கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2004.11-12

Page 1
மாசின்னத்தம்பி பாடசாலை ஆசிரியர்கள்
வி. தற்பரன் ஆரம்பப் பாடசாலை ம மா. செல்வராஜா பெற்றாருக்குக் கல்வியூ பசந்திரசேகரம் செவித்திறன் குறைவாே
எளப் அன்ரனி நோர்பேட் புதிய தகவல் தொழில் பூ கற்றல் - கற்பித்தல் செய
 

துவ நோக்கு.
பார்வை : 04 விலை : ரூபா.2500
巽 -
ད། || །། 0 ། ། ། ಇಂಗಿ!
A.
2○○牛
at 12
〔 _-
பிரச்சினைகளும் அறைகூவல்களும்
ட்டத்தில் பெற்றோரின் பங்களிப்பு - ஒர் நோக்கு ட்டல் : மட்டக்களப்பில் ஒரு பரீட்சார்த்தம் னாருக்குக் கற்பித்தல்
நுட்பவியலும்
ற்பாட்டில் அதன் பயன்பாடும்

Page 2


Page 3
சிரியர் ச
குறைந்து வருவத முறைமையில் தெ பெறும் அறிவு, ஆ காணாமல் போய் 6
தெ.மதுசூதனன்
ஆசிரியர் குழு காந்தி சச்சிதானந்தம்
ச. பால்கரன் . M. காசுபதி நடராஜ நவீன கல்வி நிர்வாக ஆசிரியர்: ஆய்வுக்கண்ணோ மனோ இராஜசிங்கம் களது மனோபாவத் ஆலோசகர் குழு : மாற்றங்களைக் ெ பேராகாசிவத்தம்பி A தேகைசார் ஓய்வுநிலைப்பேராசிரியர் சமூகத்தில் அ யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்) கொண்டிருக்கிறது பேராசபா.ஜெயராசா மாற்றம் உருவாக
(கல்விப்பீடம், ဒ္ဒိဒ္ဓိ 9. பில் யாழ்ப்பாணய் பல்கலைக்கழகம்) ருவாகவலலை. பேராசோசந்திரசேகரன் ஆசிரியர்கள்
தலைவர் கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்)
சுருங்கி விட்டார்க் ஈடுபடுத்த முடியா களுக்கு வெறும் ெ தொடர்ந்து பாடச சிக்கும் ஆசிரியர்க
கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் 羲 (துணைவேந்தர்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
மாசின்னத்தம்பி (தலைவர், கல்விப்பீடம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
இன்னொருபுற ரீதியில் வளர்ந்து ( மேம்பாட்டிலும் ‘கள் வளர்ந்துவரும் க ஆசிரியர்களின் அ உள்ளது. கற்றல் - உருவாகவில்லை.
கலாநிதி பகாபக்கீர் ஜஃபார் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம் கொழும்புப் பல்கலைக்கழகம்)
மா.செல்வராஜா தலைவர், கல்விப்பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம்)
பொதுவாக பிரச்சினை ஆசிரி தொடர்புபட்டதென்
தைதனராஜ்
தேசிய கல்விநிறுவகம்)
உதவரட்ணம் O as
(பணிப்பாளர் எதிர்5Tலததுககா6 ஆசிரியவாண்மை அபிவிருத்தி அதற்கேற்ப கல்வி நிலையம் தேசிய கல்விநிறுவகம் ஆசிரியர்களிலும் ஆதிச்சி. நடைமுறையில் 2-6
ரெக்னோ பிரின்ட்கொழும்பு - 06
குரியவையாகவே 2 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு :
AHIAV ( ஆகவே, இன்று 49/1, Medawelikada Road, Rajagiriya. d 够
Tel: 011-2869257 சிந்தனையும், தே E-mail: ahaviliguruGyahoo.co.uk அவசியமானது.
நவம்பர் / டிசம்பர் 2004 T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
முகத்திடையே வாசிப்பு, கற்றல் மட்டம் பரவலாக னை குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மரபுவழிக்கல்வி ாழிற்பட்ட அறிதிறன்கள், கற்றல் பண்புகள், சுயமாகப் த்ம நோக்கு யாவும் நவீன கல்விச் செயற்பாட்டில் விட்டது.
முறைமையின் உள்ளாந்த பண்புகள், அறிதிறன்கள், ட்டங்கள், பல்துறை அறிவுடாட்டம் யாவும் ஆசிரியர்நதிலும், நடத்தையிலும் மற்றும் சிந்தனையிலும் பெரும் காண்டு வரவில்லை.
பூசிரியர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் . இந்த அதிகரிப்புக்கேற்ப ஆசிரியர்களிடையே பண்பு வில்லை. இதனால் சமூக மனப்பான்மையில் மாற்றம்
ஒரு தொழில் செய்பவர்கள் என்ற தகுதிக்குள் மட்டும் கள். பிள்ளைகளை சமூகமயப்படுத்தும் பணிகளில் தவர்களாகவும் மாறிவிட்டார்கள். பாடசாலை இவர்தாழில்சார் அமைவிடமாக மட்டுமே உள்ளது. இதனால் ாலைக் கல்வித்தராதரங்களில் ஏற்பட்டுவரும் வீழ்ச்களே காரணமாகிவிட்டார்கள்.
ம், கல்வி’ பற்றிய விளக்கமும் விரிவாக்கமும் பன்முக செல்கிறது. சமூக அபிவிருத்தியில் மட்டுமல்ல மனித ஸ்வி’ முதன்மையான இடம் பெற்று வருகிறது. ஆனால் ல்வித் தேவைகளுக்கும் வளர்ச்சிகளுக்கும் ஏற்ப றித்திறன்களும் ஆளுமையும் பயிற்சியும் போதாமல் கற்பித்தல் செயன்முறைகளிலும் பெரும் மாற்றங்கள்
பாடசாலைக் கல்வித் தராதர மேம்பாடு பற்றிய யர் பயிற்சியின் தராதரம் பற்றிய பிரச்சினையுடன் பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் ன கல்விக்குறிக்கோளை உருவாக்க வேண்டுமானால் த்துறையை மாற்றியமைக்க வேண்டும். இந்த மாற்றம்
வெளிப்பட வேண்டும். இதனால், இதுகாறுமான ள்ள "ஆசிரியர் பயிற்சி" ஏற்பாடுகள் மீள்பரிசிலனைக்உள்ளது.
று "ஆசிரியர் கல்வி" பற்றிய புதிய பொருள் கோடலும், டலும், பார்வையும் வேண்டும். இது அவசரமானது.
O
eless

