கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 2008.09

Page 1
பக்தி இலக்கியம்.
O குறியியல் வாசிப்பில் ெ
O இலங்கையில் சைவ சி தோற்றமும், வளர்ச்சியு
O இருண்ட காலச் சைவட
O தமிழர் சமுதாய சமய
தேவார மூவர் விளைத்
இந்திய அழகியலில் ரவி
Goli இந்து சமய, கலாசார அ Solo. 248 W.
 
 
 
 
 

பரிய புராணப் பாடல்.
,r" ;واد த்தாந்தத்தின் சி/தமிழ்,
O. ዏ..ጃነቃ:
b.
வளர்ச்சி வரலாற்றில் த திருப்புமுனைகள்
லிகர்களின் தகுதிப்பாடு
காலி வீதி,
- OK

Page 2
பதிப்பு : புரட்டாதி 2008 விலை : ரூபா 50/=
முப்பத்தைந்தாவது இத
முனைவர். டி.பி. சித்தலிங்கம்
இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தமிழ் புலமையும், ஆற்றலும் உடையவர். இவைகள் இவரது ஆய்வுக் கட்டுரைகள் அறிஞர்களின்
திரு. பூரீபிரசாந்தன்
இவர் பூரீ ஜெயவர்தனபுர பல்கலைக்க
பணிபுரிகின்றார். தமிழ், தமிழ் இலக்கியம், புலமையும் கொண்டவர். இவைகள் தொட கட்டுரைகளையும் எழுதி, ஆய்வரங்குகளிலு
திரு. எஸ். துஷ்யந்
இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆழ்ந்த புலமை
தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதி கொண்டுள்ளார்.
முனைவர். சாய்பு மரைக்காயர் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தம துறைகளில் மிகவும் பரிட்சயம் உள்ளவர். ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
கலாநிதி இரா. செல்வக்கணபதி இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தமிழ் அறிவும், பேச்சாற்றலும் மிக்கவர். இவரது கொண்டவை.
கலாநிதி ஏ. என். கிருஷ்ணவேண
இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றார். மேற்படி துறையில் ஆழ்ந் நுண்கலைகள் தொடர்பாக ஆய்வுக் கட்டுை பல ஆய்வரங்குகளிலும் கலந்து கொண்டு
பண்பாடு பருவ இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் எழுதியவர்களின் சொந்தக் கருத்துக்களாகும். இ கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாகா,

ழின் கட்டுரையாளர்கள்
இலக்கியம், சமயம் இவைகளில் ஆழ்ந்த தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார். டையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
5ழகத்தில் தமிழ்துறை விரிவுரையாளராகப் சமயம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும்,
பாக நூல்களை எழுதியதுடன், ஆய்வுக்
Iம் பங்கு கொண்டு வருபவர்.
அழகியற்துறை பட்டதாரி. இந்து நாகரீகம், )யும், அறிவாற்றலும் கொண்டவர். இவைகள் வருவதுடன் ஆய்வரங்குகளிலும் பங்கு
Sழ், தமிழ் இலக்கியம், சமயம் போன்ற இவைகள் தொடர்பில் பல நூல்களையும்
இலக்கியம், சமயம் இவைகளில் ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரைகள் ஆழமும், செறிவும்
f
நுண்கலைத்துறையின் தலைவராகப் த அறிவும், ஆய்வுத்திறனும் கொண்டவர். ]ரகளையும், நூல்களையும் எழுதியதுடன் கட்டுரைகள் படித்து வருபவர்.
) கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் அக்கட்டுரைகளை வை இவ்விதழை வெளியிடும் திணைக்களத்தின்
ஆசிரியர்

Page 3
4/6027
(முப்பத்தைந்
LD6): 17 இதழ்
வெ இந்து சமய, கலாசார
இல, 248 1
கொழு

Z////
தாவது இதழ்)
03 புரட்டாதி - 2008
ffuj ாவுக்கரசன்
ஆசிரியர் வநாயகம்
sfu G: அலுவல்கள் திணைக்களம் 11, காலி வீதி,
լbւկ - 04

Page 4
பொருளடக்கம்
பக்தி இலக்கியம்
முனைவர் டி.பி.
குறியியல் வாசிப்பில் பெரி திரு. பூரீ பிரசாந்த6
இலங்கையில் சைவ சித்தார் தோற்றமும், வளர்ச்சியும்
திரு. எஸ். துஷ்யந்
இருண்ட காலச் சைவம்
முனைவர் சாய்பு ட
தமிழர் சமுதாய சமய வளர் தேவார மூவர் விளைத்த தி கலாநிதி இரா. செ
இந்திய அழகியலில் ரஸிகர்
கலாநிதி. ஏ. என்.

சித்தலிங்கம்
பபுராணப் பாடல்
r
தத்தின்
Dரைக்காயர்
ச்சி வரலாற்றில் ருப்புமுனைகள் ல்வக்கணபதி
களின் தகுதிப்பாடு கிருஷ்ணவேணி
O
17
22
31
43
54
- 16
- 30

Page 5
பக்தி இ
முனைவர் டி.பி
கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழகம் மிக வளர்ந்த நாகரிகத்தையும் இலக்கியத்தையும் கொண்டிருந்தது. கடவுள், உலகங்கள் அவற்றின் அமைப்பு போன்றவற்றைப் பற்றிய கோட்பாடுகளோடு வேறுபல உயரிய குறிக்கோள்களும் அவற்றில் நிரம்பியிருந்தன. அறிவு முதிர்ச்சியும் நாகரிக வளர்ச்சியும் பெற்ற தமிழ் மக்கள் இலக்கியத்தை அகத்திணை என்றும், புறத்திணை என்றும் பிரித்தனர். அகத்திணை காதலைப் பற்றிக் கூறுகிறது. தொல்காப்பியம் இதற்கு இலக்கணம் வகுத்துக் கூறுகிறது. பண்டை இலக்கியங்கள் கடவுளரைப் பற்றியம் வழிபாடுகளைப் பற்றியும் கூறுகின்றன. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் நிலவியிருந்தமையைக் காட்டுகின்றன. தொடர்ந்து நடந்த போர்களாலும் பிரிவினைகளாலும் தளர்ந்து
சமயக் கருத்துக்கள் ஈர்த்தன. சமண நூலாகிய சிலப் பதிகாரம் சமயக் காழ்ப் பின்றி, கண்ணன், சிவன் போன்ற கடவுளர்களையும் போற்றுகின்றது. ஏறக்குறைய அதே காலத்தில் தோன்றிய மணிமேகலை சமயக் காழ்ப்புடையதரக விளங்குகிறது.
வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த களப்பிரர்கள் பாணி டிய மன்னர்களை வெற்றிகொண்டு பாண்டி நாட்டுக்குரியவற்றை யெல்லாம் அழித்து, தம்முடைய சமயத்தையும்,
ப்ண்பாட்டையும் புகுத்தினர். அவர்களுடைய
அரசாங்கச் சமயமாகிய சமணம் தமிழகத்தில் நன்கு வேரூன்றியது. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் வரை நீடித்த அவர்களுடைய ஆட்சி நாட்டில் முன்னமே பரவியிருந்த வைதிக நெறிகளையும், நம்பிக்கைகளையும் அறவே

லக்கியம் I. சித்தலிங்கம்
அழித்துவிட்டது. கீாதல், வாழ்க்கை என்றிருந்த தமிழ் மக்களுக்குச் சமண, பெளத்தக் கோட்பாடுகள் வரவேற்கத்தக்கனவாயிருந்தன. புதுமை, அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. எனினும், சாதாரண் மனிதனுக்கு அதில் பற்று ஏற்படுவதற்கு வழி இல்லாமலிருந்தது. துறவு பூணுதலின்றி, குறிக்கோளை எட்ட உதவும் வழி வேறில்லை என்னும் விதி ஏற்றுக் கொள்வதற்கு ஏற்றதாயில்லை. மேலும் அரசு இந்த வகையில் வற்புறுத்தலை மேற்கொண்டது. வழிபாட்டு முறையில் தாராளமான சுத்ந்திரத்தை அனுபவித்துப் பழகிய மக்களுக்கு இந்தக் கட்டாயமும், திணிப்பும் வெறுப்பை ஊட்டின. எனவே தான் களப்பிரர்களின் ஆட்சி முடிவடையும் காலத்தில் தோன்றிய சைவ சமயகுரவர்களுக்கு வரவேற்பு இருந்தது. அவர்கள் துறவினுடைய சிறப்பை ஒரு சிறிதும் குறைக்காமலேயே ‘இறைவன் துறவியார்க் கெல்லாம் துறவி என்று கூறியும், அதே நேரத்தில் பாகம் பெண்ணுரு வானவன்’ என்று கூறியும் இறைவனைப் பாடினார்கள். அதாவது துறிவியாய் உள்ள அதே இறைவன் காதல் வாழ்க்கைக்கும் கடவுளாக அமைகின்றான். துறவு என்பது அன்புக்கு மாறானது அன்று. சமண, பெளத்த சமயங்கள் வெறுத்து ஒதுக்கிய பல்வேறு கலைகளும் சமய குரவர்களால் புத்துயிர் பெற்றன. இறைவன் புகழைப் பாடுவதற்கும் பரப்புவதற்கும் அவர்கள் இசையைப் பயன்படுத்தினர். இதன் விளைவாகச் சமயச் சூழலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. பெருங்கோயில்கள் எழுந்தன. அவை கலைகளின் கருவூலங்களாக அமைந்தன. சமயகுரவர்கள் வாழ்க்கையில், அவர்கள் சமணர்களையும் பெளத்தர்களையும் வாதில் வென்றதாக நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள்

Page 6
பழைய நெறி முறைகள் புத்துயிர் பெற்றன என்பதையும் வழிபாட்டுச் சுதந்திரம் மீண்டும் கிடைத்தது என்பதையும் குறிக்கின்றன. இந்த மறுமலர்ச்சி கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அந்த நூற்றாண்டில் தோன்றிய பெருங் காப்பியமாகிய பெரியபுராண நூல், 13ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவ நெறியாக வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியத்தைப் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி வகுத்தும் தொகுத்தும் தந்தார். அவை திருமுறைகள் எனப்பட்டன. தமிழிலுள்ள சைவ இலக்கியங்கள் தோத்திரம் (இறைவன் புகழைப் பரவுதல்) என்றும், சாத்திரம் (தத்துவ விளக்கங்கள்) என்றும் இருவகைப்படும். தோத்திரங்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த அடியார்களுடைய பாடல்களின் தொகுப்புக்கள். இவையே சைவ சித்தாந்த தத்துவத்தின் ஊற்றுக்களாகவும் அமைந்தன. இவற்றின் பொதுப்பெயர் திருமுறை என்பது ஆகும்.
, திருமுறைகள் பன்னிரண்டு ஆகும். அவை முதல் திருமுறை, இரண்டாந் திருமுறை, மூன்றாந் திருமுறை என எண்ணிக்கையின் பெயர் வைத்து வழங்கப்படும்.
பன்னிரண்டாந் திருமுறையாகிய பெரியபுராணம், அதன் ஆசிரியர் காலத்திலேயே ஒரு திருமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும்.
‘முறை” என்னும் சொல், உறவு, ஒழுக்கம், இடைச்சொல், ஒழுங்கு, கிரமம், குணம், தரம், பழமை, புத்தகம், முறைமை, முறையீடு, வரிசை எனப் பன்னிரண்டு பொருள்களைக் கொண்டது. வேதங்களும் (மறைகள்) முறைகள் என்று அழைக்கப்பட்டன. திரு” என்னும் சொல் பல்வேறுபட்ட, பலவாறு விரிந்த பொருள்களைக்

கொணி டது. அது சிவனையும், அவன் அருளையும் அவ்வருளால் கிடைக்கும் இன்ப நிலையையும் குறிக்கும். இவை மூன்றும் வெவ்வேறு நிலையினவாகத் தோன்றினும், ஆன்மா அவற்றைப் பெறும் பொழுது ஒன்றேயாகத் திகழ்கின்றன.
wa திருஞான சம்பந்தருடைய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக இடம் பெற்றன. திருநாவுக்கரசருடைய பாடல் நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாக எண்ணப்பட்டன. இவ்விருவரும் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். சுந்தரமூர்த்தி நாயனாருடைய பாடல்கள் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டன. சுந்தரர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவ்வேழு திருமுறைகளும் "தேவாரம் என்றும், "அடங்கன் முறை' என்றும் வழங்கப்பட்டன.
*அடங்கன் முறை” என்பது சிதம்பரத்தைப் பற்றிய தேவாரப் பாடல்களைக் கொண்ட தொகுப்பு ஆகும். ‘அடங்கல்’ என்பது கிராமங்களில் கிராம அதிகாரிகள் பயன்படுத்தும் ஒரு பதிவேடு ஆகும்.
எட்டாந்திருமுறை மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் ஆகும். இவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
ஒன்பதாந்திருமுறை ஒரு தொகுப்பு நூலாகும் இந்நூல் ‘திருவிசைப்பாதிருப்பல்லாண்டு’ எனவும் வழங்கப்பெறும் திருமாளிகைத் தேவர்,
நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பது சிவனடியார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பு இது. இவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள்.
திருமந்திரம் பத்தாந் திருமுறையாகும். இதன் ஆசிரியர் திருமூலர். அவர் பல்லவர் ஆட்சியின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் என்பது முன்பே கூறப்பட்டது.

Page 7
பதினொராந் திருமுறையும் தொகுப்பு நூலே ஆகும். திருவாலவர்யுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாட தேவர், கபில தேவர், பரண தேவர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் இந்நூலில் இடம் பெறும் ஆசிரியர்களாவர். இறுதியாகக் குறிப்பிடப்பட்ட நம்பியாணி டார் நம்பியே இப் பதினோரு திருமுறைகளையும் தொகுத்தார்.
சேக் கிழாருடைய பெரியபுராணம் பன்னிரண்டாந் திருமுறை ஆகும். அவர் 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். சேக்கிழார் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த பல்வேறு சிவனடியார்களின் (அவர்களிலே சிலர் திருமுறை ஆசிரியர்களும் கூட). வரலாறுகளைப் பெரியபுராணம் விளக்குகிறது.
இனி, ஒவ்வொரு திருமுறையாக எடுத்துக்
*கொண்டு பின்னால் வளர்ந்த சைவ சித்தாந்த
தத்துவங்களுக்கு அது எப்படி அடிகோலியது என்பதைக் காணலாம்.
&FLDu g5Tori
முதல் எட்டுத் திருமுறைகளின் ஆசிரியர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், ஆகிய நால்வரும் சைவர்களால் பெரிதும் மதித்துப் போற்றப் பெறுகிறார்கள். அவர்கள ‘சமயாசாரியர்கள்’ என்றும் ‘சமய குரவர்” என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களுடைய பாடல்கள் இறைவனைப் போற்றியும், போற்றும் வகையிலும் உள்ளன. அவனது இயல்பு , அவன் உயிர்களுக்கு அருளும் பண்பு, உயிர்கள் மேற்கொள்ள வேண்டிய நெறி முதலியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. தமிழகத்தில் வெவ்வேறு சமயங்கள் பரவி ஆட்சி செலுத்திய காலத்தில், சிவநெறியை மீண்டும் நிலை நிறுத்துவதற்காக இந்தச் சமயாசாரியர்கள் தோன்றினார்கள். திருஞானசம்பந்தர் வாழ்க்கையைப் பற்றிக் கூறும்

போது அவர் வேதநெறி பரவி வளரவும், சிவ வழிபாடு மீண்டும் மலரவும், சிவனடியார்களின் மரபு பொலிவுறவும் அவதரித்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். திருநாவுக்கரசரோ உலகைக் கவ்வியிருந்த இருளை நீக்கும் கதிரவனைப் போலத் தோன்றினாராம். அவர் பெயரே “மயக்கத்தை நீக்குபவர்’ (மருள் நீக்கியார்) என அமைந்தது. திருநாவுக்கரசர் எதற்காகத் தோன்றினார் என்பதை அவருக்குப் பெற்றோர் இட்ட பெயரே உணர்த்துகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாரும் ,அதுபோலவே Ꭷ - 6Ꭰ éᏏ ᏞᏝ தீமையிலிருந்து விடுபட்டு உய்வதற்காகத் தோன்றினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
அன்றிருந்த தமிழகத்தின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது சமய குரவர்களுடைய பிறப்பின் சிறப்பு நன்கு புலப்படும். ஏறக்குறைய ஒரே விதமான கருத்தைத் தெரிவிக்கும் வகையில் சேக் கிழார் அவர்களுடைய பிறப்புக்களின் பெருமையை எடுத்துரைக்கிறார்: தமிழ்நாட்டில் சமண, பெளத்த நெறிகளை எதிர்த்து வைதிக நெறி மீண்டும் ஓங்கி வளர்வதை அவர்களுடைய வருகை தெரிவித்தது.
சமயாசாரியர்கள் நால்வரும் நான்கு வகை ஆன்மிக நெறிகளைத் தம் வாழ்க்கையில் பின்பற்றினார்கள். அவற்றையே தம் பாடல்களில் எடுத்துரைத்தார்கள் என்று மரபு வழியாகக் கூறப்பட்டுள்ளது. சம்பந்தர் மகன்மை நெறியையும் (சற்புத்திர மார்க்கம்), அப்பர் தொண்டு நெறியையும், (தாசமார்க்கம்), சுந்தரர் தோழமை நெறியையும் (சகமார்க்கம்), மாணிக்கவாசகர் மெய் நீ நெறியையும் (& 6oi uds f6 5 ufö ) பின்பற்றினார்கள். இந்த நெறிகள் பிற்காலத்து வந்த சித்தாந்த சாத்திரங்களில் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறப்படுகின்றன. சைவ ஆகமங்களில் குறிப்பிடப்படும் நால்வகை நெறிகளாகிய சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
அப்பர் பாடல்களில் காணப்படும்

Page 8
கருத்துக்களும், கோயில்களில் புல்லைச்
செதுக்கிச் செப்பனிட, அவர் மேற்கொண்ட
உழவாரத் திருப்பணியும் சரியை நெறியை விளக்குகின்றன. சம்பந்தர் இறைவனைத் தம் தந்தையாகக் கொண்டார். இறைவன் புகழைப் புறத்தே பாடுதலும் அகத்தே நினைத்தலும் கிரியை நெறியாக அமைந்தன. சுந்தரமூர்த்தி நாயனார் எப்பொழுதுமே சிவனோடு கருத்தால் ஒன்றியிருந்தார். இரு நண்பர்களுக்கு இடையே கருத்து ஒருமிப்பே யோகம் ஆகும். அவருடைய திருமண வாழ்க்கைய்ைப் பற்றிக் கூறும் சேக்கிழார், அவர் தொடர்ந்து ‘யோகம், பயின்றதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் சுந்தரர் தம் காதலியைக் காணும் போதும் இறைவன்
அருளையே கண்டார். மாணிக்கவாசகர்
முறைப்படி தீக்கை (தீட்சை) பெற்றவர். சாத்திரங்களில் குறிப்பிட்டபடியே மனித வடிவில் குருவாக வந்த இறைவனிடம் ஞானதிக்கை பெற்று ஞான நெறிக்கு எடுத்துக்காட்டாக இலங்கினார்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருடைய இசைப் பாக்களும் முதல் ஏழு திருமுறைகளாக அமைந்துள்ளன. இவ்வேழு தருமுறைகளும் ‘தேவாரம் ’ என்னும் பொதுப்பெயரால் குறிக்கப்படுகின்றன. இவ்வேழு திருமுறைகளுக்குமாகத் தேவாரம் என்னும் பொதுப் பெயரை முதன்முதலில் வழங்கியவர் உமாபதிசிவம் ஆவார். கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரட்டைப் புலவர்களும் தேவாரம் என்பதைத் தம் நூலில் பயன் படுத்துகின்றனர். இவர்களைத் தொடர்ந்து சைவ எல்லப்ப நாவலரும் (கி.பி. 17-ஆம் நூற்றாண்டு) தமது திருவருணைக்கலம்பகத்தில் “வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும்’ என்று குறிப்பிடுகிறார்.
தேவாரம் தே + வாரம் எனப் பிரியும்தே தெய்வம். வாரம் - இறைவன் புகழைப் பாடுதல், தேவாரம் என்னும் தொடர் “தேவபாணி’ என்பதிலிருந்து பெற்ப்பட்டிருக்கலாம். தேவபாணி

என்பது இறைவனை முன்னிலைப் படுத்திப் போற்றுவது ஆகும்.
தேவாரப் பாடல்கள் இசைக்கருவிகளின் துணையொடு பாடப்பட்டன. சிவன் இசையின் உயிர். எல்லாக் கலைகளுக்கும் உயிராய் அமைந்தவன். எனவே பாடுவது ஒருவகை வழிபாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிவபெருமான் இசையாகவும், இசையின் பயனாகவும் விளங்குபவன். கலைக்கெல்லாம் பொருளாய் அமைந்தவன் இறைவன். (7.59.3) சம்பந்தர் இசைமூலம் இறைவனை வழிபட்டதாகச் சுந்தரமூர்த்தி குறிப்பிடுகிறார். ‘தமிழோ டிசைபாடல் மறந்தறியேன்” எனக் கூறும் அப்பர் 4.1.6) அடியார்கள் பாடும் பொழுது இறைவன் மகிழ்வதாக எடுத்துரைக்கிறார். (4.54) இசையே வழிபாட்டின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு இசையையும் பிற கலைகளையும் இறைவனின் வடிவமாகவும், இறைவனை வழிபடும் நெறியாகவும் சைவம் போற்றியது. இந்நிலை அக்காலத்துச் சமணர் கலை நிகழ்ச்சிகளை ஆன்மிக நெறிக்கு எதிரியாகக் கருதியதற்கு முரணானதாகும்.
கலப்பற்ற பக்தியும் ஒழுக்கமும் ஆன்மிக நெறியின் அடிப்படை என்று தேவாரம் கூறுகிறது. அடியவரின் பக்தியைவிட இறைவனுக்கு வேறொன்றும் உகந்ததன்று குரல் இனிமையோ, இசை அறிவோ இல்லாவிட்டாலும் கூட அடியவரின் பக்தியே இறைவனுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இறைவனை வணங்கும்பொழுது உயிர் கரைகிறது. ஊன் உருகுகிறது. அன்பே அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது.
அன்போ டுருகி அகங்குழைவார்க் கன்றி என்பொன் மணியினை எய்த ஒண்ணாதே
என்று திருமூலரும் (திருமந்திரம்) பாடுகிறார். “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனம்
அடியார்களின் பெருமையைச் சுந்தரமூர்த்தி

Page 9
நாயனார் திருத்தொண்டத் தொகையில் எடுத்தோதுகிறார்.
சமயகுரவர் நால்வரும் சிவநெறி மீண்டும் தழைக்க உலகில் வந்து தோன்றியவர்கள். சிவநெறி வேதத்தின் மையக் கருத்தாகும். எனவே சிவநெறி மீண்டும் தமிழகத்தில் மலர்வது வைதிகத்தின் மலர்ச்சியாகும். சம்பந்தர் வேள்வியைப் பற்றியும் அந்தணர்கள் வேதமோதி அழல் ஓம்புதல் பற்றியும் குறிப்பிடுகிறார். சீர்காழியிலுள்ள அந்தணர்களும் தம் தந்தையாரும் வேள்வி செய்வதற்காகச் சம்பந்தர் திருவாவடுதுறை இறைவனிடமிருந்து பொன் பெற்றுத் தருகிறார்.
வேதம் சிவபெருமானுடைய வாய்மொழி ஆகும். சைவ சித்தாந்த தத்துவத்தில் இட்து ஓர் அடிப்படைக் கொள்கையாகும். சிவபெருமான் வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் எடுத்தோதி அவற்றின் மூலம் வழிபாட்டு முறையையும் வாழ்க்கை முறையையும் விளக்கியுள்ளார். வேதத்தின் பொருள் சிவபெருமானே. ஏனெனில் சிவபெருமானே இறுதியாக அடையப் பெறும் ஞானம் ஆகும். வைதிக நெறியிலமைந்த வழிபாடு மறை வழக்கம் எனவும், வைதிகம் எனவும் வழங்கப்பட்டது.
மறை யோதுதலே ஒரு வழிபாட்டு வகையாகும். இதனைத் திருஞானசம்பந்தர் பல இடங்களில் குறிக்கிறார். யசுர் வேதத்தில் றிருத்ரம் என்னும் பகுதியை இடைவிடாது ஒதியதன் மூலமே இறைவன் அடி அடைந்த ஓர் அடியவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டர்த் தொகையில் குறிப்பிடுகிறார்.
தேவாரம் இறைவனிடம் அன்பு பூண்டு ஒழுகுவதைப் பற்றிப் பேசுகின்றது. அதுபோல உருத்திராக்கம் அணிவதையும், திருநீறு பூசுவதையும் வற்புறுத்துகிறது. திருநீறு தானே மந்திரமாக இலங்குகிறது; வானவர்கள்மேல் திகழ்கிறது. அழகிய அது வணக்கத்துக்குரியது. தந்திரமும் (ஆகமம்) அதுவேயாகும். அது

இறைவன் தந்தது. சிவனுடைய அருளாகவும் சக்தியாகவும் அது விளங்குகிறது. முத்தியளிப்பதும் உண்மையாவதும் பற்றினை அழிப்பதும் திருநீறேயாம். திருநீறணிந்தவர் யாவராயினும் அவரை வணங்குதல் வேண்டும். ஏனெனில் சிவபெருமானும் வெண்ணிறு பூசி மகிழ்கிறான். நீறு பூசாதவர்கள் நோய்க்காளாகி வருந்துவர். இறப்பும் அவர்களுக்குத் துணை செய்யாது. அவர்கள் இறப்பதும் மீண்டும் பிறப்பதற்காகத்தான். திருநீறு வினையை ஒழிக்கும், நோயை நீக்கும் திருநீற்றின் பெருமையை ‘முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்பதன் மூலம் சுந்தரமூர்த்தி நாயனார் தெரிவிக்கிறார்.
திருநீற்றைப் போலவே ஐந்தெழுத்து மந்திரமும் இன்றியமையாததாகும் ஐந்தெழுத்து வேதமாகும்; காலை, மாலைகளில் அந்தணர் ஒதும் மந்திரமாகும். திருமாலும் பிரமனும் காணாத இறைவன் திருவடிகளை அடையச் செய்வது இவ்வைந்தெழுத்து (3222) அதுவே தஞ்சமாகும். நாவுக்கு அணிகலமாகும்; பாவத்தைத் தேய்க்கும், ஞானம் பெறுவதற்கு வழியாகும் அதுவே ஞானமும் கல்வியுமாகும் தீவினையைப் போக்கும் (5902:5 43.6) ஒருவனுக்கு வேறு எவ்வகைச் சிறப்பும் இல்லாவிடினும் ஐந்தெழுத்தை ஒதுவதன் மூலமே இறைவனை அடையமுடியும் திருவைந்தெழுத்தின் பெருமையை விளக்கும் வகையில் சுந்தரர் ஒரு பதிகமே பாடி இருக்கிறார். (7.48) நான்கு வேதங்களின் பிழிவாக அமைவது ஐந்தெழுத்து (3.491) எனவே இதனைக் காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று பொழுதிலும் ஓத வேண்டும் என்கிறார். அவர். ஐந்தெழுத்தினைச் சொல்லிச் சொல்லி நாத் தழும்பேறிய நிலையில் நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சி வாயவே என்கிறார் சுந்தரர். பெரியபுராணம் கூறும் அடியார்களில் ஒருவராகிய ஆனாய நாயனார் ஆநிரைகளை மேய்க்கும்பொழுது திருவைந் தெழுத்தைப் புல்லாங்குழலில் இசைத்தார்.

Page 10
வழிப்ாடுகளையும் குறிப்பிடுகிறார்கள். தில்லைவாழ்
அந்தணர்கள் வேதமோதி அழலோம்பி இறைவனை வழிபட்டார்கள் (180.1:1.61) பூக்களைத் கொண்டும் ஆனஞ்சு கொண்டும் வழிபாடு செய்வதுண்டு. வழிபாட்டுக்குரிய இன்றியமையாப் பொருள் தண்ணி ஆகும்.(4.6.8) சிவலிங்கத்தின் மீது மலரிடுவார் வினையை இறைவன் ஒட்டுவார். வழிபாடு என்பது சிவ பூசை மட்டுமன்று, திருக்கோவிலைக் கூட்டி,
முதலான பிற தொண்டுகளும் கூட வழிபாடேயாகும் (6313) கோவிலில் பூசை செய்கிறவர்களையும் அடியவர்களாகவே கொண்டு வணக்கம் கூறுகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.
சிவனடியார்களைச் சிவபெருமானாகவே கருதி வழி படவேண்டும். திருத்தொண்டத் தொகையின் பதினொரு பாடல்களும் இதனையே குறிக்கின்றன. விறன்மிண்டர் ஒரு சிவனடியார்; ‘மெய்ப்பக்தர்கள் பால் பரிவுடையார்’ (பெரிய புராணம் 64) சுந்தரமூர்த்தி நாயனார், திருவாரூர்ப் பூங் கோயில் மண்டபத்தில் கூடியிருந்த சிவனடியார்களை மதிக்காமல் சென்றார் என்பதற்காக அவரைப் 'புறம்பு’ என்று ஒதுக்கி வைத்தார் விறன்மிண்டர். அதன் விளைவாக எழுந்ததே திருத் தொணி டத் தொகை. சிவனடியார்களை மதித்து வணங்குதலும் அவர்களைச் சிவனெனவே கொண்டு வழிபடுதலும் அவர்களுடைய தேவைகளை அறிந்து வேண்டுவன கொடுத்தலும் சைவர்க்குரிய கடமைகளாகும். திருஞானசம்பந்தர் அடியார் திருக்கூட்டத்தோடு பல்வேறு தலங்களுக்கும் , சென்று வழிபட்டார். அடியார்களுக்கு அமுதூட்டுவது ஒருவரது வாழ்க்கையின் குறிக்கோளாக அமைய வேண்டும் என்று அவர் கூறுகிறார். தருஞான சம்பநீ தரும் திருநாவுக்கரசரும் அடியார் திருக்கூட்டத்தோடு தமிழகத்தில் வலம் வந்தார்கள். இவ்வாறு வலம் வரும் அடியார்களை வானவர்களும் வணங்குவார்கள். சிவனடியாரின் அடியார்களுக்கு அரியது ஒன்றில்லை. அவர்கள் வினை அற்றுச் சிறந்து நிற்பவர்கள். இறைவன் அடியவர்க்குத்

தொண்டராகும் பேறு பெறுதற்கரிய ஒன்று. சிவனடியார்களின் திருவடித்துகள் தம்மீது விழவேண்டும் என்று தாம் விரும்புவதாகத் திருநாவுக்கரசர் கூறுகிறார். அடியார்கள் இறைவனை இருந்தும் நடந்தும் எப்போதும் எண்ணுவதனாலேயே பெரியார் ஆகின்றனர். சுந்தரமூர்த் தி நாயனார் தம்மை “அடியார்க்கடியேன்” என்று கூறிக் கொள்கிறார். திருத்தொண்டத் தொகைப் பதிகம் முழுவதும் இதையே குறிப்பிடுகிறது. தொண்டர்கள் என்னும் ஒரு புதிய கோட்பாடு சுந்தரருக்கே உரியது.
அடியார்களை மதித்து வழிபடும் முறை, சுந்தரர் காலத்திலிருந்தே சைவ சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக அமைந்து விட்டது. இதனால் சிவனடியார் திருக்கூட்டம் என்ற ஒன்றினையே ஒருவன் காணமுடியும் அடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர, அவருடைய சாதி, குலம் முதலியவை கண்ணில் படாமல் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய அடியார் குடியரசு ஒன்றைச் சுந்தரர், இதன் மூலம் உருவாக்கித் தந்துள்ளார். ‘அப்பாலும் அடிசார்ந்தார்’ என்னும் கோட்பாட்டில் இதைக் காண்கிறோம். சுந்தரர் காலத்துக்கு முன்னும் பின்னும் தமிழகத்துக்கு வெளியிலும் வாழ்ந்த சிவனடியார்களை இது குறிக்கிறது" என்று சேக்கிழார் கருதினார். இவ்வாறு எல்லாக் காலத்துக்கும் பொருந்திய உலகத்துக்குப் பொதுவான ‘அடியார்கள் குடியரசு" ஒன்று உருவாகியது. பெளத்தராகிய சாக்கியரையும் நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். இந்தக் கோட்பாடு சமயத்தளவில் கூட ஒரு கட்டுப்பாட்டை விதிக்கவில்லை என்று கொள்ளலாம். வேறு சமயத்தைச் சார்ந்தவர் களாயினும் இறைவழிபாடு செய்பவர்கள் தொண்டர்களே ஆவர். சைவர்களின் பரந்த மனப்போக்கிற்கு இட்து ஓர் எடுத்துக்காட்டு, உலகிலுள்ள எல்லாச் சமயங்களையும் படைத்தவன் சிவ பெருமானே ஆவான். ஆகவே எந்த ஒரு சமயத்தையும் குறைத்துப் பேச வேண்டுவதில்லை. ஏனெனில் அந்தச் சமயமும்

