலாற்றாசிரியர்குழு தொடக்கி வைத்தது. இவ்விடயம் பற்றி (New History and the Annales S c h o o I) என்னும் தலைப்பில் நீறா விக்கிரமசிங்க introduction to Social Theory 6Tairgoylb நூலில் இடம் பெறும் கட்டுரையில் விளக்கி யுள்ளார். இந்நூல் கொழும்பில் உள்ள ஐ. சி. ஈ. எஸ். (1.C E.S.) என்னும் ஆய்வு நிறுவனத்தால் அண்மையில் வெளியிடப் பட்டது.
புதிய வரலாறு பற்றி எழுதும் நீறா விக்கிரமசிங்க இவ்வரலாற்றின் முறை யியலை விட இன்னொரு முக்கிய அம்சத் தையும் குறிப்பிடுகிறார். இவ்வரலாறு சமூகம் பற்றிய கோட்பாடு (Social theory) மீது காட்டும் அக்கறையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய விடயமாகும். இலங்கை யி ல் வரலாற்றாசிரியர்களால் கவனிக்கப்படாத, ஒதுக்கப்பட்ட விடயம், கோட்பாடு (Theory) இலங்கை வரலாற் றாசிரியர்கள் நட ந் த தை அப்படியே G). Frgi Gugi ("the way things were) sm air வரலாறு என்ற கருத்துடையவர்கள் இங்கே gjig 6úL.L.--96M) 1.161 ONJ nr 35 Lib(Empiricism) திருத்தப்படமுடியாதது. அனுபவவாதம் "தரவுகளே உண்மைகளைக் கூறும்" என்று கூறுவது. ஆனால் எந்தக்தரவுகளை வ ர லா ற் றா ள ன் தெரிவுசெய்கிறான்? எவற்றை ஒதுக்கிறான்? அவன் யாரை நோக்கி தன் கருத்துக்களை கூறுகின்றான்? எப்படிக்கூறுகிறான்? என்ற விடயங்கள் ஊடாக ஒரு கோட்பாடு நோக்குமுறை வரலாற்றிற்குள் புகுந்து விடுகிறது. இவ் வகையில் வரலாற்றாசிரியர்கள் அறிந்தோ அறியாமலோ தமது முற்சாய்வுகளையும் உலக நோக்கினையும் தாம் எழுதும் வரலாற்றுள் புகுத்திவிடுகிறார்கள். கோட் Lunt 6ð.-- நிராகரித்தலும் ‘உள்ளதை உள்ளபடி கூறுதல்” என்பதும் ந  ைட முறையில் வேறுபட்ட விளைவுகளைத் தருகின்றது. புதிய வரலாறு வரலாற்றில் கோட்பாட்டை உணர்வுப் பூர்வமாகப் புகுத்தியது. பிரான்ஸ் நாட்டில் அனல்ஸ் பள்ளி தொடங்கி இன்று 60 ஆண்டுகளை பூர்த்திசெய்துவிட்டது. அந்த வகையிலும் "புதிய வரலாறு" என்னும் தொடரின்
54

"புதிய" என்ற சொல்லில் ஒரு முரண் உள்ளதை அவதானிக்கலாம். шотпѓф LIGGIT IT & (Marc Block) 6MTSFàuu6ör GM6Juri (Lucien Febre) பெர்னன்ட் ப்றோட்ல் (Fernand Braudel) g6 u 9u நாட்டு வரலாற்றாசிரியர்களே புதிய வரலாற் றி  ைன பிரான்சில் தொடக்கியவர்கள். 'Annales - Economies. Societes, CiviliSations" என்னும் ஆய்விதழ் 1946ல் தோன்றியது. இந்த ஆய்விதழ் புதிய வரலாற்றாளர்களின் கட்டுரைகளை வெளி யிட்டது. இதனால் இவர்களை ‘அனல்ஸ்" பள்ளியினர் என அழைக்கலாயினர்.
பிரான்சின் புதிய வரலாற்றுச் சிந் தனையினைப் பின் பற்றித் தா ன் இந்தியாவில் அடிநிலைமக்கள் ஆய்வு இயக் கம் தோன்றியதாக கொள்ள முடியாது. ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலும் இ ைத யொத் த சிந்தனைகள் தோன்றின. மேலோர் (Elite) அடிநிலையினர் (Subaltern) என்ற எதிர் நி  ைல க  ைள எடுத்துக்காட்டுவதல்ல. வரலாற்றாளர்கள் பார்வை முறைகள் புதிய முறைகளில் அமைய வேண்டும் என்பதே வற்புறுத்தப்பட வேண்டியது. இலங்கை வரலாற்றாய்வாளர்களை திரு த் த முடியாத அனுபவவாதிகள் (Incorrigible Empiricists) 6T6örgy singoyib நீறா விக்கிரமசிங்க அனுபவவாத எல்லை களுக்குள் நின்று தரமான வரலாறு எழுதி யோராக கே. எம் டி. சில்வா, சி.ஆர்,டி. சில்வா ஆகிய இருவரையும் குறிப்பிடுகின் றார். இருந்தபோதும் இலங்கையில் வர லாற்று ஆய்வு பழை ய தடத்திலேயே செல்கிறது.
1. தரவுகளை அடுக்குதல் பொது மைப்படுத்தலை தவிர்த்தல்-Facts not generalisation.
2. கதை சொல்லல் பகுப்பாய்வைத் g5 6 if is 5 di) - Narration not analysis.
3. வீரதீரர்களும், முக்கியஸ்தர்களும் முதன்மைப்படுத்தப்படல், அநாம தேயங்களுக்கு வரலாற்றில் இடம்