Page 4
LITLFTD 5
L]്ടിങ്ങബb அ
அறிமுகம்
பாடசாலை என்ற சமூக நிறுவனத்தின் மையச் சக்கரமாக செயற்படுபவர்கள் ஆசிரியர்களே. கல்வி அமைச்சு, தொழிற்சங்கங்கள், பெற்றோர், பாடசாலை முகாமைத்துவம், மாணவர்கள் போன்ற பல வகைப்பட்ட
பொறுப்பு மிக்கவர்கள் பாடசாலை.
யின் தொழிற்பாடுகளில் பங்கேற்கின்றனர். எனினும் அவர்கள் அனைவரையும் விட ஒருபடி உயர்ந்தவர்களாக ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.
எனினும் அண்மைக்காலத்தில் அரசியல்வாதிகள், சமூக உளவியலாளர்கள், நீதித்துறையினர், பொருளியலாளர்கள், கல்வித்திட்டமிடலாளர் போன்ற அன்னவரும் கல்விமுறைமையின் தோல்வி, குறிப்பாக பாடசாலைக் கல்வி முறைமை. யின் குறைபாடுகள் பற்றி அதிகமாகவே பேசி வருகின்றனர். அத்த
கைய விவாதங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் "ஆசிரியர்கள் பலவீனங்கள்" என்ற கருப்பொருளைச் சூழ்ந்தனவாக அமைந்து விடுகின்றன.
ஆசிரியத்தொழில், பாடசாலைக்கல்வி, மாணவர் செயற்பாடுகள் என்பவற்றுடன் எவ்வகையிலும் தொடர்பற்ற நிறுவனங்கள், நபர்கள் கூட ஆசிரியப்பணி பற்றியும் ஆசிரியர் பண்பு நலன்கள் பற்றியும் விமர்சிப்பதையும் எழுந்தமானமாக புத்திமதிகள் கூறுவதையும் காண முடிகின்றது. சமூக நிறுவனங்களான பாடசாலைகள் சமுதாயத்துக்காகவே பிள்ளைகளை வடிவமைக்கின்றன. இந்த வகையில் சமூகப் பிரக்ஞை உள்ள எவரும் ஆசிரியர் பற்றிய விழிப்
ஆசிரியத்தொழில், கல்வி மாணவர் ( என்பவற்றுடன் எ6 தொடர்பற்ற நிறுவன கூட ஆசிரியப்பன ஆசிரியர் பண்புநல விமர்சிப்பதையும் எழு புத்திமதிகள் கூறுவ6 முடிகின்றது. சமூ களான பாடசாலைக துக்காகவே பிள்ை வமைக்கின்றன இர சமூகப் பிரக்ஞை உ ஆசிரியர் பற்றிய விழி இருக்க வேண்டும்
மறுப்பதற்கில்லை.
 