Page 11
தன்னைச் சேர்ந்த அடியார்களை இறுதியாச் சிவனிடமே கொண்டு சேர்க்கும் இந்தக் கொள்கைதான் எந்தச் சமயத்தைச் சேர் பிருப்பினும் அந்தக் சமயத்தின் கடவுளாகவே சிவபெருமான் தோன்றி அருள் செய்வன் என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கு அடிப்படையாய் அமைந்தது.
தேவாரம் பாடிய மூவரில் திருஞானசம்பந்தர் அதிகமாகப் போற்றப்படுகிறார். நம்பி ஆரூரர்(சுந்தரர்) சம்பந்தரை “எம்பிரான் சம்பந்தன்' என்று குறிப்பிடுகிறார். அதாவது இறைவனுடைய புகழைப் பாடி வழிபடும் அடியார்களின் தலைவராகச் சம்பந்தரை ஏற்றுக் கொள்கிறார். சம்பந்தரும் திருநாவுக்கரசரும் கூறிய வற்றையே தாம் மொழிவதாக உரைக்கிறார், வேதம் ‘எழுதாக் கிளவி; சம்பந்தர் பாடியது எழுதும் மறை சம்பந்தர் தாம் மொழிவதெல்லாம் வேதம் தாம் என்றும் வேதங்களில் தேர்ந்த பயிற்சி உடையவர் என்றும் கூறிக் கொள்கிறார். தமது பாடல்கள் மறைகளே என்றும், அவை சிவநெறியைக் காட்டுகின்றன. என்றும் தமது சொல் சிவனுடைய சொல்லேயாகும் என்றும் குறிப்பிடுகிறார். எனவே சம்பந்தருடைய பாடல்கள் திருமுறைகளில் முதலிடம் பெற்றன.
அப்பர், சம்பந்தர் காலத்தவர்; வயதில் மூத்தவர். இறைவன் திருவருளால் இவர் சமண சமயத்திலிருந்து சைவத்துக்கு வந்தடைந்தார். எனவே இவருடைய பாடல்கள் உணர்ச்சி மிகுந்தவை. எளியவை. இவருடைய பாடல்கள் பக்திச் சிறப்பு மிகுந்தவை. தாம் வழிபடும் பொருளிடத்தில் இணைந்து தம்மையே அழித்துக் கொள்ளும் அவரது அன்புக்கு இணையாக வேறு எங்கும் காணல் அரிது. இவர் சமண சமயத்திலிருந்து மாறி வந்ததால் இவர் பாடம் சிவனுடைய புகழ் சிறந்து விளங்குகிறது.
சுந்தரமூர்த்தி நாயனர் இல்லறத்தாராயினும் அதில் நாட்டமில்லாதிருந்தார். சிவபெருமானோடு தோழமை பூண்டிருந்தார். இதனைச் சிவபெருமானே கூறுவதாகப் பெரியபுராணம் உரைக்கிறது. சிவனடியார்களின் வரலாற்றை முதன்முதலில்

தொகுத்துரைத்தவர் இவரே யாவார். அடியார்
திருக்கூட்டம் என்னும் கோட்பாட்டை
உருவாக்கியவரும், திருக்கூட்ட மரபுக்கு உரிய முறைகளை வகுத்தவரும் இவரே யாவார்.
தேவாரத்தில் சித்தாந்தத் துளிகள்
* வேதங்களும் ஆகமங்களும் சிவபெருமானாலேயே அருளப்பெற்றன என்பது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப் படைக் கொள்கைகளுள் ஒன்றாகும். இதனைத் தேவாரம் பாடிய ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டு குறித்திருக்கிறார்கள். அவ்வாறே சைவ சித்தாந்தத்தில் உள்பொருளாகிய பதி, பசு, பாசம் என்பவற்றையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். பதி-சிவபெருமானாகும், பசு-ஆணவத்தால் பிணிக்கப்பட்டது. பிணிப்பது பாசம், ஆணவம் உயிரோடு ஒட்டியது. அது உண்டாக்கப்படுவதில்லை. (விளையாததொர் பரிசில்) பாச வேதனை என்பது கருமம் மூன்றாவது மாயை (ஒண்டளை) உயிர் விரும்பவும் அறியவும் செயல்படவும் துணை புரிவது. ஆதலின் அது ஒண்டளை எனப்பட்டது. இந்தக் குறிப்பு பாசவினை எனவும் (1934) அதனின்று விடுபடுதல் அரிதாதலின் பாசவல்லினை எனவும் (2:25,3), அது தொடக்கத்திலிருந்தே வருதலின் முன்னைய முதல்வினை, எனவும் (3,84,6) குறிக்கப்பட்டது. தேவார ஆசிரியர்கள் ஆணவத்தைக் குறிக்க மலம் என்னும் சொல்லை ஆண்டனர். சுந்தரமூர்த்தி நாயனார் இதனைக் கட்டு எனக் குறிக்கிறார். கட்டு அறியாமையால் உண்டாகியது. கதிரவன் இருளை நீக்குவது போல அறிவு அதனை நீக்குகிறது. அதுவே முத்தியாகும். சிவனை அறிவதே உண்மையான
ஞானமாகும். அது அவனருளாலேயே கிடைக்கும்:
தேவார ஆசிரியர்கள் துன்பத்தை விளைக்கும் அறியாமையை இருள் என்று குறித்தனர். சிவபெருமான் தனதருளால் இந்த அறியாமையை நீக்குகிறான். அது 'ஒளி நெறி' எனப்படும். (1.128) இந்த ஒளி தோன்றிய பிறகு உயிர் இறைவனை அறிகிறது. அதற்கும் அவனருள் தேவை. பசுக்களாகிய உயிர்களுக்குத் தலைவன்

Page 12
ஆகையினால் இறைவன் பசுபதி எனப்பட்டான, எனவே பிற்காலத்துச் சைவசித்தாந்த சாத்திரங்களில் பயின்ற பதி,பசு, பாசம் என்னும் சொற்கள் தேவார காலத்தில் பயின்று வந்தன 6T66T6).Th.
சைவசித்தாந்தத்தில் கடவுளைப் பற்றி ஓர் அடிப்படைக் குறிப்பு உண்டு. அவர் ஒரே நேரத்தில் உயிருட்ன் ஒன்றியும் வேறாயும் உடனாயும் இருப்பார். இறைவனுக்கும், உயிருக்கும் உள்ள இந்தக் தொடர்புபை, அகரத்துக்கும் பிற எழுத்துக்களுக்குமுள்ள தொடர்பை உவமையாகக் காட்டி விளக்கப்படுகிறது. இந்த உவமையைத் திருக்குறளிலும் காண்கிறோம். இந்த உவமையின் அழகையும் சிறப்பையும் உணர்ந்த தேவார ஆசிரியர்கள் தமது பாடல்களிலும் இதை அமைத்திருக்கிறார்கள். திருஞானசம்பந்தர் இந்தக் கருத்தை வேறுபடவும் எடுத்துக் கூறுகிறார். சிவன் எல்லாப் பொருளுக்கும். ஈறும் முதலும் ஆனவன். அவன் ஆணும் பெண்ணுமாய் இருக்கிறான், மூன்று குணங்களாயும் (சத்துவம், ராசதம், தாமதம்) இருக்கிறான்; அவனே நான்கு வேதங்கள், ஐந்து பூதங்கள், ஆறு சுவைகள், ஏழிசைகள் எட்டுத் திசைகளுமாம். இவை எல்லாவற்றோடும் உடனாகவும் வேறாகவும் அவன் விளங்குகிறான்.
அடிக்குறிப்புகள்
1. இறையனார் களவியல் உரையாசிரியர் காதலுக்கு
/ அழகாக விளக்குகிறார்.
“ என் பயக்குமோ இது கற்க எனின், வீடுபேறு ப “இனி அறனும் பயக்கும் என்னை ஞானத்தில் மிக்
இறையனார் அகப்பொருள், கழகம், 1969.
2. பெரியபுராணம் அவர்களை “வடுகக் கருநாடர்”
மக்களைத் துன்புறுத்தினான் என்றும் கூறுகிறது.( “கன்ன மண்டலம் கொண்டமண் கையர்.
கைவிழுந்து முன்ன நீடிய வைதிக முறையையு
மூர்த்தியார் அரசழித்த திருவிளையாடல்.
3. “ இறைவன் இந்த இருவகைகளாக விளங்குகின் "தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே” (6.78.5
4. பன்னிரண்டு திருமுறைகளுள் ஒன்றாகிய திருமந்தி
என்ற ܝܕܟ ”

இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள அத்துவித உறவை இது எடுத்துக் காட்டுகிறது. −
இரண்டன்மை என்னும் இந்தக் கருத்து இறைவன் எண் வடிவினன் என்பதைக் காட்டுகிறது. உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் - அசைவன அசையாதன. அறிவுடையன அறிவற்றன எல்லாமே அவனுடைய வடிவங்கள் ஐந்து பூதங்கள், இருசுடர்கள்,(கதிரும் நிலவும்) செய்பவன் (உயிர்) ஆகிய எட்டும் இறைவன் வடிவாகும். எட்டாம் பொருளாகக் கூறப்பட்டது உயிர் ஆகும். வாயவிய சங்கிதை இதை நன்கு விளக்குகிறது. உயிர் மற்ற ஏழு பொருள்களிலும் விரவி நிற்கிறது. சிவம் உயிரில் நிறைந்திருக்கிறது. உயிர் எல்லாப் பூதங்களிலும் கதிரிலும் நிலவிலும் நிறைந்திருக்கிறது. இது அத்துவைதத்தின் 99U 60). SS5D.
உலகிலுள்ள எல்லாப் பொருளும் சிவன் வடிவே ஆகும். நாம் எல்லாப் பொருளிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டாமா? பிற உயிர்களுக்குத் தீங்கிழைத்தல் பாவமாகும். எல்லாப் பொருள்களிடத்தும் அன்பு காட்டுதுதல் கடவுள் வழிபாடாகும்.
நம் ஆன்மீக நெறிக்கும் உள்ள உறவை மிக
Uds(5lb, L.9. க கொடை இன்மையான் என்பது" -ப.11
15,11) என்றும் அந்த மன்னன் சமணன் என்றும், மேற்படி,14)
ம் ஒழித்தான் வேம்பத்தூரார்’ திருவிளையாடல்,
றான்” என்று அப்பர் கூறுகின்றார்.
)
ரம், "பாடுந்திருமுறை பார்ப்பனி பாதங்கள்’ (1040)

Page 13
O பக்தி இ
எட்டாம் திருமுறை
எட்டாம் திருமுறையின் ஆசிரியர் சமயகுரவர்களில் நான்காமவராகிய மாணிக்கவாசகர் ஆவார். எட்டாம் திருமுறை திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரண்டு நூல்களைக் கொண்டது. இங்கு, திருவாசகத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
திருவாசகத்தின் பெருமையைச் சிவப்பிரகாச சுவாமிகள் (18ஆம் நூற்றாண்டு) மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். வேதம் ஓதினால் யாரும் கண்ணீர் சிந்துவதில்லை. ஆனால் திருவாசகம் ஒதும்பொழுது மனம் நெகிழ்ந்து கண்ணிர் பெருக்குவிாரைக் காண்கிறோம். மாணிக்கவாசகர் "அழுது அடியடைந்த அன்பர்’ என்று குறிப்பிடப்படுகிறார். அழுகை பற்றி அவர் பல்வேறு இடங்களில் கூறி இருப்பதே இதற்குக் காரணமாகும்.
சிவபெருமானே குருவாக வந்து உபதேசம் செய்யும் பேறு பெற்றவர் மாணிக்கவாசகர். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இவற்றுள் S. uJ 6nTŭdä ஞான நெறியைக் குறிக்குப் என்பர். தேவாரத்தைவிடத் திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்களை மிகுதிக்காகக் காண்கிறோம் மாணிக்கவாசகர் ஆகமங்களைப் பற்றிக் கூறுகிறார். சிவபெருமான் ஆகமங்களை
வழியில் பெறுவதற்கு எளியவனாகவும் இருக்கிறான்
திருவாசகம் மூன்று மலங்களைக் குறிக்கிறது. ‘மும்மலங்கள் பாயும் கழுக்கடை (திருத்தசாங்கம், 4); "மயக்க மாயதோர் மும்மலட் பழவல்வினை (திருக்கழுக்குன்றப் பதிகம், 7

லக்கியம்
என்றும் இறைவன் இந்த மலங்களை அழிக்கிறான் என்றும் அது கூறுகின்றது. ஓரிடத்து, ஐந்து மலங்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. திருவாசகத்தில் பசுவும் பாசமும் கூடக் குறிப்பிடப்படுகின்றன. பசு பசுவாவதற்குக் காரணம் அது பாசத்தினால் கட்டுண்டிருத்தலேயாம் பாசம் நீங்கியதும் உயிரின் பசுத்துவமும் நீங்குகிறது. மாணிக்கவாசகர் இதனை இறைவன் அருளும்போது பசு, பாசம் இரண்டுமே விலகுகின்றன (பசு, பாசமறுத்தருளி, கண்படத்து,7) என்று கூறுகிறார்.
வேறாதல் உடனாதல் ஆகிய மூன்று தன்மைகளும் கூட இந்நூலில் உரைக்கப்படுகின்றன. எள்ளில் எண்ணெய் போல அவன் எல்லாவற்றிலும் கீழும் மேலும் உள்ளும் புறமும் நிறைந்திருக்கின்றான் அவன் வான் நீர், நிலம் தீ காற்றாகவும் அவை அல்லவாகவும் இருக்கின்றான் அவன் ம் பெண்ணும் அலியமாகி வானும் நிலனுமாகி அவற்றின் வேறாகி இயங்குகின்றான் அவன் உயிரின் ஒரு பகுதியாய் இருந்து துன்பத்தை அனுபவிக்கிறான்; அதே நேரத்தில் வேறாகவும் நிற்கிறான் ‘ஒன்று நீ அல்லை அன்றி ஒன்றில்லை,
எட்டு பபற்றியும்படுகிறார். தான் (3 நிலம் நீர், தீ வான் உயிர், நிலா, கதிரவன் எனப் பலவாகி நின்றான் ஏழு உலகங்களயும் பத்துத் திசைகளயும் விரிந்தான் இங்கே மாணிக்கவாசகர்
ன் என்பது is 8EL க் குறிக்குப் இதேபொருளில் நம்மாழ் வாரும் ஒருவன் என்ற சொல்லை ஆள்கிறார். ஒருவன் என்பது ஒப்பற்றவன் என்ற பொருளையும் தரும்
மலம் உயிரைப் பிணிக்கிறது. இந்தப் பிணிப்பினால் அறியாமை தோன்றுகிறது. இந்தப் பிணிப்பு தொடக்கமின்றி இருந்து வருகிறது. சிவபெருமானி இதனை நீக்கி உயிர்

Page 14
உயிர் கட்டுண்டபோது அது மலத்தோடு ஒன்றியிருக்கிறது, விடுதலை பெற்றபோது இறைவனை ஒன்றி இருக்கிறது. பாசத்தின் பிடிப்பும் பகத்தன் கழிய. உயிர் சிவமாகிறது. மாணிக்கவாசகர் இக்கருத் ன்ாக விளக்ககிறார். 'சிவமாக்கி என்னும் தொடரைக் கொண்டு இதனை விளக்குகிறார். சிவமாதலுக்கு முன்பு இரண்டு படிகள் உள்ளன. S ன் பக்தி நெறியைக் காட்டி
உயிர் சிவத்தை அடைகிறது. உயிரை உய்வித்துத் தன்னை அடையச் செய்வதற்காக, இறைவன்
ஆகமங்களில் கூறப்படும் கருத்தாகிய "வினை ஒப்பு’ என்பதனையும் மாணிக்கவாசகர் கூறுகின்றார். இறையருள் வந்து நேர்த்லைக் (சத்திநிபாதம்) காட்டும் வகையில் இறைவன் நேரே வந்து தமக் தேசிச் அவர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். திருவாசகத்தைச் சைவர்களின் "பைபிள் என்று கூறலTh.
ஒன்பதாம் திருமுறை
ஒன்பதாந்திருமுறை ஒரு தொகை நூல் ஒன்பது அடியவர்களின் பாடல்களைக் கொண்டது இந்நூல் இவ்வாசிரியர்கள் 9ஆம் நூற்றாண்டுக்கும்
இந்தத் திருமுறை பெரும்பாலும் சிவனுடைய G ண் செயல் p மனமுருகி வணங்கும் போது உண்டாகும்
ஆனந்தத்தையும் கூறுகிறது.
சிவபெருமானுக்கென்று தனியே ஒரு பெயரில்லை என்றாலும் அவனை ஆயிரம் பெயர் கொண்டு ஏத்துகிறோம் சிவபெருமான் யோகமும் போகமுமாக இருக்கிறான். அதாவது மேற்கொள்ள வேண்டிய வழியாகவும் அடைய வேண்டிய குறிக்கோளாகவும் இருக்கிறான். சிவன் எட்டுருவானவன் (செய்யுள் 36) அவனைத் தவிர மற்றொன்றும் உண்டென உணர்கிலேன் என்கிறார்

சேந்தனர் (46) பழையராம் தொண்டர்க்கு எளியராம் சிவபெருமான் (94). வன்மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் உள்ளான் (121). அவன் மங்கையோடிருந்தும் யோகம் செய்பவனம் (43). அவன் சம்பந்தருக்கு அருள் புரிந்ததும் இந்நூலில் குறிக்கப்படுகிறது. ‘எம்பந்த வல்வினை நோய் தீர்த்துஎமையாளும் சம்பந்தன்' என்று திருஞானசம்பந்தரைப் புகழ்கிறது (18) "பாடலங்காரப் பரிசில் காசருளிப் பழுத்த செந்தமிழ்மலர் சூடி நீடலங்காரத் தெம்பெருமக்கள்” சூடி நீடலங்காரத் தெம்பெருமக்கள்” (57) எனச் சம்பந்தர் அப்பர் ஆகிய இருவரும் புகழப்படுகிறார்கள்.
ஒன்பதாந்திருமுறை சைவசித்தாந்தக் கருத்துக்களையும் கலைச்சொற்களையும் பயன்படுத்துகிறது. கருவூர்த் தேவர் பழைய தளையையும் அது நீங்குதலையும் கூறுகிறார். திருவாலி அமுதனர், சைவதூல் அல்லாத பிற நூல் ப் பித்தர் என்றும் HЋ60866i Lвi நூல்கள் என்றும் குறிக்கின்றார். சிவபெருமான் Ti ய் ஆரா گمگ سے ۔۔۔۔۔۔۔ ۔ ۔ ؟ எல்லாமாய் இருக்கிறான் (236). சிவபெருமானே
ன் எனக்கட் பிடப் (8 நிலம் வான் கதிர் என்றெல்லாம் ர் படுகிறார். 'சைவம் ஒன்றே தெய்விக நெறி. அறிஞர்கள்
சிவெ னைத் தவிர ே கெய்வக்கைச்
ட்பர்கள் என்கிmர் சேர் t,岛
மிழலையான் திருவடிநிழற் கீழ்ப் புக்கு நிற்பவர்தம் பொன்னடிக் கமலப் பொடி அணிந்து அடிமை பூண்டேனே' (51,55) என்றும் தாம் பெற்ற பேற்றை
திருமாளிகைத் தேவர் தமது திருவிசைப்பாவில் இறையருளை விரிவாகப்
8 ச செய்ய வேண்டும் சொல்லச் செய் வேண்டும் என்று இறைவன் வேண்டுகின்றார்.
நிலையைச் சிவயோகம் என்னும் தலைப்பில் சைவ
சிக்காந்தம் விளக்ககி

Page 15
சமயங்கள் ஏணிப் படி போல அமைந்திருக்கின்றன என்றும் தாம் அப் படிவழி ஏறி இறைவனோடு கலந்ததாகவும் இவ்வெல்லா நிலைகளிலும் இறைவன் தன்னுடன் இருந்ததாகவும் அவ்விறைவன் வாழுமிடம் திருவிடைமருதூர் என்றும் கருவூர்த்தேவர் கூறுகிறார்.
பத்தாந் திருமுறை
பத்தாந் திருமுறையாகிய திருமந்திரம் இவற்றினின்று வேறுபட்டு நிற்கிறது. முதல் ஒன்பது 5 ம் பதிே ந் தி ம் ஆன்மீக நெறியில் ஆழ்ந்திருந்தோர் வெளியிட்ட உணர்ச்சிப் பொழிவுகள். பன்னிரண்டாந் திருமுறை
equj6f uL 6TD 6
த்தாந்தி யோ இவற்றுள் எந்த பிலம் சேராதது. அது மற்ற எல்லாவற்றிற்கும் காலத்தால் . அது ஆன்மிகமும் தத் ம் இறை உணர்வும் கலந்ததொன்று. திருமூலர் அதனை ம் என்றே க்கிmர். கட ப் பற்றித் தமிழில் பாடுவதற்காகவே அவர் தன்னைப் படைத்ததாகக் கூறுகிறார், அதாவது, இறைவன் மொழியை, அதாவது சிவாகமத்தைத் தாம் தமிழில் கூறுவதாக உரைக்கிறார். திருமூலர்
செய்யுட்களையும் எழுதியதாகக் கூறுகிறார்கள்.
வேதம் ஆகமம் இரண்டுமே இறைவன் அருளல் வெளிப்பட்டன என்பதையும் அவற்றின் தனித்தன்மைகளையும் தமிழில் முதன் முதலில் எடுத்துக் கூறிய சித்தாந்த ஆசிரியர் திருமூலரே ஆவார். வேதம் பொதுவானது. ஆகமம் சிறப்பானது.
பின்வருமாறு கூறுகிறார். வேதம் ஆகமம் என்று இரண்டே நூல்கள், பிற நூல்கள் எல்லாம் இவற்றின் அடிப்படையில் எழுந்தவை. இவ்விரண்டில் வேதம் பொது, ம் சிறப்பு சிவாகமங்கள் வேதாந்தத்தின் உட்கருத்தை அதாவது சைவ சித்தாந்தத்தை, எடுத்துரைக்கின்றன. வேதத்தின் பிற பகுதிகளையே மற்ற நூல்கள் கூறுகின்றன. ஆகவே, ஆகமங்கள் வேதங்களுக்கு அமைந்த விளக்க உரை என்று

கொள்ளலாம் திருமூலர் வேதங்களின் சிறப்பையும் பெருமையையும் கூறுகிறார். அவ்வாறே
ங்களின் சிmட் d (ଗ ம் எடுத் விளக்ககிறார். சித்தாந்த நெறி, வேதப் இரண்டையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ன்ன? அச்சொல்லுக்கு (ஒன்றிலிருந்து) s என் பொருள். இச்ெ ல் 'சிவிபெருமானிடமிருந்து வந்தன என்பதைக்
நிக்கின்றன. சித்தாந்தம் என்னும் சொல் 56 குறிக்கும் நூலாசிரியர் திருமூலரே ஆவர். சித்தாந்தத்தை வேதாந்தத்தோடு ஒப்பிட்டும் (8 டுத்தியுப் ட்டுகிறார். i Ug, L3, UTSD மூன்றையும் விளக்கி அவை அனாதி45 என்று குறிக்கிறார். சிவபெருமான் சுத்த சைவ நெறியையும் (சைவ சித்தாந்த நெறி) பதி பசு பாசம் என்பவற்றின்
உண்மைத் தன்மையையும் பாசத்தையும்
Lejiĝi ம் விளக் ற்றியும் கூறியதாகத்
திருமூலர் குறிக்கிறார் (2374). சித்தாந்தத்தின்
அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றாகிய 36
பில் குறிப்பவர் தி (8
ஆவர் (2104), மூன்று அவத்தை (கேவலம் சகலம் த்தம்) ப் பற்றியும் ற்றிற்குக் காரணமான
o ப் பற்றியும் அவர் கிறார்.
திருமந்திரம் மிகச் சிறந்ததொரு கருவூலமாகத் திகழ்கிறது. சமய குரவர்கள் அந்த நூலை அறிந்திருந்தனர் என்றும், அந்நூலின் சொல்லாட்சிகள் சிலவற்றைத் தாமும் ன்டனர் என்றும் கருதுவதற்கு இடமுண்டு.
திருமந்திரம் ன் கட்டமைப்பிலும் 8 போக்கிலும் தனித்தன்மை கொண்டது. நை மற்ற நூல்களை விட எளியது. ஆனால் விளங்கிக் கொள்வது கடினமானது. பொன்னையா அவர்கள் கூறுவது போல் இந்நூல் அறிஞர் பலரைத் திகைக்க e திகைச் க்கக் கொண்டிாக்கி ஏனெனில் நூல் முழுவதுமே புதிர் மயமாக உள்ளது; இந்த நூலாசிரியர், ப் புதி அவிழ்க்கட் புதிர் (3 படுத்துகிறார். சைவ சித்தாந்தச் டுத்துச் நியதும் க்களின்
இன்றியமையாமை, அவற்றின் உட்கிடக்கை
11

Page 16
கியவர் எடுத் ப்பதும் தி ர் செய்த பெருந் தொண்டாகும். அவர் 28 தேவர்களுக்குச் சிவபெருமான் 28 ஆகமங்களை வழங்கியதாகக் கூறுகிறார் (68) ஒன்பது ஆகமங்களின் அடிப்படையில் தமது நூலை அமைத்துள்ளதாக அவர் குறிக்கிறார். அவை, காரணம் காமிகம் வீரம் சிந்தம் வாதுளம்
சைவ சித்தாந்த நெறி 28 ஆகமங்களையும் ”
திருமந்திரம் 9 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தந்திரம் என வழங்கப்படுகிறது.
முதல் தந்திரம் காரணாகமத்தை அடிப்படையாகக் கொண்டது. யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, கொல்லாமை. புலால் மறுத்தல், அன்புடைமை, கல்வி, கேள்வி, கல்லாமை, நடுவு நிலைமை, கள்ளுண்ணாமை முதலிய பலவற்றைப் பற்றிக் கூறுகிறது.
காமிகாகமத்தின் அடிப்படையில் அமைந்த இரண்டாம் தந்திரம் புராணக் கதைகள், இறைவனின் ஐந்தொழில்கள், விஞ்ஞானகலர் ஒருமலமுடையேர்) பிரளயகலர் (இருமலமுடையோர்), சகலர் (மும்மலமுடை யோர்), திருக்கோயில், தீர்த்தம், சிவநிந்தை, குருநிந்தை, அடியார் நிந்தை, பெரியாரைத் துணைக்கோடல் முதலிய பலவற்றைப் பற்றிக் கூறுகின்றது.
மூன்றாந் தந்திரம் (வீராகமம்), அட்டாங்க யோகம், அட்டமாசித்தி, கலைநிலை, காலச்சக்கரம், கேசரி யோகம், பரியங்க யோகம், அமுரிதாரணை, சந்திர யோகம் போன்றவற்றை விளக்குகிறது. இதனை யோக நூல் பகுதி என்றே குறிக்கலாம்.
நான்காந் தந்திரம் (சிந்தாகமம்), உயாசனைகள், சக்கரங்கள், ஆதார ஆதேயங்கள் முதலியவற்றைக் கூறுகிறது.
வாதுளாகமத்தின் அடிப்படையிலமைந்த ஐந்தாம் தந்திரம் சைவத்தின் பல வகைகள் (1394-14)

சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நால்வகை நெறிகள் (141749), சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம் தாச மார்க்கம் என்னும் நான்கு முறைகள் (145080), நால்வகை முத்திகள் (சுலோகம் சமீபம் சாரூபம் சாயுக்சியம்) (1481-87), மந்தம் மந்ததரம் தீவிரம் தீவிரதரம் என நால்வகையில் அமைந்த சத்திநிபாதம் (488152) ஆகிய பலவற்றைப் பற்றிப் பேசுகிறது.
ஆறாந் தந்திரம் (வியாமளாகமம்), சிவகுரு தரிசனம் ஞானம் துறவு, தவம் முதலியவற்றைப்
ற்றியும் ற்றோடு தொடர் ற்றைப் பற்றியப் கூறுகிறது. திரிபுடி ஞானம் அதாவது அறிவான் அறியும் பொருள், அறிவு என்பதனை அது குறிப்பிடுகிறது (157987), திருநீற்றின் பெருமையையும் (1637-39) அது விளக்குகிறது. m
காலோத்தராகமத்தைத் தழுவி எழுந்த ஏழாம் தந்திரம் ஆறு அத்துவாக்கள் (167682) அண்டம் பிண்டம், சதாசிவம், ஆத்மா, ஞானம், சிவம் என்னும் ஆறு லிங்கங்கள் (1683-1746), திருவருள் (176182,1783-91), சிவபூசை, அடியார் பூசை, குருபூசை (1792-1830), அடியார் பெருமை (1831-46),
பற்றியும் பசுவிலக்கணத்தைப் பற்றியும் ஐம்பொறிகளை அடக்கும் முறை பற்றியும் கூட எடுத்துரைக்கிறது.
ட்யாந் தந்திரம் (சுட்பிராகமம்) உட ப்பு, அவத்தை பேதம் (2103-2314), முக்குணங்கள் (2257), தத்துவம், அசி என்னும் மூன்று சொற்களின் விளக்கம் (23982405), மூன்று துரியங்கள் (242734) முதலியவற்றை விளக்குகிறது.
மகுடாகமத்தை ஒட்டி எழுதப்பட்டதும் ஒன்பதாவதும் ஆகிய கடைசித் தந்திரம் குரு, குருதரிசனம் சமாதி ஐந்தெழுத்து (தூலம் சூக்குமம், அதிசூக்குமம்264973), இறைவனின் கூத்து (26742758), ஞானோதயம் (27682781), சிவ சொரூப தரிசனம் (2812-20), மறைபொருட் கூற்று (28262895), மோன சமாதி (28962913), அணைந்தோர் தன்மை (2917-39), இறைவனின் பெருமை (2940

Page 17
3000) முதலியவற்றைப் பற்றிப் பேசுகின்றது. இதில் வரும் ‘மறைபொருட் கூற்று' என்னும் பகுதி அறிஞர்க்கும் விளங்காத புதிராய் உள்ளது.
திருமூலரை நம்பிரான் திருமூலர் என்று சுந்தர மூர்த்தி குறிப்பிடுகிறார். (7395) அதே செய்யுளில் 'எம்பிரான் சம்பந்தன்' என்றும் சம்பந்தரைக் குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து தத்துவ நெறிக்குத் திருமூலரையும் இறைவனைப் புகழ்ந்துபாடும் பக்தி நெறிக்குச் சம்பந்தரையும் தலைவராக அவர் கொண்டார் எனல் பொருந்தும்
தி ர் சித்தாந்தத்தையும் வேதாந்தத் ጳ இணைத்துப் பேசுகிறார். அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குகிறார்.
பதினோராம் திருமுறை
பதினோராந் திருமுறை ஒரு தொகை நூல் ஆகும். இதில் 40 சிறுநூல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல்கள் சிவனைப் பற்றியும் திருவருட் செயல்கள்
பேசுகின்றன.
மறைகளின் ஆசிரியனும் ஆவன். உண்மையும் அவனே(27 அடி 30). அறிபவனும் அறிவிப்பவனும் அறிவும் அறிகின்ற பொருளும் அவனே ஆவான் ஏழுலகங்களும் அவனில் தோன்றி அவனில் ஒடுங்குகின்றன (946) பிரமன், திருமால் முதலிய பலராகிப் படைத்துக் காத்தழிப்பவன் அவனே (967 நாதனாகிய நன்னெறிப் பொருள் சிவன் வேதமும்
நிவும் முத்தியும் எல்லாம் அவனேயாம் (13 அடிகள் 5063) அவன் தோற்றம் நிலை ஈறு தொன்மை ஈற்றிடைத் திகழும் முத்தன் வாக்கும் மனமும் நிறைந்த மறையன் (14 அடி 7173). அவன் ஒருவனல்லன் பலரும் அல்லன் 56 உலகமெல்லாம் அ
ஒன்றினும் தோன்றான். ஒன்றினும் அடங்கான் உலகெங்கும் பரவி நிற்கின்றான் அவனை அறிந்தவ

எல்லாவற்றையும்ம் அறிவர்; அவனை அறியாதார்
பற்றி மாறுபட்டு நின்றாலும் இறுதியில் அவனையே
சென்று அடையும் (28.17) அவரவர்களது தேவைக்கும்
தோன்றுகின்றான். சிவபெருமான் எங்கும் நிறைந்திருப்பவன் என்பதைக் குறிக்க அவன் எட்டுருவினன் எனக் குறிக்கப்படுகிறான். ஐந்து பூதங்கள், கதிரவன், நிலா, உயிர் ஆகிய எட்டும் அவையாம் உயிர்களின் தஞ்சமாகிய இறைவன் பசுபதி எனப்படுகிறான். ஆனால் இவன் ஆணென்றோ பெண்ணென்றோ அலியென்றோ கூறுவதற்கில்லை. ஏனெனில் அடியவர்கள் எவ்வடிவத்தில் கிாண
விரும்புகின்றார்களே அள் த்தில் தோன் ரேன்
எல்லா வடிவும் அவன் வடிவேயம் அவனுக்குப்
13
புறம்பாக வேறு வடிவில்லை(8.அடி 12-16) அவன்
காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி (28.அடி23-24) "
“தோற்றுவ தெல்லாம் தன்னிடைத் தோற்றி தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடராம்’
அவன்(28 அடி 1515) அவன்தான்மட்டும்பிறப்பிலியன்று “மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும் பிறவாமை காக்கும் பிரானும்
ஆம் (32), பிறவிக்கடல் வினைக்கடலுக்கு வழி வகுக்கிறது. எனவே அவன் பிறவிக்கே வழி இல்லாது செய்கிறான் இ * தி கிய ஐந்கொமக்க பிறவி நோய் தீர்க்கும் அதே போலச் சிவபெருமானும் “மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து’ (2137), இடராவது
பிறவிக்கடல் மட்டும் அன்று. இறப்பும் அத் (8
வே "இடர்பிறப் பிறப்பென்னுப் பில் காத்தல் நின்கடனே (277.அடி 2829; 28.1அடி 72 74) என்று பட்டினத்துப் பிள்ளையார் வேண்டுகிறார்.
ஒரு கல்லை மேலே வீசி எறிந்ததால் அது கீழே
வந்து விழுகிறது. யார் வீசினாலும் கீழே வந்து விழத்
தவறுவதில்லை. அதேபோல இறைவனுடைய பெயரை
எப்படிக் கூறினாலும் நன்மை விளைவது திண்ணம் பிறப்போடு வினையையும் இறைவன் அளிக்கிறான். அவனுடைய 'சரணாரவிந்தங்கள்