Page 59
இல்லை என்ற எண்ணம் -Heroes and notables not non entities.
இவையே இலங்கை வரலாற்று எழுத் து க்க ளி ல் பிரதானப்படுத்தப்படுபவை. இறுதியாகக் கூறிய வீரதீரர்களை மைய மாகக்கொண்டு தான் வரலாறு மட்டுமல்ல கல்ை இலக்கியம் பண்பாடு அனைத்தையும் நோக்கும் முறை தமிழிலும் நன்கு வேரூன்றி விட்டது. ‘கிளைவ் முதல் ராஜாஜி வரை என்றோ " நோர்த் முதல் கோபல்லவ வரை’ என்றோ நூல் தலைப்பு போடுவதே எம்மத்தியில் அழமாகப் பதிந்துவிட்ட வர லாற்றுப் பார்வை ஒன்றைப் புலப்படுத்து கிற iல்லவா?
அனுபவவாத முறையில் இருந்து விடு பட்டு புதிய முறை +ளை அறிமுகம் செய்த இலங்கை வரலாற்றாய்வாளர்கள் பலரை
மொழிபெயர்
தமிழில் மொழி பெயர்ப்பு இலக்கி என்று வருத்தப்படும் திலகவதி என்ற இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிற 'முன்பு நல்ல மொழிப் பெயர்ப்புக்கள் பெயர்ப்புக்காகத் தங்களை அர்ப்பணம் ( கிறார்கள். சக்தி வை. கோவிந்தன், அ த. நா. குமாரசாமி, கா. பூரீ. பூரீ. போ டேகரைத் தமிழுக்கு அறிமுப்படுத்தியவர் க நாட்டிலேயே வாழ்ந்தவரைப் போல் அந் அறிமுகப்படுத்தி இருக்கிறார். நான் வி மொட்டு’ படித் திதிருக்கிறேன். என் அப்ட யெல்லாம் இருந்த ஒரு நிலைமை தானே
நடுவில் என்ன கலாசார நெருக்கடி பெயர்ப்புக்கள் மிகவும் குறைவாக ஆகிவிடி எடுத்துக் கொண்டால் புகழ்பெற்ற எந்த ந. மலையாளத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டு அற்புதமான படைப்புக்களை தன் தாய் ( கிடைத்து விடுகிறது. இது போன்ற சூழ்ந இலங்கையரான எங்களைப் பொறுத் இல்லை என்பதல்ல. இருப்பனவற்றை இ முறையில் புத்தகச்சந்தை விருத்தியடையவி நாம் இறக்குமதி செய்த மொழி பெயர்ப் தகவலுக்காக பின் அட்டையில் தந்துள் எம்மிடம் தற்போது இருப்பில் உள்ளன.

