கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2004.10

Page 1
//e/
ஆசிரிய
ஒக்டோபர் OC)
Γ
5) GiGift.
தையல்முத்து தனாாஜ் சகலருக்கும் கல்வி : ஒர்
சோ சந்திரசேகரன் சகலருக்கும் விஞ்ஞானக்
எளப் முரளிதரன் கலாசார உணர்திறன் கொன்
ஜெயராசா சிந்தனையாளர் ஜீன் பியாே க.சொக்கலிங்கம் தடைகளைத் தானர்டி
விவாதம் தமிழர்களின் கல்வித் தராத்
 
 
 

பார்வை : 03 விலை 1 ரூபா 25.00 |
வரலாற்று நோக்கு
ல்வி என்ற புதிய சிந்தனை 1ண்ட விஞ்ஞானக் கல்வி சாத்தியமும் சர்ச்சைகளும்
ரம் வீழ்ச்சியடைகிறதா?

Page 2


Page 3
ச பாஸ்கரன் காசுபதி நடராஜா நிர்வாக ஆசிரியர்
பேரா.கா.சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
பேராசபா.ஜெயராசா கல்விப்பீடம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்)
பேராசோசந்திரசேகரன் தலைவர்,கல்விப்பீடம் காழும்புப் பல்கலைக்கழகம்)
கலாநிதி ஹசைன் இஸ்மாயில் துணைவேந்தர், தென்கிழக்குப்பல்கலைக்கழகம்)
மாசின்னத்தம்பி தலைவர் கல்விப்பீடம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக
கலாநிதி பகாய்க்கீர் ஜஃபா (கல்விப்பீடம் கை திறந்த பல்கலைக்கழக கலாநிதி மாகருணாநிதி
( (கல்விப்பீலம், கொழும்புப் பல்கலைக்கழகம்)
மாசெல்வராஜா தலைவர் கல்விப்பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம் தைதன்ராஜ் பணிப்பாளர், தமிழ்த்துறை,
தேசிய கல்வி நிறுவகம்
' உநவரட்ணம்
(பணிப்பாளர்,
யவாண்மை அபிவிரு
ம், தேசிய கல்வி நிறுவகம்)
நிலைய
అతః: ரெக்னோபிரின்ட்கொழும்பு-06
வெளியீடு மற்றும் தொடர்புகட்கு I AHAVILI fedawelikada Road. Raia Tel 011-2869257 E-mail: ahaviliguru Gyahoo.co.uk
giriya
ஒக்ே LiTui 20004
g di
விமரிசனங்கள் இருப் ஏற்பாடுகள் இன்னும் னுரடாகவே தனிமனி என்பதை இதுகாறும
காலம் காலமாக அவை இறுதியில் ச யாக்கிவிட்டன. இந்த கொண்டுள்ளன. இன் பெரிதும் மாறிவிட்டத
இன்று "சகலருச் பிரகடனமாக ஏற்றுக் என்பது எட்டாக் கனி
இதற்கு தற்போன் அதுமாத்திரமல்ல அ வடிவமைக்கப்பட்ட ' வாக்கப்படாத பாரிய பாடசாலைகள் கல்வி
பொதுவில் இன்று L JITLUFIT60D6Dé560D6TTé5 தோல்வியடைந்துவ காரணமாக "ஆசிரிய தொடர்ந்து புத்தாக்க தம்மை இயைபுபடுத் தொடர்ந்து தமது தெ
தமிழ்மொழிமூல உதவக் கூடியஅறிவு, கொண்டிருக்கிறார்: தன்னளவில் மேம்பாடு களில்தான் தங்கி உ
பெற வேண்டும்.
மாணவர்கள் த பயனுள்ள முறையில் "பாடசாலைக் கல்வி அறிவு, ஆற்றல், திறன் வளப்படுத்த வேண்டு
ஆசிரியர்களின் அனைத்தும் ஒன்றிை 'சமூகப்பொறுப்பு உ நீடித்துவரக் கூடிய அ யுள்ளது. இதன்மூலம் பாடசாலைகள் முழுை தான், ஆசிரியர்களை
T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
ாலைக் கல்வி முறைமையில் பல்வேறு குறைபாடுகள், பினும் கூட பாடசாலைக் கல்விமுறைமைக்கு மாற்றீடான முழுமையாக நிலைபெறவில்லை. பாடசாலைக் கல்வியி. நர், குடும்பம், சமூகம், தேசம் என்பன விருத்திபெற முடியும் ான உலக அனுபவங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
பாடசாலைகள் மாணவர்களுக்கு 'கல்வி வழங்கி வந்து, கல்வி வழங்கும் பணியைத் தமது ஏகபோக உரிமை5 ஏகபோக உரிமையை ஆசிரியர் சமூகம் தமதாக்கிக் ாறைய மாறுபட்ட சூழ்நிலையிலும் 'ஆசிரியர் நடிபங்கு' ாகக் கூற முடியாது.
5கும் கல்விக்கான உரிமை உண்டு" என்பதை உலகம் க் கொண்டாலும், நடைமுறையில் சகலருக்கும் கல்வி யாகவே உள்ளது.
தைய பாடசாலை முறைமையும் காரணமாகவே உள்ளது. டிப்படைக் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கல்வி வாய்ப்புகள்' 'ஆசிரிய வளம் முழுமையாக உருகுறைபாடுகள் கூட இன்றும் நிலவுகின்றன. ஒருவகையில்
வளர்ச்சிக்கு எதிராகவே செயற்படுகின்றன.
வரை கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒருநிறுவனமாக கூறலாம். இருப்பினும் பாடசாலைகள் தமது பணியில் நவதை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்குப் பிரதான ர் சமூகம்"தாம் பெற்றுக் கொண்ட அறிவை, பயிற்சிகளை 5ம் செய்யாமல் இருப்பதுதான். மாற்றங்களுக்கேற்றவாறு திக் கொள்ள வேண்டிய சேவைக் காலப் பயிற்சியுடன், 5ாழில்சார் திறனை விருத்தி செய்யாது இருப்பதுதான்.
ம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது தொழில் மேம்பாட்டுக்கு ஆளுமை திறன்களுடன் எத்தகைய தொடர் ஊடாட்டம் கள் என்பதைப் பொறுத்துத் தான் "தமிழ்ச்சமூகம்" காணமுடியும், நாளைய எதிர்காலம் இன்றைய ஆசிரியர்ள்ளது. இதற்கு பாடசாலைச் சமூகம் பண்புரீதியில் மாற்றம்
மது சமூகத்தை நன்கு புரிந்து கொள்ளவும் அதில் ) பங்கேற்கவும் தேவையான கல்வி அனுபவங்களை வழங்க வேண்டும். இதற்கு ஆசிரியர் சமூகம்" தமது ன்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தம்மை b.
வாழ்க்கை, கற்றல், கற்பித்தல், தொழில் ஆகிய ணந்து செல்ல வேண்டும். 'சுயத்துவம்' 'தன்னம்பிக்கை ணர்த்தும் கல்விச் செயற்பாட்டில் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் சமூகத்தையே பாடசாலைச் சமூகம் வேண்டிதான் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற நிறுவனமாக மையாக இயங்க முடியும். இத்தகைய பாடசாலைகளைத் ாத்தான் இன்றைய சமூகம் வேண்டியுள்ளது.

Page 4
சகலருக்கும் கல்வி :
ல்வியானது சமய நிறுவனங்.
களிடம் சிறைபட்டிருந்த காலகட்டத்தில் கல்வியைப் பெறுவதற்கு சகலருக்கும் உரிமை உள்ளது என்- து னும் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட 1. வில்லை. கல்வியானது சமூகத்தின் உயர் குழாத்தினருக்கு மட்டும் உரியது என்னும் (elitist) சிந்தனையே மேலோங்கியிருந்தது. இதிலிருந்து விலகி சகலருக்கும் கல்வி உரிமை (Egalitarian) உள்ளது என்னும் கருத்து பின்வந்த காலத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்விடயத்தில் இலங்கை பலநாடுகளுக்கு குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கு கிறது. இந்நாட்டின் அளவுரீதியான (Quantitative) கல்வி அடைவுகள் அதன் சமூக பொருளாதார நிலையுடன் ஒப்பிடும் போது பாராட்டுக்குரியவை. இவ்விடயத்தி 1943ஆம் ஆண்டின் கல்வி மீதான விசேட ஆணைக்குழுவின் விதந்துரைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இன்று 9 வீதத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் இந்நாட்டில் ஆரம்ப கல்வி வட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு வாய்ப்பா6 அடித்தளம் 1943ஆம் ஆண்டிலேயே இடப்பட்டது.
கல்வியானது கப்பட வேண்டு கட்டாயமானது தொழில்சார் வா பொதுவாக எலி கக்கூடியதாக இ
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்தி ஒட்டுமொத்தமான அறிவு மேம்பாட்டில் முக்கிய பங் வகித்தபோதும் கல்வியை ஜனநாயகப்படுத்துவதில் எந்தள் வுக்கு பணியாற்றுகிறது என்பது சிந்தனைக்குரியது. சர்வ தேசரீதியாகச் கல்வியை ஜனநாயகப்படுத்தும்முயற்சிகளி சர்வதேச அமைப்புகள் ஈடுபட்டதன் காலாக 1990இல் ஜொ ரியன் மாநாடு கூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகல ருக்கும் கல்வி என்னும் அடிப்படையில் உலகளாவியரீதியி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இச்செயற்பாடுகளின் அடித்தளமாக விளங்குபவர்கள் உலகில் பாடசாலைகளில் பணியாற்றுகின்ற 55 மில்- * லியன் ஆசிரியர்களேயாவர்.
2zstoši
 
 
 
 
 

g வரலாற்று நோக்கு
இக்கட்டுரையானது ஜொம்ரியன் மாநாடு முதல் 2000இல் நடைபெற்ற டாக்கர் மாநாடு வரை நடைபெற்ற சகலருக்கும் கல்வி வழங்கும் சர்வதேச முயற்சிகளை முன்வைக்கிறது.
இலவசமாக வழங் ம் ஆரம்பக் கல்வி 1. தொழிற்கல்வியும் ண்மைக் கல்வியும் ப்லார்க்கும் கிடைக்
இருக்க வேண்டும்.
ஜொம்ரியன் மாநாடு
"ஒவ்வொருவர்க்கும் கல்விக்கான உரிமை உண்டு. ஆகக் குறைந்தது ஆரம்ப வகுப்புகளிலேனும் கல்வியானது இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயமானது. தொழிற்கல்வியும் தொழில்சார் வாண். 5- மைக் கல்வியும் பொதுவாக எல்லார்க்கும் கிடைக்கக்
கூடியதாக இருக்க வேண்டும்."
疗
1948ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மனித உரிமைகள் öT மீதான சர்வதேச பிரகடனத்தின் 26ஆம் உறுப்புரை
O மேற்கண்டவாறு பிரகடனப்படுத்திய போதும் சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் ஆரம்பக் கல்வி, எழுத்தறிவு தொடர்பாக சர்வதேச ரீதியாகப் பெறப்பட்ட தகவல்கள்
அதிர்ச்சியூட்டுவனவாக அமைந்தன.
iü) * சுமார் 100 மில்லியன் சிறார்களுக்கு ஆரம்பக் கல்விக்芳 கான வாய்ப்பு இருக்கவில்லை. இவர்களில் 60
மில்லியன் சிறுமிகளாவர். ப- * சுமார் 960 மில்லியன் நபர்கள் எழுத்தறிவில்லால் தவர்கள். இவர்களில் 2/3 பகுதியினர் பெண்கள்.
* சுமார் 100 மில்லியன் சிறார்களும் எண்ணற்ற வளர்ந்தோரும் அடிப்படைக் கல்வியையே பூரணப்படுத்திக்
கொள்ளவில்லை.
单 வளர்ந்தோரில் 1/3 பகுதியினர் நூலறிவு, புதிய திறன்கள், தொழின் முறையியல் ஆகியவற்றைப் பெற்றுக் நிறுவகம், மகரகம: கொள்வதற்கான வாய்ப்பைக் கொண்.
2 ஒக்டோபர் 20004

Page 5
டிருக்கவில்லை. அதனால் அவர் قرار می به ای களது வாழ்வில் எந்தவித பண். உலக மக்களின் புத் தர முன்னேற்றங்களையும் எழுத்தறிவு தொட ஏற்படுத்திக் கொள்ள முடிய- தகவல்கள் கிழ் வில்லை. 、
எழுத்தறிவற்றோரில் 2/3 பகுதி ! யினர் ஆசியாவிலேயே அதுவும் ! • ":" பங்களாதேஷ், இந்தியா, சீனா, நி பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளிலேயே காணப்பட்டனர். :
உலக மக்களின் ஆரம்பக் கல்வி, எழுத்தறிவு தொடர்பான மேற்படி தகவல்கள் மகிழ்ச்சி தரக்கூடியன. வல்ல, அடிப்படைக் கல்வி தொடர்பாக 1980 களில் இத்தகைய நிலைமை ஏற்படுவதற்குப் பல காரணிகள் வழி. வகுத்தன: சர்வதேச ரீதியான பொருளாதாரத் தேக்கம், மிதமிஞ்சிய சனத்தொகை வளர்ச்சி, கடன் அதிகரிப்பு, யுத்தம், உள்நாட்டு கிளர்ச்சிகள், வன் முறை, சூழல் பாதிப்பு போன்ற பல்வேறு காரணிகள் இத்தகைய கல்வி சார்ந்த பாதகமான நிலைமைகளைத் தோற்றுவித்தன. மிகவும் விருத்தி அடைந்த கைத்தொழில் நாடுகள் கூட கல்வி மீதான செலவினங்களைக் குறைத்துக் கொண்டன.
வளர்ச்சி கடன் அ உள்நாட்டு கிள முறை. சூழல் 1 பல்வேறு காரணி
இந்நிலமை இவ்வாறே தொடர அனுமதிக்க முடியாது என்ற காரணத்தினால் 1990 இல் தாய்லாந்தில் ஜொம்ரியனில் (Jontien) யாவர்க்கும் கல்வி மீதான உலக LDITBITGB (World Conference on Education for all) dyin' Liபட்டது. மார்ச் 5-9 ஆம் திகதிவரை நடந்த இம்மாநாட்டுக்கு யுனெஸ்கோ, யுனிசெய், யுஎன்டிபி மற்றும் உலக வங்கி ஆகியவை அனுசரணை வழங்கின. 155 அரசுகள், 150 அரசு சாரா நிறுவனங்கள் 20 அரசிடை அமைப்புக்கள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திய 1500 பங்குபற்றுனர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஆரம்பக் கல்வி, எழுத்தறிவு தொடர்பான இன்றைய சர்வதேச நிலைமை, அதற்கான காரணிகள், எதிர்கால இலக்குகள், அவ்விலக்குகளை அடைய மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றி இம்மாநாட்டில் விளக்கமாக ஆராயப்பட்டது. மாநாட்டின் முடிவில் பின்வரும் இரண்டு முக்கிய பிரகனடங்கள் மாநாட்டின் பேராளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
1. சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனம் :
அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
2. செயற்பாட்டுக்கான சட்டகம் : அடிப்படைக் கற்றல்
தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
ஒக்ே LLi 20004 3
 
 
 
 
 
 
 
 

சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனம் : அடிப் படைக் கற்றல் தேவைகளைப் gyfäffi GlgFulg56ü (World Decla
ration on Education for All: Meeting Basic Learning Needs)
பத்து உறுப்புரைகளைக் கொண்ட இந்த பிரகடனம் பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. * கல்வி மனிதர்களின் அடிப்படை
உரிமை
* கல்வி பாதுகாப்பும், செழுமையும் கொண்ட உலகை உருவாக்கும் * சமூக, பொருளாதா, கலாசார முன்னேற்றத்துக்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கும் உதவும் * தனியாள் மற்றும் சமூக முன்னேற்
றத்துக்குக் கல்வி அடிப்படையானது. * பாரம்பரிய அறிவும், கலாசார மரபுரிமைகளும் தம்மள. வில் மதிப்பைக் கொண்டுள்ள அதே நேரத்தில் அபிவிருத்திக்கு உதவக்கூடியன. * தற்போதைய கல்வி முறை குறைபாடுள்ளது. இது தர
ரீதியாக விருத்தி செய்யப்பட வேண்டும். * சிறந்த ஆரம்பக் கல்வி, கல்வியின் உயர் மட்டங்களை
வலுப்படுத்தி சுயசார் அபிவிருத்தியை மேம்படுத்தும். * எதிர்கால சிக்கல் நிறைந்த சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக இன்றைய தலைமுறையினர்க்கு அடிப்படைக் கல்வியின் முக்கியத்துவம் உணர வைக்கப்பட வேண்டும்.
மேற்படி அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சகலர்க்கும் கல்வி மீதான உலகப் பிரகடனம் பின்வருவனவற்றை பிரகடனம் செய்தது.
சகலருக்கும் கல்வி : நோக்கு
உறுப்புரை 1
அடிப்படைக் கற்றல் தேவையினை பூர்த்தி செய்தல்
ஒவ்வொரு நபருக்கும் தனது அடிப்படைக் கற்றல்
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட
கல்வி வாய்ப்புக்களிலிருந்து நன்மை அடையக்கூடியதாக
இருத்தல் வேண்டும்.
உறுப்புரை 2
தொலைநோக்கினை உருவாக்குதல்
அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய
ஒரு விரிவாக்கப்பட்ட நோக்கு அவசியம். அது இன்றைய
வள ஏற்பாடுகள், நிறுவன கட்டமைப்புகள், பாடத்திட்
eless

Page 6
டங்கள், கற்பித்தல் முறைகளுக்கு அப்பால் விரிந்து செல்: வேண்டும்.
உறுப்புரை 3 அடிப்படைக் கல்விக்கு சகலருக்கும் பிரவேசம் வாய்ப் வழங்கலும் சமத்துவத்தை மேம்படுத்தலும்.
சிறார்கள், இளைஞர்கள், வளர்ந்தோர் ஆகிய அனை வர்க்கும் அடிப்படைக் கல்வி வழங்கப்படல் வேண்டும். இதி எவ்விதமான பாரபட்சங்களும் காட்டப்படக்கூடாது. வல: குறைந்தோர்க்கு விசேட வசதிகள் வழங்கப்பட வேண்டும்
உறுப்புரை 4
கற்றலில் கவனஞ் செலுத்தல்
நபர்கள் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டு உண்மையிலேயே கற்கிறார்கள்
என்பதில்தான் அபிவிருத்திதங்கியுள்ளது. எனவே கற்றலி
புலன் செலுத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
உறுப்புரை 5 Kr அடிப்படைக் கல்வியை விரிவுபடுத்தல்
அடிப்படைக் கற்றல் தேவைகள் சிக்கலும், மாறு தன்மையும் கொண்டுள்ளதால் அது விரிவுபடுத்தப்படு: தோடு தொடர்ச்சியாக சீர்படுத்தப்பட வேண்டும்.
உறுப்புரை 8 கற்றலுக்கான சூழலை மேம்படுத்துதல்.
கல்வியில் உற்சாகத்துடன் பங்குபற்றி நன்ன பெறுவதற்காக சகல கற்போருக்கும் * ......ー。 சகலவிதமான ஆதரவும் உதவியும் :*:: கிடைப்பதை சமூகம் உறுதிப்படுத்த ரி கடனமும் வேண்டும். ళ్ల
உறுப்புரை 7 பங்காளர்களை வலுப்படுத்தல்
தேசிய, பிராந்திய, உள்ளுர் கல்வி அதிகாரசபைகளுக்கு சகலருக்கும் கல்வி வழங்கும் கடப்பாடு இருந்த போதும் அவற்றால் இதற்கான சகல தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியாது. எனவே சகல மட்டங்களிலும் சகல தரப்பினர்களையும் கொண்ட சா ဎွိ பங்கேற்கும் உதவி வழங்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
உறுப்புரை 8 ஆதரவான கொள்கை கட்டமைப்பு களை விருத்தி செய்தல் :: தனியாள், சமூக விருத்திக்கு 16 அடிப்படைக் கல்வியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் சமூக, مہ கலாசார, பொருளாதார துறைகளில் : ஆதரவளிக்கக் கூடிய கொள்கைகள் ஜூ உருவாக்கப்பட வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனலாம். இத பல நாடுகளும் அரசு ப்புகளும் அரசிடை ளும் தனியாகவும் ம் பல்வேறு முயற்சி
கொண்டனர்
உறுப்புரை 9
வளங்களைத் திரட்டல்
அடிப்படைக் கற்றல் தேவைகளை மிகவும் பரந்தள
வில் ஈடு செய்ய வேண்டுமெனில் நிதி, மனித வளங்களை
பல்வேறு மூலகங்களிலிருந்து திரட்ட வேண்டும்.
உறுப்புரை 10 சர்வதேச ஐக்கியத்தை வலுப்படுத்தல்
அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பது சர்வதேச மானிட சமூகத்தின் பொதுவான பொறுப்புடைமையாகும். இதற்காக சர்வதேச ஐக்கியம் மற்றும் நியாயமான பொருளாதார உறவுகள் ஆகியவை கட்டியெழுப்பப்பட வேண்டும்.
மேற்படி, பத்து உறுப்புரைகளைக் கொண்ட சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட மாநாட்டு பங்குபற்றுனர்கள் அவ்வுறுப்புரைகளை
நனவாக்க சகல மட்டங்களிலும், சகல நடவடிக்கை
களையும் எடுக்கப் போவதாக உறுதி கூறினர். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உத்திகளைக் கொண்ட பின்வரும் ஆவணத்தையும் ஏற்றுக் கொண்டனர். அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய செயற்பாடுகளுக்கான சட்டகம். (A Frame work for action to Meet Basic Learing Needs)
இச்சட்டகம் பின்வரும் இலக்குகளைக் கொண்டி
(bibgbgl. 1. ஆரம்ப பிள்ளைப்பருவ பராமரிப்பு ஏற்பாடுகளை குறிப்பாக ஏழைகள், வசதி குறைந்தோர், வலது குறைந்தோருக்கான ஏற்பாடுகளை விரிவாக்குதல்,
2. 2000 ஆம் வருட முடிவுக்குள் சகலருக்கும் ஆரம்பக் கல்வியை கிடைக்கச் செய்தல்.
3. கற்றல் அடைவுகளை விருத்தி செய்தல். அதாவது குறிப்பிட்ட வயதுப் பிரிவில் குறிப்பிட்ட விகிதத்தினர் குறிப்பிட்ட கல்வி மட்டத்தை எய்துதல் அல்லது அதற்கு மேற் கற்றலை உறுதி செய்தல்,
4. வளர்ந்தோர் எழுத்தறிவின்மையை கூடியளவுக்குக் குறைத்தல், பெண்
ன் தாக்கம் 濂 களின் எழுத்தறிவின்மையில் கூடிய ரப்படாமைக்கு ஏற் கவனம் செலுத்துதல்.
; றிவிலும் ஆரம்பக் 5. அடிப்படைக் கல்வி ஏற்பாடுகளை. அடையப்பட்டிருந்த யும் பயிற்சியையும் இளைஞர்
மைப்புகள் காரண
களுக்குத் தேவையான ஏனைய பல திறன்களையும் கொண்டதாக விரிவு செய்தல்,
4. ஒக்ே TLi 20004

Page 7
சிறந்த வாழ்வுக்குத் தேவையான
அறிவு, திறன், விழுமியங்களை தனிநபர்களும், குடும்பங்களும்
பெற்றுக் கொள்ளக் கூடியதாக
பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தல்,
மேற்படி இலக்குகளை அடை
யக்கூடிய செயற்பாடுகளை தேசிய, பிராந்திய உலகளாவிய மட்டங்களில் இச்சட்டகம் முன்வைத்தது.
1. தேசிய மட்டத்தில் முதன்மைச்
செயற்பாடுகள்
s
t
s
தேவைகளை மதிப்பிடலும் திட்டமிடலும்
ஆதரவான கொள்கைச் சூழ்நிலையை ஏற்படுத்துதல்
அடிப்படைக் கல்வி விருத்திக்கான கொள்கையை ஆக்குதல்.
முகாமைத்துவ, பகுப்பாய்வு சார்ந்த, தொழில் நுட்பவியல் சார்ந்த இயலளவுகளை விருத்தி செய்தல்
தகவல் மற்றும் தொடர்பாடல் வழிமுறைகளைத் திரட்டுதல்
பங்காளிகளையும் வளம் திரட்டலையும் கட்டியெழுப்பல்
2. பிராந்திய மட்டத்தில் முதன்மைச் செயற்பாடுகள்
100 மில லரிய LI TIL FAT60p6vjišťg
இதில் 60 வீதம் களாவர். தென
சஹாரா பகுதிக பிள்ளைகளில் {
களேனும் 5ஆம் வில்லை. வள நாடுகளில் அரை இந்த மட்டத் வில்ல்ை, முதல.
|தரத்துக்குப்
சாலையை விட் வோர் அநேகர். நபர்கள் இன்னும் வர்களே, இவர்ச தினர் பெண்கள எழுத்தறிவை ெ கடந்த தசாப்தத்த காட்டப்பட்ட லிருந்து எந்த
ஏற்படவில்லை.
* தகவல், அலுவல்கள், நிபுணத்துவம் ஆகியவற்றைப்
பரிமாற்றிக் கொள்ளல்.
* இணைந்த / கூட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்
3. உலகளாவிய அளவில் முதன்மைச் செயற்பாடுகள்
*
s
s
சர்வதேச ஒத்துழைப்பு
தேசிய இயலுமைகளை மேம்படுத்தல்
தேசிய, பிராந்திய செயற்பாடுகளுக்கு நிலைபேண்தகு
நீண்டகால ஆதரவை வழங்குதல்
கொள்கை பிரச்சினைகளுக்கு நிபுணத்துவ ஆலோ
சனைகள் வழங்குதல்,
இம்முதன்மைச் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாடும் தனது இலக்குகளை ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. இதன் முதல் கட்டமாக 1990 - 1995 ஏற்கப்பட்டது. 1995 - 1996 இல் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தமது செயற்பாடுகள் பற்றிய கொள்கை மீளாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். 1996 - 2000 கால கட்டத்தில் இரண்டாவது கட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும். 2000-2001 காலத்தில் அரசுகள், அமைப்புகள்
ஒக்ே i 20004
 
