கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 1998.04

Page 1
பத்தொன்பதாம் நூற்ற
* ஆனந்தரங்கப்பிள்ளை
* திருமுறைகாட்டும் கே
* இலங்கையில் சிறுவர்
* மட்டக்களப்புப் பிரதேச
* சம்ஸ்கிருத காவியக் ச
ந. ரவீந்திரனின் "பாரதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாண்டு ஈழத்து தமிழ் வளர்ச்சி
- தமிழர்களின் தலைவர்
ாமானும் யப்பானியக் கமியும்
இலக்கிய வளர்ச்சி
- ஒரு கண்ணோட்டம்
த் தமிழ் நாவல்கள்
: ՃՃ151)
யின் மெய்ஞ்ஞானம்"

Page 2
பதிப்பு - 1998 சித்திரை
பத்தொண்பதாவது இத
1. பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் தமிழ் இலக்கியம், ஆராய்ச்சி, இலக்கி ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியவர் அ கொண்டும் ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள்
2. பேராசிரியர் அ பாண்டுரங்கண்
தமிழ்நாடு புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர் மிகுந்த தமிழ்ப் புலமை ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதோடு ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்
3. கலாநிதி திருமதி மனோன்மணி சண்முக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமி ஒருவர். தற்போது யப்பானில் கக் சுt விரிவுரையாளராகக் கடமை புரிகின்றா விமர்சனங்களையும் செய்துவருபவர். தமிழ் மேற்கொண்டு வருகின்றார். 4. திரு. செ. யோகராசா எம். ஏ.
கிழக்குப்பல்கலைக் கழகத்தில் தமிழ்த்து புரிகின்றார். தமிழ் இலக்கியம் ஆராய்ச் கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழு வருகின்றார். 5. திருமதி நூபி வலன்றினா பிரான்சீஸ்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தமிழ் இலக்கியம் தொடர்பான பல்வேறு 8. திருமதி ஏ. என். கிருஷ்ணவேணி எம். ஏ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரி தத்துவம், சமய இலக்கியங்கள், சமஸ்கி எழுதிவருபவர். 7 திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி)
அரச நிர்வாக சேவையில் உயர்பதவி வ நீண்டகால இலக்கியப் பரிச்சயம் மிக்க ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் எ
பண்பாடு பரு கூறப்பட்டுள்ள சொந்தக் கரு திணைக்களத்

ழின் கட்டுரையாசிரியர்கள்
pத்துறைப் பேராசிரியராகக் கடமை புரிந்தவர். |ய வரலாறு தொடர்பாக பல நூல்களையும் வுஸ்ரேலியாவில் வசிக்கும் இவர் அங்கிருந்து ர் எழுதி தமிழ்ப்பணி ஆற்றிவருகின்றார்.
தமிழ்துறை தலைவராகவும் பேராசிரியராகவும் பெற்றவர். தமிழ் ஆங்கிலம் மொழிகளில் ) தமிழ் மொழி தொடர்பான நூல்களையும் டுள்ளார்.
தாளம் Iழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்களில் பின் பல்கலைக் கழகத்தில் வருகை ர். ஒப்பீட்டு மொழியியல் ஆய்வுகளையும், ) மொழி இலக்கியம் சார்ந்த ஆய்வுகளையும் ,
மறயின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமை சி, இலக்கிய வரலாறு தொடர்பாக ஆய்வுக் ழதிவருவதோடு சொற்பொழிவுகளும் நிகழ்த்தி
துறை விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருகின்றார்,
வுரையாளராகப்பணிபுரிகின்றார். இந்துசமயத் ருதம் தொடர்பாக பல ஆய்வுக்கட்டுரைகள்
கித்து ஓய்வுபெற்றவர். படைப்பிலக்கியவாதி. வர், பல்வேறு விடயங்கள் தொடர்பாாகவும், ழதிவருபவர்.
வ இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் கருத்துக்கள் யாவும் கட்டுரையாசிரியர்களின் ந்துக்களாகும். இவை இவ்விதழை வெளியிடும்
நின் கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாகா.
ஆசிரியர்

Page 3
பண்
(பத்தொன்பத
шGori 8 இதழ் 1
ஆசிரி எஸ். தில்6ை
உதவி ஆ எஸ். தெய்
ଖୁଁ
வெளி &bg5/alпш, ф6рлаfla alg
இல. 98, வோ கொழும்பு

ாவது இதழ்)
1998. சித்திரை
uř
MobLTTg,
ஆசிரியர் வநாயகம்
if(S: றுவல்கள் திணைக்களம் t பிளேஸ்,
- Ο 7.

Page 4
O
பொரு
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்து
பொ. )ق லாகசிங்கம்
ஆனந்தரங்கப்பிள்ளை - தமிழர்களின்
அ. பாண்டுரங்கன்
திருமுறை காட்டும் கோமானும் யப்
மனோன்மணி சண்முகதாஸ்
இலங்கையில் சிறுவர் இலக்கிய வள
செ. யோகராசா
மட்டக்களப்புப் பிரதேசத் தமிழ் நாவ
றுாபி வலன்ரீனா பிரான்சிஸ்
சமஸ்கிருத காவியக் கலை ஏ. என். கிருஸ்ணவேணி
ந. ரவீந்திரனின் "பாரதியின் மெய்ஞ் அன்புமணி

ளடக்கம்
த் தமிழ் வளர்ச்சி
ன் தலைவர்
பானியக் கமியும்
ர்ச்சி - ஒரு கண்ணோட்டம்
பல்கள்
ஞானம்"
01
08
15
22
26
38
42

Page 5
பத்தொன்பதாம் ஈழத்துத் தப்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே முன்னைய காலப் பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்கதாகவும், சிறந்ததாகவும் மிளிர்வத பத்தொன்பதாம் நாற்றாண்டு ஆகும் இந்நூற்றாண்டிலே தமிழ் இலக்கியம் புதிய பல சக்திகளின் தாக்கங்களினாற் பாதிக்கப்பட்டு வளர்ச்சி யடைந்தது.
குரு சிஷ்யக் கிரமத்திலே உயர்கல்வி பயின்ற தமிழ் மாணாக்களின் தொகையைப் பரவலாக்கும் வகையிலே பத்தொன்பதாம் நற்றாண்டின் முற்பகுதியிலே பல கல்லூரிகள் தமிழ்ப்பகுதிகளில் நிறுவப்பட்டன. அமெரிக்க மிசன் கூபையினர் டாக்டர் டானியல் பூர் தலைமையில் வட்டுக்கோட்டையிலே 1823ம் ஆண்டில் 'வட்டுக் கோட்டை செமினறி'யையும் வின்ஸ்லோ
உடுவில் மகளிர் விடுதிப்பாடசாலையை 1824ம் ஆண்டிலும் நிறுவியமை சிறப்பாகக் குறிப்பீடத்தக்கது. வெஸ்லியன் மிசன் சபையைச் சேர்ந்த பேர்சீவல் பாதிரியார் 1834ம் ஆண்டில் யாழ்ப்பாண மத்திய பாடசாலையையும், சேர்ச் மிசன் சபையைச் சேர்ந்த ஜோன்ஸ்ரன் பாதிரியார் 1841ம் ஆண்டிற் சுண்டிக்குளி செமினறியையும் (பின்னர் அர்ச் யோன் கல்லூரி), கதலிக மதத் தலைவரான பெத்தாசினி சுவாமிகள் 1850ம் ஆண்டளவில் யாழ்ப்பாண ஆண்கள் செமினறி அல்லது யாழ்ப்பாண கதலிக ஆங்கில பாடசாலையையும் (பின்னர் சம்பத்திரிசியார் கல்லூரி) நிறுவினர். இக் கல்லூரிகள் மாணாக்கர் தொகையை பரவலாக்கியதோடு அமையாதது பாரம்பரியமாக வழங்கி வந்த கல்வி முறையையும் மாற்றியமைத்தன. இம் மாற்றங்களினால் ஏற்பட்ட கல்வி விருத்தி இலக்கியத்திற்கும் வளஞ் சேர்ப்பதாக அமைந்திருந்தது என்று கூறலாம்.

நூற்றாண்டு Sழ் வளர்ச்சி
பொ. பூலோகசிங்கம்
புறச்சமயத்தினர் கல்வித்துறையிலே எடுத்துக் கொண்ட முயற்சிகளை அடுத்த உடுப்பிட்டி அ.அருளம்பல முதலியார் முதலானோர் ஆங்காங்கே முயற்சிகளின் பலாபலன்கள் பற்றி விரிவாக எடுத்துரைப்பதற்கில்லை. ஆயினும் 1848ம் ஆண்டிலே ஆறுமுகநாவலர் வண்ணார்பண்ணையிலே நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலை சைவ மாணாக்கருக்கு சிறந்த பணியாற்றுவதாக அமைந்திருந்தது என்று அறிய முடிகின்றது. வில்லியம் நெவின்ஸ் (மு. சிதம்பரப்பிள்ளை) சுதேசிய பட்டண உயர்நிலைப் பாடசாலையை (The Native Town High School) 1887th 9borg (36 நிறுவுவதற்கும் அத பின்னர் இந்துக் கல்லூரியாக வளர்வதற்கும் நாவலரவர்களின் பணிகளும் அனுபவங்களும் உதவியாயமைந்தன என்று கூறுவதிற் பிழையில்லை எனலாம். நாவலரவர்களின் கல்வி முறை பாரம்பரியமான கல்வி முறையிலே புதிய ஆங்கிலக் கல்விமுறையை இணைத்த அமைதி காண்பதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வி வளர்ச்சிக்கான வித்துகள் ஊன்றப்பட்டு மலர்ச்சி காணத்தொடங்கிய இந் நூற்றாண்டிலே அச்சியந்திர வசதிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஈழத்திலே தோன்றின. இவ்வசதிகள் பலவிதமான பிரசுரங்களை வெளியிடத்தக்க வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தமையால் இலக்கியம் வளர்ச்சி காணக்கூடிய சூழல் உருவாகியது.
(356stá'uá Sib6gapsis' (Gustaaf Willem Baron Van Imheff) &HT6Noģásö II 736b 9b6O6ò ஈழத்தில் முதன்முதலாக அச்சியந்திரம் ஒன்று நிறுவப்பட்டது. 1737ம் ஆண்டு மே மாதம் முதலாக

Page 6
இவருடைய ஆளுகையின் கடைக்கூறிலே வேறொரு அச்சியந்திரம் ஒல்லாந்தரால் நிறுவப்பட்டுக் கொண்டிருந்தது. 1739ம் ஆண்டில் வெளியிடப்பெற்ற சமய வினாவிடையும் செபங்களும் என்னும் நால் முதலாக ஏறக்குறைய இருபதுக்கு மேற்பட்ட நூல்களைத் தமிழ்மொழியிலே ஒல்லாந்தர் ஈழத்திலிருந்த தமது அச்சகங்களிலிருந்து வெளியிட்டனர். கிறமர், பிதவிஸ்ட், பிலிப்பு த.மெல்லோ, எஸ்.எ.புறொன்ஸ்வெல்ட், எம்ஜேஒந்தாச்சி முதலிய குருவானவர்கள் சுயமாகவும் தழுவலாகவும் மொழிபெயர்ப்பாகவும் 'இறப்பிறமாத' சமய போதனைக்கு உதவும் பொருட்டு எழுதிய நால்களேயவை. இவற்றிலே மெல்லோ பாதிரியார் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடும் (1759) கதலிக மதத்திற்கு எதிராக எழுதிய சத்தியத்தின் செயம் எனும் நாலும் (1753) குறிப்பிடத்தக்கன.
பத்தொன்பதாம் நாற்றாண்டிலே எட்வேட்பாண்ஸ் பிரபு (1820-1830) காலத்திலே, அமெரிக்க மிசனுக்காகக் கறட் என்பவர் கொண்டு வந்த அச்சியந்திரத்தினை நிறுவத் தேசாதிபதி அநமதிக்காததனாற் சேர்ச் மிசன் சங்கத்தினர் அதனைப் பொறுப்பேற்று நல்லூரிலே நிறுவினர். ஈழத்தின் வடபகுதியில் முதன்முதலாக நிறுவப்பட்டதாகக் கொள்ளக் கிடக்கும் இவ்வச்சகத்திலே யோசப் நைற் பாதிரியார் முத்திவழி என்னும் பிரசுரத்தைப் பதிப்பித்த வெளியிட்டனர்.
அமெரிக்க மிசன் சபையினர் 茹10匈 அக்கியந்திரத்தை நிறுவ அநமதிக்கப்பட்டதால் அதனை மானியாய்க்குக் கொண்டு சென்று 1834ம் ஆண்டிலே நிறுவினர். அமெரிக்க மிசனுக்கும் ஏனைய "புறொடஸ்தாந்து மிசன்களுக்கும் அவ்வச்சியந்திரம் சுயம்பிரசாரத்திற்கும், இந்த, கதலிக மதங்களுக் கெதிராகக் கண்டனம் செய்யவும் பேருதவியாக அமைந்தது. ஆயினும் பாதிரிமார்களின் தேவைகளையும் மிசன்கள் நிறுவிய பாடசாலைகளின் தேவைகளையும் ஒட்டிச் சமயப் பிரசாரமல்லாத நூல்களையும்

இவ்வச்சியந்திரசாலை வெளியிட்டது. மானிப்பாய் அகராதி 1842ம் ஆண்டிலே மானிப்பாய் அச்சியந்திர சாலையிலிருந்து வெளிப்போந்தது; சூடாமணி நிகண்டு 1856ல் வெளிவந்தது. டாக்டர் கிறன் அவர்களினதும் அவர்களுடைய மாணாக்கர் சிலரினதமான விஞ்ஞான நல்களும் ஜே.ஆர்.ஆணோல்ட் எழுதிய வானசாஸ்திரம், சாதாரண இதிகாசம் என்பனவும் வில்லியம் நெவின்ஸ் எழுதிய நியாய இலக்கணம், கறல் விசுவநாதபிள்ளையின் வீசகணிதம் முதலியனவும் மானிப்பாயில் அச்சிடப்பெற்றனவே என்பத குறிப்பிடத் தக்கத.
"புறொடஸ்தாந்த கிறிஸ்தவர்களுக்கு அச்சியந்திரம் சமயப் பிரசாரத்திற்குப் பேருதவியாக அமைந்திருப்பதைக் கண்ட ஆறுமுகநாவலர் 1849ம் ஆண்டு நல்லூரிலே வித்தியாநபாலனயந்திரசாலையை நிறுவினார். இவ்வச்சியந்திரசாலை பின்னர் வணிணார்பணிணைக்கு மாற்றப்பட்டத. O எதிர்ப்பதர் ட்டுமன்றித் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கும், அதன் மூலம் இலக்கிய வளர்ச்சிக்கும், இவ்வச்சியந்திரசாலை நாவலரவர்களுக்கு உதவியத. நாவலரவர்களின் பாலபாடங்கள், திருத்தொண்டர் புராணம்(வசனம்), திருச்செந்தில் நிரோட்டகயமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை, நன்னூல் விருத்தியுரை முதலியன வித்தியாநபாலனயந்திரசாலையிலேயே அச்சிடப்பெற்றன.
நாவலரவர்களைப் பின்பற்றிப் பத்தொண்பதாம் நாற்றாண்டின் பிற்பகுதியிலே கிறித்தவரல்லாதார் பலர் அச்சியந்திரங்களை நிறுவிச் சமயப் பணியுடன் தமிழ்ப்பணியும் புரிந்தனர்.
பொஞ்ஜின் ஆண்டகைக்கு 1870ம் ஆண்டிலே கிடைத்த அச்சியந்திரம் கொழும்புத் தறையிலே நிறுவப்பட்டு 1871ம் ஆண்டிலிருந்து அச்சுவேலையிற் பயன்படுத்தப்பட்டது. இவ்வச்சியந்திரம் பின்னர் சுண்டிக்குளிக்கு மாற்றப்பட்டு அர்ச் ஆசைமாமுனிவர் கத்தோலிக்க அச்சியந்திரசாலை என்ற பெயருடன் பயன்படுத்தப்பட்டத.

Page 7
யாழ்ப்பாணம் இலங்கை நேசமுத்திராகடிரசாலை, யாழ்ப்பாணம் சைவப்பிரகாசயந்திரசாலை, வல்வை பாரதீநிலைய முத்திராகூடிரசாலை, அச்சுவேலி ஞானப் பிரகாச யந்திரசாலை முதலியன பத்தொண்பதாம் நாற்றாண்டின் பிற்ககூறிலே தமிழ்நால்களை அச்சிடும் பணிகளிலே முன்னர் கூறியனவற்றுடன் சேர்ந்து பங்கு கொண்டன.
அச்சியந்திரங்கள் நிறுவப்பட்டதையடுத்தப் பத்தொன்பதாம் நாற்றாண்டிலே பல பத்திரிகைகள் ஈழத்திலே தமிழ்மொழியிலே தோன்றியுள்ளன. நாளேடுகள் அக்காலத்திலே தமிழ்மொழியில் இருந்ததாகத் தெரியவில்லை. வார இதழ்களாகவும் மாதமிருமுறை இதழ்களாகவும் திங்களிதழ்களாகவும் பல பத்திகைகள் பத்தொன்பதாம் நாற்றாண்டிலே தோன்றியுள்ளன.
ஹென்றி மாட்டின், செத் பேசன் என்னும் இரு தமிழரை ஆசிரியராகக் கொண்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் மாதமிருமுறை இதழாக 1841ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி முதலாக வெளிவந்தது உதயதாரகை assing, Morning Star 676ighth s/6tofia, basi பத்திரிகையாகும். சீமான் காசிச்செட்டி 1841ம் ஆண்டு
உதயாதித்தனாகும். வைமன் கதிரைவேற்பிள்ளை ஏறக்குறைய இரண்டு வருடங்கள் வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் 1853ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி முதல் நடத்திய திங்களிதழ் வித்தியாதர்ப்பணம் அல்லது Literary Mirror 67Girgorb liffodius75b, ssisiurb சின்னத்தம்பி என்பவர் சிறுவர்களுக்காக 1859ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடத்திய பத்திரிகை பாலியர் நேசன் ஆகும். என். ஜி. கூல், அவர்கள் 1863ம் ஆண்டு செப்ரம்பர் முதல் நடத்திய Jaffna Freeman ஆங்கிலப் பத்திரிகையாகப் பரபரப்பேற்படுத்திய தொன்றென்று ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமாகலாம். வைமன் கதிரைவேற்பிள்ளை 1863ம் ஆண்டு பெப்ருவரி Longh bib (358 gogs) gifu The Ceylon Patriot iனும் வார இதழிலே கடைசிப் பக்கம் தமிழ்மொழியில் அமைந்திருந்தது. ஆனால் 1865ம் ஆண்டில் சொலமன் ஜோன்பிள்ளை அதனைப் பொறுப்பேற்ற பின்பு

அப்பத்திரிகை ஆங்கிலப் பத்திரிகையாக மட்டுமே வெளியிடப்பெற்றது. இப்பத்திரிகையுடன் கூல் அவர்களின் முன்னர் குறிப்பிடப் பெற்ற பத்திரிகை 1867ம் ஆண்டில் S. ப்மக்கப்பட்டக.
இலங்கைநேசன் 1875இலும் சத்தியவேத Lings/Ghisosi assogy The Jaffna Catholic Guardian 1876இலும் சைவ உதயபானு 1880இலும் விஞ்ஞானவபர்த்தனி 1882இலும் முஸ்லிம் நேசன் அல்லது Muslim Friend 1882இலும் சன்மார்க்கபோதினி 1885@hozab @äøby &#ng5607ŭb 9isöGugby Hindu Organ 1889இலும் முதன்முதலாக வெளிவந்தன. சத்தியவேத பாதுகாவலன் முருகப்பா, பிலிப்பையா என்பவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதமிருமுறை இதழாக ஆரம்பத்திலே வெளிவந்ததாகும். சைவ உதயபாணு ஊரெழு சு. சரவணமுத்தப் பிள்ளையை (1916) ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததாகும். முத்ததம்பிச் செட்டியார் வெளியிட்டது விஞ்ஞானவர்த்தனி. மு.கா.சித்திலெப்பை அவர்கள் (1838-1898) இஸ்லாமிய சமூக விழிப்பினை மனதிற் கொண்டு வார இதழாக வெளியிட்டது முஸ்லிம் நேசன். சன்மார்க்க போதினி கையெழுத்தப் பிரதியாக முன்னர் வழங்கியது; அச்சுவேலி சதம்பிமுத்துப்பிள்ளையால் (1857-1934) வெளியிடப்பெற்றது. இந்துசாதனம் பிபிசெல்லப்பாபிள்ளை அவர்களின் முயற்சியின் திருவினையாகும்.
மாண்ப்பாய் ஆ. முத்தத்தம்பிப்பிள்ளை 1898ல் வைத்திய விசாரணி என்னும் பத்திரிகையை வெளியிட்டு உள்ளார். அதனைத் திங்களிதழ் என்பர்.
வல்வை ச. வயித்தியலிங்கபிள்ளை (1843
1900) வெளியிட்ட சைவாபிமானி முதலாம் ஏனைய
சில பத்திரிகைகளின் விபரங்கள் தேடிக் கண்டு கொள்ள வேண்டிய நிலையிலுள்ளன.
அச்சியந்திர வசதிகள் ஈழத்திலே சிறந்த பதிப்பாசிரியர் சிலரைப் பத்தொன்பதாம் நாற்றாண்டிலே தோற்றுவித்து அரும்பணி ஆற்றவுதவின. இவர்களிலே ஆறுமுகநாவலர் (1822-1879), சி. வை. தாமோதரம்

Page 8
பிள்ளை (1832-1901), ச. தம்பிமுத்துப்பிள்ளை (18571934), வல்வை ச. வயித்தியலிங்கபிள்ளை (18431900) முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். தமது பரந்துபட்ட பணிகளின் ஊடே ஆறுமுகநாவலர் ஐம்பதிற்கு மேற்பட்ட சிறியதம் பெரியதமான நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவருடைய பதிப்புகள் நாவலர் பதிப்பு என்றழைக்கப்படும் சிறப்பினைப் பெற்றுள்ளன. சூடாமணியுரை (1849), நன்னூல் விருத்தியுரை (1851), திருக்கோவையாருரை (1860), திருக்குறளுரை (1861), சேதுபுராணம் (1866), இலக்கணக்கொத்து (1866), பதினோராம் திருமுறை (1869), கந்தபுராணம் (1869) என்பன அவற்றுட் சிலவாகும். சி. வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் சேனாவரையம் (1868), வீரசோழியவுரை (1881), இறையனாரகப்பொருளுரை (1883), தணிகைப்புராணம் (1883), தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியமும் பேராசிரியமும் (1885), கலித்தொகையுரை (1887), சூளாமணி (1889), இலக்கண விளக்கம் (1889), தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம் (1892) என்பனவற்றை முதன்முதலாகப் பதிப்பித்தனர். வல்வை ச. வயித்தியலிங்கபிள்ளை சூடாமணி நிகண்டு (1875), நம்பியகப் பொருளுரை (1878), கல்வளையந்தாதியுரை (1887), கந்தரலங்காரவுரை, சிவராத்திரி புராணம் என்பனவற்றைப் பதிப்பித்துள்ளார். அச்சுவேலி சுதம்பிமுத்தப்பிள்ளை இருபதாம் நாற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் வாழ்ந்தவரெனினும், அவருடைய பதிப்பு முயற்சிகள் பத்தொன்பதாம் நாற்றாண்டின் கடைக்கூறிலே ஆரம்பித்தவிட்டன. கதலிக மதத்தினருடைய நூல்கள் பலவற்றைப் பதிப்பித்த உதவியவர் தம்பிமுத்துப்பிள்ளை. திருச்செல்வர் காவியம் (1896), சந்தியோகுமையோர் அம்மானை (1894), ஊசோன் பாலந்தை கதை (1891) முதலியவை அவர் பதிப்புகளிலே குறிப்பிடத்தக்கவை.
இவர்களை விடக் காரைதீவு மு. கார்த்திகேய ஐயர் (1819-1898), நல்லூர் வித்துவசிரோமணி ச.பொன்னம்பலபிள்ளை (1837-1897) முதலிய வேறு பலரும் பத்தொன்பதாம் நாற்றாண்டிலே தமிழ் நாற்பதிப்பிலே ஈடுபட்ட ஈழத்தவராகக் காணப் படுகின்றனர்.

தமிழ் மாணாக்கருக்குப் புதிய பாடங்கள் பல போதிக்கப்பட்டன. இவற்றைப் பிறமொழியிற்
பயிற்றுவதிலும் தாய்மொழியிற் பயிற்றுவது பயனளிக்கத் தக்கத என்பதை உணர்ந்த அப்பாடங்களுக்கு
வேண்டிய நால்களைத் தமிழ்மொழியிலேயே இயற்றும் முயற்சிகள் தோன்றின. இம்முயற்சிகளிலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை டாக்டர் எஸ். எப். கிறீன் (18221884) அவர்களும் அவர்களுடைய மாணாக்கரான ஜே. டன்போத், டி. டபிள்யூ சப்மன், வில்லியம் போல், எஸ். சுவாமிநாதர் ஆகியோர் விஞ்ஞானக் கல்விக்கு ஆற்றிய அரும்பணிகளாம். இரணவைத்தியம் (1867), மனுஷ அங்காதிபாதம் (1872) வைத்தியாகரம் (1872), மனுஷ சுகரணம் (1872), கெமிஸ்தம் (1875), மனுஷ சுகரணம் (1883) இந்து பதார்த்தசாரம் (1884)
விஞ்ஞான நால்களிலே குறிப்பிடத்தக்கவை. வில்லியம் நெவின்ஸ் (1889) எழுதிய நியாய இலக்கணம் (1850), கறல் விசுவநாதபிள்ளை (1880) எழுதிய வீசகணிதம் (1855), ஜே. ஆர். ஆணோல்ட் (1820-1895) எழுதிய சாதாரண இதிகாசம் (1858), வானசாத்திரம் (1861), விளான் பே. சுவாம்பிள்ளை எழுதிய கணக்கதிகாரம் (1844), ஆறுமுகநாவலர் எழுதிய இலங்கைப் பூமிசாத்திரம் (1874) என்பன அறிவியற் கல்வி வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு ஈழத்தவரால் எழுதப் பட்டனவாம்
ஆறுமுகநாவலர் எழுதி யாழ்ப்பாணத்திற் பதிப்பித்த மூன்று பாலபாடநூல்களும் (இவை 1852ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதினோராம் தேதிக்கு முன்னர் வெளிவந்தவை) படிமுறை வளர்ச்சியிலே தமிழ்க் கல்வி போதிக்க வழிவகுத்தன. அவருடைய இலக்கண வினாவிடை (1875), இலக்கணச்சுருக்கம் (1874) என்பன புதுமுறையிலே தமிழ்மொழி இலக்கணத்தைப் புகட்ட வழியமைத்தன. ஜி. பி. சவுந்தரநாயகம்பிள்ளை (1882) நன்னூலின் முக்கியமான சூத்திரங்களைத் தொகுத்து நன்னூற்சுருக்கம் (1862) என வெளியிட்டு உதவினார். வில்லியம் நெவின்ஸ் அதுவரை காலமும் முக்கியத்துவம் அளிக்கப்பெறாத வசன இலக்கணத்தைத்

Page 9
தமிழ் வியாகரணம் (1886) என்னும் நரலிலே விளக்கி உதவினார். சங்கதமொழியிலிருந்த இயல்பாயும், விகாரமாயும் வந்து தமிழ்மொழியிலே வ்ழங்கும் சொற்களுக்கு சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (1854-1922) எழுதிய லக்கணமாகிய இலக்கண சந்திரிகை 1897ம் ஆண்டில் வெளிவந்தது.
பத்தொன்பதாம் நாற்றாண்டிலே பலவகையான வசனநால்கள் தோன்றின. பத்தொன்பதாம் நற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் வாழ்ந்தவராகக் கருதத்தக்க மாதகல் மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் வரலாறு சம்பந்தமான நரலை இயற்றினார். பல்வேறு சமயத்தினரும் பத்தொன்பதாம் நற்றாண்டிலே தத்தம் சமயத்தின் உயர்வினையும் ஏனையவற்றின் குறைபாடுகளையும் தண்டுப் பிரசுரங்கள் மூலமும் சிறுநால்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளனர். கண்டனத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இத்தகைய நால்களிலே வசனநடை பலவிதமான உத்திகளைப் பெறுவதைக் காணலாம். ஆறுமுகநாவலர், சங்கரபண்டிதர் (1829-1870) முதலியோர் இயற்றிய கண்டன நால்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். திருத்தொண்டர் புராணம் (1852), வசன சூளாமணி (1898), வில்ஹணியம் (1875) முதலியன வசனநடையிற் செய்யுளிலக்கியங்களை அறிமுகப்படுத்த ஈழத்தவரால் எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளாம்,
வசனநடை செல்வாக்குப் பெற்ற பத்தொன்பதாம் நாற்றாண்டிலே பிரதான இலக்கிய வடிவங்களான நாவலும் சிறுகதையும் கருக்கொளத் தொடங்கின. காவலப்பன் கதை, அசன்பே சரித்திரம், ஊசோன் பாலந்தை கதை, மோகனாங்கி என்பன ஈழத்தது நாவலிலக்கியத்தின் முன்னோடிகளாகக் கருதப் படுகின்றன. இவை மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் அமைவன. இவற்றிலே நாவலம்சம் மோகனாங்கியிற் குறிப்பிடத்தக்களவு இடம் பெறுதல் நோக்கற்பாலத. இதனை இயற்றியவர் திருகோணமலை சரவண முத்துபிள்ளை. ஜே. ஆர். ஆணோல்ட் அவர்களின் நன்னெறிக்கதாசங்கிரகம், ச. சந்தியாகு பிள்ளையின் கதாசிந்தாமணி என்பனவற்றிலே ஈழத்துச் சிறுகதையின் தோற்றத்தைக் காணும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

பத்தொன்பதாம் நாற்றாண்டிலே ஈழத்திலே எடுக்கப்பட்ட முக்கியமான முயற்சிகளிலொன்று அகராதி ஆக்கமாகும். 1833ம் ஆண்டளவிலே சேர்ச்மின் சபையைச் சேர்ந்த ஜோசப் நைற் பாதிரியயின் தலைமையிலே அகராதி ஆக்கத்திற்கு ஒரு குழு புறொடஸ்தாந்து சபைகளினாலே அமைக்கப்ப்டது. லெவி ஸ்போல்டிங் பாதிரியார், சாமுவல் ஹந்திங்ஸ் பாதிரியார், வின்ஸ்லோ பாதிரியார், பேர்சிவல் கதியர் ஆகியோரும் இக்குழுவிலே சேர்ந்து பணியாற்றிகள் ஆவர். கொழும்பு காபீரியல் திசரா (1809-)ை, உடுவில் அ. சந்திரசேகர பண்டிதர் (18வி கறல் விசுவநாதபிள்ளை, வில்லியம் நெவின்ன் ரவிய ஈழத்தவர் முற்கிளந்த பாதிரிமார்களுக்கு உதவியாச அமைந்து அகராதி ஆக்கத்திலே பங்கு பொள்பார். இருபாலை நெ. சேனாதிராய முதலியாகும் ைே) உதவியதாக அறிகிறோம். இக்குழுவினர் தவிர், 95/ảiế%ub-5ổịọ, 58!--96/ỉtâkub đ96^m gang). வகையான அகராதிகளை W ஆக்கும் கணியிலே ஈடுபட்டனர். தமிழகராதியும், ஆங்கியம்-தமிழ் அகராதியும் 1842ம் ஆண்டிலே வெளியிடங்ற்ெறன. தமிழ் - ஆங்கிலம் அகராதி 1862ம் ஆண்லெ வெளிவந்தது. தமிழகராதியானது மகளிள்வம் அகராதியெனவும், தமிழ் - ஆங்கிவம் அறுதி வின்ஸ்லோ அகராதி எனவும் அழைக்கங்ான இக்குழுவிலே பணிபுரிந்த பேர்சிவல் பாதிரியார் சென்னையிலே 1861ம் ஆண்டிலே தமிழ் ஆய்வில அகராதியொன்றினையும் 1867ம் ஆண்டிலே ஆங்கிலம் - தமிழ் அகராதியொன்றினையும் வெளியிட்டமைம்டு குறிப்பிடத்தக்கத. வில்லியம் நெவின்ஸ், கெலக் விசுவநாதபிள்ளை (1884), ஆறுமுகதார் ஆகியோரும் பத்தொன்பதாம் நாற்றாண்டிலே அகராதி ஆக்கத்திலே ஈடுபட்டிருந்தனர். இவர்களிலே கெச் விசுவநாதபிள்ளையின் தமிழ்-ஆங்கில அகராதி வம் ஆண்டிலே வெளிவந்தது. ஏனையவர்களின் ஆர்கள் அடைந்த 'கதி அறியுமாறில்லை.
பத்தொன்பதாம் நாற்றாண்டிலே ஈழத்தவக்கியர் தமிழ் இலங்கியத்தினை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து, அம்மொழி அறிந்தவர்களுக்கு தமிழ்ப் பெருகைய உணர்த்த முற்பட்டுள்ளனர். கு. முத்துக்குமாரசுவாமி