Page 18
சார்ந்ததும் மேலை இரு வினையும் வேருடன் அறுக்கின்றன. (4.81) இந்த வினை அறக் கடவுள் போல நின்று நன்மை தீமைகளை அழிக்கிறது. இதனைச் சிவன் அழிக்கிறான். (2390) வினை, தொல்வினை (3.11) தொல்லை வினை, வல்வினை (293) தீவினை (24.15) எனவும் வழங்கப்படுகிறது. இறைவனுடைய கருணை உலகை ஆள்கிறது. பிறப்பை அழிக்கிறது; அது பாசத்தை ஒழிக்கிறது. அந்தப் பாசத்தை எவ்வளவு முயன்றாலும் என்னால் அழிக்க முடியவில்லை” என்று பட்டினத்துப் பிள்ளையர் படுகிறார். இந்தப் பாசம் தீமை' (26.10) எனவும் வாட்டங்கள் (1046) எனவும் வெம்மை நோய் (28.1அடி 46) எனவும், பிணி(683) எனவும் நோய் (1034) எனவும் குறிக்கப்படுகிறது.
சிவனடியார்களும் சிவனைப் போலவே பெருமை பூண்டவர்கள் பிறப்பிறப் பென்னும் நோயை அழிக்க. வல்லவர்கள். திருஞானசம்பந்தருடைய தமிழ்ப் பிறவிக் கடலைக் கடக்க உதவும்
தோணியாகும் என்று நம்பியாண்பர் நம்பி கூறுகிறார்.
S. அடியவர்ச் a தொண்டு G ge தொடங்கி விட்டால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று பட்டினத்துப் பிள்ளையார் கூறுகின்றார். அடியார்கள் மற்ற அடியாரோடு சேர்ந்த
கூட்டம் பிறவிக்குக் காரணமாகிய விருப்பு வெறுப்பற்ற ஒரு நிலைக்கு அழைத்துச் செல்கிறது.(284அடி 23-24) அடியார் திருக்கூட்டம் ‘மையார் மிடற்றன் அடிமறவா மனம்’ ஒன்றையே வேண்டி நிற்கிறது.(798) திருவொற்றியூரில் இரந்து உண்டு இருந்தாலும் போதும் மூவுலகம் வேண்டேன் என்று ஐயடிகள் காடவர்கோன் நாயனார் முழங்குகிறார். இறைவனை வழிபடுதலும் அடியார்களுக்குத் தொண்டு செய்தலுமே சிவனடியார்க்குள்ள செருக்கு என்பது காரைக்கால் அம்மையார் திருவாக்கு (4:79) அதிரா அடிகள். இளம்பெருமானடிகள், ஐயடிகள்,
தேவ நாயனார், காரைக்காலம்மையார், சேரமான்

பெருமாள் நாயனார், நக்கீரதேவ நாயனார்,
4.
நம்பியாண்டார் நம்பி, பட்டினத்துப் பிள்ளையார், பரணதேவ நாயனர் ஆகிய பதினொருவர் பாடிய 39 நூல்கள் இப்பதினோராந் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் நூலின் முகப்பில் உள்ளது. இத் திருமுறையின் ஆசிரியர்களும் சிவபெருமானுடைய புகழையும் பெருமையையும் சிவனடியார்களுடைய சிறப்பையும் பெருமையையும் பாடியிருக்கிறார்கள். சைவ சித்தாந்த நெறியின் கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். சைவ சித்தாந்த சாத்திரத் தலைநூலாகிய சிவஞான போதத்துக்குத் திருவொற்றியூர் ஒருபா ஒருபது அடியெடுத்துக் கொடத்திருக்கிறது. சிவன் அது அவள் அவன் என நிற்கிறான். இது எல்லா உயிர்க்கும் பொதுவானவன் என்பதைக் குறிக்கிறது. இது பதினோராந் திருமுறையின் கூற்று. சிவஞானபோதம் இதனை அப்படியே எடுத்துக்கொண்டு, அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் (சூத்திரம் 1) என்று தொடங்குகிறது.
சிவனடியார்களின் தனிச்சிறப்பையும் பெருமையையும் கூறவந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார். இது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையை ஒட்டி எழுந்தது. இவை இரண்டும் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்துக்கு மூல நூல்களாய் அமைந்தன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இரண்டு சமயகுரவர்களின் பெருமையை விளக்கிக் கூறும் வகையில் நம்பியாண்டார் நம்பி எட்டு நூல்கள் (சம்பந்தருக்கு
திருமுறையில் இடம் பெற்றுள்ளன.
மேற்குறித்த பதினொரு திருமுறைகளும்
பன்னிரண்டாந் திருமுறை வெளிவருவதற்குக் காரணமாய் அமைந்தன.

Page 19
பன்னிரண்டாந் திருமுறை
பன்னிரண்டாந் திருமுறை பெரியபுராணம் ஆகும். முதலில் அதற்கு அமைந்த பெயர் திருத்தொண்டர் புராணமாம். அநபாய சோழனின்(கி.பி.111350முதலமைச்சராகிய சேக்கிழார் இதனை இயற்றினார். இப் புராணம் தோன்று வதற்குக் காரணமாகச் சேக்கிழார் புராணம் கூறுவதாவது அரசன் சமண நூலாகிய சீவக சிந்தாமணியைக் கற்பதில்
வில்லை. சமண இலக்கியமாகிய சீவக சிந்தாமணியின் இடத்தை நிரப்பச் சைவ இலக்கியம் ஒன்று வேண்டும் என்று மன்னன் வேண்ட, சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார்.
சைவ சமயத்தை எடுத்துக் கூறும் வகையில் தமிழ் நாட்டில் தோன்றிய முதல் சைவக் காப்பியம் பெரிய புராணம் ஆகும் சேக்கிழாருக்கு முன்னதாகப் ல்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகளை அந்நூல் கூறுகிறது. அவர்கள் பல்வேறு குலங்களைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு விதமான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டவர்கள். அவர்களில் 9 தொகை அடியார்களும் உண்டு. இந் நூலுக்குச் சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையும் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியும் மூல நூல்களாய் அமைந்தன. முன்னதாகத் தொகுக்கப்பட்ட பதினோரு திருமுறைகளும் அடியவர்களைப் பற்றி வழிவழியாக வந்த் மரபு வழிச் செய்திகளும், சமய குரவர்களைப் பற்றிக் குறிப்பிடும் தில்லை உலா போன்ற சில சிறு நூல்களும் சமண பெளத்த சமய நூல்களும் நாயன்மார்களின் வாழ்க்கையைக் குறிக்கும் கல் வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ஆகி சேக்கிழாருக்குத் துணை புரிந்தன. இந்நூல் வேறொன்றின் மொழிபெயர்ப்பு அன்று நூலாசிரியர் காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுவதும் அன்று சேக்கிழார் வாழ்ந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு, அதற்கு முந்தைய நூற்றாண்டுகள் ஆகியவற்றின் தமிழக வரலாற்றைப் பெரிய புராணம் விளக்குகிறது. இந்நூலின் உதவிகொண்டே

அப்பருடைய காலத்தை அறுதியிட்டுச் சொல்ல முடிகிறது. சேக்கிழார் ஒரு பேரறிஞர். ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவர். ஆகவே தான் ‘இந்நூலில் இலக்கியச் சுவை, வரலாற்றுணர்வு, சைவ சித்தாந்த மெய்யறிவு ஆகியன இணைந்து வரக்காண்கிறோம்
சாதாரண மக்களின் மனத்தைக் கவர்ந்திருந்த பெளத்த சமயத்துச் சாதகக் கதைகள், சமண சமயத்துச் சீவக சிந்தாமணி ஆகியவற்றுக்கு இணையாக இப்படியொரு நூல் சைவர்களுக்குக் கிடைத்தது வரப் பிரசாதமாகும் பெரிய புராணத்தின் செல்வாக்கு தென்னிந்தியாவில் மிகப்பரவியிருந்தது; அது மேலும் பரவி வருகிறது என்று டாக்டர் போப் குறிப்பிடுகிறார். அது பிற சமயங்கள் பரவுவதை மட்டும் தடுத்து நிறுத்தவில்லை சைவ சமயம்
பரவுவதற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த
15
நூலின் அழகும் இன்றியமையாமையும் சந்தான குரவர்களின் நான்காமவரான உமாபதி சிவத்தின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. எனவுே தான் சேக்கிழாருடைய விரிவான வாழ்க்கையையும் அவரது நூலின் வரலாற்றையும் பெருமையையும் "சேக்கிழார் புராணம் என்னும் சிறு நூலில் அவர் அமைத்துத்
தநதா.
பெரிய புராணம் பிற சமயக் கருத்துக்கள் வளருவதையும் பரவுவதையும் தடுத்து நிறுத்தியதோடு அமையாமல், சைவ சமயத்துக்கு ஓர் உறுதியான அடிப்படையை அமைத்துக் கொடுத்துவிட்டது. பெரிய புராணத்தில் காட்டப்படும் சைவசமயம் வாழ்க்கை நெறியாகவே அமைந்து விட்டது. நாயன்மார்களின் வாழ்க்கை ஒரு காப்பியம் பாடுவதற்கு ஏற்றதாகவோ, தம்முள் தொடர்புடையதாகவோ இருக்கவில்லை. ஆனால், சேக்கிழாரின் மேதையும் கற்பனை வளமும் சேர்ந்து அதனை ஓர் அழகிய காப்பியமாக்கி, fsB திருமுறைகளுக்கும் மற்றக் காப்பியங்களுக்கும் இடையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது.
பெரிய புராணத்தில் குறிக்கப்படும் சில நாயன்மார்கள் കണ്ടഖ, கொலை போன்ற செயல்களைச்

Page 20
செய்திருக்கின்றனர். அவை எவ்வாறு நற்செயல்களாகும்? சேக்கிழார், சிவதருமம் பசுதருமம் என்னும் இரண்டு வகை தருமங்களை எடுத்துரைக்கிறார். சிவ தருமத்தின் முன்னால் பசுதருமம் நிற்பதில்லை. எனவே வழக்காற்றில் தீயவையாக கருதப்படும் இச்செயல்கள் பாவச் செயல்களக மாட்டா. பிற்காலத்தில் சைவ சித்தாந்த நூல்கள் இதனை விரிவாக எடுத்து விளக்குகின்றன.
சேக்கிழார் தத்துவங்களைப் பற்றிக் குறியிட்டு அவை இறைவனிடம் அழைத்துச் செல்கின்றன என்று
சோபானம் ஏறி’ (10.103), சத்தியை (திருவருளை) ஆணை என்னும் சொல்லால் (ஆணையம் சிவத்தைச் சார மேற்படி, 10.108) குறிப்பிடுகிறார். இச்சொல்லை இதே கருத்தில் மெய்கண்டாரும் வழங்குகின்றார். போக்கு வரவு புரிய ஆணையின் (சிவஞான போதம்) தேவார ஆசிரியர்களைப் போலவே சேக்கிழாரும் ஆணவத்தை'இருள் என்கிறார். (நீள் இருள் நீங்க நின்றார் 1028) அவர் மாயை, இருவினை, மும்மலம் ஆகியவற்றைக் கூறி, அவை இறைவன் திருவருளால் பயனற்றுப் போகின்றன என்று கூறுகிறார்.
அடிக்குறி 1. திருமுறைகண்டபுராண ஆசிரியர் எட்டாந்திருமு திருக்கோவையாரைக் குறிப்பிடவில்லை(செய்யுள் பர்க்க) கோவையும் திருவாசகமும் இணைத்தே கூற சேர்த்துப் பாராயணம் செய்யப்படுவதில்லை என்ட வந்தது, வருகிறது என்பது புலனாகும். கோவை பெரியதும் ஆகும். ஐயமேதேனும் எழுந்தால் ெ இவை மூன்றில் தெளிவு பெறலாம். இவற்றில் நூல்களை ஆராயலாம் என்பதாக இலக்கணக் திருக்கோவையார் ஓர் அகத்துறை நூல். சைவச் எடுத்து நுவல்கிறது.
2. "வேதம் ஒதின் விழிநீர் பெருக்கி நெஞ்சம் திருவாசகம் இங்கு ஒருகால் ஒதின் கருங்கல் கேணியின் சுரந்துநீர்பாய . நால்வர் நான்மணி
16

திருஞான சம்பந்தருடைய பாடல்கள் திருமறைகளே எனவும், அவர் எழுதா மறையைத் தமிழில் பாடினார் எனவும் சேக்கிழார் முதன் முதலாக எடுத்துரைக்கிறார். அதே போல, எழுதாக் கிளவியாகிய வேதங்களை அளித்தவன் சிவபெருமான் என்றும் அவர் குறிப்பிடுகிறார்
பெரியபுராணத்தில் தீட்டிக் காட்டிய அடியார்களின் வாழ்க்கை பிற்பகாலத்தில் சைவசித்தாந்த நெறியின் இலட்சியமாக அமைந்தது. பெரியபுராணத்து வரலாற்று ஓவியங்கள் சைவசித்தாந்த சாத்திரத்தின் இலட்சிய ஓவியங்களக உருமாறின. எனவே பெரியபுராணம் சைவ சமயத்திற்கு ஒரு கட்டுக்கோப்பைத் தந்தது எனல் மிகையாகாது. அதுபோல, பெரியபுராணத்தில் காணப்படும் கண் கூடான சமயநெறியே சைவசமயமாக விரிந்தது என்பதும் மிகையாகாது.
இதுவரை திருமுறை தோத்திர நூல்களில் சைவ சித்தாந்த நெறியின் வித்துக்கள் அமைந்திருத்தலைக் கண்டோம். இனி, சாத்திர நூல்களைக் காணலாம்
திப்புகள்
றை பற்றிக் குறிக்கும் போது திருவாசகத்தோடு 26; இலக்கிய வரலாறு, பகுதி2, பக்கம் 276 ட்பட்டாலும் கோவையார் பிற திருமுறைகளோடு திலிருந்து அது தனி நூலாகவே கருதப்பட்டு நூல்களுள் திருக்கோவையார் மிகச்சிறந்ததும் தால்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் தெளிவு காணா விட்டால் பிறகு வடமொழி கொத்திலுள்ள வெண்பா ஒன்று கூறுகிறது. த்தாந்தத்திலுள்ள கருத்துக்களைப் பெரிதும்
நெக்குருகி நிற்பவர்க் காண்கிலேம் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணற் மாலை, செய்யுள் 1.

Page 21
குறியியல் வாசிப்பில்
g lu
ஓர் ஆரோக்கியமான படைப்பு நுகர்வோனாகிய வாசகனிடமிருந்து பல வாசிப்புகளைக் கோரி நிற்கிறது. எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திக் காட்டிவிடாமற் சில புதையல்களை தனக்குள்ளே மறைத்தே வைத்திருக்கும் படைப்பில் ஆசிரியனது ஆழ்ந்திருக்கும் உளத்தைத் தேடுகிற வாசகனுக்கு, முதல் வாசிப்பிலேயே வெற்றி கிட்டிவிடுவதில்லை. இதற்கான பிரதான காரணம் படைப்பாளியின் குறிப்புமொழிப் பிரயோகமாகும். இவற்றை வெளிக்கொணர்வதற்கு அப்படைப்பிற் காணப்படும் குறிப்பான்களது உண்மைக் குறிப்பீடுகளை அறிந்துகொள்வது மிகுந்த அவசியமாகும்.
ଡ଼05 படைப்பில் குறிப்பான்களைப் படைப் பாளி என்ன நோக்கத்திற்காக அமைத்திருக்கிறான் என்பதைக் கண்டறிவதற்கான நுகர்வோனின் தேடல் படைப்பிற்கு ஜிவிதத்தை வழங்குகிறது. சிலவேளைகளில் படைப்பாளி நினையாத பொருண்மையைக் கூட வாசகன் கண்டடைகிறான். அது படைப்பின் தரத்தை இன்னும் உயர்த்தக் கூடுமேல் வரவேற்கப்பட வேண்டியதே.
இவ்வாறு பாடலை, மீண்டும் மீண்டும் வாசிப்புக்கு உட்படுத்தும் பொழுது பாடல் சுட்டும் பொருண்மைத்தளம் வேறுபட்டுச் செல்வதை உணரலாம். சிறந்த ஆற்றல்மிகு பாடல் நுண்ணறிவான வாசகனால் நுகரப்படுகின்ற பொழுது, இரு பகுதியினரதும் ஆளுமைச் சங்கமத்தினால் பல்வேறு அர்த்த அடுக்குகளைத் தோற்றுவிக்கக் காணலாம். இவ்வாறு, படைப்பொன்றை வாசகன் அணுகுகின்றபொழுது, படைப்பிற் காணப்படும் குறி மூன்று வகையான

பெரியபுராணப் பாடல் சாந்தன்
விளக்கங்களை வாசகனுக்கு வழங்குவதாக பியர்ஸ் குறிப்பிடுகிறார். அவை உடனிகழ்வு விளக்கம், செயல்திற விளக்கம், முடிவான விளக்கம் என்பன. இவற்றை
“ஒரு பொருளை அல்லது குறியைப் பார்த்தவுடன் புலப்படுவது உடனிகழ்வு விளக்கம்
அப்பொருள் அல்லது குறி பயன்படுத்தப்படும் சூழலைக் கூர்ந்து நோக்கி மீண்டும் உற்று தோக்குகையில் புலப்படுவது செயல்திற வில்ாக்கிம்
அந்தக் குறிப்பிட்ட சூழலில் அந்தப்பொருள் அல்லது
குறி என்ன பொருண்மையினை முதன்மைப்படுத்துகிறது என்று உற்றறிந்து பெறுவது முடிவான விளக்கம்
੪ਨੁ5ib.' .
என விளக்கம் செய்வர். பார்த்தஸ் கூறும் மேல்நிலைக் குறித்தல், பன்னிலைக்குறித்தல்
எனும் இரண்டாகவும் இவற்றைக் காணமுடியும்.
மேல்நிலைக் குறித்தல் என்பது ஒன்றை
வாசிக்க உடன் தோன்றக்கூடிய நேரடியான
பொருண்மையாகும். இம் மேல் நிலைக்
குறித்தலின் பின்னே, தொடர்ச்சியான ஆழ்நிலை
வாசிப்பில் தோன்றிக்கூடிய பொருண்மையே
பன்னிலைக் குறித்தல் ஆகும்.
மேற்கூறிய விடயங்களைக் கருத்திற்கொண்டு
குறியியல் வாசிப் பிலி நமது தமிழ்ப்
படைப்புகளை அணுகும் முயற்சி மிக
அருந்தலாகவே நடைபெற்றுள்ளது. இவ்வகை முயற்சியானது தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற் பெரும் செல்வாக்குச் செலுத்திநிற்கும் உள்ளுறை, இறைச்சி போன்றவற்றை மேலும் விளக்கம் செய்ய

Page 22
உதவும். பழந்தமிழ்ப் படைப்புகளின் பொருளை
மேலும், செம்மையாக உணர்ந்துகொள்வதற்கு V− உதவி புரியும். இதனால், உள்ளுறைத் தன்மைமிக்க பெரியபுராணப் பாடல் ஒன்று இங்கு குறியியல் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இப்பாடல், ‘மானக்கஞ்சாற நாயனார் புராணத்தில்’ இரண்டாவதாக அமைந்திருக்கிறது: கஞ்சாறுார் எனும் பிரதேசத்து வளச்சிறப்பைக் கூறுகிறது.
கண்ணிலக் கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி உண்ணிர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்து, மலர்க்கண் சிவக்கும் தண்ணிர் மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும் மண்ணிர்மை நலம் சிறந்த வளவயல்கள் உள அயல்கள்
III மேற்படி பாடலின் மேல்நிலைவிளக்கம், அப்பாடல் சுட்டும் வெளிப்படையான வயற்காட்சியையே ஞாபகத்திற்குத் தருகிறது. இப்பாடலில் கண்நீலக் கடைசியர்கள், களைகள், உள்நீர்மை, தண்ணீர் மென் கழுநீர், தடஞ்சாலி ஆகிய குறிப்பான்கள் காணப்படுகின்றன. எந்தச் சொல்லும் தொடக்கநிலையில் ஒரு குறிப்பானே. அந்தவகையில் மேற்சொன்னவை குறிப்பான்களாய் முறையே களைபிடுங்கும் பெண்களையும், புற்களையும், நிலக்கீழ் நீரையும் சிவந்த நிறமான கழுநீர் எனப்படும் ஒருவகைப் பூவையும், வயலுள் விளையும் நெற்பயிரையும் குறிக்கின்றன. பொருட் 'குறிப்பான்களான இவற்றுக்கும் மேலாக இப்பாடலிற் காட்சிக் குறிப்பான்களும் காணப்படுகின்றன. கழுநீர் மலர்க்கண் சிவந்திருத்தலும், நெய்பயிரானது கழுநீர்ப்பூவை நோக்கிச் சாய்ந்திருத்தலும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
இக்குறிப்பான்கள் மேல்நிலை வாசிப்பில் தருகின்ற குறிப்பீடுகளைப் பின்வருமாறு

இனங்காணலாம். கண்நிலக் கடைசியர்கள் - களைபிடுங்கும்
உழத்தியர் களைகள் - புற்கள் உள்நீர்மை - நிலக்கீழ் நீர் தண்ணிர் மென் கழுநீர் - கழுநீர் எனப்படுகின்ற
LD6) தடஞ்சிலி - கதிர் முற்றிய நெல் மலர்க்கண் சிவத்தல் - கழுநீர்மலர்
சிவந்திருத்தல் தலை வணங்கல் - நெற்கதிர் பாரத்தாற்
சாய்ந்திருந்தல்
கஞ்சாறுாரில் மண்வளமும் நீர்வளமும் சிறந்த வயல்கள் இருப்பதாகக் காட்டுகின்ற இப்பாடலின் குறிப்பான்களை இவ்வாறு மேல்நிலை வாசிப்பில் அணுகுகிறபொழுது கிடைக்கும் பொருள் வெளிப்படையானது. இப்பாடலுக்கு உரையாசிரியர்கள் தரும் உரைப்பொருளை இம் மேல்நிலை வாசிப்புப் பொருளாகக் கொள்ளலாம்.
* நீலமலர் போன்ற கண்களையுடைய பள்ளர்ப்பெண்களால் களையப்படுகின்ற களைகளில் தப்பி ஒருபுறம் ஒதுங்கி, நீர் உள்ளே புணர்ந்ததனாற் செழித்து நின்று, பூவின்கண் சிவப்பு ஏறிக்காட்டுகின்ற தண்ணீர்ப்பூவாகிய மெல்லிய செங்கழுநீர்ப் பூவினுக்கு பெரிய நெற்கதிர்கள் சாய்ந்து வணங்குகின்ற, மண்ணும் நீரும் என்ற இருவகை வளமும் சிறந்துகாட்டும் வளப்பமிகுந்த வயல்கள் அப்பக்கங்களில் உள்ளன.”
தான் சொல்லவந்த வயல்வளத்தைக் கற்பனை நயத்தோடும், தற்குறிப்பேற்ற உத்தியோடும் கூறிநிற்கின்ற இப்பாடலிற் காணப்படும் குறிப்பான்கள் மேல்நிலை வாசிப்பில் வயல்சார் பொருள்களையும் காட்சிகளையுமே குறிப்பீடுகளாகக் கொண்டுள்ளன என்பது மேலே காட்டப்பட்டது. எனினும், தாம் வெளிப்படுத்தி

Page 23
நிற்கும் இக் குறிப்பீடுகளுக்கும் மேலாக, உள்ளுறையால் வேறுபல அர்த்தங்களை நோக்கி வாசகரை நகர்த்துபவையாக இக்குறிப்பான்கள் விளங்குகின்றன. ஆழ்நிலை வாசிப்பில் இக் குறிப்பான்கள் குறிக்கும் குறிப்பீடுகள் பிற பொருண்மைத் தளங்களை நோக்கி வேறுபட்டுச் செல்லக் காணலாம்.
IV
தொடர்நிலைத் தன்மைமிக்க காவியத்தில் காணப்படும் குறிப் பாண் கள் காவியக் கதையோட்டத் ைமுன்கொண்டு செல்வதற்காகவே பெரும்பாலும் அமைக்கப்படுபவை. எனினும், அக்காவியத்திலிருந்து ஒரு பாடலைத் தனியே பிரித்தெடுத்து இரசிக்கவும் ஏற்ற குறிப்பீடுகளை எற்றிப் பொருள் கொள்ளவும் வாசகனுக்கு அனுமதி உண்டு. அவ்வகையில், பெரியபுராண உரையாசிரியர்களுள் சிறப்பாகப் பெரிதும் போற்றப்படுபவரான சுப்பிரமணிய முதலியார் மேற்படி பாடலின் விரிவுரையில் காணும் அகப்பொருள் தொடர்பான பொருண்மையை பரின் வருமாறு குறியியல் வாசிப் புக்கு உட்படுத்தலாம்.
கண்நிலக் கடைசியர்கள் - தலைவனின் குடும்பத்தினர், உறவினர் களைகள் - தோழியர்
உள்நீர்மை - புணர்ச்சி
தடஞ்சாலி - தலைவன் மலர்க்கண் சிவத்தல் - ( வி) கோபித்துச் கண் சிவத்தல்
தலை வணங்கல் - ஊடல் தணிக்க (தலைவன்) வணங்குதல்
மேற்கண்டவாறு குறிப்பீடுகளைப் பெய்து வாசிக்கும்பொழுது, ஓர் அக நாடகக் காட்சிச் சித்திரிப்பாக இப்பாடல் விளங்கக் காணலாம். *உன்னுடைய உறவினர் எங்களை உன்னிடமிருந்து அப்புறப்படுத்தினர். எனினும், அன்புப் புணர்ச்சியினால் உன் உதவியின்றியே

நான் தப்பிப்பிழைத்தேன்’ எனக் கண்சிவக்கக் கோபிக்கின்றாள் தலைவி. அவளின் இந்த ஊடற்கோபத்தை நீக்கவென வணங்கிப் பணிகிறான் தலைவன்.
இவ் வாறு குறிப்பான்களுக்கு அகப்பொருட் குறிப்பீடுகளைக் கொள்வதன்மூலம் கவித்துவச் சிறப்புமிக்க ஒரு பாடலாக இதன் பெறுமதியை அதிகரிக்கச்செய்ய முடிகிறது. எனினும், காவியப்புலவனுடைய நோக்கம் இதுவாக இருந்திருக்குமெனக் கொள்வதற் கில்லை. பக்தநாயனார் ஒருவருடைய அருள் வரலாற்றைக் கூறத் தொடங்கும் போது காணப்படுகின்ற பாடற்குறிப்பான்களுக்குச் சிற்றின் பக் குறிப்பீடுகளை ஏற்றுவது இயைபுடைத்தாகாது.
V
எனவே, இக் குறிப்பான்கள் இறையியல் தொடர்புடைய வேறு பொருண்மைகளைக் குறிக்கவே அமைக்கப்பட்டமை ஆழ்நிலை வாசிப்பில் புலனாகறது. இப் பாடல் அமைந்திருக்கும் மானக்கஞ்சாற நாயனாருடைய சரித உட்குறிப்புடன் இப்பாடல் விளங்குவதை உரையாசிரியர் சுப்பிரமணிய முதலியார் எடுத்துக்காட்டியுள்ளார். எவ்வாறு அச்சரிதம் இங்கு குறிப்பாகக் காட்டப்படுகிறதென்பதைப் புரிந்துகொள்வதற்காக நாயனாருடைய சரிதக்கதையின் முக்கியனமான பகுதியைத் தெரிந்து கொள்ளுதல் அவசியமானதாகும்.
“சிவபெருமான் மாவிரத கோலந்தாங்கி,
மானக்கஞ்சாற நாயனார் வீட்டுள் நுழைந்தார்.
எதிர்கொண்டு ங்கி, ‘உய்ந்தேன் உய்ந்தேன்’ என்று குழைந்து குழைந்து உருகினார். உருகும் அடியவரை மாவிரதியார் பார்த்து, “இங்கென்ன? மணவினையா நடக்கப்போகிறது? என்று கேட்டார். மானக்கஞ்சாறர் ‘அடியேனது ஒரு புதல்விக்குத் திருமணம் நடக்கப்போகிறது' என்று பணிவுடன் கூறினார். மாவிரத முனிவர், "உமக்கு நலம் உண்டாக’ என்று வாழ்த்தினார். உடனே
19

Page 24
நாயனார் உள்புகுந்து தம் புதல்வியை அழைத்து வந்து முனிவரைத் தொழச் செய்தார். தொழுதெழுந்த மணப்பெண்ணின், மேகம் போன்று தழைத்துப் பொலியும் அழகிய கூந்தல்மீது முனிவரனார் மனஞ்செலுத்தினார். செலுத்தி நாயனாரைப் பார்த்து, “இவ்வணங்கின் கூந்தல் நமது பஞ்சவடிக்கு உதவக்கூடும்’ என்றார். என்றதும், நாயனார் தமது உடைவாளை உருவிப் புதல்வியின் கூந்தலை அறுத்து மாவிரதியாரிடம் நீட்டினார். அதை வாங்குவார் போல் நின்ற சிவபெருமான், தாம் ஏற்ற கோலத்தை மறைத்து, உமையம்மையாருடன் மழவிடைமேல் காட்சி தந்தார். நாயனார் விழுந்து எழுந்து மெய்ம்மறந்தார். சிவபெருமான், அன்பரைநோக்கி, ‘நம்மாட்டு உனக்குள்ள அன்பின் திறத்தை உலகறியச் செய்தோம். இனி நம்மை அடைவாயாக’ என்று திருவருள் செய்து திருவுருக் கரந்தர் நாயனர் ஆண்டவன் அருட்பெருந்திறத்தைப் போற்றும் அரும்பேற்றைப் பெற்றார்.”
இச் சரிதக் கதையை ஆசிரியர் சேக்கிழார் முற்காட்டிய பாடலில் குறிப்பாக அமைத்துக் காட்டியுள்ளமையை விரித்துரைக்கப் புகுந்த சுப்பிரமணிய முதலியார். ‘சாலி இங்கு உழவராகிய நாயனாரையும் கழுநீர் அவர்பால் அருட்கண் சேர்த்து ஆட்கொண்டு அவரது அன்பின் திறத்தினை உலகமறியச் செய்யவரும் இறைவரையும் குறிப்பால் உணர்த்தியன
என்கிறார். இவரின் இந்த நோக்கில் குறிப்பான்கள்
சுட்டும் குறிப்பீடுகளைப் பின்வருமாறு காணலாம்.
கண்நிலக் கடைசியர்கள் - ?
5ങ്ങണ5ണ് - ?
உள்நீர்மை - ? தண்ணீர் மென் கழுநீர் - இறைவர் தடஞ்சாலி - நாயனார் மலர்க்கண் சிவத்தல் - பேரின்பம் அளிக்கும்
அருட்பார்வை பார்த்தல்
தலை வணங்கல் - இறைவர் திருப் பாதங்களில் வணங்கி அவர் வேண்டிய தெல்லாம் கொடுக்க நிற்றல்,
கழுநீரை நோக்கித் தலைவணங்கி
2C

நிற்கும் நெல்லானது இறைவரை வணங்கிநிற்கும்
நாயனாரைக் குறிப்பதாக முதலியார் பொருள் கொள்கிறார். தலைவணங்கலாகிய செயல் இறைவர் வேண்டியதை நிறைவ்ேற்றும் நாயனார் க்குரியதாகச் சரிதத்தல் காட்டப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனலாம். எனினும், குறியியல் வாசிப்பூடாக நோக்கும்போது, பாடலில் அமைந்துகிடக்கும் சில குறிப்பான்கள் முதலியாருடைய இத்தன்மைய விளக்கத்தின்போது குறிப்பீடுகளின்றி வறிதே நிற்கக்காணலாம்.
கழுநீர் என்னும் குறிப்பான் இறைவரைக் குறிப்பீடாக உணர்த்துகிறது எனக்கொண்டால், ஏனைய கடைசியர்கள், களைகள், உள்நீர்மை எனும் குறிப்பான்கள் சுட்டும் குறிப்பீடுகளைத் தெளிவாக இனங்காண்பதில் சிரமமேற்படும். கழுநீரோடு ஒத்துநின்ற ஏனைய களைகள் போன்ற குறிப்பான்களுக்கான குறிப்பீடுகளைச் சித்தாந்த தத்துவ அடிப்படையில் தெளிவாக விளக்கம் செய்யமுடியாதநிலை உருவாகும். எனவே, பல அடுக்கு உள்ளுறைத்தன்மைமிக்க பாடலாக முதலியாரால் இனங்காணப்பட்ட இப்பாடலுக்கு, இத்தன்மையதாகப் பொருள் கொள்ளும் பொழுது பல குறிப்பான்கள் வெறுமனே பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே கொள்ளவேணி டி ஏற்படுகிறது. இது படைப்பாளிக்குப் பெரும்கிறப்புச் சேர்ப்பதாகாது என்பது கருதத்தக்கது.
VI
எனவே, மானக்கஞ்சாறரின் வரலாற்றைக் குறிப்பாக உணர்த்துவதை விடவும் இறையியல் தொடர்பான பிறிதோர் செய்தியையே உள்ளுறையாகக் கவிஞர் அமைத்திருக்கிறார் என்பதனைக் குறியியல் வாசிப்பினுடாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்பாடலில் மேற்படி நாயனாருடைய சரிதம் உள்ளுறுத்துக் . காட்டப்பட்டுள்ளது என்பதை விடவும் பொதுவாகவே இறையருள் பெற்ற அடியாருடைய வாழ்வியல் உள்ளுறுத்துக் காட்டப்பட்டுள்ளதாகக் கொள்வது