 

மற்றும் ஏனைய முகவரகங்கள் தமது சாதனங்களை மீளாய்வு செய்தல் வேண்டும்.
னி சிறார்கள்
செல்வதில்லை. 5 பெண்பிள்ளை சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனமும் அதனை செயற்படுத்
*னாசியாவிலும்
s ளிலு ம் நா ர்ை (35 துவதறகு மேற்கொள்ளப்பட்ட செயற். e பாட்டுச் சட்டகமும் மனித வரலாற்றில் முன்று பிள்ளை மானி விருத்திக்காக முதன் முதலாக
மேற்கொள்ளப்பட்ட பாரிய முன்னெடுப்பு எனலாம். இதனைத் தொடர்ந்து பல நாடுகளும், அரசு சாரா அமைப்புகளும் அரசிடை அமைப்புகளும் தனியாகவும் இணைந்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இலங்கையில் அதன் தாக்கம் அவ்வளவாக உணரப்படாமைக்கு ஏற்கனவே எழுத்தறிவிலும் ஆரம்பக் கல்வியிலும் அடையப்பட்டிருந்த உயர்தர அமைப்புகள் காரணமெனலாம்.
தரத்தை அடைய ர்ச்சி குன்றிய வாசிப் பேரேனும் 605 -960). Lul ாம், இரண்டாம் பின்னர் பாட டு இடை விலகு
875 மில்லியன் ம் எழுத்தறிவற்ற 5ளில் 63.8 வீதத் ாவர். அதாவது பாறுத்த மட்டில் தின் ஆரம்பத்தில்
நிலைமைகளி
வித மாற்றமும்
பிராந்திய கூட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்கது டெல்லி பிரகடன. DITÓjöib (Delhi Declaration), LJTĚláb6MT TI - தேஷ், பாகிஸ்தான் பிரேஸில், சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா ஆகிய ஒன்பது நாடுகளும் சகலருக்கும் கல்வியை முன்னெடுப்பதற்காக 1993 டிசம்பர் 1213 ஆம் திகதிகளில் புதுடில்லியில் dnig607. 935/EFA9 Summit 6760TLILIt'Lgbi. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒன்பது நாடுகளும் உலக சனத்தொகையில் 50 சதவீதத்தையும் எழுத்தறிவற்றோரில் 70 வீதத்தையும் கொண்டிருந்த உயர் சனத்தொகை செறிவு கொண்ட நாடுகளாகும். இந்தியா ஏற்பாடு செய்த இந்த மாநாட்டுக்கு யுனெஸ்கோ, யுனிசெய், யுஎன்எய்பிஏ ஆகியவை அனுசரணை வழங்கின. இம் மாநாட்டில் கூடிய இந்த ஒன்பது நாடுகளும் சகலருக்கும் ஆரம்பக் கல்வியை வழங்குவதில் தமக்குள்ள கடப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கொண்டன. 2000 ஆம் ஆண்டில் சகல சிறார்களும் பாடசாலையில் அல்லது வேறேதேனும் கல்வி நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்த இம்மாநாட்டில் பங்கு பற்றிய சகல தலைவர்களும் உறுதி கூறினர்.
"உலகம் எழுத்தறிவு என்னும் பேரொளியினால் பிரகாசிக்க வேண்டும். அதற்கு ஒன்றுபட்ட முயற்சி தேவை. இன்று நாம் கையொப்பமிட்ட இந்த பிரகடனம் அம் முயற்சி. யின் அடையாளமாகும்" என இம்மாநாட்டில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் குறிப்பிட்டார்.
ஜொம்ரியன் மாநாட்டில் சகலர்க்கும் கல்வி மீதான உலகப் பிரகடனத்தையும், செயற்பாட்டு சட்டகத்தையும் அங்கீகரித்த பங்குபற்றுனர்கள் ஒர் ஆலோசனை மன்றத்

Page 8
60Dg5uqib (Consultative Forum) Sg96ODDġjögż560Ti. LDATABAT'ọ6 இலக்குகளை முன்னெடுப்பதற்கு இம் மன்றம் உதவியது இதன் முதலாவது கூட்டம் யுனெஸ்கோ தலைமையகமான பரிஸ் நகரத்தில் 1991 டிசம்பர் 4-6 ஆம் திகதிகளில் நடைபெற்றது. யுனெஸ்கோ, யுனிசெப், உலகவங்கி யுஎன்டிபி ஆகிய உலக அமைப்புகளுடன் சேர்ந்து ஏனைய 65 பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கு பற்றினர். 199 டிசம்பர் 8-10ஆம் திகதிகளில் இம்மன்றத்தின் இரண்டாவது கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. சகலருக்கும் தரமான d56)65 (Quality Education For All) 6T6irgilb 6.5gbibgj60), இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இம்மன்றமானது கிரமமாக அறிக்கைகளையும் வெளியீடுகளையும் பிரசுரித் தது. சகலருக்கும் கல்வி என்னும் முன்னெடுப்பு தேசிய பிராந்திய உலக மட்டங்களில் எந்தளவுக்கு வெற்றியளித்து வருகிறது. இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் போன்ற அம்சங்கள் இப் பிரசுரங் களில் கூறப்பட்டிருந்தன. ஒரு தசாப்தத்துக்குப் பின்னர்
சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனத்தின் அடைவுகள் பற்றி மதிப்பிடுவதற்காகEFA 2000 ASessmen 1998இல் மேற்கொள்ளப்பட்டது. 180நாடுகளில் மேற்கொள் ளப்பட்ட இந்த கணிப்பீட்டின் முடிவுகள் 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இந்த மதிப்பீட்டின்படி:
* இந்த தசாப்தத்தில் 10 மில்லியன் சிறார்கள் மேலதிக
மாக பாடசாலைக்குச் செல்ல தொடங்கினர்.
* வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் ஆண்களுக்கு 8. வீதமாகவும், பெண்களுக்கு 74 வீதமாக வளர்ச்சி யடைந்தது. * ஆரம்பக்கல்வியில் சேர்வு வீதம் 1990 இல் 599 மில்லி யனாக இருந்து 1998 இல் 681 மில்லியனாக வளர்ச்ச அடைந்தது.
* பாடசாலைக்குச் செல்லாத சிறார். களின் தொகை 127 மில்லியனிலிருந்து 113 மில்லியனாக வீழ்ச்சி அடைந்தது.
* முன்பள்ளிநிறுவனங்களில் உலக
ளாவிய ரீதியில் 5வீத சேர்வு அதி. கரிப்பு ஏற்பட்டது. ;:
* 1975 இல் 500 மில்லியனாக இருந்த 1
ஆரம்ப வகுப்பு சிறார்களின் எண் |வில் ணிக்கை 1998 இல் 680 மில்லியனாக வளர்ந்தது.
இவ்வாறாக உடன்பாடான மாற்றங்கள் கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட * போதும் இன்னும் 100 மில்லியன் சிறார். அ கள் பாடசாலைக்கு செல்வதில்லை. குறிப்பிடத்தக் இதில் 60 வீதம் பெண்பிள்ளைகளாவர். தென்னாசியாவிலும் சஹாரா பகுதி
2 ess
 

களிலும் நான்கு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகளேனும் 5ஆம் தரத்தை அடையவில்லை. வளர்ச்சி குன்றிய நாடுகளில் அரைவாசிப் பேரேனும் இந்த மட்டத்தை அடையவில்லை. முதலாம், இரண்டாம் தரத்துக்குப்பின்னர் பாடசாலையை விட்டு இடை விலகுவோர் அநேகர். 875 மில்லியன் நபர்கள் இன்னும் எழுத்தறிவற்றவர்களே, இவர்களில் 63.8 வீதத்தினர் பெண்களாவர். அதாவது எழுத்தறிவை பொறுத்த மட்டில் கடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்ட நிலைமைகளிலிருந்து எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
உலகக் கல்வி மன்றம் (World Education | Forum): டாக்கர் மாநாடு
ஜொம்ரியன் மாநாட்டுக்குப் பின்னர் நடைபெற்ற - பாரியகல்விநிகழ்வு உலகக் கல்விமன்றமாகும். இம்மாநாடு செனகல் நாட்டின் டாக்கர் நகரத்தில் 2000 ஆம் ஆண்டு 2628 திகதிகளில் நடைபெற்றது. 164 நாடுகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அரசிடை அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுமார் 1100 பேராளர்கள் இம்மாநாட்டில் t பங்கு கொண்டனர். ஆசிரியர்களிலிருந்து நாட்டின் தலை'- வர்கள் வரை இம்மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்D பிடத்தக்க அம்சமாகும். ஜொம்ரியன் மாநாட்டின் இலக்குகள் எந்தளவுக்கு அடையப்பட்டுள்ளன. அவற்றை அடைவதில் ஏற்பட்ட இடர்பாடுகள், எதிர்கால இலக்குகள், அவற்றை அடைவதற்கான உத்திகள் முதலிய பல்வேறு அம்சங்கள் டாக்கர் மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டன.
மாநாட்டின் முடிவில் பின்வரும் டாக்கர் சட்டகம் பெற்றுக் கொள்ளப்பட்டது:
சகலருக்கும் கல்வி : எமது ஒன்றுபட்ட கடப்பாடு q || 356Md6ITů jiġifi @s uill:356ů (Dakar Framework for Action
Education For all Meeting our collective Commitments)
என்னும்
டாக்கர் மாநாட்டில் பின்வரும் இலக்குகள் முன்வைக்கப்பட்டன:
க்கர் பிரகடனம் டமுடியுமா? என் ான கேள்விதான். கல்வி என்னும் கை ஜொம்ரியன்
1. முழுமையான பிள்ளைப் பராமரிப்பு மற்றும் கல்வியை விரிவாக்குதலும் விருத்தி செய்தலும், பிற்படுத்தப்பட்ட சிறார்களுக்கு விசேட கவனம் ဧ့် ကွိုႏွစ္ထိမ္ပိ வமங்கப்பட வேண்டும். அடைந்து விட 9 (B பதும் உணர்மை கடந்த தசாப்தத்தில் தியில் அடிப்படைக் றிவு ஆகியவற்றில்
溪 : e ட சாதனைகள
2. 2015 இல் சகல சிறார்களும் குறிப்பாக சிறுமிகள் தரமான, இலவச, கட்டாயக் கல்வியைப் பெறுவதை உறுதிப்படுத்தல்.
3. சகல இளைஞர்கள் மற்றும் வளர்ந்தோரின் கற்றல் தேவைகள் நியாயமாகவும், பொருத்தமாகவும் பூர்த்தி
16ಠಾ೧ು... செய்யப்படுவதை உறுதிப்படுத்தல்.
4. 2015 இல் வளர்ந்தோரின் குறிப்பாக
6 ஒக்ே LLTuli 20004

Page 9
பெண்களின் எழுத்தறிவில் 50 வீத முன்னேற்றத்ை ஏற்படுத்தல், சகல வளர்ந்தோருக்கும் அடிப்பை மற்றும் தொடர்கல்விக்கான வாய்ப்புகளை உறு செய்தல்,
5. 2005 இல் ஆரம்ப, இடைநிலை கல்வியில் பால்நிை பாகுபாடுகளை நீக்கி, 2015 இல் பால் நிலை சமத்து வத்தை அடைதல்.
6. கல்வியின் பண்புத் தரத்தின் சகல அம்சங்களையு விருத்தி செய்து உன்னதத்தை உறுதிப்படுத்துவத மூலம் சகலரும் கற்றல் பேறுகளை அடையவ செய்தல்,
இந்த ஆறு இலக்குகளையும் அடைவதற்காக உத்திகள் (Strateges) முன்வைக்கப்பட்டன. இந்த உத்த களைப் பயன்படுத்தி ஆறு இலக்குகளையும் அடையு. பொறுப்பு சகல உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்பட் போதும் அந்நாடுகள், அரசு சாரா நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அரசிடைநிறுவனங்கள் மற்றும் சர்வதேசி நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியின்றி இவ்விலக்கு களை அடைந்துவிட முடியாது. எனவே சர்வதேச சமூக இவ்விலக்குகளை அடைய முன்னிற்க வேண்டுமென டாக்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இத்தொடர்பில் சக முயற்சிகளையும் பணிகளையும் இணைப்பாக்கம் செய்யு பணி யுனெஸ்கோவிடம் கையளிக்கப்பட்டது.
முடிவுரை
ஜொம்ரியன் பிரகடனத்தில் அடைய முடியாத "சகலருக்கும் கல்வி" என்னும் இலக்கைடாக்கர் பிரகடன அடைந்து விடமுடியுமா? என்பது இயல்பான கேள்விதான் சகலருக்கும் கல்வி என்னும் தொலைநோக்கை ஜொம்ரியன் பிரகடனம் அடைந்து விடவில்லை என்பதும் உண்மை தான் எனினும் கடந்த தசாப்தத்தில் உலகளாவிய ரீதியில்
"நாம் அளிக்கும் கல்வியானது அறிவை வ அறிவு ஏட்டளவினதாய் இல்லாமல் யதார்த் வெறுமனே தேக்கக் கருத்துக்களைக் கொண்ட அறிவியலாளர் கூறியதுபோல தேக்கக் கருத்து தீங்கையும் விளைவிக்கும். தேக்கக் கருத்துக்கள் ஆனால் சோதிக்கப்படாத, Uயன்படுத்தப்படாத என்பது இங்கு தெளிவாக்கப்பட வேண்டும். நிகழ்காலத்தில் எமக்கு உதவும். பயனளிக்கா தேடிக்கொள்ளும் கருத்துக்கள் தேங்கிக் கிட பங்களிக்கின்றது. அறிவினைப் பயன்படுத்து அதைச் செய்யாத கல்வியமைப்பு எதுவும் பயன்
- 6hlege T
ஒக்டோபர் 20004

அடிப்படைக் கல்வி, எழுத்தறிவு ஆகியவற்றில் அடையப்பட்ட சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. எல்லாவற்றுக்கும் மேலாக கல்வியானது மனித உரிமையும் அடிப்படை உரிமையாகும் என்னும் கருத்து சகல தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, சமூக, பொருளாதார விருத்தியில் கல்வியின் முக்கியத்துவம், பங்களிப்பும் சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கல்வி தொடர்பாக ஏற்பட்டுள்ள முனைப்பு அரசியல் உறுதிப்பாடாக மாற்றப்பட வேண்டிய தேவையே இன்றுள்ளது. சகல மட்டங்களில் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய பிரக்ஞை உருவாக்கம் ஜொம்ரியன் பிரகடனத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்று என்பது மிகையல்ல.
டாக்கர் மாநாடு தனது இலக்குகளை அடைவது தொடர்பான நிதி, வளங்களை திரட்டல், முகாமைத்துவம் தொடர்பான அம்சங்கள் பற்றிய கூடிய கவனஞ் செலுத்தியுள்ளது. தேசிய, பிராந்திய உலகளாவிய ஒத்துழைப்பு, முனைப்புகள் ஆகியவற்றின் அவசியம் பற்றியும் தற்போது
கூடிய உந்துதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன்
கடந்த தசாப்தத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமையத்தின் பல்வேறு சர்வதேசிய மாநாடுகளும், பிரகடனங்களும், சாசனங்களும், சமூக, பொருளாதார வளர்ச்சியில் அடிப்படைக் கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தியுள்ளதோடு தமது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன் சகலருக்கும் கல்வி தொடர்பாக நடத்தப்பட்ட பிராந்திய மாநாடுகள் (ஜோகனஸ்பர்க், பாங்கொக், கெய்ரோ, சாந்தோ டொமின்கோ, வார்சோ) காரணமாக நிறைந்த தகவல்களும், பகுப்பாய்வுகளும் பெறப்பட்டுள்ளதோடு பிராந்திய செயற்பாட்டு சட்டகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜொம்ரியனில் பிரகடனப்படுத்தப்பட்ட தொலைநோக்கு (Vision) சக்தியுடனும் சோபையுடனும் இன்னும் ஒளிர்கின்றது. எனவே உலக சமுதாயம் டாக்கர் மாநாட்டின் இலக்குகளை 2015 இல் அடைந்துவிடும் என நம்பிக்கை கொள்ளலாம். O
1ளர்ப்பதாக இருப்பது மிகவும் முக்கியமாகும். அந்த நரீதியில் பயனுடையதாய் இருத்தல் வேண்டும. அது தாக இருக்கக்கூடாது. "உவைற்ஹெட்" என்ற கல்வி $களைக் கொண்ட கல்வி பயனற்றது மட்டுமல்லாமல் என அவர்குறிப்பிட்டவை - உள்ளத்தில் பெறப்பட்ட, கருத்துக்கள் -என்பவற்றைக் கருத்திற் கொண்டன உதாரணமாக, கடந்த காலத்தைப் பற்றிய அறிவு விழன் அது தேக்கக் கருத்தாகவே அமையும். நாம் ந்காமல் பயனுள்ளவகையில் உதவுவதற்குக் கல்வி கலையையும் திறனையும் கல்வி கொடுக்கின்றது. ாற்ற தேவையாகும்."
றுமுகம் ‘கல்விப் பாரம்பரியங்கள். 2000 பக் 23 -24

Page 10
விருந்துநானக் கல்வி
"சகலருக்கும் விஞ்ஞானச்
அறிமுகம்
விஞ்ஞானம் என்பது உங்களைத் A. துருவி ஆராயவும் விளங்கிக் கொள். (??தி உறுதிப் ளவும் உதவும் ஒரு வழிமுறையாகும். னக் கல்விக்கு C இது செயல்முறை சார்ந்ததொன்- 2 றாகும். யாவருக்கும் விஞ்ஞானம் எனும் சிந்தனையில் விஞ்ஞானம் என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி : மற்றும் பிரயோகப்பணிகளிலிருந்து | உருவாக்கப்பட்ட சகல அறிவையும் உள்ளடக்கும். அத்துடன் அவ்வறிவு வள : பிரயோகிக்கப்படுவதையும் விஞ்- னர் குழுவைச் ஞானம் கருதும், எடுத்துக்காட்டாக அபிவிருத்தி இ சுகாதாரம், போசாக்கு, சுற்றாடல், விட (pig till மூலவள விருத்தி என்னும் பற்பல உணர்ந்துள் துறைகளில் விஞ்ஞான அறிவு பிர- வ யோகிக்கப்பட்டு மக்களின் வாழ்க்- . sx கைத்தரம் உயர்த்தப்பட்டது. அத்து- தொழில் நுட்ப டன் இச்சிந்தனையில் தொழில்நுட்ப- புணாவுடன. வியலின் பயன்பாடும் அடங்கும். மக்களும் பயி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் என் : காலங்காலமாக மனிதன், உணவு, கின்ற உறையுள், பாதுகாப்பு தொடர்பான தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளன.
தையும் பொறு
நீண்டகாலமாக விஞ்ஞானக் கல்வியின் பாடப்பொரு விஞ்ஞான அறிவுத் தொகுதியிருந்தே திரட்டப்பட்ட சமுதாயத்தின் தேவைகள் இனங்காணப்பட்டு அணி விஞ்ஞானக்கல்வியுடன் இணைக்கப்படவில்லை. அண்ை காலங்களில் பாடசாலைப் பாட ஏற்பாடு சமூகப் பிரச்சிை களையும் வாழ்க்கை அனுபவங்களையும் கருத்த கொண்டு உருவாக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து கோட்பாடுகளும் எண்ணங்களும் வலியுறுத்தப்பட்டன. இவை மாணவர்களின் நாளாந்த வாழ்க்கையுடன் தொடர்பற்று, பொருத்தமற்று அமைந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'ussti fal) (5}libeF|fildius:
|கல்வி" என்ற புதிய சிந்தனை
-தன. இவ்வகையில் யாவருக்கும் விஞ் .مہ مصر . պ * ழில்நு ● த ஞானம் என்ற சிந்தனை, ப்பாகப் பயன்படுத்து பொருத்தமான அம்சங்கபடுத்துவதில் விஞ்ஞா - ளைக் கொண்டும் அத்துடன் "யாவர்" Pக்கிய பங்கு உண்டு. என்ற பதம் சுட்டுகின்ற சகல பிரி. ல்வியும் அறிவும் வினரின் அறிவையும் தேவைகளையும் லமும் பல வே Ոl கருத்திற்கொண்டதாயும் விஞ்ஞானக் வல்லுனர்கள். விஞ் கல்வி அமைதல் வேண்டும் என்பதை ரியதாக இருந்த வலியுறுத்துகிறது. 1ணியில் ஈடுபட்டுள்ள இன்று விஞ்ஞானம் தொழில்நுட்பகள் @(5 சில வல்லு வியலும் அவற்றின் பிரயோகமும் சமூக* கொண்டு மட்டும் வாழ்ககையினதும் பண்பாட்டினதும் ஒன்றிணைந்த அம்சங்களாகி விட்டன. விஞ்ஞான அறிவு, உலகினைப் புரிந்துகொள்ள மனிதன் செய்த முயற்சிகளின் O விளைவாகும். அத்துடன் மனிதனுக்கு விஞ்ஞா *தி ?! அவசியமான சகல துறைகளிலும் அவ்த்தையும் பொஆறும் வறிவு பயன்படுத்தப்பட்டு பல முன்னேற். பயன்படுத்த சகல றங்கள் காணப்பட்டன. உண்மையில் ற்றப்பட வேண்டும் மனிதனின் பிரச்சினைகளைத் தீர்ப்p5 நாடுகள் கருது பதற்காக சக்திமிக்க கருவியாக விஞ்
3. | ஞானம் கருதப்படுகின்றது. தேசிய உற்பத்திப் பெருக்கத்துக்கும் விஞ்ஞானம் முக்கிய பங்களிப்பினைச் செய்கின்றது. இவ்விடயத்தில் தொழில்நுட்பமும் கைத்தொழில் மயமாக்கமும் மூலவளத்தேய்வு, சூழல் மாசுபடல், சுற்றாடலில் ஏற்படும் மாற்றம் ஆகிய புதிய பிரச்சனைகளையும் உருவாக்கின்றன. இந்நிலையில் குறிப்பாக 21ஆம் நூற்றாண்டில் சகல நாடுகளும் முறையாகவும், பொறுப்புணர்வுடனும் விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்றது. இதனு - டாகவே அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் தொடர்பான இலக்குகளைச் சரிவர அடைந்துகொள்ள முடியும்.
லக்குகளையடைந்து ாது என இன்று ான அபிவிருத்திப்
ஒக்டோபர் 20004