 
 
 
 
 
 
 
 

சிரியர்கள் : ബ്ബിബി
புணர்வுடன் இருக்க வேண்டும்
பாடசாலைக் " LGL SS S S S S LESL S S
என்பதையும் மறுப்பதற்கில்லை.
செயற்பாடுகள்
s:: (6) d எனினும் அவர்களது பக்கத்ப்வகையிலும் திற்கு சிறிது நகர்ந்து சென்று அவர்ங்கள் நபர்கள் களது கண்ணோட்டத்தின்படி பார்த்
”நெருடல்கள், அறைகூவல்கள் என்பவற்றைப் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் பற்றி நடுநிலையான-நியாயபூர்வமான விமர்சன சூழலை உருவாக்குதற்கு அவ்வாறான புரிந்து கொள்ளல் அவசியமாகிறது.
ர்கள் பற்றியும் ழந்தமானமாக தையும் காண க நிறுவனங் 5ள் சமுதாயத்
ளகளை வடி
இந்தப்பின்னணியில் தான், ஆசிரியர்களின் பிரச்சினைகள் மற்றும் »ပိ်ုဒွိ *:::::::: அறைகூவல்கள் பற்றி இக்கட்டுரை 帝 வகையில் ஆராய்கின்றது. ள்ள எவரும் ப்ெபுணர்வுடன் பாடசாலையும் ஆசிரியரும்
எனபதையும கல்வி என்றவுடன் தொடர்ந்து நினைவுக்கு வரும் மற்றொரு எண்ணக்கரு பாடசாலையாகும். சமூக செயன்முறையின் இன்றியமையாத ஒரு படிமுறை பிள்ளைகள் கல்வி கற்பதும் அதன் வழியாக சமூக இடைவினையுறவுகளை விருத்தி செய்வதுமாகும். பாடசாலையும் ஒரு சமூகக் குழுமம் தான். பல்முனைப்பட்ட தொடர்பாடல்களும் தொடர்புகளும் பாடசாலை ஊடாக, விருத்தி செய்யப்படுகின்றன. மனித உறவுகள் பற்றி விஞ்ஞான பூர்வமான பொதுமையாக்கல்களை, மனித தொடர்புகள் பற்றிய பொதுமையாக்கல்களை கல்வி முறைமையினுள் உருவாக்குவதில் பாடசாலை என்ற முறைசார் நிறுவனம் பெரும் பங்காற்றுகிறது.
பாடசாலையின் பங்களிப்பை பின்வருமாறு ஒழுங்குபடுத்திக்கொள்ள (uplquilb (Brook over and gottlieb 1964).
நவம்பர் / டிசம்பர் 2004

Page 5
1)
2)
3)
குறித்த கலாசார சூழலுக்கு அமைவாக சமூக வலு மற்றும் கட்டுப்பாட்டுக்கு ஏற்ற முறையில், சமூக, பொருளாதார மாற்ற செயன்முறைகளுக்குரியதாக, சமூகவர்க்கம், அந்தஸ்துநிலைகளின்படி இன, மொழி, ஏனைய குழுமங்களுக்குரிய வகையில் செயற்படுவதன் மூலம் சமூகமயமாக்கலை ஏற்படுத்துகின்றன.
நிறுவனக் கட்டமைப்பு முறைமைக்குள்ளேயே தெளிவான மாணவ கலாசாரத்தை பாடசாலை தொழிற்படும் சமூக கட்டமைப்புக்கு இசைவுடைய முறையில், விருத்தி செய்கிறது. விழுமியம், உளப்பாங்கு, நடத்தை என்பவற்றை தேவையானவகையில் ஒழுங்குபடுத்துகின்றது.
பாடசாலைக்கும் ஏனைய சமூக குழுக்களுக்கும் இடையில் ஒழுங்கு
ஆசிரியர் கள்
மிகவும் இறு படுவதுமான நியமிக்கப்படுவ யான வாணர் வளர்ப்பதற்கான வள ஒ துக் ஏற்பாடுகளும். இன்றுவரை கப்படவில்லை பாடுகள் பொரு கள், அரசியல் என்பன தொட நெருக்கடிகை தொழில் வாய்ப் வசதிமிக்க து நியமனம் គាm
முறையான இடைவினையுறவை விருத்தி செய்கிறது. சமூகத்தின் பிரதிமை என்ற வகையில் பாடசாலை சமூக குழுக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தவல்லது. பாட
சாலை சாராத சமூக முறைமையை தன் தொழிற்பாடுகளினுரடாக பாதித்து சூழல் மற்றும் குடிசனவியல் காரணிகளுக்கு அமைவாக தொழிற்படுகின்றது.
வகையில் கூறு தொழிலி நிய நெகிழ்வுப் தொழிலை ப சமூக மதிப்பும், தாக்கியுள்ளது.
இத்தகைய பாடசாலையில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதும் தாக்கவிளைவுகளை ஏற்படுத்த வல்லது மாகும். ஆசிரியர்கள் எத்தகைய சமூக பின்னணியைச் சார்ந்தவர் என்பதும், அவர்களது வயது, பால்வகை திருமண வாழ்வு முறை, அவர்களது கல்விப் பின்னணியும் தொடர் கல்வி நாட்டமும் எவ்வாறமைந்துள்ளன என்பதும் முக்கியமானது. தொழில் பற்றிய நோக்கு, தொழில் ஈடுபாடு தொலை நோக்கு, விழுமிய நம்பிக்கைகள் என்பவற். றுக்கேற்ப அவர்களது பாடசாலைப் பணி அமைகிறது.
இலங்கைப்பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரி யர்களான இரண்டு இலட்சம் பேரும் கிராமிய, நகர பாட சாலைகளில் தொழில் புரிபவர்களே. பெருமளவுக்கு அரச நிதியில் அரச கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இயங்கும் பாடசாலைகளில் பணிபுரிபவர்களே. அரச உத்தியோகம் என்ற நோக்கில் பாதுகாப்பு மிக்க சுதந்திரம் மிகுந்த தொழிலாக நேரடி முகாமைத்துவ கட்டுப்பாடற்ற தொழிலாக இலங்கையர்கள் ஆசிரிய தொழிலை நோக்குகின்றனர்.
தாதியர் தொழில் போன்றே ஆசிரியத்தொழிலும் பெண்களால் விரும்பித் தெரிவு செய்யப்படும் தொழிலாக விளங்குகிறது. வளர் முக நாடுகள் பெரும் பாலானவற்றில்
நவம்பர் / டிசம்பர் 2004
 