Page 25
நேரியதாக அமையும். பாடலில் அமைந்துள்ள
குறிப்பான்களுக்குச் சிறப்பான தனித்த அடியாருடைய குறிப்பீடுகளை ஏற்காமல்
அனைத்து அடியார்க்குமான பொதுப்பண்பு மிக்க குறிப்பீடுகளை ஏற்றும் பொழுது பாடலின்
குறிப்பான்கள் அனைத் திற்கும் தக்க
பொருண்மைகளை இனங்காண முடிகிறது.
கண்நிலக் கடைசியர்கள் - தாமசக் குணங்கள்
5ങ്ങബ5ബ് - பிழைகள் உள்நீரிமை - இறைபக்தி தண்ணிர் மென் கழுநீர் - அடியவர்/நாயனார் தடஞ்சாலி - சமூகம்
மலர்க்கண் சிவத்தல் - செம்மையுற்றிருத்தல் (செம்மை-சிவப்பு)
தலை வணங்கல் - உயர்நிலை கருதி சமூகத்தினர் நாயனாரை வணங்கிப்பணிதல்
இவ்வாறு பெரியபுராணம் கூறும் எந்தவொரு அடியாருக்குமான பொது இயல்புகளை மேற்படி பாடலின் குறிப்பீடுகளாகக் கண்டால் பாடலின் பொருள் மேலும் சிறப்படையக் காணலாம். தமிழ்நூல் மரபில் கருமை/நீல வண்ணம் தாமசத்தைக் குறிக்கக் காட்டப்படுவது. சிவப்புவண்ணம் அக, புறச் செம்மையைக் 35T L Juj66, U(66)lg.
அடிக்கு
1. குறிப்பான் - Signifier 2.gif 8 - Signified 3. இளம்பரிதி, மொ, (2006), குறியியல் - ஒரு சங் 4. திருத்தொண்டர் புராணம் - சி. கே சுப்பிரமணிய
சேக்கிழார் நிலையம், கோயம்புத்துர்: ப.1118 . (3DGugs. L.1120.
திரு. வி.க. தமிழ்க்கொடை 1, 2006), தமிழ்மணி
மு.கு.நூ. ப.1120 8. பார்க்க: அப்துல் ரகுமான் (2006), புதுக்கவிதை

சொல்லொப்புமையும் குறியீட்டுக்குக் காரணமாகலாம் என்னும் பிறைட்டின் கருத்து இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. இங்கு கடைசியர் எனும் பதம் முதனிலை வாசிப்பில் உழத்தியரைக் குறித்தபொழுதும் இழிவான எனும் உள்ளுறையையும் தந்தபடி இருப்பதனை அவதானிக்கலாம். இவற்றையும் இணைத்து நோக்கும் போது இப்பாடல், தாமசகுணங்களின் பின்னே செல்லும் பிழையான செயற்பாடுக. ளிலிருந்து முயன்று. தப்பி, இறைபக்தியாகிய உள்நீர்மை அன்பினால் துளிர்த்துச் செம்மையுற்று, ஓர் உண்மை ஆடியவர் மலர்ந்து நிற்பார். அவ்வாறு நிற்பவரை அவரும் ஓர் அங்கத்தினராக இருக்கிற சமூகத்தின் ஏனையோர் மிகவும் போற்றி வணங்குவர்’ எனும் பொருண்மை தருவதைக் காணலாம்.
தனித்தனியே அடியாரது வரலாற்றைப் பாடப்புகும் சேக்கிழார் சரித ஆரம்பத்தில் குறித்த Ֆlլգա II j வரலாற்றைக் குறிப் பால் உணர்த்துவதனைத் தமது பெரும்பான்மையை வழக்காகக் கொண்டிருந்துள்ளார். எனினும், சில இடங்களில் அடியார்தம் பொதுவியல்புகளையும் இறையியல் தொடர்பான பிற அம்சங்களையும் குறிப்பால் சுட்டிச் சென்றிருக்கிறார் என்பதனை, மேற்படி பாடலை குறியியல் வாசிப்புக்கு உட்படுத்தும்போது அறிந்துகொள்ள முடிகின்றது.
றிப்புகள்:
கப்பார்வை, காவ்யா, சென்னை: ப.12
முதலியார் உரை - இரண்டாம் பகுதி, (2001),
ன், சென்னை : ப.128 4.
முதலியா உரை"இரண்டாம் பகுதி,
யில் குறியீடு, அன்னம், தஞ்சாவூர்: ப.19

Page 26
இலங்கையில் சைவசித்தாந்த
எஸ்.
கீழை நாடுகளை ஆக்கிரமித்த ஐரோப்பியரின் வருகை கS.பி. 16ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையையும் ஆக்கிரமித்தது. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ் ஆட்சிக்காலங்களில் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்ட போது கிறிஸ்தவசமயமும், அதன்பண்பாட்டு மரபுகளும் இலங்கையில் தலை தூக்கின. இதனால் சுதேசசமயங்களின் வளர்ச்சி தடைப்பட்டன. அத்துடன் அவர்களின் வழிபாட்டுச் சுதந்திரங்களும் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தன. இத்தகையதோர் சூழ்நிலையில் சைவத்தின் மீதும். அதன் தத்துவமான சைவ சித்தாந்தத்தின் மீதும் தமிழ்மீதும் அக்கறை கொண்ட தமிழ் அறிஞர்கள், பெரியோர்கள் பலர் தமிழ் நாட்டுடன் மிக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திவந்தனர். தென் நாட்டுக்கும், ஈழநாட்டுக்குமுள்ள புராதன கால அரசியல், பொருளாதாரம், சமயம், கலை, தத்துவம், கலாசாரம் ஆகிய தொடர்புகளின் பயனாக ஈழத்துச் சைவர்கள் தென்னாட்டில் சைவ இலக்கியங்களையும், சித்தாந்த நூல்களையும் கற்று அதில் புலமை பெற்றுப் பின்பு அவற்றை ஈழத்திலும் பறை சாற்றினார்கள். அவர்களில் முதன்மையானவர் ஞானப்பிரகாச முனிவர் ஆவார். ஏனெனில் இலங்கையில் சைவசித்தாந்தம் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரிடமே சித்தாந்த நுட்பங்கள் காணக் கூடியதாக இருந்தது என பல ஆயப் வுக் கட்டுரைகள் எமக் குப் புலப்படுத்துகின்றன.
ஆராய்ச்சிக்குரிய மூலாதாரம்
பொதுவாக தத்துவ ஞானிகளும், தத்துவ ஆய்வுமரபினரும் பிரமாணங்களிலும், பிரமாண

த்தின் தோற்றமும் வளர்ச்சியும் துஷ்யந்
நூல்களிலும் கூறப்படுகின்ற அறிவாராட்சி
நுட்பங்களைக் கையாண்டே தத்துவ மரபுக்
கோட்பாடுகளை உருவாக்கினார்கள். சைவ சித்தாந்திகளும் பிரத்தியட்சம், அனுமானம்,
ஆப் தவாக்கியம் என மூன்று வகையான பிரமாணங்களை ஏற்றுக் கொண்டு பிரமாண
சாஸ்திரம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன் மூலம் யதார்த்த பூர்வமான அறிவைப் பெற்றனர். மேலும் வேதத்தை பொதுப்பிரமாணமாகவும், ஆகமத்தை சிறப்பு பிரமாண நூலாகவும் கொண்டும்,
திருமுறைகளையும் , சைவ சித்தாந்த
சாஸ்திரங்களையும் பிரமாண சாஸ்திரங்களாக ஏற்றுக் கொண்டனர். இவ்வாறாக பிரமாண
சாஸ்திரங்களில் பெறப்பட்ட அறிவினைக் கொண்டு
உண்மைப் பொருள் பற்றிய தருக்கங்கள் எழும்
போது அதன் ஐயப்பாடுகளை நீக்கி நிறுவுதல்
வேண்டும். இதனை தருக்க சாஸ்திரம் என்று கூறுவர். இவ்வாறு சைவசித்தாந்திகள் பிரமாண சாஸ்திரங்களையும், தருக்க சாஸ்திரங்களையும் மூலாதாரமாகப் பயன்படுத்தியே மெய்ப் பொருள் பற்றிய ஆராயப் சிசியில் ஈடுபட்டனர். இவ்வாறானதொரு ஆராய்ச்சியில் இலங்கையரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதொரு இடத்தினைப் பெற்றுள்ளது. அவர்களில் முதன்மையானவரும் முன்னோடியானவருமாக விளங்கியவர் ஞானப்பிரகாசமுனிவர் ஆவார். இவரால் எழுதப்பட்ட ‘பிரமாண தீபிகை’ எனும் சமஸ்கிருத நூலில் பிரமாண சாஸ்திரம், தருக்க சாஸ்திரம் பற்றியும் விளக்கமாக ஆய்வு செய்துள்ளார். அதேவேளை கண்டனங்கள், பிரதிவாதங்கள், ஐயம் திரிபற நிறுவும் முறைகள், பல கட்டமைப்பிலான
ஆராய்ச்சிகள் பற்றியும் இந் நூலில் விரிவாக
ஆராய்ந்துள்ளார். இவ்வகையில் இலங்கையின் சைவ சித்தாந்த ஆராய்ச்சிக்கு முதன்மையான. முன்னோடியான நூலாக விளங்குவது பிரமாண தீபிகை ஆகும்.

Page 27
சைவசித்தாந்த வளர்ச்சியினர் மூலகர்த்தா
இலங்கையில் 16ஆம் நூற்றாண்டின் பின் நிகழ்ந்த ஆய்வுகளின் பிரகாரம். ஈழத்தின் சைவசித்தாந்த தொடக்கத்தை யாழ்ப்பாணத்து திருநெல்வேலி ஞானப்பிரகாச முனிவரிடத்தே காணலாம் என்பது ஓர் அறிக்கையாகும். இவர் வாழ்ந்த காலம் (33) குறுகியதாயினும் ஈழத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கு இவர் செய்த பணிகள் நிகரற்றவை.
இவர் வடமொழியிலும் . தமிழ் மொழியிலும் எழுதிய நூல்கள், உரை நூல்கள் ஈழத்தின் சித்தாந்த ஒளி விளக்காக அமைந்தன. வடமொழியிலுள்ள சிவஞான போதத்திற்கு அதன் மொழியிலேயே விருத்தியுரை எழுதியுள்ளார். அதேபோல் தமிழில் சிவஞான சித்தியாரின் சுபக்கத்திற்கு உரை செய்த அறுவருள் ஞானப் பிரகாசமுனிவரும் ஒருவர் என்பது கூறத்தக்கது. இந்நூல் "அறுவர் உரை' என்ற பெயரில் ஈழத்தில் புகழ் பூத்தது. இவ் உரை மூலம் ‘பாசஞான த்தை நீங்கி நின்ற இடம் பசு ஞானம் என்றும். பசு ஞானத்தை நீங்கி நின்ற இடம் பதி ஞானம்’ என்றும் சித்தாந்தத்தின் உட்பொருளை தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வுரை சைவசித்தாந்த நிலைப்பாடு தொடர்பான தருக்கங்களை தோற்றுவித்த பெருமை கொண்டது. இவ்வாறு உரை நூல்கள் வாயிலாக சித்தாந்த நுட்பங்களை ஆழ அகலமாக நின்று சிந்தித்த மகானாக முனிவர் அவர்கள் விளங்கியுள்ளார்.
சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, பிரசாத தரீபிகை, சிவயோ கசாரம் , சிவயோகரத்தினம், சிவசமாதி மான்மிய சங்கிரகம், ஒமாத்ரிகற்பம், அஞ்ஞான விவேசனம் போன்ற நூல்களையும் இயற்றியவர். இவற்றிலும் சித்தாந்த நுட்பங்களைத் தெளிவாகப் புகட்டி உள்ளார். இவ்வாறு ஈழத்திலே சைவ சித்தாந்தம்
2

நிலை பேறடையக் காரணமாக இருந்தவர் ஞானப்பிரகாச முனிவர் ஆவார்.
ஈழத்தில் சித்தாந்த வளர்ச்சிப்போக்கு
ஞானப்பிரகாச முனிவரைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்து தேசத்தவர் பலராலும், மட்ட்க்களப்பு தேசத்தவர் சிலராலும் சைவசித்தாந்த கைங் கரியங்கள் முன்னெடுக்கப்பட்டுச் சென்றன. அவர்களால் சித்தாந்தம் தொடர்பான ஆய்வுகளும், நூல்களும் எழுதப்பட்டன. அவ்வாறானவர்களின் பணிகள் வருமாறு.
ஆறுமுகநாவலர் ன்சவசித்தாந்த மெய்யியலுக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் இலங்கையில் சிறப்பிற்கப்பாலது. நாவலர் பெருமான் அவர்கள் சைவ சித்தாந்தம் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் சிலவற்றை பேராசிரியர். இரா.வை. கனகரத் தினம் அவர்கள் மேல் வருமாறு குறிப்பிட்டுள்ளவற்றிலிருந்து நோக்கலாம்.
(1) “ உலகத்திலே சமயங்களும் அந்த அந்தச் சமய சாஸ்திரங்களும் அந்தச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பொருள்களும் , ஒன்றோடொன்று ஒவ்வாது பல திறத்தனவாய் இருக்கும். இவைகள் எல்லாவற்றுள்ளும். மேலாகிய சமயம் யாதெனில் இச்சமயப் பொருள்கள் எல்லாம் இது அதுவாகும். அது அன்று என்னும் பிணக்கின்றி தன்னிடத்தே காண நிற்பது எந்தச் சமயமோ அந்தச் சமயமேசமயம்; அந்தச் சமய சாத்திரமே சாத்திரம்; அந்தச் சாத்திரத்தில் சொல்லப்படும் பொருளே பொருள். இப்படி எல்லாச் சமயப் பொருள்களையும் தன்னிடத்தே அடக்கி நிற்கும் சற் சமயமே சைவ சித்தாந்தமேயாம். ஆதலால் அந்தச் சமயமே 3LDub; slj55š3LDu சாத்திரங்களாகிய வேத சிவாகமங்களே சாத்திரம்; அந்தச் சாத்திரங்களில் சொல்லப்படும் பதி, பசு, பாசம் என்னும்

Page 28
முப்பொருள்களுமே மெய்ப்பொருள்கள்.”
(2) * முன் முன் உள்ள சமயங்கள் பின் பின் உள்ள சமயங்களால் வாதிக்கப்படும். வாதிக்கப்படுவது பூருவப கூடிமும், வாதிப்பது சித்தாந்தமுமாகும்; சைவ சித்தாந்தம் மற்ற சமயங்களையும் பூருவபக்ஷமும் பண்ணி நின்றாலும், அதனைப் பூருவபக்ஷம் பண்ணுவதற்கு ஒரு சமயமும் இன் மையாலும் அதுவே சித்தாந்தம் எனப்படும். சித்தாந்தமே சிந்தாந்தம்; அவைக்கு வேறானவை பூருவபக்ஷங்கள்.”
(3) “சைவ சித் தாந்த நூல்களைப் பகக்களாக்கிய நாம் பரதந்திரர்களாதலால் ஒன்றினையும் உள்ளவாறு உணர்தலும் அதன் வழி நிற்றலும் இயலாவாம் எனத் தெரிகின்றது. சுவதந்திரராகிய சிவனை மறவாது அவரது திருவருளையே முன்னிட்டு நின்று, விதிப்படி கற்றுணர்தல் வேண்டும். இவ்வாறே திருவருளை முன்னிடாது எத்துணை நூல்களைக் கற்பினும், எத் துணை தருமங்களைச் செய்யினும் சைவசித்தாந்தமே உண்மை நெறி என்று ஐயந் திரிபறத் துணிதலும் அந்நெறியில் வழுவாது நிற்றலும் கூடாவாம்.”
இத்தகையதோர் பின்னணியிலே தான் நாவலரின் சித்தாந்தப் பணிகள் முன்னெடு - க்கப்பட்டன. பிரசங்கம், புராணபடலம், கண்டன நூல்கள், சித்தாந்த நூல்கள், உரை நூல்கள் வாயிலாக சித்தாந்த சாதனைகளையும். தத்துவங்களையும் உணர்த்தினார். பதிப்பாசிரியர் என்ற வகையில் சித்தாந்த சாஸ்திரங்களையும், ஏனைய சித்தாந்த நூல்களையும் பதிப்பித்த இலங்கையர்களின் பணிகளிலே ஆறுமுக நாவலரின் பதிப்புப் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் அவரே முன்னோடியாகவும் திகழ்ந்தார். அவரின் சித்தாந்த நூற்பதிப்பு வரிசையில் சிவஞானமுனிவரின் சிவஞான போதச் சிற்றுரை, சிவதத்துவவிவேகம், உபநிடதவுரை. தருக்க சங்கிரகம், அன்னப்பட்டீயம் என்பன குறிப்பிடத்தக்கவை. அத்துடன் மறை ஞான

முனிவரால் இயற்றப்பட்ட சைவசமய நெறி என்ற
நூலுக்கும் புத்துரை விளக்கமும் எழுதிப் பதிப்பித்தார். நாவலரைத் தொடர்ந்து அவரது
பரம்பரைகள் இக் கைங்கரியங்களை மேற்
கொண்டனர். மேலும் நாவலரால் எழுதப்பட்ட சைவ வினாவிடை, நான்காம் பாலபாடம், சிதம்பரமான்மியம் போன்ற நூல்களிலும் சித்தாந்த கொள்கைகளை அறிமுகப்படுத்தி விளக்கியுள்ளார். சைவ தூஷண பரிகாரம் என்ற கிறிஸ்தவருக்கெதிராக எழுதப்பட்ட கண்டன நூலிலே “ழரீ வேதாகம மோத்த சித்தாந்த சைவப்பிரகாச சமாசீய விக்கியாபனம்" என சித்தாந்த வியாக்கியானம் செய்துள்ளார். எனவே தான் நாவலரின் சித்தாந்த மரபு ‘வேத சிவாகம சித்தாந்தம் என்பது ஈழத்து அறிஞர்களின் கருத்தாகும்.
ஞானப்பிரகாசரைத் தொடர்ந்து இத் 6 அதிகம் நாட்டம் காட்டியவர் நீர்வேலி சங்கரபண்டிதர் ஆவார். இவரும் ஆறுமுக நாவலரும் ஒரே
காலத்தவரென்பதும் குறிப்பிடற்பாலது. இவர்
சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர். தமிழில் உள்ள சித்தாந்த நூல்களிலும் கைவரப் பெற்றவர். இவர் சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அக நிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதியுரை, கிறிஸ்துமத கண்டனம், சிவ துஷண கண்டனம், அநுட்டானவிதி முதலிய நூல்களை இயற்றியவர். இவற்றுக்கெல்லாம் , சிறப்பு வாய்ந்தது சைவப் பிரகாசனம் என்ற நூலேயாம். இதன் முதற்பதிப்பு 1880 இல் வெளியானதென அறிய முடிகின்றது. இதில் தருக்க பிரமாண வகைகள், அதன் இயல்புகள், சுருதியிலக்கணம், சமயவிலக்கணம், போன்றவையும் அவற்றுக்கும் அளவையியலுக்குமுள்ள தொடர்பு, சுருதி நிரூபணம், சமய நிரூபணம், சைவச்சுருதி நிரூபணம், சைவசமய நிரூபணம் என்ற நியாய முறைகளும், தருக்கம் முதலான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. “சமயம் என்பது நியமித்தலும் , நியமித்தற் கருவியும் , நியமிக்கப்பட்டதுமாம். நியமித்தலென்பது வரையறுத்தலும் துணிதலும், உடன்படுதலும். விதித்தலும், கட்டுதலுமாகும் , என

Page 29
சமயத்திற்கான வரைவிலக் கணத்தை உரைத்துள்ளார்.
இலங்கையர்களின் தருக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டோர்களில் முதிருவிளங்கம், தெல்லிப்பழை சிவானந்தையர், திருஞானசம்பந்தப்பிள்ளை, கு.கதிரை வேற்பிள்ளை, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்களில், மானிப்பாயைச் சேர்ந்த திருவிளங்கம் சைவ இலக்கியங்களிலும். சித்தாந்த சாஸ்திரங்களிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். ஈழத்து சித்தாந்த வளர்ச்சியிலே சிவஞான சித்தியின் சுபக்கத்திற்கும் சார்பு நூலாகிய சிவப்பிரகாசத்திற்கும் புத்துரைகள் எழுதி சித்தாந்த அறிஞர் கூட்டத்தில் ஒருவரானார். திருவிளங்கத்தின் சித்தியார் அளவைட் பாடல்களுக்கான விளக்கவுரைகள் சிறப்பானது. இவர் தமிழ் நூல் மரபினால் வளர்த்தெடுக்கப்பட் s
a அடியொற்றி அளவைப் க்ச உரை கண்டார் என்பது சிறப்பு அன்னரின் உரைகள் சித்தாந்தம் கற்றுக் கொள்வோருக்கு. அரு விருந்தாகும்.
வடமொழியில் உள்ள தருக்க நூல்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து பதிப்பித்த பெருமையும் இலங்கையர்களுக்கு உண்டு கேசவமிஸ்ரரின் தருக்க பரிபாஷை என்ற நூலே முதல் முதலில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட தருக்க நூலாகும். இதனை துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமியவர்கள் முதற்பதிப்புச் செய்ய கு.கதிரை வேற்பிள்ளை 1880இல் இரண்டாம் பதிப்புச் செய்தார். சிவஞான சுவாமிகள் அன்னம் பட்டரின் தருக்க சங்கிரகத்தையும், அதற்கு எழுதப்பட்ட தீபிகை என்ற உரையையும் மொழிபெயர்த்திருந்தர் இவ்வுரையில் பிழைகள் இருப்பதைக் கண்ட சிவானந்தையர்: அன்னம்பட்டரின் தருக்க சங்கிரகத்தை மீண்டும் மொழி பெயர்த்தவுடன் அதற்கு நியாய போதினி, பதகிருத்தியம், அன்னட் பட்டீயம், நீலகண்டீயம் போன்ற உரைகளையும் எழுதினார். இவை 1910இல் அச்சோற்றி வெளியிடப்பட்டது.

நல்லூரைச் சோந்த திருஞான சம்பந்தப் பிள்ளை தருக்கமும். சித்தாந்த சாஸ்திரமுங் கற்றவர். இவர் தர்க்கவாதம் புரிவதில் வல்லவராகைய்ால் தர்க்க குடாரதாலுதாரி என்றும் அழைக்கப்படுபவர். இவர் தர்க்காமிர்த மொழி பெயர்ப்பு (1883) அரிகரதாரதம் மியம், வேதாகமவாத தீபிகை, போன்ற நூல்களை 6tQifu 6j. 3606) 565, "Saiva Siddhantha Theory of Anumana' 676irp' satisfloods 35 (660Jussi) தருக்க கொள்கையின் விருத்தி பற்றி எழுதியுள்ளார். 1950ஆம் ஆண்டின் பின்னர் ஈழத்து சைவசித்தாந்த துறையிலே ஒரு புதிய வளர்ச்சி ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரால் பல்கலைக்கழக மட்டத்தில் சைவ சித்தாந்த ஆராய்ச்சிகளை
தொடங்கி வைத்த பெருமைக்குரியவர் சித்தாந்த
25
சாஸ்திரப் பயிற்சிக்கு அடிப்படையாக விளங்கும் பிரமாணம், அதன் இயல்பு, வகைகள் இலக்கணத்திற்கும் அளவையியலுக்குமுள்ள தொடர்பு,வலிதான அறிவு அனுமானம், வாக்கியம், போலிகள் போன்றவற்றை மேலைத்தேய மெய்யியல் புலமையுடன் சைவசித்தாந்த அறிவாராய்ச்சியல் பற்றி தனது ஆய்வை Saiva Siddhantha Theory of Knowleddge 676ip தலைப்பில் எழுதினார் 1952 இல் இதை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது. இவ்வாறு மேலைத் தேயசிந்தனை மரபோடு சைவ சித்தாந்த மரபை விளக்கி ஈழத்தில் பெருமை பெற்றவர்களில் இவர் முதன்மையானவர்.
இலங்கைச் சைவர்கள் பலர் உரையாசிரியர்கள் என்ற வகையில் பல சித்தாந்த நூல்களுக்கு உரை கண்டுள்ளனர். இவையும் ஈழத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையானதாகும். முதலில் சைவ சித்தாந்த நூல்களில் முதன்மையானது சிவஞான போதமாகும். வடமொழிச் சிவஞான போதத்திற்கு, சிற்றுரை, பேருரை என இரு உரைகள் உண்டு. இவற்றை சிவாக்கிரகயோகி அவர்கள் எழுதினார். சிற்றுரை. சிவஞான போத சங்கிரக வியாக்கியாணம் என்றும், பேருரையை சிவாக்கிரம பாடியம் என்று

Page 30
அழைத்தனர். இதில் முதலாம் சூத்திரத்திற்கான சிவாக்கிரம பாடிய உரை நீர்வேலி சங்கர பண்டிதரின் மகனான சிவப்பிரகாச பண்டிதரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கந்தர்மடம் சுவாமிநாத பண்டிதரால் 1916 இல் பதிப்பிக்கப்பட்டது. மேலும் இந்நூலிற்கு சிவஞான போத விருத்தி என்ற ஞானப்பிரகாச முனிவரின் உரையும் உண்டு. இதனை முத்துக்குமார சிவாசாரியாரைக் கொண்டு பரிசோதித்து, தம்பு கைலாசபிள்ளை பதிப்பித்துள்ளர். தமிழ் மொழிச் சிவஞான போதத்திற்கு பாண்டிப் பெருமான் விருத்தியுரை செய்துள்ளார். இதனை பழையவுரை என அழைப்பர. சிவஞான சுவாமிகளால் சிற்றுரை. பேருரையென இரு உரைகள் எழுதப்பட்டன. இவை தவிர சிவஞான போதத்திற்கு ஆங்கில மொழி பெயர்ப்பும் உரை விளக்கமும் செய்தோரில் துஆ நல்லசுவாமிப்பிள்ளை, சைவப் பெரியார் சிவபாதசுந்தரம், கனகராயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். வடிவேலு செட்டியார் வேதாந்த பரமாக சிவஞான போதத்திற்கு விளக்கவுரையொன்றை (1900) இயற்றியுள்ளார். மேலும் சிவபாத சுந்தரத்தின் சிவஞானபோத
மொழிபெயர்ப்பு வயலட் பரஞ்சோதியின் Saiva
Siddhantha 6T6öB நூலில் மறுப்புரையாகவும் வெளியிடப்பட்டதாக காசிவாசி செந்திநாதையரின் சிவஞான போத வசனாலங்கார தீப 2003இன் இரண்டாம் பதிப்புரையில் பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா குறிப்பிட்டிருக்கின்றார்.
அடுத்து சிவஞானசித்தியாருக்கு ஈழத்தவர் எழுதிய உரைகளை நோக்கும் போது அவற்றில் மகுடம் போன்றது ஞானப்பிரகாசர் எழுதிய சுபக்கவுரை மிகவும் கருத்தாழம் மிக்கது. இது சைவசித்தாந்த மெய்யியலின் தன்மைகளை தர்க்கங்களாக மாற்றிய பெருமைக்குரிய உரையுமாகும். சிவஞான சித்தியாருக்கு அறுவர் உரை எழுதியுள்ளனர் அவற்றில் இவரின் உரையை 1882 இல் இணுவில் நடராஜஐயர் பதிப்பித்தும். அவரின் உரைச்சிறப்பை
“ சொல்லி னாவிற் றுரிசறுஞ் சோத்திரத் தொல்லு மேற் சிவ ஞான முதித்திடும்
26

செல்லு மெய்யரு ணந்தி செய் சித்திக்கு
நல்ல ஞானப்ர காச னவிற்றுரை” எனச் செய்யுள் ஒன்றில் சிறப்பித்தும் எழுதியுள்ளார். இந்நூலிற்கு உரை எழுதியவர்களில் அடுத்து மதிக்கப்படுபவர் திருவிளங்கம் என்பாரின் முயற்சி யாகும். இவரது உரை பல சிறப்புக்களை உடையது முன்னைய பக்கங்களில் இவரைப் பற்றியும் அவரது உரை பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் இவர் சிவப்பிரகாசத்திற்கும் உரை எழுதியுள்ளார். இவை இரண்டும் முறையே 1970, 1974 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பான கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு கழகத்தால் வெளியீடும் செய்யப்பட்டது. இவை தவிர சிவஞான சித்தியாரின் இருபக்கங்களையும் ஏழாலை ஞானப்பிரகாசர் ஆங்கில மொழியிலும் எழுதி வெளியிட்டமை குறிப்பிடற்பாலது.
இலங்கையின் சித்தாந்த வளர்ச்சியிலே அடுத்து முக்கியத்துவம் பெறுவர் கும்பிளான் கிராமத்தில் பிறந்த செந்திநாதையர் ஆவார். இவர் ஈழத்தின் சைவ சித்தாந்த ஆராய்ச்சியாளராக, மொழி பெயர்ப்பாளராக, உரையாசிரியராக விளங்கி சைவமும் அதன் தத்துவமும் வளர்ச்சி பெற தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவரின் சைவ சித்தாந்த வித்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு, > சிவஞான போதத்தின் வடமொழி, தமிழ்மொழி சூத்திரங்களைத் தனித்தனியே ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு உரை விளக்கம் செய்த சிவஞானபோத வசனாலங்கார தீபம் ஆகும். இதன் முதற்பதிப்பு ஆண் டாளம்மையாரால் சென்னை சைவ வித்தியாதுபாலன யந்திரசாலையில் 1916இல் வெளியிடப்பட்டது. தற்போது இவர் எழுதிய இருபத்தொன்பது நூல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்று இருக்கின்றன. அவற்றுள் நீல கண்ட பாஷிய உரை, கந்தபுராண நவதிதம், மகாவுக்கிர வீரபத்ராஸ்திரம்(1915) சைவ வேதாந்தம் (1920), வைதிக சுத்தாத்து வித சைவ சித்தாந்த தத்துவப் படமும் சைவவினாவிடையும் (1907) உபோற்காதம், தத்துவ விளக்கம் மூலமும் உரையும் போன்ற நூல்கள் இவரின் சித்தாந்தப்புலமைக்கு சிறந்த

Page 31
எடுத்துக் காட்டுக்கள் ஆகும். அவற்றில் சிவாத்துவிதம் தொடர்பாக எழுதப்பட்ட நீலகண்டரது உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சைவ சித்தாந்தக் கருவூலங்களை உள்ளீடாகக் கொண்டது. இதே போல் சித்தாந்த விளக்கத்திற்கு கருவூலமாக அமையும் மற்றொரு நூல் கந்தபுராண நவதிதம் ஆகும். இந்நூலில் “ கந்தபுராணத்தின் சாரம் சைவசித்தாந்த மென நியாயித்தல் வழி” என எடுதுதுக் காட்டியுள்ளார். மேலும் உபோற்காதம் எனும் நூலிலே 15 அதிகாரங்களில் சித்தாந்த நுட்பங்கள் நயமாக உரைக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை பிரகிடனம் எனும் கண்டன நூலிலும் வலிதான சைவ வேதாந்த சமயத்தை நிறுவியுள்ளார்.
செந்திநாதையர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து சிறந்த சித்தாந்த அறிஞர் என்று பேரெடுத்தவர் கொக்குவில் ச. சபாரத்தின முதலியர். Essentials of Hinduismo 6I6öB bss6060 6IQgß 1913இல் வெளியிட்டார். மெய்கண் டான் அச்சகத்தாரால் சென்னையிலும் இன் நூல் வெளியானது. இந் நூலில் பல தலைப்புக்களில் சித்தாந்த தத்துவத்தின் சாரங்களை ஆங்கிலப்புலமைசார் நூலாக்கத்திற்கேற்ப எழுதிய பெருமைக்குரியவர். சைவ சித்தாந்த பிரபஞ்ச படைப்பின் அம்சங்களை பிரபஞ்ச விசாரம்' என்ற ஒரு தத்துவ நூலும் இந்த அறிஞரால் எழுதப்பட்டது. இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. இதை 198ஆம் ஆண்டு சே.வே. ஐம்புலிங்கம்பிள்ளை அவர்கள் சென்னையில் இந்த நூலினைப்
நடாத்தி பெருமை பெற்றவர்.
இலங் பில் சைவ சித்தார் த்துவத் முன்னெடுத்துச் சென்ற பெருமை ஆறுமுக நாவலர் uоп6я6һў цЈй ற்றிலும் சார்ந்திருர் என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மையாகும் அவர்களில் வி.கந்தப்பிள்ளை, அம்பலநாவலர், சபாபதிநாவலர், மு.கந்தையாா, நடராசையர், சிவறு.ச.குமாரசுவாமிக்குருக்கள், மட்டுவில்

வேற்பிள்ளை, சங்கரபண்டிதர், நா. கதிரை
வேற்பிள்ளை போன்றோரின் சித்தாந்தப் பணிகள்
நினைவுகூரத்தக்கது.
வேலணை வி. கந்தப்பிள்ளையின் சித்தாந்தப் பணிகளை நோக்கும் போது, சைவ சித்தாந்தப் பொருள்களை உணர்த்தும் பொருட்டு 'சைவ சூக்குமார்த்த போதினி” என்ற பத்திரிகையை நடாத்தினர். சித்தாந்த நூலாகிய தத்துவப்பிரகாசத்தை உரையோடு பரிசோதித்து அச்சிலேற்றியவர். சபாபதி நாவலர் முத்துக்குமார சுவாமியுடன் இணைந்து சிவாக்கிரக யோகிகளது கிரியாதிபிகை, சைவக்கன்னியரீச ப்த்ததி, முக்தி நிச்சயம் போன்ற நூல்களை பரிசோதித்து வெளியிட்டார். இவருடைய திராவிடப் பிரகாசிகை என்ற நூலும் சித்தாந்த வளர்ச்சியில் நோக்கத் தக்கது. ஆறுமுக நாவலரின் அடுத்த மாணவராகிய அம் பலநாவலர் குறிப்பிடத்தக்கவர். பெளட்ராகமமத்தின் ஞானாபாதம் சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் ஓர் பாத நெறியாகும். இவ் ஆகமத்திற்கு உமாபதி சிவாச்சாரியார் பெளட்ராகம விருத்தி என்னும்
உரையை எழுதியுள்ளார். இவ்வுரையை 1925ஆம்
ஆண்டு ஞானசம்பந்த விலாஸயந்திரசாலையில்
எழுதப்பட்ட உபோற் காதத்தில் சைவ சித்தாந்தத்திற்கு ஒர் வரைவிலக்கணம் கொடுத்திருப்பது சிறப்பு வாய்ந்தது. இவர்
ரிசோதித்தும், இயற்றியும் ச்சிட்ட நூல்களில்
A. Mensa 2. Na அகோரசிவாசர் uğ
நூல்கள் முக்கியத் ம் பெற்வை. அடுத்து மட்டுவில் வேற்பிள்ளை வாதவூர் புராணத்திற்கு எழுதிய உரை இலக்கியவன்மையையும், சித்தாந்தசாஸ்திர
, and பயும் தெளிவாகக் காட்டுகின்றது. அதே
போல் சிவறிச. குமார கவனமிக் குருக்களின்
சித்தாந்த வளர்ச்சிட் பில் இடம் பிடித்துள்ளார். இந்நூல் 1955 ஆம் ஆண்டு முதற்பதிப்புச் செய்யப்பட்டு, 2005 ஆம் ஆண்டு மீள்பதிப்பும் செய்யப்பட்டுள்ளது. நாவலர் பரம் பின் இறுதி வாரிசாகக் கருதப்படும் பண்டிதமணி. சி.