Page 11
புதிய மாற்றங்கள்
விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பொறுப்பாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதில் விஞ்ஞானக்கல்விக்கு முக்கிய பங்கு உண்டு. விஞ்ஞானக்கல்வியும் அறிவும் இதுவரைகாலமும் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள், விஞ்ஞானிகளுக்குரியதாக இருந்தது. அபிவிருத்திப்பணியில் ஈடுபட்டுள்ள வளர்முகநாடுகள் ஒரு சில வல்லுனர் குழுவைக் கொண்டு மட்டும் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துவிட முடியாது என இன்று உணர்ந்துள்ளன. அபிவிருத்திப் பணியில் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த சகல மக்களும் பயிற்றப்படல்வேண்டும் என்று வளர்முக நாடுகள் கருதுகின்றன, சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணியில் சகல மக்களுக்கும் பங்களிப்பு உண்டு என்பது அண்மைக்காலச் சிந்தனையாகும். இந்நிலைமை அவர். களுக்குப் புதிய ஒரு அந்தஸ்தையும் வழங்கியுள்ளது. அவர்களுடைய பங்களிப்புப் பற்றிய புதிய சிந்தனை விஞ்ஞானக் கல்வி பற்றிய கருத்தோட்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. நாடுகளின் பொருளாதார முறைகளின் தேவைகளுக்கும் கல்விமுறைகளுக்கு. மிடையே காணப்படும் இடைவெளியைக் குறைக்க விஞ்ஞா. னக் கல்வியின் மூலம் புதிய திறன்களை ஏராளமான மக்களுக்கு வழங்குவது ஒரு முக்கிய வழிமுறையாகும்.
முைைறசார்ந்த கல்வி முறையினூடாக விஞ்ஞானக் கல்வியின் நோக்கங்களை அடைந்துவிட முடியுமென மரபுவழியாக நம்பப்பட்- , டது. விஞ்ஞானக்கல்வியும் ஒரு சில- சகலநாடுகளும் ருக்கே வழங்கப்பட்டது. அண்மைக் காலங்களில் முறைசார்ந்த பாடசாலை அமைப்பில் கற்கும் சகல மாணவர்களுக்கும் விஞ்ஞானக்கல்வியை விரிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் இம்முயற்சிகள் பெருவெற்றி பெறவில்லை. இன்று பாடசாலைக்கு அப்பால் பல்வேறு மக்கள் பிரிவினரையும் விஞ்ஞானக்கல்வி அறிவு சென்றடைய வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடில்லை. தேசிய அபிவிருத்திக்கான ஒரு கருவியாக விஞ்ஞானத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்ய முதலில் அவர்கள் விஞ்ஞானம் எவ்வாறு தமது வாழ்க்கைத் தரத்தையும் தேசிய அபிவிருத்தியையும் மேம்படுத்த உதவுகின்றது என்பதை அறிய வேண்டும். விஞ்ஞானக்கல்விப் பாட ஏற்பாடு பல்வேறுபட்ட சமூக, கலாசார நிலைமை
பரிய கலாசாரரு டுள்ளன. இவை
பெருமளவில்
பல்வேறு கலாச தொழில் மயமாக னரே இயற்ை தம்மை இசைவா இன்று தேசிய
முக்கியத்துவம் நிலையில் இயற் புதிய இசைவாக்க கொள்ள விஞ்
திறன்களும் மக்க
படுகின்றன. விஞ்ஞ சீர்திருத்த மேற
களுக்கேற்றவாறு நெகிழ்ச்சியுடையதாய் முயற்சிகள் மனி வரையப்படல் வேண்டும்.
களுடன் தொட
சகலநாடுகளும் வலுவான பாரம்- வேண்டும். :
பரிய கலாசாரங்களை கொண்டுள்ளன.
ஒக்ே Lili 20004 9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவை இயற்கை பற்றிய அறிவையும், அனுபவத்தையும் பெருமளவில் கொண்டவை. பல்வேறு கலாசாரங்களும், கைத்தொழில் மயமாக்கத்துக்கு முன்னரே இயற்கைச் சூழலுடன் தம்மை இசைவாக்கிக் கொண்டன. இன்று தேசிய அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில் இயற்கைச் சூழலுடன் புதிய இசைவாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விஞ்ஞான அறிலும் திறன்களும் மக்களுக்குத் தேவைப்படுகின்றன. விஞ்ஞானக் கல்வியைச் சீர்திருத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மனித பாரம்பரியங்களுடன் தொடர்புபடுத்தப்படல் வேண்டும். விஞ்ஞானம், தொழில்நுட்பவியல் என்பவற்றுடன் பாரம்பரிய அறிவும் மனிதர்களின் கல்வி மேம்பாட்டுக்கான மூலாதாரங்களும் தேசிய அபிவிருத்தியை நோக்கி இசைவாக்கப்படல் வேண்டும்.
விஞ்ஞானக் கல்வி முறைசார்ந்த கல்வி அமைப்பிலேயே மிகுந்து காணப்படுகின்றது. ஆயினும் விஞ்ஞானக் கல்வி அம்முறைசார்ந்த அமைப்பில் மட்டும் வளரவேண்டும் என்பதில்லை. முறைசார்ந்த பாடசாலைக்கல்வி சென்றடையாத மக்கட்பிரிவினருக்கும் விஞ்ஞானக்கல்வி வழங்கப்படல் வேண்டும். கொரியக்குடியரசு, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இதற்கான முன்மாதிரியாகப் பல செயற்திட்டங்களை உருவாக்கியுள்ளன. இவை எழுத்தறிவு பெற்ற மக்களை மட்டும் உள்ளடக்கவில்லை. சில நாடுகளில் விஞ்ஞானக்கல்வியினுடாகவும் எழுத்தறிவு பரப்பப்பட்டது. சமூகங்கள் நவீனமயமாக்கப்பட பல்வேறு மாற்றங்கள் தேவை. இவ்வாறான மாற்றத்துக்கு புதிய அறிவும் புதிய மனப்பாங்குகளும் திறன்களும் தேவை. இவற்றில் ஒரு பகுதியை விஞ்ஞான, தொழில்நுட்பக் கல்வியே வழங்குதல் வேண்டும். எனவேதான் யாவருக்கும் விஞ்ஞானக் கல்வி முக்கிய தேவையாகின்றது.
வலுவான பாரம் ர்களை கொணர் இயற்கை பற்றிய அனுபவத்தையும்
6እ፱:: கைத் நாடுகளும் பாட ஏற்பாடும்
(up ஆசிய நாடுகளான வங்காளகக் குழிஇ-5 தேசம், சீனா, இந்தியா, யப்பான், க்கிக் கொண்டன. மலேசியா ஆகிய நாடுகள் விஞ்
ஞானக் கல்வியை வலியுறுத்தும் தெளிவான விஞ்ஞானக் கொள்
அளிக்கப்படும் 搬 டு கையைக் கொண்டுள்ளன. கொரியக்
கைச சூழலுடன குடியரசில் சில விஞ்ஞானக்கல்வி தை ஏற்படுத்திக் மேம்பாட்டுக்கான சட்டகமொன்நான அறிலும் றுண்டு. பாகிஸ்தானில் தேசிய கல்ளுக்குத் தேவைப் விக்கொள்கை (1979) விஞ்ஞானக்::::::::::::::::::: கல்வி பற்றிய விரிவான அம்சங்நானக் கல்வியைச் o
A::::::::::::::: களைக் கொண்டது. 1984 இல் பிலிப்ர்கொள்ளப்படும் பைன்ஸ் விஞ்ஞானக்கல்வி அபி. த பாரம்பரியங் விருத்தித் திட்டமொன்றை நடை茄 தீதப் u L6) முறைப்படுத்தியது. பல்வேறு ஆசிய
நாடுகளும் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் இணைந்தமுறையில்

Page 12
தேசிய விஞ்ஞானக் கல்வியை மேம். * படுத்த ஆர்வம் கொண்டுள்ளன. இந்நாடுகள் எதிர்நோக்கும் அதிமுக்கிய * பிரச்சினைகளைத் தீர்க்க விஞ்ஞா- 1 னக்கல்வி உதவும் என நம்புகின்றன. பல ஆசிய நாடுகள் ஆரம்பநிலைக்கல்வியில் 100 சதவீத மாணவ சேர்வு வீதத்தை இன்று அடைந்துள்ளன. இம்மாற்றங்கள் விஞ்ஞானக்கல்வி வசதிகளில் பல விளைவுகளை ஏற்- சாதனங்களும் படுத்தியுள்ளன. திருத்தப்பட்ட பாட சினைகளைத் ஏற்பாடுகளில் விஞ்ஞானத்துக்கும் அதன் சமூகப்பயன்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நாடுகளின் விஞ்ஞான பாட ஏற்பாடு அடிக்கடியும் விரிவாகவும் திருத்தப்பட்டுவருகின்றது.
வீதமான பாட
சகல நாடுகளிலும் பாடசாலைப் பாட ஏற்பாட்டில் விஞ்ஞானம் ஒரு முக்கிய அம்சமாக விளங்கி வருகின்றது. அதேவேளையில் விஞ்ஞானக் கல்வி வழங்கப்படும் கால அளவில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மங்கோலியா, நேபாளம், வியட்நாம் ஆகிய நாடுகளில் நான்காம் வகுப்பி (^ லிருந்தும் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் தொகுதிகளை ஆகிய நாடுகளில் மூன்றாம் வகுப்பி. 1ளன 3:3: லிருந்தும் ஆசிய நாடுகளில் முதலாம் "ா வகுப்பிலிருந்தும் விஞ்ஞானக்கல்வி ஆரம்பமாகின்ற மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளி விஞ்ஞானம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கட்ட பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. பிற சகல ஆசிய நா களிலும் விஞ்ஞானம் 10ஆம் வகுப்புவரை கட்டாய பாடம உள்ளது. மலேசியா, பய்புவா நியூகினி, கொரியக்குடியர தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் விஞ்ஞான பாடசாலை நிலையில் சகலருக்கும் கட்டாய பாடமாக கற்பிக்கப்படுகின்றது. ஆசியாவின் எல்லா நாடுகளிலு விஞ்ஞானம் முதல் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு சுற்றாட கல்வி அல்லதுபொதுவிஞ்ஞானம் அல்லது ஒன்றிணைக்க பட்ட விஞ்ஞானம் என்ற பெயரில் கற்பிக்கப்படுகிறது. இ தியா, மாலைதீவு, மங்கோலியா, வியட்நாம் ஆகிய நாடுக தவிர்ந்த ஏனைய நாடுகளில் இம்முறையிலேயே தொடர்ந் விஞ்ஞானம் கற்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்நாடுகளி ஆரம்ப நிலைக்குப் பின்னர் விஞ்ஞானம் தனித்தன பாடங்களாகப் பிரிக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகிறது.
உற்பத்தி செய் விசேட நிலை டுள்ளன. சில A சாதனங்களைச்
கற்றல் - கற்பித்தல்
அண்மைக்காலங்களில் ஆரம்பக் கல்வியில் குறிப்பா விஞ்ஞானக்கல்வி பல தீவிர முன்னேற்றங்களைக் கை டுள்ளது. 1970 களிலிருந்து சகல நாடுகளிலும் விஞ்ஞான ஆரம்பக்கல்வி நிலைக்குரிய ஒரு பாடமாக ஏற்றுக் கொ
lasszis
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன ஆசிய நாடுகளில்
கல்விக்கான சாதனங்
ளப்பட்டது. ஆயினும் அப்பாடத்துக்கு ஒதுக்கப்பட்ட நேரம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. ஆரம்பநிலையில்
குறை உண்டு இயற்கையை விளங்கிக் கொள்வ. , இந்தியா, நேபாளம் தற்காக ஒரு வழிமுறையாக விஞ்or®ಕೆ... »೮||೪॰ as to O6) diffidab ol (T(Idy
கிய நாடுகளி 80 ஃே 7 சாலைகளில் துவித கினை வளர்த்தல், விஞ்ஞானக் இல்லை. இப்பிரச் கல்வியின் விரிவான குறிக்கோள்களை
தீர்க்க ஆசிரியர்கள் டைக்கும் மலிவான ப் பயன்படுத்துமாறு கூறப்பட்டது. இவ் ரண சாதனங்களைப் பட்டு அபிவிருத்தி உருவாக்குகின்றன. ளை வடிவமைக்கவும் து விநியோகிக்கவும் பங்கள் ஏற்படுத்தப்பட் ாடுகள் அடிப்படைச்
கொண்ட க
uqui
உருவாக்குதல் போன்ற அம்சங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இந்நிலையில் விஞ்ஞானக்கல்வி ஒன்றிணைக்கப்பட்ட சுற்றாடல் சார்ந்த பயிற்சிநெறியாகக் கற்பிக்கப்பட்டது. பிரபஞ்சம், புவி, மண்வகையும் பாறையும், காற்றும் நீரும், மனித உடல், உடல்நலமும் போஷாக்கும், இயற்கை மூலவளங்கள், உயிரினங்கள் ஆகிய விடயங்கள் விஞ்ஞானக் கல்விப் பொருளாக அமைந்தன.
சிலநாடுகளில் விஞ்ஞானக்கல்வி. யினுடாக மாணவர்கள் சுயமாகக் கற்கும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கருதி செயன்முறை மூலம் விஞ்ஞானம் கற்கும் பணிக்கு அதிக நேரத்தை ஒதுக்கியுள்ளனர். யப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் இவ் அணுகுமுறையைக் கொண்டுள்ளன. பல நாடுகளில் ஆசிரியர்களே உசிதமான முறையில் விஞ்ஞானக் கல்விப் பணிகளுக்கு நேரங்களை ஒதுக்கிக் கொள்ள இடமளிக்கப்படுகிறது. இந்நாடுகளில் எளிமை. யான மலிவான சாதாரண சாதனங்களைக் கொண்டு விஞ்ஞானக் கல்விப்பணிகளை வகுப்பறையில் ஆற்றுவது ஊக்குவிக்கப்படுகிறது. பல்வேறு விஞ்ஞானக் கல்விச் சீர்திருத்தங்கள் ஆசியப் பிராந்தியத்தில் ஒரு சிறு தொகையான மாணவர்களை மட்டும் சென்றடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ற்பித்தற் யுள்
இடைநிலைக்கல்வியில் குறிப்பான மாற்றங்கள் ஏற்படவில்லை, பல ஆசியநாடுகளில் இடைநிலை விஞ்ஞானக்கல்வி நூற்கல்வி சார்ந்ததால், பாடவிடயத்தை மையமாய் கொண்டதாக அமைந்துள்ளது. ஆரம்பநிலை போன்று இடைநிலையின் கீழ்வகுப்புகளில் விஞ்ஞானக்கல்வி எல்லா ஆசிய நாடுகளிலும் கட்டாயமாகப் போதிக்கப்படுகின்றது. இந்நிலையில் விஞ்ஞானக் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நேரம் இந்நாடுகளில் 10-30 வீதம் வரை வேறுபாடுடையதாக உள்ளது. இடைநிலைக்கல்வியின் மேல் வகுப்புகளில் விஞ்ஞானம் தனித்தனிப்பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றது. ஆசியாவில் சீனா, மங்கோலியா, தாய்லாந்து, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளில்
ஒக்டோபர் 20004

Page 13
இடைநிலைக்கல்வியின் இறுதிவரை விஞ்ஞானம் கட்டாய பாடமாகப் போதிக்கப்படுகின்றது. பிற நாடுகளில் விஞ்ஞா. னம் தெரிவுப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. (இலங்கையில் 12ஆம், 13ஆம்ஆண்டுகளில் விஞ்ஞானம் ஒரு தெரிவு பாடம்) உயர்நிலைக்கல்வியில் விஞ்ஞானம் பயில விரும்புவோர் இடைநிலையில் அதனை தெரிவுபாடமாகப் பயிலுகின்றனர். அரைப்பங்கு நேரம் ஆய்வுகூட மற்றும் செயல்முறைப் பணிகளில் செலவாகின்றது. தெரிவுப்பாடம் என்பதால் இடைநிலை மாணவர்களில் 30 வீதமானவர்கள் மட்டுமே விஞ்ஞானம் பயிலுகின்றனர். ஆசிய நாடுகளில் மட்டுமன்றி அவுஸ்திரேலியாவிலும் இந்நிலைமை உண்டு. பெரும்பாலான நாடுகளில் மாணவர்கள் உயிரியல் பாடத்தைப் பெரிதும் விரும்புகின்றனர்.
உயர்கல்விக்கு ஆயத்தம் செய்யும் நோக்குடன் விஞ்ஞானக்கல்வி கற்பிக்கப்படுவதால் அதற்கும் உழைக்கும் உலகிற்கும் தொடர்பில்லை. கற்போரின் சுற்றாடல், சமூகப்பிரச்சினைகள் என்பவற்றுடன் விஞ்ஞானக்கல்வி தொடர்புபடுத்தப்படுவதில்லை. இடைநிலைக்கல்வியின் விரிவுடன் வகுப்பறைகள் பெரிதாகிவிட்டன. சாதனங்கள் போதவில்லை, ஆசிரியர் பற்றாக்குறையும் ஏற்பட்டன. இவையாவும் இடைநிலை விஞ்ஞானத்தின் சில பிரச்சினை. களாகும். உயர்கல்வி நிலையங்களும் தேசிய பரீட்சை. களும், விஞ்ஞானப்பாட ஏற்பாட்டையும் கற்பித்தல் முறைகளையும் நிர்ணயிக்கின்றன. இடைநிலை மாணவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்கல்வியில் பங்கு கொள்வதில்லை. சிலர் மட்டும் உயர்நிலையில் விஞ்ஞானம் பயிலச் செல்கின்றனர். இவ்வாறான பல்வேறு வகைப்பட்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு விஞ்ஞானப் பாட ஏற்பாட்டை மாற்றியமைக்கும் தேவையொன்றுண்டு. சகல ஆசிய நாடுகளும் விஞ்ஞான பாட ஏற்பாட்டைப் புதுப்பிப்பதற்கான நிறுவனங்களை ஏற்படுத்தி உள்ளன. இந்நிறுவனங்கள் சகல பாடசாலைப் பாடங்களைக் கருத்திற்கொள்வன. ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் விஞ்ஞான பாட ஏற்பாட்டுக்கான விசேட நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளன.ஆசிய நாடுகளில் 5-20 ஆண்டுகளுக்கொருமுறை விஞ்ஞானப்பாட ஏற்பாடு மாற்றப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. (இந்தியா, சிங்கப்பூர்,வியட்நாம், இலங்கை5 ஆண்டுகள் - நியூசிலாந்து 20 ஆண்டுகள்)
கல்வி மேம்பாடு
பெரும்பாலான ஆசிய நாடுகளில் விஞ்ஞானக் கல்விக்கான சாதனங்களின்பற்றாக்குறை உண்டு. சீனா, வங்களா. தேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், மாலைதீவு, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 80 வீதமான பாடசாலைகளில் எதுவித சாதனங்களும் இல்லை. இப்பிரச்சினைகளைத் தீர்க்க ஆசிரியர்கள் உள்ளுரில் கிடைக்கும் மலிவான சாதனங்களைப் பயன்படுத்துமாறு ஆலோசனை கூறப்பட்டது. இவ்வாறான சாதாரண சாதனங்களைப் பாட ஏற்பாட்டு அபிவிருத்தி நிலையங்களும் உருவாக்குகின்றன. இச்சாதனங்களை வடிவமைக்கவும் உற்பத்தி செய்து
ஒக்ே LITLii 2004 프

விநியோகிக்கவும் விசேட நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சில நாடுகள் அடிப்படைச் சாதனங்களைக் கொண்ட கற்பித்தற்தொகுதிகளையும் (Teaching kits) உருவாக்கியுள்ளன. ஆயினும் பெரும்பாலான நாடுகளில் விஞ்ஞான சாதனங்களின் பற்றாக்குறை ஒரு முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. ஆசிய நாடுகள் இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களில் தங்கியுள்ளன.
முறைசாராக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களும் விஞ்ஞானக்கல்வியை உள்ளடக்கியுள்ளன. ஆயினும் ஆசிய நாடுகளில் பாடசாலை விஞ்ஞானக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடனேயே அவை அமைந்துள்ளன. சாதாரண மக்களைச் சுற்றி நிகழ்ச்சித் திட்டங்கள் பெருமளவிற்கு கருத்திற் கொள்ளவில்லை. பெரிய அள. விலான மக்களைத் தொகையாகக் கொண்ட சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அதிக அளவிலான முறைசாராக் கல்விநிலையங்களை நிறுவியுள்ளன. பாடசாலையைவிட்டு விலகிய இளைஞர்களுக்கு விஞ்ஞானக்கல்வியை வழங்குவது அவற்றின் நோக்கங்களில் ஒன்றாகும். இலங்கையில் அவர்களுக்குச் சுயதொழில் வாய்ப்புகளை வழங்கவும் பாரம்பரிய தொழில்நுட்பத்தையும் உள்ளுர் மூலப் பொருட்களைப் பயன்படுத்தும் திறன்களை வழங்கவும் தொழில்நுட்பக் கல்வியையே வழங்கின. அத்துடன் விவசாயம், சுகாதாரம் தொழிற்றிறன்கள் தொடர்பான கல்வி நிலையங்களும் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டன.
விஞ்ஞானக் கல்லியின் மேம்பாட்டுக்காக ஆசிய
நாடுகளில் விஞ்ஞான சங்கங்கள் (Clubs), கண்காட்சிகள், விஞ்ஞான நூதனசாலைகள், விஞ்ஞான நிலையங்கள் என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளன. விஞ்ஞான சங்கங்கள் சீனா, இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளில் சமூகத்துக்குத் தேவையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. இந்தியா, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் விஞ்ஞானக் கண்காட்சிகள், விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை மக்கள் மத்தியில் பரப்ப உதவுகின்றன.
முடிவுரை
கடந்த இருதசாப்தங்களாக பல ஆசிய நாடுகள் பாடசாலைகளுக்கு அப்பால பல்வேறு பிரிவினர்களுக்கு விஞ்ஞான அறிவைப் புகட்டி யாவருக்கும் விஞ்ஞானம் என்ற நோக்கை நிறைவு செய்ய முற்பட்டன. பாடசாலையில் விஞ்ஞானம் என்ற நோக்கை நிறைவு செய்ய முற்பட்டன. பாடசாலையில் மட்டும் விஞ்ஞானத்தைப் புகட்டுவது போதுமானதல்ல என்பதை அவை உணர்ந்துவிட்டன. இப்புதிய முயற்சிகளில் பல வெற்றிகளும் தோல்விகளும் உண்டு. இந்நாடுகள் பல சந்தர்ப்பங்களில் தமது அனுபவங்களைப் பகிர்ந்துபயனடைகின்றன. மக்களுக்கான விஞ்ஞானக்கல்வி முயற்சிகள் வானொலி, தொலைக்காட்சி, சஞ்சிகை, கருத்தரங்கம் என்னும் வழிமுறைகளினுடாக இடம்பெறமுடியும். எனினும் மக்கள், அக்கல்வி நன்மை பயப்பது என்பதை உணர்ந்தால் மட்டுமே, இக்கல்வி முயற்சிகள் வெற்றியடையமுடியும் என்பது ஆய்வாளர் கருத்து.

Page 14
கலாசார உணர்திறன் !
சாத்தியமுட
இலங்கை ே நாடுகள் மரப நிலைபேறான களைக் கொ6 சாரக் கூறுக நியமனங்கள், ! எதிர்பார்ப்புக நிலவுகின்ற விஞ்ஞானபூர் மையே புற
மத்தியிலும் க யாகவும் நிை திருக்கின்றது விஞ்ஞானக் கூறுகள் இ இத்தகு ஓர் அ தளத்திலிருந் கள் குறித்து யில்லை.
அறிமுகம்
இன்றைய உலகில் எந்தவொரு நாடும் தனது தொலைநோக்கினை வகுக்கும் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மூலாதாரங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தவிர்க்க முடியாது. தெற்காசிய நாடுகள் பல இன்று விஞ்ஞான தொழில்நுட்பத்துறைகளில் விருத்திறுயுவதற்கு அதுவும் ஒரு அடித்தளமாகும். இலங்கையும் அந்நாடுகளையொட்டி விஞ்ஞான -தொழில்நுட்ப துறைகளுக்கு கணிசமான முக்கியத்துவம் வழங்குகின்றது. பாடசாலைகளிலிருந்து விஞ்ஞான -கணித பாடத்தேர்ச்சிகளோடு வெளியேறுவது இன்றும் குறைந்த மட்டத்திலேயே இருந்து வருவது கவனத்திற் கொள்ள வேண்டியவொன்றாகும். ஒரு வகையில் விஞ்ஞான கணித ஆசிரியர்களுக்கு நிலவும் தட்டுப்பாடு இதற்கு ஒரு காரணமென வாதிட்டாலும், அத்தகைய ஆசிரியர் வளங்கள் நிறைந்த பாடசாலைகளிலும் பெறுபேற்றுத்தன்மை திருப்திகரமாக அமையாமையை ஒரு மாற்றுச் சிந்தனைய வெளிச்சத்தில் அணுக வேண்டிய தேவையை ஏற்படுத் கின்றது.
இன்று நாங்கள் க்டைப்பிடிக்கும் பொதுக்கல் பாடத்திட்டம் அல்லது அதன் பின்னணியென்பது முற்றி மேலைத்தேய பாடத்திட்டவாதிகளின் கண்டுபிடிப்பே எனலாம். மொழி, சமயம் மற்றும் அழகியல் சார்ந்த அம்சங்கள் தவிர ஏனையவை அப்படியே இறக்குமதியானதாகவும் அந்நாடுகளின் பாடநூல்களின்தழுவலானதாகவும் விளங்கு
தவித
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்ட விருந்துநானக் கல்வி
ம் சர்ச்சைகளும்
பான்ற கீழைத்தேய ார்ந்த வேர் கொண்ட கலாசார அம்சங் ணர்டுள்ளன. அக்கலா
ளின் விழுமியங்கள்,
நம்பிக்கைகள் மற்றும் ாள் என்பவைகளில்
விமானதுமான தன் அச்சுறுத்தல்களுக்கு
லாசாரத்தை செழுமை
லபேறாகவும் வைத்
ஆனால் கணித
உறுதியாதும்
வதை இன்றுவரை தவிர்க்க முடியாதிருக்கின்றது.
குறிப்பாக விஞ்ஞான பாடங்களின் உள்ளடக்கங்களும் காட்டப்படும் உதாரணங்களும் மேற்கத்தைய சிந்தனைகளின் நூறுவீத ஊடுருவலே எனலாம். இதன் பெறுதி நமது மாணவர்களின் மனதில் முதலாவதாக ஏற்படுத்தப்படும் படிமம் மேற்கத்தைய உலகமே விஞ்ஞானத்தினதும் கணிதத்தினதும் தோற்றுவாய் என்பதாகும். விஞ்ஞான கணித எண்ணக்கருக்களை முன்வைக்கும் போது ஆங்கிலப் பெயர்களைக் கொண்டவர்களாக விளங்கும் விஞ்ஞானிகளும், அவர்களின் விதிகளை முன்வைக்கும் போது ஆங்கில அல்லது ஐரோப்பிய மொழி அட்சரங்கள் பயன்கொள்ளப்படுவதும் அவ்விதிகளை அவர்கள் பெற்றுக் கொண்டதன் பின்னணியில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வரலாறுகள் சொல்லப்படுவதும் தவிர்க்க முடியாததே. விஞ்ஞானம் தூய்மையானது, அதனை பொய்ய்பிக்க முடியாது, எங்கும் எல்லாவிடத்திலும் அது ஒரு
குரலிலேயே உரத்து ஒலிக்கும் எனப் பொருட்படத்தக்கதாக பின் தூய விஞ்ஞானவாதிகள் விஞ்ஞானங் குறித்து பிரலாபிப்பர். தி ஆனால் விஞ்ஞானக் கல்வியிலும் அத்தகு கறார்நிலையைக் கைக்கொள்ளும் போது சற்று விமர்சனம் செய்யவும் b6ї வேண்டியதாக உள்ளது. ஏனெனில் இங்கு தான் விஞ்ஞான - லும் கணித கல்வி கொண்டிருக்கும் கலாசார உணர்திறன்
aரிப்பாளர், ஆதாரக்
றை செயற்திட்டம், வி அமைச்சர்
குறித்து வினாவெழுப்ப வேண்டியதாகவிருக்கின்றது.
இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகள் மரபார்ந்த வேர் கொண்ட நிலைபேறான கலாசார அம்சங்களைக் கொண்டுள்ளன. அக்கலாசாரக் கூறு
ஒக்ே LLi 20004