நீறா விக்கிரமசிங்க தமது கட்டுரையின் அடிக்குறிப்பில் குறிப்பிடத்தவறவில்லை; அவர்கள் பெயர்களை இங்கே தருதல் பயன் உடை யது, ஆர். ஏ. எல். எச். குண வர்த்தனா, லிய ன க ம கே, மைக்கல் றொபேர்ட்ஸ், கணநாத் ஒபயசேகரா , சிறான் டெரணியகல, சேனகபண்டார நனயக்க ஆகியோர் அனுபவவாத முறை யியலில் இருந்து விலகி நிற்போராவர். “New History and the Annales School ” கட்டுரையின் ஆசிரியர் நீறா விக்கிரமசிங்க கொழும் பு பல்கலைக் கழகத்தில் நவீன வரலாறு, அரசியல் துறை யி ல் சிரேஷ்ட விரிவுரையாளராக உள்ளார். பிரான்சின் சோ ர் போ ன் பல்கலைக்கழகத்திலும், ஒக்ஸ்போர்ட் பல் க  ைல க் கழகத்திலும்
இவர் கல்வி கற்றவர்.
க. சண்முகலிங்கம்
ப்பு இலக்கியம்
கியம் இப்பொழுது குறைந்துவிட்டது எழுத்தாளர் சுபமங்களா நவம்பர் 94 rfiř. தமிழில் வந்திருக்கின்றன. 50களில் மொழி செய்து கொண் ட வர் க ள் இருந்திருக் கி. ஜெயராமன், த. நா. சேனாதிபதி, ன்றோரை எப்படி மறக்க முடியும். காண் ா. பூரீ.பூரீ. அவர் தமிழிலேயே எழுதி தமிழ் தளவுக்கு பொருத்தமாக காண்டேகரை பரம் தெரியாத சிறு வயதிலே ‘கருகிய ா அதை வாங்கி வைத்திருந்தார். அப்படி ・2
நேர்ந்ததென்று தெரியவில்லை. மொழிப் .டன. அண்டை மாநிலமான கேரளாவை ாவல் வெளி வந்தாலும் அது உடனடியாக வி டு கிற து. மலையாள வாசகனுக்கு மொழியிலேயே படிக்கக்கூடிய வாய்ப்புக்
லை தமிழில் இல்லை." தவரை போதிய மொழிப்பெயர்ப்புகள் க்குமதி செய்து விநியோகிப்பதற்கு ஏற்ற ல்லை என்பதே பிரச்சினை, அண்மையில் நூல்களின் விபரங்களை வாசகர்களின் ளோம். இந் நூல்களில் சில பிரதிகளே
55

Page 60
56
இலங்கையின் இ
இலங்கையின் இந்துக் கோயில்களின் கொண்ட நூர்லாக வெளியிடுவதற்கான கொண்டுள்ளது.
இந்நூலின் முதலாவது பாகம் தற்போ களின் வரலாறுகளும், களுதேவாலயக் பெற்றுள்ளன. இந்நூல் 250 பக்கங்களைய
நூலின் இரண்டாவது பாகத்தில் கீழ்வ பெறவுள்ளன
1. திருக்கேதீஸ்வரம் 2. முனிஸ்வரம் 3. திருக்கோவில் சித்திரவேலாயு 4. மண்டூர் கந்தசுவாமி கோயில் 5. பழுகாமம் திரெளபதி அம்மன் 6. நல்லூர் கயிலாய பிள்ளையப்ா 7. வண்ணார்பண்ணை வைத்தீஸ் 8 இணுவில் பரராஜசேகரப் பின் 9. வற்றாப்பளை கண்ணகியம்ம 10. ஒட்டுச் சுட்டான் தான் தோன் 11. பூg வல்லிபுர ஆழ்வார் கோ 12. நயினை நாகபூஷணி அம்மன் 13. கண்டி கட்டுக்கலை செல்வவி 14. கப்பித்தாவத்தை சிவன், பின் 15. சம்மாங்கோடு மாணிக்கவிநா 16. திருகோணமலை சிவன் கோய 17. உடப்பு திரெளபதி அம்மன் இக்கோயில்கள் பற்றி எழுத விரும்புே கின்றன.
கோயில்களின் வரலாறு பற்றிய கட் ஆவணங்கள், இலக்கியக்குறிப்புகள், தொல் ஏடுகள் என்பவற்றை ஆதாரமாகக் கொன தல வரலாறு, ஐதீகங்கள், நித்திய, நை முறை, கட்டிட, சிற்ப, ஒவிய அமைப்புகள் திணைக்களம் நியமிக்கும் அறிஞர் குழு பரிசீலிக்கப்படும். அத்துடன் அறிஞர் குழு எழுதப்படவும் வேண்டும்.
சுய முகவரி எழுதப்பட்ட தபாலுறை பெற்றுக்கொள்க.
Luahi இந்துசமய, கலாசார அ 9ம் மாடி, காட் 21, வொக்ஷோல் வீ