 
 
 
 

இதே போக்கு தென்படுகிறது. அமெ.
தெ னது ரிக்காவில் மேற் கொள்ளப்பட்ட காலத்55tbirds பின்பற்றப் gb/T6i (pibg5ui gy, Lij6 (National Survey, விதிமுறைகளின்படி USA 1956) ஒன்று பெண்கள் ஆசிரிதில்லை. முழுமை யர்களாக பெருமளவு விரும்பிப் பணி
மைத்துறையாக ா விதிமுறைகளும், டுேம் நிறுவன அரசியல் ஆதரவும் முறையாக வளர்க்
யாற்றுதற்கு பின்வரும் காரணங்களை இனங் கண்டுள்ளது. * தாய்மைப்பண்புடன் தொடர்புடை
Ա l35/ * இளையோரை - சிறார்களை சமூக
மயப்படுத்துவது * இளையோருக்குப் பயிற்சியளிப்பது
2. சமூக முரணர்
ளாதார நெருக்கடி * இளையோருடன் பணிக்காலம் முழு
3: ம் வாம் தேவைப்பாடுகள் வதும வாழவது
参见 o இலங்கையிலும் ஆசிரியப்
Tills (* 6TD5n.l.l.
:::: 'O O էք l பணியில் பெருமளவுக்கு பெண்களே பளத்தீர்ப்பதற்காக ஒரு ஆசிரியரையே வாழ்க்பு வழங்ககக்கூடிய கைத்துணைவராக பெறவிரும்புகின்றையாக ஆசிரிய றனர். இதனால் குடும்ப, வாழ்வுத்தொழி.
参见 s ங்கு கிறது. வேறு லாக "கற்பித்தல்" அமைந்துவிடுகிறது வதானால் ஆசிரியத் இவ்வாறே இளைய வயதின. O ::: ரும் உயர் கல்விமற்றும் மிகுபயிற்சி பமனம சாாதத கொண்டவரும், சொந்தப் பிரதேசங்பணி புகளே இத் களிலேயே வாழ்நாள் முழுதும் வசதி லவீனமானதாக்கி மிக்க பாடசாலைகளில் கற்பிப்ப்வர்களுமான தொகுதியினர் உள்ளனர்.
6. DI (C6O
லுவும குறைநத இவர்கள் பாதுகாப்பும் வசதியும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இனங்காணப்படுவர்.
மற்றொரு தொகுதியினர் வயதில் கூடியவர்களாக
வும், உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் கிட்டாதவர்களாகவும், குடும்பங்களை விட்டு விலகி தொலை தூரகிராமங்களில் வசதிகளற்ற பாடசாலைகளில் தீங்குறு சமூகத்தின் பிள்ளைகளுக்கு வசதி வாய்ப்புக்களற்ற சூழலில் வாழ்நாள் முழுதும் கற்பிக்கின்றனர். இவர்கள் கவனிக்கப்படாதவர்கள். தமது பிரச்சினைகள் தேவைகள் பற்றி வெளிப்படுத்துவதற்கு ஊடக செல்வாக்கும், அரசியல் செல்வாக்கும் அற்றவர்கள், புதுமையான கல்வி பற்றிய உணர்வுகளுக்கு உட்படாமலே தமது வாழ் தொழிலை நிறைவு செய்பவர்கள்.
இந்த இரண்டாவது தொகுதி ஆசிரியர்களே அதிகளவுக்கு பிரச்சினைகளையும் அறைகூவல்களையும் எதிர் கொள்கின்றனர். இதன் கருத்து, முதல் தொகுதியினருக்கு இத்தகைய தடைகள் இல்லை என்பதல்ல.
அறைகூவல்களும், பிரச்சினைகளும்
ஆசிரியர்கள் தெளிவானதும், மிகவும் இறுக்கமாக பின்பற்றப்படுவதுமான விதிமுறைகளின்படி நியமிக்கப்படுவதில்லை. முழுமையான வாண்மைத்துறையாக வளர்ப்பதற்கான விதிமுறைகளும், வள ஒதுக்கீடும், நிறுவன
eless
3.