Page 15
களின் விழுமியங்கள், நியமனங்கள், நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்பவைகளில் நிலவுகின்ற ஓர் உறுதியானதும் விஞ்ஞானபூர்வமானதுமான தன்மையே புற அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கலாசாரத்தை செழுமையாகவும் நிலைபேறாகவும் வைத்திருக்கின்றது. ஆனால் கணித - விஞ்ஞானக் கல்வியின் பாற்பட்ட கூறுகள் இதனைக் குறித்தும் இத்தகு ஓர் ஆழமான பின்னணித் தளத்திலிருந்து வரும் மாணவர்கள் குறித்தும் கண்டு கொள்வதேயில்லை.
சில முரணர்பாடுகள்
எமது மாணவர்கள் பின்வருவன தொடர்பில் தமது குடும்பம் -சூழல்கர்ண பரம்பரை கதைகள் - வழிபாடுகள் நாட்டார் தன்மை என்பனவற்றின் பின்னணியில் எவ்வாறான எண்ணக்கருவாக்கம் கொண்டிருப்பார்கள் என்பதையும் அது விஞ்ஞான வகுப்பறையில் எவ்வாறு முரண்படுகின்றது என்பதையும் சிந்திப்போம். * விண்பொருட்கள், மண் மூலங்கள், தி, வாயு, நீர் என்பவைகளுக்கு கொடுக்கும் ஸ்தானத்தில் இருக்
விஞ்ஞானிகள் தொழிற்படு எனபதை கொண்டு 6 மேற்குலக a கலாசாரம் எ மாணவர்கை
எல்லையை
Li T L FIT 606 3. வர்க்கத்து ம வர்க்கத்து இதனை சாதி இருக்கலம் மாணவர்களி கலாசார வேர
|॰ಹಿತಿ வரு
கும் ஒரு வகை வழிபாட்டுத்தன்மையும் விஞ்ஞான உலகம் அதனை நோக்கும் போது கெர்டுக்கும் எளி தான விளக்கங்களும்
பிறப்பு, பூப்பு, கர்ப்பம், மரணம் என்பவைகள் தம் குடும்பச் சூழலில் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பதையும் விஞ்ஞான வகுப்பறை அதற்கு கொடுக்கும் விளக்கங்களும்
பெளதிக மூலதத்துவங்கள் பொதிந்த ஒலியியல் (இசையியல்) வானியல், இயற்கைத் தோற்றப்பாடுகள் (இடி, மின்னல், மழை, புயல்) வெப்பதட்ப நிலைகள் (குளிர், வரட்சி, வெள்ளம்) என்பவைகளை தெய்வத் தொடர்பில் நோக்குதலும் வகுப்பறையில் அவை சராசரி
1999ம் ஆண்டில் க.பொ.த சாதாரண
விஞ்ஞான பாட பெறுபேற்று வீதம்
sis
ஒக்ே TLi 20004
 
 

நிகழ்ச்சிகளாக வர்ணிக்கப்படு
தலும், * நோய்கள் (குறிப்பாக அம்மை
நோய்கள்) தொடர்பில் நம் மாண
f சமூகம் தீவிரமாக து மேற் குலகில் டிப்படையாகக்
ஒத் (65 னெLD6of Li6ರ್ಯಾಕ್ಲಿ வர்களின் நோக்கும் வகுப்பறையில் జ*గి: స్టళ్ల நுண்ணுயிர்கள் தொடர்பில் ாசாரத்தின் நுண கொடுக்கும் விளக்கங்களும்
ஏற்றுக்கொண்டு T இந்த கலாசார நடப்பதற்கு தயா, ான்பதை ஏற்றுக் ாம் வகுப்பறையில் பொருத்தமானதா?
* புலால் உண்ணல் அல்லது உயிர்களைக் கொல்லுதல் தொடர்பில் மனத்தில் கொண்டிருக்கும் குற்றவுணர்வும் விஞ்ஞான வகுப்பறையில் போசாக்கு என்பதாக இறைச்சியை சிபார்சு செய்வதும் ஆய்வு கூட பரிசோதனைகளுக்கு தவளை, எலி, பூச்சிகளை தாராளமாக பயன்
'Luirது. 一匹みfப்புற கொள்வதும். ளில் G மற்தட்டு இவ்வாறான சிந்தனையின் பின் றும் 3: மத்திய தர நமக்கு தெரிய வருகின்ற ஓர் உண்மை நமதுபாடத்திட்டங்களில் சிபார்சு செய்மாணவர்களில் ❖፡
யப்படுகின்ற விஞ்ஞான விடயங்கள் Lj LISl எளிதா கி மாணவர்களின் கலாசாரத்தோடு நட்ஏனெனில் அத்தகு புடையதாக அமைவதில்லை என்ப
தாகும். இலங்கை போன்ற விருத்தியடையும் நாடுகளின் மாணவர்களில் பெரும்பான்மையானோர்க்கு விஞ்ஞானக்கல்வி என்பது ஒர் அந்நியத் தன்மையோடு புகட்டப்படுமொன்றாக இருப்பதால் மாணவர்களின் அன்றாட - வாழ்வியல் உலகத்துக்கும் வகுப்பறையில் விஞ்ஞான கல்வி உலகத்துக்கும் முரண்பட்ட நிலை மேலோங்கி இருப்பதை அவதானிக்கலாம். விஞ்ஞானக் கல்வியில் காணப்படும் கலாசார அந்நியத்தன்மையே பெரும்பாலான மாணவர்கள் அதனை சரியாக உள்வாங்கிக் கொண்டு வகுப்பறை செயலாற்றுகைகளில் வெளிப்பட முடியாதிருக்கின்றார்கள்.
வெற்றி எதில் தங்கியுள்ளது?
கனடா, அமெரிக்கா போன்ற ஆதிவாசிகளைக் கொண்டதும் புலம் பெயர் மாணவர்களைக் கொண்டதுமான சூழ்நிலையில் தற்போது இந்த விஞ்ஞானக் கல்வியில் அவர்களின் ஈடுபாடு தொடர்பில் ஆய்வுகள் ஆங்காங்கே
2000ம் ஆணர்டில் க.பொ.த சாதாரண விஞ்ஞான பாட பெறுபேற்று வீதம்

Page 16
2001ம் ஆண்டில் க.பொ.த சாதாரண விஞ்ஞான பாட பெறுபேற்று வீதம்
F
A-B-C-S
S С: (sis B | sisih
O 20 40 60 80
சிறிதளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக் முடிகின்றது. அவ்வகையில் விஞ்ஞான கல்வி நெறி ஒன்றி வெற்றியானது பின்வருவனவற்றில் தங்கியுள்ளதா குறிப்பிடப்படுகின்றது (Costa, 1995)
1. வாழ்வியல் உலக கலாசாரத்துக்கும் விஞ்ஞான கல்: வகுப்பறை கலாசாரக்குமிடையான வேறுபாடு குறித் சரியான புலக்காட்சியை பெற்றுக்கொள்ளல்.
2. எவ்வாறு மாணவர்கள் பயன்படுதன்மையை மனதி
கொண்டு இவ் விரு கலாசார உலகங்களுக்கிடையில் ஊடாடுதல்,
3. ஒரு கலாசார நிலையிலிருந்து மாற்றுக் கலாசார நிலைக்குள் தன்னை இலகுவாக பரிமாற்றிக் கொள்ள 3. மாணவரொருவருக்கு கிடைக்கும் சகாயம்,
இதனுடாக தெரியவருகின்ற மற்று
மொருவுண்மை விரைவாகத் தமது "ஸ்கீமா'வை தன்னமைவாக்கம் செய்து கொள்ளும் மீத்திறன் கொண்ட அல்லது | நுண்மதி ஈவு அதிகம் கொண்ட மாணவர்கள் வெற்றிகரமாக கலாசார கடப்பு
நிலையை எய்துவிடுகின்றார்கள் என்ப- ! தாகும். ஆனால் தமது வாழ்வியல் ^ கோலம் காரணமாக தன்மயமாக்கிக் * கொண்ட பல எண்ணக்கருக்களை அந் : நிய கலாசாரச் சூழலில் தோன்றி வளர் ந்த விஞ்ஞானக் கல்விக்கூறுகளின் அறிமுகத்தூடாக தன்னமைவாக்கம் செய்து கொள்வதில் 90% வீத மாண- 1 வர்கள் சிரமப்படுகின்றார்கள் எனலாம். ) இத்தகு நிலையில் 21ம் நூற்றாண்டில் * அனைவருக்கும் விஞ்ஞானக் கல்வி என்பதை முன்வைத்து செயற்படும் யுனே :
ஸ்கோ இந்த கலாசார முரண்பாடும் விஞ்ஞான கருத்தாக்கங்களை மாணவர்களில் செறிக்க வைத்தாலும் தொடர்பியல் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்- I கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலாசார கடப்பு நிலை
விஞ்ஞானிகளின் சமூகம் தீவிரமாக தொழிற்படுவது மேற்குலகில் என்பதை அடிப்படையாகக் கொண்டு, விஞ்ஞானமென்பதை மேற்குலக கலாசாரத்தின் நுண்கலாசாரம் என ஏற்றுக்கொண்டு மாணவர்களை இந்த கலாசார எல்லையை கடப்பதற்கு தயாராக்குவது என்பதை ஏற்றுக் கொண்டதாக நாம் வகுப்பறையில் செயற்படுவது பொருத்தமானதா? என வினவும் போது நகர்ப்புற பாடசாலைகளில் மேற்தட்டு வர்க்கத்து மற்றும் மத்திய தர வர்க்கத்து மாணவர்களில் இதனை சாதிப்பது எளிதாக இருக்கலாம். ஏனெனில் அத்தகு மாணவர்களின் பின்னணியில் கலாசார வேரணுகை வேகமாக நிகழ்ந்து வருகின்றது. குறிப்பாக ஆங்கில மொழியில் கொண்டிருக்கும் பரிச்சயமும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பெறுதிகளை பயன்கொள்ள கிடைக்கும் வாய்ப்பும் கலாசார கடப்புநிலையை மிக எளிதாக சிந்
திக்கச் செய்து விடுகின்றது. ஆனால் இவ்வாறு எளிதாக
み மாறுபவர்கள் எல்லோரும் விஞ்ஞானிகளாகி விடுவார்கள்
என தப்புக்கணக்கு போட்டுக்கொள்ளக்கூடாது.
si) நுண்மதி காரணமாக கலாசார கடப்புக்கான ஒரு
புலக்காட்சியுடன் செயற்படும் மாண
டைநிலைக்க வர்களும் இருக்கின்றார்கள் என்பதை
ான மற்றும் கணித காரணமாக இடை டுகின்றன. சிலவேளை
ர்ப்பந்தம் காரணமாக வெறுப்பாக இடை லவியைப் பூர்திதி
ί 9 (15 பதினொரு
காட்டும் பின்னடைவு
செல் லாக் காசாக கொள் கின்றார்கள். பாடசாலை மேற் துறையிலும் மறுக்கப் கல்வி உலகத்தின்
நவர்களாக கணிக்கப்
காரணமாக
லயுலகத்தில் கொள்கின்றார்கள்.
று இவர்களுடையத
லாசார உணர்திறன் ாக பாடத்திட்டம்
ப்படுத்தப்படுவதில் என்பதை சீர் தூக்கிப்
ண்டும்.
சில பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறுகள் காட்டக்கூடியதாக இருக்கின்றது. பயிற்றப்பட்ட தரமான விஞ்ஞான ஆசிரியர்கள் இல்லாத போதும் சுயமாகவே கற்று சித்தியடையும் மாணவர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்வாறானவர்களை இனங் கண்டு நெறிப்படுத்தும் போது, அத்தொகுதியிலிருந்து தேர்ந்த விஞ்ஞானிகள் வெளிப்படுவதற்கு வாய்ப்புகளுண்டு. ஆனால் நுண்மதிநிலையிலும் ஏனைய வாழ்வியல் நிலைகளிலும் சராசரியாக இருந்து தமது கலாசார உறுதி காரணமாக தாய்மொழி, சமூகக்கல்வி, அழகியற்கல்வி, சமயம் என்பவைகளில் கணிக்கத்தக்க பெறுபேறு பெற்றும் விஞ்ஞான-கணித அம்சங்களின் கலாசார வேறுபாடு காரணமாக அதன்பாலுள்ள எண்ணக்கருக்களை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலுள்ள மாணவர்களை கல்வியுலகம் ஒதுக்கி வைப்பதை தொடர்ந்தும் அனுமதிப்பதா? என்பது நம்முன்னே ஒரு கேள்விக் குறியாக நிமிர்கின்றது.
இன்று இடைநிலைக்கல்வியில் இந்த விஞ்ஞான மற்றும் கணித சவால்கள் காரணமாக இடைவிலகல் ஏற்படுகின்றன. சிலவேளை புறச்
ஒக்ே LLi 20004

Page 17
/ க.பொ.த. சா/ த சுயமொழிகளில்
கற்று சித்தி எய்தாதோர் விபரம் 2001
சித்தியெய் சத
l-LD தாதோர் வீதம்
தமிழ்மொழியும் இலக்கியமும் 15102 20% கணிதம் 148,000 44% விஞ்ஞானமும் தொழிநுட்பமும் 122,328 46% வரலாறும் சமூகக் கல்வியும் 81,499 24% ஆங்கிலம் 288885 66.7%
ஆதாரம் : பரீட்சைத்திணைக்களக் கைய்ேடு.
சூழல் நிர்ப்பந்தம் காரணமாக வேண்டா வெறுப்பாக இடைநிலைக் கல்வியைப் பூர்த்தி செய்பவர்கள் ஒரு பதினொரு ஆண்டுகால பாடசாலைக் கல்வியை இந்த விஞ்ஞான -கணித அடைவில் காட்டும் பின்னடைவு காரணமாக செல்லாக்காசாக மாற்றிக் கொள்கின்றார்கள். இவர்களுக்கு பாடசாலை மேற்படிப்பு எந்த துறையிலும் மறுக்கப்படுகின்றது. கல்வி உலகத்தின் தீண்டத்தகாதவர்களாக கணிக்கப்படும் அந்தஸ்து காரணமாக உளம் சாம்பி வேலையுலகத்தில் நுழைந்து கொள்கின்றார்கள். ஆனால் தவறு இவர்களுடையதா? அல்லது கலாசார உணர்திறன் கொண்டதாக பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதாலா? என்பதை சீர் தூக்கிப்பார்க்க வேண்டும்.
இன்று பாடசாலைகளில் விஞ்ஞான கணித ஆசிரியர். களாக விளங்குபவர்களில் எத்தனை பேருக்கு இத்தகு இருவேறு கலாசார உலகை புரிந்து கொண்டு, மாணவர்களை எல்லை கடக்கும் வகையில் பயிற்றுவிக்க கூடிய படைப்பாற்றல் உள்ளது, அல்லது கணித -விஞ்ஞான ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர் கல்வி நெறிகளில்
"ஆரம்பத்தில் மிஷனரிப் பாடசாலைகள், அ ஆரம்பக்கல்வியைப்போதித்தன. அதுவே மதமாற்றத் ஆயினும் 1833 இன் கோல்புறுக் -கமறன் அறிக்கை மொழியாக அங்கீகரித்தது. நிர்வாகத்திற்குத் தேை உருவாக்கும் நோக்குடையவராக விளங்கிய ே மாற்றியதுடன் கல்வி மொழியாகவும் விதந்துரைந்தா கற்பிக்கக் கூடியவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகத் ஆதரவு வழங்க வேண்டும் என்பன போன்ற சிபார் மொழிக்கல்வி செல்வாக்கிழந்தது. ஆங்கிலக் கல்6 விளங்கக்கூடிய புதிய வகுப்பினரை உருவாக்கும்ட விரைந்து செயற்படுத்தியது"
-அனுஷ்யா சத்தியசீலன், கல்வி நிலைமைகளுட T
ஒக்டோபர் 20004 Ա
 

மாணவர்களின் கலாசார உலகத்தை மதித்து அவர்களுக்கு எண்ணக்கருக்களை புகுத்துவதும் விருத்தி செய்வதும் குறித்து எந்தளவுக்கு கலந்துரையாடப்படுகின்றது என்பதெல்லாம் இனிஉரத்து கேட்கப்பட வேண்டிய வினாக்களாகின்றன.
ஆனால் 'சகலருக்கும் விஞ்ஞானம்' என்பதை ஆங்கில உலகம் கண்ட விஞ்ஞானம் என்பதாகவே பொருள் கொள்வதா என்பதைக் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். இன்று ஆயுர்வேத மருத்துவம் பல்கலைக்கழக பாடநெறியாகியுள்ளது. அதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானம் இறக்குமதியானதல்ல. அது போல் அணைக்கட்டுகளும், கோயில் கோபுரங்களும், வானியல் தத்துவங்களும், உடலியியல் உண்மைகளும் கீழைத்தேய கலாசார கட்டுமானங்களை தாங்திய மேலான விஞ்ஞானத் தத்துவங்களை உள்ளடக்கியுள்ளன. இவைகள் மாணவர்களின் கலாசாரத்தோடு முரண்படுவதில்லை. எனவே மேலைத்தேய விஞ்ஞான பாடத்திட்டத்தினுடாக மாணவர்களின் விருப்புத் தெரிவுக்கு ஒன்றாக கீழைக் கலாசாரத்தின் விஞ்ஞானக் கருவூலங்களை முதன்மைப்படுத்தி நமக்கான விஞ்ஞானம் என்ற கருத்தியலை முன்னெடுப்பதான பாடமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதனுடாக விஞ்ஞான பூர்வ சிந்தனைக்கும் தெளிவுக்கும் மாணவரை இட்டுச்சென்று, மேலைத்தேய விஞ்ஞான கலாசாரத்துக்கும் கீழைத்தேய விஞ்ஞான கலாசாரத்துக்கும் இடையில் காணப்படுகின்ற அறிவியல் ஒற்றுமைகளை எடுத்துக்காட்டி மாணவர்களை கலாசார உணர்திறன் கொண்ட விஞ்ஞானிகளாகவும் விஞ்ஞான கல்வியியலாளர்களாகவும் பிரஜைகளாகவும் மாற்ற முடியும் -என்பதில் நம்பிக்கை கொண்ட கல்வியியலாளர்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
Costa, V.B.(1999) When Science is "Another World": Relationships between Worlds of family, friends, School and Science.
Science Education 79; 313 -333. O
ரசு பாடசாலைகள் தமிழ் / சிங்களத்திலேயே திற்கான இலகுவான வழியாகவும் அமைந்திருந்தது. ஆங்கிலத்தை முறைப்படி நாட்டின் நிர்வாக கல்வி வயான உத்தியோகத்தர்களை இலங்கையிலேயே கால்புறுக் நிர்வாக மொழியாக ஆங்கிலத்தை ர், ஆங்கிலம் கற்றவர்கள், ஆங்கிலத்தின் ஊடாகக் தகுதியுடையவர்கள், ஆங்கிலக் கல்விக்கு அரசு சுகளை முன்வைத்தார். அதன் பின்னராக சுதேச பி இரத்தத்தாலும் நிறத்தாலும் இலங்கையராகவும் ரித்தானிய ஏகாதிபத்தியத்தினுடைய நோக்கை
சுதேச மொழிகளும், வல்லினம், மே. யூன் 2004 பக்5

Page 18
fijija IIIшT
றார் கல்வி மேம்பாடு சிறாரின் 1923 . எண்ணக்கரு விருத்தி முதலாம்
துறைகளில் தனித்துவமான பங்க
ளிப்பைச் செய்தவர்களுள் ஜீன் யின் மொழி பியாசே (1896-1980) சிறப்பாகக் குறிப் என்பதாகும். சி பிடத்தக்கவர். 1896 ஆம் ஆண்டில் 1.வ. t நியுசெரெல் நகரிலே பிறந்த இவரது யின் அமைப இளமைக்கால ஆய்வுப்புலமாக உயி- பற்றி அந்நூ ரியல் விளங்கியது. இதன் காரணமாக பூர்வமாக எழு குழந்தைகள் கல்வியின் உயிரியல் துலகக் கல் தளங்களை அவரால் தெளிவுபட
விளக்கமுடிந்தது. பணிப்பாளராக
1ணியாற்றிய
நியுசெரெல் பல்கலைக்கழகத்தில் அவர் தமது முதலாவது பட்டத்தை 1915ஆம் ஆண்டிலும், கலாநிதிப் பட்டத்தை 1918 ஆம் ஆண்டிலும் பெற்றுக் கொண்டார். 1919ஆம் ஆண்டு | y::::::::: முதல் 1921 ஆம் ஆண்டுவரை அவர் (1: பரிஸ் நகரிலுள்ள பீனே உளவியல் கல்வியும் குழ ஆய்வுகூடத்திலே கென்றி சிமோன் (1971)ஆகிய என்பவரின் வழி காட்டலின் கீழ் ஒர் 1 3: ஆய்வாளராகப் பணிபுரிந்தார். பேற் மேலும் புகை என்பவர் உருவாக்கிய காரணங் காணற் சோதனையை நியமப்படுத்தல் தொடர்பா ஆய்வுகளை அங்கு அவர் மேற்கொண்டார்.
நூல்களையும் களையும் விெ
1921ஆம் ஆண்டில் பியாசே அவர்கள் ஜெனிவாவில் உள் ரூசோ ஆய்வுநிலையத்தில் ஒர் ஆய்வாளராக நியம6 பெற்றார். அந்த ஆய்வுகூடத்தில் அவர் பணிபுரிந்த பே அவர் வெளியிட்ட முதலாவது நூல் அவருக்குப் பெ புகழைக் கொடுத்தது.
1923 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட அந்நூலின் பெயர் "பிள்ளையின் மொழி. யும் சிந்தனையும்" என்பதாகும். சிறுவர்களின் சிந்தனையின் அமைப்பும் தொழிற்பாடும் பற்றி அந்நூலில் அவர் ஆய்வுபூர்வமாக எழுதியுள்ளார்.
2 sets
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tsi di LfuTEF
அனைத்துலகக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக அவர் நீண்டகாலம் பணியாற்றிய வேளை வேறுபல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட "தருக்க சிந்தனையின் வளர்ச்சி" (1955), "விஞ்ஞானக்கல்வியும் குழந்தை உள. வியலும்" (1971)ஆகிய நூல்கள் அவருக்கு மேலும் புகழைக் கொடுத்தன. 1976ஆம் ஆண்டில் பியாசேயின் ஆண்டு விழா கொண்டாடப்பட்ட பொழுது அவரது மாணவர்கள் ஒன்று கூடி அவரைக் கெளரவிக்கும் முகமாக "பியாசே-உளவியலும் கல்வியும்" என்ற ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுதியை வெளியிட்டார்கள்.
ண்டு அவர் வெளி மின் பெயர் "பிள்ளை.
பும் சிந்தனையும்" றுவர்களின் சிந்தனை பும் தொழிற்பாடும் லில் அவர் ஆய்வு தியுள்ளார். அனைத் வி நிறுவனத்தினர் அவர் நீண்டகாலம் வேளை வேறுபல ஆய்வுக் கட்டுரை 1ளியிட்டார். அவர் ருக்க சிந்தனையின் 955), விஞ்ஞானக் ந்தை உளவியலும் நூல்கள் அவருக்கு
பியாசே வெளியிட்ட கருத்துக்கள் "பிறப்புரிமை அறிவாய்வியல்" என்ற தளத்தில் அமைந்தன. அதாவது உயிர்ப் பாரம்பரியப் பண்புகளுக்கும் ஒருவர் அறிவைத் திரட்டிக் கொள்ளும்
முக் கொடுத்தன. முறைமைக்குமுள்ள தொடர்புகள் பிறப்புரிமை அறிவாய்வியலிலே விளக்கப்60 படுகின்றன.
குழந்தைகள், தூண்டி துலங்கல் வழியாகக் கற்றுக் கொள்ளுகின்றார்கள் என்ற கருத்தை பியாசே ஏற்றுக் கொள்ளவில்லை. உள அமைப்பினதும் செயற்பாட்டினதும் வழியாகவே கற்றல் நிகழ்கின்றது என்பது அவரது முடிபு. நம் I கற்றல் என்பது இரண்டு வழிகளிலே நிகழ்வதாக அவர்
குறிப்பிட்டுள்ளார். அவையாவன :
(1) சூழலுடன் தழுவிக் கொள்ளல்
வாயிலாக நிகழும் கற்றல்,
(2) ஒழுங்கமைத்தல் வாயிலாக நிகழும் கற்றல் - இது உளச்செயற்பாட்டின் இயக்கங்களையும் காரணங்கண்டு
s ஒக்ே LsTL i 20004

Page 19
ஒழுங்கமைக்கும் திறனையும் குறிப்பிடுகின்றது.
சிறாரின் நுண்மதி வளர்ச்சி மட்டங்களையும் நுண்மதித் திறன்களையும் விளக்கும் பொழுது பின் வரும் இயல்புகள் அவரால் சிறப்பாக ஆராயப்பட்டுள்ளன.
1. அகத்தை மத்தியாகக்கொண்ட இயல்பு. 2. பின்திரும்பும் இயல்பு
3. நடுநாயகப்படுத்தும் இயல்பு. 4. நிலையும் நிலைமாற்றமும் பற்றிய இயல்பு. 5. காரணங்காணலை இடம்மாற்றித் தொகுக்கும் இயல்பு
சிறார்கள் சூழலுடன் இடைவினை கொண்டு சூழல் பற்றிய அறிகையை மூளையிலே அமைத்துக் கொள்ளல் திரள. மைப்பு அல்லது "சீமா"என்று குறிப்பிடப்படும். புதிய புதிய அனுபவங்கள் ஏற்படும் பொழுது பழைய திரளமைப்பு மாற்றியமைக்கப்படும். இது தன்னமைவாக்கல்' எனப்படும். பழைய அனுபவங்களை மீண்டும் அனுபவிக்க நேரிடும் பொழுது திரளமைப்பைமீண்டும் அனுபவிக்க நேரிடும் பொழுது திரள. மைய்பை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்படமாட்டாது. திரளமைப்பின் மாற்றங்களை ஏற்படுத்தாது அனுபவங்களை உள்வாங்குதல் "தன்மயமாக்கல்" எனப்படும்.
சிறார்கள் தமது தொழிற்பாடுகளினாலும், இயக்கங்களி. னாலும், மனத்திலேநிலைகொண்ட உளப்படிமங்கள் அல்லது உள உருவங்களின் ஒன்றிணைந்த தொகுதியே திரள. மைப்பாக (சீமா) உருவெடுக்கின்றது. சிறார்கள் சூழலுடன் கூடுதலான இடைவினைகளை மேற்கொள்ளும்போதும், பரவலான பட்டறிவைப் பெற்றுக்கொள்ளும் பொழுதும் வளமான திரளமைப்பை அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று பியாசே கருதினார்.
தனது புலன் உறுப்புக்களால் உலகை குழந்தை விளங்க முற்படுகின்றது. கைகளால் பிடித்தல், வாயினால் உறிஞ்சுதல், சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்புதல், சத்தங்களை வேறுபிரித்து அறிந்து கொள்ளல், ஒளிக்குத் துலங்குதல் என்றவாறு குழந்தை பிறந்து இரண்டாண்டுகள் வரையிலான காலப்பகுதியின் விருத்திப்படி நிலையை "புலன் இயக்கப்
வளர்ச்சிப் படிநிை கட்டமாக தூவி பாட்டுப் பருவம் பொதுவாக ஏ பதினொன்று அல்
பருவம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப்பருவமேசிந்தனை விருத்தியின் அடிநிலையாக அமைகின்றது. புலன் இயக்கப் பருவத்தின் தொழிற்பாடுகளில் இருந்து எளிமையான எண்ணக்கருவாக்கமும், எளிமையான கருத்துப் பரிமாற்றங்களும் மலர்ச்சியுறுகின்றன. இப்பருவத்தில் கைகளுடன் இணைந்த மொழிவிருத்தியும் முகிழ்த்தெழத் தொடங்கும்.
புலன் இயக்கப் பருவத்தைத் தொடர்ந்து நிகழும் விருத்திப்படி நிலையை "முன் உளத் தொழிற்பாட்டுப் பருவம்" என்று அவர் குறிப்பிட்டார். இப்பருவம்
ஒக்ே LLi 20004
வயதுவரை அ ?(lb தொழிற்பா பரிமாணங்களைய திறன் இப்பருவத் வளரத்தொடங்கும் மாறாத் தன்மைக தில் நன்கு புரிந் ஆனாலும் அ
தில் மேற்கிளம் மாட்டா.
 