Page 10
பிரபு அவர்கள் (1833-1879) அரிச்சந்திரன் நாடகத்தை ஆங்கிலத்திலே வசனமாக இயற்றியுள்ளார் (1863). இவர் மருகர் பொ. குமாரசுவாமி முதலியார் (18491906), குறிஞ்சிப்பாட்டு, பொருநராற்றுப்படை என்பவற்றினை வசனமாக மொழிபெயர்த்து வேத்தியல் ஆசிய சங்கத்தின் இலங்கைக் கிளையின் சஞ்சிகையிலே வெளியிட்டனர் (1894). இவர் தம்பியார் பொ. அருணாசலம் பிரபு அவர்கள் (1924) திருமுருகாற்றுப்படையையும், கந்தபுராணம், கல்லாடம், திருக்கோவையார், தாயுமானவர் பாடல்கள் முதலியனவற்றிலுள்ள சிற்சில பாடல்களையும் மொழிபெயர்த்தப் பாடல்களாகத் தந்துள்ளார். (Studies and Translations from the Tamil, Madras, 1898). கிறிஸ்ரோபர் பிறிரோ அவர்கள் யாழ்ப்பாண வைபவமாலையை மொழிபெயர்த்துள்ளார். (1879) கெலக் விசுவநாதபிள்ளையும் யாழ்ப்பாணம் மோசஸ் &isTLosof (Saalfsissosnugib (J.M.S. Velupillai) திரிகோணமலை த. சரவணமுத்துப் பிள்ளையும் ஆங்கிலத்திலிருந்த தமிழ்மொழியிலே பலவற்றை மொழிபெயர்த்துத் தந்துள்ளனர். நல்லூர் ம. சரவண முத்துப்புலவர் (1845), நீர்வேலி சி. சங்கரபண்டிதர் (1829-1870), சுன்னாகம் அ. நாகநாதபண்டிதர் (1887), புலோலிவ. கணபதிப்பிள்ளை (1895) முதலிய ஈழத்தவர் சங்கதமொழியிலே நணர் புலமை பெற்றவர்களாகப் பத்தொன்பதாம் நாற்றாண்டிலே விளங்கியவர்கள். இவர்கள் சங்கதத்தில் எழுந்த நால்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் சங்கதத்திலே உள்ள நால்களுக்கு உரை வகுத்தும் சங்கதத்திலேயே எழுதியும் சிறப்படைந்தவர்களாவர்.
பத்தொன்பதாம் நற்றாண்டிலே நாடகக் கலையும் அதன்மூலம் இசைக்கலையும் ஈழத்திலே குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருந்தன என்று கருத வைக்கும் சான்றுகள் 'தமிழ் புளுராக் பாவலர் சரித்திர தீபகம் முதலிய நால்களிலே காணப்படுகின்றன. நாவலரவர்களின் தந்தை ப. கந்தப்பிள்ளை (1766-1842) இருபத்தொரு நாடகங்களை இயற்றினார் என்பர். வட்டுக்கோட்டை கணபதி ஐயர் (1803), சுதமலை வ. இராமலிங்கம், பார் குமாரகுலசிங்க முதலியார் (1826-1883), வல்வெட்டி க. குமாரசுவாமி முதலியார் (1792-1874),

வட்டுக்கோட்டை இ. நாகேசையர் (1862) முதலிய பல நாடகாசியர்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு வரிசைப்படுத்த முடியும், ஆயினும் இவர்கள் ஆக்கிய நாடகங்களிலே பல பேணுவாரற்று அழிந்தொழிந்து விட்டமை வருந்தத்தக்கது. நாடகங்களுக்காக அல்லாது தனித்தனிப் பதங்கள், கீர்த்தனங்கள் முதலிய இசைப் பாடல்களைப் பாடிய ஈழத்தவரும் பத்தொன்பதாம் நாற்றாண்டிலே வாழ்ந்தனர். ஆயினும் அவர்களுடைய ஆக்கங்கள் இன்றைய சந்ததியினருக்குக் கிடைப்பதற் கரியனவாகவே காணப்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டிலே தமிழ் இலக்கிய வரலாறு எழுத முற்பட்டவர்களுக்கு உதவிய நூல்களிலே சீமான் காசிச்செட்டி (1807-1860) எழுதிய 'தமிழ் புளுராக்' என்னும் ஆங்கில நாலும் (1859) ஜே. ஆர். ஆணோல்ட் எழுதி பாவலர் சரித்திர தீபகமும் (1886) சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இவ்விரு நால்களும் தமிழ்ப்புலவர் சரிதங்களை அகரவரிசைப்படுத்தித் தொகுத்தளிப்பனவாம். பேரிசைச் கத்திரத்தினையொட்டி சி. வை. தாமோதரம்பிள்ளை வீரசோழியப் பதிப்புரையில் (1881) திருத்தியளித்த 'தமிழ்பாஷையின் கால வருத்தமானம் ஆர். ஒ. டி. 91st fift ab AGOsg Golf Ghisig (A History of Tamil Literature, 1886) ADL''.06068 osôGjög இலக்கிய வரலாற்று நால்களுக்கும் உதவியுள்ளமையும் ஈண்டு கட்டற்பாலதாகும்
மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளை (18551906) பண்டைத் தமிழ் இலக்கியத்திற் காணப்பெறும் விசயங்களையும் வெளிநாட்டார் நூல்களிலும் இந்திய இலக்கியங்களிலும் பண்டைத் தமிழர் பற்றியுள்ள குறிப்புக்களையும் தொகுத்து, அவற்றை நேர்மையுடனும் நட்பத்துடனும் சரித்திரப்பாங்குடனும் பரிசீலனை செய்து, பின்னர் 'ஆயிரத்தி எண்ணுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என ஆங்கிலத்தில் 1904ல் வெளிவந்த நாலில் இடம்பெற்ற கட்டுரைகளை மதராஸ் றிவியு (Madras Review) 676igoth 66603,ffs) 6ppi தொடங்கியது 1895ம் ஆண்டிலாகும்.

Page 11
பத்தொன்பதாம் நாற்றாண்டிலே புராணம், குறவஞ்சி, தாது, பிள்ளைத்தமிழ், அந்தாதி முதலிய இலக்கிய வடிவங்கள் ஈழத்துப் புலவரிடையே செல்வாக்குப் பெற்றனவாகக் தெரிகின்றன. இவை பெரும்பாலும் சமயம் அல்லது தலம் சம்பந்தமானவை களாக இயற்றப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் வாழ்ந்த கதலிகரான தொம் பிலிப்பு ஞானானந்தபுராணம் (1874) எனவும் புறோடஸ்தாந்து சமயத்தினரான அளவெட்டி வே. கனகசபைப்புலவர் (1816-1873) திருவாக்குப் புராணம் எனவும் (1866) கிறிஸ்தவ வேதாகமத்தினை விளக்கிச் செய்யுளாகப் பாடியுள்ளனர். 1815ம் அல்லது 1816ம் ஆண்டிலே யாழ்ப்பாணம் செய்குமீரான் அவர்களுடைய பொருளுதவியினாற் பதறுத்தீன் புலவர் முகியித்தீன் புராணத்தைப் பாடினார். (1889) இசைப்புராணம் (1895), நகுலமலைக்குறவஞ்சி (1895), நல்லூர் கந்தசுவாமி கிள்ளை விடுதாது (1924), செல்வச்சந்நிதி பிள்ளைத்தமிழ் (1897), மறைசைக்கலம்பகம் (1883) முதலிய தல சம்பந்தமான பிரபந்தங்கள் தோன்றியுள்ளன. தண்டிகைக்கனகராயன் பள்ளு (1932), அருளம்பலக்கோவை முதலிய சில பிரபந்தங்கள் உலகியற் சார்புடையனவாகவும்
இப்பிரபந்தங்களிலே கனகிபுராணம், கோட்டுப் புராணம், தாலபுராணம், தத்தை விடு தாது,
வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை முதலியவை
சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.
வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை ஒருவராலன்றி மூவராற் பாடப்பட்டதாகும். இம்மூவருள் இருவர் ஈழத்தவர். தமிழ்நாட்டின் கண்ணுள்ளதாகும் வடதிருமுல் பிலிலுள்ள த்தி மீது பாடப்பட் இம்மும்மணிக்கோவையிலுள்ள ஆசிரியப்பாக்களை நல்லூர் சிற்கைலாசபிள்ளை அவர்களும் (1856-1916) வெண்பாக்களை சிறுப்பிட்டி தா. அமிர்தலிங்கம் பிள்ளை அவர்களும் கட்டளைக் கலித்துறைப் பாடல்களை க வ. திருவேங்கடநாயுடு அவர்களும் பாடியுள்ளனர். சி. தா. அமிர்தலிங்கம்பிள்ளை அவர்கள் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் புதல்வராவர்.

இப்பிரபந்தம் சென்னையிலே பிலவளுல் சித்திரைமி
(1901) பதிப்பிக்கப்பட்டது.
சென்னை 'பிரசிடென்சி' கல்லூரி நால்
நிலையத்தின் தலைவராக விளங்கி, பத்தொன்பதாம்
நாற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்து மறைந்த
திரிகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள்
பாடிய தத்தைவிடு தாத உருவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை பொலிந்து விளங்குவதாகும் 1892ம் ஆண்டில் வெளிவந்த தத்தைவிடுதாது இந்த
சமுதாயத்திலே உள்ள பெண்களின் அவல நிலையை எடுத்து விளக்கி, அவர்களுக்கு விடுதலை அளிக்க வேண்டிய முக்கியத்தவத்தைக் கூறுவதாக அமைகின்றது.
தாலபுராணம், கோட்டுப்புராணம் பற்றிப் பாவலர் சரித்திர தீபகம் தரும் செய்திகளன்றி வேறு விபரங்கள் கிடைக்குமாறில்லை, 'பனங்காய்ப் பாரதம்' என அழைக்கப்பட்ட தாலபுராணம் பனைப்பெருமை கூறினும் ஓர்போது ஒருவகைக் கேலிப்பாடலாகவும் இருக்கலாம் என்பர். பாவலர் சரித்திர தீபகத்தின் ஆசிரியர் கோட்டுப்புராணம் நீதித்தலத்திலே வாதி பிரதிவாதிகளுக்கு நேரிடும் பணநட்டம், கஷ்டம், தொல்லைகளையும் வழக்கறிஞரின் தந்திரங்களையும் இழித்தும் பழித்தும் கூறும் நாலாகும் என்பர்.
'கனகிசயமரம்' என்னும் கனகிபுராணம் வண்ணை சிவன்கோயிற் தாசிகளிலொருத்தியாகிய கனகி என்பவளைக் கதாபாத்திரமாகக் கொண்டு இயற்றப்பட்ட
அங்கத இலக்கியமாகும் பிரமனூர் வில்லியம்பிள்ளையின்
பஞ்சலட்சணத் திருமுக விலாசம், தேசிக விநாயகம்
பிள்ளையின் நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் முதலிய பேர்பெற்ற அங்கத இலக்கியங்களுக்கு முன்ன
எழுந்தது கனகிபுராணம் என்பது குறிப்பிடத்தக்கத.
தேடசிய பரராசசேகரன் செகராசசேகரன் செய்கேசரி
செம்புசின்னத்தம்பிநாவலன்சேனாதிராயமா முதலியார்சீர் ாடரியவராச பண்டிதன் மயில்வாகனப்பெயர்ப் பாவலனியாம்
பரவுசரவணமுத்துவித்துவான்வேன்முதலிபடிறில்சம்பந்தமைந்த நாடfய முத்துக்குமாரநாமன்சீர்த்திநாட்டுசங்கரபண்டித
விைலுமிவரும்பிறருமீண்டுசெந்தமிழ்நிற்இநல்லிசை நடாத்துத்தமர் தாடருமுபாயநிதந்துதவ வந்தனஞ் சாந்தநாயகிசமேத
சந்த்ரமெணல்சனேயைந்தொழில் விலாசனே சந்த்ரபுரதலவாசனே
- சந்திரமௌலீசர் சதக.

Page 12
ஆனந்தரங்கப்பிள்ளை
பதினெட்டாம் நாற்றாண்டில் தென்னிந்தியா மிகவும் குழப்பமான, கலவரம் மிகுந்த ஒரு காலகட்டத்தில் இருந்தது. இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களுக்கு இடையிலிருந்த வேறுபாடுகளையும் குறைகளையும் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொண்டு, இந்தியாவில் வாணிகம் செய்வதற்காக வந்திருந்த ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனியாரும், பிரெஞ்சுக் கிழக்கு இந்தியக்
மண்ணில் நிலைநிறுத்துவதற்குப் பல வகையான
ஈடுபட்டனர். இத்தகையதொரு சூழ்நிலையில் பிரான்சு
கம்பெனியாரின் வணிக நடவடிக்கைகளுக்கும் பிரஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கும் தலைவராக இருந்த புதுச்சேரி கவர்னர் தய்ப்ளேக்கக்கு நெருங்கிய அரசியல் ஆலோசகராகவும் அந்தரங்கச் செயலாளராகவும் கம்பெனியாரின் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும் (துபாஷ்) கம்பெனியின் முக்கிய முகவராகவும் (Agent) ஆனந்தரங்கப்பிள்ளை பணியாற்றினார். இந்திய நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களின் தனிப்பட்ட விவகாரங்களிலும் போட்டி பொறாமைகளிலும் தங்கள் முக்கை நழைத்துக் கொண்டு இங்கிலாந்தின் கிழக்கு இந்தியக் கம்பெனியும் பிரஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனியும் செய்த செயல்கள், இந்நாட்டில் அந்நியர்கள் காலூன்றி நிலைபெறுவதற்கு வழி வகுத்தன. வாணிகத்திற்காக வந்தவர்கள், காலப்போக்கில், இந்த நாட்டையே கட்டி ஆளும் வல்லரசுகளாகவும் ஏற்றம் பெற்றனர்.
இத்தகையதொரு நெருக்கடி மிகுந்த
காலகட்டத்தில், பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின்
சார்பில் அவர்கள் பக்கமாக நின்று போராடியவர்

- தமிழர்களின் தலைவர்
அ. பாண்டுரங்கன்
ஆனந்தரங்கப்பிள்ளை. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்நாட்களில் ஐரோப்பியர்களின் சூழ்ச்சி மிக்க நாடகங்களில் தலைமைப் பாத்திரங்களில் ஒருவராகக் திகழ்ந்த பிரஞ்சு கவர்னர் தாய்ப்ளேக்சுடன் ஆனந்த ரங்கப்பிள்ளை, பிரஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனியின் முகவர் என்ற முறையிலும் மொழிபெயர்ப்பாளர் என்ற முறையிலும் மிகவும் நெருங்கிப் பழகினார்; தம் வாழ்நாளில் நடைபெற்ற மிகமுக்கியமான நிகழ்ச்சிகளைக் குறித்தும் அந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்ட முக்கியமான மனிதர்களைக் குறித்தும் ஆனந்த ரங்கப்பிள்ளை தாம் நாள்தோறும் எழுதி வந்த நாட்குறிப்புக்களில் பதிவு செய்ததுள்ளார். இவ் ஆய்வுக்
தரவுகளின் அடிப்படையில், ஆனந்தரங்கப்பிள்ளையின் வாழ்வை - தமிழர்களின் தலைவர் என்னும் தகுதியில் அவர் பெற்றிருந்த சிறப்பு நிலையை - ஆராய முயல்கின்றது. இங்கு, தமிழர்களின் தலைவர் என்ற தொடர், தமிழ்மொழியைப் பேசியும், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தும் 'இந்து த்தை மேற்கொண்டிருந்த பல்வேறு மக்களின் தலைவர் என்னும் விரிந்த பொருளில் ஆளப்படுகின்றது. மேலே நாம் குறித்த சாதி மக்கள், அவரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்து எடுத்துக்
தலைமைப் பதவியை அடைவதற்கு முயன்றார் என்றோ முடிவு செய்வதற்குரிய அடிப்படைச் சான்றுகள் எதுவும் அவருடைய நாட்குறிப்புகளில் இல்லை. அவருடைய காலச் சூழல் அவர் பிரஞ்சுக்காரர்களிடம் பெற்றிருந்த பெரும் செல்வாக்கு, அவரைத் தமிழ் மக்களின் வலிமை மிக்க கேடயமாக உயர்த்தியத.
1. ஆனந்தரங்கப்பிள்ளை சென்னைக்கு அருகிலுள்ள பிரம்பூரில் 1709ஆம் ஆண்டு மார்ச்சு 30ஆம் நாளில் திருவேங்கடம்பிள்ளை என்பாரின்

Page 13
மகனாகத் தோன்றினார். வலிமை மிக்க மொகலாயப் பேரரசரான ஒளரங்கசீப் இறந்து, சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு, ஆனந்தரங்கர் தோன்றினார். இவருடைய தந்தையான திருவேங்கடம்பிள்ளை ஒரு சிறு வணிகர். இவருடைய மைத்துனர் நைனியப்ப பிள்ளை புதுச்சேரியில் பிரஞ்சுக்காரர்களிடம் வணிகம் செய்த வந்தார். பிரான்சுவா மர்த்தேனுக்குப் (FrancoisMartin) பின்னர் பிரஞ்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனியின் வணிக நலன்களைப் பேணி வளர்ப்பதற்காகவும் பிரஞ்சுக்காரர்களின் வணிகத் தலைமையகமான புதுச்சேரியைத் தங்களுக்குக் கீழ் வைத்தக் கொள்வதற்காகவும் பிரஞ்சு அரசர் 14ம் லூயி, கியோம் 9;&g 68 yi (Guillauem Andre Hubert) 676öUIT60J நியமித்தார். எபேர் தம்மிடம் மிகவும் நம்பிக்கையோடும் நாணயத்தோடும் நடந்ததுகொண்ட நயினியப்ப பிள்ளையைக் கம்பெனியின் தரகராக ஆக்கினார். எபேரின் வேண்டுகோளினை ஏற்று, நயினியப்பபிள்ளை சென்னையில் வணிகம் செய்த கொண்டிருந்த தம் மைத்துனர் திருவேங்கடம்பிள்ளையையும் புதுவைக்கு அழைத்து வந்த கிழக்கு இந்தியக் கம்பெனியில் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் தம்முடைய சொந்த வணிகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்தார். (முதல் புத்தகம், 1948:6-13). இந்திய வணிகர்களுக்கிடையில் நிலவிய பொறாமை, போட்டி, பூசல்களின் காரணமாகவும் புதுவையில் வாழ்ந்த செல்வாக்கு மிக்க கிறித்தவர்களின் தாண்டுதல்களாலும் நயினியப்ப பிள்ளை பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் தள்ளப்பட்டு அங்கேயே 1717இல் காலமானார். நயினியப்பரின் மூத்த மகன் குருவப்பப்பிள்ளை பிரான்சுக்குச் சென்று, பிரான்சு மன்னரை அணுகி, அவரிடம் தந்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறு ஆய்வு செய்யுமாறு மேல்முறையீடு செய்தார்; அவர் கிறிஸ்தவ சமயத்தையும் தழுவினார். அவருடைய மேல்முறையீடு ஏற்றுக் கொள்ளப்பட்டு, மன்னர் அவை அவருக்குச் சார்பாகத்
தீப்பு வழங்கியது. தம் தந்தையரிடமிருந்து பறிக்கப்பட்ட

பதவியையும் செல்வத்தையும் பெற்றுக் கொண்டு குருவப்ப பிள்ளை புதுவைக்குத் திரும்பினார்.
ஆனால், தான் வெற்றி பெற்ற வழக்கின் பயன்களைத் தய்ப்பதற்குரிய வாழ்நாள் குருவப்ப
சிறிது காலத்திற்குள் அவர் இறந்து விட்டார். அவருடைய வேலைப் பளு முழுவதம் திருவேங்கடம் பிள்ளையின் தோள்களில் விழுந்தது. திருவேங்கடம் பிள்ளையும் குருவப்ப பிள்ளை காலமான ஓராண்டுக்குள் காலமானார். எனவே, நல்லூழ் ஆனந்தரங்கப்பிள்ளையை நோக்சி வலிய வந்தது. இளைஞரான ஆனந்தரங்கர் அப்போது வணிக நடவடிக்கைகளில் தம் தந்தைக்கு உதவியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். தம் தந்தையார் கவனித்து வந்த பாக்கு வணிகத்தை அவருடைய மறைவுக்குட் பிறகு தாமே முன்னின்று நடத்தத் தொடங்கினார். ஐரோப்பிய நாடுகளுடனும் மேற்கு ஆசிய நாடுகளுடனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் ஆனந்தரங்கருக்கு வணிகத் தொடர்புகள் இருந்தன; பரங்கிப் பேட்டையில் அவருடைய தொழிலகம் ஒன்று இருந்தத, 'ஆனந்தரங்கப் புரவி' என்னும் பெயரில் சொந்தமாகச் கப்பல் ஒன்றையும் அவர் ஒட்டினார். புதுச்சேரிப் பகுதியில் மத வகைகளைத் தயாரிப்பதற்கு அவருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இவற்றின் காரணமாக ஆனந்தரங்கருடைய செல்வாக்கு மிகவும் உயர்ந்து கொண்டிருந்தத. புதுச்சேரி ஆளுநராக இருந்த தய்ப்ளேக்சிடம் ஆனந்தரங்களின் செல்வாக்கு பெருகுகிறது. இதன் விளைவாக ஆனந்தரங்கர் பிரஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனியின் பொது முகவராக நியமிக்கப்பட்டார். பிரஞ்சு அரசாங்கம் இவருக்குத் "தமிழர்களின் தலைவர்" என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தது. (ரங்கநாதன், 1989:94). இந்தியர்களுக் கிடையில் எழுகின்ற வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காகப் பிரஞ்சுக்காரர்களால் உருவாக்கப் Lugdis dify biosipiis) (Tribunal of Choultry) ஓர் உறுப்பினராகவும் அவரைப் பிரஞ்சு அரசாங்கம்
நியமித்தத,

Page 14
1.1 ஆனந்தரங்கர், புதுவையில் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களிடையில் தனிப்பெரும் தலைவராக உயர்ந்தார். தமிழ் மக்களின் மத்தியில் அவருக்கு இருந்த அளவற்ற செல்வாக்கை நாம் அவருடைய நாட் குறிப்பிலிருந்து காண முடிகின்றது. இந்துக்களிடையில் எழுந்த வழக்குகளை மட்டும் அல்லாமல், இந்தியக் கிறித்தவர்களிடையிலும் மகமதியர்களிடையிலும் கூட எழுந்த வழக்குகளையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஆனந்தரங்கருக்குத் தய்ளேக்சு அளித்தார். கனகராய முதலியார் குடும்பத்தில் எழுந்த வழக்குப் பற்றி ஆனந்தரங்கருடைய நாட்குறிப்பு விரிவாகக் குறிப்பிடுகின்றது. இவ்வழக்கை விசாரித்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல தீர்ப்பு ஒன்றினை வழங்குமாறு, தாய்ப்ளேக்சு ஆனந்தரங்கரை நியமித்தார் (முதல் புத்தகம், 1948:279-96). இவ்வழக்கில் தாம் வழங்கிய தீர்ப்புக் குறித்து மீண்டும் நினைவுகூரும் ஆனந்தரங்கர், அத்தீர்ப்பின் மூலம் பயன்பெற்ற தானப்ப முதலியார் தம்மிடம் நன்றியோடு நடந்து கொள்ளவில்லை என மனம் வருந்துகின்றார் (இரண்டாம் புத்தகம், 1949:262).
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்புக்களில் பதிவு செய்து வைத்திருப்பவற்றிலிருந்து, அக்காலத்தில் அவர் இந்தியர்களிடமும் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் போன்ற
பெற்றிருந்தார் என்பதனை உணர முடிகின்றது. 1746ம் ஆண்டு ஜூலை 30ஆம் நாளில் தமக்கும் முசே தயுவா என்பவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார். இவ்வுரையாடலில் ஆனந்தரங்கருக்கு இருக்கும் செல்வாக்கை தயுவா பின்வருமாறு கூறுகின்றார்.
இந்த உத்தியோகம் (துபாஷி). கவையில்லை என்று சொன்னேன். அது மெய்தான். ஆனாலுணக்குக் கணினியாகுமரி முதல் இங்கும் பங்காளம்
கோல்கொண்டா மேற்கே மைசூர் மட்டுக்கும் உனக்கு

விவேகமில்லாதவர்களில்லை. இந்த வட்டாரங்களிலே உண்னுடைய காகிதம் பத்திரங்கள் போனால் எதேச்சேரிடாதவர்கள் இல்லை. நீ வேண்டிய சரக் குயழைக்கிறது. இந்தப் பட்டணத்தில் ஒருத்தருக்கும் அவ்வளவு போதாது (இரண்டாம் புத்தகம், 1949:05).
இவ்வுரையாடலில் தபாஷ் பதவி இல்லாமலேயே தம்மால் மிகுதியான பொருள் ஈட்டமுடியும் என்றும் தமக்குத் தயாஷ் பதவி ஒரு பொருட்டன்று என்றும் ஆனந்தரங்கர் தெளிவுறுத்துகின்றார். தமிழர்களின் தலைவராக அவர் செயல்பட்டதை அவரது நாட்குறிப்பின் பக்கங்கள் ஐயத்துக்கு இடமின்றிப் பதிவு செய்துள்ளன. காலப்பேட்டையில் குழப்பம் இருந்ததால், இந்துக்கள் மாரியம்மன் திருவிழாவைக் கொண்டாட முடியாமல் இருந்தனர். ஆனந்தரங்கப்பிள்ளையின் பரிந்துரையால் முன்பு போலவே அத்திருவிழாவை நடத்திக்கொள்ள தய்ப்ளேக்க அனுமதி அளித்தார் (மேலத:124:25).
கொண்டாடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆனந்தரங்கப்பிள்ளை சிறைக் கைதிகளை விடுவிக்கவும் கடன்காரர்களைக் கடன்களிலிருந்து மீட்கவும் ஏற்பாடு செய்தார் (மேலத 207-8). நாசீர் குல்லிகான் அழிசிப் பாக்கம் கிராமத்தின் மேல் படையெடுத்து ஊரைக் கொள்ளையிட்டபோது, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்குமாறு தாய்ப்ளேக்சைத் துண்டி, ஒப்புக்கொள்ளச் செய்தார் (நான்காம் புத்தகம், 1951:123-25).
1.2 தமிழர்களிடையில் ஒற்றுமை இல்லை என்பதை ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு மிகத் தெளிவாகப் பதிவு செய்ததுள்ளது. சாதியின் அடிப்படையில் இந்து
சாதி உணர்வுகளைப் பிரஞ்சுக்காரர்களின் வாணிகக் கம்பெனி தங்கள் தன்னலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டது. வீராநாய்க்கன் என்பவரை ஆனந்த

Page 15
ரங்கப்பிள்ளை வன்னியர்களின் தலைவனாக நியமித்ததை ஏற்க மறுத்துவன்னியர்களின் சார்பில் ஆனந்தரங்கர் துே குற்றம் சுமத்தி வன்னியர்களின் நாட்டாண்மைக்காரர் ஒரு விண்ணப்பத்தை அளித்தார். அத குறித்து துய்ப்ளேக்சு ஆனந்தரங்கரிடம் விசாரித்த செய்தி நாட்குறிப்பில் பதிவாகியுள்ளது (நான்காம் புத்தகம், 1951:23-26). அன்னபூரண அய்யன் என்பவர் பிரஞ்சுக் கிழக்கு இந்தியக் கன்பெனியாவிடமிருந்து தேபாஷ்) பதவியைப் பெறுவதற்காக, துய்ப்ளக்சின் மன்ைவி மதாம் தய்ப்ளக்சுக்கு கையூட்டு அளிக்க முயன்றதாக ஆனந்தரங்கர் குற்றம் குறத்துகின்றார். அன்னபூரண அய்யனால் ஐம்பதாயிரம் ரூபாய்களைத்தான் சேர்க்க முடிந்தது என்றும் ஆனால் தபாஷ் பதவியின் விலையோ ஐம்பத்தாறு ஆயிரம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார் இரண்டாம் புத்தகம், 1949:139-42). நாட்குறிப்பு முழுவதிலும் அவருக்கு மதாம் தாய்ப்ளேக்சு மேலிருந்த ஆத்திரமும் வெறுப்பும் வெளிப்படையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவளை ஆனந்தரங்கர், ஆணவம் விக்கவள் என்றும் சமய வெறியும், அதிகார போதையும் குடி கொண்டவள் என்றும் சித்திக்கின்றார். தன் கணவன் தாய்ப்ளக்சு மீது ஆனந்தரங்கருக்கு இருந்த எல்லை இல்லாத செல்வாக்கைப் கண்டு அவள் மனம் பொறாமைத் தீயில் பற்றினிந்தது; அவள் நம்நாட்குறிப்பு நாயகர் பற்றிப் பல்வேறு புரளிகளைப் பரப்பிக் கொண்டிருந்தாள். ஆனந்தரங்கர் கூறுகின்றார்:
-ரங்கப்பன் என்ஆம்படையானுக்கு மருந்து போட்டுக் கண்ணை மூடுவித்துப் போட்டான். ஊரெல்லாம் கொள்ளையிட்டுத் தன் ஆம்படையானுக்குக் கொடுக்கிறபடியினாலே அவனி கணிணை மூடிக்கொண்டு துரைத்தனமிவனைப் பண்ணச் சொன்னான்.இப்போது புதுச்சேரி குவர்ணதோர் முசியே துய்ப்ளேகி எம் எனிறிருக்க வேணடாமீ. ரங்கப்பனாங்காட்டும் என்று பெண்டாட்டியைப் பார்க்கிலும் இவன் பேரிலே அதிக மோகமிருக்கிறதை லோகத்துக்குள்ளே கண்டதில்லை (நான்காம் புத்தகம் 1951-239).
11
 

ஆனந்தரங்கர் மீது இத்துணை பொறாமையும் காழ்ப்புணர்வும் கொண்டிருந்த மதாம் தாய்ப்ளேக்க சம்பாகோவில் (SaintPaul Church) பாதிரியார்களுடன் ஒத்தழைத்த அவருக்கு எதிராகச் செயல்படத்
துவங்கினாள்.ஆனந்தரங்கர் இந்தக்களின் நலன்களைப்
பாதுகாப்பவர் என்று கிறிஸ்துவப் பாதியார்கள் குற்றம் சாட்டினர். மராத்தியர்கள் புதுச்சேரியில் காமன் பணி டிகையைக் கொண்டாடினார்கள் அது கிறிஸ்தவர்களுக்கு விக்சலை ஊட்டியது. சம்பாகோவிலில் இருந்த தலைமைப்பாதியார் அருளாந்தா என்ற பதியார் மூலம் ஆனந்தரங்கருக்கு அனுப்பிய கடிதத்தில் "மராட்டியர்கள் காமன் பண்டிகை கொண்டாடுவதற்கு யார் உத்தரவு கொடுத்தது? அவர்களுக்கு நீராகவே உத்தரவு கொடுத்திரா, அல்லது தரையுடனே சொல்லி உத்தரவு வாங்கிக் கொடுத்தீர்களா?" மேலது 464) என்று எழுத்து மூலமாகவே அவரைக் கேட்டுச் சாடியுள்ளார்.
பிரஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனியும் இந்திய நாட்டில் செயல்பட்டது. குறிப்பாக, தாய்ப்ளேக்சு காலத்தில் வணிகக் கம்பெனியின் நடவடிக்கைகள் அனைத்தும் கேள்விக்குரியனவாகவே இருந்தன. "இந்திய மக்களின் சமய நம்பிக்கைகளிலும், சமூகப் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் ஒரு போதும் தலையிடமாட்போம்" என்று அவை அடிக்கடி வாய்ப்பந்தல் போட்டுக்கொண்ட போதிலும், கம்பெனியின் நடவடிக்கைகள் இந்திய மக்களின் வாழ்வில் அப்பட்டமான குறுக்கீடுகளாகவே அமைந்தன. துய்ப்ளேக்க மக்களைப் பிரித்தாளும் கலையில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்; புகழுக்கும்
என்னும் ஓர் ஊரின் பெயரைத் துய்ப்ளேக்ஸ் பேட்டை என்று தன்னிச்சையாக மாற்றினார்; அவ்வூரின் புதிய பெயரை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்குத் தண்டத் தீர்வைகள் விதித்தார் (முதல் புத்தகம், 1948:187) இந்துக்கள் தங்கள் விழாக்களை நடத்துவதற்குப்பிரஞ்சு கவர்னரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டியிருந்தது.