Page 6
ஏற்பாடுகளும், அரசியல் ஆதரவும் இன்றுவரை முறையாக வளர்க்கப்படவில்லை. சமூக முரண்பாடுகள் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் தேவைப்பாடுகள் என்பன தொடர். பாக எழக்கூடிய நெருக்கடிகளைத்திர்ப்பதற்காக தொழில் வாய்ப்பு வழங்ககக்கூடிய வசதிமிக்க துறையாக ஆசிரிய நியமனம் விளங்குகிறது. வேறு வகையில் கூறுவதானால் ஆசிரியத் தொழில்நியமனம் சார்ந்த நெகிழ்வுப்பண்புகளே இத்தொழிலை பலவீனமானதாக்கி சமூக மதிப்பும், வலுவும் குறைந்ததாக்கியுள்ளது.
இத்தகைய பலவீனமான துறையினுள் இணைந்து கொண்டவர்கள் எவ்வாறு பலமானவர்களாக - வல்லாண்மை மிக்கவர்களாக தொழிற்பட முடியும்? இது ஆசிரிய தொழில் முறைமையின் கட்டமைப்புப் பற்றிய பலவீனமும் பிரச்சினையுமாகும்.
é
பெரும்பாலான ஆசிரியர்கள் பொருளாதார ரீதியில் பலவீனமானவர்கள், உளவியல் ரீதியில் தாழ்வுணர்ச்சிக். குட்பட்டவர்கள், நேர் கோட்டிலான நிலைக்குத்து மாதிரி தொழில் முன்னேற்ற வாய்ப்பு அற்றவர்கள்; ஆசிரியர்கள் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் உயர் அலுவலர் தொடர்பாக எதிர் மறை உணர்வு - அவ நம்பிக்கை கொண்டவர்கள்; தமது சொந்த உணர்வு, கருத்து என்பவற்றை வெளிப்படுத்த தயங்குபவர்கள்; அதற்கேற்ற நிறுவன முறைப்பலம் அற்றவர்கள், தொழிற்சங்க செயற். பாடுகளிலும் அரை குறை நம்பிக்கையுடையவர்கள்.
இவ்வாறு பலவீனமான தொழிற்துறையினராக ஆசிரியர்களை மாற்றிய வலு மிக்க காரணிகளை இனங்காண வேண்டும். அவைதான் ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் அறைகூவல்களும் பிரச்சினைகளுமாகும். இவற்றைப் பின்வருமாறு குறிப்பிட முடியும்.
போதிய நூல்கள் நிலையில் ஆசிரியர் குழலை ஒழுங்குப தில்லை பாடக் களி அதிகரிக்க முடிவதில்ை வினைத்திறனையும்
கல்விச் சீர்திருத்தங்களும் பாடம் தொடர்பான மாற்றங்களும்
இலங்கை அனுபவத்தில் கற்பிக்கப்படும் பாடங்களின் உள்ளடக்கம், தொடர்பாக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில பாடங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சில பாடங்களில் சில பகுதிகள் அகற்றப்படுகின்றன. முற்றிலும் புதிதாக சில பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
வகுப்பறை மட்டத்தி திருப்திகரமாக நிறை தில்லை, வகுப்பறை துவதி தை யும் 57( மேற்கொள்ள முடிவதில் சக பாடிகள் மாணவ பாடசாலை நிர்வாகம் விமர்சனத்திற் @劉Lt தமது கட்டுப்பாட்டுச் SATTணிகளினால் 96). படுகின்றனர். நற்பெய படுகிறது.
இதற்கான முன் பயிற்சி போதிய கால அவகாசத்துடன் வழங்கப்படுவதில்லை. அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுத்தப்படுகின்றன. இதனால் கற்பிக்கும் ஆசிரியர் அதிக நருக்கடிக்கு உள்ளாகின்றனர். கற்பித்தலில் மனநிறைவு ற்படுவதில்ல்ை; மாணவர்களிடமும் பாடசாலைநிர்வாகத்திடமும் திருப்தியை ஏற்படுத்த முடிவதில்ல்ை வேண்டாத }ன உழைச்சலுக்கும் உட்படுகின்றனர். 1972 கல்விச் சீர்திருத்தத்தின் போது சமூகக்கல்வி பாட ஆசிரியர்கள் இத்தகைய நெருக்கடிகளை எதிர் கொண்டனர். 1997 இல், அறிமுகப்படுத்தப்பட்டு 2000 ஆண்டளவிலிருந்து நடைpறைப்படுத்தப்பட்டு வரும் புதிய கல்விச் சீர்திருத்தத்திலும் இணைந்த கணிதம், உயிரியல் பாடங்கள் தொடர்பாகவும் இதே நெருக்கடிகளை எதிர் கொண்டனர்.
வேறு பல சந்தர்ப்பங்களில் கற்பித்தல் முறைகளி. லும் புதிய மாற்றங்கள் வேண்டப்படுகின்றன. அதற்கும் டரியவாறு, உரியகாலத்தில் பயிற்சிகளை வழங்குவதற்கு ஒழுங்கான ஏற்பாடுகள் இருப்பதில்லை. புதிய கணிதம், ஆங்கில பாடபோதனை தொடர்பாக அப்பாட ஆசிரியர்கள் இதேவகை நெருக்கடிகளை எதிர் கொண்டு வந்தனர். சில ாற்றங்கள் சேவைக் காலப் பயிற்சி வகுப்புகள் மூலமாகவே அறிவுறுத்தப்படுகின்றன. குறுகிய கால பயிற்சிகள் அவ்வப்பிரதேசங்களில் சேவைக்கால ஆலோசகர்களி. எால் நடாத்தப்படுகின்றபோதிலும் எல்லாப் பாடசாலைகளிலும் கற்பிக்கும் அதே பாட ஆசிரியர்கள் அனைவரை. பும் ஒரே நாளில் பாடசாலை நிர்வாகம் அனுப்புவதில்லை. ாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது இதற்குக் காரணமாகும். ஆனால் பயிற்சி வகுப்புச் செல்லாமலே கற்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். இது ஆசிரியர்களால் தவிர்க்க முடியாத பிரச்சினையாகும்.
பழங்கப்படாத வகுப்பறைச் டுத்த முடிவ வன ஈர்ப்பை L- ல்கள் கிடைத்தல் ல, கற்பித்தலில் நூ ჭნჭნ பேண முடிவ தெற்கில் நகரங்களிலுள்ள பாட சாலைகள் தவிர்ந்த பெரும்பாலான பாடசாலைகளுக்கு குறிப்பாக வட - கிழக்கு பிரதேச பாடசாலைகளுக்கு பாட நூல்கள் உரிய காலத்தில் எல்லா மாணவர்க்கும் போதியளவில் வழங்கப்படுவதில்லை. ஆனால் தேசிய பாடத்திட்ட நடைமுறை என்ற வகையில் பாடப்புத்தகங்களின்றி கற்பித்தல் பொருத்தமற்றது. கலைச் சொற்கள், எண்ணக்கருக்கள், புள்ளிவிபரங்கள், விளக்கப்படங்கள் என்பன எவ்வித முரண்பாடுகளுமின்றி கட்டாயமாக கற்பிக்கப்படவேண்டுமென வற்புறுத்தப்படுகின்றனர்.
முகாமைத்
போதிய நூல்கள் வழங்கப்படாத நிலையில் ஆசிரியர் வகுப்பறைச் சூழலை ஒழுங்குபடுத்த முடிவதில்லை பாடக் கவன ஈர்ப்பை அதிகரிக்க முடிவதில்ல்ை; கற்பித்தலில் வினைத்
ார்கள் அல்லற் ம் பாதிக்கப்
நவம்பர் / டிசம்பர் 2004