இரண்டு வயது முதல் ஏழு வயது வரை அமைந்திருக்கும். இப்பருவத்தை இரு கூறுகளாகப் பிரித்து பியாசே விளக்கினார். அவையாவன:
அ. "முன் எண்ணக்கருப் பருவம்". இது இரண்டு வயது
தொடக்கம் நான்கு வயது வரை அமைந்திருக்கும்.
ஆ. "உள்ளுணர்வுப்பருவம்" இதுநான்கு வயது தொடக்கம்
ஏழு வயது வரை அமைந்திருக்கும்.
எண்ணக்கருக்கள் திருத்தமாக உருவாகாத நிலை முன் எண்ணக்கருப் பருவத்திலே காணப்படும்.
உதாரணமாக, ஒரு பந்தின் பின்னால் சிறுவர்கள் வீதியின் குறுக்கே ஒடும்பொழுது முன்னும், பின்னுமாக விரைந்து வரும் வாகனங்களைக் கருத்திற்கொள்ளமாட்டார்கள். இப் பருவத்தின் தொடக்கத்தில் தொகையின் மாறாத்தன்மை, கொள்ளளவின் மாறாத்தன்மை நிறையின் மாறாத்தன்மை முதலியவற்றைச் சிறார்களால் விளங்கிக் கொள்ளுதலும் கடினமாக இருக்கும்.
வளர்ச்சிப் படிநிலைகளின் அடுத்த கட்டமாக "தூல உளத்தொழிற்பாட்டுப் பருவம்" அமையும்.இது பொதுவாக ஏழு தொடக்கம் பதினொன்று அல்லது பன்னிரண்டு வயது வரை அமைந்திருக்கும். ஒரு தொழிற்பாட்டின் பல்வேறு பரிமாணங்களையும் அறியக்கூடிய திறன் இப்பருவத்திலே விரைந்து வளரத்தொடங்கும். சம அளவுகளின் மாறாத் தன்மைகளை இப்பருவத்தில் நன்கு புரிந்துகொள்வார்கள். ஆனாலும் அருவநிலையான சிந்தனைத் தொடர்புகள் இப்பருவத்தில் மேற்கிளம்பி விரிவடைய மாட்டா.
இப்பருவத்தினைத் தொடர்ந்து நிகழும் "நியமமான உளத் தொழிற்பாட்டுப் பருவம்" பதினைந்து அல்லது பதினாறு வயது வரை நீடித்துச் செல்லும், தருக்க நிலையாகத் தொடர்புகாணல், அருவநிலையாகச் சிந்தித்தல், சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் முதலாம் ஆற்றல்கள் இப்
೧೧ು எரின் அடுத்த பருவத்தில் வளர்ச்சியடையும்.
உளத்தொழிற் ቋ ፳ምዃ 8 ፩ `ኣ ቇ» ጰ 8 €
மேற்குறிப்பிட்ட சிந்தனைத் தொழிற்அமையும் இது பாடுகள் முன்னையதிலிருந்து பின்னை(l தொடக்கம் யது தொடர்புபட்டு வளர்ச்சியடையும்.
லது பன்னிரண்டு மைந்திருக்கும். ட்டின் பல்வேறு பும் அறியக்கூடி ந்திலே விரைந்து சம அளவுகளின் ளை இப்பருவத்
துகொள்வார்கள்
சிறார்களுக்குரிய கற்பித்தற் படிநிலைகளை ஒழுங்கமைத்தல், பாடத்திட்டங்களை வடிவமைத்தல், பாட நூல்களை எழுதுதல், கற்றல் உபகரணங்களைத் திட்டமிடல், ஒழுக்க எண்ணக்கருக்களைக் கற்பித்தல், மொழி கற்பித்தல், கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பித்தல் முதலாம் துறைகளில் பியாசேயின் கருத்துக்கள் பெரிதும் துணைசெய்கின்றன.
ருவநிலையான
புகள் இப்பருவத் ஆனாலும் பியாசே முன்மொழிந்த அமைப்பியல் அணுகுமுறையில் பல
பி விரிவடைய
மட்டுப்பாடுகளும் காணப்படுகின்றன.
O

Page 20
Erfsfullfsti full'Italist]]u
மூக அசைவியக்கத் தொழிற்பாடுகளில் ஆசிரிய
தொழில் ஒரு உயர் தொழில் அந்தஸ்துக்குரிய என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இருப்பினு ஆசிரியர் தொழில் உயர் அந்தஸ்து தொழிலுக்குரி வாண்மைப் பண்புகளை தக்கவைக்கும் கூறுகளை படிப்ப யாக இழந்து நிற்கும் அவலம் தமிழ்ச்சூழலில் ஆழமா வேர்விட்டுள்ளது. மருத்துவம், சட்டம், பொறியியல் போன் ஆசிரியத் தொழில் ஒரு நிறைவான வாண்மைத் தொழி அந்தஸ்து மிக்கது என்பதை சமூகமயப்படுத்த வேண்டி கடப்பாடு இன்று எம்முன் உள்ளது.
எந்தத் தொழில் சார்ந்தவர்களும் தமது தொழில் என் வகையில் அதனை தகுதிப்படுத்துவதற்கான அறிவ புலத்தை கொண்டிருப்பது தவிர்க்க முடியாது. அதாவ தமது தொழில் சார்ந்த கோட்பாட்டாக்கத் தெளி தொழிண்மையின் விருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமா அமைய வேண்டும். அன்றாட நடைமுறை வாழ்க்கையி அத்தொழில்சார் பண்புகள், ஒரு தொழில் வாண்மை தொழில் என்று கூறத்தக்கவாறு தளமாற்றம் நோக் மேற்கிளம்பி வளர்ந்து செல்ல வேண்டும்.
இன்று ஆசிரியத் தொழில் தன்னளவில் பண் மாற்றத்தையும், தொழில்சார் அறிவுருவாக்கத்தையு வேண்டியுள்ளது. அதாவது ஆசிரிய வாண்மை விருத்தியி அறிவுத் தொகுதியை புத்தாக்கம் செய்ய வேண்டும். சமூ மாற்றத்தை வழிப்படுத்துபவர்கள் -விசைப்படுத்துபவர்க என்ற முறையிலும் ஆசிரியரின் வகிபங்கு உள்ளது.
ஆகவே ஆசிரிய வாண்மை விருத்திதான் மாறிவரு உலகில் மாணவர் சமுதாயத்தினதும், அறிவுருவாக கத்தினதும் ஆதாரத்தளமாக இருக்கமுடியும். பொறுப்புள் நற்பிரஜைகளை உருவாக்கமுடியும்.
இன்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ளன மாற்றங்களு வளர்ச்சிகளும் ஆய்வுகளும் வாண்மைத் தொழில் பண் களை பலவாறு பட்டியலிட்டு வருகின்றன. இதில் ஹவு (Houle: 1980) என்ற நவீன ஆய்வாளரின் விளக்கம் பின் வருமாறு உள்ளது.
* தொழிலின் வரையறைகள் எல்லைகள் மிகவும் தெளிவானவையாக
கவிதி
 
 

விருத்திக்கான தேடல்.
வரையறுக்கப்படல்.
தொழிலுக்கு அடிப்படையாக அமையும் துறை பற்றிய நிபுணத்துவ கோட்பாடு அறிவைக் கொண்டிருத்தல்,
தொழில் தொடர்பாக எழக்கூடிய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தாமாகவே தீர்வு காணக்கூடியவர். களாக செயற்படுதல்.
கோட்பாட்டு அறிவை படிப்பதால் பெற்ற அறிவை நடை. முறைகளுடன் சிறப்பாக இணைத்துப் பயன்படுத்தும்
தொடர்ச்சியான சுய முன்னேற்றத்தை இத்தொழிலில் ஈடுபடுவோர் பெறவாய்ப்பு ஏற்படல்.
தொழில் தொடர்பாக நன்கு திட்டமிட்ட ஒழுங்குபடுத்தப் பட்ட முறைசார் பயிற்சியை பெற்ற பின்பே பணியாற்றுதல்.
தொழில் புரிதற்கான தகைமை பற்றி மிக உயர்ந்த உத்தரவாதம் வழங்கப்பட்டிருத்தல். பயனாளிகளுக்கு உயர்ந்த நம்பிக்கை ஏற்படும் வகையில் இத்தொழிலில் ஈடுபடுவோர் தகுதி, சமூக உத்தரவாதத்தைப் பெற்றி
தொழிலுக்கு உரித்தான - விஷேடமான துணைக் கலாச்சாரம் (Sub-Calture) ஒன்றைக் கொண்டிருத்தல், கண்ணோட்டம், நம்பிக்கை, பழக்கம், மொழி, வாழிடம், பொழுதுபோக்கு முறை ஆட்களுடனான தொடர்பு போன்ற அம்சங்களில் தனித்தன்மையான நடத்தைக் கோலங்களைக் கொண்டிருத்தல்,
சட்ட வலிமையைப் பெற்றிருத்தல், மிக உயர்ந்த மட்டத்தில் சட்ட அங்கீகாரம் பெற்ற உயர்நிறுவனம் ஒன்றினால் அங்கீகரிக்கப்பட்ட தகைமை உடையவர்கள் மாத்திரமே இத்தொழிலில் பணியாற்றுதல்,
விதிக்கப்பட்ட நியமங்களை மதித்து செயற்படாத நபரை சட்டரீதியில் அத்தொழில் செய்யாது தடை செய்யவும் முடியும் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது.
* தொழில் செய்பவரது சேவை அல்
லது ஆலோசனையை பயனாளிகள்
ஒக்டோபர் 20004

Page 21
- வாடிக்கையாளர் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டு அவ்வாறு குறித்த நபரிடம் சேவை பெறுவை பெருமையாகவும் புத்திசாலித்தனமான செயலாகவு பயனாளிகள் கருதுதல் வேண்டும். அதே தொழிலி: பணியாற்றும் ஏனைய சகபாடிகளால் குறித்த நபரின் பணி சிறந்ததென ஏற்றுக் கொள்ளப்படல்.
* தொழில் தொடர்பாக, தெளிவான, கடுமையான ஒழுக் நியமங்கள் ஒழுங்குகள் என்பவற்றை இத் தொழிலி: இருப்பவர்கள் பின்பற்றுதல் வேண்டும். பயனாளிகளின் நலன்களை உறுதிப் படுத்தும் வகையில், இத்தகை! ஒழுக்க நியமங்கள் பணியில் ஈடுபடுவோர் மீது நிர்ப்பர் திக்கப்படுகின்றன. இத்தகைய ஒழுக்க நியமங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதாலேயே இத்தொழிலின் சமூக அந்தஸ்து உயர்ந்து விடுதல்,
* இத்தொழிலில் ஈடுபடுவோர் தம் சேவைக்கு உயர்ந்து வேதனங்களைப் பெறுகின்றனர். அதனடிப்படையில் மேலான சமூக அந்தஸ்தைப் பெறுகின்றனர்.
* இதற்கு மாறாக, தவறு செய்யுமிடத்து நியமங்களை மீறுமிடத்து மிக உயர்ந்த தண்டனைக்குட்ப வேண் வலிமையான விதிகளையும் இத்தொழில்கள் கொண்டுள்ளன.
* இத்தொழில்கள் எப்போதும் பயனாளிகளுடனான தொடர்பைநாகரிகமான முறையிலும், நேர்மையாகவும் உண்மை ஈடுபாட்டுடனும் பேணுவதில் அதிக அக்கை கொண்டதாகவிருத்தல்.
* இதற்கு மாறாக தவறு செய்யுமிடத்து - நியமங்களை மீறுமிடத்து மிக உயர்ந்த தண்டனைக்குட்பட வேண்டிய வலிமையான விதிகளையும் இத்தொழில்கள் கொண் டுள்ளன.
"கற்பித்தலை ஒரு வாண்மைத் தொழிலாள எமது நாட்டின் தேவையாகவுள்ளது. ஆனால் க தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வாண்ை முறையாக ஊட்டப்படுகின்றது. அப்பாடவிதான
* கற்பித்தலானது ஒரு வாண்மைத் தொழில்
ஆசிரிய சேவை - முகாமைத்துவ கட்டமை
ஆசிரியர் என்ற வகையில் தொழில்சார் அ
ஆசிரியரது உரிமைகள் - மாணவர் உரிமை
:
ஆசிரியர் என்ற வகையில் ஆசிரியருக்கா கட்டுப்பாடு தொடர்பான விடயங்களுக் வழங்கப்படுகின்றது.
ஒக்ே LTui 20004

:
i
* இத்தொழில்கள் எப்போதும் பயனாளிகளுடனான தொடர்பைநாகரிகமான முறையிலும், நேர்மையாகவும், உண்மை ஈடுபாட்டுடனும் பேணுவதில் அதிக அக்கறை கொண்டதாகவிருத்தல்.
* வாண்மையினர் தகுதியாகவும் கூட்டாகவும் (நிறுவன ரீதியாகவும்) பயனாளிகள் தொடர்பை சிறப்பாக பேணுவதில் அதிக அக்கறை காட்டுதல்.
* வாண்மைத் தொழில் ஒன்றில் ஈடுபடுவோர் தொழில்ரீதியாக தம்முடன் தொடர்பு கொள்ளும் ஏனையோர் . பிறதொழிலில் இருப்போர் தொடர்பாக கண்ணியமான தொடர்பையும் உறவுகளையும் பேணுவதில் அதிக ஈடுபாடு காட்டுதல்.
இத்தகைய பண்பு நலன்கள் பொதுவாகக் கூறப்படினும் ஒவ்வொரு தொழிலின் தன்மைக்கும் ஏற்ப எண்ணக்கருக்கள் செயற்பாடுகள், கூட்டுச் செயற்பாடுகள் தொழிற் படிமம்
என்பன வேறுபடுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்குறித்த பண்பு நலன்கள் ஆசிரியத் தொழிலுக்கும் பொருந்தும் எனினும், பலர் இவை ஓரளவுக்கே ஆசிரியத் தொழிலுக்கும் பொருந்துகின்றன என்று விவாதிக்கின்றனர். எவ்வாறாயினும் ஆசிரியத் தொழில் வாண்மை விருத்தியின் அறிவுருவாக்கம், ஒழுக்கக் கோவை குறித்த சிந்தனை விளக்கம் அடிப்படையாகவே உள்ளது. இதுகாறுமான ஆசிரிய சேவையின் (தொழிலின்) நோக்கும் போக்கும் மாறிவரும் உலகநிலைமையில் புதிய உணர்திறன்களுடன் கூடிய தொழிண்மைச் சிறப்பை வேண்டியுள்ளது. அதற்குரிய பண்புகளையும் வேண்டியுள்ளது.
(ஆதாரம் மாசின்னத்தம்பி ஆசிரியரும் வாண்மைத் தகைமையும் சில பரிசீலனைகள், கல்வியியலாளன் 2003)
O
அபிவிருத்தி செய்து கொள்வதன் இன்றியமையாமை sனடா நாட்டில் கற்பித்தல் தொழில் ஒரு வாண்மைர் மத்தத்துவ இயல்புகள் ஆசிரிய பயிற்சிக் காலத்தில் உள்ளடக்கத்தில்
எனப்படும் காரணிகள் தொடர்பான பகுப்பாய்வு. ப்பு, சம்பளப்படிமுறைகள் பற்றிய விளக்கங்கள்.
பிவிருத்தி தொடர்பான விளக்கம் -கரிசனை
மகள் தொடர்பான விடயங்கள்
ன ஒழுக்கக் கோவை வகை கூறல் - அர்ப்பணிப்பு - கூடாக ஆசிரியர்களுக்கு முழுமையான பயிற்சி
-கலாநிதி தி.கமலநாதன், கல்வியியலாளன் 2003, பக்26

Page 22
நூலகம்
பத்தொண்பதாம் யாழ்ப்பானத்து
ழத்துத் தமிழ் பேசும் மக்களது புலமைப்பாரம்பரியத்தில் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. குறிப்பாக கல்வி வரலாறு எழுதியல் என்று வரும் பொழுது "யாழ்ப்பாணத்து மரபுவழித் தமிழ்க் கல்வி" முக்கியமான முதன்மையான இடம் வகிக்கின்றது. ஆனால் ஈழத்தவரின் மரபுவழித் தமிழ்க் கல்வி வரலாறு'இன்னும் முழுமையாக எழுதப்படாத வரலாறாகவே உள்ளது.
இந்தப்பின்புலத்தில் யாழ்பல்கலைக்கழக தமிழ்த்துறையைச் சேர்ந்த கலாநிதி எஸ். சிவலிங்கராஜாவும் அவரது துணைவியார் சரஸ்வதி சிவலிங்கராஜாவும் இணைந்து "பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி" என்னும் நூலை எழுதியுள்ளனர். குமரன் புத்தக இல்லம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
தமிழ்க்கல்விப் பாரம்பரியம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த இலக்கியங்களைத் தன்னகத்தை கொண்டுள்ளது. இதனால் தமிழ்க்கல்வி சிறப்புற்று விளங்கியமைக்கு நிறைய சான்றுகள் உண்டு. ஆகவே இந்தத் தமிழ்க்கல்வி பயில்வில் ஈழத்தவர்களும் ஊடாட்டம் கொண்டிருப்பது தவிர்க்க முடியாது. இதனை வரலாறு வழிவந்த தடயங்கள் மெய்ப்பிக்கின்றன. யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திலிருந்து குடாநாட்டில் தமிழ்க் கல்வி செழித்து வளர்ந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன. இவ்வாறு செழுமைப்பாங்குடன் தொழிற் பட்ட யாழ்ப்பாணத்துக் கல்வி மரபு' பற்றிய புலமைத் தேடல் முயற்சியில் திரு.திருமதி சிவலிங்கராஜா இருவரும் எழுதிய இந்நூல் uuu60flibaSpg).
19ஆம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்விபற்றி ஆராய்வதற்கு ஏதுவான பின்புலங்கள் நூலின் அடிப்படை. யாகவுள்ளது. இதனை பின்வரும் அத்தியாயங்கள் மெய்ய்பிக்கின்றன. அவை:
 
 

நூற்றாண்டில் * தமிழ்க்கல்வி
யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்விப் பின்னணி
19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி மரபு தமிழ்க்கல்விப்பாடத்திட்டம் தமிழ்க்கல்வி கற்பிக்கப்பட்ட முறைமை ஆசிரியர் மாணவர் நிலை
தமிழ்க்கல்வி ஏற்படுத்திய தாக்கம்
மேற்குறித்த தலைப்புகளில் தமிழ்க் கல்வி யின் பொருட்பரப்பு எவ்வாறு விரவி வளர்ந்துள்ளது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனாலும் மரபுவழிக்கல்விப் பாரம்பரியம் பற்றிய ஆய்வு என்று வரும் பொழுது இலக்கியக் கல்வி மூலம் மட்டும் போதுமானதல்ல. இன்று 'கல்வியியல் ஓர் தனித்த கற்கைப் புலமாக வளர்ந்துள்ள நிலையிலும் அதன் ஆராய்ச்சி நெறிமுறைகள் செறிவாக்கப்பட்டுள்ள நிலையிலும், இவற்றின் உள்வாங்கல்கள் எதுவுமின்றி "கல்வி வரலாறு" எழுதமுற். படுவது ஆரோக்கியமான பார்வையாகாது. இருப்பினும் இத்துறைசார் ஆய்வுப் பொருளில் போதிய கவனம் இல்லாது இருக்கும் பொழுது இந்நூலுக்குவிசேடமான முக்கியத்துவம் உண்டு. நவீன கல்வி வளர்ச்சி, அதன் வரலாற்றுக்கு முன்னர் நிலவிய மரபுக்கல்வி வரலாறு பற்றி அதன் தொடர்ச்சி பற்றி தெளிவான பார்வை ஆய்வு வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்ச் சிந்தனை மரபின், தமிழ்க்கல்வி மரபின் செழுமை தொடர்ச்சி எத்தகையது என்பது பற்றி புரிந்து கொள்ள முடியும். கல்வி வரலாறு எழுதுதல் முறைமைக்கு தெளிவான கண்ணோட்டம் கிடைக்கும். ஆகவே "பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி" ழத்துத்தமிழ்க் கல்வியின் ஒரு கிளை நிலைப்பாட்டை ாம்முன் உணர்த்தியுள்ளது. 'கல்வியியல்' 'சமூகவியல்' மறைமைகளின் நிலை கொண்டு இந்த ஆய்வு மேலும் மலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கு ஒர் ஆரம்பப் டிநிலையாக இந்நூல் அமைந்துள்ளது.
- செதுரைசிங்கம்
ஒக்ே LLi 20004

Page 23
j6ODLdi606
ser, வயதில் மூன்று பிள்ளைகளுக்கு தாயாகி நல் அவளின் தாய் மொழி ஆங்கில அறிவோ மிக மட வளர்ச்சிக்கும் எதிர்கால முன்னேற்றத்துக்கும் உ "மந்தமானவள், மனவளர்ச்சி குறைந்தவள்" என் உடலோ சோராது. குடும்பப் பொறுப்போடு பல கல்வியைத் தொடர்கிறாள். நத்தைபோல் மெல்ல வேகத்தில் விரைந்து கற்று. விஞ்ஞான மாணி அதேவேளை, தன் பிள்ளைகளையும் கல்வியில் ( தன் இன மக்களுக்கும் ஆபத்துதவி ஆகின்றாள். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள், உயர்கல்வி நி மாரி பொழிகின்றன. அவள் யார்? இந்தா வினாவி
வாட்டலூப்பே குவின்ரனில்லா என்ற முழுப் பெ
கொண்ட லுயிற்றாவுக்கு அவளின் 27 ஆவது வ திலே தான் அந்த நெருக்கடி ஏற்பட்டது. ஸ்பானிய மொ யைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த அவளுக்கு தெரிந்த ஆங்கிலம் மிக அற்பம், அவள் தன்னுடைய ஆ மக்கள் இருவரது தேர்ச்சி அறிக்கையைப் பார்வையிட ஆங்கிலத்திலே கோணல் மாணலாகக் கையெழுத் இட்டவேளையிலேதான், அவர்களின் பின்னடைவு அவை உறுத்தியது.
அமெரிக்காவின் ரெக்சாஸ்மாகாணத்திலே புறொன் வில் என்ற இடத்திலிருந்த தொடக்கப் பள்ளிக்கு அள் சென்று அதிபரைக் கண்ட பொழுது, அவர் "உமது பிள்ை கள் மிகத் தாமதக் கற்கையாளராய் உள்ளார்கள்" என்ற அந்தக் கூற்று லுயிற்றாவை உறைய வைத்துவிட்டது.
அதிபர் தொடர்ந்து ஸ்பானிய மொழியிலே அவருக்கு கூறியவை இவை. "இவர்களைப் போலவே பின்னடை பிள்ளைகளின் குழுவிலேதான் இவர்களுக்கு இடம் த துள்ளோம்."
லுபிற்றா தன் மக்களின் பின்னடைவுக்கான காரணத்தினை அவரிடம் கேட்டார். "நீர் வீட்டிலே அவர்களோடு ஸ்பானிய மொழியிலேயே பேசுவதால்,
ஒக்ே LTL ui 20004
 