Page 32
கணபதிப்பிள்ளையின் சிந்தாந்தப் பணிகளை நோக்கும் போது தமிழையும், சைவத்தையும், அதன் தத்துவமாகிய சைவசித்தாந்தத்தையும் ஈழத்தில் உயர்வுபடுத்திய பெருமைக்குரியவர். இவரின் 'அத்வைத சிந்தனை' எனும் நூலில் சைவ சித்தாந்தம் கூறும் அத்வைதம் பற்றிய கோட்பாட்டினையும், வேதாந்தக் கோட்பாட்டினையும் கூறாக விளக்கிக் காட்டியுள்ளார். கந்தபுராணப் போதனை என்ற நூலில் சித்தாந்தக் கோட்பாடுகளை எடுத்துக்கூறி வாழ்வியலுடன் கலக்கச்செய்தவர். சிவஞான சித்தியாரின் சுபக்கத்திற்கு எழுதப்பட்ட உரையை நன்கு விளக்கி தெளிவு படுத்தியவர். இவ்வாறு நாவலர் வழி நின்று சைவசித்தாந்த வளர்ச்சிக்கு பணிபுரிந்தவர்களில் பண்டிதமணி அவர்களுக்கும் தனித்துவமான இடமுண்டு. சைவசித்தாந்த வளர்ச்சி மரபில் ஈழத்தில் யாழ்ப்பாணம் ஓர் நீண்ட வரலாற்றுப் பிண்ணனியைக் கொண்டது. யாழ்ப்பாண மரபினரொடு ஒத்த சித்தாந்த மரபை மட்டக்களப்பு தேசத்திலும் காணமுடிகின்றது. வித்துவான். ச. பூபாலபிள்ளை.,வித்துவான் அசரணவணமுத்தன், சுவாமி விபுலானந்த அடிகளார் போன்றோரின் பணிகள் குறிப்பிடத்தக்கது. பூபாலபிள்ளை அவர்கள் இளம் பிராயத்திலிருந்தே தமிழ் இலக்கியம், இலக்கணம், காட்பியம், சித்தாந்த சாஸ்திரங்களை முதலியவற்றை கற்றுத் தேறியவர். இவர் சீமந்தனிபுராணம், விநாயகர் மான்மியம், திருமுகர்பதிகம், சிவதோத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். அத்தோடு. அக்காலத்தில் தமிழழிவு செய்து வந்த சில போலிப் பண்டிதர்களின் உரைகளை மறுத்து இவர் எழுதிய கண்டனம் போன்ற உரைநடை நூல் “முட்பொருள் ஆராய்ச்சிக் கட்டுரை என்பதாகும் இக் கட்டுரையில் சித்தாந்தப் பொருள்களை தெளிவு படுத்தியுள்ளார். இக்கட்டுரை 1918ஆம் ஆண்டு மதுரைச் சங்கத்தார். தமது ‘செந்தமிழ் இதழில் வெளியிட்டனர். இவரைத் தொடர்ந்து 'ஈழத்து நாணலம் நித்திலக் கிழார்' எனப் புகழ் பெற்ற
வித்துவான் சரவணமுத்து அவர்கள் நாவலரின் வழி
நின்று வாழ்ந்த ஓர் மட்டக்களப்பு புலவராவார். மட்டக்களப்பில் ஒல்லாந்தரின் ஆட்சிச் செல்வாக்கு
28

நிலவிய போது “சைவ சமய இயக்கம்' என்ற பிரசார இயக்கத்தில் சைவம் தமிழ் சித்தாந்தம் முதலிய நுட்பங்களை அதில் விளக்கி மட்டக்களப்பில் தமிழ் மானம் காத்த மட்டுநகர் நாவலர் சரவணமுத்தன் ஆவார். இவர் 1915ஆம் ஆண்டு மாமாங்கப் பிள்ளையார் மீது “ மாமாங்கப் பிள்ளையர் பதிகம்’ எனும்நூலை ஆக்கினார். இது வேதாந்த சிந்தாந்தக் கருத்துக்களைத் துலக்கிக் காட்டும் அரிய இலக்கியமாக அமைந்துள்ளது. இவ் விலக்கியத்தினாலேயே மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய வித்துவான் தேர்வில் இவர் தேறினார் என்பதும் கூறற்பாலது. இதே போல் சுவாமி விபுலானந்தரின் நூல்கள் கட்டுரைகள் பிரசங்கங்கள் பல சித்தாந்த வளர்ச்சிக்கு ஆதாரமானவை.
சமகால நிலைப்பாடு
யாழ்ப்பாணத்தில் பல நிறுவனங்களின் கைங்கரியங்களினாலும் முயற்சியினாலும் சைவசித்தாந்தக் கொள்கைகள் அதன் மரபுகள் வளர்க்கப்பட்டு வருவது கண்கூடு. அவற்றில் முதன்மைவகிப்பது யாழ்ப்பாணம் நல்லைஞான சம்பந்தன் ஆதீனமும் யாழ்ப்பாணம் சிவ தொண்டன் நிலையம் என்பனவாகும். யாழ்ப்பாணத்தில் நல்லை ஞானசம்பந்த ஆதீனத்தில் ஆதீன மகா சன்னிதானமாக விளங்கும் பூரீ சுவாமி நாத தேசிகஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளது விருப்பின் பெயரில் “சித்தாந்த சைவ வித்தியாபீடம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி சித்தாந்த அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடாத்தப்பட்டதோடு, இவ் அமைப்பினால் பல நூல்களும் வெளியீடு செய்யப்பட்டன.
இலங்கையின் முதன்மைத் தரம் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் சைவ சித்தாந்தத் துறையின் வளர்ச்சிக்கு அன்று தொடக்கம் இன்று வரை உழைத்து வருகின்ற ஓர் உயர் கல்விப் பீடமாகும் 1975ஆம் ஆண்டு யாழ்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து இந்துநாகரிகம்

Page 33
தனியொர் பீடமாக அமைக்கப்பட்டு செயலாற்றி வருவதுடன் இந்து மெய்யியல் கோட்பாடுகளையும் குறிப்பாக சைவ சித்தாந்த மரபில் பெரிதும் ஆர்வமும் ஊக்கமும் கொண்டு உழைத்து வருவதை தற்காலத்திலும் நோக்க முடிகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்புத் துறைகளில் முதுமாணிப்பட்டத்தில் சைவ சித்தாந்தம் ஓர் கற்கை நெறியாகவும், ஆராய்ச்சி துறையாகவும். நிலை பெற்று வருவதும் நோக்கத் தக்கது. தற்போது கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் போன்றவற்றிலும் இந்துநாகரிகம் ஓர் கற்கை நெறியாக ஆரம்பிக்கப்பட்டு வளர்ச்சி பெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இதன் சைவ சித்தாந்தப் பணிகள் எவ்வாறு அமையும் என்பதை. சில காலங்கள் கடந்தே நோக்க வேண்டியதாயிருக்கும்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் இதன் நிலைப்பாட்டில் இணைத்துக் கொள்வது சிறந்தது எனக் கருதுகின்றேன். அந்த வகையில் யாழ்ப்பாணப்பல்கலைக் கழக மெய்யியற் துறையைச் சேர்ந்த பேராசிரியர். சோ. கிருஷ்ண ராஜாவின் பணிகள் சிறப்பு வாய்ந்தவை. இவரின் சித்தாந்தப் பணிகளுக்கு தீனிபோடுவதாக அமைந்திருப்பது இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள்திணைக்களத்தின் ஒத்துழைப்பாகும். “சைவ சித்தாந்த அறிவாரய்ச்சியல்' என்ற நூல்1995 இல் வெளிவந்தது அதன் தொடர்ச்சியாக 1998 இல் 'சைவசித்தாந்தம் மறு பார்வை என்ற நூல் வெளிவந்தது. சைவசித்தாந்தக் கலாநிதி,

29
சித்தாந்தரத்தினம் என அழைக்கப்படும். a5.35860096ôã35b understanding Saiva Siddhanta Philosophy என்ற நூலை சுவாமி சிவநந்தி அடிகளாரின் நினைவாக 2004 இல் வெளியிட்டார் இதனைத் தொடர்ந்து 'சைவசித்தாந்த வினாவிடை’ என்ற நூலை 2005 இல் வெளியீடு செய்தார். நிறுவனங்களில் ஒன்றான சைவ பரிபாலன சபை, சைவ சித்தாந்த பிரவேசபண்டிதர், சைவசித்தாந்த பாலபண்டிதர், சைவசித்தாந்த பண்டிதர் தேர்வுகளை தற்க்ாலத்திலும் நடாத்தி வருவதும் சித்தாந்த வளர்ச்சிக்கு சிறந்தவொரு எடுத்துக் காட்டாகும். இதனைத் தொடர்ந்து அகில இலங்கை இந்து மாமன்றமும் காலாண்டிதழான இந்துஒளியில் பல சித்தாந்தக் கட்டுரைகளை இதழ்பணி தொடங்கியதிலிருந்து வெளியிட்டு வருவதும் போற்றத்தக்கது.
நிறைவாக
இக்கட்டுரை இரண்டாவது உலக இந்து மகாநாடு 2003, எனும் மலரில் பேராசிரியர் எழுதிய “சைவ சித்தாந்தத்திற்கு இலங்கையர் ஆற்றிய பங்களிப்பு’ எனும் கட்டுரையை அடியொற்றியே சற்று விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கட்டுரையில் முக்கியத்துவம் வாய்ந்த ஈழத்துச் சைவசித்தாந்திகளின் பங்களிப்புக்களோடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விடயம் தொடர்பான ஆய்வுகள் விரிவுபட்டது. ஈழத்தின் சைவ சித்தாந்த வளர்ச்சி பற்றிய சில முக்கியமான விபரங்களுடன் இக் கட்டுரை முடிவாக்கப்பட்டுள்ளது.

Page 34
கட்டுரையாக்கத்திற்கு
சிறப்புமலர் - இரண்டாவது உலக
. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்-சி.கே
பக்-63.
மேலது நூல் பக்-67-78
மேலது நூல்-பக்-126-127
. மேலது நூல்-பக் -108-118
. மேலது நூல் -பக் -140
● மேலது நூல் பக். 263-264
ஆய்வரங்குச் சிறப்பு மலர்-1997-கொ திணைக்களம்.
பொ. கைலாசபதி அவர்களின் சிந் ஆ.சபாரத்தினம்-யாழ். பல்கலைக்கழ
10. சிவஞான சித்தியார்.மு.திருவிளங்கம்
கழகம்-1971.
11. “சிவறிசகுமாரவாமிக் குருக்கள் பார
960
12. " சித்தாந்தச் செழும் புதையல்கள்
சித்தாந்த மன்றம், கனடா,
13. “மட்டக்களப்புத் தமிழகம் - வி.சி
வெளியிட்டு மன்றம்பக்-207-216
14. சிவஞான சுவாமிகள் - சிவஞான
வெளியிடு, சென்னை 1968.

த உதவிய நூல்கள்
இந்து மகாநாடு 2003 - இலங்கை. பக்.78-83.
ணசையர் - இரண்டாம் பதிப்பு:2006-க. இரகுபரன்
ாழும்பு. இந்துசமய கலாசார அலுவல்கள்
தனைகள்’ பதிப்பாசிரியர்கள் சுசீந்திரராசா, pக வெளியீடு 1994
உரை, கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக்
ாட்டு விழாமலர் பதிப்பாசிரியர் ச. அம்பிகைபாகன்.
" . முகத்தையா. இரண்டாம் பதிப்பு:2003, சைவ
கந்தையா, ஈழகேசரிப் பொன்னையா நினைவு
மாபாடியம் - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக

Page 35
இருண்ட
(postrait aft
கைவந் திடவே மன்றுள் வெளி
காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப் பொய்வந் துழலும் சமயநெறி
புகுத வேண்டா முத்திதருந் தெய்வ சபையைக் காண்பதற்குச்
சேர வாருஞ் செகத்திரே
என்று தாயுமானவர் ஏற்றிப் போற்றும் சைவ சமயம், உலகின் ஒப்பற்ற சமயங்களுள் ஒன்றாய் இலங்கும் பெற்றியது.
கிறித்துவம், இஸ்லாம், பெளத்தம் போன்ற சமயங்கள் தோன்றிய காலங்களைச் சரித்திரங்கள் எடுத்தியம்புகின்றன. ஆனால் சைவ சமயம் சரித்திர காலத்தைக் கடந்து நிற்பது. சைவ சமயம் இன்ன
எவராலும் எந்நூலாலும் அளந்து கூறல் முடியாது. அட்தொரு காலத்தில் மன்பதைக்குரிய சமயமாகவும்
ன்பட்டு வந்தது.
செம்பொருள் காணப்படுகின்றது. முன்னைப்
பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குஞ் சிவ மென்னுஞ் செம்பொருளின்
காலவரை அளவிடற்பாலதன்று.கிபி. இரண்டாம் நூற்றண்டினது எனப்படும் சிலப்பதிகாரத்தை அடுத்து நிற்கும் மணிமேகலை சைவ சமயத்தைக் குறித்துரைக்கின்றது. இதுகொண்டு சைவ சமயம் தமிழிலக்கிய வரலாற்றுக் காலத் தொடக்கத்தே தென்னாட்டில் நிலவியிருந்த தொன்மைச் சமயமென்று அறிந்து தெளியலாம் இருண்ட காலம்
சங்க காலத்தையும் காப்பியக்

ாலச் சைவம்
ப்பு மரைக்காயர்
காலத்தையும் அடுத்து, வேற்று நாட்டு அரசர்கள்
வரவால் தமிழகம் அலைப்புண்டது. களப்பிரர், பல்லவர் என்னும் மரபினர் தமிழக ஆட்சியைக் கைப்பற்றினர். களப்பிரர் புத்த சமயத்தையும், பல்லவர் சமண சமயத்தையும் தழுவினர். எனவே தமிழர்தம் சைவம் அரசினரின் ஆதரவை இழந்தது. இக்காலத்துச் சைவமே “இருண்ட காலச் சைவம் “ என்று அழைக்கப்படுகிறது.
தமிழிலக்கிய வரலாற்றிலும், &FlDU } .
வரலாற்றிலும் பல்லவர் களப்பிரர்களின் காலம்
GG
இருண்ட காலம்” என்றே பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. எனினும் பல்லவர் காலத்தின் பிற்பகுதியில், இலக்கியத்திலும் . சமயத்திலும் புத்தொளி பரவத் தொடங்கியது என்பதை யாரும் மறுத்துரைக்க இயலாது.
சமணரும் பெளத்தரும் புலனடக்கத்தையும் உண்ணா நோன்பு, இன்ப வெறுப்பு முதலியவற்றையும் மக்களிடையே வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.
j60)331] G படுத்திக் கொண்டிருந்தார்கள்
த்தில் நாட்டில் செல்வாக்கு பெற்றிருந் பெளத்த சமண சமயங்களை எதிர்த்து மக்களைத் திரட்டுவதற்குக் கலை நயத்துடன் கூடிய பக்திப்
பக்தி இயக்கம் தழைப்பதற்கு முன்னோடியாக, வழிகாட்டிகளாகத் திகழ்ந்த பெருமை உடையவர்கள் திருமூலரும், காரைக்கால் அம்மையாரும் ஆவர். இருண்ட காலத்தில் இனிய சைவம் தழைக்கப் பெரிதும் உழைத்த இப்பெரியார்களை மையமாகக் கொண்டு. இருண்ட காலச் சைவத்தின் நிலையை ஈண்டு ஆய்வோமாக!
சிவநெறி வளர்த்த செந்தமிழ்
வேந்தர்கள்
,களப்பிரர்களும், பல்லவர்களும் ஆட்சி
புரிந்த நீண்ட காலத்தில் சைவ சமயம் சற்று

Page 36
தாழ்ந்திருந்தாலும், அக் காலத்திலும் ஒரு சில மன்னர்களால் சைவம் காக்கப்பட்டது என்பது உண்மை. இக்காலத்தே மன்னர்கள் சிலராலும், நாயன்மார்களாலும் சைவம் பாதுகாக்கப்பட்டது.
இருண்ட காலப் பல்லவர்களுள் சிவஸ்கர்
சைவப் பெயர் பூண்டிருந்தனர். ஸ்கந்த சிசுயன், திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலுக்கு நிறைய தானங்கள் செய்தான். அவனது பட்டயங்களில், நந்தி முத்திரையினையும் காணலாம்.
கோச்செங்கணான், ஐயடிகள், கூற்றுவ நாயனார் போன்ற வேந்தர்கள் இருண்ட காலச் சைவ வளர்ச்சிக்கு அடிகோலினர். கோச்செங்கணான் திருவானைக்கா முதலிய இடங்களில் 70 சிவன் கோயில்களைக் கட்டினான். தில்லைவாழ் அந்தணர்களுக்கு மாளிகைகள் கட்டித் தந்தான்; தில்லைக் கோவிலிலும் சிறப்புக்கள் பல செய்தான்.
ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ வேந்தன் மூன்றாம் சிம்மவர்மனே என்பர். இவர் பாடிய நூல் “சேத்திர வெண்பா” எனப்படும். இன்று இந்நூலில் 24 பாக்களே உள்ளன. இவ்விருபத்து நான்கு பாடல்களிலும் தில்லை, குடந்தை முதலிய 21 சிவத்தலங்கள் குறிக்கப்படுகின்றன.
புகழ்ச் சோழர் தம் நாட்டுக் கோவில்களில் சிறப்பாகப் பூசைகள் நடக்கச் செய்தார். தகடூர்
ஒன்றில் சிறிய சடை இருந்ததைக் கண்டு, சிவனடியார் கொல்லப்பட்டார் என்றெண்ணி நெருப்பில் விழுந்து மாண்டார் என்பர்.
கூற்றுவ நாயனார் என்பார் ஒரு களப்பிர மன்னர் இவர் சிவநாமத்தைச் செப்பி மகிழ்ந்தவர்; பல சிவன் கோயில்களுக்குத் திருப்பணி செய்தவர்: இவர் காலத்தில் தில்லைவாழ் அந்தணர் சோழர்க்கு முடி சூடும் பெருமை. பெற்றிருந்தனர்.
காடவர்கோன், புகழ்ச் சோழர், கூற்றுவநாயனார்
3

போன்ற மன்னர்கள் இருண்ட காலத்தில் சைவம் வளர்த்த பெருமைக்கு உரியவர்கள் ஆவர்.
இருண்ட காலத்தில் சைவம் வளர்த்த
5 Tuusuf unTiffa5SŤ
இருணி ட காலத் தரில் சணி டீசர், கண்ட்பர், சாக்கியர், கணம்புல்லர், அமர்நீதியார், அரிவாள் தாயர், எறிபதி தர், நமிநந்தி, தண்டியடிகள், மூர்த்தி நாயனார் முதலியோர் சைவ சமய வளர்ச்சிக்கு உதவியோர் ஆவர்.
சண்டீசர் பூசைக்கு வைத்திருந்த பாற்குடத்தை உதைத்த தந்தையின் காலை வெட்டிச் சிவனருள் பெற்றவர். சிவபெருமான் இவருக்குச் சண்டீசப் பதம் அளித்தார் என்பர். இவரது உருவம் சிவன் கோயரிலுள், தனிக்கோவிலாக வைக்கப்பட்டுள்ளது. இவர் கோவிற் சொத்து மேற்பார்வை யாளராகக் ö505ğ5Üsul"Ti.
வேட்டையாடித் திரிந்த கண்ணப்பர் காளத்தி கோயிலிலிருந்த சிவலிங்கத்தின்பால் பேரன் புகொண்டு, கண்ணையும் எடுத்து அளிக்குமளவிற்குப் பக்தி கொண்டு வாழ்ந்தார். இவர் பிற்கால அப்பர் முதலியோரால் பெரிதும் மதிக்கப்பட்டார்.
கணம்புல்லர் தில்லையில் புல்லறுத்து விற்று விளக் கெரித்தார். புல் கிடைக்காதபோது தலைமுடியையே எரித்து முக்தி பெற்றார். அமர்நீதியார் நல்லூரில் மடம் ஒன்று கட்டி, அடியார்க்கு உணவு உடை அளித்துதவினார். அரிவாள்தாயர் நாளும் சிவனுக்குச் சமைத்துப் படைக்கும் உணவு தவறி விழுந்த காரணத்தால் தன் கழுத்தையே அரிய முற்பட்டார். சிவனால் தடுக்கப்பட்டார்.
8 வந்த சிவன் கோவிலை விட்டு நீங்காது வழிபாடு செய்தவர். எறிபத்தர் கருவூரினர்; சிவனுக்குரிய பூக்குலையைப்

Page 37
பட்டத்து யானை மிதிக்க அதனையும், பாகனைரயு தம் மழுவால் கொன்றவர். நமிநந்தி அடிகள் சமண செய்த கேலியினைப் பொறாது இறைவனை வேண் நீரால் விளக்கெரித்தவர்.
தண்டியடிகள் இவரைப் போன்றே இறைவனருளால் கண் பெற்று சமணரை ஊரைவிட்டு வெளிபேற்றினார். வணிகரான மூர்த்தி நாயனார் சிவன் கோவிலுக்குச் சந்தனம் அரைத்துக் கொடுத்துத் தொண்டு புரிந்தவர். இங்ங்ணம் சைவ
காக்கப்பட்டது.
இருணர்ட காலத்தில் இன்றமிழ் வள்ர்த்த சைவ இலக்கியங்கள்
இருண்ட காலத்தில் இலக்கியங்களில் மூலம் சிவ நெறியையும் செழுந்தமிழையும் ஒருங்சே வளர்த்த பெருமைக்குரியவர்கள் திருமூலர் காரைக்காலம்மையார், நக்கீரர், கபிலர், பரணர் கல்லாடர் போன்றோர் ஆவர்.
புனிதவதி என்னும் ԹւպԱյflu காரைக்காலம்மையார் திருவாலங்காடு சென்று பதிகங்கள் பாடி முக்தி பெற்றவர். இறைவனருளால் கணவனுக்கு மாங்கனி பெற்றுத் தந்த அற்புத செயல் பின்வந்த சைவப் பெரியார்களால் பெரிதுப் போற்றப்படும். இவர் பாடியன:
1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
2. திருவிரட்டை மணிமாலை
3. அற்புதத் திருவந்தாதி
திருமூலர் கைலாயத்திலிருந்து வந்தவர் மூலன் என்னும் இடையனின் உடலில் புகுந்து
ஆநிரைகளின் அவலம் போக்கியவர்; இவரியற்றிய பாடல்கள் “ திருமந்திம்’ என்ற பெயராலி
> வழங்குகின்றன. மூவாயிரம் பாடல்களைப்
பாடியமையால் இந்நூல் தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கப்பெறும். இந்நூலே பத்தாய்

B
திருமுறையாக இலங்குகின்றது.
இருண்ட காலத்தில் வாழ்ந்த நக்கீரர் இயற்றிய நூல்களாவன:
1. கயிலை பாதி காளத்தி பாதித் திருவந்தாதி 2. திருவீங்கோய் மாலை எழுபது 3. திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
திருவெழு கூற்றிருக்கை
பெருந்தேவ பாணி
கோபப் பிரசாதம்
கார் எட்டு
போற்றித் திருக்கலி வெண்பா திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
அதே காலத்தில் வாழ்ந்த கபிலதேவ நாயனாரும் சைவ இலக்கியங்கள் பலவற்றை யாத்துள்ளார். இவருடைய இலக்கியத்தொண்டு சுந்தரரால் குறிக்கப்படவில்லை. இவர் இயற்றியுள்ள இன்றமிழ் இலக்கியங்களாவன:
1. சிவபெருமான் திருவந்தாதி. 2. சிவபெருமான் இரட்டைமணி D606), 3. மூர்த்தி நாயனார் திருவிரட்டைமணி மாலை
பரணதேவ நாயனார் “சிவபெருமான் திருவந்தாதி”
யையும், கல்லாடனார் “கண்ணப்பதேவர் திருமறம்” என்னும் அகவற்பாவினையும் பாடியுள்ளார். மேற்கூறிய இலக்கியங்கள் பன்னிரு திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் சைவ சமயம், சமண பெளத்த மதங்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே அவற்றைவென்றதால் வளர்ச்சி பெற்று வந்தது. இருண்ட காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் வித்தே, தழைத்துக் கிளைத்துப் பிற்காலப் பல்லவர்
காலத்தில் வேரூன்ற வழிகோலியது எனலாம். இனி
33
இக்காலத்து வாழ்ந்த ஈடிணையற்ற புலவர்களாகிய திருமூலர், காரைக்கால் அம்மையார் ஆகியோரின் வாழ்க்கையையும் , சைவம் வளர்த்த முறையினையும் ஈண்டு காண்பமே!

Page 38
திருமூலர்
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், திருவாரூரர், திருவாதவூரர் என்று சமய
அடியார்களைத் திருவினராய் அழைக்கும் வழக்கம்
திருமூலரை அடியொற்றியே எழுந்தது எனலாம். இனி இவர்தம் இயற்பெயர் “மூலர் எனக் கொள்வதில் தடையில்லை.
சமய அடிப்படையில் வந்த 27 மீன்களுள் 19-ஆவது மீனாக இருப்பது மூலமாகும். இம் மீனாட்சிக் காலத்தில் இவர் பிறந்திருத்தல்கூடும். இன்றும் திருவாங்கூர் மன்னர்கள் தத்தம் பிறந்த நாள்களில் அமைந்த நாள்களின் பெயரால் அழைக்கப்படுகின்றனர். இம் முறையில் திருமூலர் என்ற பெயர் அமைந்தது பொருந்தும். கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததால் மூலர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவாரும் உளர்."
"மந்திரம் கொண்டு வழிபடுவோர்க்குச்
சுந்தரநாதன் சொல்லிய மந்திரம்”
என்னும் "மந்திரம் முந்நூறு” நூலடிகளால் “சுந்தர நாதன்” என்பதை இவரது இயற்பெயராகக் கருதுவாரும் உளர்.
பெரியபுராணம் காட்டும் திருமூலர் வரலாறு
இனி இவர்தம் வரலாறாகப் பெரிய புராணம் ஒன்றை உரைக்கின்றது. அதை ஈண்டு காண்பம். சிவனடியாருள் ஒருவரென்ற முறையில் ஆண்டு நல்லிடம் பெறுகின்றார். பல சிவத்தலங்களுக்கும் சென்று, புண்ணிய நதியில் நீராடி வநதவர். இவ்வழியில் வாழ்ந்த இவர் ஒரு நாள் ‘மூலன் என்னும் ஆடுமாடு மேய்ப்பவன் இறந்து கிடப்பதையும், அருகே ஆவினங்கள் துன்புற்றிருப்பதையும் கண்டார்; துயரங் கொண்டார்.
துயர் துடைக்க எண்ணி, மூலன் உடலின் தன் உயிரைப் புகுத்தி ஆநிரைகளைக் காத்தார்.
34

மூலன் மனையாளிடம் தனக்குத் தொடர்பின்மை கூறித் தன்னுடல் தேடி வந்தார்; காணப்பெறவில்லை; கவன்றார் அல்லர். தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு இறைவன் படைத்தனன்" என்று தெளிந்து சமயக் கொள்கைகளை மூவாயிரம்
LTL6i56fs) LITQuisitGITTs.
NA திருமூலர் இயற்றிய பாடல்கள் மூவாயிரம் ஆகும். இதனைத் “திருமந்திரம்’ ‘திருமந்திர மாலை” “தமிழ் மூவாயிரம்” என்றெல்லாம் வழங்குகின்றமையிலிருந்து அறியலாம். பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள இந்நூல் 9 தந்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.7 பாடல்களை உடைய சிறப்புப் பாயிரம் திருமூலர் வரலாறு கூறுகின்றது.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்.கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசக மென்றுணர்
என்ற பாடலால் ‘திருமூலர் சொல் என்பது
“நிறைமொழி மாந்தர் கிளவி’ என்ற
தொல்காப்பியக் கருத்திலேயே அமைந்துள்ளமை
அறியற்பாலது.
நூல் அமைப்பு
திருமூலர் தமது திருமந்திரத்தை ஒன்பது
தந்திரங்களாகப் பகுத்துள்ளார். ஒவ்வொரு
தந்திரமும் உணர்த்தும் உயரிய நீதிகள்
எண்ணற்றன; அவற்றை ஈண்டு தொகுத்துக்
காண்போமாக!
- lumulyıb
கடவுள் வாழ்த்து, வேதாகமச் சிறப்பு திருமூலர் வரலாறு ஆகியவை கூறப்படுகின்றன.
முதல் தந்திரம்
ஞானோபதேசம் வலியுறுத்தப்படுகின்றன. யாக்கை, இளமை, செல்வம், உயிர் ஆகியவற்றின்