ந்துக் கோயில்கள்
வரலாறுகளைத் தொகுத்து பல பாகங்கள் நடவடிக்கைகளைத் திணைக்களம் மேற்
双 வெளிவந்துள்ளது. இதில் ஒன்பது ஆலயங் கல்வெட்டுப் பற்றிய விளக்கமும் இடம்
|6Ծւ-եւմ3/
ரும் ஆலயங்களின் வரலாறுகள் இடம்
த சுவாமி கோயில்
ா கோயில் ர் கோயில் வரர் கோயில் ாளையார் கோயில் ன் கோயில் றியீசுவரர் கோயில் பில்
கோயில் நாயகர் கோயில் ஸ்ளையார் கோயில்கள். யகர் கோயில்
Slei)
கோயில்
வாரிடமிருந்து விண்ணப்பங்கள மகாரப்படு
டுரைகள், பெளராணிக மரபுகள், அரச பொருட்சின்னங்கள், நடைமுறை வழமைகள், எடு ஆய்வு நோக்கில் எழுதப்பட வேண்டும். மித்திய கருமங்கள், விழாக்கள், வழிபாட்டு r போன்றவை விளக்கப்படுதல் வேண்டும். வினால் விண்ணப்பதாரரின் தகைமைகள் வின் வழிகாட்டலுக்கமைய கட்டுரைகள்
பினை அனுப்பி மேலதிக விபரங்களைப்
Lintanff லுவல்கள் திணைக்களம், புறுதி இல்லம்’ தி, - கொழும்பு - 02.

Page 61
இந்துசமய, கலாசார அலுவ அண்மையில் வெளியிட்
蒿 ချိုးခွါးစို့နှီး ချွဲငိုကြီ:#.ါးဗို့ခြီးITူ*ရုံမ္ယ‡၍၊
ஈழத்துச் சித் தர்கள்
சித்தர் பரம்பரை ஒன்று இலங்கையிலும் இருந்து வந்திருக்கிறது. பொது சமூக வாழ்வி விருந்து விலகியிருந்தமையால் ஏ ட் டி லும் இலக்கியத்திலும் இவர்கள் இடம்பெறாது போயி னர். செவிவழி செய்திகளாக கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளிலே வாழ்ந்த ஒரு சிலர் பற்றியே இன்று அறியப்படுவன. சிறப்பாக கடையிற் சுவாமிகள், யோகர்சுவாமிகள், குழந்தைவேற் சுவாமிகள், செல்லாச்சி அம்மை மார், மகாதேவ சுவாமிகள், தரளை யான் சுவாமிகள் உட்பட 18 ஈழத்துச் சித்தர்களை ஆசிரியர் இந்நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கலாநிதி க. கைலாசபதி பதிப்புரையிலிருந்து
ஆசிரியர் : ஆத்மஜோதி நா. முத்ளிதயா
இந்திய விலை ரூபா 28
இலங்கையில் திணைக்களக் கருமபீடத்தில் விலை ரூபா 56
Printed by: RAJAN PRINTERS - CC
 
 
 

பல்கள் திணைக்களம் டுள்ள நூல்கள்
”Yoweታጫ ۲۹۹ به او
n" """ | լի
"" ما او و... "» توتاه கயின் இந்துக் கோயில்கள் பகுதி - 1
விலை ரூபா 100/-
பதிப்பாசிரியர் பேராசிரியர் சி. பத்மநாதன்
ப்பு வாய்ந்த ஆலயங்கள் ஒன்பதின் ற்றினைக் கூறும் கட்டுரைகள் இடம் siT giT 337,