Page 16
காலாப்பேட்டை மக்கள், மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவதற்கும் மராத்தியர்கள் காமன் பண்டிகையைக் கொண்டாடுவதற்கும் எவ்வாறு
என மேலே நாம் சுட்டினோம். ஒரு பக்கம் மிக ஏழை எளிய இந்து மக்களுக்குத் தொல்லை கொடுத்த பிரஞ்சு கிழக்கு இந்தியக் கம்பனி, உயர்சாதி இந்தக்கள் விஷயத்தில், அவர்களுக்கு மிக்க மரியாதை செலுத்தி, அவர்களோடு சமரசம் செய்துகொள்ள முனைந்தது. இந்தக் கோவில்களுக்கும் மடங்களுக்கும் பிரஞ்சு கவர்னர்கள் வருகை புரிந்து சிறப்பித்ததை நாட்குறிப்பின் வழியாக நாம் அறிகின்றோம் ஒரு முறை புதுவை கவர்னர் துய்ப்ளேக்சும் அவர் மனைவியும் பொம்மையா பாளையத்திலிருந்த வீர சைவ மடமான சிவஞான பாலைய சுவாமிகள் திருமடத்தக்குச் சென்று, சுவாமிகளுக்குக் காணிக்கைகள் செலுத்தி வணக்கம் செய்து, ஆதீனத் தலைவரிடமிருந்து வாழ்த்துக்கள் பெற்ற உண்மையை நாட்குறிப்பு நினைவு கூர்கின்றது:
துரையவர்கள் முசே துய்ப்ளேக்ஸ். பொம்மையா பாளையம் மடத்துக்கு வந்து பாலைய சுவாமிகள் அவர்களைத் தெரிசனம் பண்ணிக் கொண்டு ஆறு கெசம் சகலாத்தும் இரண்டு பன்னீர் செம்பும் காணிக்கை வைத்துத் துரையவர்களும் அம்மாளவர்களும் ரொம்பவும் வணங்கி மரியாதை பண்ணினதன் பேரிலே சாமியாரவர்களும் ஆசீர்வாதம் பண்ணினார்கள் (மேலது202).
தங்கள் சமய நம்பிக்கைகளுக்கு மாறாக 'அஞ்ஞானிகள்' எனக் கிறித்தவர்களால் பழிக்கப்பட்ட இந்தத் தறவிகளை வணங்குவத போன்ற நடவடிக்கைகள் மூலம் பிரஞ்சுக்காரர்கள் ஏழை எளிய இந்தக்களிடம் தாம் நடந்துகொண்ட கடுமையை மூடி மறைக்க முயன்றனர்; சாதி இந்தக்களிடம் சமரசம் பேசிக் கொண்டே, பிரஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனி தன் வணிக நலன்களை அருவருக்கத் தக்க வகையில் காத்துக் கொள்ள முயன்றது.

3. புதுவையில் இருந்த கிறித்தவத் தேவால த்திற்கும் ந்தரங்ககக்கம்2 ரில் எப்பொழுதும் சிக்கல்கள் இருந்தன. ஆனந்தரங்கருடைய நாட்குறிப்பிலிருந்து மிகப் பழமையான இந்துக்கோவிலான நீ வேதபுரீசுவரர் கோவிலை இடிப்பதில் புதுவையில் இருந்த கிறித்தவப் பாதிரிமார்கள் மிகுந்த அக்கறை காட்டினர் என அறிகிறோம். மூவோ தய்ப்ராய் என்னும் அறிஞரின் கருத்தப்படி இக்கோயில் சோழர் காலக் கோவிலாகும் (ரங்கநாதன் 1989:95). இந்துக்களைக் கிறித்தவர்களாக மாற்றுவதில் பாதிமார்கள் தீவிர கவனம் செலுத்தினர். சில நிலைகளில் அவர்கள், இந்தக்களைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றினர் என்று ஆனந்தரங்கர் குறித்துள்ளார் (முதல் புத்தகம், 1948:86). உள்ளுர் மக்களிடையில் இருந்த பொருளாதார வேறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றினைத் தண்டிவிட்டு அவர்களுக்கிடையில் ஒரு வகையான பகைமையைப் பிரஞ்சுப் பாதிமார்கள் திட்டமிட்டு வளர்த்தனர். மக்களைச் சமயங்களின் அடிப்படையிலும் பிளவுபடுத்தி, தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொள்ளவும் அவர்கள்
சம்பா கோவில் பாதிமார்கள் பிரஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனியின் தபாஷ் ஆக ஒரு கிறித்தவர் தான் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். sazaŭ aliábři6nĝo (Louis cathorge) 676čLAYń 6576uoäáêsö
அடிப்படையில்தான் இந்துவான நயினியப்ப பிள்ளை தண்டிக்கப்பட்டார் என்கிறார் ஆனந்தரங்கர் (இரண்டாம் புத்தகம், 1949:105). தாய்ப்ளேக்க காலத்தில் மீண்டும் பாதிரிமார்கள் மதாம் தய்ப்ளேக்சை அணுகி ஆனந்தரங்கர் தபாஷ் பதவி பெற முடியாதவாறு செயல்படுமாறு தாண்டினர் (மேலத:135-37). சம்பா கோவில் பாதிரிமார்களின் நடவடிக்கைகளைப் பிரஞ்சு வணிகரான முசே போற்னவால் (Mousieur Bornavalle) கண்டித்துள்ள செய்தியும் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளது (மூன்றாம் புத்தகம், 1950:166-67). இந்தக்களான மராத்தியர்கள் புதுவையில் காமன் பண்டிகையைக்

Page 17
கொண்டாடக் கூடாது எனப் பாதிரிமார்கள் தடுக்க முயன்றதை முன்னரே நாம் குறித்துள்ளோம்.
3.1 புதுவையில் மிகவும் புகழ் பெற்றிருந்த பதீ தேவபுரீசுவரர் கோவிலை இடித்துத் தள்ளுவதற்குப் புதுவையிலிருந்த கிறித்தவப் பாதிரிமார்கள் தொடர்ந்து முயன்று வந்துள்ளனர். புதுவைக்கு முதன் முதலில் பிரஞ்சு கவர்னராக வந்த பிரான்சுவா மர்தேன்(Francois Martin) காலத்திலிருந்து இம்முயற்சி தொடங்கியது. இந்தக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக
ஆணையைப் பிரான்சுவா மர்த்தேன் விலக்கிக்
லுயி (Louis XIV) இக் கோயிலை இடிக்குமாறு பிறப்பித்திருந்த ஆணையை மீண்டும் புதுவையில் கவர்னராக இருந்த எபேர் (Hubert) 1714இல் அமுலாக்க முயன்றபோது, இந்துக்கள் மீண்டும் இரண்டாம் முறையாகக் கோயிலை இடிக்கும் ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது (ரங்கநாதன், 1989:95ஒ6). தாய்ப்ளேக்சு காலத்தில் மூன்றாவது முறையாகக் கிறித்தவப் பாதிரிமார்கள் மதாம் தய்ப்ளேக்சின் சமய உணர்வுகளையும் துய்ப்ளேக்சின் புகழ் ஆசையையும் பயன்படுத்திக்கொண்டு கோவிலை இடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றனர்.
தங்கள் வெற்றிக்கு மிகவும் கேவலமான முயற்சிகளில் இறங்கவும் கிறித்தவப் பாதிரிமார்கள் தயங்கவில்லை. நாம் முன்னரே கவனித்துள்ள, தபாஷ் பதவியைப் பெறுவதற்கும் கையூட்டுத் தருவதற்கு முனைந்திருந்த இந்துவான அன்னபூரண அய்யனை ஆனந்தரங்கப்பிள்ளையிடம் தாது அனுப்பி, நீ வேதபுரீசுவரர் கோவிலை இடிப்பதற்கு அவரிடம் ஆதரவு தேடும்படி சொல்லியனுப்பினார்கள். ஆனந்தரங்கர், அன்னபூரண அய்யன் கிறித்தவப் பாதிரியார்களின்
தன்னிடம் அவர் உண்மையை மறைக்கிறார் என்றும் தம் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார் (நான்காம்புத்தகம்,
I95 III, 67-68).

கோவிலை இடிக்கும் பணி மிக்க கவனத்துடன் படிப்படியாக நிறைவேற்றப்பட்டது. முதலில் மலத்தைக் கரைத்துக் கோவிலுக்குள் விட்டெறிந்து, கோவிலின் புனிதத்தைக்கெடுத்தனர். இதனை அறிந்த இந்தக்கள் வெகுண்டு எழுந்து பெகுமாள் கோவிலிலே கூடினர். கூட்டத்தைக் கலைப்பதற்கும் நிலைமை மோசமானதால் கடட்டத்தாரைச் சுட்டுத்தள்ளுவதற்கும் தாய்ப்ளேக்சு ஆயத்தமாக இருந்தார் என்று தெரிகின்றது (முதல் புத்தகம், 1948:261-63). 1746ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 31ம் நாளில் மீண்டும் கோவிலின் புனிதத்தன்மை கெடுக்கப்பட்டது. இம்முறை இதனை ஆராய்வதற்காக ஒரு குழுவைத் துய்ப்ளேக்க நியமித்தார். அக்குழு கோவிலுக்குள் சென்று அனைத்தையும் பார்வையிட்டு விசாரித்து, சம்பாகோவில் பாதிரிமார்கள் தான் தவறு செய்துள்ளார்கள் என்று தீர்ப்பு அளித்தது (மூன்றாம் புத்தகம், 1950:165-66). ஆனந்தரங்கர் நடந்த நிகழ்ச்சி குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்தார். எனினும் தன்னுடைய இயலாமையும் அவர் நாட்குறிப்பில் குறிப்பிடுகின்றார். அவர் கூறுகின்றார் :
நேற்று ராத்திரி வேதபுரி ஈஸ்வரன் கோவிலிலே நரகலைக் கொண்டு வந்து போட்டதைத் துரைக்குச் சொல்லி, கோன்சேல்காரரை அனுப்பி விசாரிக்கப் பண்ணியது நானென்றாப்போலே அவர்களுக்குத் தோன்றியதன் பேரிலே சற்று குறையிருக்கிறாப் போலை கண்டது. ஆனால், நானதைப் பிடிவாதமாதக் துரையிடம் சொன்னதில்லை, மகாநாட்டார் அவர்கள் வந்து சொல்லிக் கொண்ட பேச்சை துரைக்கு எச்சசித்ததன் பேரிலே அவராய் நடப்பித்ததேயல்லாமல் நானொன்றும் தொன்னதில்லுை (மேவது)ே.
மேலே காட்டப்பட்டுள்ள பதிவிலிருந்து ஆனந்த ரங்கரின் மனநிலை தெளிவாகப் புலப்படுகின்றது. தன்னைக்கிறித்தவப் பாதியார்கள் ஐயுறுவதாக எண்ணிக் கவலைப்படும் குறிப்பு இப்பதிவில் உள்ளது. கிறித்தவப் பாதிமார்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தய்ப்ளேக்சை வற்புறுத்த அவர் தயங்குவதாகத் தோன்றுகின்றது.

Page 18
1748ஆம் ஆண்டு செப்டெம்பர்த் திங்கள் 8ஆம் நாள் நீ வேதபுரீசுவரர் கோவிலை இடிக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. கோவில் இடிக்கப்பட்ட நிகழ்ச்சியை ஆனந்தரங்கர் மிகவும் விரிவாக எழுதியுள்ளார். இந்த சமயத்தைச் சேர்ந்த பல்வேறு சமூகத் தலைவர்கள் ஆனந்தரங்கரைச் சந்தித்த, அதனைத் தடுக்குமாறு வேண்டிக் கொண்டனர். ஆயினும், அவர் மாறியிருக்கின்ற சூழ்நிலையில் கோவில் விக்கிரகங்களைக் காப்பாற்றுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினார். தன் தந்தையார் காலத்தில் போன்று, இப்போது இந்துக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேற இயலாது என்றும் காலம் மாறிவிட்டது என்றும் குறிப்பிட்டார். இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததால், கோவிலை இடிப்பதைத் தடுக்க முடியவில்லை என்கிறார் ஆனந்தரங்கர் (ஐந்தாம் புத்தகம், 1954:277-79).
ஆனந்தரங்களின் முடிவு சரியானது என்றுதான் கருதப்பட வேண்டியுள்ளது. சமுதாய இயக்கவியல் விதிகளின்படி, அவர் இருந்த இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும், அவர் எடுத்த முடிவைத்தான் எடுத்திருக்க இயலும் பிரான்சுவா மர்த்தேன் காலத்தைப் போன்றோ எபேர் காலத்தைப் போன்றோ தய்ப்ளேக்சு காலப் புதச்சேரி இருக்கவில்லை. அத எவ்வளவோ வளர்ந்து விட்டது; மாறிவிட்டது. அதனுடைய நலன்கள் தவிர்க்க இயலாதபடி பிரஞ்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனியின் வணிக நலன்களோடு பிரிக்க முடியாத படி பின்னிப் பிணைந்துவிட்டன. இந்த நிலையில், அக்கம்பெனியின் முகவராகவும் தபாஷ் ஆகவும் இருந்த ஆனந்தரங்கர் வேறு எவ்விதம் நடந்துகொள்ள இயலும்?
ஆனந்தரங்கப்பிள்ளைக்குத் தமிழர்களின் தலைவர் என்ற விருது, சிறப்பு, காலத்தின் சிறப்பால்

கிடைத்தத. அந்தக் காலத்தில் அவரே தமிழர்களின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்திருக்கின்றார்; அந்தப் பேறு வேறு எவருக்கும் கிட்டவில்லை. பிரஞ்சுக் கிழக்கு
என்ன என்பதனை அவர் எப்பொழுதும் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பதனை அவருடைய நாட்குறிப்பின் ஏடுகள் பல இடங்களிலும் தெளிவுபடுத்தியுள்ளன. அவருடைய ஏற்ற இறக்கங்கள் பிரஞ்சுக் கம்பெனியின் வாழ்வோடும் தாழ்வோடும் இரண்டறக் கலந்து கிடந்தன. நீ வேதபுரீசுவரர் கோவில் இடிக்கப்படுவதை அவர் தடுத்து நிறுத்தவில்லை என்று சிலர் அவர் மீத குறை காண்கின்றனர். வரலாற்றுச் சூழலை வைத்தப் பார்க்கும்
போது, இக்குற்றச்சாட்டு பொருத்தமானதாக இல்லை. இந்தியாவில் இடைக்காலச் சமுதாய அமைப்புகள்
செல்லரீத்த உடைந்து சிதறிக் கொண்டிருந்தன
அதனிடத்தில் மேலை நாட்டு நாகரிகத்தில் பிறந்து வளர்ந்த
ஒரு புதிய பூர்சுவா வர்க்கம் உருவாகிக் கொண்டிருந்தது.
ஆனந்தரங்கர் உடைந்த சிதறிக்கொண்டிருக்கும் இடைக்கால இந்தியச் சமூகத்திலிருந்த புதிதாக உருவான பூர்வுத்வா வர்க்கச் சமூக நிலையில் உருவானவர் என்பதே வரலாறு வழங்கும் தீர்ப்பு எனலாம்.
பயன்பட்ட நூல்கள்
I. ஆனந்தரங்கப்பிள்ளை தினப்படி தேதி குறிப்பு சொஸ்தலகிதம் முதல் புத்தகம் முதல் ஐந்தாம் புத்தகம் மூடிய 1948 - 1954 புதுச்சேரி.
2. ரங்கநாதன், என். டாக்டர் 1989 ஆனந்தரங்கப்
பிள்ளை வாழ்க்கையும் நாட் குறிப்பும் (ஓர் அறிமுகம்) என்.சி.பி.எச். சென்னை.

Page 19
திருமுறை காட்டும் கோம
தமிழிற் பாடப்பட்டுள்ள திருமுறைப் பாடல்கள் சமய ஒப்பீட்டு ஆய்வுத் தரவுகளாகவும் இன்று கணிக்கப்படுகின்றன. சைவ சமயக் கடவுளர் பற்றிய செய்திகள் திருமுறைப் பாடல்களிலே தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டு நிலையிலே உலகில் தோன்றியுள்ள சமயங்கள் எல்லாம் அடிப்படையில் ஒற்றுமையானவை என்ற கருத்தும் உண்டு. எனினும் சமயங்களின், தோற்றநிலை, வளர்ச்சி, செல்வாக்கு என்பன பற்றிய ஆய்வுகளால் அவற்றின் வேறுபாடுகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சைவம் பற்றிய ஆய்வினால், பண்டைய தமிழர் சமயக் கருத்துக்களையும் தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு திருமுறைப்பாடல்களே உதவுகின்றன என்பதம் தெளிவாக்கப்பட்டுள்ளத." ۔۔۔۔
சைவ சமயம் காட்டும் "கோமான்' என்ற கருத்தநிலை தமிழர் சமயநெறியிலே வளர்ச்சி பெற்ற தெளிவான ஒரு கோட்பாடாகும். இக்கோட்பாடு யப்பானியர் சமயநெறியிலே காணப்படும் "கமி’ என்ற கருத்த நிலையுடன் நெருங்கிய தொடர்புடைய தாயுள்ளது. இன்று யப்பானியர் கமி பற்றிய தெளிவான விளக்கத்தைத் தேடி ஆய்வுகள் செய்கின்றனர். 'கோமான்’ எனும் சைவ சமயம் காட்டும் கருத்துநிலை விளக்கம் யப்பானியக் கமியைத் தெளிவாக விளங்கிக் கொள்ளப் பெரிதும் உதவும் என்பதே இக்கட்டுரையின் உள்ளடக்கமான பொருளாகும். அதனைச் சுருக்கமாக ஐந்து பகுதிகளாக வகுத்த காட்டுவதே கட்டுரையின் அமைப்பு.
1. "கோமான்' - கமி என்னும் சொற்பொருள்
விளக்கம்: 'கோமான்’ என்னுஞ் சொல் தமிழிலே சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. ஏறக்குறைய 25 எடுத்தக்காட்டுகள் உண்டு. இக்கட்டுரையில் அவிவெடுத்தக் காட்டுகள் பின் இணைப்பாக அமைந்துள்ளன. இச்சொல்லின் பொருள் பெரும் பாண்மையாக அரசனையே குறித்த நின்றதை அவ்வெடுத்துக் காட்டுகள் முலம் தெளிவாய் உணரக்

ானும் யப்பானியக் கமியும்
மனோன்மணி சண்முகதாஸ்
கிடக்கின்றது. பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலையில் இச்சொல் ‘இறைவன்’ என்ற பொருளையும் தருகிறது.* மணிவாசகர் பாடல்களில் “இறைவன்’ என்ற பொருளில் மட்டுமே இச்சொல் பயின்று வந்துள்ளது. எனவே சங்கப் பாடல்களில் மன்னனைக் குறித்து நின்ற இச்சொல் பிற்காலத்தில் இறைவனைக் குறிக்கப் பயன்பட்டமை தெளிவாகின்றது. 'கோமான்' என்ற சொல்லின் பொருள் அரசன் என்ற நிலையில் ஆளும் நிர்வாகத் திறனும் வீரமும் பொருந்திய மனிதனைக் குறிப்பதாகவே இருந்தத. பின்னர் எல்லையில்லாத ஆற்றல் பொருந்திய இறைவனை விளக்கப் பயன்பட்டதெனலாம். இறைவனின் பேராற்றலை முழுமையாக மனித நிலையில் விளக்குவதற்கு இச்சொல்லின் மொழியமைப்பும் பொருத்தமானதாயிருந்தத.
இச்சொல் கோ + மான் என, பிரிப்பு நிலையில் அமையும். 'கோ' என்ற சொல்லின் பொருளை தமிழ்ப்பேரகராதி விளக்கியுள்ளது." "மான்’ என்பத பெயர்விகுதியாகும். 'கோ' என்ற சொல் அரசனைக் குறித்ததைச் சங்கப்பாடல்களும், சிலம்பும், திருமுறைப்பாடல்களும், உணர்த்துகின்றன. இன்னும் 'கோன்' என்ற சொல்லும் அரசனையும் இறைவனையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. இச்சொல்லும் கோ + அன் எனப் பீப்பு நிலையில் அமையும். எனவே இச் சொற்கள் பயன்பாட்டு நிலையில்,
கோ -> கோன் -> கோமான்
6N6ó]; அமைந்ததை அறியலாம். 'கோ' தனிச் சொல்லாக நின்று, அரசனையும் இறைவனையும் குறித்து நின்று, பின்னர் அன், மான் என்னும் விகுதிகளைப் பெற்றும் பய்ன்பட்டத.
யப்பானிய “கமி’ என்னும் சொல் பற்றிய பொருள் விளக்கம் யப்பானியரிடையே இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. பேரா சுசுமு ஓனோ

Page 20
இச்சொல் யப்பானுக்கு இறக்குமதியான சொல் எனக் கருதகிறார்."
‘கமி’ எனினுஞ் சொல் கணிணாடி, அருள்நோக்கு, சூரியன், மேல் என்னும் பொருள்களைத் தருவத. KAM என்பதன் MI யின் ஒலிப்பு நிலையிலே வேறுபாடிருந்தமையால் பொருள் நிலையிலும் வேறுபாடு ஏற்பட்டதென ஒனோ கருதுகிறார். பழைய யப்பானிய இலக்கியமான மன்யோசுவில் "கமி’ என்னும் சொல் நான்கு வகையாக எழுதப்பட்டுள்ளது. நீசீன வரிவடிவில் இணைப்புச் சொல்லாக வருமிடத்தது M என்பது MU என ஒலிக்கப்பட்டு என அமைந்தது.
KAMU KAKARI - Ggü6.3apsü KAMU KAZENO - 6lalaudiangbai
இன்னும் கமி’ என்னும் சொல் அடி, புலி, வேங்கை, ஒநாய் போன்ற வலிய மிருகங்கள், பேய், மலை என்பவற்றையும் குறிக்கின்றது. பழைய யப்பானிய இலக்கியங்கள் இப்பொருள்தரு நிலையைப் பதிவு செய்துள்ளன? "கமி விண்ணில் மட்டும் இருப்பதன்று. யப்பானிய கமியின் சிறப்பியல்புகளில் ஒன்று அதன் எண்ணிக்கையாகும். காற்றுக்கமி, கடலின்கமி, கனலின்கமி, அடுப்பின்கமி, மன்றக்கமி, வாயிற்கமி, மறுகின்கமி எனப் பல்வேறிடங்களிலும் கமி இருப்பதாகக் கருதப்பட்டத. கமிக்கு உறுதியான வடிவமோ, தோற்றமோ கிடையாது. இன்று யப்பானிலே கமியை வணங்குவதற்கென அமைக்கப்பட்ட கோவில்களிலே கண்ணாடி, வாள், பளிங்குவட்டம் போன்றவை கமியின் உருவப் பிரதிபலிப்பாக அமைக்கப்பட்டுள்ளன. யப்பானில் மிகப்பழைய காலத்திலே கோவில் அமைப்பும் இருக்கவில்லை. புத்தசமயத்தின் வருகைக்குப் பின்னரே கமிக்கும் கோயில்கள் அமைக்கின்ற வழக்கம் ஏற்பட்டது. கொஜிகி கூறும் கமி பற்றிய விளக்கம் சுருக்கமாக வருமாறு அமையும்
'கமி இவ்வுலகத்தில் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறது. எல்லாவற்றையும் அதுவே பிறப்பித்துள்ளது. உருவத்தை மாற்றக்கூடியது. இவ்விளக்கம் இன்று கமி குறிக்கும் சமய நிலையை தெளிவாக விளக்குவதற்குப் போதமானதாக இல்லை.

2. கோமானும் கமியும் கருத்துநிலையில்
திருமுறை காட்டும் "கோமான்’ எனிபதின் கருத்து வழிபாட்டு நிலையில் இரைானின் உயர்ந்த நிலையை, மனிதர் தெளிவாக விளங், உதவுகிறது. எல்லையற்ற ஆற்றலின் வடிவமாக, கோமானாக சிவன் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான். சிவனுடைய ஆற்றல், நிர்வாகத் திறன் படைத்த அரசனின் ஆற்றலாக 10க்கள் உணரத் திருமுறையில் காட்டப்பட்டுள்ளது. "கோமான்' என்ற சொல் மக்கள் இறையாற்றலைத் தாமறிந்த ஒரு வடிவிலே காண உதவியது. மாணிக்கவாசகருடைய சிவனுடைய அரச நிலையான தோற்றத்தின் விளக்கம் இக்கருத்தை உறுதி செய்வதாயுள்ளது.
“வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க." “கரங்குவிவார் உள்மகிழும் கோண்கழல்கள் வெல்க." “மாயப் பிறப்புறுக்கும் மண்னன் அடி போற்றி”*
《《香 க்கும் sway.'
இங்கே வேந்தன், கோன், மன்னன், காவலன் என்னும் சொற்கள் அரசின் இயல்பை வெளிப்படுத்தும் வடிவுகளாக சிவனின் தோற்றத்தை விளக்கியுள்ளன. மாணிக்கவாசகர் மந்திரியாக இருந்தமையால் இறைவனைப் பேரரசனாகக் கண்டார் என்று கூறமுடியாது. இறைவனின் பேராற்றலை அடியார்கள் எல்லோரும் ஆளுந்தன்மையாகவே கண்டனர். சங்க இலக்கியங்கள், இயற்கையின் பேராற்றல் மக்களால் பணிந்து வணங்கப்பட்டதை விளக்கியுள்ளன. எல்லையில்லாத ஆற்றல் ஒன்று எதையும் உணரும் தன்மையுடையது. எங்கும் உள்ளத. தனக்கென ஒரு வடிவற்றது. அச்சம் தருவத. பணிந்து தொழும் போது குறை தீர்ப்பது. இவ்வாறு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மாணிக்கவாசகருக்கு இறைவனைக் “கோமான்” என்ற வடிவிலே காண உதவின. எமக்கு என்றும் காவலாக உள்ள, எமக்குத் தேவையானவற்றைத் தருகின்ற, எம்மைக் கட்டுப்பாடு செய்கின்ற, எம்மைப் பரவசப்படுத்துகின்ற இயற்கையின் பேராற்றலையே இறைவனாகத் திருமுறைப்பாடல்கள் காட்டுகின்றன.
சைவ சமயத்தின் இறைவன் பற்றிய கோட்பாட்டை
மனிதநிலையிலே தெளிவாக உணர அரச நிலையான “கோமான்’ என்னும் சொல் பெரிதும் உதவுகிறது.

Page 21
யப்பானியக் கமி' பற்றிய கருத்துகளையும் தொகுத்து நோக்கும் போது “கோமான்’ பற்றிய கருத்தநிலை விளக்கத்தடன் பெரிதம் ஒற்றுமையுற்றிருப்பதைக் காணலாம். கமி ஒரு குறிப்பிட்ட இடப்பரப்பு, பொருள் என்பவற்றிலிருந்து அவற்றை ஆள்கின்ற தன்மையுடையது. மலை, மரம்,
எனவே அவற்றை மனிதர் கடந்து செல்லும் போது கமியின் இசுைவைப் பெறவேண்டியிருந்தது. மன்யோசுப் பாடல்களில் இந்நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.* கண்ணுக்குத் தோற்றாத நிலையான கமியை கண்ணால் பார்க்க முடியாது. எனவே அவ்விடங்களைக் கடந்து செல்லும் போது கைகுவித்து வணங்கி NUSA என்னும் தணியை அவ்விடத்திலுள்ள மரக்கிளையில் சார்த்திச் செல்லும் நடைமுறை ஏற்பட்டது. கமி அச்சந்தரும் இயல்புடையத. இதனால் இடி, வலிய மிருகங்கள், பேய், மலை என்பவற்றின் ஆற்றலும் கமி எனப்பட்டது. கமியின் அச்சுறுத்தல் இயற்கை நிலையில் வெளிப்படுமெனக் கருதப்பட்டது. எனவே கமியைச் சாந்தப்படுத்த மடையிடுகின்ற வழக்கமும் ஏற்பட்டத. இன்னும் கமியின் ஆட்சிப் பொறுப்புக்குட்பட்ட பிரதேசத்து விளைபொருட்களை முதலில் கமிக்கு மடையிடும் நடைமுறையும் ஏற்பட்டது. கமியின் சினத்தைத் தவிர்க்க மடையிடல் வேண்டும் என நம்பப்பட்டது.
கமி ஓரிடத்தில் நிலையாக உறையாது, எங்கும் திரியக் கூடியத என்ற நிலையும் அதன் பேராற்றல்களுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டத. ஆனால் கமி மனிதரில் வந்து தோன்றும் எனவும் நம்பப்பட்டது. KAMIKARAR என்னும் தெய்வமேறம் நிலை இதனை விளக்குகிறது. இன்னும் கமியைப் பணிந்து அழைக்கும் போத அவ்விடத்தில் வந்த நிற்கும் எனக் கருதப்பட்டது. NORTO என்னும் புகழ்ப் பாடலை ஒலித்துக் கமியை அழைத்தனர். வடிவம் இல்லாத கமி மனிதரில் அல்லத மரம், மலை, சுனை போன்றவற்றில் அழைக்கும் போது வந்து தோன்றும் என்ற கருத்தும் தோன்றியது. இதன் பின்னர் கமி மனித இயல்புகளைக் கொண்டமையும் நிலை தோன்றியது. யப்பானியப் புராணங்களிலே கமியினுடைய மனிதக்குண இயல்புகள் வருணிக்கப்பட்டுள்ளன.* மனிதரைப்போல

கமியும் ஆண் பெண் என்ற பாகுபாடு பெற்ற இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையனவாய் 9ko ojbi. IZANAGI, IZANAMI 676фgob 686 பற்றிய புராண வரலாறு இதனை நன்கு உணர்த்துவதாயுள்ளத. இவ்விரு கமிகளும் சேர்ந்த முதலில் கடல், ஆறு, மலை, மரம், புல் என்பவற்றைட் பிறப்பித்தன. இதன் பின்னர் கமிகள் ஆண் பெண் நிலையில் வேறுபட்ட பெயர்களையும் பெறலாயின. தொடக்கத்தில் கண்ணுக்குத் தோன்றாத ஒரு பேராற்றல் நிலையாக இருந்த கமி பற்றிய கருத்தநிலை வளர்ச்சிபெற்றுக் கண்ணுக்குப் புலனாகும் மனித உருவுடன் ஆண் பெண் வேறுபாடு புலப்படும் இயல்புகளையும் பெயர்களையும் பெற்ற கருத்த நிலையானது.
3. ஒப்பீட்டு நிலையில்:
'கோமான்', 'கமி’ என்னும் நிலைகளில் தமிழர் யப்பானியருடைய சமயக் கருத்துநிலை பெரிதும் ஒற்றுமையுடையத. தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை நம்பிக்கை என்ற நிலையில் வழிபாட்டுக்குரியதாயிருந்த பேராற்றல் நிலை படிப்படியாக உருவவழிபாட்டு நிலையாக வளர்ச்சி பெற்றுள்ளது. எனினும் அடிப்படையாக அமைந்த வழிபாட்டு நிலையில் இயற்கையின் பேராற்றல் பற்றிய கருத்த இருசமயத்திலும் இணைந்தள்ளது.
இக்கருத்தநிலைகளைச் சுருக்கமாக பின்வருமாறு
காணலாம்.
1. பேராற்றல் (இதனை கோமான், கமி என்பர்) ஓரிடத்தில் உறைவதன்று. பல்வேறிடங்களிலும் இருப்பது. 2. கண்ணுக்குத் தோன்றாதது. ஒரு குறிப்பிட்ட
வடிவமோ தோற்றமோ இல்லாதது.
3. எங்கும் உலாவித் திரியும் தன்மையுடையது. 4. அழைக்குமிடத்தில் எழுந்தருளும் தன்மை உடையது.
6. குறிப்பிட்ட இடம், பொருள் என்பவற்றிற்கு உரிமையும்.
ஆளும் பொறுப்புமுடையத.
7. இயற்கை நிலையை மாற்றும் இயல்புடையது.

Page 22
இருசமயத்திலும் இயற்கையின் பேராற்றல் வழிபாட்டுப் பொருளாக இருந்தத. இதனால் அடிப்படையில் ஒற்றுமையுறுவதும் இயல்பாயிற்று. இக்கருத்தி நிலையின் விளக்கத்தைத் திருமுறைப் பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இயற்கை பற்றிய விளக்கம் திருமுறைப் பாடல்களில் பேராற்றலின் உறைவிடங்களை விளக்கிக் காட்டுவதாயுள்ளத. மேற்காட்டிய கருத்த்து நிலைகளை வழிபாட்டு நடைமுறைகள் மேலும் தெளிவுபடுத்துவனவாக உள்ளன.
4. வழிபாட்டு நிலையில்:
தமிழர் யப்பானியருடைய வழிபாட்டு நடைமுறைகள் இன்னமும் மரபு நிலையிலே பேணப்பட்டு வருகின்றன. வழிபடுகின்ற பேராற்றலுக்கு மடையிடுதல் முக்கிய நடைமுறையாகவுள்ளத. பேராற்றல் உறைவதாகக் கருதப்படும் இடத்திற்குச் சென்று மடை இட்டனர். மடையிடும் பொருட்களாக இயற்கை தரும் விளைபொருட்கள் அமைந்தன. இலை, பூ, காய், பழம், மீன், இறைச்சி, மது, சோறு என மனிதர் தாம் இயற்கையிடம் பெற்ற அனைத்தையும் மடையிட்டனர். பேராற்றலை விரும்பிய இடத்திற்கு அழைக்கின்ற நடைமுறையிலே இசையும், நடனமும் சேர்ந்தன. இசையொலியின் இயைபினால் பேராற்றலை மனிதர் உடலில் வரவழைக்கலாம் என நம்பப்பட்டது. சந்நதம் என்னும் சொல் இவ்வாறு பேராற்றல் மனிதர் உடலில் தோன்றுவதைக் குறித்தது. இந்நிலை யப்பானிய KAMIKAGARI 6506u6u76 9šabgy. Guybpsů நிலையானது தேவை ஏற்படும் போத மனிதர் உடலுட் புகுந்து மனிதர் குறை நிறையைக் கேட்டு அறியும் இயல்புடையது எனக் கருதப்பட்டத. எனவே இயற்கை நிலையில் மனிதர் தமது முயற்சிக்கு எட்டாதவற்றைப் பேராற்றலை அழைத்துப்பெற எண்ணினர். அதற்கெனச் சிறப்பாகப் பேராற்றலைப் பரவுதல் அவசியம் எனக் கருதினர். மனிதர் குற்றங்களைப் பேராற்றல் அறியவும் அதைத் தீர்க்கவும் வழி செய்யும் எனக் கருதினர். 'நேர்த்திக்கடன்' என்னும் நடைமுறையும் இதனுடன் தொடர்புபட்டத. ‘நேர்த்திக்கடன்’ என்பது பேராற்றலுக்கு மனிதர் செய்கின்ற உறுதிமொழியை நிறைவேற்றும் சடங்காகவே அமைந்தது. நேர்த்தியை நிறைவேற்ற "தாய்மை அவசியமெனக் கருதப்பட்டது.