Page 39
நிலையாமை, கொல்லான்ம, கள்ளுண்ணாமை அறம், அன்பு, கல்வி, கேள்வி போன்ற எச்சமயத்தார்க்கும் பொதுவான அறங்கள் பேசப்படுகின்றன.
இரண்டாவது தந்திரம்
அகத்தியர் தென்னாடு போந்தது சிவனுடைய எட்டு வீரச் செயல்கள், லிங்கத்தில் தோற்றம், பிரளயம் பற்றிய புராணக்கதைகள் கூறும் அன்பர்கட்கு ஆண்டவன் அருள் புரிந்தமை ஐந்தொழில் ஆகியவை பற்றியும் பேசப்படுகின்றன
தர் O
அட்டமா சித்தி, அட்டாங்க யோகம் சோதிடம், யோகப் பயிற்சி பற்றிய செய்திகள் வீட்டு நெறிக்குரிய வழிகள் விளம்பப்படுகின்றன.
நான் O தர் s
மந்திரநூற் கருத்துக்கள், சக்கரங்கள் கூறப்படுகின்றன சிவசக்தி வழிபாடு சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தந்திரம்
சரியை, கிரியை, யோகம், ஞான மார்க்கங்கள் பற்றிய செய்திகள், சைவ சமய பேதங்கள் காணப்படுகின்றன சைவ சித்தாந்த என்னும் சொல் முதற்கண் வருகின்றது.
O O 5
சிவகுரு தரிசனம், திருவடிப்பேறு ஞானோபதேசம் துறவு, தவம், வேடம், நீறு ஆகிய6 விளக்கப்படுகின்றன.
ஏழாம்
பெருமை போசனவிதி, இந்திரிய அடக்கம், சமாதி சற்குரு பற்றியது
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

s
நன்றே நினைமின் நமனில்லை நாளுமே சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே என்ற பாட்டு இங்கேதான் வருகின்றது.
எட்டாம் தந்திரம்
காம வெகுளி மயக்கமாகிய முக்குற்றம், பக்தியுடைமை புறங்கூறாமை போன்றன பகரப்பட்டுள்ளன. தத்துவமசி(அது நீயாய் இருக்கிறாய்) என்னும் மொழி இதில் இடம் பெறுகின்றது.
ஒன்பதாம் தந்திரம்
ஐந்தெழுத்தின் பேதங்கள், சிவதரிசனம், சித்தி மார்க்கம், முத்தி மார்க்கம் பற்றியன குறிக்கப்
பெறுகின்றன.
35
இங்ஙனம் திருமூலரின் திருமந்திரம் ஒன்பது
தந்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.
அன்றியும் திருமூலர் சைவத்தை நான்காகப் பிரிக்கின்றார். பதி,பசு, பாச வேறுபாடறிந்தோர் “சுத்தசைவர்' ; சரியை கிரியை வழிநிற்போர் “அசுத்த சைவர்” அறிவைச் சிறப்பாகக் கருதிப் புறவேடத்துக்கு மதிப்பு தராது வேதாந்த நெறியுடன் இயைந்த சித்தாந்தப் பாதையில் செல்வோர் “மார்க்க சைவர்"; "கடுஞ்சுத்த சைவர்” நேரே இறைவனிடம் சென்று தங்கள் பாசத்தையும் பசுத்துவத்தையும் ஒழித்துச் சிவஞானம் பெறுபவர் கண்ணப்பர் சாக்கியர் போன்ற நாயன்மார்கள் இவ்வகுப்பைச் சார்ந்தவர்கள்.
உலகாயதம், சாங்கியம் முதலிய ஆறு புறச் சமயங்களையும் குறிக்கிறார். அவை பக்தி நெறிபற்றிக் கவலைப் படாதவை; எனவே பயனற்றவை என்பது இவர் கருத்து.
ஆனால் சைவ உட்பிரிவுகளையும், துறைகளையும் வரவேற்கிறார்; ஏனெனில் அவை யாவும் ஒரே முடிவுகளைத் தருவன; ஒன்றைப் பின்பற்றுவோர் பிறிதொன்றைப் பின்பற்றுவோரைக்

Page 40
குறை கூறலாகாது என்கின்றார்; லிங்க வழிபாட்டைக் குறிக்கின்றார்.
உலகியலும் அருளியலும் ` ܥ
உலகியலோடு அருளியலையும் ஒருங்கே உணர்த்திப் பாடுவதில் திருமூலர் வல்லவர் சீர்திருத்தக் கருத்துக்களைச் செப்புவதில் நிகரற்றவர்
பேர்கொண்ட பார்ப்பான் பிரான் அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா
வியாதியாம் பார்கொண்ட நாட்டிற்குப் பஞ்சமும் ஆமென்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே
பத்தினி பக்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தம் களங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தனும் ஆவியும் ஆண்டொன்றில்
ந்திடுவர் சத்தியம் ஈது சதாநந்தி தானே حـحــــــــ
போன்ற பாடல்களில் சீரிய சீர்திருத்தக் கருத்துக்கள் செறிந்திருக்கக் காணலாம்.
வாழ்க்கைக்கு என்று வகுக்கப்பட்ட நல்வழியும் உண்டு கவர்ச்சி உண்டாக்கிக் கெடுக்கும் இடர்களும் உண்டு. கடவுளே நெறியையும் படைத்தான்; அடுத்து நெருஞ்சி முள்ளையும் படைத்தான், நெறி தவறி நடந்தால் காலில் முள் குத்தும், நெறி தவறாமல் நடக்க வல்லவர்களுக்கு அந்த முள் ஒன்றும் இடர் செய்யாது.
நெறியைப் படைத்தான் நெறிஞ்சில்
படைத்தான் நெறியில் வழுவின் நெறிஞ்சில் முள்பாயும் நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு நெறியில் நெறிஞ்சில்முள் பாய கிலாமே
easobasib (Universality)
திருமூலர் சைவ நெறியினரே ஆயினும் சமயங்களுக் கிடையே சமரசம் காண விழைந்தவர். இதனை,

காணும் பலப்பல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலப்பல பொன்போலத் தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணும் தலைவி நற்காரணி தானே
676igub,
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நானானேன் சென்றே புகும்கதி அல்லைமுன் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே
என்றும் திருமூலர் பாடுவதினின்று தெளியலாம். திருமூலரும் உடற்கூறியலும்
திருமூலர் உடற்கூறியலையும் உணர்ந்தவர் என்பதை அவர்தம் பின்வரும் பாடல்கள் பறைசாற்றுகின்றன.
"ஆண்மிகில் ஆணாகும்; பெண்மிகில் பெண்ணாகும்; பூண்இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்” என்றும்,
மாதா உதரம் மலம்மிகின் மந்தனம்; மாதா உதரம் சலம்மிகின் முகையாம்; மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை; மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
என்றும் வருகின்ற பாடல்களை அதற்குச் சான்றாகக் &TL6)Tib.
இறைவனை அடையும் வழி
- * எலும்பை விறகாக்கித் தசைகளை அறுத்து நெருப்பிலிட்டுப் பொன்போல் பெரியும்படியாக வறுத்தாலும் பயன் இல்லை. அன்போடு உருகி
அடைய முடியாது” என்று அறுதியிட்டுரைக்கின்றார் திருமூலர்.
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்

Page 41
அன்போடு உருகி அகம்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணாதே
கடவுளிடம் செலுத்தும் அன்பை மட்டும் அல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யும் அன்பையும் அவர் வற்புறுத்தியிருக்கிறார். “கோயிலில் படமாக உள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால் நடமாடும் கோயில்களாக உள்ள உயிர்களிடத்தில் உள்ள கடவுளுக்கு அது பயன்படுவதில்லை. நடமாடும் உயிர்களிடத்திலுள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால் படமாக உள்ள கடவுளுக்கும் அது சென்று B85b
LLLDTLáb (35Tuisb L1856) bö ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நிம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
உயிர் வழிபாடு எப்படி இருக்கவேண்டும் என்பதையும் திருமூலர் காட்டிச் செல்கின்றார்:
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிங்கு அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே
திருமூலரின் உவமைகளும் கவிநயமும்
திருமூலர் உவமைகளின் மூலமாக அருங்கருத்துக்களை உணர்த்துவதில் நிகரற்றவர். ஐம்புலன்களையும் ஐந்து மாடுகளாக உருவகித்து, அவை மேய்ப்பார் இல்லாமல் வெறிபிடித்துத் திரிகின்றன என்றும், அவற்றின் வெறி அடங்கு மாறு செய்தால் அந்தப் பசு ஐந்தும் ஞானப்பால் சொரியும் என்றும் திருமூலர் பாடும் பாடல் நயம் மிக்கது.
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே

திருமூலரின் உருவகத் திறனுக்கு மற்றுமோர் எடுத்துக் காட்டு
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கும் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காணா மணிவிளக்கே
ܓܠ
கவிநயத்தோடு படிப்போரின் உள்ளத்தைப் பரவசப் படுத்தும் பாடல்களைப் பாடுவதில் திருமூலர் ஒப்பற்றவர் என்பதற்குக் கீழ்க்காணும் பாடல்களை உதாரணங்களாகக் காட்டலாம்.
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன்கரணங் களம் தன்னின் மறைந்தது தன்கரணங் களே
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
மரணம் உணர்த்தும் நிலையாமை பற்றிய
உண்மை எவ்வளவு பெரியது! அதைத் திருமூலர் சொல்லும் முறையோ மிக எளியது. ஊரார்
எல்லாரும் கூடுகிறார்கள்; ஒலியெழுப்பி
37
அழுகிறார்கள், பழைய பெயரை விட்டுப் பிணமென்று சொல்கிறார்கள்; சுடுகாட்டுக்குக் கொண்டுபோய்ச் சுட்டு விடுகின்றார்கள்; பிறகு நீரில் மூழ்கிக் குளித்துவிட்டு அந்த நினைப்பும் இல்லாமல் மறந்துவிடுகிறார்கள்.
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே
ஆகா! எத்தனை பொருளாழம் மிக்க பாடல்
இது! இவ்வுலக மாயைகளினின்று விடுபட்டு

Page 42
இறைவனின் நற்றடி யைப் பற்ற நாம் என்னதான் செயப்யவேண்டும்? இதோ! திருமூலர் வழிகாட்டுகின்றார்:
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈச னோடாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆகிவரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே
இறைவன் இல்லை என்பார்க்குத் திருமூலர் தரும் சவுக்கடி உன்னியுன்னி உவக்கத்தக்கது. நாத்திகத்தாரையும் ஆத்திக நெறிப்படுத்தும் அப்பாடலைப் பாருங்களேன்:
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்! அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகற்குத் தாய்தன் மணாளனொடு ஆடிய
சுகக்கைச் சொல்லென்றால் சொல் று எங்ங்ணப்
இவை போன்ற சுவைமிக்க பாடல்களைத் திருமூலரின் திருமந்திரம் நமக்குத் தருகின்றது. காரைக்காலம்மையார்
தங்குபுகழ் காரைக்கால் வணிகன் மிக்க
தனதத்தன் தரும்புனித வதியார் மாவின் செங்கனிகள் திருவருளால் அழைப்பக் கண்டு
திகழ்கணவன் அதிசயித்துத் தேசம் நீங்க அங்கவுடல் இழந்து முடிநடையா லேறி s
அம்மையே எனநாதன் அப்பா என்று பொங்குவட கயிலை பணிந்து ஆலங்காட்டில்
புனிதநடம் அனவரதம் போற்றினாரே
என்று"திருத்தொண்டர் புராணசாரம்' ஏற்றிப் போற்றும் பாவை, புலத் துறை முற்றிய பூவை காரைக்காலம்மையார் ஆவார்.
“அந்தமிகு காரைக்கால் அம்மை சிவநாடு” எனப் புலவர் பெருமக்களால் பெரிதும் போற்றப்படுபவரும் அவரே! “தாயுமிலி தந்தையிலி

தான்றனியனும்” “பிறப்பிறப்பில்லாப் பெரியோனும்” ஆகிய சிவபெருமான் “அம்மையே” என அழைக்கும் பேறு பெற்று அவர்பால் இறவாத அன்பும் ஆடும்போது அடியின் கீழிருந்து பாடும் பணியும் வேண்டி என்றும் அழியாச் சிவானந்த இன்ப வெள்ளத்தில் மூழ்கி நின்று, இன்னும் பெண்குலத்துக்கு வழிகாட்டியாக விளங்குபவர் காரைக்காலம்மையாரே ஆவார்.
அழகைத் துறந்த அணங்கு
வங்கமலி கடற்காரைக்கால் கண் தனதத்தன் என்னும் வணிகனின் அருந்தவப் புதல்வியாக் அவதரித்தவர் காரைக் கால் அம்மையார். இவர் “புனிதவதியார்” எனப் பிள்ளைத் திருநாமம் பூண்டவர். இளமையிற் சிறுமியருடன் விளையாடும் போதெல்லாம் அன்போடு சிவபெருமான் திருப்பெயரையே பயின்று வந்தார். சிவனடி யார்களிடத்தும் அன்பு பூண்டு ஒழுகி வந்தார்; நாகப்பட்டினத்துப் பரமதத்தன் என்னும் வணிகனுக்கு மணம் செய்விக்கப்பெற்று காரைக்காலிலேயே இருந்து இல்லறம் நடத்தி வந்தார்.
(5 நாள் பரமதத்தன்,தன் அன்பர்களால்
கொடுக்கப்பட்ட அதிமதுர மாங்கனிகள் இரண்டை
வீட்டிற்கு அனுப்பினான். அச்சமயம் மிகுந்த பசியுடன் வந்த சிவனடியார்க்குப் புனிதவதியார் கணவன் அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை வைத்து அமுது படைத்து விருந்தோம்பினார். பின்னர் பரமதத்தன் வீட்டிற்கு வரவும், அவனுக்கு எஞ்சிய மாங்கனியை வைத்து உணவு படைத்தார். மாங்கனியின் சுவையில் திளைத்த வணிகன் மற்றொரு கனியையும் கேட்க, அம்மையார்
திகைத்து அங்கு நின்றும் நீங்கி ஒருபால் நின்று
38
இறைவனை வேண்டி அவனருளால் அதிமதுரக்கனி ஒன்றைப் பெற்றுக் கொணர்ந்து இட்டார்.
b56 di க் காட்டிலும்

Page 43
மிகுந்து விளங்கப் பரமதத்தன் அதிசயித்து, “ இது நான் அனுப்பிய கனி அன்று, இது உனக்கு ஏது? என்றான் அம்மையார் நிகழ்ந்தது கூறி, ਜਰਗ அருளே தனி அளித்தது” என்றார், பரமதத்தனோ உண்மை தெளியாதவனாய் “இன்னும் ஒரு கனி அவனருளால் வரவழைத்துத் தருக” என்றபோது f @ ன் தி ல் மீண்டும் ஒரு நியற்புதக் கனி வித்துக் கொடுத்தார். வணிகன் அதனைக் கண்டு அதிசயித்தான், கனி மறைந்தது.
இவ்வதிசயத்தைக் கண்ட பரமதத்தன் அதுமுதல் புனித வதியாரைத் தெய்வமாகக் கருதினான்; தனித்து வாழத் துணிவு பூண்டு வணிகம் பொருட்டச் செல்வான் போன்று பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினம் ஒன்றை அடைந்து, அங்கு வணிகக் குலப் பெண்ணொருத்தியை மணந்து, அவள் பால் தோன்றிய பெண்மகவுக்குத் தான் வழிபடும் தெய்வமாகக் கருதிய புனிதவதியாரின் திருப்பெயரையே இட்டு வாழ்ந்து வரலானான்.
பரமதத் தன் பாணி டி நாட்டில் இருப்பதையறிந்த அம்மையாரின் உறவினர், அம்மையாரைப் பரமதத்தன்பால் அழைத்துச் சென்றனர் பரமதத்தன்பால் அழைத்துச் சென்றனர் அம்மையாரின் வருகையை அறிந்த பரமதத்தன் தன் குடும்பத்துடன் சென்று அவரை வணங்கி வரவேற்று நின்றான். சுற்றத்தார் ஐயுற்று வினவ, பரமதத்தன் அப் ரின் தெய்வீகத் தன்மையை விளக்கி அவர்களையும் பணியுமாறு பணித்தனன். அப்போது தன் கணவன் நிலையறிந்த புனிதவதியார் அதுவரை அவனுக்காகத் தாங்கி நின்ற உடம்பின் தசைகளையெல்லாம் இறைவனை வேண்டி அவனருளால் உதறிவிட்டு, எலும்போடு கூடிய உடலுடன் பேய் வடிவம் எடுத்துத் தமக்குண்டான ஒருமை ஞானத் தினாலேயே "அற்புதத் திருவந்தாதி”, “திருவிரட்டை மணிமாலை” என்னும் பிரபந்தங்களைப் பாடிப் பேருணர்வு பெற்றுத்

திருக்கயிலைமலை சென்றடையும் கருத்துடன்
அங்கு தலையாலே நடந்து சென்றார்.
திருக்கயிலையை அடைந்த அம்மையைச் சிவபெருமான் “அம்மையே” என்று அழைக்க, அது கேட்ட அம்மையார் “அப்பா’ என்று அலறித் திருவடியில் வீழ்ந்து வணங்கி, “எக்காலத்தும் மாறாத அன்பு வேண்டும் பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; நீ ஆடும்போது நான் மகிழ்ந்து பாடிக்கொண்டு உன்னடிக்கீழ் இருத்தல் வேண்டும்” என்று வேண்டி நின்றனர். பின்னர் இறைவன் திருவருளால் திருவாலங் காட்டினை அடைந்து, அண்டமுற நிமிர்ந்தாடும் ஐயன் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து “மூத்த திருப்பதிகங்கள்” பாடியருளி ஒரு பங்குனிச் சுவாதியில் பேரின்ப நிலையை அடைந்தார்.
கால ஆராய்ச்சியும், படைத்த பாவியங்க்ளும் V
* காரைக்காற் பேய்” என்று தம் பாடல்களில் தம்மை அழைத்துக் கொள்ளும் அம்மையார் காலத்தால் தேவார ஆசிரியர்களுக்கு முற்பட்டவர். இவரது காலம் கி.பி.300-600 இவற்றுக்கு இடைப்பட்டது என்பர். இவர் ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவரே என்று தெளிய சான்றுகள் உள்ளன.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகின்ற ஞானசம்பந்தப் பெருமான்
திருவாலங்காட்டை அடைந்தபோது, அம்மையார்
39
தலையினால் நடந்து வணங்கிய பதியை நான் மிதியேன் என்றுரைப்பதாகச் சேக்கிழார் பெருமான் அருளிய வற்றாலும், இவர் பாடிய பதிகங்கள் மூத்த திருப்பதிகம் என வழங்குமாற்றாலும், இவர் சமயக்குரவர்கள் நால்வர்க்கும் முந்தியவர் எனக் கருத இடமுண்டாகிறது.
இனி, திருவாதவூரடிகள் தேவார

Page 44
ஆசிரியர்கட்கு முந்தியவர் என ஒருசாரார் கூறுவராதலின், அம்மையார் கால நிலை ஆராய்ச்சிக்குரியதென்றே கொள்ளினும் அவர் கி.பி.7ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவர் என்பது சம்பந்தர் வரலாற்றால் அறியப்படும்.
காரைக்காலம்மையார் பாடிய நூல்களாவன.
1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2. திருவிரட்டை மணிமாலை 3. அற்புதத் திருவந்தாதி
இவ் வரிய நூல்கள் சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய பதினோராந் திருமுறையில் சேர்க்கப் பெற்றுள்ளன. நக்கீரர் முதலிய சங்கப் புலவர்களும், புவிக்கரசராகிய சேரமான் பெருமாள் முதலிய கவிக்கரசர்களும், பட்டினத் தடிகள் முதலிய தரிரு நெறிச் செல்வர்களும் அருளிச் செய்த நூல்கள் எல்லாம் தொகுக் கப் பெற்ற இத் திருமுறையில், திருவாலவாயுடைய பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருமுகப் பாசுரத்திற்கு அடுத்து இந்நூல்கள் வைக்கப் பெற்றிருத்தலின் இவற்றின் பெருமையை எங்ங்ணம் அளவிட்டுரைக்க முடியும்?
அற்புதத் திருவந்தாதி
அந்தாதி என்பது தமிழிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. ஒரு செய்யுளின் இறுதியும். மற்றொரு செய்யுளின் முதலும் சீர் முதலியவைகளால் ஒன்றிவரத் தொடுக்கப்படுதலின் "அந்தாதி’ எனப் பெயர் பெறும். அம்மையார் அருள் வாக்காகிய அற்புதத் திருவந்தாதி நூறு செந்தமிழ்ப் பாக்களைக் கொண்டு மிளிர்வது.
ஒவ்வொரு பாவிலும் முழுமுதற்பொருளின்
விழுமிய பண்புகள் எடுத்தோதப் பெறுவதுடன், கற்போர்க்கு அன்பு, அருள் முதலிய நலன்களையெல்லாம் அளித்து நல்வழிப்படுத்தும் பெருமையுடையது சிவமணம் பழுத்து ஒழுகும்

இந்நூலின் முதற்பா,
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-நிறந்திகழும் மைஞானம் கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்
என்ப்து இதன்கண் அம்மையார் இறையருளுக்காக மன்றாடுவதைக் காணலாம்.
மற்றொரு பாவில் தாம் பேயுருவை வேண்டிப் பெற்றமையையும், அதுவும் சில கணங்களுள் 96ĩ BT uů . பெருமை உடையதென்பதையும் குறிக்கின்றார். இவ்விரு செப்யுட்களும் அம்மையார் வாழ்வின் நிகழ்ச்சியை அவருடைய மொழிகளாலேயே அறிவிக்கு அகச் சான்றாகும்.
நல்லிசைப் புலமை மெல்லியராகிய அம்மையார் சைவ சித்தாந்த நுண்பொருளையும்
விளங்க உணர்ந்தவ ரென்பது.
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்
என்னும் அரிய வெண்பாவினால் அறியக் கிடக்கின்றது. மெய் கண்ட தேவரும், சிவஞான
சித்தியாரும் இச்செய்யுளை எடுத்தாண்டுள்ளனர்.
ஆதலின் அற்புதத் திருவந்தாதியின் பெருமைக்கு இவ்வரிய பாவொன்றே போதும்
திருவிரட்டை மணிமாலை
இந்நூல் அற்புதத் திருவந்தாதிக்குப் பின்னர் அம்மை யாரால் பாடப்பெற்றது. இதுவும் தமிழ்ப் பிரபந்தங் i ன்ைறு. கலிச் ம், வெண்பாவும்
ஆகிய பாமணிகளான் இயன்றமையால் இது இப்பெயர்த்ததாயிற்று. இந்நூல் இருபது பாக்கள் கொண்டது. இதன்கண்ணும் சிவபெருமானுடைய
40
ஒப்புயர்வில்லாச் சீருஞ் சிறப்பும் மிக அழகாகக் கூறப்பெற்றுள்ளது.

Page 45
தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே ஒல்லை வணங்கி உமையென்னும்மெல்லியல் ஓர் கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு நீற்றானை நெஞ்சே நினை.
போன்ற இனிய பாடல்கள் நிறைந்தது இச் சிறு நூல்.
மூத்த திருப்பதிகம்
மூத்த திருப்பதிகம் என்பது அம்மையார் திருவாலங் காட்டில் திருநடங் கண்டபோது பாடியதாகும் பத்துப் பாக்கள் கொண்டு முடிவதற்குப் பதிகம்' என்று பெயர். இப்பதிகங்களை "மூத்த திருப்பதிகம்' என மொழிவ தென்னையெனில், இவை இப்பொழுது பதிகங்கள் என்று சொல்லப்படும் தேவாரம் முதலியனவெல்லாம் தோன்றுவதற்கு முன்னர் அருளிச் செய்யப்பட்டமையே ஆகும். இதனாற்றான் இதனை “ மூத்த தேவாரம்” என்றும் மொழிவர்.
இப்பதிகங்களில் இறைவன் திரு நடனத்தியல்பும், ஆடுதற்குரிய அரங்கின் இயலும், ஆட்டத்திற்கொத்த இயங்களின் வகையும் கூறப்படுதலால் இசைத்தமிழிலும், நாடகத் தமிழிலும் இவருக்கிருந்த புலமை புலனாகின்றது.
அம்மையாரே முன்னோடி!
அந்தாதி, இரட்டை மணிமாலை, திருப்பதிகம் போன்ற பிரபந்தங்களைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு முதற்கண் அறிமுகப்படுத்திய பெருமை அம்மையாரையே சாரும். ஆகவே இச் சிற்றிலக்கியங்களுக்கு அம்மையாரே முன்னோடியாக விளங்குகின்றார்.
அன்றியும் அம்மையாரின் பாடல் வரிகளைச்

சமயக் குரவர்கள் எடுத்தாண்டிருப்பதையும்
85IT600T6)stb.
“உள்ளுயிரானாய் உடலானாய் உலகானாய் வானானாய் நிலனானாய் கடலானாய்
D606)u T60TTu'
என்று சுந்தரர் பாடுவதற்கு அம்மையாரின், "அவனே இருசுடர் தீ’ என்ற அடியே அடிப்படை எனலாம்.
“இறைவன் கழல் ஒத்தும் இன்பமே இன்பம்” என்று சம்பந்தர் பாடுவதற்கு,
“எனக் கவனைக் கண்டேன் பிரானாகக்
கொள்வதுமே இன்புற்றேன்.”
என்ற அம்மையாரின் அடிகளே முன்னோடியாய் விளங்குகின்றன.
காரைக்காலம்மையாரின் கவிநயம்
இறைவனைப் பற்றிப் IT (6.5 பாடல்களேயாயினும் அவற்றிலும் பக்தி உணர்வோடு கற்பனை நயத்தையும் கலந்து பாடுவதில் அம்மையார் நிகரற்று விளங்குகின்றார்.
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு-மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு வீங்கினாளே போலும் மிடறு
இப்பாடலில் இயற்கையில் இறைவனைக் காணும்
அம்மையாரின் ஆழ்ந்த புலமை நயத்தைக்
85s,600T6) Tib.
இசைச் சிறப்பும், இசைக் கருவிகளும்

Page 46
இவரால் விளக்கமாகப் பாடப் பெறக் காண்கிறோம். இசைத்துறையில் இவருக்கிருந்த பயிற்சியினை நாம் உணர இயல்கிறது.
துத்தம் கைக்கினை விளரி தாரம் உழை இளி
ஓசை பண்கெழுமப் பாடிச்
சச்சரி கொக்களர தக்கையொடு தகுணிதந்
துந்துபி தாளம் வீணை
மத்தளம் சூடிகை வன்கை மென்தோல்
தமருகம் குடமிழா மொந்தை வாசித்து
அத்தனை இரவினோடு ஆடுமெங்கள் அப்பனிடம்
திருவாலங் காடே
திருவாலங்காட்டில் இறைவன் இசை முழங்க ஆடும் பெற்றியை இப்பாடல் தெளிவாக்குவதோடு, அம்மையாரின் இசைப் புலமையையும் இனிதுணர்த்துகின்றது.
அம்மையாரின் அருள்நெறி
V இறைவனை அடைவதற்கு அன்பு நெறி அறிவு நெறி ஆகிய இரு நெறிகள் கூறப்படுகின்றன. “அன்பே சிவம்’ என்றார் திருமூலர். காரைக்கால் அம்மையாரும் அவ்வாறே பாடுகிறார். இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்துபாட அறவா நீ ஆடும்போது நின்னடியின் கீழிருக்க வேண்டும்.என்றார்.
எத் துணைத் துன்பம் பெறினும் இறைமையை மறவார் அடியார். அம்மையா அதனை விளக்குகின்றார்.
இடர்களை யாரேனும் எமக்கிரங்கா ரேனும்

42
LL(5653 பணியாரேனும்சுடர் உருவில் என்பருக் கோலத்து எறியாடும் எம்மானுக்கு அன்பறா என்நெஞ்ச வர்க்கு
இறைவன்பால் இவர் கொண்ட தொடர்பு “தாசமார்க்கம்” ஆகும். “அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்” என்பதனால் இதனை அறியலாம்.
இரக்க உணர்வை இறைவியிடம் காட்டுகின்றார் அம்மையார். நள்ளிரவில் அழல் மிக்க சுடுகாட்டில் பேயுடன் ஆடும்போது இறைவியை அழைத்து செல்ல வேண்டா மென்று இறைவனை வேண்டும் இவர் இரக்கம் காணத்தகும்.
இறைவனை அரவம் சுற்றுவதை இவர் விரும்பவில்லை போலும்!
அரவன் மான்று ஆகத்து நீ நயந்து பூணேல் பரவித் தொழுது இரந்தோம் பன்னாள்-முரண்றிய ஒன்னார்தம் முறையிலும் ஒரம்பால் யெய்தானே பொன்னாரம் மற்றொன்று பூண் என்று பாடுகின்றார்.
இப்பூவுலகில் பெண்ணாய்ப் பிறந்து, கல்வியறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிக் கற்புக்கடம் பூண்டு, சிவனடிப் பேரன்பினால் அரும்பெறல் நூல்களியற்றிப் பெறற்கரும் பேறு பெற்ற காரைக்காலம்மையாரின் தூய நல்வாழ்வு தமிழ் மக்கள் அனைவரும் போற்றி வணங்குதற்குரியதாம்
(լքէջ.6ւյ60Ù
சமணமும் பெளத்தமும் மேலோங்கிச் சைவ சமயம் தாழ்ந்திருந்த இருண்ட காலத்தில் மக்களது மனநிலையைத் தம் பாடல்களால் மாற்றியமைத்து, சிவநெறியும் செழுந் தமிழும் தழைக்கச் செய்த பெருமை திருமூலரையும், அம்மையாரையும் சாரும் எனில் அது மிகையாகாது. அதற்காக அச்சான்றோரை நாம் வாழ்த்திப் போற்றுவோமாக.

Page 47
தமிழர் சமுதாய சமய தேவார மூவர் விளைத் (பெரியபுராண
LTä.Lf. SJT. (
பகுப்பாய்வு
சைவத் திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்து எண்ணப்படுவது சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம். சைவ சமய வரலாறு, மற்றும் வளர்ச்சியில் பெரியபுராணம் பதித்த அடிச்சுவடுகளையும், ஆற்றிய தொண்டுகளையும், பகுப்பாய்வு செய்து வழங்கும் நோக்கில் இக்கட்டுரை நடையிடுகின்றது.
,v ܚ
தலையாய இரண்டு செய்திகளை இக்கட்டுரை பகுப்பாய்வு செய்கிறது.
1. சைவ சமயத் தோத்திரங்கள் பலவும் சிவபரம் பொருளைக் குறித்த பாமாலைகளாகவும் சிற்றிலக்கியங்களாகவும் அமைந்திருக்கப் பெரிய புராணம் சிவன் அடியவர்களைப் போற்றிய
பெருங்காப்பியமாக அமைக்கப்பெற்றமை,
2. அடியவர்களைப் போற்றிய பெரியபுராணத்தால் சைவ சமயமும், சமயஞ்சார்ந்த சமுதாயமும் பெற்ற நன்மைகள். முன்னையது சுருக்கமாகவும், பின்னையது சற்று விரிவாகவும் ஆராயப்பட்டுள்ளன.
சமயம் யாருக்காக?
ஒரு செய்தியை நடு நிலைமையோடு சிந்தித்தல் நம் கடமையாகிறது. இறைவன், கோயில், திருவிழா, தத்துவம் என இவையாவும் மனித ஈடேற்றத்திற்கும், மனித குலவாழ்விற்கும் உதவுவனவாகவே அமைதல் வேண்டும் இவற்றிற்கு அளவற்ற முதன்மை தரப்படும்போது, மனிதனுக்குச்

வளர்ச்சி வரலாற்றில் ந்த திருப்பு முனைகள் ாப் பார்வை) செல்வக்கணபதி
43
சமயம் என்ற நிலை மாறி, சமயத்திற்காக மனிதன்
என்ற நிலை உருப்பெற்று விடுதல் இயற்கையே.
கி.பி.7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல், சேக்கிழாரின் பெரியபுராணம் தோற்றம் கொண்ட காலம் வரையில் ஆன 500 ஆண்டுக்காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க, எந்த ஓர் இலக்கியமும் மனிதனை மையப் பொருளாகக் கொண்டு எழவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
மானுட இலக்கியம்
தமிழ் இலக்கிய வரலாற்றில், குறிப்பிட்ட 500 ஆண்டு இடைவெளியில் சைவ, வைணவச் சார்புடைய எண்ணற்ற தெய்வக் கவிதைகளே சிறப்பிடம் பெற்றன. இடையிடையே மனிதர்களைப் பாடவந்த சிலரும், இறைவனின் மானுட அவதாரத்தைப் பாடினர் அல்லது மனிதனை இறைவனாகப் பாடினர். மனிதனை மனிதனாகவே நிறுத்தி, அவனது வெற்றி, கொடை, புகழ், பண்பாடு, அறிவு, நல்லொழுக்கம் இவற்றிற்கு ஒளியூட்டிப்பாடும் முயற்சி தமிழ்க் கவிஞர்களிடையே அரும்பாமை வியப்பாக்குகின்றது. அவதார இராமனையும், வடபுலத்து, சமண சமயச் சீவகனையும் காப்பியமாக்கினர். கலிங்க வெற்றி பெற்ற வேந்தனைத் திருமாலாக்கி மகிழ்ந்தனர். ஆண்டவன் மேல் பாடப்பெற்ற உலா இலக்கியத்தை அரசர்கள் மேல் ஏற்றி, மனம் நிறைந்தனர். இந்த 500 ஆண்டுக் கால இலக்கியத் தேக்கத்தைத் தகர்த்து, மனிதனை மையப் பொருளாகக் கொண்டு, இறைமைக் கொள்கையோடு முரண்படாது, மனிதனை முன்னிறுத்தி, மகத்தான திருப்புமுனை விளைத்த மானிட இலக்கியம் சேக்கிழாரின் பெரியபுராணம்.