Page 7
திறனையும் பேண முடிவதில்ல்ை; மாணவர் கற்றலில் விளைத்திறனையும்
தொலை தூரத்தி
உயர்த்த முடிவதில்ல்ை; மொத்- |செய்யும் ஆசிரிய தத்தில் ஆசிரியர் தமது வகுப்பறை பெண் ஆசிரியர் மட்டத்திலான பணியை திருப்தி- படுகின்றனர். கரமாக நிறைவேற்ற முடிவதில்ல்ை; I T . . வகுப்பறை முகாமைத்துவத்தையும் நாடகள லீவு எடு திருப்திகரமாக மேற்கொள்ள முடிவ முதிர்ந்த ஆசிரி தில்லை. இதனால் சக பாடிகள், மாண யான ஆசிரியர்கள் வர், பெற்றோர், பாடசாலை நிர்வாகம் சிரியர்கள் ஆகியோரின் விமர்சனத்திற்கு உட்- ஆசிரியாகள, உ படுகின்றனர். தமது கட்டுப்பாட்டுக்குள் ஆசிரியர்கள் போ இல்லாத காரணிகளினால் அவர்கள் நிலையில் உள்ே அல்லற்படுகின்றனர். வேண்டாத உள 姆 நெருக்கீடுகளுக்கும் உட்படுகின்றனர். வித வசதிllD L. அவர்களது பணி தொடர்பாக நற் சாலைகள் பலவி பெயரும் பாதிக்கப்படுகிறது. அதிகளவு ՖIաt
தனியார் கல்வி நிறுவனங்கள்
எல்லாப் பாடங்களும் பெரு
மளவுக்கு எல்லா வகுப்பு மட்டத்தின. ருக்கும் தனியார் கல்வி நிறுவனங்
பிக்கின்றனர். அவ
பும் வினைத்திற களாக பணிய
யில்லை. வடகிழ களில் இன்று 6 அசெளகரியங்கள்
களில் கட்டணம் பெற்று போதிக்கப்படுகின்றன. பாடசாலைக்கு சமாந்தரமான கல்வி நிறுவனங்களாக அவை வளர்ந்து விட்டன. மாணவர், பெற்றோர், அரசாங்கம், பிற சமூகநிறுவனங்கள் ஆகிய அனைவரும் அவற்றின் தொழிற் பாடுகளை நிராகரிப்பதில்லை. ஆனால் அவற்றின் பாடநேர ஏற்பாடுகள், கற்பித்தல் முறை, பாடத்திட்டத்தை நிறைவு செய்தற்கான கால எல்லை, வகுப்பறைக்கான பெளதிக, மாணவர் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள், ஆசிரியர் தகைமை, முன்பயிற்சி, கற்றல் உளவியற் தேவைகள் போன்ற பல்வேறு காரணிகளை கண்காணிக்க, வழிப்படுத்த, முரண்பாடற்றனவாக்க, மாற்றியமைக்க தேசிய ரீதியிலோ, மாகாண, மாவட்ட ரீதியிலோ எவ்வித ஏற்பாடுகளுமில்லை. எந்த சுற்று நிருபங்களும், கல்வி உளவியல் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளும் அவர்களது செயற்பாடுகளைப் பாதிப்பதில்லை.
ஆனால் முறைசார் பாடசாலைகள் தொடர்பாக இவை அனைத்தும் கடுமையாக கவனிக்கப்படுகின்றன. இந்த நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கான சுதந்திரம், வசதி, மாணவர் மீதான கட்டுப்பாட்டு உரிமை போன்ற அனைத்தும் மட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் ஆசிரியர்கள் நெருக்கடிகளுக்கு உட்படுகின்றனர். மாணவர் பாடசாலை வரவினை கட்டாயப்படுத்த முடிவதுமில்லை. பாடத்திட்டத்தை கட்டுப்படுத்த முடிவதுமில்லை. பாடத்திட்டித்தை கட்டுப்படுத்திய நேர அட்டவணைப்படி நிறைவேற்றி முடிப்பதும் சாத்தியமில்லை. இதனால் கூடியளவு உளநெருக்கடிக்கும், மன அழுத்தங்களுக்கும் உட்பட்டு விரக்தியடைகின்றனர். அவர்கள் தமது நற்பெயரையும்,
நவம்பர் / டிசம்பர் 2004
 