18
நீரால் உடலைக்கழுவித் தாய்மையான நிலையில் பரவுதல் செய்யப்பட்டத. யப்பானியர் இந்நடைமுறையை மேற்கொண்டு பேராற்றலை வணங்கினர். நீரால் உடலைத் தாய்மை செய்வகை MZOG என அழைத்தனர். சிறப்பாக நீர் நிலையிற்
சென்று உடல் முழுவதையும் நீருள் அமிழச் செய்வத:)
உடல் மட்டுமன்றி உள்ளமும் தாய்மையாகும் எனக் கருதினர். பேராற்றலை நினைந்த பணிவதற்குத் தாய்மைநிலை அவசியம் என்னும் கருத்து மனித வாழ்வியல் நில்ையால் ஏற்பட்டதெனலாம். மனிதர் புறநிலையான அழுக்கை நீக்குவதற்கு நீரைப் பயன்படுத்தினர். வழிபாடு செய்யும் முன்னர் புறநிலை அழுக்கை நீக்குவத முக்கியமெனக் கருதப்பட்டதால் தமிழர், யப்பானியர் சமய வாழ்க்கையில் நீரும் முக்கிய இடம் பெறலாயிற்று.
திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்ற வழிபாட்டு நடைமுறையில் நீர் முக்கிய இடம் பெற்றுள்ளத. சம்பந்தருடைய பாடல்களிலே பல குறிப்புகளுண்டு. சில எடுத்துக்காட்டு வருமாறு.
"நித்தலு நியமஞ் செய்தநீர் மலர்தாவிச் சித்தமொன் றல்லார்க் கருளுஞ் சிவன்.'"
“நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத் தொண்டர்
நின்றேத்த.”*
"பத்தர் மலரும் புனலுங்கொடு தர வித்ததி செய்து”*
“பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார்.” யப்பானியருடைய வழிபாட்டு நடைமுறையில் நீராடிப் பேராற்றலை வழிபட்டால் தன்பம் தீரும் என்ற நம்பிக்கையிருந்தது. பின்வரும் பாடலை ஒரு எடுத்துக் காட்டாகக் காட்டலாம்.
"tama kuse no தம வெளியின் ki yogi kawara ni i 9Li gebih pries Googlífsö misogi site தாய நீராடி ifafu inochi wa வணங்கும் நீள் வாழ்நாளே
ima ga tame koso" LoGO)6O165ugh 6 p.86).
தமிழர் சமயநடைமுறையில் நீராடல் பெற்றிருந்த முக்கியத்தவத்தை மேலும் தைநீராடல்,'

Page 23
அம்பாஆடல்: மார்கழிநீராடல்? என்பன விளக்குகின்றன. ஆனால் இம்மூன்றும் பெண்கள் செய்த வழிபாட்டு-நீராடலாக அமைந்துள்ளன. வழிபாட்டு நடைமுறைகளில் பெண்களின் பங்களிப்புப்
பற்றிச் சங்கப்பாடல்களும் திருமுறைப் பாடல்களும்
குறிப்பிட்டுள்ளன. இன்ஜஸ் நோன்பு என்றசொல்லும்
பின்னர் தொடர்புபட்டுள்ளது. அப்பர் பாடல் ஒன்று
வழிபாட்டு நடைமுறையின் ஒழுங்குநிலையைச் சுட்டிக்
"நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா
நித்தலுமெம்:பிரானுடையகோயில் புக்குப் புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையினாற் கும்பிட்டுகடத்தமாடிச் =
சங்கரா சயபோற்றி போற்றி யென்னும் அலைபுனல் சேர்செஞ்சடையெம் மாதியென்று
மாருரா வென்றென்றே யலறா நில்லே.*
இப்பாடல் வழிபாட்டிடம் என குறிப்பிட்ட இடம் ஒன்று அமைந்த பின்னர் அதில் ஏற்பட்ட ஒழுங்குநிலையையே
சுட்டுகிறது.இ
5. பிற்கால வளர்ச்சிநிலை =
பிற்காலத்தில் நாள்தோறும் இறைவனை வழிபட
கோயில்கள் அமைக்கப்பட்டன. இன்னும் கோயில் வழிபாட்டுமுறைகளும் மாற்றமடைந்தன.திருமுறைப் பாடல்களில் இம்மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. யப்பானிய கமிக்கும் கோயில்கள் அமைக்கப்பட்ட பின்னர் யப்பானியருட்ைய வழிபாட்டு நடைமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பழையகாலத்தில் வருடத்திற்கொருமுறைப்பேராற்றல் உறைவதாகக் கருதப்பட்ட இடத்தக்குச் சென்று வழிபட்ட யப்பானியர், கோயில் என்ற அமைப்பினத வளர்ச்சிநிலையால் வழிபாட்டு நடைமுறைகளில் மாற்றங்களைச் செய்தனர். மடையிடும் காலம், கோயில் அமைப்புற்றகாலம், பருவங்களின் தொடக்க காலம், பயிர்விளைவுக்காலம் எனப் பல்வேறு விழாநாட்கள்ை வழிபாட்டு நிலையிலே தொடர்புபடுத்தினர். இந்நிலை ஊர்-நகரம்,பிரதேசம், நாடு என்ற பகுப்பிலும் பரந்த
 

9
வழிபாட்டு நடைமுறையாகிற்று. புத்தசமயக் கிரியைகளும் வழிபாட்டு நடைமுறையில் இணைந்தன. கோயில் என்ற அமைப்பு மக்கள் மனதில் வழிபாடு பற்றிய புதிய கருத்துகளையும் தோற்றுவித்தது. கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் மனிதக் குணங்கள் பெற்றவராகவும் வரலாறு கொண்டவராகவும் கருதப்பட்டார். எனவே கோயில் வரலாறும் இறைவன் வரலாறும் கூறுகின்ற புராணக்கதைகளும் பாடல்களும் பல எழுந்தன. இவை தமிழில் உள்ள புராணக்கதைகள் போன்றவை. தீயவர்களைத் தண்டிக்கவும் நல்லவர்களுக்கு அருள் செய்யவும் இறைவன் தோன்றுவான் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டுவதற்காக நடனங்களிலும் நாடகங்களிலும் இவை நடித்துக்காட்டப்பட்டன. யப்பானியர் இதனைக் KAGURA என அழைத்தனர்: கோவில் முன்றில் மேடை அமைத்துக் குறிப்பிட்ட நாட்களில் இவை நடத்தப்பட்டன.
யப்பானிய மன்னர்களுக்கும் அவர்கள் இறந்த பின்னர் மக்கள் அம்மன்னர்களின் ஆட்சிநிலையை நினைத்து வழிபடுவதற்காகக் கோயில்கள் அமைக்கப்பட்டன. குடிமக்களைப் பாதுகாத்து ஒம்பும் மன்னர் இறைவனை ஒத்தவராகக் கருதப்பட்டார். யப்பானிலுள்ள MEர கோவிலி இஷ்வாறு அமைந்ததாகும்.இன்னும் போர்வீரர்களும் ஆற்றல் படைத்தவராக வணக்கத்துக்கு உரியவராகக் கருதப் பட்டு அவர்களுக்கும் கோயில் அமைக்கும் மரபு ஏற்பட்டது. யப்பானிலுள்ள YASUKUN கோவில் இந்நிலையில் குறிப்பிடத்தக்கது. விழா நிலையிலே கோவில்களிலிருந்து சிறிய அலங்காரத் தேர்களை ஊர்வலமாகக் காவியும் இழுத்தும் செல்கின்ற நடைமுறையும் ஏற்பட்டது. இதனைMIKOSH என அழைப்பர்'இன்னும் நேர்த்திக்கடன் நிலையில் சி மிதிப்பும் நடைபெறும், மல்யுத்தம், அம்பு எய்தல், குதிரைச்சவாரி போன்ற விளையாட்டுகளும் பிற்காலத்தில் கோவில் வழிபாட்டு நடைமுறையுடன் இணைந்துள்ளன. இசைநிலையில் பெரிய முரசுகளும்
ஆவழிபாட்டு நிலையில், இறைவன் என்னும் இயற்கையின் பேராற்றலைச் சைவம் 'கோமான்' எனச்

Page 24
குறித்தது. யப்பானியர் இதனைக்கமி’ எனக் குறித்தனர். இன்று யப்பானியர் "கமி” என்னும் கருத்த நிலையை விளங்கிக் கொள்வதற்கு இடையிலே வந்து இணைந்த புத்தசமயத்தின் செல்வாக்கும் இடைஞ்சலாக இருக்கின்றது. புத்தசமய வழிபாட்டு நடைமுறைகள் கமியின் அடிப்படையான கருத்த நிலையை மாற்றியுள்ளன. கமியை ஒரு உருவ நிலையிலே காணலாம் என்ற நிலை தோன்றிற்று. கோவில்களிலே கமியும் புத்தரும் ஒன்றிணையும் நிலையும் ஏற்பட்டது எனலாம். சில கோவில்களிலே கமிக்கும் புத்தருக்கும் வெவ்வேறு மண்டபங்களும் அமைக்கப்பட்டன. இன்னும் பண்பாட்டு நிலையில் இன்று யப்பானியரது பிறப்பு கமியுடன் தொடங்குகிறது. இறப்பு புத்தசமயக் கிரியை நிலையில் நடக்கிறது. குழந்தை பிறந்த 41ம் நாள் கமியின் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். கோவிலில் பழைய வழிபாட்டு நடைமுறையான
குழந்தையின் வளர்ச்சி நிலைக்கான ஆற்றலை வேண்டிச் சிறப்பு வழிபாடு செய்யப்படும். இது ஒரு புதிய குடிமகனை அரசுக்கு அறிமுகம் செய்வத போல் நடைபெறுகிறது. குழந்தையின் பெயர் குடும்ப விவரம் என்பன இறைவன் முன்னிலையில் கூறப்பட்டு முரசும் அறையப்படும். இவ்விடத்தில் திருமுறைப் பாடல்கள் காட்டும் சைவத்தின் "கோமான்’ என்ற கருத்து நிலை மிகவும் பொருத்தமாக யப்பானியக் கமியை விளங்கிக் கொள்ள உதவும் என்பத குறிப்பிடத்தக்கத. யப்பானியருடைய இறப்புச் சடங்குகள் புத்தசமயக் கிரியைகளாக நடைபெறுகின்றன.
சைவசமயமும் இன்று இயற்கையிலே இறைவன் பேராற்றலைக் காண்கின்ற நிலையாக அன்றி, உருவ நிலையில் இறைவனை அதி உன்னதமான நிலையில் கோமானாக வழிபட வழிசெய்ததுள்ளத. திருமுறைப் பாடல்களிலே அடியார்கள் பேராற்றல் படைத்த கோமானை நன்கு உணர்ந்தவாறு கூறப்பட்டுள்ளது. இன்னும் திருமுறைப் பாடல்களைப் பாடிய இறையடியார்களத வரலாறும் பிற்காலத்தில் 'திருத்தொண்டர் புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளத. வழிபாட்டு நிலையாக அன்றி வாழ்வியல் நிலையிலே இறைவன் பேராற்றலை அவர்கள் உணர்ந்திருந்தனர். இறைவனின்

தொண்டர்களாக வாழ்ந்தனர். அந்த அடியவர்களுடைய தொண்டுநிலைகளும் இன்று மீள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. வன்றொண்டர் மென்றொண்டர் என்ற பாகுபாடும் செய்யப்பட்டுள்ளன.
நிலையைச் சிதைவுபடுத்தும் முயற்சிகளாகவும் அமையலாம் அன்று மணிவாசகர் "கோமான்’ என்ற நிலையோடு நாம் ஒன்றிவிட வழி சொல்லியுள்ளார். அதனை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமானது.
"தாமே தமக்குச் சுற்றமுற்
தாமே தமக்கு விதிவகையும்
TOMTAT 6oMAT MGoMTAJ
என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்களாள்வான் பொன்னடிக்கே”*
இப்பாடலில் கோமான் என்னும் பேராற்றலை நாம் விளங்கிக் கொள்வதற்குத் தடையாகவுள்ளவற்றை மாணிக்கவாசகர் சுட்டிக் காட்டுகிறார். இயற்கையின் பேராற்றலைக் கோமான் என்னும் கருத்து நிலையில் நாம் எளிதாக இன்று விளங்கிக் கொள்ளலாம். யப்பானியரத கமி என்ற கருத்த நிலையும் இத்தகையதே. கமியின் பேராற்றலை மறந்து அதுபற்றிய ஆய்வு செய்ய நினைப்பதால் பயன் இல்லை. அக்கருத்து நிலையின் அடிப்படை மாற்றமுடியாதது. விஞ்ஞானத்தால் விளங்கிக் கொள்ள முடியாதது. ஏனெனில் இப்பேராற்றல் மனித நிலையில் கருவிகளால் கணிக்க முடியாதது. ஆனால் இன்று அதற்கான விஞ்ஞான முயற்சிகள் நடந்த கொண்டிருக்கின்றன. திருமுறைப் பாடல்கள் இயற்கையின் ஆற்றலை
பணிந்து வாழ்ந்ததை விளக்குகின்றன. இறைவன் தொண்டு என்ற நிலையில் வழிபாட்டு நடைமுறையில் இயற்கையின் ஒழுங்குக்கு அடியாராக வாழ்ந்தனர். அதனால் கோமான் என்ற நிலையில் இறைவனை நன்கு
தடுக்கிறது. இயற்கையின் பேராற்றலை மனிதன் மதிக்காது அதனோடு போராட முனைகிறான். இதனால்

Page 25
மனிதவாழ்வியல் தன்பம் நிறைந்த நெடுஞ்சாலையாகத் தோன்றுகிறது. இந்த நெடுவழியிலே மனிதன் நடக்கும் போது தனக்குத் தணையாக ஒரு பேராற்றல் உண்டு என்பதை மறந்து விடுகிறான். தன்னை இயற்கை வழி நடத்துகிறது என்பதையும் உணராதிருக்கிறான். ஆனால் இயற்கையின் பேராற்றலே ‘கோமானாக’ எப்போதும்
8.
O.
II.
I2.
I3.
I4.
IS.
16.
17.
8.
19.
20,
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
அடிக்கு பார்க்க பின்னிணைப்பு: பார்க்க பின்னிணைப்பு.
TAMIL LEXION. P. 1169
நன்னூல்: சூத் 140 உரை. ப. 109 dap 9%on: NIHONNO KAMI சுசுமு ஓனோ. மு. கு. நால், ப.
பின்வருமாறு அமையும்.
கொஜிகி, நிகொன்சொகி என்பவற்றில் இப் பதிவு மாணிக்கவாசகர், சிவபுராணம். மாணிக்கவாசகர், சிவபுராணம், மாணிக்கவாசகர், சிவபுராணம். மாணிக்கவாசகர், சிவபுராணம். D6ö8u Tar, IWANAMI SHOTEN, TOKYO 195
NUSA, IWANAMI KOGOJITEN, P.993, IWA
KODAIKAYOSHU NIHONKOTEN BUNGAKU திருஞானசம்பந்தர். திருப்பதிகங்கள், 政 திருஞானசம்பந்தர். முகுநரல், திருஞானசம்பந்தர். முகுநால், திருஞானசம்பந்தர். மு.கு.நால், மன்யோசு பாடல். 2403
பரிபாடல் பாடல், 11
பரிபாடல்: பாடல், 11
மாணிக்கவாசகர். திருவெம்பாவை. திருநாவுக்கரசர். தேவாரப்பதிகங்கள், பக். 377,
SOKYO ONO, SHINTO: THE KAMI WAY, T SOKYO ONO, gp-g-hrsio, மாணிக்கவாசகர், திருவாசகம்: யாத்திரைப்பத்து:

எம்மை ஆர்கிறது. எம்மைக் காவல் செய்கிறது. அத கமியாக காலம் காலமாக நிலைத்து நிற்கிறத. இதனை நாம் உணர்வதற்கும் பிறர்க்குத் தெளிவாக உணர்த்துவதற்கும் இன்னும் கூர்மையான ஆய்வுகள் தேவை.
குறிப்புகள்
கள் காணப்படுகின்றன.
7.
NAMI SHOTEN, TOKYO, I 974.
TAIKEI, III, IWANAMISHOTEN, TOKYO, 1957.
ருப்பனந்தாள் வெளியீடு.
கழகப்பதிப்பு, சென்னை, 1973. OKYO, 1962.
3 கழகப்பதிப்பு, சென்னை, 1976,
21

Page 26
இலங்கையில் சிறுவ - ஒரு கண்
சிறுவர் இலக்கியம் பற்றிச் சிந்திப்பவர் பலரும் சிறுவர்களது வயது, மனவளர்ச்சி, மொழியாற்றல் என்பவற்றிற்கேற்ப சிறுவர் இலக்கியம் அமைய வேண்டும் என்று வற்புறுத்தத் தவறுவதில்லை. ஆயினும் தமிழில் சிறுவர் இலக்கியம் பற்றிய இத்தகைய பார்வை நவீன கல்வி வளர்ச்சியுடன் நவீன இலக்கிய முயற்சிகளுடன் தொடர்புபட்டுள்ளத என்பதில் ஐயமில்லை. தமிழில் சிறுவர் இலக்கியமானது குறிப்பாக சிறுவர் கவிதையைப் பொறுத்த வரையில் இந்நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலிருந்து ஆரம்பமாகின்றது எனலாம்.
அதே வேளையில் தமிழ் இலக்கியப் பாரம்பரிய நிலை நின்று நோக்கும் போது சிறுவர் இலக்கிய முயற்சிகள் நீண்டகால வரலாறு கொண்டன. அவை இருவகைப்பட்டன. )ே நாட்டார் இலக்கிய மரபு சார்ந்தவை (i) செந்நெறி இலக்கிய மரபு சார்ந்தவை. நாட்டார் இலக்கிய மரபில் செல்வாக்குற்று விளங்கிய சிறுவர் பாடல்களும் - விளையாட்டுப் பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், விடுகதைகள் முதலியன - சிறுவர் கதைகளும் பேணுவாரற்ற நிலையில் கால வெள்ளத்தில் கலந்து விட்டன. எஞ்சியவை குறைவே. நாட்டார் படைப்புக்களைத் தொகுக்கும் ஆய்வாளர் கூட சிறுவர் பாடல்கள், கதைகள் சேகரிப்பதில் ஆர்வங் காட்டாமை விசனத்திற்குரியதாகும். செந்நெறி இலக்கிய மரபில் செல்வாக்குப் பெற்று வந்துள்ளவை ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியன என்பதை நாமறிவோம். பாரம்பரிய கல்விமுறையில் இவை பெற்றிருந்த செல்வாக்கு இன்றைய நவீன கல்விமுறையிலும் காணப்படுகின்றன குறிப்பிடத்தக்கத. இதன் விளைவாக சிறுவர் நூல்களிலும் சிறுவர் இலக்கிய முயற்சிகளிலும் அது ஏற்படுத்திய-ஏற்படுத்தி வருகின்ற-பாதிப்பு கணிசமானது என்பதனை மனத்திலிருத்திக் கொண்டு நவீன சிறுவர் இலக்கிய முயற்சிகள் பற்றிக் கவனிப்போம். வசதி கருதி பின்வருமாறு வகைப்படுத்தி நோக்குவது பயனுடையது.
2

இலக்கிய வளர்ச்சி
ணோட்டம் -
செ. யோகராசா
(அ) சிறுவர் கவிதை (ஆ) சிறுவர் கதை (இ) சிறுவர் நெடுங்கதை (ஈ) சிறுவர் நாடகம் (உ) சிறுவர் சஞ்சிகை
-2-
சிறுவர் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் முதல் முயற்சி இலங்கையில் 1918ஆம் ஆண்டில் நடைபெற்றத. திரு. சு. வைத்தியநாதர் தமிழ்ப் பாலபோதினி என்ற குழந்தைப் பாடல்கள் அபிநயப் பாடல்களின் தொகுதியை வெளியிட்டார். எனினும் 1935இல் வெளியான பிள்ளைப் பாட்டு என்ற தொகுப்பு முயற்சியே பலராலும் பாராட்டப்படுவது. அவ்வேளை கல்வி அதிகரியாக விளங்கிய க அருள்நந்தி என்பவரது முயற்சியின்ால் வெளிவந்த அத்தொகுப்பு மூலமே சோமசுந்தரப்புலவர் பிரபல்யமடையலானார். (மா. பீதாம் பரம், சி. அகிலேஸ்வரசர்மா, ஜே. எஸ். ஆழ்வார்ப்பிள்ளை முதலானோரும் இக்காலத்தில் அறிமுகமானவரே) புலவரது கவிதைகள் குழந்தைகளுக்கேற்றவாறு எளிமையும் இனிய சந்தமும் ஓசையும் கொண்டமைந்தன. யாழ்ப்பாணப் பிரதேச மண்வாசனையையும் கமழுச் செய்தன. அதே வேளையில் அரும்பதங்களும் கடினமான சொற் புணர்ச்சியும் கொண்ட கவிதைகள் அவரால் எழுதப் பட்டுள்ளன. அவ்வையூர் மு. செல்லையா, மு. நல்லதம்பி முதலானோரும் இக்காலகட்டத்தில் சிறுவர் கவிதைகள் எழுதத் தொடங்கினர். இவர்களுக்கும் வேந்தனார், யாழ்ப்பாணன் முதலானோருக்கும் அதிகமெழுதாவிடினும் ஈழகேசரி களமமைத்துக் கொடுக்கின்றத. மறுமலர்ச்சிக் குழு சார்ந்த மஹாகவி, செகதிரேசப்பிள்ளை ஆகியோரது சிறுவர் கவிதைகள் எளிமை மிகுந்தம் போதனை குறைந்தம் காணப்படுகின்றன.
ஐம்பதகளில் எழுதத் தொடங்கியோருள் கவி, (பண்டிதர் க. வீரகத்தி) குறிப்பிடத்தக்கவர். அவரது கவிதை ஒன்று யப்பான் சக்கரவர்த்தியின் பரிசினைப் பெறுகின்றத. மேற்கூறிய கவிஞர் பலரும்

Page 27
யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவராவர். மட்டக்களப்பு மலையகம் முதலான பிரதேசங்களிலும் இக்காலப் பகுதியில் சிறுவர் கவிதை முயற்சி அரும்புகின்றது. மட்டக்களப்பின் முன்னோடியாக வித்துவான் கமலநாதன் விளங்கினாலும் ஆரையூர் அமரனின் கவிதைகள் அம்புலிமாமாவில் வெளிவந்தமையும் அமரனும் திமிலைத் தமிலனும் தமிழகத்தின் சிறந்த குழந்தைக் கவிஞரான அழ. வள்ளியப்பாவின் பாராட்டுக்களைப் பெற்றவர்க ளாகின்றனர். மலையக முன்னோடிகளுள் ஸபைர் குறிப்பிடத் தக்கவர். ஆயினும் அறுபதுகளளவில் சிறுவர் கவிதை எழுதத் தொடங்கிய காத்தான்குடி தாகூர்பாவா மட்டக் களப்பு மண்வாசனை கொண்ட கவிதைகள் தந்தவர் என்ற விதத்தில் விதந்தரைக்கப்பட வேண்டியவர். 1965இல் மட்டக்களப்பிலிருந்தது வெளிவந்த கனியமுத என்ற கவிதைத் தொகுப்பு "பிள்ளைப்பாட்டு" தொகுப்பிற்கு அடுத்ததாக வெளியான பல கவிஞர்களது கவிதைகள் அடங்கிய தொகுப்பு என்ற பாராட்டிற்குரியத. விதிவிலக்கான ஒருசில கவிஞர்களது கவிதைகள் தவிர எழுபதுகளின் நடுக்கூறுவரை வெளியான பெரும்பாலான சிறுவர் கவிதைகள் பின்வரும் பண்புகளைப் பெற்றிருந்தன. (1) அறப்போதனை அவற்றின் அடிநாதமாக ஒலித்தன. (2) பிரச்சாரம் வெளிப்படையாக அமைந்திருந்தன. (3) உளவியல் நோக்கு அனுசரிக்கப்படவில்லை. (4) இலக்கண விதிகள் முதன்மை பெற்றிருந்தன. (5) உள்ளடக்கம் குறிப்பிட்ட வட்டத்துள்ளும் (எ-டு: மிருகங்கள், பறவைகள், விளையாட்டுகள், குடும்ப உறவுகள், அறம், பண்பாடு) வெளிப்பாட்டு முறை ஒரே பாணியிலும் காணப்பட்டன.
-3-
இனி சிறுவர் கதை வளர்ச்சி பற்றிக் கவனிப்போம் பாடநூல்களைக் கவனத்தில் எடுப்பதாயின் ஆறுமுக நாவலரது பால பாடங்களில் இடம்பெற்றுள்ள கதைகள் முதன் முயற்சி எனலாம். தவிர்த்த நோக்கும் போத 'மறுமலர்ச்சிக் காலத்து பஞ்சாட்சர சர்மா இலங்கையின் சிறுவர்கதை முன்னோடியாகின்றார். சிறுவர் கதைகள் எழுதியவர் என்பதை விட சிறுவர்களுக்கு கதை சொல்லி வருபவர் என்ற விதத்தில் மாஸ்டர் சிவலிங்கம், விஞ்ஞானிகள் பற்றிய வாழ்க்கை வரலாற்றினை எழுதியவர்கள் என்ற விதத்தில் இளம்பிறை ரஹற்மான், இரா. சந்திரசேகரம், குறள்வழிக் கதைகள் எழுதியவர்

என்ற விதத்தில் ந. மகேசன் முதலான சிலரே இலங்கையின் சிறுவர் கதாசியர் என்று கூறத் தக்கவர். இதற்குக் காரணம் யாத பலரும் நன்கறிந்த சமயக் கதைகள் (உபநிடதக் கதைகள், இராமகிருஷ்ண பரம ஹம்சரத கதைகள்) இதிகாசக் கதைகள் (இராமாயாணம், மகாபாரதம்) நீதிக் கதைகள் (பஞ்ச தந்திரம்) நகைச்சுவைக் கதைகள் (தென்னாலிராமன்) முதலியன வருடந்தோறும் பல்வேறு அவதாரங்கள் எடுப்பது தான்.
அதேவேளையில் மேற்கூறிய கதைகளுக்குச் சமாந்தரமாக தப்பறியும் கதைகளும், மர்மக் கதைகளும், மந்திர தந்திரக் கதைகளும் வெளிவந்தள்ளமையும் கவனிக்கத்தக்கது. சிறுவர்களுக்கான நெடுங்கதை பற்றிச் சிந்திக்கும் வேளையிலும் உப பாட நல்களாக அமையும் படைப்புக்கள் கவனத்திற்குரியனவாகின்றன. அ. குமார
அடிகளாரின் இராமன் கதை, பாண்டவர் கதை என்று நீண்டதொரு வரலாறு இதற்குண்டு பேராசியர் கணபதிப் பிள்ளையின் நீரரமகளிர் மேலைத்தேயப் படைப்பொன்றின்
குறிப்பிடற்பாலதே.
சிறுவர்களுக்கான கதைகள், நெடுங்கதைகள் என்று கவனிக்கும்போது சோவியத் படைப்புக்கள் (ராதகாபதி) சிங்களப்படைய்புக்கள் (எ-டு:எம்.டி. ന്ദ്രങ്ങ சேனா வெளியீடுகள்) சில அவ்வப்போது மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளமை நினைவுக்கு வருகிறது. அவற்றுள் கணிசமானவை அறிவியல், உளவியல், நகைச்சுவை சார்ந்தவையாகின்றன. சறோஜினி அருணாசலம் சிங்கள மொழிபெயர்ப்பு முயற்சிகளின் முன்னோடி என்று கருதத்தக்கவர்.
--4 سه க. நவசோதி எழுதிய ஒடிப்போனவன் (1968) என்ற நெடுங்கதை சுய ஆக்கம் என்ற விதத்தில் எழுபதுகள் வரை வெளியான ஒரேயொரு படைய்யென்று கருதப்படுகின்றது.
ー5ー சிறுவர் நாடகங்களாக சமயம், இலக்கியம், வரலாறு சார்ந்த விடயங்களை (ஏறத்தாழ எண்பதுகள் வரை) 'நாடக வடிவத்தில் மேடையேறி வந்தள்ளன.