Page 48
தெளிவற்ற ஆய்வுகள்
சிந்தாமணியின் மேல்கொண்ட, சோழ மன்னனின் விருப்பத்தை மாற்ற எழுந்த காப்பியம் பெரியபுராணம் என்பது திருத்தொண்டர் புராண வரலாறு கூறும் செய்தி. பெரியபுராணத் தோற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கொள்ளலாகுமேயன்றி இதுவே காரணம் என ஏற்பதற்கில்லை. இது கூட சமய நோக்கில் அமைந்த ஒரு காரணமேயன்றிச் சமுதாயம் மற்றும் இலக்கிய வரலாற்று நோக்கில் அமைந்ததாகாது. எழுதி வைக்கப்பெற்றனயாவும் உண்மை என்றும், அவையே சிறந்த ஆதாரங்கள் என்றும் கருதும் கருத்து தமிழ் இலக்கிய வரலாற்று "உலகில் ஆரோக்கியமானதாக இருக்க முடியாது தமிழ் இலக்கியங்கள் பலவற்றின் தோற்றம் பற்றி எழுந்த பாயிரங்களும், கதைகளும் உண்மைக்கு மாறானவை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக அவலங்கள்
சேக் கிழாரின் பெரியபுராணத் துணைக்கொண்டு ஆய்ந்தால், சைவ சமயம் மேலோங்கி இருந்ததேயன்றிச் சமூக "இணக்கப் மேலோங்கி இருந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. சாதியும், சாதியால் வந்த ஏற்றத் தாழ்வுகளும் வேண்டிய அள்வு தலை விரித்தாடியே நின்றுள்ளன. சிவனைத் தலைவனாக ஏற்றும். தில்லை அம்பலவன் திருக்கோயிலுக்குள் புகமுடியாத நந்தனை அங்கே காண முடிகிறது அந்தணர் திருநீலநக்கர் இல்லத்துக்குள், பறைய குலத்து வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு இடம் ஒதுக்குவதில் முறையான விருப்பப் இருந்திருக்கவில்லை என்று அறிய முடிகிறது சாத்திரம் பல பேசும் சழக்கர்கள் பலரும் கோத்திரமும், குலமும் கொண்டு சாதனை நிகழ்த் விரும்பிய விருப்பம் அப்பரடிகளாலேயே கண்டிக்கப்படுகிறது.கங்கை வார்சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவரை நாம் வணங்குவோம் என்று அருளாளர்கள் ப்டினும், ஆவுரித்துத் தின்பவர்

5
புலையர்களாகவே கருதப் பெற்றமைக்குச் சான்றுகள் இல்லாமல் இல்லை. முதல் முயற்சி
சாதிகளால் மட்டுமின்றி, வருணாசிரம தருமங்களும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் தமிழ்ச் சமுதாயத்தை ஆட்டிப்படைத்தமை நன்கு அறிய வருகின்றன. கலிக்கம்பர் மனைவியார், வேலையாள், அடியவராய்த் திரும்பியபோதும், அவர் திருவடிகளில் நீர்வார்க்கத் தயக்கம் காட்டிய நிலைமை காணப்படுகிறது. சிவன் அடியார் பலர், செல்வர் வளமனை நாடிச் சென்று, உணவு பெற்றுப் பசி ஆறியமைக்குச் சான்றுகள் உள்ளன. தாம்
தாம் செய்யும் நெறிமுறைகளே ஆசாரம் என்று
கருதும் எண்ணம் நிலவியமை கண்ணப்பர் வரலாற்றில் காணக் கிடக்கிறது. இம்மை வாழ்வைக் கடந்த மறுமை வாழ்வின் ஈடேற்றத்தில் தமிழகத்தில் பக்தி வெள்ளம் கரை புரண்டு ஓடிய காலத்தில், 'இம்மையில் வாழ்வாங்கு வாழ்தலே சமயம், அதுவே வீடு பேற்றின் வாயில்’ எனச் சமயநெறி நின்று. மக்களை இம்மை வாழ்வில் நம்பிக்கையூட்டி நெறிப்படுத்த முயன்ற முதன் முயற்சிகளைப் பெரியபுராணத்தில் தரிசிக்க முடிகின்றது.
மானுட இலக்கியம் பாட முனைந்த சேக்கிழார், சமயஞ்சார்ந்த அருளாளர்களை வரையறுத்துக் கொண்டது அருமைப்பாடு மிக்கது. மனிதர்களை ஒருங்கிணைப்பதற்குரிய் பல்வேறு சமூக அமைப்புகள் உண்டு. உறவு, சாதி, மொழி வழிபட்ட இனம், சமயம் என்பன அவை. அவை, மனிதர்களை
ஈடேற்றத்தை, மனித இணக்கத்தை உருவாக்குவதில் சமயமே மிகப் பெரிய வட்டம் என்பதைப் பெரியபுராண சிரியர் நன்கு உணர்ந்திருந் தெளிவாகிறது. தனது மானுட இலக்கியத்திற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையை தேர்ந்துகொண்டமையில் இவ்வெண்ணம் நன்கு புலனாகிறது.

Page 49
ஒரு பாதுகாவல்
சேக்கிழாரின் அளவிலாப் புலமையையும், சமூக நல்லெண்ணத்தையும், பக்திக்கனிவையும் நோக்கும்போது. மனித இலக்கியத்திற்கு மூலங்களைத் தாமே தொகுத்து இருக்கக்கூடுமே, ஏன் திருத்தொண்டத் தொகை வழிநின்று பாடவேண்டும்? என்ற நியாயமான ஐயம் எழுதல் இயல்பே அவர் விரும்பி இருந்தால் விரிவாக வரலாறு கூற இயலாத, சில அடியவர்களை விடுத்து, வேறு
முடியும் சுந்தரர் வழிநின்று பாடுதல் சேக்கிழாரைப் பொருத்தவரை ஒரு பாதுகாவல். சோழர்குலத்தின் ச்சராக வாழ்ந்திருந்துபெரி 600TD பாடிய சேக்கிழார், அவர் காலச்சோழர் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தைப் பற்றியோ, இராசராசனின் தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றியோ ஒருவரிகூடப் பாட விரும்பி யிருக்கவில்லை. சுந்தரர் வழிநின்று பாபாது, தம் விருப்பம்போல் பாடியிருந்தால் செம்பியன் மாதேவியையும், கண்டராதித்தனையும் பாட வேண்டிய நிர்ப்பந்தம் வந்திருக்கக் கூடும்
அருட்கொடைகள்
சேக்கிழாரின் பெரியபுராணம், சைவ சமயத்திற்கு வழங்கிய அருட்கொடைகள் பல. இறைவனையும், மனிதனையும் இணைத்துப் பின்னப்பெற்ற, சைவ சமயப் புராண இலக்கியங்கள் இரண்டு. ஒன்று, பரஞ்சோதிமுனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் , மற்றொன்று, சேக் கிழாரின் பெரியபுராணம் . இரண்டு புராணங்களிலும் ஆண்டவனும் அடியவர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆயினும், இரண்டிற்குமிடையே பெரிய வேறுபாடு உண்டு. திருவிளையாடற்புராணம், உயிர்களின் எய்ப்பும், இயலாமையும் கருதிப் பேரருளாளனாகிய சிவபரம்பொருள். விண்பழித்து, மண்புகுந்து, தாமே உயிர்களை வலிய ஆட்கொண்ட கருணையின் பெருமையை விரிப்பது. ஆயின், பெரியபுராணமோ, மண்ணின் மைந்தர்களாகிய, தமிழகத்து அடியவர்கள், தங்கள் செயற்கருஞ் செயல்களால் இறைவனை மண்ணுலகை நோக்கி

ஈர்த்த அருமைப்பாடு மிக்கது. முன்னது, இறைவனை வியப்பது. பின்னது அடியவர் உறுதிப்பாட்டை வியப்பது. சிவன் திருவுளம்
பெரியபுராணச் சீர் அடியார்களின் அருள் வரலாறுகளைக் கூர்ந்து நோக்குவார்க்கு ஓர் உண்மை நன்கு புலனாகும் நிலவுலகில், இறைநெறி வழாது வாழ்வாங்கு வாழ்ந்து, தெய்வச் சீரடியார் இயற்றிய தொண்டில் மகிழ்ந்த இறைவன், அவர் அன்பை நுகர்ந்து அருளவும், அவரை விளக்கம் காணவும், அவர்தம் பெருமையை உலகறியச் செய்யவுமே மண்ணுக்கு வருகிறான். அடியவர். எவரையும், இறைவன் சோதித்து அறிய முயன்றதாகச் செய்திகள் இல்லை. பக்திநெறி, உயர்பேர் ஒழுக்கம் சமூக நல்லுணர்வு, உயர்ந்த பண்பாடு மிக்க அடியவர்களை உலகவர் அறிதல் வேண்டுமென்பதும் அவர்களை உரியவாறு உலகுக்கு அறிவிக்க வேண்டுமென்பதுமே சிவபெருமானின் திருவுள்ளமாக இருந்த தென்பதைப் பெரியபுராணம் நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
W
இறைவன் பங்கு
இறைவனும், மனிதனும் கைகோத்து உலவும் பெரியபுராணத்தில், சில குறிப்பிட்ட நாயன்மார் வரலாற்றில், இறைவனின் பங்கேதும் இல்லை என்றே கூறிவிடல் கூடும். பலகாலும் தோல்வி கண்ட பகைவன் முத்தநாதன், சைவச் சிவனடியார் வடிவில் வந்து, தம்மை வாளால் வெட்டி வீழ்த்துகின்றான். அவனைத் தாக்க வந்த மெய்க்காட்பாளன் தத்தனைத் தடுத்து, “தத்தா நமர்’ என்று கூறிப் பகைவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும் பண்பாட்டைச் சேக்கிழார், மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றில் வைத்துப் பேசிக் காட்டுகின்றார். சிவபிரான், மெய்த்தவவேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்ற அடியவர்க்குக் காட்சி நல்கித் தம் திருவடிகளில் இணைத்துக் கொண்டார் என்பதே சேக்கிழார் காட்டும் வரலாற்றுச் செய்தி. மெய்ப்பொருள் வரலாற்றில் நேரே இறைவன் பங்கு ஏதுமில்லை. பகைவனுக்கு அருளும் பண்பாடு

Page 50
காத்த ஒருவனுக்கு, இறைவன் அருள் உண்டு என்பதே இவ்வரலாறு காட்டும் உண்மை. இதனோடு இணைத்துச் சேக்கிழார் கூறும் பிறிதோர் உண்மையும் உண்டு. அது நுட்பமாகத் தேடி அறியக்கிடப்பது தம் உயிர்க்கு இறுதி விளைவித்தவனின் உயிருக்குத் தாமும் இறுதி விளைவிக்கக் கருதாது, அவனை மன்னித்து வாழ அனுமதித்தமைக்குக் காரணம் அவன் பூண்டிருந்த சிவ வேடமே. ன் மன்னிக்கப் பெற்றமைக்கு அடிப்படை, அவனும் சைவ சமயத்துள் ஒருவன் என்ற மெய்பொருளரின் எண்ணமே காரணம் எனவே, சமய வாழ்வு, உயிர்க் கிறுதி விளைவிப்பாரையும் மன்னிக்குப் புக்குப் பண்பாட்டு நெறிக்கு வழிகோலுதல் எண்ணி மகிழத் தக்கது. பகைவன் நெற்றியில் முன் காணாத திருநீறு
ஆவி துறக்க இசைந்த ஏனாதிநாதர் வரலாறும் இதனோடு இணைந்ததே ஆகும். வறுமையிலும் விருந்தோம்பலில் தலைநின்ற இளையான் 'குடிமாறருடைய அருள் வரலாறும் இங்கே நினைவு கூரத்தக்கதே. இவ்வரலாறுகளில் எல்லாம், மனிதப் பண்பாட்டின் வெற்றிக்கு இறைவன் ஆசி வழங்க எழுந்தருளி வருவதாகவே காட்டப்பட்டுள்ளது. பெரியபுராணம் இவ்வகையில், அடியவர்களுக்கு முதன்மையையும், பெருமையையும் வழங்குதல்
நினைந்து போற்றத்தக்
அன்பே சிவம்
சேக் கிழாரின் பெரிய புராணம் வெளிப்படுவதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில், சைவஞ் சார்ந்த தமிழ்நூல் ஒன்று நிலவியிருந்தது. சித்தர் நெறி வந்த அருளாளர்களுள் ஒருவராகிய திருமூலரால் அருளிச் செய்யப் பெற்ற திருமந்திரமே அது. தமிழகத்துச் சித்தர் நெறி சிவநெறியே என்பது அறிஞர் துணிபு. திருமந்திரம் சைவஞ்சார்ந்த தோத்திரம், சாத்திரம், யோகம், மந்திரம் உலகியல் முதலிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. அன்பே சிவம் என்பது தமிழ் நாட்டில் வழங்கிவரும் ஒரு பழந்தொடர். திருமூலர் அன்பையும், சிவத்தையும் ஒன்றாகவே கருதினார். இவற்றை வேறு வேறாகப் பகுப்பாரை

அறிவிலர் எனச் சாடினார். இவ்வன்பு நெறியின் முதிர்ச்சி உலகத்து உயிர்கள்பால் நேயமாக
மலர்ந்தது. சிவபரம்பொருளும் அன்பும் ஒன்றே
எனின், அன்புடையார் எல்லோரும் சிவபரம்பொருளே எனத் திருமூலர் தெளிந்தனர். அவ்வன்புடையாரை நடமாடும் கோயில் நம்பர் எனப் போற்றினர். அன்பின் மிக்க அடியவரை எல்லாம் சிவமாகவே கருதும் கருத்துத் திருமந்திரத்தில் நன்கு அரும்பியது.
சேக்கிழாரின் பெரியபுராணம் திருமூலரின் வழிநின்று நடமாடும் கோயில் நம்பர்களாகிய அன்பே வடிவாய
உலகிற்கு ஒளியூட்டிக் காட்டுகின் ‘அன்பு என் ண்டவன் பால் ட்டுமன் உலகத்து உயிர்கள் மேலெல்லாம் செலுத்தப்பட வேண்டுவது என்ற தெளிவும், ‘தொண்டு என்பது, இறைவனுக்குச் செய்வது மட்டுமன்று, தன்னை ஒத்த மனிதனுக்குச் செய்வதே அரிய தொண்டு என்ற உறுதியும் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் எங்கும் முரண்படாது ஒலி iந்து நோக்கி மகிழத்தச்
சமய வாழ்வின் எல்லைகள்
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானுக்கு அப்பூதி அடிகளார் இயற்றியன, மக்கள் நலம் குறித்த நல்லறங்கள். பசித்தார்க்கு உணவளிக்க அன்னசத்திரம், தவித்தார்க்கு நீர்வார்க்கத் தண்ணிப் பந்தல், வாட்டந்தவிர்க்க இளமரக்காக்கள், சிற்றுயிர்களுக்காகக் குளங்கள். இதில் கூட ஓர் அழகு உண்டு. சைவ அடியார் அப்பூதி, சைவஞ் சார்ந்தவர்களுக்காக மட்டும் இவற்றை அமைக்காது, அனைத்து மக்களுக்காகவும் அமைத்த பெருமிதத்தைச் சேக்கிழார் மறவாது சுட்டுகின்றார். சமய வாழ்வில் வழிபாடு ஒரு சிறு கூறு. சைவ &FLDuU65 சார்ந்த அன்பர்கள், இறைவனுக்கு ஒப்ப மனிதர்களை அடியவர்களாகப் போற்ற வேண்டும். அவர்தம் தேவைகளை இயன்றவாறு நிறைவிக்க வேண்டும். உயிர் இரக்கம் பேண வேண்டும். பண்பாடு காக்க வேண்டும் என ஒப்பற்ற சமயஞ் சார்ந்த வாழ்வின் எல்லைகளைப் பெரியபுராணம் வற்புறுத்தி வரையறுத்துக் காட்டுகின்றது. சைவத்தின் கூறுபாடுகளாகச்

Page 51
சேக்கிழார், வழிபாடு, உயிர் இரக்கம், மனித நேயம், பண்பாடு என்ற நான்கு அரிய கூறுகளை நூல் முழுதும் பரக்கப் பேசுகின்றார்.
சேக்கிழார் ஊட்டிய ஒளி
திருத்தொண்டத் தொகை வழிநின்று, திருத்தொண்டர் திருவந்தாதி காட்டிய
அறுபான் மும்மை நாயன்மார் வரலாறுகளை வரலாற்றுத் தெளிவோடு சேக் கிழார் பெரியபுராணமாக வடித்து அருளினார். "பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ' எனச் சேக்கிழாரைப் பாராட்டுவார் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. பெரியபுராணம் தோன்றியிராவிடில்,
இருத்தல் இயலாது. மூவர் தேவாரங்கள் தமிழகத்தில் பெற்ற பெருஞ் சிறப்புக்குப் பெரியபுராணமே வழியிட்டது என்பது மறுக்கவியலாத உண்மை. பெரியபுராணப் பின்னணி அறியாது மூவர் தேவாரங்களை ஒருமுறை ஓதி, பின்னர், பெரியபுராணம் பயின்று, அவற்றை ஒதுவார்க்கே, பெரியபுராணம், ஏனைச் சைவத் திருமுறைகளுக்கும், சைவ அடியார்களுக்கும் எந்த அளவு ஒளியூட்டியிருக்கிறது என்பது நன்கு புலனாகும்.
அற்புதங்கள் ஏன்?
(p6)f விகள் ழ்வில் இ ல் நிகழ்ந்த அற்புதங்கள் பல. இவை, தேவார ஆசிரியர்கள் உலகினரை மருட்டத் திட்டமிட்டு
துறையில் நிகழ்த்திய சாதனைகள் பலப்பல. ஆயிரம் (3 d லும் பல்லாயிரம் பிரசாரங் ஏற்படுத்த இயலாத சமய உணர்வை இத்தகு
ற்புதங்கள், சிலவிநாடிகளில், மக்கள் நெஞ்சில் நிகழ்த்தவல்லன. குறிப்பாகப் பாமர மக் iப்பதில் இவற்றின் பங்கு பெரிது சமயாசாரியர்கள் வரலாற்றில் இத்தகு அற்புதங்கள் பலவற்றை விரிவாக
4

விளக்கி,அவற்றொடு அக்காலை எழுந்த திருப்பதிகங்களைச் சேக்கிழார் இணைத்துக்
எய்தி இருத்தல் கூடுமா என்பது ஐயத்திற்குரியது 'DTR6) 6 ம்' என்று தொடங்கும் பதிகத்தில் 航 பற்றிய விளக்கமான குறிப்பில்லை. சேக்கிழார், பின்னணி அமைத்து ஒளியூட்டுகின்றார்.
‘சுண்ணவெண்சந்தனச் சாந்தும்" என்ற
யானைக் காலின் கீழ் இடறச் செய்ததாக
என்ற ஆய்வு தேவையற்றது. இவற்றுள் சில கற்பனையாகப் படைத்துக் கொண்டதாகக் கூட
காட்டி நிறுவும் சேக்கிழாரின் திறன் பாராட்ட வைக்கிறது. சமயத்துறையில் நூல் செய்வார்,
அதனைச் செய்வதில் பெரியபுராணம் பெரு வெற்றி பெற்றுள்ளது.
விழிப்புணர்வு :
தேவார மூவர் வரலாற்றை, ஏராளமான சம்பவங்களோடும், அற்புதங்களோடும் விரிவாக விளக்கிச் செல்லும் பெரியபுராணம், ஏனைய அடியவர் வாழ்வையும் முரண்பாடு இல்லாது அழகுணர்ச்சியோடு விரித்துரைக்கிறது. கண்ணப்பர் வரலாற்றில், அன்பின் ஆழ அகலங்களைப் பெரியபுராணம் விரித்துக் காட்டுகின்றது. சிறுத்தொண்டர் வரலாற்றின், வாழ்வில் தமக்குத் தாமே வரையறுத்துக் கொண்ட நியதிகளைக் காப்பாற்ற, ஒரு மனிதன் எத்தகு சாதனைகளையும் நிகழ்த்த இயலும் என்பது ஒளியூட்டப் பெற்றுள்ளது. சமயஞ்சார்ந்த பெண்மையைக் காரைக்கால் அம்மையார் வழி எடுத்துரைக்கிறது. விருந்தோம்பல் பண்பாட்டை, இளையான்குடிமாறர் வரலாற்றில் பேசுகிறது. இத்தகு வரலாறுகளை வடித்து வழங்கிப் பெரியபுராணம் சமய வாழ்வில் விழிப்புணர்வினைத் தோற்றியது.

Page 52
ஆலயப் பிரவேசம்:
தமிழகத்தில் சக்தி பீடங்களாகப் போற்றப்பெற்ற ஒன்றிரண்டு தலங்களைத் தவிர ஏனைய தலங்கள், சிவலிங்கத் திருமேனிகளை மட்டுமே கொண்டிலங்கின. சிவாலயங்களில் உமையம்மைக்கும், ஏனைய தெய்வங்களுக்கும் தனிக்கோயில் அமைக்கும் வழக்கம், முதல் இராசராசசோழன் காலத்திற்குப் பின்னரே தோன்றியிருக்க வேண்டுமென்று அறிஞர் கூறுவர். சிவபெருமானைத் தவிர உமையம்மைக்கோ, அன்றி விநாயகர், முருகன் முதலிய இறையவர்களுக்கோ, தேவாரங்களில தனிப்பாடல்களாக அமைந்த துதிகள் இல்லை என்பது நினைவுகூரத் தக்கது. சிவபெருமானைத் தவிர ஏனைய இறையவர்களுக்கே திருக்கோயிலுள் இடம் இல்லை என்ற நிலையில், மானிட அடியவர் திருமேனிகள், சிவாலயங்களில் பண்டு எழுந்தருள்விக்கப் பெற்றிருக்கவில்லை என்பது தாமே போதரும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பார் வள்ளுவர். "ஐயப்படாது அகத்ததுணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக்கொளல்’ என்பதும் திருவள்ளுவர் ஆணையே. பிறர் குறிப்பினை அவர் கூறாமலே உணர்ந்து, வழங்கி, இறைநெறி நின்று,
சிகப் பண் ul சைவச் சீரடியார்கள், தெய்வமாகப் போற்றி வணங்கத்தக்கவர்கள்; வழிபடத்தக்கவர்கள்.
e வித்து க்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மன்னர்கள் உள்ளங்களில் ஊற்றெடுக்க
உதவிய பெருமை, பெரியபுராணத்திற்கே உரியது.
பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் மன்னவர்
வரலாறுகளில் தோய்ந்து, அடியவர் சிலரது திருமேனிகளைச் செம்யிலும் கல்லிலும் வடித்துச் சிவாலயத்தில் எழுந்தருள்வித்ததாகக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. என்றாலும், அறுபத்து மூன்று

சீரடியார்களும், சிவாலயங்களில் எழுந்தருள்விக்கப்பெற்று, இறைனோடு ஒப்ப நித்திய நைமித்திக பூசைகள் பெற்றுச் சிறந்தமை, சேக்கிழாரின் பெரியபுராணம் தமிழ் மண்ணில் விரிந்த பின்னரே என்பது நினைவு கூர்ந்த மகிழத்தக்கது. குறிக்கத்தக்க சில சாதியார், சிவாலயங்களில் நுழையத் தடை நிலவியிருந்த காலத்தில் அத்தகு குலங்களில் பிறந்த அடியவர்கள், நிருக்கோயில் க்குள்ளே, தெய்வத் திருமேனியோடு ஒட்ப வழிபடப் பெற்றமை, பெரியபுராணம் விளைத்த வெற்றியே எனின் மிகையன்று. சீர்காழி போன்ற தலங்களில் திருஞானசம்பந்தர் முதலிய அருளாளர்களுக்குத் தனிக்கோயில் அமைந்ததும், சிவாலயங்கள் தோறும் தேவார மூவர் இடம் பெற்றதும் குறிப்பிட்ட சில பெரிய சிவாலயங்களில் கல்லிலும் செம்பிலும் அறுபத்து மூவர் திருமேனிகள் எழுந்தருள்விக்கப் பெற்றதும், பெரியபுராணச் செல்வாக்கால் என்பது எண்ணி மகிழத்தக்கது.
பக்திப் பேரியக்கம்
சைவ சமயம் போற்றத்தக்க வளர்ச்சி பெற்றது கி.பி.7-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதலாகவே என்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். சைவ சமயாசாரியருள், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் தல யாத்திரைகள் மேற்கொண்டு, ஆங்காங்குள்ள சிவாலயங்களில் வழிபாடுகள் நிகழ்த்தி, பக்திப் பாமாலைகள் புனைந்து போற்றித் தமிழகத்தில், பக்தி வெள்ளம் பெருக்கெடுக் கச் செய்தனர். இவ் விரு அருளாளர்கள் மேற்கொண்ட வழிபாட்டு நெறிகளைக் கிரியை மற்றும் சரியை என்று சைவ சித்தாந்திகள் குறிப்பர். முன்னது, வேள்வியோடு கூடிய சடங்கு, நெறி. பின்னது, மலர் இட்டுச் பூசிக்கும் தொண்டு நெறி. இவ்விரு அருளாளர்களும் தோற்றிய பக்தி இயக்கத்தால் சிவாலயங்களில் ஆறுகால பூசைகள் சிறந்தன. வேத வேள்விகள் விளக்கமுற்றன. சமயமும், சமயஞ் சார்ந்த சடங்குகளும் பெரிதும் சிறப்புப் பெற்றன. கரைபுரண்டு ஓடிய பக்தி இயக்கத்தில்,

Page 53
சடங்குகளுக்கு இன்றியமையாமை வந்துற்றது. பெண்ணின் மூக்கும் கையும் வெட்டப்பெற்ற வரலாறும், இறைவனுக்கு உரிய அமுதுக்காக
என்ற காரணத்தால்.மகனை முத்தமிட்டால் எச்சில்
பட்டுவிடுமென்று கருதிய வேடிக்கையான எண்ணங்களும். பஞ்சகாலத்தில், இறைவனுக்கு என்று ஒதுக்கப்பெற்ற உணவினை எடுத்து உண்ட சுற்றத்தாரையும், கருவிலிருந்த குழந்தையையும் குடர்சரிய வெட்டிக்கொன்ற வியப்பூட்டும் பக்தியும், சமயம், சடங்கு நோக்கில் எந்த அளவு வேரூன்றிக் கிடந்திருக்கிறது என்பதற்குச் சான்று பகர்வன.
சடங்குகளைச் சாடுதல்
சமயமும், சமயச் சடங்குகளும் ஏதேனும் ஒரு வகையில் மனித ஈடேற்றத்திற்குப் பயன்படுதல் வேண்டும் என்பது சேக்கிழாரின் திருவுள்ளம். சடங்குகள் மனித அன்பின் உயர்ச்சிக்கும் ஈடேற்றத்திற்கும். தடை பயக்குமானால் அதைத் தகர்த்தெறிவதில் தவறேதும் இருக்க இயலாது. பெரியபுராண வரலாறுகளில் பல நேரடியாக, அல்லது பண்பாடு கருதி, மறைமுகமாகச் சடங்குகளைத் தகர்த்தெறிந்து, அன்பின் முன்னே அவை அர்த்தமற்றவை என நிறுவுதல் கூர்த்தறிந்து போற்ற வேண்டுவது. குழந்தைகளுக்கு முத்தமிட்டால் எச்சில் பட்டுவிடும் என்ற எண்ணத்தை, வாயிலிட்டுச் சுவைத்துப் பார்த்த பன்றியின் ஊண் எனக்குச் சிறந்த படையல் என்று ஏற்ற இறைவன் திருவுள்ள வெளிப்பாட்டின் வாயிலாகச் சேக்கிழார் தகர்க்கிறார். அன்பு மிகக் கொண்ட பெண் ஒருத்தி எச்சில் பட என்மேனி மீது ஊதிய இடமே எனக்குக் குளிர்கிறது என்று பேசிய சிவபரம்பொருளைக் காட்டி, மலரை முகர்ந்தாலும் தவறில்ல்ை, முடிமீது பறித்து வந்து அர்ச்சிப்பதாலும் தவறில்லை; அன்பே எனக்கு விருப்பம் என்று ஆண்டவன் திருவுள்ளத்தை விளக்கிச் சடங்கு எண்ணங்களுக்கு முடிவுகட்டும் சான்றாண்மையை அங்கே தரிசிக்கிறோம்.
4.

தொழில்வழித் தொண்டு
சேக்கிழாரின் பெரியபுராணம், சமயம் வேறு, வாழ்வு வேறு என்ற நிலை தோன்றிவிடாது, சமயங்கலந்த வாழ்வைத் துல்லியமாக வடித்துக் காட்டிச் சடங்குச் சமயமாக மாறிவிட இருந்த சைவத்தை, வாழ்க்கைச் சமயமாக்கி வழங்கிய பெருமைக்கு உரியது. ஒல்லும் வகையான்
செய்தலும், சமயம் கலந்த வாழ்வாகச் சேக்கிழாரால் வடித்துக் காட்டப்பெற்றன. வாழ்வு, மட்பாண்டம் செய்தல் என்றால், சிவனடியார்களுக்குத் திருவோடு செய்து வழங்குவேன், வாழ்வு, அழுக்கு வெளுத்தல் என்றால், அடியவர் ஆடைகளை அழுக்கு நீக்கித் தருவேன்; நெசவு எனக்குத் தொழிலானால், இயன்றவாறு அடியவர்களுக்கு ஒரு கெளமீணம் . வழங்குவேன் என்று, வரையறுத்துக் கொண்டு சமயத்தின் பேரால் சடங்குகளில் நாட்டங்காட்டாது, மனிதர்களுக்கு அன்பு செய்த அடியவர்களை முன்னிறுத்திக் காட்டிப் பெரியபுராணம் சைவத்திற்கு வாழ்வளித்திருக்கிறது.
முப்பூசை
மூவகைப் பூசை முறைகளைத் திருமந்திரம் விரிவாக எடுத்துரைத்துள்ளது. அவை, சிவபூசை, குரு பூசை, மாகேசுவர பூசை என்பன. முதலாவது, திருக்கோயில்களில் பரார்த்தமாகவும், அன்பர்கள் தத்தம் இல்லங்களில் ஆன்மார்த்தமாகவும், சிவலிங்கத் திருமேனியை எழுந்தருள்வித்து, அன்பு செய்து இயற்றும் பூசை முறை. இரண்டாவது, குருவே சிவம் என்ற வாக்கிற்கு இணங்க, ஞானாசிரியராய் எழுந்தருளியிருந்து அருளுபதேசம் செய்து, உயிர்களின் ஈடேற்றத்திற்காக வாழ்ந்திருந்த அடியவர்கள், இறையடியில் இணைந்த நாளில், அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் அன்பர்களால் இயற்றப்பெறும் பூசை முறை. மூன்றாவது, மாகேஸ்வரர்கள் எனப்படும்

Page 54
அன்பர்களுக்கு விருந்தோம்பி அன்னம் பாலிப்பது. பெரியபுராணம் சிவலிங்கத்தைப் பூசித்தும் சிவனருட் செல்வர்களாகிய ஞானாசிரியர்களைப் போற்றியும், சிவனடியார்களுக்குத் தொண்டு செய்தும் இறையடி எய்த இயலும் என முத்திற வழிபாட்டை மிக விரிவாக எடுத்துரைக்கிறது.
முத்திற வழிபாடு
பெரியபுராணச் சீரடியார்களில் சிவலிங்கத் திருமேனியை வழிபட்டு வீடுபேறு எய்தியோர் . முப்பத்திருவர். குருவருளால் முத்தி பெற்றோர் பன்னிருவர். சிவனடியார் வழிபாட்டால் இறையடி எய்தியோர் பத்தொன்பதின்மர். வேத வழிப்பட்ட வைதிக சமயங்களில், இறை வழிபாட்டால், வீடு பேறு எய்த முடியும் என்ற கொள்கை முன்னரே மக்கள் மத்தியில் நிலவியிருந்தது. அருவுருவத்திருமேனியாகச் சிவலிங்கத்தை எழுந்தருள்வித்திருந்த சிவாலயங்கள், தேவார ஆசிரியர்கள் காலத்துக்கு முன்னரே இருநூற்றுக்கும் மேல் தமிழகத்தில் நிலவியிருந்தமை, நன்கு புலனாகிறது. முன்னரே மக்களால் போற்றி வழிபடப் பெற்று வந்த இத்தகு தலங்களுக்கே தேவார மூவர்களும் யாத்திரை மேற்கொண்டு, பக்திப் பாமாலைகள் சூட்டி மகிழ்ந்துள்ளனர். இரண்டாவதாக, உயிர்கள் ஈடேற்றம் கருதி, சிவ பரம்பொருளே குருவடிவாக எழுந்தருளி வருகின்றது என்ற கருத்தும் சைவத்தில் முன்னரே இனங்கண்டு போற்றப் பெற்றிருந்தது. நடமாடும் கோயில்கள்
பெரியபுராணத்தின் தோற்றத்திற்குப்பின், சிவலிங்க வழிபாடு, மற்றும் குரு வழிபாடு முதலிய இரண்டிற்கும் இணையாக, சிவனடியார்களாகிய மனிதர்களைப் போற்றி, அவர் விருப்பங்களை நிறைவேற்றிச் செய்யப்படும் சங்கம வழிபாடும் தமிழகத்தில் சிறப்பான இடத்தைப் பெறலாயிற்று. படமாடும் கோயில் பரமர்க்கு வழங்குவது, நடமாடும் கோயில் நம்பர்களாகிய, மனிதர்களுக்கு எட்டாது.