தொழில் சார் மதிப்பையும் பேண முடியாது அல்லற்பட்டு விரக்தியடைகின்
றனர். நு சுற்று நிருபங்கள்.
கூட்டங்கள்
லிருந்து பயணம் பர்கள், குறிப்பாக 5ள் அதிக துன்பப் இதனால் அதிக க்கின்றனர். வயது பர்கள் கர்ப்பிணி 1. நோய்க்குட்பட்ட உடல் ஊனமுற்ற ான்ற அசாதாரன ாார்க்குக் கூட எவ்
பாடசாலை தொடர்பான செயற். பாடுகளை ஒழுங்குபடுத்துவனவாக பல அரச சுற்று நிருபங்கள் விளங்குகின்றன. குறிப்பாக நிதிசார் விதிகள், ஒழுங்குமுறைகள் (FRR); நிர்வாகம் சார் விதிகள், ஒழுங்குமுறைகள் (ARR) என்பன மிகவும் முக்கியமானவை. இவை பெரும்பாலானவை மிகப் பழையன; சில புதிதாக மாற்றம் செய்யப்பட்டவை.
ாதுகாப்பும் பாட பற்றில் இல்லை. ாங்களுடனும் கற் பர்கள் அர்ப்பணிப்
ஆசிரியர்களது தொழில், வேதனம், விடுமுறை, மாணவர் மீதான உரிமை, மாணவர்க்கான தண்டனை, ஆசிரியர்க்கான முகாமைத்துவ மற்றும் மதிப்பீட்டு பணி தொடர்பான உரிமை போன்ற பலவற்றைப் பற்றியும் இச்சுற்று நிருபங்கள் தெளிவுபடுத்துகின்றன; எல்லையிடுகின்றன.
னும் கொண்டவர் ாற்ற முடிவதே க்குப் பாடசாலை வரை இத்தகைய அகற்றப்படவே
ཉི་ ஒரு வங்கி முகாமையாளர் தமது தொழில்சார் விதிகளை அறிந்திருப்பது போல், பாடசாலை ஆசிரியர்கள் இவை பற்றி அறிந்திருப்பதில்லை. தெளிவாக கூறுவதானால் இவை பற்றி போதியளவு கற்பிக்கப்படுவதில்லை.
தொழிலில் புதிதாக இணையும்போது முன் பயிற்சி (Pre - Service) வகுப்புக்களில் மேலோட்டமாக சில சமயங்களில் அவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால் நிறைவான ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கு அது போதுமானg5607).
கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக கல்வித் துறைகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், தேசிய கல்வி நிறுவன தொலைக்கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றில் ஆசிரிய கல்வி பாடத்திட்டங்களில் கல்வியின் சட்ட 97tbafirab6ft (Legal Aspects of Education) (SLIII g5u 6776), போதிக்கப்படுவதேயில்லை. இத்தகைய அவர்களைப் பாதிக்கும் சட்ட அம்சங்கள் பற்றிய அறிவை அவர்கள் கொண்டிருப்பதில்லை.
இதனால் பாடசாலை மட்டத்திலும், கல்வி அமைச்சு மட்டத்திலும் அவர்களது உரிமை, வசதிகள், எதிர்கால வாய்ப்புக்கள், அவர்களுக்கான பாதுகாப்புக்கள் பற்றி எதுவும் தெரியாது. இதனால் தங்களுக்கு உரியவற்றைப் பெறாமலும், அதன் நன்மைகளைப் பயன்படுத்தாமலும் வாழ்கின்றனர். அவர்களது தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது; வேண்டாத பயம் நிறைந்துள்ளது; அதிக நிதி
5 2 sess