Page 28
நாடகப் பாத்திரங்களின் உரையாடல் செந்தமிழ்ப் Träääö அமைந்திருக்கும் என்று கூறவேண்டியதில்லை.
-6-
அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவரது முயற்சியினால் வெளிவந்த பாலியர் நேசன் (1859) இலங்கையின் முதற் சிறுவர் பத்திரிகை என்பர். "1924இல் மிகச் சிறந்த முறையில் 'பாலமித்திரன்' என்ற பத்திரிகை வெளிவந்தது"தவிர அவ்வப்போது சுரபி, மாணவர் பலர் வெண்ணிலா, வெற்றிமணி, நட்சத்திரமாமா முதலான மிகக் குறுகிய ஆயுள் கொண்ட சிறுவர் சஞ்சிகைகள் தோன்றி மறைந்துள்ளன. இவ்விதத்தில் தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளின் (கண்ணன் தொடக்கம் அம்புலிமாமா வரை) ஆதிக்கம் விதந்தரைக்கற்பாலத. தவிர இலங்கைப் பத்திரிகைகள் சிறுவர்களுக்காக ஒவ்வொரு பக்கத்தினை ஒதக்கி வருவத கண்கூடு, சுதந்திரன் பத்திரிகையின் 'வளர்மதி பகுதி இலங்கை எழுத்தாளர் பலரத ஆரம்ப மேடையாக அமைந்திருந்தமை இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கதே.
எழுபதுகளுக்குப் பின்னர்
மழலை நிலையிலிருந்து வந்த இலங்கை சிறுவர் இலக்கிய வளர்ச்சி தடிப்பும் வேகமுங் கொண்ட இளஞ் சிறுவரத நிலையினை எழுபதுகளில் குறிப்பாக எழுபதுகளின் பிற்கூற்றில் அடையத் தொடங்குகின்றது. எழுத்தின் தரமும் எழுத்தாளரத எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. ஐ.நா.சபையின் குழந்தைகள் தினப் பிரகடனம் இலங்கை கல்வித்துறை மாற்றங்கள், பயிற்சிக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளின் பெருக்கம் பிரசுர கர்த்தாக்களின் ஆர்வம் அச்சுலகின் தொழில்நுட்ப மாற்றங்கள் முதலான காரணங்கள் இதற்கு ஊட்டமளித்தன எனலாம்
-2-
சிறுவர் கவிதை பற்றிக் கவனிப்பின், பொருட்பரப்பு நவீன அறிவியல் (மு.பொ.) சமகால நிகழ்வுகள் (மு.பொ.திமிலை மகாலிங்கம், ததரைசிங்கம், மாவை வரோதயன், சு. வில்வரத்தினம்) முதலியன பற்றிக் கூறுவதாக விரிந்துள்ளத. வெளிப்பாட்டு ரீதியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இனிய சந்தம், ஓசை என்பவற்றில் கூடுதலான கவனம் (பா. சத்தியசீலன், த. தரைசிங்கம், கல்வயல் வே. குமாரசாமி) ஏற்பட்டுள்ளத. நாட்டார் பாடல் வடிவங்கள்
u
2

பயன்படுத்தப்படுகின்றன. கே. வி) நம்பிக்கை மிகுந்த இளந்தலை முறையினர் (க, அருளானந்தம், ந. கிருஷ்ணராஜா) வந்தது சேர்ந்துள்ளனர். விசேட அக்கறையுடனும் ஆர்வத்தடம்ை எ 1ாரும் தென்படுகின்றனர் (வ. இராசையா).
-3- சிறுவர் கதைத் தொகுப்புக்கள் தணைப்பாடநூல் என்ற அடிப்படையில் அதிகம் வெளிவருகின்றன. எழுத்தாளர்களும் (எ-டு : த. தரைசிங்கம்) வெளியீட்டாளர்களும் (எ-டு : தீ சுப்பிரமணிய புத்தகசாலை) இத்துறையில் பேரார்வம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் வசித்து வரும் இலங்கை எழுத்தாளர் செ. யோகநாதன் கடந்த சில வருடங்களாக சிறுவர் இலக்கியத்திற்கு ஆற்றிவரும் பணி பாராட்டிற்குரியது. அண்மைக் காலத்தில் சத்தியன் என்ற இளம் எழுத்தாளரும் (செ. யோகநாதனின் புதல்வர்) இத்துறையில் நழைந்துள்ளார்.
-4- நெடுங்கதைத் தறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முற்குறிப்பிட்ட 'ஓடிப்போனவன்' இரண்டாவது பதிப்பில் அறிவுரைகள் நீக்கப்பட்டும், இலங்கைச் சூழல் சேர்க்கப்பட்டும் வெளிவந்துள்ளமை இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றது.என். சண்முக லிங்கனின் 'சான்றோன் எனக் கேட்டதாய் மட்டக்களப்பு மண் வாசனையுடன் சூறாவளிப் பின்னணியில் எழுதப்படுகிறத. நாலமைப்பில் சோவியத் சிறுவர் படைப்புக்களை நினைவூட்டும் 'காட்டில் ஒரு வாரம்" என்ற நெடுங்கதை 'சிறுவரின் காட்டு நவீனக்கதை' (Children's Jungle Novel) 6T6oi JD fabgigs இலங்கையில் வெளியான முதற் (தமிழ்ப்) படைப்பாகும். உளவியல் பாங்குடன் எழுதப்பட்ட அந் நெடுங்கதையில் இலங்கையின் சமகாலப் பிரச்சினைகளும் இடம் பெறுகின்றன. இவ்வாறு பல சிறப்புக்கள் கொண்ட இந்நூலினை வெளியிட்ட அந. வை. நாகராஜன் மிகுந்த பாராட்டிற்குரியவர் என்பதில் ஐயமில்லை. குறிப்பிடத்தக்க இம்மூன்று எழுத்தாளரும் தமத படைப்புக்களை வெளியிடுவதற்கு முன்னரே யாழ்நங்கை சிறுவருடன் தொடர்புபட்ட உண்மைச் சம்பவங்களை வைத்து இரு நெடுங்கதைகள் எழுதியுள்ளமை நினைவு கூரத்தக்கது. -5- சிறுவர் நாடகத்துறையிலே ஏற்பட்டுள்ள மாற்றம்

Page 29
பிரமிப்பிற்குரியதாகிறது. சிறுவர்களுக்குரிய கதை அம்சம் கொண்ட - சிறுவர்களே குதகலத்துடன் நடிக்கின்ற - சிறுவர்களுக்கேற்ற உளவியற் பாங்கிலமைந்த - சிறுவர் நாடக முன்னோடி குழந்தை ம. சண்முகலிங்கம் (கூடி விளையாடு பாப்பா) சிறுவர் நாடகத்தில் கூத்து
ஆட்ட முறைகளைப் புகுத்திப்புதுமை செய்தவர் கலாநிதி
சிமெளனகுரு. தவிர கோகிலா மகேந்திரன், சி. ஜெயசங்கர், நீ கணேசன், பாலசுகுமார், வெ. தவராஜா முதலானோரும் இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் சிறுவர் சஞ்சிகைத்தறை எவ்விதத்திலும் நம்பிச் ரிப்பதாயில் AG ஓரிரு சஞ்சிகைகள் மின்னல்போல் தோன்றி மறைவதே வரலாறு. வித்தியாசமான படைப்புக்கள் தாங்கி வெளியான 'மழலை என் செல்வம்" (நவ 92) ஓரீ f e 岛上 'பிஞ்சு' 捻 வெளிவந்து கொண்டிருக்கின்றதது. அதே வேளையில் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் கோகுலம் அம்புலிமாமா, பாலமித்ரா முதலியன இன்னமும் இங்கு திக்கம் செலுத்தவே செய்கின்றன. (எண்பதுகளின் பிற்கூற்றில் தமிழில் புகலிடச் சஞ்சி ர் பல வெளிவந்த வேளையில் சிறுவர் மலர் (டென்) என்ற சிறுவர் சஞ்சிகை வெளிவந்திருந்து அற்ப ஆயுளுடன் மறைந்து விட்டத). -6-
அண்மைக் காலங்களில் மொழிபெயர்ப்பு முயற்சிகளுடாக வெளிவரும் சிறுவர் படைப்புக்கள் விதந்துரைக்கப்பட வேண்டியவை. புதுவளம் சேர்ப்பவை. கலாநிதி நான்சிபரன் எழுதிய ‘ஒரு குட்டியானை தணிவு
பெறுகிறது' (1994) என்ற நெடுங்கதை இவ்விதத்தில்
சிறந்ததொரு எடுத்துக்காட்டாகின்றது. யுத்தச் சூழலில் தன் தந்தையின் மரணத்தை ஒரு குழந்தை எதிர் கொள்ளும் விதம் பற்றியதே கதை முற்றிலும் மிருகங்களை பாத்திரங்களாக்கி காட்டில் நிகழ்கின்ற இக்கதை வாசிப்போர் அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மையத,
-7-
அண்மைக்கால மாற்றங்கள் தொடர்பாக சுருக்கமான இதவரை கூறப்பட்ட விடயங்கள் ஆரோக்கி ற்றங்களின் வெளிப்பாடுகள் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் விசனத்திற்குரிய ஓரிரு

மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. 'ராணிகாமிக்ஸ் (எ-டு:
மாயாவின் சாதனை) லயன் காமிக்ஸ் (எ-டுலேடி ஜேம்ஸ் பாண்ட்) என்ற பெயர்களில் மாதந்தோறும் வரும் சித்திரக் கதைகளின் ஆக்கிரமிப்பு அவ்விதத்தில் பாரதாரமானதொன்று.
மேற்குறிப்பிட்ட ஆரோக்கியமான மாற்றங்கள் பரவலாக ஏற்பட்டு வருகின்றன என்றோ போதுமானவை என்றோ கூறுவதற்கில்லை. இப்போது தான் ஓரளவு திருப்தி தரக்கூடிய ஆரம்ப ஸ்தானத்தில் வந்தது நிற்கின்றோம். செல்லவேண்டிய பாதை மிக நீண்டது. தாண்ட வேண்டிய தடைகள் பலவாம். இறுதியாக அவைபற்றிச் சற்றுச் சிந்திப்போம். சுருக்கம் கருதி ஒரு மேற்கோள் பகுதி எடுத்தாள்வத வசதியானது. அவற்றைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
பெற்றோர், சிறுவரத கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டுதல்; மேலதிக வாசிப்பு கல்விக்கு இை பழற எனக் கருதுதல்
உளவியற் கல்வி வளர்ச்சியடையாமை,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீடியோ படங்களில் நாட்டம்
கிக்கெட் விளையாட்டு மோகம்
நரல் வெளியீட்டுச் செலவும் விற்பனையாகாத நிலையும்
எழுத்தாளருக்கு சமூக அங்கீகாரம் கிடையாமை.
தனியார் கல்வி வளர்ச்சியும் சிறுவர்களுக்கு ஓய்வு கிடையாமையும்
மேற்கூறிய நிலைமைகள் மாற்றமெய்தும் போதுதான் இலங்கை சிறுவர் இலக்கிய வளர்ச்சி முதிர்ச்சி நிலை அடையும் என்று கூறத் தோன்றுகிறது.

Page 30
மட்டக்களப்புப் பிரதே
ஒவ்வொரு பிரதேசமும், இன்னுமொரு பிரதேசத் திலிருந்து வேறுபட்டதும் தனக்கெனத் தனித்துவமான அம்சங்கள் சிலவற்றைக் கொண்டதாகவும் அமையும் தன்மையன. இதற்கு அமைவிடம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தணை புரியும்.
இப் பொது நியதிக்கொப்ப மட்டக்களப்புப் பிரதேசமும் ஈழத்தின் ஏனைய பிரதேசங்களிலிருந்து வேறுபட்டதும் தனித்துவமானதமான கலாசாரத்தையும், பாரம்பரியங்களையும், மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் கொண்டதொரு பிரதேசமாகும்.
இப்பிரதேசத்து நாவல்கள் இப்பிரதேசத்துக்குரிய தனித்தவமான வாழ்க்கை முறைகளை அப்பிரதேசத்தையே களமாகக் கொணி டு சித்தரித்ததுள்ளனவா? அல்லது எந்தளவிற்கு இப் பிரதேசத்த நாவல்களில் 960) 6 பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றன? என்பதை நோக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். (கிடைக்கப் பெற்ற நாவல்களின் தணைகொண்டு)
− மட்டக்களப்புப் பிரதேசத் தமிழ் நாவல்கள் பற்றி நோக்குகையில் அதன் வரலாற்றுத் தேவை காரணமாக இப்பிரதேசத்தின் முதல் நாவல் எனக் கருதப்படும், "அரங்கநாயகி’ (1934) பற்றி முதலில் நோக்க வேண்டியது அவசியமாகின்றத. மட்டக்களப்பு தாமரைக்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட வே. ஏரம்பமுதலி என்பவரால் எழுதப்பட்ட இந்நாவல் சேர். 20 6176osi 6ù6lassa (Sri Walter Scot) 676ðLJ6 J76ò ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "கெனில்வோர்த்’ (Keni worth) என்னும் கதையின் தழுவலாகும்.
1914ல் கேம்பிறிட்ஜ் சீனியர் பரீட்சைக்காகப் படித்தபோது இக்கதையில் ஈடுபாடு கொண்டு பின்னர் தம் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அதனைத் தமிழ்ப்படுத்தியதாக இந்நாவலின் முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார்.

சத் தமிழ் நாவல்கள்
றுபி வலன்ரீனா பிரான்சிஸ்
ஆரம்ப காலத் தமிழ் நாவல்களில் காணப்பட்ட அறப்போதனை முறை இந்நாவலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. சன்மார்க்க வழிநடந்தோர் நல்வாழ்வும், தன்மார்க்க வழிநடந்தோர் அழிவையும் பெறுவர் என்பதே இந்நாவல் தரும் செய்தியாகும். இந்நாவல் இருபத்தியொரு (21) அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அத்தியாயமும் உப தலைப்புக்கள் இடப்பட்டு 346 பக்கங்களைக் கொண்டு விளங்குகிறது.
1930க்கு முன்பே தமிழ் நாவல்கள் பல ஈழத்தின் வேறு பிரதேசங்களில் எழுதப்பட்டு விட்டன. உ+மாக: அஸன்பே கதை (1885), மோகனாங்கி (1895), வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜெயம் (1905), நொருங்குண்ட இதயம் (1914) விஜயசீலம் (1916) என்பவற்றைக் குறிப்பீடலாம்.
1930 களில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் தனது இரண்டாவது கட்ட வளர்ச்சியை ஆரம்பித்த போதே மட்டக்களப்பில் முதல் நாவல் வெளிவருகிறதென்பது மனங்கொள்ளத்தக்கத. இதற்கு மேனாட்டு மயமாக்கம் சற்றுப் பிந்திய மட்டக்களப்பில் பாதிப்பினை ஏற்படுத்தியமை ஒரு காரணமாகலாம்.
எவ்வாறிருப்பினும், தமிழகத்திலும் ஈழத்திலும் 1930களில் நாவல்களின் ஒரு பகுதி தழுவலாகவும் மர்மப்பண்புகள் நிறைந்தனவாகவும் இருந்ததைப் போலவே “அரங்கநாயகி’யும் அமைந்ததென்பத, குறிப்பிடத்தக்கத.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் ‘பிரதேசச்சித்திரிப்பு நோக்கு நாற்பதகளிலிருந்தே அரும்புகிறது என நா. சுப்பிரமணியம் தனத ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் எனும் நூலில் கூறுவார். மட்டக்களப்புப் பிரதேசத் தமிழ் நாவல் இலக்கியத்தைப் பொறுத்தவரை அது 1970 களின் பின்பேயே ஒரளவு சாத்தியமாயிற்றெனலாம்.

Page 31
அந்த வகையில் ‘போடியார் மாப்பிள்ளை' (1976), ‘புதிய தலைமுறைகள்’ (1976) ஆகிய இரு நாவல்களும் 70 களில் இப்போக்கினை ஓரளவு மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்த நாவல்களுள் குறிப்பிடத்தக்கவை. 'போடியார் மாப்பிள்ளை’ மட்டக்களப்பு கன்னன் குடா எனும் கிராமத்தையும், ‘புதிய தலைமுறைகள்' - வாழைச்சேனை எனும் கிராமத்தையும் களங்களாகக் கொண்டவை. போடியார் மாப்பிள்ளை எனும் நாவலின் ஆசிரியர் எஸ். ரீ. ஜோன் ராஜன் ஆவார். படுவான்கரைப் பிரதேசத்தின் நிலவுடைமையாளர்களான போடியார்களதும் அவர்களின் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்த விவசாயம் செய்யும் முல்லைக்காரரதம் வாழ்க்கை முறைகளை இந்நாவல் கூறுகிறது. நாவலின் உருவவமைதிக்கேற்ப இந்நாவல் எழுதப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருந்த போதம் விவசாயத்தை அடிப்படையான ஜீவாதாரமாகக் கொண்டு வாழும் மக்களின் குடும்ப உறவு முறைகளை ஓரளவேனும் மண்வாசனையுடன் இந்நாவல் கூற முற்படுகின்றது.
இப்பிரதேசத்தக்குரிய பேச்சுவழக்கும் பழக்கவழக்கங்கள் சிலவும் கூறப்பட்டுள்ளன.
உ+ம் :- காதலர் இருவரின் திருமணத்திற்குப் பெற்றோர் தடைவிதிக்கும் சந்தர்ப்பத்தில் காதலன் பலாத்காரமாக அப்பெண்ணின் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டி விடுவான். அவனது காதலை அங்கீகரிக்கும் அவனுடைய நண்பர்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி வெளியே வெடிகளைக் கொளுத்துவதும் கிராமிய வழக்கப்படி அப்போதிருந்தே அங்கீகரிக்கப்பட்ட திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த வழக்கத்தினை பாலிப் போடியாரின் மகளான பரிமளத்தைக் காதலிக்கும் சிவலிங்கம் (பாலிப் போடியாரின் பரம எதிரியான காராளியின் மகன்)
மேற்கொள்வதாகக் கதையில் கூறப்படுகிறத.
போடியார், முல்லைக்காரன் என்ற இருவேறு சமூக மாந்தரின் நிலைமைகளும், அவர்களிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளும் இளம் சமுதாயத்தினரிடம் இந்த உறவுகள் ஏற்படுத்ததுகின்ற தாக்கமும் விளக்கப் படுகின்றன.

மட்டக்களப்புப் பிரதேச உணர்வுடன் 70 களில் எழுதப்பட்ட இன்னுமொரு நாவல் வை. அஹ்மத்தின் புதிய தலைமுறைகள் ஆகும். உள்ளுர் அரசியல் தொடர்பாக முதிய தலைமுறையினருக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையே ஏற்படுகின்ற போட்டியே கதையின் அடித்தளமாகும். இக்கதைக்கரு இப்பிரதேசத்துக்கு மட்டும் தனித்துவமானது அல்ல என்று கூறப்படுவத உண்மையே யெனினும் கதை நிகழும் களமும் மக்களின் வாழ்க்கைமுறைச் சித்திரிப்புக்களும் வாழைச்சேனைப் பகுதிக்குச் சிறப்பாக ഉപിuഞഖ.
இஸ்லாமிய மார்க்கத்தின் விதிமுறைகளும், அவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கிராமத்தவரின் வாழ்க்கை முறையும் அக் காலத்தின் பின்னணியிலேயே விளக்கப்படுகின்றன. வாழைச்சேனை ஆறு அத சங்கமிக்கும் வங்காள விரிகுடா, பங்களாவடித்துறை ஆகியவற்றை உயிரோட்டமுள்ள வகையில் கதை நிகழ்ச்சிகளினூடாக ஆசிரியர் காட்டுகிறார். மீன்பிடித் தொழிலாளரின் போராட்டங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இரவு வேளைகளிலும் கடலில் தங்கியிருந்து மீன் பிடித்து விடிந்தபோது கரையேறும் காட்சியுடன் தொடங்கும் இந்த நாவல் 1960 களிலும் அதற்கு முன்னரும் அப்பகுதி இருந்த நிலைமையை மனக்கண் முன் கொணருகிறது. பிரதேசப் பேச்சுவழக்கும் ஆங்காங்கே கையாளப்பட்டுள்ளத.
மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிம் மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுதியோருள் ஜூனைதா ஷெரீப் (KMM ஷெரீப்) முக்கியமானவர். இவரது நாவல்களுள் சாணைக்கூறை, காட்டில் எறித்த நிலா, மூன்றாம் முறை, ஒரு கிராமத்தின் தயில் கலைகிறது, அவளுக்கும் ஓர் இதயம், ஒவ்வா முனைக் காந்தங்கள் என்னும் சமூக நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் தொடராக ஒலிபரப்பான “அவளுக்கும் ஓர் இதயம் என்னும் கதை பின்பு வீரகேசரியிலும் தொடர்கதையாக வெளிவந்தது. இது 1985 ல் நாலுருப் பெற்றது.

Page 32
நெசவுக் கைத் தொழிலைத் தமத வருவாய்க்குரிய பிரதான தொழில்களுள் ஒன்றாக மேற்கொள்ளும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை இந்நாவல் சித்திரிக்கிறது.
சாணைக் கடறை 1984 ல், தினகரனில் கதையாக வெளிவந்து 1985 ல் நாலுருப் பெற்றது. ஐம்பத வருடங்களுக்கு முந்திய நினைவுகளோடு (1935) ஆரம்பிப்பதாக அமைந்துள்ள இந் நாவல், மட்டக்களப்பு முஸ்லிம் மக்களின் தனித்துவமான சடங்கு சம்பிரதாயங்களையும் கதையினூடே கூறுகின்றது. பாரம்பரிய விளையாட்டுக்களான சறுக்கால், இளஞ்சல், சில்லுக்கட்டை என்பன கூறப்படுகின்றன. அம்மை நோய் வந்த ஒருவ்ருக்குக் கழிப்புச் செய்தல் தென்னம்பாளையில் செய்யப்பட்ட தோணியில் மஞ்சள் சோறு, இறைச்சிக் கறி, முட்டைப் பொரியல் என்பவற்றை வைத்துக் கடலில் தள்ளுதல் என்னும் சடங்கும், குழந்தைப் பேற்றின் போது உலக்கையை வீட்டின் மேல் எறிதல், பெண் குழந்தை பிறந்தால் அக் குழந்தையின் முறைப்பையனின் தாயார் அக் குழந்தைக்குச் சாணக் கூறை இட்டு தன் மகனுக்கு மணமகளாக நிச்சயித்தக் கொள்ளுதல் முதலிய சம்பிரதாயங்களும், தனித்தவமான உணவுப் பழக்க வழக்கங்களும் உே+ம்:- முருங்கையிலைப் பாலாணம்) கூறப்பட்டுள்ளன.
அவரது நாவல்களுள் மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிம் மக்களின் தனித்துவமான வாழ்க்கை முறைகளையும், அனுபவங்களையும் ஓரளவேனும் சித்திரித்துள்ள நாவலாக இதனைக் கருதலாம்.
'மூன்றாம் முறை' என்ற நாவல் (1986) நூலுருப்பெற முன்னர் தினகரனில் தொடர்கதையாக வெளிவந்தது. மீனவக் கிராமச் சூழலில் கதை கூறப்பட்டுள்ளது.
ஒரு கிராமத்தின் தய்வில் கலைகிறது (1995) என்னும் நாவலும் மட்டக்களப்புப் பிரதேசத்தைக் களமாகக் கொண்டதெனினும் அப் பிரதேச மக்களின் தனித்துவமான வாழ்க்கை முறைகளைச் சித்திரிப்பதாக

இல்லை. வேற்றாரிலிருந்து மட்டக்களப்பிலுள்ள பின் தங்கிய கிராமம் ஒன்றிற்கு பாடசாலை அதிபராகப் பணிபுரிய வரும் தமிழ்மாறன், பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபட்டு, அக்கிராமத்தைத் தயிலெழுப்புவதம், விழித்தெழுந்த அக்கிராமம் அவனைச் சாவிற்கு தாண்டுமளவுக்கு அவதாறு கூறுவதம் அவன் தற்கொலை செய்து கொள்ளுவதமே கதை,
மட்டக்களப்புப் பிரதேசத்தின் மரபுகளையும், நடப்பியல்புகளையும் பேச்சு வழக்குகளையும் மண்வாசனையுடன் வெளிக்கொணரும் ஆக்க இலக்கிய கர்த்தாக்களுள் செ. குணரெத்தினம் (அமிர்தகழி மட்டக்களப்பு) முதன்மையானவர். கவிதைகள் குறுநாவல்கள், நாவல், நாடகங்கள், நகைச்சுவைக் கதைகள், உரைச்சித்திரங்கள், இசைச் சித்திரங்கள் எனத் தான் கால் பதிக்கும் எத்தளத்திலாயினும் மட்டக்களப்புப் பிரதேசத்தின் தனித்துவ வாழ்வியல் அம்சங்கள் பலவற்றைத் திறம்பட இவர் கையாளுவார்.
அவரது முதல் நாவல் “தெய்வ தரிசனம்” 1988 இல் வெளிவந்தத. பிரதேச அபிவிருத்தி
அமைச்சினால் நடத்தப்பட்ட நாவல் போட்டியில்
28
1000. பரிசு பெற்ற இந் நாவல் ‘வத்தைத் தொழில் நடாத்தி வாழ்ந்த ஒரு கால கட்டத்த மட்டக்களப்புக் கரையோர மீனவர்களது வாழ்க்கைப் போராட்டங்களைக் கூறுவத; “வத்தைத் தொழில்’ மறைந்து விட்ட இக் கால கட்டத்தில் மட்டக்களப்பின் பாரம்பரியத் தொழில்களுள் ஒன்றான இத்தொழிலை மையமாக வைத்து இப் பிரதேசத்தில் எழுதப்பட்ட முதல் நாவல் என்ற பெருமைக்குமுரியத.
கதையில் வத்தைத் தண்டையலாக வரும் செல்லையா, ஆசிரியரின் தந்தையின் வார்ப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஆசிரியரே முன்னுரையிற் கூறியுள்ளார். ஆசியரின் வாழ்விடமான மட்டக்களப்பு அமிர்தகழி முகத்தவாரப் பகுதியே கதை நிகழும் களமாகும். தந்தையின் தொழிலும் தனயனின் பங்களிப்பும், வாழ்விட அனுபவங்களும் நாவலின்

Page 33
மட்டக்களப்புப் பிரதேச பேச்சு வழக்குகளை மிகத் தாராளமாக இந்நாவல் உள்வாங்கியிருக்கிறது. இப் பிரதேசத்துக்குரிய தனித்துவமான பழக்க வழக்கங்கள் சிலவும் ஆங்காங்கே எடுத்தக் காட்டப்பட்டுள்ளன.
உ+ம்:- "தங்கம்மா குடிலுக்குள்ளே பாயை விரித்து பலகைக் குத்தியிலே சோற்றுக் கோப்பையை வைத்து விட்டு பச்சைக் கொச்சிக்காயின் நுனி யைக்கிள்ளி உப்புச் சிரட்டைக்குள் புதைத்தாள் கொச்சிக்காயில் ஒரு கடியும், உத்துப் போட்டுக் கொண்டிருக்கும் வெங்காயத்தில் ஒரு கடியு
மாக பெரியலை சோற்றோடு உண்பர்.
என்பதைக் கூறலாம்.
மகனின் வீட்டுக்குச் செல்லாமைக்கான காரணத்தைத் தந்தை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"நான் அவன்ட ஊட்டுக்குப் போற அவன்ட பொஞ்சாதிக்கு அவ்வளவு புறியமில்லை அதனால தான் அங்க போறத உட்டுத்தன்”
இப்பிரதேசப்பேச்சு வழக்கிற்கு ஒகு உதாரணமாகும்.
சீலாமுனையில் சிங்களவர் வாடி வைத்துத் வ்கிய சம்பவங்களம் பில் குறிப்பிடப்படுகின்றன.
உ+ம்:~ “குல்லாத் தோணிச் சிங்களவனிடம் வாங்கிய சூரன் மீன்”
இந்தியாவிலிருந்து சீமெந்து, ஒடு முதலிய பொருட்களை ஏற்றி வரும் பெரிய கப்பல்களிலிருந்த பொருட்களை இறக்கிக் கரைக்குக் கொணரும் இவ் வத்தைத் தொழில், இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் முன்பு பிரபல்யம் பெற்றிருந்தத. முகத்துவாரக் கடலில் தரித்து நிற்கும் கப்பல்களிலிருந்த வத்தைகள் மூலம் பொருட்கள் ஆற்றினூடாகக் கொண்டுவரப்படும். இத் தொழில் உச்சநிலையை
கொண்ட இந்நாவல் அத்தொழில் மறைந்து போகும் கால கட்டத்தையும் குறிப்பிட்டுச் செல்கிறது.
-2

பரம்பரையாக அத் தொழிலை மேற்கொள்ள முடியாமைக்கான சூழலும் விளக்கப்பட்டுள்ளத.
எவ்வாறிருப்பினும் மட்டக்களப்புப் பிரதேசத்தின் ஒரு பகுதியான முகத்தவாரப்பகுதியிலுள்ள மீனவர்களின் வாழ்க்கை முறைகளை அக் குறித்த பகுதியைக் களமாகக் கொண்டு இந்நாவல் சித்திரிக்க முயன்றுள்ளதெனலாம்.
திமிலைத் தமிலனின் ( S. கிருஷ்ணபிள்ளை) 'மஞ்சு நீ மழை முகில் அல்ல" என்ற நாவல் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. முதலாம் பாகம் உதயம் வெளியீடாக 1988 இலும், இரண்டாம் பாகம் கவிமணி வெளியீடாக (மட்/ஆசிரியர் கலாசாலை, முத்தமிழ் மன்றம்) 1991 இலும் வெளிவந்தன.
“இந்நாவல் மட்டக்களப்புக்கே உரித்தான பேச்சு
வழக்கில் மட்டக்களப்புப் பட்டணத்தையும்,
அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும்
மையமாகக் கொண்டு பின்னப்பட்ட கதையாகும்; என உதயம் வெளியீட்டாளர் அந்த நாவலின் முன்னுரையில் கூறியுள்ளார். மட்டக்களப்பு மண் வாசனைக்கு இந்த நாவலும் ஒரு மைல் கல்லாக அமைகின்றது.”
1957 இன் பின்னர் குறிப்பாக 1960 களில் ஈழத்தமிழினம் அடைந்த தயரம், மட்டக்களப்பில் அதன் எதிரொலியாக நடந்த சில சம்பவங்கள், குறிப்பாக மட்டக்களப்புக் கச்சேரிக்கு முன்பாக நடந்த சாத்வீகப் போராட்டம், மட்டக்களப்பு மக்களின் உணர்வலைகள், மட்டக்களப்பு விமானத்தள ஆரம்ப நடவடிக்கைகள் என்பவற்றை கதை நிகழ்ச்சிகளினூடாக வரலாற்றுத் தகவல்களாக ஆசிரியர் தருகின்றார்.
இந்நாலின் முகவுரையில் ஆசிரியர் கூறும்
பின்வரும் கூற்று இந்நாவலின் நோக்கத்தையும் உள்ளடக்கத்தினையும் விளக்கும் வகையில் அமைகின்றது.
"ஈழத் தமிழினத்தின் இன்னல் வரலாற்றில் மீன்பாடும் தேனாட்டின் விதியின் விளையாட்டில் ஒரு தனிக்

Page 34
கட்டத்தை உள்ளம் உணர்ந்து உருக காலக் கண்ணாடி இந்தக் கதை என்று ஓர் உணர்வு பிறக்கு
மேயானால் அதுவே பெரிதெனக்கு அதிகமேன்?
மட்டக்களப்பிலுள்ள புதார் என்னும் கிராமமே கதையின் பிரதான களமாகும். எனினும் மட்டக்களப்பு நகர், ஆசிரியர் கலாசாலை, பொது வைத்தியசாலை, கல்லடி ஆகிய பகுதிகள் கதை நிகழ்வுகளில் இடம் பெறுகின்றன.
மட்டக்களப்பு பேச்சு வழக்கு பாத்திரங்களின் உரையாடல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
உ+ம்: “வெட்டைக்குப் பொயிற்று வாறன்’
“மேல் கணகணக்குத” “வட்ட விதானட ஊட்ட சடங்கு
வைக்கிறதாம்’ என்பன.
கதாபாத்திரங்களுடாக தமிழினம் படும் அவலங்களையும் குடும்ப உறவுச் சிதைவுகளையும் ஆசிரியர் சித்திரித்துள்ளாராயினும் தன் கூற்றாகப் பல இடங்களில் அவ் விபரங்களை உணர்ச்சி பூர்வமாக விளக்கமான முறையில் கூறிச் செல்கிறார்.
நாவலின் கதைக்கு அத்தியாவசியமற்ற வகையில் ஈழத்தின் அரசியல் நிலைமைகளை குறிப்பாக அவ்வேளை ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் தமிழர் மீதான கெடுபிடிகள் பற்றிய விபரங்கள் விவரணரீதியாகத் தரப்பட்டுள்ளன.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபிதம் 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம், 1957 ல் நடந்த இனக் கலவரம் பெப்ரவரி 27 ல் மட்டக்களப்பில் இடம்பெற்ற சாத்வீகப் போராட்டம், மட்டக்காப்பு தபால் நிலையத்தில் பணிபுரிந்த சிங் களப் பெர்ை மானபங்கப் படுத்தப்பட்டதாகப் பரப்பப்பட்ட வதந்தி, அம்பாறையில் தமிழர்கள் கொல்லப்படக் காலாயிருந்தமை, ஊரடங்குச் சட்ட நிலைமைகள் என்பன அவற்றுட் சிலவாகும்.
எவ்வாறிருப்பினும் இந் நாவலின் விசேட அம்சம் ஒன்றை இவ்விடத்திற் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
- 3

மட்டக்களப்பு இலக்கியப் பாரம்பரியம், வாய்மொழி இலக்கியத்துடன் தன்னை இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டுள்ளது என்பது எடுகோளாக இருக்குமாயின் அதை நிருபிக்கத்தக்க சான்றுகளுள் ஒன்றாக இந் நாவல் பயன்படும். அதாவது ஒவ்வொரு அத்தியாயங்களிலும் வரும் நிகழ்வுடன் தொடர்புடையதாக நாட்டுக் கவிகள்' ஒவ்வொரு அத்தியாயத் தொடக்கத்திலும் இடப்பட்டுள்ளன.
9-Hib:
“வாழக்கா மந்தம் வழுதலங்கா செங்கிரந்தி கீரை குளுமை ~ எண்ட கிளி மொழிக்கு என்ன கறி?”
(பாகம்2, அத்தி, 2)
வள்ளி ஒரு குழந்தைக்குத் தாயான நிகழ்வு இந்த அத்தியாயத்திற் கூறப்பட்டுள்ளது.
அத்தியாயங்களுக்குப் பொருத்தமாக நாட்டுக்கவி இடப்பட்டதா? அல்லது நாட்டுக் கவிக்குப் பொருத்தமாக நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டனவா? என்பது ஆய்விற்குரிய விடயம்.
தனது தந்தையைப் பிரதான கதாபாத்திரமாகவும் தனது நிஜவாழ்க்கைச் சம்பவங்களை சிறிது கற்பனை கலந்தும் எழுதப்பட்ட மற்றுமொரு நாவல், இரா. ம் (அன் ரி) எழுதிய “ஒரு தர் பின் கதை’ என்பதாகும். இது 1989ல் வெளிவந்தது.
இந்நாவலின் முன்னுரையில் ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார்.
“இந்தச் ஒரு தந்தையின் கதை மட்டுமல் ஒரு கிராயத்தின் கதையுமாகும் 50 வருடங்களுக்கு முந்திய கிராமியத்தை முடிந்த வரையில் எழுத்தில் வடிக்க முயன்றுள்ளேன்”.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் ஆரைய:பதிக் கிராமம் கதை நிகழும் களமாகும். ஆசிரியரின் கூற்றுப்படி சுமார் ஐம்பத வருடகால (1939-1989) கிராமியம் ஓரளவு வெளிக்கொணரப் பட்டிருக்கிறது.