Page 62
நிலையத்தில் விற்பனை க்கு உ
11.
I ,
3.
f.
.
1齿。
1岛,
.
芝口,
asiaram- Hannan
இந்துசமய கலாசார அலுவ
பாத்துமாவுடைய ஆடும் இளம் படி தமிழாக்கம்: குமாரி ரி. எஸ். வி: பேராசிரியர் - ஜோசப்முண்டஸ்ே ஏணிப்படிகள்-தகழி | குவெம்புவின் சிறுகதைகள் - குெ கட்டுப்பண்னை - இடசேரி நான் - ஹரி நாராயணன் ஆப்டே வாழ்க்கை ஒர், நாடகம் - பன்னா
மறைந்த காட்சிகள் - பகவதி சா
சோறு தண்ணீர் - கோபிநாத் ம சோரட் உனது பெருகும் வெள்ள
". . .
'
இது தான்நம்வாழ்க்கை - கரீப்
சமீபத்தி மலையாளச் சிறு கதைக
முதலில்லாததும் முடிவில்லாததும்
விடியுமா? -ஸதீநாத் பாதுரி தமி தர்பாரிராகம் - ரீலால் । । பன்கிர்வாடி- வெங்கடேஸ் மாட் ஆர்மேனியச் சிறுகதைகள் - ஆங்கி கொவிவர் ஏ. மக் ஹொவ்லியன்
ரவீந்தர் கதைத்திரட்டு பாகம்1 பஞ்சாபி கதைகள் - டாக்டர் உறு இராமாயணம் - கன்னட மூலம் .
பஞ்சாபியரின் பரம்பரைக் கதை சு
விநோதினி - தாகூர், தமிழாக்கப் விழிகாட்டி - ஆர். கே. நாராய விஷக்கன்னி - எல். கே. பொற்றே தெலுங்குச் சிறுகதைகள் புரான
rெ க்காட்டி டா டிண்டு ரங் சரான் -
அக்கினி நதி - குர் அதுல் ஐன் ᎦᎫl al சாகித்திய அகடமி, நாஷனல் ட nொழிபெயர்ப்புக்களை வெளியிட்
SLSLSMSLMSMSMSLMSLMSSSMMLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSMSSSMSSSMSSSMSSSMSSSLSSSLSSLSLSSLSLSSLSLSSLSLS "காப்புறுதி இல்லம்' 9வது மாடி, 21 ைொ சமீப சுவாசார அலுவல்கள் நினைக் களத்தின

himmahrhimimdirimliaHF um
பல்கள் திணைக்கள விற்பனை உள்ள மொழிபெயர்ப்பு நூல்கள்
தவத்துத்தோழியும்-வைக்கம் முகமது பஷீர், ஜயா பைரி தமிழாக்கம் மு. வேங்கடசாமி ன்பிள்ளை தமிழாக்கம் வி. ஏ. பாலன் வம்பு, தமிழ்ாக்கம்! ஆர். நடராஜன் பிந்தன் நாயர் தமிழாக்கம் சௌரிராஜன் - தமிழாக்கம் மாலதி பணதாம் பேகம் ாலால் படேல் தமிழாக்கம் துளசிஜெயராமன்
விண்வர்யா தமிழாக்கம்!
டாக்டர் ந. வீ. ராஜகோபர்லன் ஊறாத்தி தமிழாக்கம் பானு பார்வதி ་་་་་་་་་་ ாம் - ஜவேர் சந்த்மேகானி தமிழாக்கம்
எஸ். கிருஷ்ணமூர்த்தி கெளர்டிவ்ானா தமிழாக்கம்: தி, சா. ராஜ"
1ள் - எம். முகுந்தன் . . .
தமிழாக்கம் தி. ம இராஜாராம் - பூரிரங்க, தமிழாக்கம்
ஹேமா ஆனந்த நீர்த்தர்
ழாக்கம் என். எஸ். ஜகநாதன் மிழாக்கம்! சரஸ்வதி இராமநாதன் கூல்கர் தமிழாக்கம்: உமாசந்திரன் நில மொழிபெயர்ப்பு ஃபெய்னா கிளா தமிழாக்கம் வல்லிக்கண்னன், ஜெய்சங்கர்
பிரசாத் பாகம் 2 தமிழாக்கம்: த. நா. குமான்ஸ்வாமி ர்பஜன் சிங் தமிழாக்கம்: ரா. வீழிநாதன் ஆர். பி. குல்கர்னி (ராவ்பகதூர் )
தமிழாக்கம்:என். கே. 'தாதேவி 1ள் - ஷ்ரரிபஜன் சிங்
தமிழாக்கம் வி. சுப்ரப ணிையம் தி, நா. குமார ஸ்வாமி னன் தமிழாக்சும் பரணிதரன் க்காட் தமிழாக்கம் குறிஞ்சிவேலன் ாம் சுப் பணிய சர்மT தமிழாக்கம்; பி. பாலசுப் பிரமணியன் - ர ஸ்ே சந்திரரை
தமிழாக்கம், மு. சி. கேசவன் ரதர். தமிழாக்கம் செனரி புக் டிரஷ்ட் ஆகியன மேற்குறிப்பிட்ட
இவற்றுள் a si பதிப்புக்களாகும்.
உய
alium mmmmmmm mmmmmmmm
-H
"க்ஷோல் வீதி கொழும்பு-2இல் அமைந்துள்ள இந்த
7ால் வெளியிடப்பட்டது.
t