ாத் தாண்டி.
U குடும்பப் பெண்ணாக வாழ்ந்தவள் அவள். ஸ்பானிஷ் ட்டம். ஆனால். தன் பிள்ளைகளுக்காக, அவர்களின் கல்வி தவ அந்த வயதில் அவளே மாணவியாகி.
ர இழிப்புரைகளுக்கு இலக்காகிய நிலையிலும் உளமோ கிலோ மீற்றர் பேரூந்துப் பயணம் செய்து, ஆங்கிலமூலக் நகலும் மந்தகதியினள் எனத் தூற்றப்பட்டவள். முயல் யாகி, முதுகலை மாணியாகி, கல்வியியல் கலாநிதியாகி, முன்னேற்றினாள். அதனோடு நின்றுவிட்டாளா? இல்லை. அவளுக்கு, அமெரிக்க ஜனாதிபதி தொடக்கம் அந்நாட்டுப் நிறுவனங்கள் விருதுகளை அள்ளிக் குவிக்கின்றன. புகழ் பிற்கு விடைதான். இக்கட்டுரை.
- சொக்கன் -
யர் I அவர்களுக்கு ஆங்கில மொழியைக் கையாளும் முறை
- தெரியவில்லை" என்றார் அதிபர்.
喹 லுபிற்றாவின் இதயம் தன் மக்களின் நிலையை 52 நினைந்து கலங்கியது. லுபிற்றாவே மந்தகதியிலே கற்றண வள்தான்.
(B
}gji அவள் பிறந்தது மெக்சிக்கோவைச் சேர்ந்த கிராமம்
O6 ஒன்றில், அவளுடைய பெற்றோர் மணமுறிவு செய்து கொண்டதால், வறியவரான பேர்த்தியாருடனேயே அவளின் பிள்ளைப்பருவம் கழிந்தது. அவர் அன்புள்ளம் கொண்ட
வராயினும் தமது பேர்த்திக்கு உகந்த கல்வியை அவரால் வழங்கக்கூடவில்லை. )6-
TT. 13 வயதில் லுயிற்றா அவளின் தந்தையிடம் அனுப்பய்பட்டாள். தந்தை அவளை உடனடியாகவே பள்ளியில் சேர்த்தார். அங்கு அவளுக்கு ஆங்கில மொழியில் நுண்ணதக றிவுப் பரீட்சை நடந்தது. அதில் அவள் மிகக் குறைந்த புள்ளியே பெற்றாள். அதனால் அவளை முதலாந்தரத்திலே, o
கல்வி நிருவாகம் அனுமதித்தது. அவளிலும் மிகவும் வயது குறைந்த பிள்ளைகளோடு கற்கgi (சொக்கன்) வேண்டிய அபாக்கிய நிலை அவளுக்கு உண்டாயிற்று. அதனால், கற்பதிலே அவளுக்கு ஆர்வம் குறைந்தது. வகுப்
ரும் எழுத்தாளர்
னாள் அதிபர் பறைப் பலகைகளிலே படங்களைத்

Page 24
தூக்குதல், சக மாணவிகளை (அவர்கள் மிகச் சிறு வயதினர்) பத்திரமாகக் கழிப்பறைக்கு அழைத்துச் செல்லல் முதலிய தொட்டாட்டு வேலைகளைச் செய்வதற்கே அவளைப்பயன்படுத்தினர். இது அவளுக்குப் பெரும் தலையிறக்கத்தினை உண்டாக்கியது. வகுப்பிலே, தான் கொடுமையாக நடத்தப்படுவதாய் அவள் உணர்ந்தாள்.
நாலு மாதங்களுக்கு மேல் லுபிற்றாவால் தாக்குப் பிடிக்கக் கூட முடியவில்லை. அவள் கண்ணிர் விட்டுக் கதறித் தன்னைப் பள்ளியால் நிறுத்துவிடும்படி தந்தையைக் கெஞ்சினாள். அவரும் தயக்கத்தோடு அவளின் முடிவை ஏற்றுக் கொண்டார்.
லுபிற்றா தனது பதினாறாவது வயதில் மெக்சிக்கோவைச் சேர்ந்த அமெரிக்கர் ஒருவரை மணம் புரிந்து கொண்டாள். அவர் பல் தொடர்பான தொழில்நுட்பவியலாளர். அவருக்கு உகந்த மனையாளாகவும், விட்டுப் பணிகளைத் திறமையாகச் செய்பவளாகவும், நல்ல சமையற்காரியாகவும் தன்னை இனங்காட்டிய லுயிற்றா ஐந்து ஆண்டுகளுக்கு இடையில் மூன்று பிள்ளைகளுக்குத் தாயானாள். இரண்டு ஆண், ஒன்று பெண்.
தன் பிள்ளைகள் மந்தகதியினர் என்பதை லுயிற்றா. வால் சீரணிக்க முடியவில்லை. அவர்கள் புத்திசாலிகள் தாம். ஆனால், தனது உதவியின்றி அவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தகுதிபெறல் இயலாது என்பதை அவள் உணர்ந்தாள்.
ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டல், இலக்கணம் உச்சரிப்பு என்பவற்றை அவள்கற்றாக வேண்டும். அதாவது லுபிற்றா ஆங்கில அறிவினைப் போதிய அளவு பெற்றால் மட்டுமே, பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடியும். அவள் தன் மக்களின் ஆங்கில பாடநூல்களை அகராதியின் உதவி கொண்டு படிக்க முயன்றாள். அப்பொழுது தான் அவர். களின் வினாக்களுக்கு விடை அறிந்து சொல்லிக் கொடுக்
56 ONTD.
இக்கடமை தனது இல்லக் கடமைகளோடு அவள் வைத்தியசாலை ஒன்றில் நோயாளிகளுக்குப் பூக்கள், கடிதங்கள் விநியோகிக்கும் பணியாளியாயும் கடமை புரிந்தாள். அக்காலப்பகுதியில் அங்கு சேவையாற்றிய தாதிகளிடம் ஆங்கிலப் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றி உசாவி அறிய முற்பட்டாள். பயிற்சிகள் யாவும் ஆங்கிலத்தை ஊடகமாகக் கொண்டு நடத்தப்பட்டமையால் அவற்றை அவளால் கிரகிப்பது எளிதன்று எனக் கூறப்பட்டது. அதனோடு பயிற்சியாளர் உயர்கல்விச் சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம்.
மெக்சிக்கோ அமெரிக்கருக்கு ஆங்கிலத்தில் இரவுப் பயிற்சி அளிக்கப்படுவது பற்றி அவள் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில் உயர்பள்ளி ஆலோசகர் ஒருவரை அணுகி "நான் ஆங்கிலத்தில் ஆரம்பப் பயிற்சியளிக்கும், உயர் பள்ளி நிறுவனம் எதிலாவது சேர்ந்து ஆங்கிலம் கற்க முடியுமா?" என்று வினாவினாள். அந்த ஆலோசகர் அவளுக்கு அளித்த விடை அதிர்ச்சி தருவதாய் இருந்தது. "உமது கல்வித் தேர்ச்சி அறிக்கைகளைப் பார்க்கையில்,
 

"நீர் மனவளர்ச்சி குறைந்தவள் என்பது புலனாகின்றது. எனவே, உமக்கு உயர்பள்ளி அனுமதிக்கு என்னால் பரிந்துரைக்க முடியாது" இந்தக் கடிய உரை அவளைக் கண்ணிர் விட்டுக் கதறி அழவைத்ததில் வியப்பில்லை. அழுதழுதே அவள் வீடு திரும்பிய போதிலும் தனது நம்பிக்கையை இழந்துவிடவில்லை.
தன் பிள்ளைகள் கற்கின்ற தொடக்கப் பள்ளி அதிபரி. டம் சென்று தனது கற்றலுக்குத் தடையாகவுள்ளவற்றைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளைக் கூறுமாறு வேண்டினாள். அதிபர், புறொன் வில்லில் உள்ள ரெக்சாஸ் சவுத்போஸ்ற் கல்லூரியிலே இரண்டாண்டுப் பயிற்சி ஒன்று வழங்கப்படுவதாகவும் அதில் சேர முயலுமாறும் ஆலோசனை வழங்கினார்.
அதிபர் குறித்த கல்லூரிக்குச் செல்வதானால், லுபிற்றா தனது இடத்திலிருந்து இரண்டு பேரூந்துகளிலே பயணம் செய்தாக வேண்டும். அவள் அதற்கும் தன்னைத் தயார்படுத்தியவளாய், குறித்த கல்லூரி சென்று, எழுதுவினை. ஞரைச் சந்தித்த பொழுது அவர், உயர்கல்விச் சான்றிதழ் இல்லாமல் பயற்சிக்கு அனுமதிக்க முடியாது என்று கைவிரித்துவிட்டார். ஆனாலும், அவ்வேளையிலும் தனது நம்பிக்கையை இழக்காது. அந்தப் பள்ளி மாணவர் ஒருவரின் அறிவுறுத்தலை ஏற்று, அதன்பதிவாளர் தமது அலுவலகத்திலிருந்து வெளியே வரும் வரை ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்தாள்.
வெளியில் வந்த பதிவாளர் பயிற்சிகள் அளிப்போம். அவற்றில் நீர் சித்தி அடைந்தால் மட்டுமே, இரண்டு ஆண்டு உயர்பயிற்சியை நீர் பெறலாம்."
அடுத்த "நான்கு தொடக்கப் பயிற்சிகள் அளிப்போம். அவற்றில் நீர் சித்தி அடைந்தால் மட்டுமே, இரண்டுஆண்டு உயர்பயிற்சியை நீர் பெறலாம்."
அடுத்தநாளிலிருந்து லுயிற்றா இரண்டு பேரூந்துகளில் பயணம் செய்து குறித்த கல்லூரி சென்று பயிற்சிகளை மேற்கொண்டாள். இக்கால கட்டத்தில் வீட்டில் தன் கணவர், பிள்ளைகள, தன்னுடன் வசித்து வந்த பேரன், பேர்த்தியர் ஆகியோருடைய கடமைகளைச் செய்ய, மத்தியானம் வீடு திரும்பி அவற்றை முடித்தபின், மீண்டும் இரண்டு பேரூந்துப் பயணம் செய்து பயிற்சியிலும் முழுக்கவனம் செலுத்த அவள் தவறவில்லை. இவ்வகையில் அவளின் குடும்பத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை அவளின் கடினமான உழைப்பு இடைநடுவில் சோர்வடைந்து தடைப்படலாம். அவள் படிப்பை இடையில் நிறுத்தி விடுவாள் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.
லுபிற்றா தான் விரைந்து கற்கும் திறம்படைந்தவள் என்பதைத் தனது சாதனைகள் கொண்டு நிறுவினாள். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருந்து வீட்டு வேலைகளை எல்லாம் செய்து முடித்ததோடு, கல்லூரிப்பீடாதிபதி அளிக்கும் ஒப்படைகளையும் தவறாது நிறைவேற்றினாள்.
பயிற்சியிலே ஒராண்டு நிறைவுற்ற பொழுது தான்
ஒக்டோபர் 20004

Page 25
தனக்கு முன்னர் அறிவுலகம் ஒன்று திறந்து கிடப்ப அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. தான் பல்கலை கழகப் பட்டதாரியாக வேண்டும் என்ற முடிவு அ உணர்ச்சியால் அவளுக்கு ஏற்பட்டது. எனவே, அமெ. காவின் எடின்பரோ (பிரித்தானியவின் எடின்பரோவே பல்கலைக்கழகத்தில் அவள் தன்னை இணைத்து கொண்டாள். செவ்வாய், வியாழன் ஆகிய நாட்கள் பல்கலைக்கழகத்திலும் திங்கள், புதன், வெள்ளி ஆச நாட்களில் ரெக்சாஸ் சவுத்மோஸ்ட் கல்லூரியிலும் அவள் படிப்புத் தொடர்ந்தது. இங்கு குறிப்பிடக் கூடிய வியப்பு விடயம் என்னவென்றால் புறன்ஸ்வில்லிலிருந்து அமெரி எடின்பரோ பல்கலைக்கழகம் 70 மைல் தொலைவு இருந்தது என்பதுதான்!
புறன்ஸ்வில் கல்லூரிப் பயிற்சியை வெற்றிகரம முடித்த லுயிற்றா அடுத்த ஆண்டில் அமெரிக்க எடின்பே பல்கலைக்கழக விஞ்ஞான மாணிப் பட்டத்தையும் தை உடைமையாக்கிக் கொண்டாள்.
இந்த ஆண்டுகள் அவள் வரையில் மிகக் கடினமாக இருந்தன. அவள் சொல்கிறாள். "ஹிஸ்பானியச் (ஸ்பானி தம்மை ஹிஸ்பானியர் எனவும், அழைப்பர். (Hispania (குடும்பப் பெண் ஒருத்தியின் இல்லறக் குறிக்கோள் இன்ன என்பதை நான் அறியாமலில்லை. நீ உன் குடும்பத்ை அலட்சியம் செய்கிறாய்" என்று மனச்சாட்சி என்னைச் ச வேளைகளில் உறுதத்தியதும் உண்டு. நான் என் குடும்ட தினரின் எதிர்பார்ப்புக்களிலிருந்து விலகிச் செல்கின்றே என்று எனக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால், இந்த கல்வி எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இன்றியமைய ஒன்றாகும்.
லுபிற்றாவின் நோக்கும் போக்கும் அவரின் பிள்ை களைக் கவர்ந்து அவள்மீதுமிகுந்த மதிப்பைக் ஏற்படுத்த தவறவில்லை. அவர்கள் தம் தாயின் வழிகாட்டலிலு ஊக்குவிப்பிலும் தமது படிப்பில் முன்னேறவும் தவறவில்ை தம் வகுப்புகளுக்கு ஒழுங்காகச் சென்று கல்வியில் தாை போலவே அதிக ஊக்கத்துடன் ஈடுபட்டார்கள்.
தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட பின், த குடும்பத்தையும், பிள்ளைகளையும் ஹஸ்டன் நகரத்துக் அழைத்துச் செல்ல முடிவெடுத்து, அதனைச் செய படுத்திய லுபிற்றா, அங்குள்ள ஹஸ்டன் பல்கலைக்கழ ஸ்பானிய மொழித்துறையிலே முதுகலை மாணிப் பட்ட திற்குத் தன் பெயரைப் பதிந்து கொண்டாள்.
இவற்றுக்கெல்லாம் பணம் வேண்டியிருந்தது. லுபிற் தேர்வுகளுக்குப் புள்ளியிடும் தேர்வாளராகவும், பகுதிே ஆசிரியையாகவும் தொழில் புரிந்தவாறே தனது உ பட்டப்படிப்பையும் தொடர்ந்தாள். கிறிஸ்தவ மகள் சங்கத்தில் ஸ்பானிய மொழியை இரவில் கற்பிப்பதை மேற்கொண்டது. அவளின் கடின உழைப்பிற்கு எடுத்து காட்டு. 1971இல் அவள்முதுகலைமாணிப்பட்டதாரியானா
மெக்சிக்கோ - அமெரிக்க மொழி இணைப்புத்துை ஒன்றினை உருவாக்க முடிவு செய்த ஹஸ்ரன் பல்கலை கழகம், அதன் தற்காலிக பணிப்பாளராய் லுயிற்றான
ஒக்ேLTL Jiř 20004

Tö5 ரா
வே
யர்
ns)
தை Biნuა
J607 நக்
Tg5
23
நியமிக்க முனைந்தது. "தற்காலிக பணிப்பாளர் பதவி எனக்கு வேண்டியதில்லை. பதவிக்காக பொறுப்புகளாகிய தலையிடியை நான் அனுபவிக்க வேண்டுமானால், எனக்கு நிரந்தர பணிப்பாளராய் பதவியைத் தாருங்கள்" என்று லுபிற்றா நிர்வாகத்தை வேண்டினாள். நிர்வாகம் அவளின் கோரிக்கையை ஏற்று நிரந்தரப் பணிப்பாளர் பதவியை வழங்கியது.
அதுநாள் வரை லுயிற்றாவுக்கு நிர்வாகம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், எதனையும் விரைந்து கற்கும் திறமை அவளுக்குக் கைகொடுத்தது. இந்தப் புதிய பொறுப்பானது அவளுக்கு ஒரு சவாலாகி அதன் விளைவு அவளைக் கல்வியியல் (Education) கலாநிதிப் பட்ட ஆய்வில் இறங்குமாறும் தூண்டியது.
1973 -74 ஆம் ஆண்டுகள் அவளுக்கு வேத்னை அளித்த ஆண்டுகள் என்றே சொல்லவேண்டும். நிர்வாகப் பளுவோடு ஆய்வுச் சுமையும் அவளைப் பெரிதும் அழுத்தியது. இவற்றோடு பல்கலைக்கழக விரிவுரைகள், கிறிஸ்தவ மகளிர் சபையில் இரவுக் கற்பித்தல் வேறு.
இவையெல்லாம் இருந்தும் லுபிற்றா தன் பிள்ளைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள், ஊக்குவிப்புகளிலிருந்தும் தவறாதிருந்ததும் சுட்டிக்காட்ட வேண்டியதே. வீட்டிற்குச் சரியான வேளையில் சென்று பிள்ளைகள் பாடசாலையிலிருந்து வருகையில் அவர்களை வரவேற்றல், அவர்களின் பள்ளியிலே நிகழும் பெற்றோர் விழாக்கள், மெய்வன்மைப்போட்டிகளின் போது, பிள்ளை. கள் பங்கேற்பதைக் கண்டுகளித்தல் ஆகியவற்றிலும் ஒரு பொழுதும் தவறவில்லை.
1977 இல் லுயிற்றா கல்வியியலிலே கலாநிதிப் பட்டம் பெற்றாள். அமெரிக்காவின் புகழ் பூத்த கல்விச் சபையில் தொடர்ந்து ஓராண்டு ஆய்வுறுப்பினராகவும், அவள் சேர்த்துக் கொள்ளப்பட்டாள். இந்த உறுப்புரிமையாகிய விருதைப் பெற்ற முதலாவர் ஸ்பானியப் பெண்மணி லுபிற்றாதான்.
கல்விச்சபை உறுப்புரிமைக் காலம் முடிந்த பின் ஹீஸ்ரன் பல்கலைக்கழக வேந்தரின் உள்ளகப் பணிப்பாளராகவும், பல்கலைக்கழகப் பட்டதாரிப் பயிலுநர்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவியதிகாரியாகவும், லுபிற்றா நியமனம் பெற்று 1981 இல் 31,000 பட்டதாரிப் பயிலுநர்களின் பொறுப்பு வாய்ந்த துணையதிகாரியாகப் பதவியுயர்வு பெற்றாள்.
இவ்வளவிருந்தும் லுபிற்றா தன்னடக்கம் உடையவளாகவும் தன் பலத்தோடு பலவீனத்தையும் மறைக்காது வெளிப்படுத்தும் திறந்த உள்ளம் வாய்ந்தவளாயும் இருந்தமை வியப்பிற்குரியதே. "நான் ஸ்பானிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவள். ஆங்கிலத்தில் 'J' என்ற எழுத்துச்சரிப்புக்கும் Y என்ற எழுத்துச்சரிப்புக்கும் பலவேளைகளில் எனக்கு வேறுபாடு தெரிவதில்லை. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். பல்கலைக்கழக வளாகத் தலைவர் எங்கேயுள்ளார் என்று என்னை ஒருவர் வினாவினால் நான் Yale என்ற சொல்ல வேண்டியதை Jail என்றும் கூற நேரலாம்?"

Page 26
சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்காகோ நகரத்தில் நிகழ்ந்த தீவிபத்துப் பற்றிலுபிற்றா பத்திரிகையில் வாசிக்க நேர்ந்தது. இவ்விபத்தின் போது, தீயணைக்கும் படையினரின் ஆங்கில அறிவுறுத்தல்கள் விளங்கிக் கொள்ள முடியாததால் ஸ்பானியர் சிலர் மரணமடைந்தனர் என்பதே அந்தச் செய்தி. இதே விபத்து, பெருந்தொகையான ஸ்பானியர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹஸ்டனில் நிகழ்ந்திருக்குமானால், அவர்களின் மரண விகிதமும் சொத்திழப்பு விகிதமும் மேலும், பன்மடங்கு அதிகரித்திருக்கும் என். பதை, அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆங்கிலம் தெரியாத ஸ்பானியரோடு காவல்துறையினரின் உறவுகளும் கசப்பானவையாகவே இருப்பதும் அவளை உறுத்திய மற்றொரு பிரச்சினை.
இந்தப் பிரச்சினையைக் களைய வேண்டுமானால், ஆங்கில மொழியினரான காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் அடிப்படை ஸ்பானிய மொழி அறிவைப் பெற வாய்ப்பளிப்பதே உகந்த வழி என்று அவளுக்குத் தெரிந்தது.
மேற்குறித்த இரு நிர்வாகங்களோடும் தொடர்பு கொண்டு தனது கோரிக்கையை அவற்றின் முன் லுபிற்றா வைத்த பொழுது, ஆரம்பத்தில்அவை அதற்குச் செவி சாய்க்கவில்லை. தனது திட்டத்தை அவள் அந்த நிர்வாகங்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துநியாயப்படுத்திய பின் அவை அவளின் முயற்சியை உற்சாகத்தோடு வரவேற்றன. காவல்துறைப் பயிலகத்திலும், தீயணைக்கும் படைத்திணைக்களத்திலும் அவள் ஸ்பானிய மொழிப் பயிற்றுனராய் நியமனம் பெற்றாள்.
தொடக்கத்தில் ஸ்பானியர் அவள் காவல்துறையோடு தொடர்புகள் வைத்துக் கொண்டதை அறவே வெறுத்தனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு அத்துறையின் மீது கசப்பும், வெகுளியும் இருந்தன. அவளின் உயிருக்கே உலை வைக்க அவர்களிற் சிலர் முயன்றதும் உண்டு. "நான் உங்களுக்கு கற்பிப்பது மனிதாபிமானத்தோடு நீங்கள் செயற்படுவதற்கான வழிமுறைதான். அந்த வழிமுறைக்கு ஸ்பானிய மொழியைத் தெரிந்திருப்பது அவசியம். உண்மையில் ஒரு மொழியைக் கற்பிப்பதும் கற்பதும் அத்துணை கடினமானவையல்ல" என்ற அவளின் கூற்றுகாவல்துறையினரைப் பெரிதும் ஈர்த்ததால் அவளிடம் 1,400 காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் ஸ்பானிய மொழியின்
". இன்றையஆசிரியர்களின் பணி மிகவும் பரந் சொல்வதெல்லாம் "வேதவாக்கு" என்று மாண சுயகற்றலுக்கும் சுய சிந்தனைக்கும் முன்னுரிமை அ திருப்திப்படுத்த வேண்டிய பாரி பொறுப்பை இன்ன ஆசிரியர்களும் தாம் பெற்றுக்கொண்ட பயிற்சிக முழயாது. மாற்றங்களுக்கேற்றவாறு தம்மை இ6 பயிற்சியுடனர் தொடர்ந்து முயற்சிகளை மேற் செய்யவேண்டி2யுள்ளது"
-கலாநிதி பகாயக்கிர் ஜஃபார், வெ
 

நடைமுறைத் தேவைக்கான கல்வியைப் பெற்றனர்.
மேற்குறித்த இரு நிருவாகங்களினதும் பயின்ற அதிகாரிகள் அவளைப் பெரிதும் பாராட்டினர். அந்நாளைய ஜனாதிபதி ரீகன், லுபிற்றாவை அமெரிக்க தேசியச் சட்ட ஆலோசனைக் குழுவில் ஒர் உறுப்பினராக நியமித்து அவள் பணியினைக் கெளரவித்தார். இந்த ஆலோசனைக்கு நீதி நிர்வாகம் சம்பந்தமான புதிய உத்திகளைக் கையாள். வதற்கும், குற்றவியல் சார்ந்த சட்டங்களின் நெளிவு கழிவுகளை ஆராய்ந்து திருத்துவதற்கும் அதிகாரம் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து பல விருதுகள், கெளரவங்கள் லுபிற்றாவிடம் வந்து குவிந்தன. கற்பித்தல் திறமைக்கான உயர்விருது அவற்றுள் ஒன்று. ஸ்பானிய மொழியில் வெளியாகும் பத்திரிகை, அவளின் பெயரால் புலமைப்பரிசில் நிதியம் ஒன்றினைத் தோற்றுவித்து உயர்கல்வி கற்கும் ஸ்பானியரின் திறமையைக் கணித்துப் புலமைப்பரிசில் வழங்கி வருகின்றது. மெக்சிக்கோவிலுள்ள தன்னாட்சியுரிமை கொண்ட குவாடவரஜேபல்கலைக்கழகம் அசாதா. ரண திறமை கொண்ட கல்வியாளர்" என்ற விருதினை அவளுக்கு வழங்கியது. -
இவ்விருதுகள், புகழ்மாரிகள் யாவும் லுபிற்றா வரையில் போற்றிப் பேணவேண்டியனவே. ஆனால், இவற்றுக்கு மேலாக அவள் தன் பிள்ளைகளது பாசங் கலந்த அன்புக்கு முதலிடம் அளிக்கின்றகள். அவர்களின் வளர்ச்சியும், கல்வித் தலைமைகளும் அவளுக்குப் பெருமிதம் தருகின்றன. லுபிற்றாவின் மூத்தமகன் மாறியோ டாக்டர்.அவன் தம்பி விக்டர் சட்டத்தரணி, கடைக்குட்டி மார்தா சட்டத்துறை மாணவி.
நாங்கள் திறமையுடன் விளங்குகின்றோம் என்றால் எங்கள் அன்னையின் அன்பு, அவர் தூணர்டிய தன்னம்பிக்கை, உறுதுணை என்பனவே காரணங்கள். இறைவன் என்னைத் தொட்டான். அவன் தொட்ட கரம் என் அன்னையுடையது
என்று நான் நம்புகின்றேன்."
மாறியோ (லுயிற்றாவின் மகன்)
Readers's Deigest-July(1984)
"The Triumph of Guadalupe Quintanilla என்ற கட்டுரையின் சாரம்.
ததும் விரிந்ததும் என்று துணிந்து கூறலாம். ஆசிரியர் வர் கொண்ட காலம் இனர்று இல்லை. அவனது ரிக்கப்Uடுவதினால் அவனை நியாயமான முறையில் ஒறய ஆசிரியர்கள் எதிர் நோக்குகின்றனர். ஆகவே ளைப் போதுமாக்கிக் கொண்டு வாளாதிருந்துவிட )யவு படுத்திக் கொள்ள வேண்டி சேவைக்காலப் ]காண்டு தமது தொழில்சார் திறனை விருத்தி
றிகரமான கற்பித்தல் பாடத்தை திட்டமிடல் 2003, பக்iv