Page 35
அக்கிராமத்தின் வாழ்க்கை முறைகள் பழக்க வழக்கங்கள், தொழில் முயற்சிகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், சமயச் சடங்குகள், என்பவற்றை சந்தர்ப்பங்களுக்கேற்ப குறிப்பிட்டுச் செல்கிறார். மட்டக்களப்பீன் தொன்மையான கலை வடிவங்களுள் ஒன்றான நாட்டுக் கூத்த பற்றிய விபரங்கள் கதையினூடாகச் சொல்லப்படுகின்றன.
நாட்டுக் கூத்த அரங்கேற்றப்படுதலும், சலங்கை கட்டுதல் நிகழ்வும் பெரு விழாவாகவே அப்பிரதேசத்தின் கிராமப்புறங்களிற் கொண்டாடப்படும். சலங்கை கட்டி ஆடும் மரபு அரங்கேற்றத்திற்கு முன்னர் நிகழும் அவ் விழாவில் ஆட்டக்காரருக்கு ‘சால்வை மரியாதை செய்யப்படும். (சால்வையை ஆடுபவரின் இடுப்பில் கட்டி விடுதல் அல்லது தோளில் போட்டு விடுதல்) இச் செய்தி நாவலில் கூறப்படுகிறது. இது உட்பட நாட்டுக் கூத்தின் பல்வேறு அம்சங்கள் இப்பிரதேசத்தில் ஆடப்படும் முறைமைக்கேற்ப இந் நாவலில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளமையைக் காணலாம்.
திருமணம் முடித்த மூன்றாம் நாள் மணப்பெண் மணமகன் வீட்டிற்குக் "கால்மாறி” வரும் சம்பிரதாயம் பாரம்பரிய விளையாட்டுக்களுள் ஒன்றான சட்டிக்கோடு விளையாடுதல் என்பன குறிப்பிடப்படுகின்றன.
ஆரையம்பதி-காத்தான் குடி ஆகிய பகுதிகளில் வாழும் இரு வேறுபட்ட இனத்தவரின் அன்னியோன்னிய உறவு வைரமுத்த ~ மஃமுத ஹாஜியார் நட்பு மூலம் வலியுறுத்தப்படுகிறது. ஹாஜியார் அவனுக்கு வேலை வழங்குபவராக மட்டுமின்றி பாரதியாரின் கண்ணன் போல் வாய்த்ததாக ஆசிரியர் “கறுகிறார்.
“அடியிடி சண்டையென்று யாராவது முறைப்பாடு செய்தால் இரண்டு பொலிஸ்காரர்கள் சைக்கிளில் வந்தது விசாரித்து விட்டு இளநீர் குடித்துவிட்டு போவார்கள்.” என்ற செய்தி கதை நிகழ்ந்த காலத்து நிலைமையைக் கூறுகிறத. பேச்சு வழக்குச் சொற்களும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உ+ம்: “எல்லா வெப்பிசாரமும் சேர்ந்து”
“ஊரோச்சம் ஊடு பட்டினி” “இதென்ன நீ கதைக்கிற கத இப்ப ஊரிலே கண்ணகியம்மன் சடங்கு நடக்கிறதெலுவா? இந்த நாளையில யாரும் வேலைக்கு வருவானுகளா?” “பொழுது மதியத்தால் கிறுகி வெகுநேரமாகி விட்டது”
என்பன போல்வன.
கிழக்கு மாகாணத்தில் பிரபல்யம் பெற்ற கண்ணகியம்மன் சடங்கு இந்நாவலில் இடம் பெறுகிறது. மட்டக்களப்புப் பிரதேசத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வழக்கங்களையும் நடைமுறைகளையும் இந்நாவலில் காணலாம்.
மண்டூர் அசோகாவின் (திருமதி அ. யோகராசா) “பாதை மாறிய பயணங்கள்’ (1992) எனும் நாவல் நாட்டின் சமகாலப் பிரச்சினைகளுள் ஒன்றான இனப் பிரச்சினை தொடர்பான சில விடயங்களை நிகழ்ச்சிகளாகக் கொண்டு அமைகின்றது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் இனப்பிரச்சனை தொடர்பாக மக்கள் எதிர்நோக்கிய சவால்கள், இராணுவக் கெடுபிடிகள் ஏற்படுத்திய குடும்ப உறவுச் சிதைவுகள் பயணங்களின் போத காணாமற் போன அல்லத படுகொலை செய்யப்பட்ட தமிழரின் அவலம். நாட்டுச் சூழலால் வெளிநாட்டைத் தேடி ஓடும் இளைஞர்களின் அங்கலாய்ப்புகள் என்பன மட்டக்களப்புப் பிரதேசப் பின்னணியில் கூறப்படுகின்றன. அத்தடன் வடபுலத்திலிருந்து தொழில் நிமித்தம் மட்டக்களப்பிற்கு வரும் இளைஞரின் பிரச்சினைகளும் கூறப்படுகின்றன.
மட்டக்களப்பு நகரப்புற நடவடிக்கைகள் மாலை ஆறு மணிக்குப் பின்னர் நடமாட்டமற்ற தெருக்கள், இந் நெருக்கடிகளுக்கிடையேயும் இடைக்கிடை தலைகாட்டும் இலக்கியக் கூட்டங்கள் அக் கூட்டங்களுக்கு வரும் மட்டக்களப்பு ஆர்வலர்களின் சொற்ப எண்ணிக்கை, பொது நரலகம் என்று இப்பிரதேச அம்சங்கள் சில பதிவாகியுள்ளன.
எனினும் இப் பிரதேசத்துக்குரிய பேச்சுவழக்கு

Page 36
இதில் பயன்படுத்தப்படவில்லை. வியாபார நோக்குடன்
பிரசுரிக்கப்படும் நாவல்களில் கையாளப்படும் தராதரத்
தமிழே இந்நாவலில் பெருமளவு கையாளப்
டிருக்கிறது.
மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒ. கே. குணநாதன் (கணபதிப்பிள்ளை குரைநாதன்) “ஊமை நெஞ்சின் சொந்தங்கள்’, "விடியனின் ஓசைகள்' என இரு நாவல்கள் எழுதியுள்ளார். இவற்றுள் 1992 ல் நூலுருப் பெற்ற இமை நெஞ்சின் சொந்தங்கள்’ என்ற நாவல் மித்திரன் வாரவெளியீட்டில் தொடர்கதையாக வெளிவந்தது. அமீர்தகழி முகத்தவாரப் பகுதியினை இந்நாவல் றைாகக் கொண்டுள்ளத.
மீனவர்களின் அன்றாட வாழ்க்கைப் வீரச்சினைகளும் அவர்களுள் படித்து முன்னேற விரும்புவேரின் ஆசைகளும் அந்த ஆசைகள் பல்வேறு கமுகக் காரணிகளால் நிராசைகளாகிமீண்டும் கடலுக்கே விதழிலுக்காக மீண்டு அதிலேயே மாண்டு போகும் இனஞர்களின் அவலங்களும் கூறப்படுகின்றன.
மட்டக்களப்பைச் சின்னாபின்னப்படுத்தி அழிவுகளை ஏற்படுத்திய “சூறாவளி’ கதையின் இறுதிப்பகுதியில் அமைந்து அதன் அனர்த்தங்களை மாத்திரங்களின் ஊடாகவும் நிகழ்ச்சிகளின் ஊடாகவும் கூறப்படுவதாக அமைகின்றது.
மட்டக்களப்புப் பேச்சு வழக்கு இந்நாவலில் snaissa IFSTTA L6 isosos.
“ஒரு வானவில் ரோஜாவாகிறது” என்ற தனிப்பீரியாவின் (V. K. ரவீந்திரன்) நாவல் (1989 ல் மட்டக்களப்பு கூட்டுறவுப் பதிப்பாக வெளிவந்தது. - Iம் பதிப்பு) கூட்டுறவுச் சங்கம் பற்றிய
செய்திகளையே தருகிறத.
தன் நாவல் பற்றி ரவிப்பிரியா வருமாறு a JE)ofii. “னவர் எது சொன்னாலும் கூட்டுறவு எமது பகுதியில் இன்னும் எட்டத்தில் இருந்து வெறும் கவர்ச்சி காட்டும்

32
வானவில்லாகவே காட்சி தருகிறது. அது நெருங்கி வந்து முகர்ந்து பார்க்கக்கூடிய "ரோஜா'வாக மலரக் கூடாதா என்ற எனது ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த “ஒரு வானவில் ரோஜாவாகிறது.”
இந் நாவலின் களம், வழக்குச் சொற்கள், பணி பாடு பழக்க வழக்கங்கள் என்பன மட்டக்களப்பிற்கே பிரத்தியேகமானதல்ல; பொதுவானதாகவே உள்ளது.
திமிலை மகாலிங்கம் (எஸ். தங்கவேல்) எழுதிய "ஊஞ்சல்', ‘நிலவுக்கு ஒரு நாள் ஓய்வுண்டு’ ஆகிய கதைகள் முறையே மித்திரனிலும், வீரகேசரியிலும் தொடர்கதையாக வெளிவந்தவை. "அவனுக்குத் தான் தெரியும்’ என்ற நாவல் 1995 ல் நாலுருப்பெற்றது. இந் நாவலின் அணிந்துரையில்,
“இந்நாவல் மட்டக்களப்பு மண் வாசனையைக் கொண்டதாக உள்ளது. மக்களது கலாசார பழக்க
வழக்கங்கள் இந்நாவலில் பிரதிபலிக்கின்றன.” என்றும்
வெளியீட்டுரையில்:
மட்டக்களப்பு மக்களை, அதன் மண்ணை, உங்கள்
முன் இந் நாவல் மூலம் கொண்டுவரும் முயற்சி
வெற்றியா அல்லது தோல்வியா அத வாசகர்களாகிய
என்றும் குறிப்பிடப்படுகின்றன.
மட்டக்களப்பு வாவி, புதர் கிருஷ்ணன் கோயில் போன்ற ஒரு சில இடங்கள் குறிப்பிடப்பட்டாலும் இந்த நாவல் உண்மையில் மட்டக்களப்பு மண்ணை பிரதிபலிப்பதாக இல்லை. ஆசிரியர் தன் உரையில் கூறுவத போல,
“நமது சமூகச் சூழலில் நாம் சந்திக்கும் சாதாரண பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்நாவல்” ஆகும்.
சுயநலமற்ற, தாய்மையான நட்புணர்வு மிக்க நண்பர்கள் இருவரின் கதையை இந் நாவல் கூறுகிறது. யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பிரதேசங்களிலெல்லாம்

Page 37
கதையின் களம் விகிறது. தராதரத்தமிழே கணிசமான அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
புகலிட இலக்கிய கர்த்தாக்களுள்
அக்கரைப்பற்று கோளாவில் எனும் கிராமத்தைப் இறப்பிடமாகக் கொண்ட ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் விதந்துரைக்கத்தக்கவர். இவர் தமிழில் ஐந்து நாவல்கள் எழுதியுள்ளார். (ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவலின் பெயர் Kiss of Cobra என்பதாகும்). அவையாவன தில்லையாற்றங்கரை (1987), உலகமெல்லாம் வியாபாரிகள் (1987), தேம்ஸ் நதிக்கரையில் (1992), பனி பெய்யும் இரவுகள் (1994), ஒரு கோடை
ý6ýpsyp (1982).
1970 அளவில் லண்டனுக்குச் சென்ற இவர் அங்கேயே வசித்து வருகிறார். புகலிட கலாசாரம், கீழைத்தேய கலாசாரம், ஈழத்தின் சமகால அரசியல் நிலைகள் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பவற்றை இவரது எழுத்துகளில் காணலாம்.
"தேம்ஸ் நதிக்கரையில்' என்ற நாவல் எழுபதுகளில் இலங்கையிலிருந்து சென்று உழைத்து உயர்கல்வி கற்க முயலும் தமிழ் இளைஞர்களது லண்டன் மாநகர வாழ்க்கையைக் கூறுவது. அயர்லாந்தின் தேசிய இனப்பிரச்சனை இலங்கைத் தமிழரது பிரச்சினையுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.
பனி பெய்யும் இரவு' எனும் நாவலில் ஈழத்தின் அரசியல் பிரச்சனைகளும் 1977 ம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்தில் தமிழ் மக்கள் அடைந்த அவலமும் கதையோட்டத்தினூடே கூறப்படுகின்றன.
ஒரு கோடை விடுமுறை 1980 இல் இலங்கைக்கு வந்த போது யாழ்ப்பாணத்தில் அரசியல் நிலைமைகளினை அறிந்து லண்டன் திரும்பிய பின் எழுதப்பட்டது. "உலகமெல்லாம் வியாபாரிகள் கல்யாணச்சந்தை நிலவரம் பற்றியது. இந்நாவலில் 1987ல் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தமை அப்படையின் அட்டூழியங்கள், கெடுபிடிகள் போராளிகளின் தியாகம், இயக்கங்களிற்கிடையிலான முரண்பாடுகள் மக்களின் அவலம் ஆகியனவும் கூறப்பட்டுள்ளன.

33.
-
தில்லையாற்றங்கரை' என்னும் நாவல் அவர் பிறந்த ஆரான கோளாவில் கிராமத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. சிங்கள அரசின் கெடுபிடிக்கு மத்தியில் அச்சத்துடனும் அவலத்துடனும் வாழும் அக்கிராம மக்களின் வாழ்க்கையை இந்நாவல் சித்திக்கின்றது. தில்லையாறு அக்கிராமத்தின் தெற்கிலே ஓடுவது. அந்த ஆற்றங்கரையிலும் அதை அண்டிய வயல்வெளிகளிலும் சிறு வயதிலே ஓடி விளையாடிய ஆசிரியரின் பசுமையான நினைவுகளை தில்லையாற்றங்கரை மீட்டுத் தருகிறது. சமகா: அரசியல் நிலைமைகளால் அமைதியை இழந்த கேரளாவில் கிராமத்தையும் கூறுகிறது.
உ+ம் : எல்லோர் முகத்திலும் பீதி குழந்தைகள்
கூட வீடுகளுக்குள்ளும், திண்ணைகளிலும் பதுங்கி நின்று தெருக்களில் ஜீப்பின் உறுமல்களை பயத்துடன் பார்த்தனர். ஊரடங்குச்சட்டம் போட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
பிரதேசப்பண்பு வாய்ந்த நாவல்கள் எழுதப்பட்ட அதே வேளை தப்பறியும் மர்ம நாவல்களும் கணிசமானளவு இப்பிரதேசத்தவரால் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்தகைய நாவல்களுள் டி ரீ செல்வநாயகம் (அருள் செல்வநாயகம்) எழுதிய மர்ம மாளிகை (1973), நவம் (ஆறுமுகம்) எழுதிய 'நிழல் மனிதன்' ஜூனைதா ஷெரீப் எழுதிய 'அவன் ஒன்ற நினைக்க' என்பன குறிப்பிடத்தக்கன.
குறுநாவல்கள்1=
செ. குணரெத்தினத்தின் "தன்ப அலைகள் என்ற குறுநாவல் இனப்பிரச்சினை தொடர்பானது "தேசிய கலை இலக்கியப் பேரவையும்" "சு மங்களா'வும் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது. இவரது இன்னுமொரு குறுநாவலான "சொந்தம் எப்போதும் தொடர்கதை” தான் என்பத தினகரனில் தொடராக வெளிவந்து 1990 இல் நாலுருப்பெற்றது. அவரது தெய்வ தரிசனத்தைப் போலவே மீனவ சமூக வாழ்க்கை பற்றிக் கூறுவது மட்டக்களப்புப் பேச்சு வழக்கு இதிலும் கையாளப்பட்டுள்ளது.

Page 38
"வழக்கமாக எனது படைப்புகளில் இயல்பாகவே
ஒட்டிக்கொள்ளும் மண் வாசனை இந்நாவலிலும் மணக்கவே செய்யும்’
என்று முன்னுரையில் ஆசிரியர் கூறுவதற் கிணங்க அமிர்தகழி முகத்துவாரப்பகுதி சித்திரிக்கப்பட்டுள்ளது.
“விடியற் சாமம் ஐந்து மணிக்கு கொழும்பிலிருந்து வருகிற மெயில் சத்தம் அவன் காதில் விழுந்தது.”
எனத் தொடங்கும் இக்கதை அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்ற காலச் சூழலை மனக்கண் முன் கொணர்கிறது.
சுமதி அற்புதராஜாவின் "புதிய பாதை’ (1990) என்னும் குறுநாவல் ஆசிரியரின் வசிப்பிடமான கல்லடியைக் களமாகக் கொண்டத, கல்லடிக் கடற்கரை, கல்லடிப் பிள்ளையார் கோவில் திருவிழா, நகர்ப்புற நிகழ்வுகள் என்பன கூறப்படுகின்றன. போயா தினங்களில் கடற்கரையில் கூடும் மக்கள் கலவர நாட்களில் செல்லாதிருப்பதம், பின்னர் படிப்படியாகச் செல்லத் தொடங்குவதும் சில நிகழ்வுகளினூடாகக் கூறப்படுகின்றன.
இனக்கலவரம் மட்டக்களப்பில் ஏற்படுத்திய அவலம் விவரிக்கப்படுகிறது. வாழைச்சேனைக்கு வேலைக்குப் போன கோபி, அங்கு நடந்த கலவரத்தில் கால் ஊனமாதல், நாட்டு நிலைமை காரணமாக வெளிநாட்டிற்குப் போன ராகவன் அங்கு கடல் வெள்ளத்தில் மடிதல் ஆகியன அவற்றுட் சில. இவ்வாறு ஈழத்தமிழர் எதிர் நோக்கும் ‘இனப்பிரச்சினை'மட்டக்களப்பைக் களமாகக் கொண்டு இந்நாவலில் கூறப் பட்டுள்ளமையைக் காணலாம்.
திமிலை மகாலிங்கத்தின் 'பொன் குஞ்சுகள்", ‘பாதை மாறுகிறத' ஆகிய இரு குறு நாவல்களும் 1991ல் வெளிவந்தவை. ‘பாதை மாறுகிறது" - இலங்கையில் இனங்கள் ஐக்கியமாக வாழ வேண்டியதன் இன்றியமையாமையைக் கூற்றுவத.

முஸ்லிம்கள் - தமிழர் உறவு, சிங்களவர் - தமிழர் உறவு என்பவை கதை நிகழ்வுகளின் ഗ്രബ്രു பாத்திரங்களின் மூலமும் வலியுறுத்தப்படுகின்றன. ஆதம் லெவ்வை ஹாஜியார் - பொன்னம்பலத்தார் ஆகியோரின் அன்னியோன்னிய நட்பு இதற்கு உதாரணம்.
உறவினர்களையும், நண்பர்களையும், பெரியோர்களையும் சந்திக்கச் செல்லுகையில் தேன், நெய், இறால், கருவாடு என்பனவற்றைக் கொண்டு செல்லும் வழக்கம் கூறப்படுகிறது. பாத்திரங்களின் உரையாடலில் மட்டக்களப்புப் பேச்சு வழக்கு இடம் பெறுகிறது.
உ+ம்: “போடியார் பொஞ்சாதி”
“கவலப்பட வேணாம் ஊடு வளவ
முழறதுக்கான காசிகொண்டு வந்திரிக்கன்” “உள்ளதச் சொல்லுறன் புள்ளம்மா”
முதலியன. மட்டக்களப்பிலிருந்து தொழிலுக்காகக் கொழும்பு சென்றோர் இனக்கலவரத்தில் அடைந்த தன்பம் “செல்வம்” என்ற பாத்திரத்தினூடாக விளக்கப்படுகிறது. இடைக்கிடை பொன்னம்பலத்தளின் நெற் செய்கை நடவடிக்கைகள் விலாவாரியாகத் தரப்படுகின்றன. கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இரு பிரதேசங்களையும் களமாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது.
‘பொன் குஞ்சுகள்’ என்ற குறுநாவல் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களைக் களங்களாகக் கொண்டது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமிடையேயுள்ள உறவும், பிள்ளை களுக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவுமே கதையின் மையமாக அமைகின்றன.
பிரசுர களம்:-
மட்டக்களப்புப் பிரதேசத்தின் நாவல்கள் வெளிவருவதற்கு உதவி புரிந்த பிரசுரங்களுள் ‘வீரகேசரி’, 'உதயம்’ ஆகிய அமைப்புகள்
முக்கியமானவை.

Page 39
வீரகேசரி நிறுவனத்தால் 1972ல் ஆரம்பிக்கப்பட்ட நாற் பிரசுர முயற்சி காரணமாக 1976ல் ‘போடியார் மாப்பிள்ளை', 'புதிய தலைமுறை ஆகிய நாவல்கள் கிடைக்கப் பெற்றன.
ஏறத்தாழ ஒரு தசாப்த காலமாக (1988-1996) மட்டக்களப்பில் இயங்கி வந்த உதயம் வெளியீட்டமைப்பு கிழக்கிலங்கை எழுத்தாளர்களை ஊக்குவித்த அவர்களுடைய ஆக்கங்களை அச்சுருவில் வெளியிட வேண்டுமென்ற நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது.
‘தெய்வ தரிசனம்', 'மஞ்சு நீ மழைமுகில் அல்ல’ - பாகம் 1, ‘பாதை மாறிய பயணங்கள்", ‘ஒரு தந்தையின் கதை’ ஆகிய நாவல்களும் "புதிய பாதை’, ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்', ‘பாதை மாறுகிறத’, ‘பொன் குஞ்சுகள் ஆகிய குறுநாவல்களும் உதயம் வெளியீடுகளே.
வேறு சில அமைப்புகளும் மட்டக்களப்பில் நாவல்கள் வெளிவருவதில் உறுதணை புரிந்துள்ளன. அவற்றுட் சில வருமாறு:- - கண்டி - கல்ஹின்னை தமிழ் மன்றம், இஸ்லாமிய நால் வெளியீட்டகம், பீயா பிரசுரம், கவிமணி முத்தமிழ் மன்றம், மட்/ஆசிய கலாசாலை, வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சு என்பன. இப்பிரசுராலயங்கள் வெளியிட்ட சில நால்கள் வருமாறு:
சாணைக் கூறை - கண்டி ~ கல்ஹின்னை தமிழ்மன்றம் "ஊமை நெஞ்சின் சொந்தங்கள்' ~பியா பிரசுர வெளியீடு 'அவளுக்கும் ஓர் இதயம்' - இஸ்லாமிய நூல்
வெளியீட்டகம் "அவனுக்குத் தான் தெரியும்' - வடக்குக் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டுஅலுவல் கள் விளையாட்டுத் தறை
அமைச்சு. 'மஞ்சு நீ மழைமுகில் அல்ல’ - பாகம் 2 - கவிமணி
முத்தமிழ் மன்றம்.
மட்/ஆசிரியர் கலாசாலை,

பிரசுராலயங்கள் சில, ஆக்க இலக்கிய கர்த்தாக்களைத் தேடித்திரிந்த நிகழ்வுகள் சிலவற்றை "உதயம்' பதிவாக்கியிருக்கிறது. (வெளியீட்டுரைகளில்).
அதேவேளை நாவலை வைத்துக் கொண்டு வெளியீட்டுக்காக இரந்த நின்ற சம்பவங்களும்
ஒ. கே. குணநாதன் தனது நாவலின் (ஊமை நெஞ்சின் சொந்தங்கள் ~ 1992) முன்னுரையில் வருமாறு கூறுகிறார்:
எனது நூலொன்று வெளிவராதா என்று ஏங்கினேன். பல பிரசுராலயங்களின் படிகள் ஏறி இறங்கினேன். கிடைத்ததோ ஏமாற்றமெனும் பெருமூச்சு தான். இறுதியாக "அழுதழுதும் பிள்ளை அவளே தான் பெறவேண்டும்’ என்று உணர்ந்தேன். அதனால் நானே ஒரு பிரசுரத்தை ஆரம்பித்தால் என்ன என்ற ஒரு 'விஷப்பீட்சையில் பிரியா பிரசுரம் என்னும் பெயரில் ஒரு பிரசுரத்தை மட்டக்களப்பில் ஆரம்பிப்பதுடன் எனது
முதல் நாவலையும் வெளியிடுகிறேன்.
என அவர் கூறுகிறார்.
ஈழத்தின் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களில் வெளிவந்த நாவல்களின் எண்ணிக்கையை விட மட்டக்களப்புப் பிரதேசத்தில் குறைவாகவே நாவல்கள் வெளிவந்துள்ளன. நாவலாசிரியர்கள் என இனங்காட்டக் கூடியோர் சிலரே. அவர்களுள்ளும் பலர் ஒரு நாவலுடன் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பல நாவல்கள் எழுதப்பட்டும் வெளியிடப்படாத நிலைமைகளும் உள்ளன.
பிரசுர வசதியின்மை, பொருளாதார நெருக்கடி, நுகர்வோரின் ஆர்வமின்மை, நாவல் எழுத ஆர்வமின்மை
என்பன போன்ற காரணிகள் இதற்குக் காரணங்களாகலாம்.
தவிர நாவலின் உருவாக்கத்திற்குகந்த குடும் உறவுப் பிறழ்வுகள், சாதி மோதல்கள், மீறல்கள் என்னும் சில காரணிகள் இப்பிரதேசத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு அல்லத சமூகத்தில் முக்கியத்துவமானதென உணரக் கூடிய அளவிற்கு முக்கியம் பெறாமை என்பன இதற்குரிய காரணங்களாகலாம்.

Page 40
'உதயம்' வெளியீட்டாளர் (1988 இல்) “பிரசுரிப்பதற்குத் தகுதியான சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தும், புதினப் பத்திரிகைகளில் செய்தியாக வெளியிட்டும் நாவல்கள் வந்து குவியும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றமடைந்தோம்’ எனக் கூறியுள்ளார்.
எவ்வாறிருப்பினும், மட்டக்களப்பு மணி வாசனையை முற்றுமுழுதாகப் பிரதிபலிக்கக் கூடியளவிற்கு நாவல் வெளிவராதத ஒரு குறையே. வெளிவந்த நாவல்களுள் மட்டக்களப்பு மீனவ சமுதாயத்தை முழுவதுமாக ‘தெய்வ தரிசனம் பிரதிபலிக்கின்ற தென்றோ, அல்லது நிலவுடமையாளர்களின் வாழ்க்கை முறைமைகளை ‘போடியார் மாப்பிள்ளை’ முழுவதமாகத் தருகின்றதென்றோ, மட்டக்களப்பு முஸ்லிம் மக்களின் வாழ்வியலை 'சாணைக் கூறை முழுமையாகத் தருகின்றதென்றோ கூற முடியாதள்ளத.
இறுதியாக கிழக்கின் ஆக்க இலக்கியம் தொடர்பாக கலாநிதி சி. மெளனகுரு கூறும் கருத்தொன்றினை முத்தாய்ப்பாய்க் கூறுவத பொருத்தமானத. v
உதயம் வெளியீட்டரின் சேவையைப் பாராட்டி, 1988 இல் வெளியீட்டாளருக்கு அவர்
உசாத்
冰 அன்புமணி (இரா. நாகலிங்கம்) ; 1989:
* அஹமத் வை ; 1976:
ck ஏரம்பமுதலி வே. 1934:
米 குணநாதன் ஒ. கே. ; 1992
水 குணரெத்தினம் செ ; 1988:

எழுதிய கடிதமொன்றில் அவர் வருமாறு கூறியுள்ளார். இக்கடிதம் உதயத்தின் இரண்டாவது வெளியீட்டில் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது)
“கிழக்கின் வாழ்வு தனித்துவமானது, அங்கு நிலவும் சமூக அமைப்பும், தொழில் முறைகளும் உறவு முறைகளும், சடங்கு சம்பிரதாயங்களும், வாழ்க்கை முறைகளும், ஏனைய பிரதேசங்களிலிருநீது வித்தியாசமானவை. அவற்றை ஊனோடும் உதிரத்தோடும் தரும் ஆக்கங்கள் இதுவரை அங்கிருந்து வராதிருப்பது பெருங்குறையே. அது உங்கள் வெளியீட்டின் மூலம் நீங்குமென எதிர்பார்க்கின்றேன்”.
இக் கூற்று இடம்பெற்று ஏறத்தாழ ஒரு தசாப்த காலம் நிறைவுற்றபோதும் இதவே நிதர்சனமாய் நிற்கின்றது. உதயம் மட்டக்கள்ப்பு எழுத்தாளர்களை ஊக்குவித்ததென்னவோ உண்மைதான். ஆனால் எழுத்தக்களில் மட்டக்களப்பு மண் ஊனோடும் உதிரத்தோடும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
இப்பிரதேசத்தில் ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றார்கள். பல்வேறு பிரச்சினைகளால் அவர்கள் ‘முடங்கி அல்லது 'முடக்கப்பட்டு’ இருக்கலாம். எவ்வாறிருப்பினும், மட்டக்களப்புப் பிரதேசத்தில் நாவல் முயற்சிகள் மேலும் ஊக்குவிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது முக்கியழாகக் கூறத்தக்கத.
துணை
'ஒரு பின் கதை உதயம் வெளியீடு
‘புதிய தலைமுறைகள்’
வீரகேசரி பிரசுரம் 38
அரங்க நாயகி, மட்டக்களப்பு
லங்கா வர்த்தமானி அச்சியந்திரசாலை
"ஊமை நெஞ்சின் சொந்தங்கள்’
பிரியா பிரசுர வெளியீடு
‘தெய்வ தரிசனம்
உதயம் வெளியீடு - 1
6

Page 41
pe g e op opg ... , 990
சுப்பிரமணியம் நா. ; 1978:
சுமதி அற்புதராஜா ; 1990;
திமிலைத் துமிலன் ; 1988: (எஸ். கிருஷ்ணட் ாை)
ས་ཟས་ཟ་སa a...ཟས་བཟཟ༠༠༠བཟ...་ 1991:
திமிலை மகாலிங்கம் ; 1995 (எஸ். தங்கவேல்)
..................... ; 1991:
மண்டுர் அசோகா , 1992
மாதவன்
மேரி கொன்செப்ரா (சிங்கராஜா) , 1996:
யோகராசா செ ;
ரவிப்பியா 1993;
ரஸஞானி -
ஜோன் ராஜன் எஸ். டிரீ ; 1976:

"சொந்தம் எப்போதம் தொடர்கதை தான்'
உதயம் வெளியீடு - 6
“. 射 தமிழ் isió) s
புதிய பாதை (குறுநாவல்) உதயம் வெளியீடு - 6
'மஞ்சு நீ மழைமுகில் அல்ல பாகம் - 1
உதயம் வெளியீடு - 2
“மஞ்சு நீ மழைமுகில் அல்ல பாகம் - 2 வெளியீடு: கவிமணி முத்தமிழ் மன்றம்
மட்/ஆசிய கலாசாலை
'அவனுக்குத் தான் தெரியும்
வடக்குக் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு
அலுவல்கள் விளையாட்டு தறை அமைச்சு
"பொன் குஞ்சுகள் ‘பாதை மாறுகிறத'
உதயம் வெளியீடு - 7
‘பாதை மாறிய பயணங்கள்' உதயம் வெளியீடு - 9
'தேம்ஸ்நதிக்கரையில்’ நாவல் விமர்சனம் சரிநிகர் 1996: ஐப்பசி பக்கம் 14.
“ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புனைகதைகள் பற்றிய ஒரு மதிப்பீடு” (ஆய்வுக்கட்டுரை) (சிறப்புக் கலைமாணித் தேர்வின் பொருட்டு கிழக்குப்பல்கலைக்
கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது)
'அரங்க நாயகி - மட்டக்களப்பின் முதல் நாவல் மட்டக்களப்புப் பிரதேச சாகித்திய விழா மலர் 1993
- 9{by soil.
2ம் பதிப்பு "ஒரு வானவில் ரோஜாவாகிறது’ உதயம் வெளியீடு.
புதிய தரிசனங்களை நோக்கி புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ (கட்டுரை) வீரகேசரி வாரவெளியீடு 1995,
08, 13 பக் 20.
போடியார் மாப்பிள்ளை’ வீரகேசரிப் பிரசுரம்: 39

Page 42
சம்ஸ்கிருத காவியக் க
கலை வடிவில் அமைந்த இலக்கியங்கள் a T65ub 67GOTir (6th. (Literature as a form of art). வடமொழி இலக்கியங்களில் காலத்தால் முற்பட்டவை வேதங்கள். வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நால்வகைப்படும். இவ்வேதங்கள் ஒவ்வொன்றும் சங்கிதைகள், பிரமாணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் என்ற பிரிவுகளைத் தம்மகத்தே கொண்டவை. இருக்கு வேதம் தொடக்கம் உபநிஷதம் வரையுள்ள இலக்கியங்கள் யாவும் வேத இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் ‘வேதம்' என்ற சொல் 'விந்' என்ற வினையடியாகத் தோற்றம் பெற்றது. அத "அறிவு" அல்லது ‘அறிதல்' என்று பொருள்படும். எனவே வேதங்களை அறிவு நூலாகக் கொள்வத வழக்கம். இவற்றை வைதீக இலக்கியம் என்ற பெயரிலும் அழைப்பர். வேதங்களையடுத்து மரபு ரீதியான இலக்கியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றை இதிகாசம் எனவும் அழைப்பர். மகாபாரதம், இராமாயணம் இரண்டும் இதிகாசம் என்று அழைக்கப்பட்டாலும், இராமாயணம் ஆதி காவியம் எனக் கொள்ளப்படுவதுமுண்டு காவிய இலக்கியங்கள், வேதம் முதலிய வைதீக இலக்கியங்களிலிருந்தும் (Scriptures or canonical works) DJ இலக்கியங் a6ffsböglyub (Tradition or history, itihasa) 676rùbá ississa,6fsississib (Systematic treatises on any subject) வேறுபட்டவை. இப்பொழுது நாம் காவியம் என்று அறியும் இலக்கியங்கள் கி.மு 5-ம் நாற்றாண்டிற்கும் 1-ம் நாற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதிகளிலேயே தோன்றித் தனித்கதோர் இலக்கியப் பிரிவாக வளர்ச்சி பெற்றிருக்க :ேண்டும் என்று கருதத்தக்க வகையில் சான்றுகள் கிடைக்கின்றன. காவியம் பற்றிய கருதடலை (Discussion) முதன் முதலாக யாஸ் கரத (கி.மு. 4ம் நூற்.) இலக்கணத்திலேயே காணமுடிகிறது. ஸ்தாவீரவாத பெளத்த மதப் பிரிவுக்குரிய பாளி பிராகிருத உரையாடலைக் கொண்டமைந்த ஆகமங்கள் பழைய மாகதி மொழியுடன் தொடர்புடையவை. மகத அரசர்