ஆனால், அடியவர்களுக்கு வழங்குவது, இறைவனுக்குக் கிட்டும் என்ற எண்ணங்கள், ஏட்டளவில் திருமந்திரம் முதலிய நூல்களில் முன்னரே நிலவியிருந்தாலும், வரலாற்று அடிப்படையில், இக்கோட்பாடுகளுக்கு வடிவம் தந்து, மக்கள் மத்தியில், அடியவர் வழிபாட்டுக்குப் பெருஞ்சிறப்பைத் தோற்றுவித்த பெருமை பெரியபுராணத்திற்கே உரியது.
மனிதாபிமானம்
பெரியபுராணம் விரிக்கும் பத்தொன்பது அருள் வரலாறுகள் சங்கம வழிபாட்டில் வீடுபேறு எய்திய அடியவர்களை வியப்பன என மேலே சுட்டப்பட்டது. இப்பத்தொன்பது வரலாறுகளையும் கூர்ந்து நோக்குவார்க்கு ஓர் உண்மை நன்கு பளிச்சிடும். இறைவழி நின்ற, அளப்பரும் மனிதாபிமானிகள் இவர்கள் என்பதே அது. மனிதர்கள் பால் இவர்கள் காட்டிய நேயம், சமய எல்லைகளையும் கடந்து விளங்கிய அருமைப்பாடு அறிந்து மகிழத்தக்கது. இவர்கள் சிவபிரானைத் தலைவனாகக் கொண்ட சைவநெறியாளர். ஆயினும், சிவநெறி உடன்படும் சமுதாயக் கட்டுக்கோப்புகளையும் கடந்து, மனிதாபிமானத்தில் தலை நின்றவர்கள். இவர்கள் தொண்டு, சிவனடியார்களுக்கு மட்டும் அன்று, மனித குலத்திற்கே விரிந்து நின்றது. பண்பாடு சிறந்த இவர்தம் மனித நேயத்தில் சிவவேடம் தரித்த பகைவனும் சிவனடியாரே, பூசாத திருநீற்றைப் பூசிவந்த மாற்றானும் அன்பனே. மனைவியைத் தருக என்று கேட்கும் தூர்த்த வடிவினனிடமும் இவர்களால் அன்பு செய்ய இயன்றது. தாம் 'உண்ணாது பட்டினி கிடப்பினும், தம் இல்லம் நாடி வந்தாரை உண்பித்த, சமய வழிப்பட்ட அடியவர் வழிபாடு, பெரியபுராணத்தில் சமயம் கடந்த மனிதாபிமானமாக, மனிதகுல நேயமாக மலரும் அருமைப்பாடு எண்ணி மகிழத்தக்கது. மனிதர்க்கு மனிதர் செய்யும் தொண்டு, இறையடி சேர்ப்பிக்கும் என்ற உயர்கோட்பாடு, சைவம் வழங்கிய
50

Page 55
மிகப்பெரும் அருட்கொடை என்றே கருதிப் போற்றத்தக்கது.
சுவடுகள்
சமயவாழ்வு ஒழுக்கத்திற்கு அரண்கோலுவதாக அமைதல் வேண்டும். சமயம் நடைமுறைப்படுத்தப்படும் போது, சமூகத்தில் பண்பாட்டை அது மலர்விக்க உதவுதல் வேண்டும். சமயத்தின் உயர் நோக்கம், பிணக்குகள், வேற்றுமைகள் கடந்த மனித நேயத்தை உருவாக்க உதவும்படி அமைதல் வேண்டும். உலகச் சமயங்கள் பலவும், இவற்றைத் தத்தம் வேதநூல்களில் வற்புறுத்திக் கூறியுள்ளன. சைவச் சான்றோர்களும் சமயவாழ்வை சமுதாய வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உரிய வகையிலேயே
வடித்து வழங்கினர். சைவ சமயநூல்களில்
குறிப்பாகப் பேசப் பெற்ற ஒழுக்கம், பண்பாடு, மனித நேயம் முதலியவற்றைப் பெரியபுராணம் வரலாற்று வடிவில் வழங்கி, சமய உலகில் அழுத்தமான சுவடுகளைப் பதித்தது.
பண்பாட்டுப் பதிவுகள்
பெரியபுராணத்தில், சேக்கிழாரின் நோக்கம் கதை கூறுவதாக மட்டும் அமையாது, இயன்ற இடங்களில் எல்லாம் h, &Qup8ნ G ဖါးး%းခါးနီဖါး வாழ்வோர்க்கு இறைவன் அருள் கிட்டுவது உறுதி என விளக்கிச் செல்லும் அருமைப்பாடு நினைவு கூர்ந்து மகிழத்தக்கது. உடன்போக்கில் அன்னையையும், அத்தனையும் நீத்துக் காதலனுட்ன் திருமருகல் வந்து தங்கிய இளமகள் ஒருத்தி, விடியலில் தன் காதலன் பிணமாகக் கிடப்பது கண்டு
அரற்றுகிறாள். அவள் அழுகையைச் கூறவந்த
சேக்கிழார், 'வாளரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள் என ஒளியூட்டுகிறார். எங்கிருந்தோ இரவில் வந்த வாளரவுக்குக் கூட, காதலன் மேனியைத் தீண்டும் உரிமை இருந்தது. ஆயின் ஊரறிய, சமூகம் இசைந்த மணவினை நிகழாமையால், இறந்து
5

கிடக்கும்போது கூட இவன் மேனியைத் தீண்டி அழும் உரிமை எனக்கு இல்லையே என்ற காதலியின் குமுறலில், பெண்மையின் அளவற்ற பண்பாடு ஒளி வீசுகின்றது. இறந்த காதலன் உயிர்பெற்று எழுகிறான். இந்த அற்புதம்கூட, இரவில் விருப்பத்தோடு, தனிவழி வந்த, ஓர் ஆடவனும், பெண்ணும் போற்றிக் காத்த பண்பாட்டுக்குக் கிடைத்த பரிசாக எண்ணத் தோன்றுகிறது. பண்பாடு மிக்க ஒரு பெண்ணின் அழுகையும், அரற்றலும் தேவாரமாகப் பதிவு செய்யப்படும் அற்புதம் வியப்பூட்டுகின்றது.
ஆடவர் ஒழுக்கம்
சமயத் தலைவராகிய திருஞானசம்பந்தரின் பதிகத்தால், உயிர்பெற்று எழுந்த பூம்பாவையை அவருக்கே மணம் முடிக்க விரும்பிய சிவநேசர் ‘அடியேன் பெற்ற பாவையைத் திருமணம் புரிந்தருளிச் செய்யும்’ என விண்ணப்பிக்கிறார். புண்ணியப் பதினாறு ஆண்டுப் புகலிவேந்தர் இசையமறுக்கிறார். சேக்கிழார், சைவ சமயத் தலைவர்கள் போற்றிய, சமூகப் பண்பாட்டை இனங்காட்ட இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றார். ‘சிவநேசரே உமது மகளாகிய பூம்பாவை தான் முன்னரே விடத்தால் இறந்தாளே, இதோ உயிர்பெற்று நிற்பவள் இறையருளல் நான் பதிகம் பாடி உயிர்ப்பித்தவள் அல்லவா. ஒரு பெண்ணுக்கு உயிர் தந்தவன் தந்தையாக இருக்க முடியுமே அன்றிக் கணவன் ஆதல் கூடுமோ? தங்கள் உரை பொருந்தாது என மறுக்கிறார். நீர் பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான் கற்றைவார் சடையர் கருணை காண்வர உற்பவித்தலால் உரைதகாது என்பது, சேக்கிழார் விளக்கும் பண்பாட்டு ஓவியம் இதே இடத்தில், புராணங்கள் கூறும் பிரமன் வரலாற்றைச் சுட்டிக்காட்டி, தமிழகத்துச் சைவச் சான்றோர் பண்பினை வியக்கும் சேக்கிழார் திருவுள்ளம் பல்வேறு எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. ܗܝ
ஒளியூட்ட முன் வாரீர்
வடபுலத்துக் கபாலி வேடத்தில் வந்த

Page 56
சிவபிரான், சிறுத்தொண்டர் வளமனை முன்நின்று உசாவுகின்றார். இல் லத்துப் பணிமகள், சிறுத்தொண்டரை நாடி வந்திட்ட அடியவரை, இல்லத்தில் வந்து அமர்க என அழைக்கின்றார். கபாலி கூறு விடையாகச் சேக்கிழார் குறிக்கும் தொடர், தமிழ் மண்ணின் பண்பாட்டுக்கு அழகு சேர்க்கின்றது. ‘மாதரார் தாமிருந்த இடவகையில் தனிப்புகுந்தோம்’ என்பது அடியவர் வாக்கு. இல்லத்திற்கு உரிய ஆடவன் இல்லாது,மகளிர் தனித்திருக்கும் போது, அந்நிய ஆடவன் ஒருவன் அவ்வில்லத்தில் புகுவது பண்பாடாகாது என்ற உண்மையைச் சேக்கிழார் உரிய இடம் நோக்கி இணைக்கிறார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஏயர்கோன்கலிக்காமர் இல்லம் தேடி வருகிறார். கணவர் பிணம் உள்ளே இருக்கிறது. முறையாக வெகுள வேண்டிய அவர் மனைவி, பண்பாட்டில் தலைநின்று ‘நம்பி அணைவுறும் பொழுது, சால அலங்கரித்து எதிர்போம்" என்று கட்டளை இட்டு அடியாரை எதிர்கொள்ளச் செய்கிறார். பகையில் விளைந்த பெண்மையின் வியப்பூட்டும் பண்பாட்டை, ஏயர்கோன் துணைவியார் வழி, சேக்கிழார் சுட்டி பிரமிப்பூட்டுகின்றார். சேக்கிழார் சுட்டிச் செல்லும் இத்தகு பண்பாட்டுக் கூறுகள், பெரியபுராணம் எங்ங்ணும் விரவிக்கிடக்கின்றன. இவற்றை ஒளியூட்டி உலகுக்கு வழங்குவது அறிஞர் கடனாகும்.
நூலாசிரியர்
'பக்திச் சுவை நனி சொட்டச்சொட்ட பாடிய கவி வலவ' எனச் சேக்கிழாரைப் போற்றுவார் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இவர், தாம் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழில், ஒரு பாடலில் சேக்கிழாரை நூலாசிரியர், உரை ஆசிரியர் முதலிய பல்வேறு நிலைகளில் படம்பிடித்துக் காட்டி
விளக்க எழுந்த கவிதை நூல்களுள் நால்வர் நாண்மணிமாலை, மற்றும் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் ஆகிய இரு நூல்களும் குறிக்கத்தக்க சிறப்புடையன. திருத்தொண்டத்தொகை, மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி இவற்றின் துணைகொண்டு, மூவர் தேவாரம் மற்றும் பிற திருமுறைகளில்

காணக்கிடக்கும் விளக்கங்களை இனங்கண்டு, பகுத்து, கல்வெட்டுக்கள், செவிவழிச் செய்திகள் முதலியவற்றை ஆய்ந்து அறிந்து ஒரு பெரும் காப்பியமாகப் பெரியபுராணத்தை வடித்த சேக்கிழார்தலை சிறந்த நூலாசிரியர் என்பது தாமே போதரும்.
உன்ரயாசிரியர்
பெரியபுராண நூலாசிரியராகிய சேக்கிழார், பெரியபுராணம் படைக்கும் நோக்கில், பல்வேறு திருமுறைப் பதிகங்களுக்கு உரை விளக்கம் தரும் பாங்கு, அவரைச் சிறந்த உரை ஆசிரியராகப் படம் பிடித்துக் காட்டுகிறது. திருஞானசம்பந்தர் பாடிய ‘வாழ்க அந்தணர்’ என்ற தொடக்கமுடைய, 'திருப்பாசுரம்' என வழங்கப்பெறும். இப்பதிகம் முழுமைக்கும், சேக்கிழார் திருஞானசம்பந்தர் புராணத்தில் இருபத்து நான்கு பாடல்களில் உரை கூறுகின்றார். முதல் பாடலில் உள்ள ஒவ்வொரு தொடரையும் எடுத்துக்கொண்டு, நான்கு பாடல்களில் விளக்கமான உரை கூறுகின்றார். ஏனைய பாடல்களும் இவ்வாறே விளக்கப்படுகின்றன. இவர் உரையால், அரிய அப்பதிகப் பாடல்கள், எவ்வாறு பகுத்து ஆராயப்பட வேண்டுவன என்ற உண்மை நன்கு விளக்கம் பெறுகின்றது. "தோடுடைய செவியன் என்ற தொடரின் நுட்பம் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற பாடலின் உட்குறிப்பு மாசில் வீணையும்" என்று தொடங்கும் பதிக முதற்பாடலுக்குப் பொழிப்புரை முதலியன சேக்கிழாரின் உரைக் கூறுகளாக நூலில்
காணப்படுகின்றன.
ஞானாசிரியர்
சேக்கிழார் ஞானாசிரியராய் நின்று, சைவ
ஒரு தத்துவ ஆசிரியராக உயர்த்துகின்றது. திருமூலர், காரைக்கால் அம்மையார் புராணங்களில் காணக்கிடக்கும் தத்துவக் கூறுகளும். மூவர் வரலாற்றில் விரித்துரைக்கப்படும் தத்துவ

Page 57
விளக்கங்களும், சமய நோக்கில் பெரிதும் போற்றிக் கொள்ளத்தக்கன. “அட்டாங்க பஞ்சாங்கமாக” முன்பு முறைமையினால் வணங்கி, “காண்டலும் தொழுது வீழ்ந்த உடன் எழுந்து கரையில் அன்பு என்பினை உருக்க”, “வேணித் திருமுடிவேல் திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும்” முதலாய சரியைப் பற்றிய தத்துவக் குறிப்புகளை நிறைவாகப்
ஒன்றாகிய திருநீற்றின் சிறப்பு முழு நீறு பூசிய முனிவர் புராணத்தில் விளக்கப்படுகின்றது. வாயிலார், முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணங்களில்
திருமூலர் மற்றும் சித்தத்தைச் சிவன்பாே வரலாறுகளில் விரவியுள்ளன. அடியவர் வரலாறுகள் பலவும் பக்தியினால் முதிர்ந்த ஞானத்தை விளக்கி நிற்கின்றன. சைவ சித்தாந்தக் கூறுகள் பலவும் சேக்கிமால் டுத்தியம்பப்பட்டுள்ளன.
போதகாசிரியர்
“நீடிய பரசமயக் குழி வீழந்தவர் நீப்பப் போதனை செய் நிலையாற் போதகாசிரியன்’ என்பது பிள்ளைத் தமிழ் தரும் விளக்கம். பெளத்த சமணக் கட்டுகளிலிருந்து சைவத்தை மீட்கும் முயற்சியில், சேக்கிழாரின் ப்னி மிகப் பெரியது என்பது எங்கும் காணக்கிடப்பது. திருநாவுக்கரசரைச் சைவத்திற்கு மீட்கும் முயற்சியில், திலகவதியாரின் செயல்கள் மற்றும் சொற்கள் முதலியன, சேக்கிழாரின் போதகாசிரியத்திறத்திற்குச் சான்று கூறுகின்றன. பல்லவனின் சைவச் சார்பு, பாண்டியனின் சைவ மீட்சி, தண்டியடிகளின் தொண்டு, நமிநந்தியடிகள் நீரால் விளக்கெரித்தல் முதலியனவாகிய செய்திகள் பலப்பல. இத்துடன், புத்தரொடு வாதுசெய்த விடத்துச் சம்பந்தர் கூற்றால் சேக்கிழார் கூறுவன அனைத்தும் அவரது போதாகசிரியத் திறத்திற்குச் சான்றாக அமைகின்றன.

* துக்கு சீர்த் திருத்தொண்டத் தொகை விரிவாக்கினாற் சொல்ல வல்ல பிரான்’ எனச் சேக்கிழாரைய் போற்றுவார் மாதவச் சிவஞானசுவாமிகள் ஒல்லை அவர் புராண உலகறிய விரித் த்த செல்வமலி குன்றத்துரில் தோன்றிய சேக்கிழார், சைவச் சான்றோர்களின் போர் w க்கும் பாத்திராகிறார். புராணம் என்ற குறியீட்டுடன் தமிழில் வழங்கும் பல நூல்களுள், வரலாறாகப் போற்றத்தக்க ஒரே நூல் பெரியபுராணம். இது புனைகதையன்று. வாழ்ந்த மாமனிதர்களின் அருள் வரலாறு. இந்த நீண்ட அருட்கதைகளை விக்கும் நூலால் சைவம் மட்டும் ஒளிபெறவில்லை. தமிழ்நாட்டின் ஏறத்தாழ 500 ஆண்டுகால வரலாறும் ஒளிபெற்றுள்ளது.
தமிழர் சேமநிதி
சேக் கிழாரின் பெரியபுராணம்
பாடல்களை மட்டும் கொண்டு, சைவ சமய வரலாற்றை, இத்துணைத் துல்லியமாகக் கணித்தறிய இயலாது. சமயஞ்சார்ந்த நூல்கள் பல, மக்கள் நம்பிக்கைகட்கு முன்னிடம் தந்து எழுந்தன. பெரியபுராணம், மானி இலக்கியம் ஆதலால், வரலாற்று உணர்வுக்கு முன்னிடம் தந்து எழுந்தது.உலகில் வேறு எந்த ஒரு மொழியிலும், அதன் 500 ஆண்டுகால வரலாற்றை விளக்கவல்ல நூல், பெரியபுராணத்திற்கு ஈடாகத் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சைவம் எழுச்சி பெற்றமை, செல்வாக்கு, சமயப் போராட்டங்கள், மூவேந்தர் திறம். மக்கள் உணர்வுகள், திருக்கோயிலமைப்புகள், சைவ இலக்கியங்கள், நாட்டியல், சைவத்தின் எழுச்சியோடு ஒட்டிய சமூக வளர்ச்சியின் நிலை, சைவப் பண்பாடு, சைவ அடியார் வரலாற்றுக் கூறுகள் எனப் பெரியபுராணம் வழங்கும் சைவ வரலாறுகள் ஒளிபூத்துத் திகழ்கின்றன.

Page 58
இந்திய அழகிய6 தகுதி
கலாநிதி ஏ. என்.
அறிமுகம் -
கலை, அழகியற் கொள்கைகளிற் பார் வையாளரை (Viewer centered) மையப் படுத் தரிய அழகியலனுபவம் முக்கியத்துவம் பெறுகின்றது. அழகியலைக் குறிக்கும் ஏஸ்தெற்றிக்ஸ் (Aesthetics) என்ற சொல் புலன்வழி அறிவு என்ற அர்த்தத்தைக் கொண்டிருந்தாலும் புலன்வழி பெறப்படும் அழகு, சுவை பற்றிய ஆய்வை விளக்குவதாகவே உள்ளது. அழகியலனுபவம் சுவை மூலம் பெறப்படுகின்றத. இதனால் அழகியலனுபவத்தை விளக்க சுவை பற்றிய எண்ணக்கரு (concept of taste) secup35JUG55ULg). சுவை என்பது புலன்களினாற் கண்டும் கேட்டும் அறியும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. அழகுணர்வானது ஒவ்வொருவரது புலனறிவுக்கும், புலனுணர்வுக்கும் உட்பட்ட வகையில் மாறுபட்டுக் காணப்படுகின்றது. சிலருக்கு அழகாகத் தோன்றும் பொருள் வேறொருவருக்கு அழகற்றதாகத் தெரியலாம். Plato உலகிற் காணப்படும் காட்சிகளின் அழகை உய்த்துணர்தலே அழகியலுக்கு அடிப்படை என்கிறார். அரிஸ்ரோட்டிலின் கருத்துப்படி அழகின் அளவுகோல் மனிதனே. அழகின் மதிப்பீடு அவன் பொருட்களைப் புரிந்து கொள்வதற்குரிய சூழல் , இயல்பு, ஆகியவற்றில் தங்கியுள்ளது. இவையே அழகரின் அளவு கோலி களாகக் காணப்படுகின்றன. அரிஸ்ரோட்டில் அழகியல் சாராம்சத்தைப் பொருட்களின் புலனுணர்வு

மில் ரஸிகர்களின் ப்பாடு
கிருஷ்ணவேணி
தொட்ர்பான பண்புகளில் ஆராய்கின்றார். கலைச்செயற்பாடுகள் அறிவு பூர்வமானவை எனக்கூறும் அரிஸ்ரோட்டில் உணர்ச்சியும், உணர்ச்சி வெளிப்பாடும் சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் நலம் பயப்பவை எனக்கூறியுள்ளார். அழகியலனுபவம் பார்வையாளரை அடிப்படையாகக் கொண்டது எனக்கொள்ளப்படுவதால் அது பற்றியும் பார்வையாளர் தகுதிப்பாடு பற்றியும் ஆய்வு செய்தல் அவசியம்.
கலை அனுபவத்தைப் பொறுத்தமட்டில் கலைப் படைப்புக்கும், பார்வையாளருக்கும் இடையே உள்ள புலன்வழித் தொடர்பாடல் முக்கியத்துவம் பெறுகின்றது. கலைப் படைப்புக்களில் கலைஞனால் வெளிப்படுத்தப்பட்ட காண்பியக் கூறுகளிற்கும் பார்வையாளரது supg5600rifoldsgjib (Aesthetics structure) 360)L(Suj ஏற்படும் தொடர்பு அழகுணர்வில் ஆழ்ந்து ஈடுபட வைக்கின்றது. புலக்காட்சி என்பது வெறும் செயற்பாடல்ல. அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பொருளை வேண்டிநிற்கின்றது. இது 6905 ஆக்கச்செயல்முறை ஒருங்கிணைப்பாகக (creative integration) Ga5ft6it6iTu6aspgb. gagbi காண்பிய வடிவங்களினாற் பார்வையாளர் உள்ளத்திற் தோன்றும் உளவியல் எதிர்பார்ப்புடனும் தொடர்புடையது. சாதாரண காட்சியில் இருந்து வேறுபட்ட புலக்காட்சி காணி பிய வடிவங்களை விளங் கிக் கொள்வதற்கான ஒரு உளச்செயற்பாடாகும். புலக்காட்சியின் ஒருமைப்பாடும் (funded per
54

Page 59
-ception) ஒருங்குதிரள்தலும் (Accmulation) அழகியல் அனுபவத்திற்குத் துணையாகின்றது.
தகுதிப்பாடுடைய பார்வையாளர்கள்
பார்வையாளரை மையப்படுத்திய கலை அனுபவத்தில் கலையைச் சுவைக்கும் தகுதிப்பாடுடைய பார்வையாளர்கள் பற்றி அழகியல் நூல்கள் விபரிக்கின்றன. எந்த ஒரு கலைப்படைப்பும் பார்வையாளர் ரசனைக ' குட்படும்போதே அதன் முக்கியத்துவத்தைப் பரதர் (நாட்சாஸ். 6ம்அத்,31 ஆவது செய்யுளைத் தொடர்ந்துவரும் உரைப் பகுதி) நன்கு விளக்குகிறார். பரதரைப் பொறுத்தமட்டில் ரசானுபாவத்திற்கு அடிப்படை பாவங்களே. இவை பல்வேறு வகைப்படும். பரதரது கருத்துப்படி 'பாவம் இன்றேல் ரஸம் இல்லை ரஸம் இன்றேல் காவியத்திற்குப் பொருளில்லை". அந்த வகையில் கலைப்படைப்பிற்கு அடிப்படையாக உள்ள பாவத்தை அறிந்து அனுபவிக்கும் ஆற்றல் பார்வையாளருக்கு அவசியம், கலைஞனை ஒத்த உணர்ச்சி கொண்ட பார்வையாளர்களே தகுதிப்பாடுடையவர்களாகக் கருதப்பட்டனர். தொல் காப்பியரும் செய்யுளில் வெளிப ’படுத்தப்படும்
வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளும் தகுதிப்பாடுடைய வாசகர் பற்றிப் பேசுவது குறிப்பிடத் தக்கது. அபிநவகுப்தரைப் பொறுத்தமட்டில் ரஸங்கள் யாவும் இன்பந்தரும் இயல் பின. இது கேவலானந்தவாதம் (Kevalananda vada) 6606ib. J6mob uigu இன்னொரு நோக்கு விபஜயவாதம் ` (vibhajyavada) 6T 6OTü u (6Lô . B (Tlʻ q uu தர்ப்பணத்தில் இராமச்சந்திரன், குணச்சந்திரன்

போன்றோர் இதுபற்றி விளக்கியுள்ளனர். அவர்களைப் பொறுத்தமட்டில் சில ரஸங்கள் சிருங்காரம், ஹாஸம், வீரம், அற்புதம், சாந்தம் என்பன மகிழ்ச்சியான இயல்பினையும்
உடையவை. பரதரும் மேற் கூறப்பட்ட
விபஜ்யவாதத்தை ஏற்றுக்கொண்டமைக்கான சாத்தியம் உள்ளது. நாட்டிய சாஸ்திரம்(27,55) பொருள்படும்.
நாடகத்தில் வெவ்வேறு வகையான உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும் போது 'ஒத்துணர்வுள்ள பார்வையாளர்' u6)(36 g) வகையான உளச் செயற்பாடுகளுக் குட்படுத்தப்படுகின்றனர். இந்த ஒத்துணர்வுள்ள பார்வையாளர்களே அபிநவகுப்தரினால் 'சஹற்ருதயர்’ என்ற அழைக்கப்படுகின்றனர். நாட்டியசாஸதிரத்தில் பரதர் (vi.p.288289) புருஷ், சுமனஷக: பிரோக போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். இவை செம்மைப்படுத்தப்பட்ட 955,601566ft 6T (Responsive and sensitive spectators) பார்வையாளரைக் குறித்து நிற்கிறது. சுமணசர் செம்மையான உள்ளம் கொண்டவர் என்றும் சுஹற்ருதயர் என்போர்
இதயத்தில் உணர்ச்சி உடையவர் அல்லது
கலைஞன்ை ஒத்த இதயம் உடையவர் என்றும் கூறப்படுவர். அபிநவகுப்தர் (10Cana p.38) ஒத்துணர்வுள்ள வாசகர் விடயங்களை அறிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள். காரணம் மீண்டும் மீண்டும் கவிதை படிப்பதாலும் சிந்திப்பதாலும் அவர்களது இதயம் துாய்மை அடைந்துள்ளது அல்லது செம்மைப்
’ படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.
55
துவன் யாலோக லோசனத்தின் அறிமுகச் செய்யுளில் அபிநவகுப்தர் “கவிதையின் சாரம் கவியிடத்துள்ள ஆக்கத்திறன் மிக்க கற்பனை வளமும் ஒத்துணர்வுள்ள வாசகரது உணர்வு

Page 60
வெளிப்பாடுமே” என்கிறார். கவிதை பற்றிய சரியான மதிப்பீட்டிற்கு ஒத்துணர்வுள்ள வாசகரும் விமர்சகரும் அவசியமானவர்கள் என்று கூறுவதுடன் நல்ல கவிதை கூட தகுதியற்ற வாசகர்களினாலும் விமர்சகரினால் சிறந்ததாக மதிப்பீடு செய்யப்படுவதும் உண்டு எனக் கூறுகிறார் . ஆனந்தவர் த்தனரும் துவன் யாலோகத்தில் சஹற்ருதயர் என்ற சொல்லைப் பயன்பயன்படுத்துகிறார். வாமனரது காவ்யாலங்கார சூத்திர விருத்தியிலும் (1221 Stanza) சஹற்ருதயர் எனும் சொல் இடம்பெறுகிறது. இந்திய ஆலங்காளிகர்களின் கருத்துப் படி பார்வையாளரது இதயம் கலைஞனது இதயத் தோடு ஒத்த துடிப்புடையதாக இருக்கும் போதே ரசானுபவம் கலைஞனையும் பார் வையாளனையும் இணைக்கும். நாட்டியசாஸ்திரம் (wர்.49) பார்வையாளரிடம் எதிர்பார்க்கப்படும் தகுதிப்பாடு பற்றியும் சஹ ருதயத்துவம் பற்றியும் விவரிக்கிறார். நாடகத்திற் கதாபாத்திரங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது மகிழ்ச்சியையும் துன்பத்தையும் வெளிப்படுத்தும் போது துன்பத்தையும் உணர்பவர்கள் தகுதிப் uT66o Luojas (36T. (NS.vi55 ஆனந்தவர்த்தனரைப் பொறுத்தமட்டிற் கலையில் நேரடியான பொருள் வெளிப்பாடு அழகைக் கொடுக்காது. இதனை வலியுறுத்தும்போது ஒரு குறிப்பிட்ட வகையான சுவைஞர்கள் மாத்திரபே கவிதையின் உயர்ந்த தன்மையை அறிந்து அனுபவிக்கும் தரமுடையோர் என்ற கருத்தைச் கூறுகிறார். இவர்களே சஹற்ருதயர்கள் சஹற்ருதயர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது குறிப்பாலுணர்த்தப்படும் விடயமே. இதுவே துவனி என்றழைக்கப்படும்.
சஹற்ருதயர் எனும் சொல் சருதைய

என்ற இரு சொற்களைக் கொண்டது. இதில்
“ளிருதயர்’ எனும் சொல், தயம் (heart) எனவும் “ச” என்பது "ஒத்த’ ஒரேமாதிரியான (samana) என்றும் பொருள்படும். ஒத்த g5u(p60)L(Surry (one of similar heart)6T6irgb பொருளில் 'சஹற்ருதயர் ’ என்ற சொல் கிையாளப்பட்டுள்ளது (Hiriyanna P.18) (the poet and the reader of poetry one of the same temperament) 3565ub UTij606.just 6T(5tb கவியுள்ளம் கொண்டவர்கள் என்ற கருத்தும் பெறப்படுகிறது. வாசகர் அல் லது பார் வையாளர்கள் கலைஞனை ஒத்த உணர்ச்சியும் , கற்பனை வளமும்
'உள்ளவர்களாயிருக்கும் போதே சஹற்ருதயர்
என்றழைக்கப்படுகின்றனர். அத்தகைய நிலையிலேயே ரசானுபவத்தைப் பெறமுடியும்.
கவி - சஹற்ருதயர்
கவி-சஹற்ருதயருக்கிடையே உள்ள தொடர்பு சமஸ்கிருத இலக்கியங்களில் நன்கு விபர்க்கப்பட்டுள்ளது. கவிதையை ரசிக்கும், சுவைக்கும் செயல்முறையானது அடிப்படையில் அதனை உற்பத்தி செய்வதுடன் ஒத்தது. இதனால் சமஸ்கிருத நூல்கள் க்வியையும்,
சஹி ருதயனையும் ஒரேமாதிரியான
56
சொற்களினால் ' குறிப்பதைக் காணலாம். 9q56u (5 tổ & 6)fìuj6iĩ 6ITư) (poetic heart) கொண்டவர்கள். ஒருவரின் நாடித்துடிப்பு குறைவாகவோ மற்றவரது கூடுதலாகவோ இருந்தாலும் மலர்ந்த உள்ளம் கொண்டவர்கள். கவியைப் பிரபஞ்சத்தைப் படைத்த படைப்புக் கடவுளோடு ஒப்பிட்டு நோக்கும் தன்மையும்
உண்டு. இங்கு நாம் உட்புகுந்து ஆராய
வேண்டியதில்லை. கவியால் சிருஷ்டிக்கப்படும் கற்பனை உலகம் அழகானது. கவியின் நோக்கம் இக்கற்பனை உலகினூடாக இயற்கை

Page 61
உலகின் உள்ளார் நீத அர் தி த தி தை வெளிப்படுத்துவதே. கவி என்ற எண்ணக்கரு ‘வெளிப் படுத்துபவர் ; (revealer) என்ற அர் த் தத் தில் சமஸ் கிருத நூல் களிற் கையாளப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இருக்கு வேதத்திலேயே இச்சொல் இடம்பெறுகிறது. ‘கவி’ அதன் நேர் பொருளிற் காட்டுபவர் என்ற அர்த்தத்தையும், காட்டுபவர் எவரோ அவர் தாம்
அதனைக் கண்டிருப்பார் என்ற அர்த்தத்தையும் தருகிறது. பேராசிரியர் ஹிரியண்ணா ‘கவி’ என்ற சொல்லை காண்பவர் (Seer) என்ற சொல்லுக்குச் சமனாகக் உண்மையில் இயற்கை நல்லதும் கெட்டதும் அழகும் அழகின்மையும் கொண்டதாக இருக்கலாம். ஆனால் கவி அதனை சிறிது உயர்ந்ததாக, அழகியதாகப் படைக்குமிடத்து நாம் துன்பக்கலப்பற்ற இன்பத்தை மகிழ்ச்சியைப் பெறுகிறோம் . இதனாற் கவி உலக சிருஷ டியாளரிலிருந்து வேறுபடுகிறார் .
BBLO
1. Ghosh, M., (Trl.) Natyasastra, vol, I. A to Bharatamuni, Calcutta: Grantalaya, 1
2. Gnoli, Raniero, The Aesthetic Experien
3. Krishnamoorthy, K., The Dhvanyaloka
1968
4. Singaal, R.C., Aristotle and Bharata, A Punjab: Visvesvaran and Vedic Researc
5. Tolkappiyam, Porulatikaram (perasiriya

காவியப்பிரகாசம் எனும் நூல் இக்கருத்துக்களை நன்கு விளக்கி நிற்கிறது. கவியின் கவித்துவ வெளிப்பாட்டினால் வாசகர் தம்மை மறந்து இன்பத்தைப் பெறுகின்றனர். இந்நிலையில் வாசகனும் கவியும் ஒத்ததன்மை உடையவர்கள். கவி தன் கவித்துவ நிலையை இயல்பாகவே (Spontaneously) Guglas BIT j. 6 TF 35J56ft கவியினால் அந்நிலையைப் பெறுகின்றனர். (induced by him) 95560)6u (5 135u! ஆளுமையில் இருந்து மேற்செல்லும் நிலை, சுய பிரக்ஞை நிலையிலிருந்து (Transcending of Self- consciousness ) (8LD(86d GF6idg)Jub நிலையை அழகியல் மகிழ்ச்சி நிலையாகக (Aesthetic Delight) Gd5(T6iT6ITGOTib. 35560)5u ஒரு தனித்துவமான அனுபவ நிலையே (Unique Experience) ரஸம் என்ற சொல்லினால் விளக்கப்படுகின்றது. அத்தகைய ரஸத்தை அனுபவிக்கும் ஆற்றலுடையவர்களே ரஸிகர்கள்.
GRAPHY
Treatise on Ancient Indian Dramaturgy ascribed 967
ce Accordingto Abhinavagupta, Rome: 1965
and its Critics, Mysoore Kavyalaya Publisheres:
comparative Study of Their Theories of Drama, ch Institute, 1977.
) Chennai: 1935.

Page 62


Page 63


Page 64
தினக்குரல் பப்ளிக்கேஷன் (பிரைே

கொழும்பு தமிழ்ச் சங்கம்
நூலகம்
வட்) லிமிட்டெட்.தொ.பே :252555