Page 27
தமிழர்களின் கல்வித்த uT-LITLEFITGOs வீழ்ச்சிக்கா
ண்மைக் காலங்களில் எல்லோராலும் சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயமாக யாழ்ப்பாண | மாவட்டப் பாடசாலைகளது கல்வித் தரத்திலான சரிவு அல்லது தேக்க நிலை முனைப்படைந்துள்ளது. கல்வித் தரம் என்பது தனியாகப் பரீட்சை அடைவுகளால் தீர்மானிக்கப்படுவதல்ல. எனினும் இன்றைய கால கட்டத்திலும் இப்பரீட்சை அடைவுகள் கல்வித்தரத்தினை அளவிடுவதற்- 卷 கான பிரதானமான சுட்டிகளாகவே டான பரபரபபால கொள்ளப்படுகின்றன. இற்றைக்கு 10 ?? ஆண்டுகளுக்கு முன்னர் கல்வித் வேண்டிய கவனி தரத்தில் இலங்கையில் முன்னணி துள்ளமை (d மாவட்டங்களிலொன்றாகக் காணப்- மாகும். இன்று பட்ட யாழ்ப்பாண மாவட்டம் முற்று வெளிநாட்டுத் 6. முழுதான பொருளாதாரத் தடைக- இல்லாத குடும் ளுக்குட்பட்டிருந்த காலத்திற்தானும் | மிகவும் தனது முன்னணி நிலையினைத் தக்க
KM பெரும்பாலான பு வைத்துக் கொண்டிருந்தமை மிகவும் * அறிந்ததே. இன்று இம்மாவட்டத்தை லைகசூ ஒழுங் விடவும் யாவரும் குறைந்தளவு கல்வி 6ão tb, tir.
யின்மை முதல் வெளிக்காட்டுகின
டைந்து செல்கி தம் பிள்ளைகளது டிற்கு உணர்மை வேண்டும் என்ப டாமை. இதற் மோகம், தாம் உ வின் அபரிமிதா
வசதி வாய்ப்புக்களைக் கொண்டுள். ளன. பின்தங்கிய மாவட்டங்களை விடவும் பின்தங்கியுள்ளமையினை பல புள்ளி விபரங்கள் காட்டி நிற்பது உண்மையே. இதற்கான காரணங்களைக் கண்டறிய முற்படுகையில் இடைக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் உறுத்தலான கவன ஈர்ட் பினைப்பெறுகின்றபோதிலும் இது கடந்த 15 வருடங்களுக்கு மேலாகப் படிப்படியாக ஏற்பட்ட நெருக்கடிகள், மாற்றங்களின் எதிர்மறையான விளைவுகள் என்றே கூற வேண்டும்.
புள்ளி விபரங்கள் பரீட்சைகளில் மாணவர்களது சராசரி அடைவு வீழ்ச்சியினைக் காட்டுகின்ற அதேவேளையில் மாணவர்களது கலாசார விழுமியங்கள் சார்ந்த கட்டிடங்களும் மிக அவலமான
ஒக்ே LLi 20004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதரம் வீழ்ச்சியடைகிறதா?
களின் கல்வித் தர
ன காரணிகள்
பெற்றோர்களுக்குக்
கவனம் குறைவ ன்றமை அல்லது து கல்வி மேம்பாட் யில் யாது செய்தல் தில் அக்கறை காட் iகு வெளிநாட்டு ழைக்காத பணவர ன நிலை அதனூ ா வாழ்க்கை முறை
பின்பால் இருக்க
ாத்தினைச் சிதறடித் பிரதான காரண யாழ் குடாநாட்டில், தாடர்பு பணவரவு பங்களின் எண்ணி
* குறைவாகும்
Dir6aOT6niss6Ť in Fir காகச் சமூகமளிக் களில் அக்கறை
ான பணர்புகளை
ர்றது.
நிலைமைகளையே புலப்படுத்துகின்றன. இந்த நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டக் கல்விச் சமூகம் விழிப்படைந்து திட்டமிட்ட அடிப்படையில் காரியங்களைச் செயற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலை மாணவர்களது கல்வித் தரம் சரிவடைந்து செல்வதற்கு அல்லது தேக்க நிலையிலிருப்பதற்குப்பின்வரும் நிலை60DDát56T dat5sTTT6OOT DIT8UITD.
1. திசைமாறும் குடும்பநிலை
பெரும்பாலான பெற்றோர்களுக்குக் கல்வி மீதான கவனம் குறைவ. டைந்து செல்கின்றமை அல்லது தம் பிள்ளைகளது கல்வி மேம்பாட்டிற்கு உண்மையில் யாது செய்தல் வேண்டும் என்பதில் அக்கறை காட்டாமை. இதற்கு வெளிநாட்டு மோகம், தாம் உழைக்காத பணவரவின் அபரிமிதான நிலை, அதனுாடான பரபரப்பான வாழ்க்கை முறை என்பன கல்வியின்பால் இருக்க வேண்டிய கவனத்தினைச் சிதறடித்துள்ளமை ஒரு பிரதான காரணமாகும்.
இன்று யாழ் குடாநாட்டில், வெளிநாட்டுத் தொடர்பு பணவரவு இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காகச் சமூகமளிக்காமை, பாடங்களில் அக்கறையின்மை
முதலான பண்புகளை வெளிக்காட்டுகின்றது. இவர்களு
டைய குடும்பப் பின்னணிகளை ஆராய்கின்ற போது மேற் குறித்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. மேலும் தேவைக்கதிகமான பணப் புழக்கமும் அதனாலேற்படும் பரபரப்பும் குடும்பங்
eless

Page 28
களின் உண்மை நிலைமைகளை மறைத்து உண்மைத் தேவைகளை அடையவிடாது தடுத்து நிற்கின்றன. பிள். ளைகள் மீதான பெற்றோர்களது தலையிடாக் கொள்கைப் போக்கு அதிகரித்து பிள்ளைகளுக்கான வழிகாட்டல், வறியதாகி விட்டது. கல்வியே யாழ்ப்பாண மாவட்ட மக்களது மூலதனம் என்ற முதன்மை நோக்கு நலிவடைந்துள்ளமையும் கல்வியிலே கவனப் பண்புள்ள குடும்பங்கள் பெருமளவில் குடா நாட்டைவிட்டு வெளியேறிவிட்டமையும் கற்பித்தல் வீழ்ச்சிக்குக் காரணமெனலாம்.
2. கற்றலுக்குச் சவால் விடும் தனியார் கல்வி
நிலையங்கள்
தனியார் போதனா நிலையங்களுக்கும் பாடசாலைகளுக்குமிடையே நிலவும் இணக்கப்பாடின்மை காரணமாகச் சராசரி மற்றும் சராசரிக்கும் குறைவான அடைவு நிலைகளையுடைய மாணவர்களது கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இவ்வகை மாணவர்களுக்கும் பாடசாலைகளில் வழங்கப்படுகின்ற கற்றல் கற்பித்தல் அனுபவங்களே கூடுதல் பயனளிக்கவல்லன. பாடசாலைகளினால் வழங்கப்படுகின்ற அல்லது வழங்கப்படவேண்டிய Cup(p60LDuttoT LITL-gbg5 L-gsg560)6O7 (Total curriculam) தனியார் கல்வி நிலையங்களால் வழங்க முடியாது. அவ்வாறு வழங்கப்படுவதும் இல்லை. மாணவர்கள் பாடசாலைகளில் கற்பவற்றிற்கு மேலதிகமான கற்றலுக்காக உருவான தனியார் போதனை நிலையங்களின் உண்மையான நோக்கமும் அதுவன்று. ஆனால் இன்று தனியார் போதனை நிலையங்களின் உண்மையான நோக்கமும் அதுவன்று. ஆனால் இன்று தனியார் போதனை நிலையங்கள் மாணவர்களது கல்வியில் அளவிற்கதிகமான, அவற்றின் ஆற்றல்களுக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளிலெல்லாம் ஈடுபட்டு வருவதனால் பாடசாலை நடவடிக்கைகளும் A::·::·:: தனியார் போதனை நிலையங்களின் காலம கழிக்கின்றன நடவடிக்கைகளும் தத்தம் அளவில் கள் திட்டமிடவும் வினைத்திறன் குறைந்து போகின்றன. 1றித் திணிடாடுகின் இன்று தனியார், போதனை நிலையங்- நிறுவனங்களில் களில் போதிக்கப்படும் விடயங்களை 3: மீண்டும் இன்னுமோர் தனியார் போதனையில் கற்கின்ற அவல நிலையினை.
எதுவிதமான கல்வி அல்லது முகாமை இன்றி எல்லோரும் றனர். பாடசாலை 3 வளங்களைத் தேடி
யும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவ- ! பாடுகளுக்காக தானிக்க முடிகின்றது. பல சந்தர்ப்- கின்றனர். கூட்டுற பங்களில் தனியார் போதனை நிலையங் கொள்கையளவில் களின் செயற்பாடுகள் பாடசாலைகளின் பட்டுள்
போதிலு கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியா- 1 జ யிருப்பதனை விடவும் சவாலாக அமைவதனையே அவதானிக்க முடிகின்றது. மாணவர்களது கலாசார சீரழிவுப் போக்குகள் தனியார் போதனை நிலை
பயிற்சிகள் ஒன்றே கின்றன.
ള്ള
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யங்களிலேயே கருக்கொண்டு பாடசாலைகளுக்குக் கடத்தப்படுகின்றன என்னும் கருத்தினையும் புறக்கணிக்க முடியாதுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களது கல்வி அடைவு வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக அமைவது சராசரி மற்றும் சராசரிக்குக் குறைவான புள்ளிகளைப் பெறும் மாணவர் தொகையேயாகும். தனியார் போதனை நிலையங்கள் பெரும்பாலும் மீத்திறன் மிக்க அல்லது அதிக புள்ளிவிபரங்களைப் பெறக்கூடிய மாணவர்களை மேலும் அதிகூடிய புள்ளிகளைப் பெறச் செய்வதிலே நாட்டம் கொண்டு தமது போதனைகளைச் செயற்படுத்தி வருவன: வாகும். சராசரிக்குக் குறைவான மாணவர்களுக்கு அவை பிரத்தியேகமாக எதுவும் செய்ய முடியாது. எத்தனை மாணவர்கள் அத்தனை பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெறுகின்றனர் என்பதே அவர்களது பிரதான இலக்காகும். ஆனால் பாடசாலைகள் அப்படிச் செயற்பட முடியாது. எவ்வாறு எல்லா மாணவர்களையும் குறைந்த பட்சம் சாதாரண சித்தியினையாவது பெறவைக்கலாம் என்பது பாடசாலைகளது இலக்காகும். இந்நிலையில் அனைத்து மாணவர்களும் பாடசாலைகளை விடவும் தனியார் போதனை நிலையங்களுக்குச் செல்வதிலேயே முனைய்பாகவுள்ளனர். இதன் காரணமாகப் பெரும்பகுதி மாணவர்கள் குறைந்தபட்ச அடைவினைத்தானும் எய்தமுடியாதோராகின்றனர். இது பாடசாலைகளது பரீட்சைப் பெறுபேறுகளில் பாதகமான விளைவினை உண்டு பண்ணுகின்றது.
3. மலட்டுத்தன்மையான
முகாமைத்துவம்
ரியியல் நோக்கோ
த்துவ நோக்கோ
ஏதேதோ செய்கின் a
. . . . யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி
அதிபர்கள் பெளதிக .
|- s::::::::::::::::::::::, முகாமைததுவ நடவடிககைகள மல
ஆலாաս பறந்து ட்டுத் தன்மையுடையனவாக இருப்
சிரியர்கள் இரவு பது மாணவர்களது கல்வியடைவு
வீழ்ச்சிக்குக் காரணமாக அமைகின்றது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பல்வேறு முற்றுகைத் தடைகளால் அமுக்கப்பட்டிருந்த
ப் பாசறைகளில் ார் கல்வியதிகாரி போதிய நேரமின்
றனர். அரசு சரா பணியாற்றும் லூமிக்க வாகனங் ம் மனித உரிமை அலைந்து திரி வுத் திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப் ம் ஒரே விடயத் கூட்டங்கள் மல் முடிகின்றன. பொன்று மோது
இம்மாவட்டத்தின் கல்வி நடவடிக்கைகள் ஓரளவு இயல்பு நிலை ஏற்பட்டால் போதும். கல்வியடைவில் எங்கேயோ சென்றுவிடலாம் என்ற கனவு எல்லோரிடமும் இருந்தது. ஆனால் போர் ஓய்ந்து பொருளாதாரத் தடைகளும் ஓரளவு இலகுவாக்கப்பட்டிருந்த கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இங்கு நடந்தன. வற்றை நோக்கினால் எல்லாம் போலிப் பிரயத்தனமாகவே தென்படுகின்றன. நன்கு திட்டமிடப்படாத வள
ஒதுக்கீடுகளும் வாண்மை விருத்திச்
செயற்பாடுகளும் யாழ்ப்பாண மாவட்
ஒக்டோபர் 20004

Page 29
டத்தின் கல்விக் களத்தில் ஓர் அக முகத்தினை உண்டு பண்ணினவேயன்றி உண்மையாகக் கல்வி அபிவிருத்திக் உதவியாகத் தெரியவில்லை.
எதுவிதமான கல்வியியல் நோக்கோ அல்லது முக மைத்துவ நோக்கோ இன்றி எல்லோரும் ஏதேதோ செய்கின் றனர். பாடசாலை அதிபர்கள் பெளதிக வளங்களைத் தே ஆலாய்பபறந்து திரிகின்றனர். ஆசிரியர்கள் இரவுபகலாக பயிற்சிப் பாசறைகளில் காலம் கழிக்கின்றனர். கல்வி யதிகாரிகள் திட்டமிடவும் போதிய நேரமின்றித் திண்டாடு கின்றனர். அரசு சரா நிறுவனங்களில் பணியாற்றும் அலு வலர்கள் வலுமிக்க வாகனங்களில் கல்வி மற்றும் மனித உரிமை மேம்பாடுகளுக்காக அலைந்து திரிகின்றனர் கூட்டுறவுத் திட்டங்கள் கொள்கையளவில் ஏற்றுக் கொள் ளப்பட்டுள்ள போதிலும் ஒரே விடயத்தானத்திற்கான கூட் டங்கள் ஒன்றிலொன்று மேல் முடிகின்றன. (Over Lapping பயிற்சிகள் ஒன்றோடொன்று மோதுகின்றன. இவ்வாறான நிலையில் இம்முயற்சிகள் யாவும் வளவிரயமான போல எத்தனங்களாகவே அமைந்து விடுவதனால் மாணவர் களது கல்வி வளர்ச்சி மந்தமடைகின்றது.
சிக்கலான இலக்குகளைக் கொண்ட இழப்பீட்டுக் கல்விச் செயற்பாடுகளை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில் கல்வி நோக்கு (Vision) LDiplib Gigibit Lildbiriopsi (Introduction) 6 glds குறைவான கல்வி அலுவலர்களால் கல்வி செயற்பாடுகளின் பயன்படுதன்மை குறைவுபடுகின்றது. இருக்கும்நிலையினை அப்படியே பேணிக்கொள்ளும் போக்கு கல்வி மேம்பாட்டிற்கு எந்த வகையிலும் உதவமாட்டாது. கல்விச் செயற்பாடுகள் முன்னேற்றகரமான முகாமைத்துவம் சார்ந்தவையாக உத்வேகப்- I படுத்தப்படல் வேண்டும். மாற்றங்களை | உள்வாங்கிப்பரந்த கல்வி நோக்குடன் 1 காரியங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும். ஆரோக்கியமற்ற கல்வி : நிர்வாக நடவடிக்கைகளால் பாட- 1 சாலை அதிபர்களும், ஆசிரியர்களும் உற்சாகம் குன்றிப் போகின்றனர். இதனால் அவர்களது வினைத்திறனும் I* s: கல்வியின் வினைதிறனும் குறைவுபட்டு I கிளுக்கா கவேயன் மாணவர்களது கல்வியடைவு பாதிப்- கற்பித்தலுக்கா படைகின்றது. கல்வி நிர்வாகிகள் |போக்கே முன யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள்ளேயே நிலையில் சொ பிரதேசத்திற்குப்பிரதேசம் ஒரே வகை- * யான பிரச்சினைகளுக்குத்தானும் வெவ்வேறு வகையான கொள்கை- இருபத்தைந்: களைக் கடைப்பிடிப்பதனையும் சில வேரூன்றிப் போ சந்தர்ப்பங்களில் தன் முனைப்பான, ஆசிரியர்கள் தங் பரந்த கல்வி நோக்கற்ற முடிவுகளை 16த்திற்குமி :CŽ|೯rdu N. 56 ஆதள பெரும்பாலான வினைத்திறன் குறைந்து போவதும் ஏற்படுத்தியுள்ள
ஆசிரியர்களது குறைபாடு தொ
பட்டப்பின் பட்ட
வசதியான பாடச
ஒக்ே LLTuuli 20004
 
 
 
 
 
 

- பெரும் குறைபாடாகும். மாணவர்களுக்காகவும் பள்ளி. 5 களுக்காகவுமின்றி தனி மனிதர்களது விருப்பு வெறுப்புகளுக்காகக் கல்வித் துறை சார்ந்த தீர்மானங்களை எடுப்பது ஓர் சாபக்கேடாகும். பாடசாலைகளதும் மாணவர்களது கல்வியினதும் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதை விடவும் சில சந்தர்ப்பங்களில் கல்வி நிர்வாக நடவடிக்கைகள் இவற்றிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி நிர்வாக நடவடிக்கைகள் ஒரேயொரு நிறுவனக் கட்டமைப்பின் கீழ் இருந்த வேளை. யில் கல்விச் செயற்பாடுகளில் ஒரு ஒருங்கிசைவுத் தன்மை காணப்பட்டதெனவும் தற்போது அதிகாரப் பரவலாக்கத்தின் ஒருபக்க தன்மை நோக்கில் ஐந்து (வலயங்கள்) நிறுவனக்கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் திட்டமிடல் ஒருங்கிணைத்தல் மேற்பார்வை செய்தல் முதலான முகாமைத்துவ நடவடிக்கைகள் வினைத்திறன் ) குறைந்துபோய்விட்டன எனவும் கல்விமான்களால் பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களிலும் உண்மைகள் உண்டு. முகாமையாளர்கள் பல்வேறு முகாமைத்துவப் பணிகளைக் கைக்கொள்கின்ற வேளைகளில் அவை ஒவ்வொன்றிலும் பல நன்மைகளும் தீமைகளும் விளைகின்றன. எனினும் ஒரு பிரதேசத்தில் ஒரே இலக்குடைய முகாமைத்5 துவக் கருமங்களை பல முகாமையாளர்கள் தத்தம் நோக்குதிறன் என்பவற்றிற்கமைவாக முன்னெடுக்கின்ற - போது அவர்களது இயலாமைப் பண்புகள் அல்லது பாதகமான நிலைமைகள் அதிகமாகக் காணப்படின் கல்வி இலக்குகளை எய்துவது கடினமாகிவிடும். இந் நிலைமை யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்படுவதனைக் கல்விச் சமூகம் தடுத்து நிறுத்துதல்வேண்டும். விழிப்படைய வேண்டிய வேளையில் தூங்குவோரைத் துதிபாடக் கூடாது.
4. சுயத்தை இழக்கும்
ஆசிரியர்கள்
- கற்பித்தல் செயற்
ாட்டமற்றனவாகி ரா றறனவா எந்தவொரு கல்வித்திட்டமும்
கின்ற பயிற்சிகளும் களநிலையிற் செயலுருப்பெறுவது ங்களும் பதவியுயர்வு வகுப்பறைகளிலேயாகும். வகுப்பறைறிப் பயனுறுதி மிக்க யின் கற்றல் - கற்பித்தற் செயற்பாடு கவனறு எனினும் வினைத்திறன்மிக்கதாக அமைந்தால்
மாத்திரமே மாணவர்கள் உரிய அடைவினை எய்த முடியும். மாணவர்களது கற்றல் வினைதிறன் ஆசிரியர்களது கற்றல்-கற்பித்தல் வினைதிறனிலேயே தங்கியுள்ளது. இவ்வாறு வினைத்திறன் மிக்க ஆசிரியர்கள் பலர் இன்னமும் செயற்பட்டு வருவதனாலேயே பாடசாலைகள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனினும் இன்னும் பல ஆசிரியர்கள் ஆசிரியத்துவத்தின் உரிமை அல்லது
ந்தப் பிரதேசங்களில் ாலைகளில் இருபது து வருடங்களாக புள்ள பெரும்பாலான
சைவாக சுகமான ராசாரத்தினையே
பாடசாலைகளில்
ri.

Page 30
ஆசிரியர் தெரிவின் சுயத்தை நலிவடைய விட்டுள்ளமையானது பாடசாலைகளை விட்டு மாணவர்களை விரட்டுகின்றன.
பாடசாலைகளில் அ ாலம் சேவையா முகாமைத்துவம்ச வளர்ச்சியடைகின் மாணவர்களது க குத் தடையாக அ அத்துடன் ஒரே வ மைத்துவத் தவறு படைந்து அதுே சாலையின் கற்றல் மாறிவிடுகின்
ல்வியில் உடைத்ெ நாசக்கரம் ஒன்று விடுகின்றது. இத வேண்டுமாயின் ஒே யில் ஐந்து ஆண் ஒரு அதிபர் கட
தவிர்க்கப்படல் வே6
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னைய காலங்களில் ஆளுமையும், ஆற்றலும், அர்ப்பணிப்பும் மிக்க ஆசிரியர்கள் பலர் கல்வியுலகை ஆட்சி செய்தனர். நல்லாசிரியர்களே அதிபர். களாகவும் கல்வி நிர்வாகிகளாகவும் படிப்படியாக நடிபங்கு வகித்துக் கல்விச் செயற்பாடுகளின் சிற்பிகளாக விளங்கினர். ஆனால் இன்று இப்படி முறைத் தொடர்பினைக் காண்பது அரிதாகவுள்ளது. இந்த மூன்று சாராரும் வெவ்வேறு வழியில் வந்தவர்களாகவுள்ளமையானது ஒத்திசைவுக்குப் பதிலாக முரண்பாடுகளையும் வள விரயங்களையுமே மீதமாக்கியுள்ளது. இதனால் மாணவர்களது கல்வியில் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன.
ஆசிரியர்களது வினைத்திறன் குறைபாடு, தொழில்ல ஈடுபாடின்மை, அர்ப்பணிப்பு மனப்பாங்கின்மை, அதிகளவான விடுப்பில் நிற்றல், பொருளாதார நோக்கின் முனைப்பு முதலான காரணங்களால் வகுப்பறைகளில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் உயி. ரோட்ட மற்றனவாகியுள்ளன. பெறுகின்ற பயிற்சிகளும் பட்டப்பின் பட்டங்களும் பதவியுயர்வுகளுக்காகவேயன்றிப் பயனுறுதி மிக்க கற்பித்தலுக்காகவன்று என்னும் போக்கே முனைப்படைந்துள்ள நிலையில் சொந்தப் பிரதேசங்களில் வசதியான பாடசாலைகளில் இருபது இருபத்தைந்து வருடங்களாக வேரூன்றிப் போயுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது வாய்ப்பிற்கும் போக்கிற்குமிசைவாக சுகமான சோம்பல் கலாசாரத்தினையே பெரும்பாலான பாடசாலைகளில் ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக எந்தவொரு புதிய மாற்றங்களுக்கும் தடைபோடும் சக்திகளாகவே அவர்களிற் பலர் தொழிற்பட்டு வருகின்றனர். இந் நிலைமையானது மாற்றப்பட வேண்டுமாயின் ஆரோக்கியமான ஆசிரிய இடமாற்றக் கொள்கையொன்று கண்டிய்பாகப் பின்பற்றப் படல் வேண்டும். அப்போதுதான் சுறுசுறுப்பான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.
5. இலக்கறியாப் பள்ளி முதல்வர்கள்
தற்போதைய நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல பிரபல பாடசாலைகள் மாணவர்கள் கல்வியில் பின்னடைவ. தற்காக பாடசாலைக் கலாசாரத்தினை உருவாக்கி வருகின்றன. பாடசாலைகளின் பெளதீக வளங்களையும் ஆளணியினையும் பெருக்கிக் கொள்வதில் காட்டுகின்ற அக்கறையினை அதிபர்கள் பாடசாலையின் கல்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்கள் ஒரே ளவிற்கதிகமாக ற்றுவதனால் ார் மந்தநிலை
நடவடிக்கைகளைச் செறிவாக முன்னெடுப்பதிலோ அல்லது மாணவர்களது ஒழுக்க மேம்பாட்டு நடவடிக்கைகளிலோ காட்டுவதில்லை. பல பாடசாலை அதிபர்கள் மாணவர்களது
ஒழுக்க விடயங்களில் பெரும்பாலும் தலையிடாக் கொள்கையினையே பின்பற்றி வருகின்றனர்.
ர்றது. இது ல்வி வளர்ச்சிக் மைக்கின்றது. ஆசிரியர்கள் பலர் தாம் இ - றிற்குப் பொறுப்பாளர்களல்லர் என்னும் போலிப் பெருமையுடன் வளரவிடுகின்றனர்.
கையான முகா /கள் முனைப் வே அப்பாட
பெற்றோர் பாடசாலைத் தொடர்புகள் நலிவடைந்துள்ளன. பாடசாலைகள் பொதுப் பரீட்சைகளுக்காகத்
ᏧᏏ6u) IT ᏧfᎢ ᎠᎢᏞᏝᎥᎢᏧᏏ . இதனால்
தறிய முடியாத தமது பிள்ளைகளைப் பதிவு செய்யு
உருவாகி மிடமாகவே பல பெற்றோர்கள் கருது
t கின்றனர்.
னைப் போக்க
பாடசாலை மட்டக்கணிப்பீடு என். னும் பொருள் பொதிந்த செயற்பாடு யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருளற்ற பொழுது போக்காகவே மாறிவிட்டது. ஆசிரியர்கள் பலர் அச் செயற்பாடுகளின் யதார்த்தத்தினைப் புரிந்து கொண்டு செயற்படுவதாகத் தோன்றவில்லை. மொத்தத்தில் இலக் கற்ற பயணமாகவே இச்செயற்பாடுகள் தொடர்கின்றன. பொதுப் பரீட்சைகளில் மாணவர்களது அடைவு குறைவடைவதற்கு இதுவும் ஓர் பிரதான காரணமாகும்.
ரே பாடசாலை கெளுக்கு மேல் மை புரிவது ண்டும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் 6 இல் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களையே அனுமதிக்காகச் சேர்த்துக் கொள்ளும் பாடசாலைகள் பலபொதுப் பரீட்சைகளில் அம்மாணவர்களின் பலரைச் சித்தியடையாதோராக ஆக்கி விடுவதனால் யாழ்பாண மாவட்டப் பரீட்சைப் பெறுபேறுகள் மந்தநிலையடைகின்றன. இப்பாடசாலைகளது கற்றல் கலாசாரம் ஏனைய வளம் குறைந்த மாணவர்கள் கல்வி பயிலுகின்றபாடசாலைகளையும்பாதிப்படையச்செய்கின்றன.
பாடசாலை முதல்வர்கள் ஒரே பாடசாலைகளில் அள. விற்கதிகமாக காலம் சேவையாற்றுவதனால் முகாமைத்துவம்சார் மந்தநிலை வளர்ச்சியடைகின்றது. இது மாணவர்களது கல்வி வளர்ச்சிக்குத் தடையாக அமைக்கின்றது. அத்துடன் ஒரே வகையான முகாமைத்துவத் தவறுகள் முனைப்படைந்து அதுவே அப்பாடசாலையின் கற்றல் கலாசாரமாக மாறிவிடுகின்றது. இதனால் கல்வியில் உடைத்தெறிய முடியாத நாசக்கரம் ஒன்று உருவாகி விடுகின்றது. இதனைப் போக்க வேண்டுமாயின் ஒரே பாடசாலையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு அதிபர் கடமை புரிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
இவற்றுடன் பாடசாலை முகவர்கள் பலர் கல்வி தொடர்பான நோக்கற்றவர்களாக இருப்பதானது மாணவர்களது
ஒக்டோபர் 20004