606) (Sanskrit Poetics)
ஏ. என். கிருஷ்ணவேணி
காலத்தில் பேசப்பட்டு வந்த இம்மொழியின் செல்வாக்கு பாளி, பிராகிருத மொழிகளில் உண்டு. இவை பெளத்த எண்ணக்கருவை (ideals) வெளிப்படுத்துவதனால் ஆகமம் (canonical) என்று அழைக்கப்பட்டாலும், காவியத்தின் தோற்றத்திற்கான சுவடுகளை இங்கு கண்டு கொள்ளலாம். சமஸ்கிருத இலக்கண ஆசிரியர் பாணினி (கி.மு. 4-ம் நாற்.) இக்காலப் பகுதியைச் சேர்ந்தவர். மாகதி (Magadhi) மொழி மகத அரசர்களின் ஆட்சி மொழியாகவும், நிர்வாகத்திற்கும் இலக்கியத்திற்குமுரிய மொழியாகவும் இருந்த போதும், கல்வியாளர்களின் எழுத்து மொழியாக இருந்தது சமஸ்கிருதமே. காவியங்கள் மிகச் சிறப்பாக செந்நெறி சமஸ்கிருதத்திலேயே (Classical Sanskrit) எழுதப்பட்டன.
காவியங்களின் வகைப்பாடு
காவியங்களை இயற்றியோர் பொதுவாக கவிகள் (Poet) என்று அழைக்கப்படுவத வழக்கம், காவியங்கள் ‘கவிதை' என்று அழைக்கப்படும். ஆனால் சமஸ்கிருத இலக்கிய மரபில், காவியம் உரைநடை (Gadhya) செய்யுள் (Padya) எனும் இரு
எனவும் செய்யுள் கவிதை எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்திய ஆலங்காரிகர்கள் பாமஹர்
காலத்திலேயே உரைநடையும் செய்யுள் நடையும்
கவிதை நயம் வாய்ந்தவை என்பதனையும் அவை சந்தம், சீர் போன்ற கட்டுப்பாடுகள8ல் மட்டுமே மாறுபட்டவை என்பதையும் உணர்ந்திருந்தனர். பாணனுடைய காதம்பரி உரைநடையிலமைந்த கவிநயம் கொண்ட காவியத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு.
காவியானுபவத்தின் அடிப்படையிலும் காவியங்களை சிரவிய காவியங்கள் (Poetry) திருஷ்யகாவியங்கள் (Dramaturgy) என இரு வகைப்படுத்தலாம். சிரவ்ய காவியங்கள் கேட்டும்,

Page 43
திருஷ்யகாவியங்கள் பார்த்தும் அனுபவிப்பதன் மூலமாக கேட்போர், பார்வையாளரிடையே ரசானுபவத்தை உணர்டு பணி ணவல்லவை. காவியங்கள் சீரவ்யமாயினும், திருஷ்யமாயினும் அவை பண்டைக்
காலத்திற் 'கிரியா கல்பம்’ (Kriyakalpa) அல்லது
'ø:76óu áfuff &só{Júb' (Karyakriyakkalpa) 61601 9logitu (66it6T607. (Kriyakalpa -technique of composition). இவ்வாறு பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் காவியங்கள் அனைத்தையும் ‘அலங்கார சாஸ்திரம்'என்ற பொதப் பெயரினால் அழைக்கும் வழக்கம் பிற்காலத்திற் தோன்றியத, கவிகள் அல்லத ஆசிரியர்கள் ‘ஆலங்காரிகள்’ என அழைக்கப்பட்டனர். இவர்களது கலைக் கொள்கைகளி னடிப்படையில் இவர்கள் பிராசீன பிரிவைச் சேர்ந்தோர், (Pracina school - old school) b6fool food (8&sji(85Ts (Navina school - new school) 6T6 gp பாகுபாடும் உண்டு. பாமஹர் V (Bhamaha), 560wig(Dandin), 670607ů (Vamana), 90 öULi (Udbhata), ருத்ரடர் (Rudrata) பிராசின பிரிவைச் சேர்ந்தோராகக் (கி.பி. 650 - 850 வரை) காணப்படுகின்றனர். நவீன பிரிவைச் சேர்ந்தவர்களாக ஆனந்தவர்த்தனரும், ஏனைய பட்டலொள்ளடர் (Bhattalolatta), நீசங்குகள் (Sri Sankuka), 9Míibolgůlgisi (Abhinavagupta), மஹிமபட்டர் (Mahimabhatta) போன்றோரும் கொள்ளப்படுகின்றனர்.
காவியங்களின் குணவியல்பு
கலைவடிவிலமைந்த இலக்கியங்களான காவியங்கள் குணநலம், அணிநலம், சுவை நலம் வாய்க்கப் பெற்றவையாக அமைந்தவை. கலைநயம் வாய்ந்த இலக்கியம் எனப்படுவத வெறும் சொல்லும் பொருளும் கொண்டதல்ல. அது,மொழியை ஊடகமாகக் கொண்டு சப்தம் (Sabda) அர்த்தம் (Artha) மூலமாக விடயங்களை வெளிப்படுத்துவது. இலக்கியத்திற் சப்தமும், அர்த்தமும் எவ்வாறு இணைந்திருக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. பாமஹர் காவியத்தை 'சப்தார்தவ் சகிதவ் காவியம்' (Sabdartau Sahitau Kavyam) என்று வர்ணிக்கிறார். தேர்ந்த சொல்லும், ஏற்புடைப் பொருளும் ஒன்றுக்கொன்று இதமாக இணைந்திருப்பதே காவியம் என்று
- 3

விளக்குகிறார். ருத்ரடரும் ‘சய்தார்தவ் காவியம்’ என்ற கருத்தை முன் வைக்கிறார். தண்டியைப் பொறுத்த மட்டில் காவியம் எனப்படுவது பிடித்தமான பொருளை 6676ůSoósogn q u 6l6Hgb dan "Luđ6. (Group of words or Padavali) பொருத்தமான அர்த்தத்தை வாசகரிடம் கொண்டுசெல்லக்கூடியவையாய் அமைந்திருப்பனவே. (istartha vyavacchinna Padavali). 860o Laihō, காவியத்தில் சொற்கள் குறைவாகவோ, மிகுதியாகவோ அமையாத ஒன்றுக்கொன்று போட்டியிடும் வகையில் இணைந்திருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். (Anyuna - anatiriktva Paraspara spardha). காளிதாசர் மிக அழகாக பார்வதியை வாக்காகவும் (Sabda) uy(8.06rbay60U 9 isolasnyib (Artha) எடுத்துக் கூறுகிறார். மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சப்தமும் அர்த்தமும் இசைவான முறையில் இணைந்து பொருள் தருவதாக அமைதல் வேண்டும் என்ற உண்மை வெளிப்படுத்தப்படுகின்றது. காவியம் பார்வையாளர், கேட்போர், வாசகரிடையே சிறந்த ரசனையை உண்டு பண்ணுதல் வேண்டும். எனவே வாமனர் கூறுவத போல சொல்லும் பொருளும் விசேட முறையில் சேர்ந்திருத்தல் வேண்டும். (Visistapada racana) 8suááuáb 8pčky 6),606u7607 அர்த்தங்களைத் தருவதாக இருக்க வேண்டும் எனக் கூறும் ஆலங்காரிகர்கள் அச்சிறப்பியல்புகளை 6o8nsooTub (laksana), 9M6oria:Tyib (Alankara), GGOOTúto (Guna), 6rsip usTfisiasT6 (categories) 67(biasi, கூறுகின்றனர். கவியினால் அவனது கற்பனைத் திறனுக்கேற்ற வகையில் முழு மூச்சாக செய்த முயற்சியே இலக்கியமாக வெளிக்கொணரப்படுகிறது.
காவியம் பற்றிய பகுப்பாய்வு அணுகுமுறை (analetic approach) $56.3Lud, T65u (8bsidéhostb, சிரவியகாவிய நோக்கிலும் இந்திய ஆலங்களிகர்களினால் முன்வைக்கப்பட்ட நிலையில் காவியத்திற்கு அழகூட்டுவத எத? என்ற விரைவுக்கு விடையளிக்க வேண்டிய நிலை உருவாகிறது. பரதாது காலத்திலும், அவருக்குப்பின் பாமஹருக்கும் - ஆனந்த வர்த்தனருக்குமிடைப்பட்ட காலப்பகுதியிலும், தோன்றிய ஆலங்களிகர்கள், பல்வேறு இலக்கியக் கொள்கைகளை முன்வைக்கின்றனர். மொழிசார் கலையான காவியம் அழகியல் ரசனையை உண்டுபண்ணுவதற்கு, முதலில்

Page 44
சாதாரண உலகியல் வழக்கிற் கையாளப்படும் சப்தார்ந்தங்களிலிருந்த விடுபட்டு இலக்கியக் கலைக்குரிய அழகியல் மரபுகளைப் பின்பற்ற வேண்டும். செய்யுள் வழக்கிற்கு மாறும் இம்மொழி நிலை வடமொழியாளர்களினால் “வக்ரோக்தி”, எனப்படும் கவிதைக்கு உயிர் (ivita) “வக்ரோக்தி' எனக்கூறும் குண்டகர் வக்ரோக்தி ஜீவிதந்தின் ஆசிரியரே. மொழியியலாளர்கள் இதனையே கவிதைக்கான fostfsOso" (Poetic deviation) sisy an Dast. நாட்டிய சாஸ்திரம்', "உலகியல் வழக்கு’, ‘கவிதை வழக்கினை முறையே "லோகதர்மி”, நாட்டியதர்மீ என்று கூறும் தொல்காப்பியர்.
'நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்
பாடல்சான்ற புலநெறி வழக்கு”
என்று கூறிப்போந்தார்.
கவிதையை உலகியல் வழக்கில் இருந்து செய்யுள் வழக்கிற்கு மாற்றும், வடமொழி இலக்கியக் கொள்கைகள் எவை என நோக்குதல் வேண்டும். கவிதையில் அமைப்பு அல்லது உருவம் (Structure ofform) பற்றியும், அதற்கு உயிருட்டும் அம்சங்கள் பற்றியும் ஆலங்களிகர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் அமைகின்றன. லகழ்ணம் (Laksana), அலங்காரம் (Alankara), goyib (Guna), (85Tagih (Dosa), f8 (Riti), Jøíð (Rasa), á616:f (Dhvani) &Uffsögo
கொள்கைகளில் முதல் ஐந்தும் கவிதையின் உடலோடும்,
6J606öTu606) 676îuğ376öylo166) gib (Kavyasyatma dhvanih and Vakyam rasatmakam Kavyam) கூறப்பட்டன.
இந்திய அழகியல் உருவாக்கத்திற்குத் தளம்
அமைத்த நாட்டிய சாஸ்திரம், நாட்டிய ரசங்களுக்கே
முதன்மை கொடுத்தாலும், காவிய இலக்கணங்களை முதலிற் கடறி, முப்பத்தாறு லகஷணங்கள், நான்கு அலங்காரங்கள், பத்து குணங்கள், பத்து தோஷங்கள் பற்றி விவரிக்கிறது. பரதர் காவிய குணங்களைத் தோஷங்களுக்கு மறுதலையாகக் கொள்ள, பின்வந்த வாமனர் போன்றோர் தனிப்பட்ட கலைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளனர். அலங்காரம்

என்பது செய்யுளைக் கவிதை அல்லத காவியம் என்று வரையறுக்கத்தக்க வகையில் அதனை வெளிப்படுத்து வதற்குக் காரணமாக அமைவத எனக்கூறும் பாமஹர் (Bhamaha) பரதராற் கடறப்பட்ட பலவற்றையும் சேர்த்த, நாற்பத்த மூன்று அலங்காரங்களைக் கூறியுள்ளார். லகடிணங்களை அலங்காரங்களோடு இனங்காண்பதுடன், சகலவிதமான காவியங்களுக்குரிய பொது லகடிணங்களை ‘வக்ரோக்தியாக அழகை வெளிப்படுத்தம் வகையில், மாறுபட்ட முறையில் கருத்தைக் கூறும் அம்சமாகக் காட்டுகிறார்.
தண்டியைப் பொறுத்தமட்டில் காவியத்திற்கு அழகடட்டும் அனைத்துமே அலங்காரங்கள் தான். பரதர் கூறும் குணம், ரசம், லகஷணம் அனைத்தையும் காவிய அலங்காரங்கள் என்று கூறி “ரசங்கள்’ முக்கியமாக இருக்கும் பகுதிகளையும் 'ரசவத் அலங்காரம்' என்று அழைப்பது குறிப்பிடத்தக்கத.
காவியத்திற்கு உயிர் கொடுப்பது ரீதியே என்பார் வாமனர். காவிய குணங்களோடு கூடிய சொற்களின் அமைப்பே “f” ("Visista padaracana, Kavyalamkara sutra Vrtti, 2,7") флајшфdbф அழகூட்டுபவை குணங்கள். ஏற்பட்ட அழகை மிகைப்படுத்துபவை ‘அலங்காரங்கள்’ என்பதுவும் வாமனர் கருத்தது.
ஆனால் வாமனர் கூறும் ரீதியை ஆனந்தவர்த்தனர், மம்மடர் போன்றோர் ரசத்திற்கு உபகாரம் ஆகும் அளவிலேயே ஏற்றுக்கொண்டனர் என்பதை மனங்கொளல் வேண்டும். ரசம் என்பது காவியத்தைப் படிக்கும் போதோ, நாடகத்தைப் பார்க்கும் போதோ படிப்போர் பார்வையாளரத அனுபவப் பொருள் என்பது பரதர் கருத்து. இது ரசம்’ ‘ரசாஸ்வாதம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. பார்வையாளரத ஸ்தாயிபாவங்கள். (Main emotions) நாடக கதாபாத்திரங்களிடத்தே தோன்றும் விபாவம், அநபாவம், வியபிசாரி, பாவம் போன்ற புறவயக்காரணிகளால் (Objective Factors) għTsotsi LŮ UL(sh Jớioni தன்மையைப் பெறுகின்றத, ஸ்தாயிபாவங்கள் ரசம் தோன்றுவதற்கான உபாதான காரணம் (Material cause) abdaip605.

Page 45
பரதரத ரசக் கொள்கையை ஏற்றுக் கொண்ட ஆனந்தவர்த்தனர் காவியத்திற்கு உயிர் கொடுப்பது "த்வனி என்ற கொள்கையை முன்வைக்கிறார். பாவத்தை (Bhava) பொருளாகக் கொண்ட காவியங்களில் கவிமறை மறைபொருளாகக் கூறும் விடயங்களைப் பார்வையாளர், வாசகரிடையே குறிப்பாக உணர்த்தும் திறன் கொண்டதே த்வனி’ இது குறிப்புச் சொல் (வியஞ்சகம்) குறிப்புப் பொருள் (வியங்கியம்), குறிப்பாற்றல் (வியஞ்சனை) என்ற மூன்று பொருளைத் தருகின்றது. இது வாக்கியார்த்தம், லக்கியார்சித்தத்தில் இருந்து வேறுபட்டு, வியங்கியார்த்தம் (Suggested meaning) என்ற பெயரைப் பெறுகின்றது. கவிதைக்கு உயிர் கொடுக்கும் "வியங்கியார்த்தம்' தமிழில் உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருளுடன் ஒப்பிட்டு நோக்கும் தன்மை உடையது.
உசாத்து
1. DWiWedi R. C.
2. De S.K.
3. Lahari P. C.
4. Meerhalkshuisurldaram T.P
5. Sastri P. S.
i 6. Sankaran A.

வடமொழிக்காவியக்கலைக் கொள்கைகளாக, வடமொழி ஆலங்கரிகர்கள் முன்வைத்த ஒவ்வொரு கருத்தம், தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை. தொடர்ந்து வரும் கட்டுரைகளில் இவை பற்றி ஆராயப்பட உள்ளது. இந்திய அழகியல் வரலாற்றில் வடமொழி முதல் நூலாகிய இருக்குவேதத்திலேயே கவிதைக்குரிய பண்புகள் இனங்காணப்பட்டு சுவையூட்டும் வகையில் அலங்காரங்களில் முதன்மை பெறும் உவமை அணி இடம் பெற்று விட்டமை குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியரும் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியலை அடுத்து உவமவியல் பற்றியே பேசுகிறார். ரசங்கள் எட்டினையும், தொல்காப்பியம் கூறும் மெய்ப்பாடுகள் எட்டுடனும் ஒப்பியலாய்வு செய்ய முடியும், வடமொழி இலக்கியங்கள் பற்றிய ஆய்வு தமிழ் இலக்கியங்களின் பொருளை அறிந்து கொள்வதற்கும் இலக்கியச் சுவையை உணர்வதற்கும் பெரிதும் பயன்படும்
னைகள்
Principles of Literary Criticism in Sanscrit Motilal BeTarsidas, Delhi Wara masi - Patna, 1969.
Some Problems of Sanskrit Poetics, Firmakim Private Ltd. Culcutta, 1981.
Concepts of ritiamelguna in Sanskrit Poetics
* Orient Books Reprint Corporation,
41 -
54, Rani Jhansi Road, New Delhi 110055, 1937.
Aesthetics of the Tamils RIASin philosophy University of Madras, 1977.
Indian Theory of Aesthetics Bharadiya vidya Prakasam حنين Delhi-Waranasi, 1984.
Some Aspects of Literary Ş\ Criticism in Sanskrit or Theo ६९ð sa and Ꭹ
S DEla University of Madras, 198 S

Page 46
ந. ரவீந் "பாரதியின் ெ - ஒரு ே
1. முழுமையற்ற பாரதி தரிசனம்
பாரதி நாற்றாண்டில், பாரதி பற்றிய ஆய்வுகள் பல கோணங்களிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டன. இதில் முனைப்பாக இருந்தவர்கள் மார்க்ஸிஸ் கோட்பாடுகளை வரித்துக் கொண்ட முற்போக்குவாதிகளே. இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்னின்று இலங்கை எங்கும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. தமிழகத்தில் இருந்து சிதம்பர ரகுநாதன் போன்ற பல முற்போக்குவாத எழுத்தாளர்கள் இலங்கைக்கு வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பல ஆய்வுக்கட்டுரைகள் வெளி வந்தன.
இந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்கள் பாரதியின் ஒரு பக்கத்தையே பார்க்க முனைந்தனர். பாரதியை ஒரு முற்போக்குவாதியாக இனம் காண முற்பட்டனர். அதன் காரணமாக பாரதி ~ (அ) முரண்பாடு உடையவராகவும் (ஆ) தனது கொள்கைகளில் உறுதியற்றவராகவும் (இ) ஆன்மீகம் பேசும் 'பிற்போக்கு'வாதியாகவும்
அவர்களுக்குத் தென்பட்டான்.
பாரதியை (அ) முழுமையாகவும் (ஆ) ஆழமாகவும் (இ) தர்க்கரீதியாகவும் தரிசித்திருந்தால் இந்த சலசலப்புகள் ஏற்பட்டிருக்கா. இவர்கள் கரையோரத்தில் தென்பட்ட அலைகளை மட்டுமே தரிசித்தார்கள். கடலின் ஆழத்தைத் தரிசிக்கவில்லை.
2. ஆன்மீகம் ஒரு முரண்பாடு அல்ல
ஆனால் திரு. ரவீந்திரன் அவர்கள், தர்க்க ரீதியாகவும், நடுநிலையாக நின்றும் நேர்மையாகவும் ஒரு ஆய்வினை மேற்கொண்டபடியால், பாரதி என்ற சமுத்திரத்தின் ஆழத்தைக் காண முடிந்தது. பாரதியின் முழுமையைத் தரிசிக்க முடிந்தது.

திரனின் மய்ஞ்ஞானம்"
நாக்கு -
(அன்புமணி)
பாரதி பற்றிய ஆய்வில் ஏனைய ஆய்வாளர் களுக்கு 'முரண்பாடு' எனத் தென்பட்ட பாரதியின் ஆன்மீகமே இவருக்குப் பாரதியின் முரண்பாடற்ற தன்மையை முழுமையாக தரிசிக்கும் ஆய்வாகப் பயன்பட்டத.
இந்த 'ஆன்மீகம்' என்ற விடயம் முற்போக்குவாதி களுக்கு ஒரு அலர்ஜியாகத் தென்படுகிறது. ஆன்மீகம் என்றால் அது ஒரு பிற்போக்குக் கொள்கை - கருத்துமுதல் வாதம் என்பது இவர்கள் வரித்துக் கொண்ட ஒரு கோட்பாடு. அதனால் அந்த வார்த்தையைக் கேட்டதும் 'ஆமைபோல ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்கின்றனர். இத்தகைய ஒரு Prejudiced ஆன மனப்போக்குடன் எப்படி ஒரு நடுநிலை ஆய்வை மேற்கொள்ள முடியும்? எனவே இவர்கள் ஆய்வுகள் நடுநிலை இல்லாமல் பக்கச் சார்வாக அமைந்து, பாரதியிடம் முரண்பாடுகள், பிற்போக்குத் தன்மைகள் இருப்பதாகத் தெரிவித்தன.
உண்மையில் 'ஆன்மீகம்' என்பது என்ன? சமயச் சடங்குகளா? புராண இதிகாசக் கருத்துக்களா? மூடப் பக்தியா? - இல்லவே இல்லை. 'மனித நேயம்' என்பதன் மறுவார்த்தையே 'ஆன்மீகம்",
சமயம் வேறு - ஆன்மீகம் வேறு. இதை நாம் தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
3. மனித நேயமே மார்க்ஸிஸம் ஆன்மீகம்
ஆன்மீகத்தக்கும் அடிப்படை மனித நேயம், மார்க்ஸிஸத்துக்கும் அடிப்படை மனித நேயம் எனவே, ஆன்மீகமும், மார்க்ஸிஸமும் ஒன்றாகின்றன. இந்த அடிப்படையில்தான் ரவீந்திரனின் ஆய்வு நோக்கப்பட

Page 47
“pb/76ā 665 (3a#76g66smboj fiŝo (Iama Socialist) என்று கூறிய சுவாமி விவேகானந்தர், ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாக, நாஸ்திகனாக பகவான் நீராம கிருஷ்ணரிடம் வந்தார். தனத பகுத்தறிவென்ற
உரசிப்பார்த்த அவற்றை ஏற்றுக் கொண்டார். பின்னால் மேற்கு நாடுகளில் அக்கருத்துக்களை பரப்பினார். விஞ்ஞானப் பார்வையில் ஊறித்திளைத்த மேற்கு நாட்டுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரது உரைகளைக் கேட்டனர். அவரது ருத்துக்களை - ஆன்மீகத்தின் தர்க்கரீதியான விளக்கங்களைக் கேட் பின்னர் அவரை ஏற்றுக் கொண்டனர். பலர் அவரது சிஷ்யராகினர். (இது வரலாறு.)
அவர்களில் ஒருவர் மார்கிரட் நோபிள் என்ற செல்வச் சீமாட்டி அவர் பின் கல்கத்தாவுக்கு வந்து "நிவேதிதா" என்ற பெயரில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக அவரது ஆசிரமத்தில் இருந்து பணிபுரிந்தார். இவர்களது ஆன்மீகம் எப்படி அமைந்தது? மக்கள் சேவையாக, வறுமை ஒழிப்பாக, அறியாமை ஒழிப்பாக அத வெளிப்பட்டது.
4. நிவேதிதா ஊடாக வந்தடைந்த விவேகானந்தம்
இந்த நிவேதிதாவைத் தனது ஆத்மீகக் குருவாகக் கொண்டார் பாரதியார். தனது பகுத்தறிவில், முற்போக்குக் கொள்கையில் உரசிப்பார்த்த பின்பே ஆத்மீகக் கருத்துக்களை ஏற்று அவர் ஆத்மீகவாதி யானார். ஆக, பாரதியார் உள்வாங்கிக் கொண்ட ஆன்மீகக் கருத்துக்கள், நீராமகிருஷ்ணரிடமிருந்து சுவாமி விவேகானந்தர் ஊடாக - பின் நிவேதிதா ஊடாக அவருக்குக் கிடைத்தவை என்பதும், அந்த ஆன்மீகக் கொள்கைகள் மனிதநேயத்தின் அடிப்படையில், மக்கள் உரிமைகளாக, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாக வெளிப்பட்டன என்பதும் கண்கூடு.
திரு. ந. ரவீந்திரனின் "பாரதியின் மெய்ஞ்ஞானம்" என்ற ஆய்வு நாலைப் படித்தபின் மேற்படி தெளிவுகள் பெறப்படுகின்றன.
அவருடைய அணுகுமுறை தர்க்கரீதியாகவும்,

நடுநிலையாகவும் அமைந்திருப்பதனால், பாரதியின் மெய்ஞ்ஞாமை ஒரு இயல்பான விஞ்ஞானக் கோட்பாடாக - இயற்கை நியதியின் தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சியாக அமைந்திருப்பதைப் பார்க்கிறோம்.
'மார்க்ஸிஸம்" என்ற வட்டத்துள் முடங்கிக் கொண்டு நேர்மையான, நடுநிலையான ஆய்வு மேற்கொள்ள முடியாதது. எவ்விதமான Prejudiceம் இல்லாமல் திறந்த மனத்துடன் அணுகினால் உண்மையான மார்க்ஸிஸமும், உண்மையான ஆன்மீகமும் ஒன்றே என்பது தெற்றென விளங்கும்.
5. பாரதியின் பரிணாம வளர்ச்சி
பாரதியின் வாழ்க்கை வரலாற்றை உன்னிப்பாக அவதானிப்பவர்கள், அவரது பரிணாம வளர்ச்சி பின்வருமாறு அமைந்திருப்பதைக் காணலாம்.
(i) இளமைக் காலத்தில் காதல் கவிதைகள் (i) வாலிப முதிர்ச்சியில், நாட்டு விடுதலைக்கான
எழுச்சிக் கவிதைகள் (ii) மேலும் முதிர்ச்சி பெற்ற காலத்தில் பக்திக்
கவிதைகள் (iv) இறுதிக்காலத்தில், ஆத்மீக தத்துவக் கவிதைகள் (v) இவற்றினூடே மனிதநேயத்தில் அமைந்த பல்வேறு
கவிதைகள்.
பாரதிக்கு மட்டும் அமைந்த பரிணாம வளர்ச்சி அல்ல இது. உலகத்தக் கவிஞர்கள் யாவருக்கும் பொதுவாக அமைந்த ஒரு வளர்ச்சிப் போக்கு இது. ஒரு சராசரி இலக்கியவாதியின் வளர்ச்சிப் போக்கு இவ்வாறுதான் அமைகிறது என்பதையும் நாம் அவதானிக்கலாம்.
பாரதியைப் பொறுத்தவரை, அடக்குமுறையை எதிர்த்து நாட்டின் விடுதலை வேண்டி நின்ற காலத்தில், ரஷ்யத் தலைவர்கள் பற்றியும், ரஷ்யப் புரட்சி பற்றியும் பாடியிருக்கிறான். மக்களின் சமத்தவ நிலைபற்றிப் பாடியிருக்கிறான். சாதிப்பகுப்பை எதிர்த்தப் பாடியிருக்கிறான், பாட்டாளி மக்களைப் பற்றிப் பாடியிருக்கிறான். இவை யாவும் மனித நேயத்தின்
பாற்பட்டவை - மனித நேயத்தின் காரணமாக
எழுந்தவை.

Page 48
இவற்றைக் கொண்டு பாரதியை ஒரு முற்போக்குவாதி என "லேபல் இட்டுவிட்டு பின்னால் அவன் தனத அறிவு முதிர்ச்சிக் காலத்தில் பாடியவை எல்லாம் பாரதியின் 'முரண்பாடுகள்' என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது. இயங்கியல் மார்க்ஸிஸ் வாதத்தைப் புரிந்த கொண்டவர்கள் மனிதனின் வளர்ச்சியும் அதனால் ஏற்படும் சிந்தனை மாற்றங்களும் இயல்பானவை என்று எடுத்துக் கொள்ளாமல் போனது ஆச்சரியமே. w
8. சூழல் மாற்றங்களும், புறத்தாக்கங்களும்
திரு. ரவீந்திரன் அவர்கள் தனது ஆய்வுப் போக்கில் இவற்றையெல்லாம் கோடி காட்டியிருக்கிறார்.
பாரதியின் மாற்றம் ஒவ்வொன்றிற்கும் அவன் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட சமுதாய சூழல் மாற்றங்களே காரணம் என்பதை திரு. ரவீந்திரன் ஒவ்வொரு கட்டத்திலும் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.
இதற்கு அடிப்படையாக பாரதியை மிகக் கடுமையாகப் பாதித்த புறத்தாக்கங்களை சரியானபடி இனங்கண்டு அவற்றோடு பாரதியின் வாழ்க்கை எப்படிப் பின்னிப் பிணைந்திருந்தது என்ற தெளிவை அவர் ஏற்படுத்திக் கொள்கிறார். அவை இருவகையான களமாக அமைகின்றன.
(i) பாரதியின் அரசியற்களம்
(i) பாரதியின் உலகக் கண்ணோட்டம்
இவற்றுள் முதற்பகுதி - அவரது அரசியல் வாழ்வு - இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது பீறிட்டெழுந்த தேசிய எழுச்சிகளோடு பின்னிப் பிணைந்தவை. அவற்றையும் நூலாசிரியர் இரண்டு வகையாக இனம் காண்கிறார்.
(i) அந்நிய ஆட்சிக்கு எதிரான தேசிய உணர்வு (i) ஆர்ய சம்பத்து எனும் தத்துவ விழிப்புணர்வு
இதைவிட தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பாரதியின் வாழ்வு இரு பெரும் தேசிய எழுச்சிகளினுடாக, ஆத்மீக பலத்துடன் வீறுகொண்டு நிலைத்து நிற்பதை ஆசிரியர், அக்கால வரலாற்றுப் பின்னணியுடன் இணைத்துக் காட்டுகிறார்.

(i) பாரதிபுதுவைக்குச் செல்லும் வரை ஏற்பட்ட
எழுச்சி (ii) பாரதி புதுவைக்குச் சென்ற பின் ஏற்பட்ட
எழுச்சி
7. சிந்தனைத் தெளிவுக்கு ஆன்மீகம்
மேற்படி யதார்த்த நிலையை மறந்த, அல்லது புறக்கணித்த ஆய்வாளர்கள் பாரதியில் முரண்பாட்டைக் கண்டனர். அதுபற்றிக் குறிப்பிடும் ரவீந்திரன், பாரதியின் சிந்தனையில் பெரும் பங்கு வகித்த ஆன்மீகவாதம் பற்றியும், அது எவ்வாறு அவரது சிந்தனைத் தெளிவுக்கு பயன்பட்டது என்பதையும் தகுந்த முறையில் எடுத்துச் சொல்கிறார். இது ஒன்றே ஆன்மீகவாதம் தொடர்பான சந்தேகங்கள் அனைத்திற்கும்- பொருள் முதல்வாதிகள் முன்வைத்த கேள்விகளுக்கும், பதில் அளிப்பதாக அமைகிறது.
மார்க்ஸிஸவாதிகள், மார்க்ஸிஸத்தைப் பற்றி அறிந்த அளவுக்கு ஆன்மீகம் பற்றி அறியவில்லை. அறிய முயற்சிக்கவில்லை. அதை ஏதோ தீண்டத்தகாத பொருளாகக் கணித்து, ஒதுக்கி வைத்துவிட்டு - ஒருதலைப்பட்சமாக - தாங்களாகக் கற்பித்துக் கொண்ட குறைபாடுகளை முன்வைக்கின்றனர்.
ஆன்மீகம் பற்றிய உள்ளார்ந்த நோக்கு (indepth study) algai, todia.T&T - Lodigyo losso) சக்தியைத் தெளிவுபடுத்தம். அது வெறுமனே ஒரு கருத்த முதல்வாதம் அல்ல. மறைமுகமாகச் செயற்படுகின்ற ஒரு மாபெரும் சக்தி - மன உறுதியை (will-power) áßLáibisons (determination) ஆற்றலை (power) சாதனையை (action) வளர்க்கின்ற ஒரு சக்தி ...'
இதற்குச் சான்றாக சுவாமி விவேகானந்தர் போன்ற ஆத்மீகவாதிகள் செய்தமுடித்த உலகளாவிய சாதனைகளைக் குறிப்பிடலாம் பாரதியின் சாதனைகளும் இதில் அடங்கும்.
8. பாரதியின் ஆன்மீகம்
இதுபற்றி ரவீந்திரன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "...அவரது (பாரதியின்) சிந்தனைப் போக்கை அவருடைய போராட்ட வரலாற்றினூடாகத் தரிசித்து,

Page 49
அந்த நடைமுறைக்கான தத்துவமாக அவர் கண்ட ஆன்மீகவாதத்தின் வகைபற்றிப் பார்க்கவும் அந்த ஆன்மீகவாதத்துக்கும், புதிய உலக நோக்குக்கும் இடையேயான தொடர்பைக் கண்டு தெளிவதற்கும் இந்த ஆய்வுக் கட்டுரை முயலும்".
அவர் கூறியபடி அப் பணியை செவ்வனே செய்து முடிக்கிறது இந்த நால். ஆசிரியரின் மற்றொரு குறிப்பு வருமாறு : "... தனது சமகால விடுதலைவீரர்கள், விடுதலைக் கவிஞர்கள் ஆகியோரில் பெரும்பாலானோர் போல வெறுமனே தேசவிடுதலைப் போராளியாக மட்டும் இல்லாமல், சமூகப் புரட்சியாளராகவும் பரிணமித்த பாரதியால் ஒரே சமயத்தில் ஒரு சமூகப் புரட்சியாள ராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்க முடிந்தது எப்படி.ே"
இதைப் பின்னால் தர்க்கரீதியாக அவர்
விளக்குகிறார்
இவ்விடத்தில், நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் இந்திய விடுதலைப்புரட்சி பிரான்சியப் புரட்சியைப் போலவோ, ரஷ்யப் புரட்சியைப் போலவோ, வன் ந்ததல்ல. அது 姆 இந்தியாவுக்கே உரித்தான ஆன்மீக அடிப்படையில் அமைந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட தலைவர்கள், அதை வழிநடத்திய தலைவர்கள் அனைவரும் ஆன்மீக அடிப்படையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
அந்த வகையில், ராஜாராம் மோகன்ராய், திலகர், அரவிந்தர் போன்றவர்கள் பாரதியில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தினர். அவ்வாறே சுவாமி விவேகானந்தர், நிவேதிதா போன்றோரும் பாரதியில் பாதிப்பை ஏற்படுத்தினர். அவர்கள் காட்டிய வழியில் பாரதி புரட்சியை
மேற்கொண்டார்.
9. பாரதியின் தனித்துவம்
இந்தியாவிடம் செழுமை மிக்க தத்துவஞானம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்த
வந்துள்ளது. இனியும் அதுவே மேலோங்கி, (pg.

உலகுக்கும் ஆன்ம ஈடேற்றத்தை நல்கும் என்ற ஆவேசத்தோடு சுவாமி தயானந்த சரஸ்வதியால் 1875ல் ஸ்தாபிக்கப்பட்ட 'ஆரியசமாஜம்' தோற்றம் பெற்றது. அது, வேதக்கோட்பாடு முழுநிறைவான இந்தியத் தத்துவமென முழங்கி, இந்தியா தன்னைத்தானே ஆளத் தகுதி படைத்த தேசமெனப் பறைசாற்றி, இந்தியா வெங்கணும், தேசிய உணர்வு கொழுந்து விட்டெரிய மூலகாரணமாயிற்று (பக் 23).
இந்த பின்னணியிலேதான், பாரதியின் போராட்ட வரலாறும், விடுதலை வேட்கையும் அமைந்தள்ளன.
பாரதியின் ஒவ்வொரு போராட்ட வடிவமும் இங்கு
மனங்கொள்ளத்தக்கது. ஒவ்வொன்றினதும் பின்னணியில்
இருந்த ஆன்மீகக் கொள்கை அவதானிக்கத்தக்கத. (i) மிகுந்த வறுமை நிலையிலும், மிதவாதப் போக்குடைய சுப்பிரமணிய ஐயரின் "சுதேச மித்திரனி"ல் ஒட்டிக் கொண்டிருக்காது தீவிரவாதப் போக்குடைய "இந்தியா"வை ஆரம்பித்து தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பியது. (i) ஆங்கில ஏகாதிபத்திய பிரித்தாளும் தந்திரங்களுக் கெதிராகக் குரல் கொடுத்தது. பிரிவினைக்கு எதிராகச் செயற்பட்டது. (i) ஆரிய-திராவிட பிரிவினைவாதத்தை நிராகரித்தது. (iv) இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியத. (w) காங்கிரஸ் ஆண்டுக்கொருமுறை 3நாள் விழா நடாத்துவதுடன் நின்று விடுவதைக் கண்டித்து அத நாளாந்த செயற்பாட்டைக் கொண்ட ஒரு பேரியக்கமாக மாற வேண்டும் என்று வற்புறுத்தியது. (vi) அன்றைய பாரதத்தை பாஞ்சாலியாக உருவகித்துப்
"பாஞ்சாலி சபதம்" பாடியது.
(vi) புதுவையில் தங்கியிருந்த போதும் புரட்சியில் ஈடுபட்டது.
10. பாரதியைக் கவர்ந்த “பகவத்கீதை"
இது போன்ற எத்தனையோ செயற்பாடுகளில் பாரதி ஆத்மீக உந்துதலுடனே ஈடுபட்டான் என்பதை நாம் அவதானிக்கலாம்.
"பகவத்கீதை" என்ற தத்தவநாலை ஒரு புராணம் அல்லது இதிகாசம் என்ற வகையிலேயே

Page 50
மார்க்ஸிஸ வாதிகள் அறிவர். ஆனால் அது ஒரு நடைமுறை வாழ்க்கைத் தத்தவநால் என்பதம் ஒவ்வொரு செயலுக்கும், அதன் பயனுக்கும் காரண காரியங்கள் உள என்பதும் அவை பெளதீகத் த்துவங்களின் அடிப் பில் s ரன்பதும் அறிஞர்களால்மேல்நாட்டு அறிஞர்கள் உட்பட ~ ஏற்றுக் கொள்ளப் பட்டவை. (ஐன்ஸ்டீனின் "Relativity"
கொள்கையை இங்கு நினைவிற் கொள்க)
தீவிரவாதப் போக்குடைய பாரதி இந்நூலினால் மிகவும் ஈர்க்கப்பட்டான். அதை மொழிபெயர்த்தான். தனது முன்னுரையுடன் வெளியிட்டான். அதற்குக் காரணம் "பகவத்கீதை" மனிதனின் அகநிலை வழிகாட்டியாக அமைந்துள்ளது தான். பாரதியோ இன்னும் ஒரு படி மேற்சென்று தனது காலத்தின் புறநிலை யதார்த்தத்துக்கும் பிரயோகிக்கத் தக்க வகையில் வியாக்கியானம் செய்துள்ளான். நாலாசிரியர் இதை மிகப் பொருத்தமாக வெளிப்படுத்தியுள்ளார் (பக்.43). 946560)LJU Síðariosò "...........கிருத யுகத்தினை (தர்ம யுகத்தினை) புவியிசை ஓங்கச் செய்யும்" ஒரு நூலாகவே "பகவத்கீதை"யைப் பாரதியார் கருதினார் என்பதையும் கூறுகிறார்.
உண்மையில் ஆத்மீகத்துக்கு அடிப்படையான
வேதாந்த தத்துவங்களின் விளக்கம் "பகவத்கீதை"யில் மிக இலகுவான மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. கருத்து முதல்வாதம் என்ற மாயையில் இருந்து விடுபட்டு யதார்த்த ரீதியில் வாழ்க்கையை நோக்குபவர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. பாரதியின் ஈர்ப்புக்கும் இதுவே முக்கிய காரணமாகும்.
11. பாரதியின் பரிணமிப்புகள்
நாலாசிரியரின் மற்றொரு முக்கியமான பணி, பாரதியின் பரிணமிப்புகள் பற்றி அவர் கூறும் யதார்த்த ரீதியான பாரதி நிலைப்பாடுகள். இவற்றைத் தொகுத்து பின்வருமாறு நோக்கலாம்.
(i) திலகர், காந்தி, அரவிந்தர் முதலியோரின் தலைமைத் தவத்தை பாரதி ஏற்றுக்கொண்டாலும், அவர்களுடைய எல்லாக் கொள்கைகளையும் அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்களுடைய பிற்போக்குத்தனமான, மரபு

ரீதியான கொள்கைகளை அவர் நிராகரித்திருக்கிறார் -
எதிர்த்திருக்கிறார் - வாதாடியிருக்கிறார் (பக்.69).
(ii) விவேகானந்தரையும் மீறி போர்க்குரலாய்ப் பரிணமித்தார். வாழ்முறையின் வெளிப்பாடான மெய்யியலைக் கொண்டு அதன்மூலம் கிருகபூகம் (தர்மயுகம்) மலர வைக்கும் புரட்சியாளரானார்.
(i)ருஷ்யாவின் சமத்துவக் கொள்கைகளை ஏற்றார். ஆனால் அதன் பத்திரிகைத் தடைச் சட்டத்தை ஏற்கவில்லை. (மார்க்ஸிஸவாதிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் இது (பக்.76).
iேv) ருஷ்யக் குழப்பங்களை விரும்பாத போதம் லெனின் தலைமையிலான போல்ஷவிக் கட்சியை ஆதரித்தார்
(பக்.78).
(w) இந்திய சுதந்திரப் போராட்டத்தின் -
(அ) முதலாவது தேசிய அலையில் தேசபக்தர்களை', போராளிகளாக்க முயன்றார் (ஆ) இரண்டாவது தேசிய அலையில் தொழிலாள ~ விவசாய எழுச்சிக்குக் குரல் கொடுத்தார் (இ) தொழிற்சங்க உருவாக்கத்தை விரும்பினார் (ஈ) தொழிலாளர் சக்தியை ஸ்தாபனப்படுத்த விரும்பினார் (இவை 1925ல் உருவான தொழிற் சங்கங்கள் மூலம் நிறைவேறின).
12. பாரதியின் சமுதாய நோக்கு
இவ்விடயத்தில் இன்றைய மார்க்ஸிஸவாதிகள் அவதானிக்க வேண்டியவை (அ) தங்களைக் கூட்டுப் புழுக்களாக மாற்றிக் கொண்டு மார்க்ஸிஸம் கூறுவது அத்தனையும் சரி என்றும் (ஆ) ஆன்மீகம் கூறுவது அத்தனையும் பிழை என்றும் கொள்ளாது, பாரதி வழி நின்று, இரு கோட்பாடுகளிலும் நியாயமானவற்றை ஏற்றுக் கொண்டு ஏனையவற்றை நிராகரிக்க வேண்டும் என்பதே.
இவ்வாறே "பாரதி கண்ட சமுதாயம்" என்ற ப்யில் பாரதியின் நோக்கில் உள் Y } பார்வையையும் நாலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
(1) தேச விடுதலை மட்டும் பாரதியின் நோக்கமாக இருக்கவில்லை. சமூக விடுதலையும் அதில்

Page 51
சேர்ந்திருந்தத. சுதந்திரம், சமத்தவம், சகோதரத்துவம் என்பதே பாரதியின் தாரக மந்திரமாக இருந்தது. இதில் பெண் சுமத்துவம் முக்கிய இடம் வகித்தது. ஒரு சுயராஜ்ய அமைப்பிலேதான் சமூக சமத்துவம் (பெண் சமத்துவம் உட்பட) காலைாம் என்பது அவரது கொள்:ைகும், iே) அவருடய சமூகமாற்றச் சிந்தனை ஆத்மீகத்தின் அடிப்படையில் அமைந்தத, "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும், தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே" என்று பாடிய பாரதி சுய வாழ்விலும் சத்திய நேர்மைதிக் கடைப்பிடித்தார்.
iே) முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடமை, ஒப்பில்லாத சமுதாயம் உலகத்தக்குக் கொரு புதுமை என்று பாடிய பாரதி, ரஷ்யாவிலும், சீனாவிலும் தோன்றிய வெகுஜனக் கிளர்ச்சியை அடிப்படையாக வைத்தே பாடினார்.
13. பிரபஞ்சமே இறைவன்
அடுத்ததாகப் பாரதியின் உலகக் கண்ணோட்டம்
பற்றி மிகவிரிவான, ஒப்பீட்டு ஆய்வைச் செய்துள்ளார்
நாலாசிரியர். உண்மையில் வேதங்கள் கூறும் மெய்ப்
பொருளான இறைவன் பற்றிய தத்துவத்தை தனது
நோக்கில் வேறு விதமாகக் கண்டவர் பாரதி வேறுவிதம் என்பதை விட வேதங்கள் கொடுத்த விளக்கத்தில், எங்கும் நிறைந்த பரம்பொருள் இறைவன் என்ற கோட்பாட்டையே அவர் ஏற்றுக் கொண்டார் எனலாம். இயற் ையே இறைவன். அதற்கு வெளியே இல்லை என்பது அவரது விளக்கம். இது சரியா தவறா என்பது வேறு விடயம். பாரதியின் விளக்கத்தையே இங்கு நாம் எடுத்துக் கொள்கிறோம்.
9j്ക് ഖങ്ങികി
"உய்வதனைத்திலும் ஒன்றாய் ~ எங்கும் ஓர் பொருளானது தெய்வம்
வல்ல பெருங் கடவுளிலா அணுவொன்றில்லை மஹர்சக்தி யில்லாத வஸ்தவில்லை" என்று பாடிய பாரதி, தனது சுதேசக் கொள்கையிலும் அதைக் கடைப்பிடித்தான். இறைவன் பற்றிய கருத்து முதல்வாதக் கொள்கையைத் தகர்த்த பொருள் முதல்வாதக் கொள்கையைக் கடைப்பிடித்தான். அவ்
- 4

வகையில் அலன் கொண்டிருந்த சில கருத்துக்கள்
வருமாறு :
சமத்துவக் கோட்பாடு மூலம் வர்க்க சமத்துவம்; மாயை என்பது பொய்; இகலோகத்தை இகழும் ஆத்மசாஸ்திரம் பொய்; ஸ்தாலத்த அறியாது, ஆட்சுமத்தை அறிய முடியாத வெறும் தத்த: ஆராய்ச்சி பயனற்றது; ஆத்ம ஞானம் பெற கோயில் சென்று வணங்க வேண்டியதில்லை; உள்ளத் துய்மையால் இவ்வுலகில் அமரநிலை எய்த முடியும்; உலகம் முழுவதும் செய்கை மயம்; மனித ஆற்றலால் மாற்றங்களை ஏற்படுத்தலாம்; அவ்வகையில் கண்ணனின் பத்தாவது அவதாரம் இந்தியரின் சுதேசியம் பற்றிய விழிப்புணர்வே,
14. செயல்முறை வேதாந்த்ம்
பாரதியின் இந்தக் கொள்கைகளை தகுந்த சான்றாதாரங்கள் மூலம் எடுத்தக் காட்டுகிறார் நாலாசிரியர். அத்துடனமையாதது அக்கொள்கைகளை மார்க்ஸிஸ் பொருள் முதல்வாதக் கோட்பாடுகளுடன் இணைத்து நோக்குகிறார் அவர். 7...போயர்போக்கின் பூரணத்துவமற்ற பொருள் முதல்வாதக் கொள்கைகள், பின்னர் மார்க்ஸ், ஏங்கல்ஸ் மூலம் பூரணத்துவம் பெற்று வெளிப்பட்டது" என அவர் கூறுகிறார்.
காரணமின்றி ஒரு காரியம் நடவாத, இது மார்க்ஸிஸ்க் கொள்கை. இதுவே பகவத்கீதையிலும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக ஒவ்வொரு செயலுக்கும். ஒரு எதிர்விளைவு உண்டென அது கூறுகிறது. அதற்கும் மேலாக செயல், செயல்-செயலின்றி மனிதவாழ்வு இல்லை; கடமையைச் செய் - பலனைப் பொருட் படுத்தாதே; போர் செய்ய வேண்டிய நேரத்தில் போர் செய்தே ஆக வேண்டும்; புலம்பல் ஆகாது என்கிறது பகவத்கீதை. அதற்கும் மேலாக, இயற்கையை அனுசரித்து வாழும் முறை அவசியம். இயற்கையின் சூழலோடு இணைந்துள்ளது வாழ்க்கை எனக் கீதை கூறுகிறது.
۔سbiئے
பாரதியின் தெய்வக் கொள்கை, கருத்துமுதல்வாத அடிப்படையிலான வெறும் தத்துவ விசாரம் அல்ல; வரட்டு வேதாந்தம் அல்ல. அத மார்க்ஸ் கொள்கையின்

Page 52
பொருள் முதல்வாதக் கோட்பாட்டில் அமைந்த . செயல்முறை வேதாந்தம் - இதுவே சுவாமி விவேகானந்தர் எடுத்தக்கூறி ~ நிவேதிதா மூலம் பாரதியைச் சென்றடைந்த தெய்வக் கோட்பாடு - மெய்ஞ்ஞானம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
15. தகுந்தது வாழும்
பாரதியின் மற்றொரு பொருள் முதல்வாதக் Castlijn (6, "Survival of the fittest" Taigai டார்வினின் கூற்றை அடிப்படையாகக் கொண்டது. "இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றமடையும்; உயர்ந்தது இழியும்" என்பது.
தனது ஆத்மீகக் கோட்பாட்டினூடாக, பாரதி இதை எவ்வாறு கையாண்டார்; எவ்வாறு வெளிப் படுத்தினார் என்பதை நாலாசிரியர் தக்க முறையில் விளக்குகிறார்.
பாரதி இப்பிரபஞ்சத்தில் நிலைபேறுடையதாக எதையும் கருதவில்லை (பக்.119). பெருமையடைய முடியாதவன் சிறுமையடைந்தே ஆகவேண்டும் எனக் கூறினார் (பக்.121). இக்கண்ணோட்டத்தில் அவர் இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கான வழி வகைகளைத் தேடினார். அதே சமயம் ஐரோப்பிய சிந்தனைகளில் தேவையானவற்றையும் எடுத்துக் கொண்டார். w
எத்தகைய கருத்துக்களும் புதிய உண்மைகளின் முன்னே மாற்றப்பட வேண்டியவையே (பக்.122) புறநிலை விதியைப் புரிந்து கொண்டு பொருள்களில் ஆன்மாவையும், ஆன்மாவில் பொருள்களையும் பார்க்கும் ஒருமைத் தத்துவம் கொண்டவர் பாரதி அதுமட்டுமல்ல, மனிதன் தன் ஆற்றலால் தன்நிலையை மாற்ற முடியும் என்றார். ஆனால் இவற்றுக்கு அடிநாதமாக ஆதார சுருதியாக தர்மத்தை தன் கருத்தில் கொண்டார். "தருமத்தின் வாழ்வு தன்னைச் சூதுகஷ்வும், ஆனால் தருமம் மறுபடி வெல்லும்" என்பது அவர் கூற்று. மாற்றங்களுக்கான காரணம் தெய்வ சக்தி எனப் பாரதி கூறினார் - 'முரண்பாடு' என மார்க்ஸ் கூறினார். ஒன்று ஆழ்ந்த நோக்கு; மற்றையது ஸ்தால நோக்கு, அவ்வளவே.

இவற்றைத் தர்க்கரீதியாக நாலாசிரியர் விளக்குகிறார். ஆனால் "தகுந்தது வாழும்" என்ற கோட்பாடு புதியதல்ல. "Q ஏனைச் 别 ey G க்கல்" (குறள்) தீதும் நன்றும் பிறர் தரவாரா" (கணியன்
பூங்குன்றனார்) "உள்ளத்தனைய உயர்வு" (குறள்)
முதலிய எத்தனையோ கருத்துக்கள் இதற்குச் சார்பாக உள்ளன.
16. உண்மைகளே வேதாந்தம்
பாரதியின் இன்னொரு முகம் அவர் அத்வைத வேதாந்தி என்பத. ஆனால் பாரதி நடைமுறை வாழ்க்கையில், வேதாந்தத்தை முற்றாக ஏற்றுக் கொண்டவருமல்ல, வேதக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவருமல்ல. இதை மிகத் தெளிவாக நாலாசியர் எடுத்துக் காட்டுகிறார். தகுந்த சான்றாதாரங்களைக் காட்டுகிறார்.
உண்மையில் பாரதி ஒரு பிராமணன். ஆனால் அவர் பேச்சும் செயலும் பிராமணியத்துக்கு மாறாகவே அமைந்திருந்ததை நாம் அறிவோம். அவ்வாறே அவர்
தேச விடுதலை, சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றுக்கு அனுசரணையானவைகளையே ஏற்றுக் கொண்டார். ஏனையவற்றை நிராகரித்தார்.
அவரது இந்நிலைப்பாடு பற்றி நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார். "பாரதி தன்னளவில் நேர்மையும், தெளிவும் உடையவர். உலகை மாற்றியமைப்பது வெறும் கனவல்ல - இந்திய தத்துவ ஞான அடிப்படையில் அதைச் செய்ய முடியும் என்று
O f". இச் பாரதி s ாரு 6
நிருபிக்கின்
வேதங்களை உண்மையென்று பாரதி கொள்ள
அவர் கொண்டார். s
"உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறி(து) உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்" ତ୍ରି போன்ற எச் யோ கருத்துக்கள், வரலார்

Page 53
வளர்ச்சிப் போக்கின் பிரதிபலிப்பாக - "பாரதி சிந்தனைகள்" அமைந்திருப்பதை நாலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இதற்கு அனுசரணையாக கு. ப. ராஜ கோபாலன், சி. சு. செல்லப்பா ஆகியோரது கூற்றுக்களையும் அவர் தருகிறார்.
17. ஆன்மீகத் தேடலின் இயங்கியல் விதி
சுதந்திரத் தேடலுக்கு அனுசரணையான பல கருத்துக்களை, வேதக் கோட்பாடுகளில் பாரதி காண நேர்ந்தமை ஒரு தவிர்க்க முடியாத "இயங்கியல் விதி' என நாலாசியர் குறிப்பிடுவத சிந்தனைக்குரியது. பலருக்கு இது குழப்பமாக - முரணாகக் கூடத் தென்படலாம். ஆனாலும் எந்த ஒரு கோட்பாட்டாலும் சிறையிடப்படாத (விலங்கிடப்படாத) ஒரு சுய சிந்தனையாளன், இவ்வாறு தன் கருத்துக்கேற்ற சிந்தனைகளை, பல வழிகளிலும் செழிப்பாக்கிக் கொள்வதை "இயங்கியல் விதி' என்றே கொள்ள வேண்டும்.
ஆகவே, பாரதியின் ஆன்மீகக் கொள்கை, தனிப்பட நோக்க வேண்டிய ஒன்று. அத ஆன்மீகத் தேடல் என்ற தத்தவஞான வியாக்கியானத்திலிருந்து நடைமுறை செயல் திறனுக்கான உலகக் கண்ணோட்டத்தை இந்திய மெய்ஞ்ஞான வரலாறு பெற்ற உயர் வடிவமே பாரதியின் மெய்ஞ்ஞானம் என ஆசியர் நிறுவுகிறார்.
இவ்விடத்தில், அவரது ஆய்வு முறைபற்றியும் சிறிது கூறவேண்டும். நாம் அறிந்தவரை பெசுமணி அவர்களே பாரதியின் எழுத்துக்களை விரிவாக - விசாரித்து ஆராய்ந்த எழுதியவர். அவரது ஆய்வு பாரதியின் பன்முக நோக்குகளையும் தொட்டுச் செல்கிறது.
ஆனால் திரு. ரவீந்திரன் அவரது மெய்ஞ்ஞானக் கொள்கையை மட்டும் எடுத்துக் கொண்டு அத எவ்வாறு ஒரு சிலரால் தவறாக நோக்கப்பட்டது என்பதை அக்குவேறு, ஆணிவேறாக (அல்லது விலாவாரியாக) பிரித்துக் காட்டுகிறார். தனத ஒவ்வொரு கூற்றுக்கும் தக்க சான்றுகளை பாரதியின் நடைமுறை வாழ்க்கையில் இருந்தும், மார்க்ஸிஸ் கோட்பாடுகளிலிருந்தம் எடுத்த,
- 4

தர்க்கரீதியான வாதங்களை முன்வைப்பதால், அவற்றை மறுதலிக்கும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது. அதுமட்டும் அல்லாமல், பாரதியின் எழுத்துக்களை பெசுமணியையும் விட அதிக அளவில் சேகரித்து ஆழமாக ஆய்வு செய்திருப்பத நன்கு புலப்படுகிறத. அவரத மொழி நடையும் அதற்கு நன்கு கை கொடுக்கிறது.
18. கருத்துமுதல்வாதம் பிற்போக்கு அல்ல
இவ்விடத்தில் மாக்ஸிஸவாதிகளின் இறுக்கமான நிலைப்பாடுகளைப் பற்றிச் சில கூறவேண்டியுள்ளது.
)ே கருத்து முதல்வாதம் என்றதும் அதுபற்றி தக்க முறையில் ஆழ்ந்து நோக்காத பிற்போக்கு என முத்திரை குத்தி விடுகின்றனர்.
(i) செயல், செயல் என்று அடித்துக்கூறும் இவர்கள் செயலுக்கு வித்தானது எது என்று எண்ணிப் பார்க்க வில்லை. எண்ணம்-சொல்-செயல் என்பதே யதார்த்த நிலை. எண்ணம் இல்லாமல் செயல் இல்லை. செயலுக்குக் காரணமான எண்ணம் அல்லது அதன் வித்தான Vasanas, புறநிலைத்தாக்கம் இல்லாமலே தோன்றக்கூடியத என்பதை விஞ்ஞானிகளதும், கலை, இலக்கியவாதிகளினதும் வரலாறுகளில் நாம் பார்க்கின்றோம்.
iே) லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரே மாதிரியான புறச் சூழ்நிலை உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கே வித்தியாசமான தாக்கங்கள் ~ எண்ணங்கள்
தோன்றுகின்றன. அது எப்படி?
(iv) எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அதை இன்றைய விஞ்ஞானம் நிருபித்தள்ளத. டெலிப்பதி, ஒட்டோ சஜெஸ்சன், ஹிப்னாடிசம் முதலியன எண்ணத்தின் சக்திக்குச் சான்றுகளாகின்றன. மனோசக்தி (willpower) எண்ணத்தின் வலிமையால் ஏற்படுவது. தியானம் மூலம் மேனதை ஒருமுகப்படுத்தல்) எண்ணங்களுக்கு வலுவேற்றமுடியும் என்பது விஞ்ஞானரீதியாக் நிறுவப்பட்டு உள்ளது.
(v) ஞானிகளும், யோகிகளும் கடைப்பிடித்த ஆத்மீகக்

Page 54
கோட்பாடுகளினால் தங்களுக்கு மட்டும் அவர்கள் ஆன்ம ஈடேற்றம் தேடிக் கொள்ளவில்லை. லட்சோப லட்சம் மக்களுக்கு வழி காட்டியுள்ளனர். நீராம கிருஷ்ணர், விவேகானந்தர், ரமணமகளிஷி, அரவிந்தர், யோகர் சுவாமிகள் போன்றவர்கள் கடைப்பிடித்த ஆன்மீகக் கொள்கை எவ்வாறு பொருள்முதல்வாத அடிப்படையில் செயற்பட்டது என்பதை யாவரும் அறிவர்.
(wi) வேதங்களும், வேதங்களின் சாரமான
உபநிடதங்களும் பெளதீகக் கோட்பாடுகளையே
உள்ளடக்கியுள்ளன. வேள்வி செய்வதம், யாகம்
தத்துவங்கள் அல்ல. அதைப்பற்றி அறியாமலோ, ஆராயாமலோ அபிப்பிராயம் கூறுவது பொருத்தமற்றது. மார்க்ஸோ அல்லது மார்க்ஸிஸவாதிகளோ வேதங்களையும் உபநிடதங்களையும் ஆழமாகப் படித்து அவற்றின் உண்மைகளைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று கூற முடியாது.
(vi) இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பதே மாற்றம் - வளர்ச்சி ~ விருத்தி என்பதை உள்ளடக்கியது. ஆனால் மார்க்ஸிஸவாதிகள் அவற்றை ஏன் அங்கீகரிப்ப தில்லை. மார்க்ஸிஸத்தக்குட்படாத அனைத்தும் அபத்தம், பிற்போக்கு என்று கூறுவது ஏன்? இந்தப் பரிணாம வளர்ச்சி கருத்துக்களிலும் எண்ணங்களிலும் கூட ஏற்படலாமல்லவா?
(vii) கடந்த 50 ஆண்டு உலக வரலாற்றில் மார்க்ஸிஸத்தின் பின்னடைவுகளை நாம் நிதர்சனமாகப் பார்க்கின்றோம். அதற்குப் பின்னரும் 'கிருத யுகத்தைத் தோற்றுவிக்கும் அமுதம் (Panacea) மார்க்ஸிஸம் மட்டுமே என்று பிடிவாதம் பிடிப்பது ஏன்?
(ix) தொழிலாளி, முதலாளி வர்க்க உணர்வைவிட இன, மத, உணர்வுகளே வலிமையுடையவை என்பதை
இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் நாம்
பார்க்கின்றோம். எந்த ஒரு காலத்திலாவது, எந்த ஒரு

நாட்டிலாவத பாட்டாளிவர்க்க உணர்வுடன் மக்கள் ஒன்றுபடுவார்கள் என்ற எண்ணம் பிசுபிசுத்து
19. பாரதியைப் பாரதியாகவே காண்போம்
இத்தகைய பின்னணியில் பாரதியே சரியான பாதையில் நடைபயின்றள்ளான் என்பதை நா பார்க்கின்றோம். ஆன்மிகமோ, மார்க்ஸிஸமோ எதுவா இருந்தாலும் மக்கள் விடுதலைக்கு மக்கள் மேம்பாட்டுக்குத் தேவையான கருத்துக்களை பார எடுத்துக் கொண்டான்.
இன்றும் பலர் அவ்வாறு உள்ளனர்.
ஆனால் மாறிவரும் உலகில் மாறாம6 இருப்பவர்கள் 'மார்க்ஸிஸவாதம் ' பேசு! மார்க்ஸிஸ்ட்டுகள் மட்டும்தான். நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல மனிதநேயமே மார்க்ஸிஸம், மனி நேயமே ஆன்மீகம். இக்குறிக்கோளை அடைவதற்கு போராட்டமும் தேவைப்படலாம்; சாத்வீக வழியு தேவைப்படலாம்; பொருள்முதல்வாதமும் தேவை! படலாம்; கருத்துமுதல்வாதமும் தேவைப்படலாம் GyGonGib Water-tight compartmentasööớs இருப்பது நடைமுறை சாத்தியமற்றது.
அதைப் பாரதியின் வாழ்வு உலகுக்கு எடுத்து கூறியுள்ளது. அந்த வாழ்வின் நட்பங்களை ரவீந்திரனில் ஆய்வு இன்னும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
பாரதி பூரண மார்க்ஸிஸ்டாக இல்லையே என்ற குறைப்படுவதை விட, பாரதியைப் பாரதியாகக் காண்ப:ே சத்திய நேர்மையாகும் மார்க்ஸிஸத்துக்கு 'அலர்ஜியான ஆன்மீகத்துடன் பாரதி பல சாதனைகளைச் செய்தான் மக்கள் சக்தியைத் திரட்டினான்; யுகப்புரட்சி செய்தான் என்பதிலிருந்தே மீளாய்வு செய்யப்பட வேண்டியத ஆன்மீகம் அல்ல; மார்க்ஸிஸம்தான் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

Page 55
1.
8.
4.
7
10,
11.
12.
18.
14,
15.
1.
l,
.
),
.
திணைக்களத்தில் விற்
JB66165m ft 6 food. . . . . . . . . . . . . . . . . .
தி. முத்தக்கிருஷ்ணன் êGA) di Kuypib Lu Go LuT6b. . . . . . . . . . . . .
டாக்டர். இ. சுந்தரமூர்த்தி 6uT(56i 86Toi.....................
ச. அரங்கராசன் LDš856ň 6huu JTůa).
டாக்டர். சு. சக்திவேல் as ads bl60so UT'Luss. . . . . . . . . . . . . வ.உ.சி.வாழ்க்கை வரலாறும் இலக்
அ. சங்கரவல்லி நாயகம் 6un cieusTGö Issf. • • • • • • • • • • • • • • • • • • • •
பாரதியார் நவீன இலக்கியச் சிந்தனைகள்.
முனைவர். ம. மதியழகன் புதுக்கதையில் இலக்கிய இயக்கம்.
டாக்டர். இரா. சம்பத் அறிவியல் உருவாக்கத் தமிழ். தமிழியல் ஆய்வு வரலாறு.
முனைவர், ம, மதியழகன் தற்கால இந்தியச் சிறுகதைகள் (பா அறிவியல் அகராதி. e O 0 e o O O பெரியபுராணம் ஓர் ஆய்வு.
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் கோணேசர் கல்வெட்டு. இந்துக் கலைக்களஞ்சியம் (பகுதி !
(பகுதி ஒன்றின் விலை) கதிரை மலைப்பள்ளு . o e g g g g g g ஆறுமுகநாவலர் பிரபந்ததிரட்டு. திரிகோணாசல புராணம்....... ழட்டக்களப்பு சைவக் கோயில்கள் (!
வித்தவான் வி. சி. கந்தையா திருக்கோணமலை மாவட்டத்திருத்த
புண்டிதர். இ. வடிவேல் தழிழ் நாடக அரங்கியல் (கட்டுரைத்
மேற்படி நூல்களை திணை காலை 9.30 மணியிலிருந்து பி.ப. 3

பனைக்குள்ள நூல்கள்
| • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • LjllT
to a o o oo e o os e o o os e o os e o a so oo e s ()
o o o o o o o o o • • • • • • • • • • • o o o o e a o o a LbllfT
• • • • • • • • • • • • • • • •••••••••••••• Clls
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • BUIT
aul Joosase bib. . . . . . . . . . . . . e5 UT
o o o e o o o o o o o o o 8 e o o o o I o ‘o e o o 9 o e o lÓ
o o a o o o o o o 0 0 0 e o e o • • • • • • • • • • • • o Lós
o e o so o on a a so e o on a po e o e ()
9 y 1 0 0 0 9 N e O O O o o o o ) g e e ós
o o p on a se e o O o o o o os e g o Cubt
"ab 1). .............. (UT
• • y 9 o 9 • • • y p 9 yn gr o gr yn y gr gr yn g: ? ) y gr o • • U)
9 y y p o • 0 » o y a 0 » o « y no o es o a D o Dl
! 9 ! 9 y • • ? ? o o e e o y o o Ló
l, , ) . . . . . . . . . . . . . . . . . . . . . јLJT
! ••••••••••:: •••••••• Cum
o e o os e o e o a e5 UT
p o on e o so o e o e o so o is so e o e o o UT
,-2 шта, кi beli) . . . . . . . . . . . . . . ரூபா
ori 956ň.;. e5|LIT
65Telu). . . . . . . . . . . . . . . blurt
க்கள விற்பனை நிலையத்தில் .00 மணிவரை பெற்றுக் கொள்ளலாம்.
50.00
0.00
88.7
80.00
50.00
120.00
12.50
87.50
150.00
82.00
100.00
125.00
12.50
20.00
0.00
250.00
121.50
121.00
150.00
18700
17.00
65.00

Page 56
S S S S S S S S S S S S S S