Page 31
குழுக்கலைத்திட்டநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமைகின்றது. இந்நிலையானது கல்வி மே! பாட்டினை வெகுவாகப் பாதித்துவிடும். இவ்வாறா நிலைமைகளால் யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி வளர்ச் தடைப்படுகின்றமை உண்மையே. இவற்றை உடைத தெறிந்து உண்மையான கற்றலுக்கு வழிசமைக்க வேண்டு
8. நிலைமாறும் சமூகநிலை
யாழ்ப்ாணச் சமூகமானது கற்றற் கவி நிலைமையை பரம்பரை பரம்பரையாகக் கொண்டியங்கிய காலம் மிக தொலைவிலே சென்றுவிட்டது. இன்றுள்ள கல்விச் சமூக பின்நோக்கிய பாதையில் வெகுதூரம் கீழிறங்கி விட்ட மையை உணர முடிகின்றது. கற்றல் சமூகத்துக்குரி நாகரிகப்பண்புகள் அருகிப் பொருளல்லாப் பொருள்கள் மீ நாட்டங் கொண்டு நிலை தடுமாறுவதனையும் உணர முட கின்றது. தமது பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம் என்பவற்றி பெற்றோரது அக்கறை குறைவடைந்து மாணவர்களது செயற்பாட்டுக்குத் தடையாகக் கூடிய சமூகச் சூழ்நிலை களே அதிகம் வீழ்ச்சியடைந்து செல்கின்றன. பாடசாலை கள் ஒழுக்கத்திற்கும் வணக்கத்திற்கும் உரிய இடங்கt என்ற முதன்மை நிலை நலிவடைந்து மாணவர்களது ஆரோக்கியமான கற்றலுக்கு எதுவித தயக்கமுமின் இடையூறு செய்யும் சம்பவங்கள் அன்றாடம் நடந்தே வருகின்றன. கோவில்கள், விழாக்கள், கொண்டாட்டங்கe என்பவற்றிற்கு அளவிற்கதிகமான செறிவும் முதன்மையு வழங்கப்படுவதனால் மாணவர்களது கல்வி மீதான கவன குறைவடைந்து அடைவு நிலைவீழ்ச்சியடைகின்றது.
1955ல் சகல பாடசாலைகளிலும் 8ம் வகுப்பு வை அரசியல் மாற்றத்துடன் பல்கலைக்கழகம் வளரதா தமிழரும் தயக்கமின்றித் தங்கள் தாய்மொழிக6ை தாய்மொழிக்கல்வி நோக்கிய பூரண மாற்றத்தினை வந்தனர். முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் வகை மொழியாக அமையலாம் என பின்னர் கல்வி அமை விட முஸ்லிம்களே பெரிதும் பயன்படுத்தினர். ஆயினு Uாடசாலைகளும் சுயமொழிப் பாடசாலைகளாக ம முஸ்லிம்களின் கல்விமொழிகளாக இருந்துவந்துள்: கல்விமொழியாகத் தேர்ந்து கொள்ள சில அரசியல் அதனால் முஸ்லிம் சமுகத்துக்கு இலாபம் இல்லை : ஆயினும் அந்த ஊக்குவிப்பைப் பின்னர் தடுத்து நிறு
திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளை ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேசப் பாடசாலைகள் 6 நிலையங்களில் உயர் வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்ல இவ்வாறு ஆங்கிலம் மூலம் கற்கும் மாணவர் தொை நிலையங்கள் நிலைக்குமாயின் இத்தொகை விரைவி முஸ்லிம்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன கின்றனர். இலங்கையின் பிற சமுகத்தினருடன் ஒ( முஸ்லிம்களுக்கேயுரிய பிரக்தியேகமான சமுக நி:ை
கலாநிதி எம்ஏ நுஃமான், இலங்கை முஸ்லிம்களின் கல்
ஒக்ே LLi 20004

த் 7 பாடசாலைகள் பல அதிகமாக இயங்க D
(uplgll III 60dLD.
போர் நிலைமைகளையும் முற்றுகைக்குள்ளாகி b. இயங்க முடியாதிருப்பனவும் ஏதோ பொருளளவில் இயங்கி வருவனவுமான பாடசாலைகள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகம் உள்ளன. பல பகுதிகளில் மக்கள் குடியமவதற்கு அனுமதிக்கப்படாமை காரணமாக அப் ப் பிரதேச மக்களது கல்வி நிலை மிகவும் பின்தங்கிய あ நிலையிலேயேயுள்ளது. இதன் காரணமாகவும் யாழ்ப்பாண D மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி மந்தநிலையடைந்துள்ளது.
WW மேற்கூறப்பட்ட காரணிகளும் இவைபோன்ற பிரிவும் தனித்தனியாகவும் சில சமயங்களிற் கூட்டாகவும் தாக்கம் i செலுத்தியமையால் யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்விநிலை 2- நிர்க்கதியடைந்துள்ளது. இந்நிலையினை மாற்றி ஆரோக்ல் கியமான கல்வி வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பாரும் து ஒன்றுபட்டு உழைத்தல் வேண்டும். இக்கட்டுரையில் uᎠ- கூறப்பட்ட விடயங்கள் யாவும் மாணவர்களது கல்வி0- யடைவின் பின்னடைவுகளுக்கான காரணங்களைப் பற்றி i அலசும் நோக்கிலேயே ஆராயப்பட்டமையால் இவற்றின் il நோக்கணியமான பண்புகள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. எல்லாவற்றிற்கும் நல்ல பக்கங்களும் உள்ளன. கல்விப் புலத்தில் பல உதாரண ஆளணியும் செயற்பாடுகளும் f இருக்கவே செய்கின்றன. அதனாலேயே கல்வியமைப்புகள் b இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதனை to அனைவரும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
O
]ர தாய்மொழிக்கல்வி அமுலுக்கு வந்தது. 1956ல் ஏற்பட்ட ப்மொழிக்கல்வி நடைமுறைக்கு வந்தது. சிங்களவர்களும் ாக் கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டனர். ஆயினும் முஸ்லிம்களுள் ஒருசாரார் ஏற்றுக் கொள்ளத் தயங்கியே கயில் பெற்றோர் விரும்பும் மொழி பிள்ளைகளின் கல்வி ச்சு அறிவித்தது. இந்த வாய்ப்பினைப் பிற சமுகத்தினரை தும், 1960 களில் இருந்து பழப்படியாக இந்த நாட்டின் சகல ாறிய பின்னர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளுமே ளன.1960களின் பின்னர் முஸ்லிம்கள் சிங்கள மொழியைக் பிரமுகர்களால் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் என்பதை உணர்ந்து அவர்களே அதனைக் கைவிட்டனர். |த்த முழயவில்லை.
Tவுகளுள் ஒன்றாக மிக அண்மையில் நகர்ப்புறங்களில் என வழங்கப்படும் ஆங்கிலமொழி மூலத் தனியார் கல்வி பிம்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர். க இப்போதைக்குப் பொருட்படுத்தத்தக்கதல்ல. இக்கல்வி ல் அதிகரிக்கலாம். எவ்வாறாயினும் இன்றைய நிலையில் ன்று மொழிகளையும் கல்வி மொழிகளாகக் கொண்டிருக்ர்பிடுகையில் இது ஒரு விசேட பண்பாகும். இலங்கையில் லமையினை இது குறித்து நிற்கிறது எனலாம்.
விமொழி மாற்றம் சில பிரச்சினைகள், சிந்தனை 1999, பக்கம் 96-97

Page 32
தகவல் பெட்டகம்
எதிர்கால கல்விப்போக்குகள் பற்றியும் அதன் ( பீட்டர் ட்ரக்கரின் முகாமைத்துவ சிந்தனைகள் க
1. "நிலம், உழைப்பு, முயற்சி, மூலதனம் என்பவற்ை பிரதான உற்பத்திக் காரணியாகி விட்டது. புத Jip6)I60Tfildb6in (Knowledge Organisation)6T6iplib g) Workers) என்றும் அழைக்கப்படுகின்றனர்."
2. "முகாமைத்துவம் என்பது கீழ்மட்ட ஊழியர்கள் மேற்பார்வை செய்வதும் கட்டுப்படுத்துவதும் அ உற்பத்தியை மேம்படுத்த உதவுவதே முகாடை
3. "கல்லாதவர்கள் சமூகங்களின் சுமையாக உரு உண்மையான செல்வம் கற்றோம் குழாமேயாகு (ஆதாரம்:- இலங்கையில் தமிழர் கல்வி வளர்ச் T
îJ 6örėF, JT66ör (French and Raven 1960) 6T6ö7(3. un பயன்படுத்தக்கூடிய சில வகையான அதிகார பலா ஆசிரியர் ஒருவர் மாணவர் நடத்தையைக் கட்டுப்ப( பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவார். அத்துடன் மறைந்து கிடக்கும் அதிகாரபலங்களையும் இனங்க
அதிகாரபலங்கள் கீழ்வருமாறு:
1. தொடர்புசார் அதிகார பலம் (Referent Pow
கொண்டுள்ள உறவாடலில் இது தங்கியுள்ளது.
2. நிபுணத்துவ அதிகார பலம் (Expert Power) (மான மிக்கவராக இனங்காணும் போது ஆசிரியரி அமைத்துக் கொள்கிறார்கள்) ஆசிரியர்கள் உ உதவுகின்றனர் என மாணவர்கள் நம்புகின்றனர்.
3. El LiffuIT607 -9:53, TT LIGulb (Legitimate Power) பொறுப்புக்களை உணரச் செய்யும் வகையிலும் காட்டுவது அதாவது ஆசிரியர்கள் அதிகார இயல்பாக உணர்ந்து செயலாற்றும் பாங்கை வெ
4. வெகுமதி - வற்புறுத்தும் அதிகார பலம் ( நடத்தைக் காண ஊக்கல் ஏற்படுத்தும் நோக்கி ஏற்படுத்தவும், ஆசிரியரின் பிரதான நடத்தை மேம்பாடு பற்றிய தீர்க்கமான சிந்தனையிலும் மேற்கொள்ளக் கூடியது)
வகுப்பை
 

முக்கியத்துவம் பற்றியும் சிந்திக்கும் பொழுது வனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
றை விடக் கல்வி அறிவே புதிய நூற்றாண்டில் $ய நூற்றாண்டின் நிறுவனங்கள் அறிவு சார் ஊழியர்கள் அறிவுசார் ஊழியர்கள் (Knowledge
எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதை அல்ல, மாறாக, நவீன அறிவைப் பயன்படுத்தி மத்துவம் ஆகும்.
5வாகி விட்டார்கள். இன்றைய சமூகங்களின்
4 ۔ ۔
LD
சியும் பிரச்சினைகளும் -2002 சோசந்திரசேகரன்)
ர் சமூக முகவர்என்னும் வகையில் ஆசிரியர் வ்களை இனங்கண்டுள்ளார். வினைதிறனுள்ள நித்த எத்தகைய அதிகார பலத்தை எப்போது ா தான் பயன்படுத்தும் ஏனைய நுட்பங்களினுள் 5ாணமுடியும்.
er) (மாணவர்களுடன் நேரடியாக ஆசிரியர்
ணவர்கள் ஆசிரியரை பாடத்தில் நிபுணத்துவம் ன் விருப்புக்கமைய தமது நடத்தைகளை உண்மையிலேயே தமது கற்றலுக்குப் பெரிதும்
(மாணவர்கள் ஏற்கத்தக்கவகையிலும் தமது ம் ஆசிரியர் தனது நடத்தை மூலம் வெளிக்பலம் உடையவர்கள் என்பதை மாணவர்கள் 1ளிக்காட்டல்)
Reward / Coercive Power) (LDIT600T6)iiab6f6ör லும், மாணவர் நடத்தையில் கட்டுப்பாட்டினை யை இனங்காட்டவும். மாணவர்களின் நலன் ஆசிரியர் மிகுந்த எச்சரிக்கையுடன் திறம்பட
ஆதாரம் வெற்றிகரமாக கற்பித்தல் ற முகாமைத்துவம் - 2004 பகாயக்கீர் ஜஃபார்
ஒக்ே LLi 20004

Page 33
ஆசிரியர் ப
வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள 89 பாட உள்ளது. பத்தாயிரம் மாணவர்கள் இந்த வ6 ஆசிரியர்களுக்கு பலத்த தட்டுப்பாடுஉள்ளது.
62 பாடசாலைகள் சொந்த இடத்தில் இணை கின்றன. யுத்தம் காரணமாக வடக்கு வலயம் பெரி
தற்போது கல்வி அபிவிருத்திநடவடிக்கைகள் ச வருகின்ற போதும் அனேகமான பாடசாலைகள் எந்த மீள் குடியேற்றங்கள் நடைபெற்றுவருவதனால் மான
17 பாடசாலைகளில் உயர்தர வகுப்புகள் உ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நை வலயத்திலிருந்து 400 மாணவர்கள் தோற்றிய போ, 9 மாணவர்கள் மாத்திரமே. இந்தத் தகுதிகாண் பரீட்
சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை எடுத்துப் பாடங்களில் 30 சதவீதமான மாணவர்கள் சித்தி மாத்திரமல்ல, இன்னும்பல தேவைகள் எமது வலய
- வவுனியா வடக் T
மறியல் ே
யாழ் குடாநாட்டின் மேலதிக மாகாணக்கல்வி முன்னாள் 30.09.04 அன்று பகுதிநேர ஆங்கில ஆசி
முன்னதாக யாழ் செயலகத்தில் காலை எட்டு டிருந்த ஆசிரியர்கள், திடீரென காலை 7.30 மணிக் குதித்தனர்.
ஒன்றரை மணிநேரத்தின் பின்னர் வாசலிற்கு வ வரன் தலைமை உறுப்பினர்களை பேச்சுக்கு அழை நேர ஆங்கில ஆசிரியர் சங்கத் தலைவர் சி.ஞான மன்னார், முல்லைத்தீவு மாவட்ட தலைவர்களும் கையளித்தார்கள்.
மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு பணிப்பாளர் VTசெல்வரட்ணம், தென்மராட்சி வல பணிப்பாளர்களையும் ஒரே நேரத்தில் சந்தித்ததுட இதனையடுத்து மேலதிக மாகாணக்கல்விப்பன கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அ6 கொண்ட பின் பதிலளித்தார்.
நிரந்தர நியமனம் தொடர்பில் விரைந்து நடவ கூறப்பட்டது. யாழ் குடாநாட்டின் வலயப் பணிப் ஒத்துழைப்பு வழங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்
ஒக்ே – 20004

ற்றாக்குறை
சாலைகளில் 311 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை Uயத்தில் கல்வி பயிலும் போது ஆரம்பக் கல்வி
க்கப்பட்ட நிலையில் 27 பாடசாலைகளே இயங்குதும் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
ர்வதேச நிதி உதவிகளினால் அபிவிருத்தி அடைந்து வித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கிவருகின்றன. எவர்களுடைய வரவும் அதிகரித்துள்ளது.
ள்ளபோதும் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் டபெற்ற5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு வடக்கு திலும் சித்தியடைந்தவர்களுடைய தொகையானது சை முடிவுகள் எங்களைச் சிந்திக்க வைத்துள்ளது. பார்த்தால் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பெறவில்லை. ஆசிரியர்களுடைய பற்றாக்குறை ப் பாடசாலைகளுக்கு உள்ளன.
கு வலயப் பணிப்பாளர் எஸ்தணர்டாயுத பாணி
பாராட்டம்
பிப் பணிமனை, யாழ்கல்வி வலயம் ஆகியவற்றின் ரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
மணிமுதல் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்கு இப்பணிமனைகளை மூடி மறியல் போராட்டத்தில்
ந்த யாழ்.வலயக்கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்
த்தார். அவ்வேளை வடக்கு கிழக்கு மாகாண பகுதி கரன், யாழ்.மாவட்டத் தலைவர் சிவனேசன், மற்றும் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டு மனு ஒன்றையும்
மதி செ.மகாலிங்கம், வடமராட்சி வலயக் கல்விப் யக் கல்விப்பணிப்பாளர் V.செல்வராஜா உள்ளிட்ட ன் மனுவொன்றின் பிரதியையும் கையளித்தனர்.
ரிப்பாளர் திருமதி செ.மகாலிங்கம் அவர்கள் வடக்கு மைச்சுச் செயலாளரை தொலைபேசி மூலம் தொடர்பு
டிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததாகக் பாளர்களும் இவர்களது போராட்டத்துக்கு முழு

Page 34
அகவிழி இரண்டு இதழ்களும் படித்தேன். இந்த முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆசிரியத்துவத்தின் மேன்மைக்கு அறிவுவிருத்திக்கு அகவிழி போன்ற இதழ்கள் முக்கியமான பங்கு வகிக்கும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.
இருப்பினும் இரண்டு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், விடயங்கள் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரிய மாணவர்களாக இருப்பவர்களும் மற்றும் கல்வியியல் துறையில் டிப்ளோமா மேற்படிப்புபடிக்கும் மாணவர்கள் யாவருக்கும் நிச்சயம் பயன்பெறும். ஆனால் மாணவர் நிலை கடந்து தாம் போதிக்கும் ஆசிரியர்கள் என்ற பாத்திரம் ஆற்றக்கூடியவர்கள் மத்தியில் அகவிழி எத்தகைய விளைவை உண்டு பண்ணும் என்ற கேள்வியை எழுப்பினால் பதில் கூறுவது அவ்வளவு சுலபமல்ல.
இன்றைய பெரும்பாலான ஆசிரியர்கள் விருப்புறுதியுடன் ஆசிரியர் தொழிலுக்கு வந்தவர்களல்ல. பலருக்கு ஏதாவது தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக வந்தவர்கள். வேறு தொழில் கிடைக்கும் வரை இளைப்பாறும் இடமாகவும் சிலருக்கு ஆசிரியத் தொழில் உள்ளது. அதை விட இன்னும் சிலருக்கு தாம் ரியூட்டரி ஆசிரியர்களாக இருப்பதற்கு பாடசாலை ஆசிரியர் என்ற தகுதி வேண்டியும் சிலர் காலத்தை கடத்துகிறார்கள். யாழ்ப்பாணம் இதற்கு நல்ல உதாரணம். இதன் சாயலை தற்போது கொழும்பிலும் காண முடியும்,
இவர்களுடன் ஆசிரியர் தகுதிப்பாடு, சமுகப் பொறுப்பு, வினைதிறன் மிகு கற்பித்தல் உள்ளிட்டவைகளை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம், வகுப்பறைக்கு செல்லும் முன் பாட ஆயத்தம் எதுவுமே செய்யாதவர்களாகவே பலரும் உள்ளார்கள். வாசிப்பு, தேடல் எதுவுமே இல்லாதவர்கள் தான் பெரும்பாலான ஆசிரியர்கள்.
"மாறிவரும் உலகில் ஆசிரியர் வகிபாகம்" என்பது பற்றியெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கும் ஆசிரியர்கள் எத்தனை பேர் எம்மத்தியில் உள்ளார்கள் என்பதை இனங்காண்பது சுலபமல்ல. அவற்றுக்கான அளவுகோளும் எம்மிடம் இல்லை. மாணவர் பரீட்
2 sets 3.

පොංචීජිං D
சையில் சித்தியடைவது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு சிறந்த ஆசிரியர் என்ற தகுதியை தீர். மானிக்க முடியுமா?
மொத்தத்தில் ஆசிரியர் சமூகம்' பற்றிய விரிவான ஆய்வுகள் தேவை. நடைமுறை சார்ந்த நிலை நின்ற பார்வைகள் வேண்டும். அப்பொழுது தான் எதிர்கால மீட்சிக்கான 'ஆசிரியர் குழாம் எத்தகையதாக இருக்க வேண்டுமென புரிந்து கொள்ள முடியும்,
"செயல்வழி ஆய்வு", "பாடசாலை மட்டக் கணிப்பீடு" போன்ற மேற்கத்திய ஆய்வுகள் சிந்: தனைகள் தமிழ் ஆசிரியர் சமூகத்தில் எத்தகைய வினைத்திறனை ஏற்படுத்தும் என்பது பற்றிய "சமூகவியல் பரிசீலனை" கட்டுரையாளர்களுக்கு உண்டா? கட்டுரைகள்உணர்த்தும் செய்திகள் சிந்தனைகள் எம்மோடு வாழ்ந்து வரும் ஆசிரியர் சமுகத்தில் மாறுதல்களை கொண்டு வருமா? அவற்றால் சமூகத் தொழிற்பாடுகளில் மாற்றங்கள் கிடைக்குமா? விழிப்புள்ள மாணவர் சமூகம் உருவாகுமா? போன்ற கேள்விகளை முன்நிறுத்தி கட்டுரைகள் எழுதப்படுவதாகத் தெரியவில்லை.
அகவிழி ஆசிரியத்தத்துவ நோக்கு. என்று தெளிவாக குறிப்பிட்டாலும் தமிழர் ஆசிரிய சமூகம்' இன்று எதிர்கொள்ளக் கூடிய சவால்களை இனங். கண்டு முன்னேறுவதற்கு உரிய சாதனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் அறிவுக்கண்'ஆளுமை விருத்தி' 'சமுதாயப் பொறுப்பு உள்ளிட்டவை வளர்வதற்கு அகவிழி முயற்சி செய்ய வேண்டும். இந்தக் கடிதத்தை எழுதும் நான் 35 வருடங்களாக ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன். இடதுசாரிச் சிந்தனை இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவன்.
ஆசிரியர்களால் சமுகமாற்றத்தின் ஆற்றுப்படையினராக தொழிற்பட முடியும். இன்று வேண்டியிருப்பது இதைத்தான்
சி.வை.முத்துசாமி வவுனியா
ஒக்டோபர் 20.

Page 35
VM AHAVIL 2. 49/1, Meda welikada Road, Rajagiriya.
2s619.2 Tel 0II-2869257 , ei ti, hik-ef strat: kä M E-mail : aha viliguru (@yahoo.co.uk
சந்தா விணர்ணப்பப் படிவம்
பெயர் (முழுப்பெயர்) : . கற்பிக்கும் பாடசாலை .
பாடசாலை முகவரி : ...................... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கற்பிக்கும் பிரிவு : ஆரம்பம் / இடைநிலை / உயர்தரம் அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி
இத்துடன் ரூபா க்கான காசோலை/ ಹಿರಿಹಿಹಿ..ಹಾಡಿ இல இணைத்துள்ளேன். S
கையொப்பம் திகதி
அகவிழி சந்தா விபரம்
தனிப் பிரதி 6 மாத சந்தா 1 வருட சந்தா
ரூபா 25.00 ரூபா 15000 ரூபா 300.00
காசோலை / காசுக் கட்டளை மூலம் பணம் செலுத்துபவர்கள் AHAVIL எனப் பெயரிட்டு அனுப்புக.
 
 
 

AHAVIILI 49/1, Medawelikada Road, Rajagiriya Tel 0II-2869257 E-mail : ahaviliguru Gyahoo.co.uk
சந்தா விணர்ணப்பப் படிவம்
பெயர் (முழுப்பெயர்) : .
கற்பிக்கும் பாடசாலை : . .......
பாடசாலை முகவரி
LLLLLSLLLLLLLL LL LLLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLL0S0LL0LLLLLLL LLLLLLLLSLLLLLSLLLSL0L0LLL LLLLLLLLSLLLLLLLLLLLLLLLSL SL SL SSLLLSL LLLLL LSL LSLLSL S
கற்பிக்கும் பிரிவு : ஆரம்பம் / இடைநிலை / உயர்தரம்
அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி
t s LLLLLLLLLLLL 0LLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLL LLL 0L LLLLLLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLL0L LLLLLLLLLS
هانياً ہے.خ
S LLLLL00LLLLLLLLLL0LL0LLL0LLL0LL000LL0LLLLLLL0LL0000L0LLLLLLL0L0000LLLLLLLLLLL00L000LLLLLLLLLLLLLLLL0LLLL00LLLL ج
*
இத்துடன் ரூபா க்கான காசோலை / காசுக்கட்டளையை
v3^,
:இல. இணைத்துள்ளேன்.
அகவிழி சந்தா விபரம்
தனிப் பிரதி 6 மாத சந்தா 1 வருட சந்தா
ரூபா 25.00 ரூபா 15000 ரூபா 30000
காசோலை / காசுக் கட்டளை மூலம் பணம் செலுத்துபவர்கள் AHAVIL எனப் பெயரிட்டு அனுப்புக.

Page 36


Page 37