Page 8
இழப்புக்களுக்கு ஆளாகின்றனர்; அவர்களது சுய கெளர. வம் பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் பெரும்பாலும் அனைத்து ஆசிரியருக்குமான நெருக்கடியாகும். தொடரும் பிரச்சினையாகும். இதனால் அதிகம் மனம் நொந்து போன தொழில் அணியினராக ஆசிரியர்கள் இயங்குகின்றனர். ஆசிரியர்களின் சுயதேடல் இன்மையும் இதற்கு ஒரு காரணமாகும்.
முகாமைத்துவ உபாயங்கள்
பாடசாலையின் உள்ளேயும், பாடசாலைக்கு வெளியே கோட்ட, வலய, மாகாண, மத்திய அலுவலக மற்றும் அமைச்சு மட்டத்திலும் முகாமை செய்யப்படுபவர். களாக ஆசிரியர்கள் உள்ளனர்.
முகாமைத்துவ கோட்பாடு உபாயங்கள் நுட்பங்கள் என்பவற்றுக்கு அமைவாகவே எந்த மட்டத்திலும் முகாமையாளர்கள் செயற்படுகின்றனர். பாடசாலை அதிபர், பணிப்பாளர் போன்றோர் அவ்வாறே தொழிற்பட வேண்டு. மென வற்புறுத்தப்படுகின்றனர். இதனால் பல முறைசார் வழிமுறைகளும் முறைசாராத வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. நிலவுகின்ற பொருளாதார, சமூக, அரசியல் முறைமைக்கு அமைவாக அவர்கள் சிலவற்றை மாற்றியும், விடுத்தும், செயற்படுகின்றனர். அவர்களது நோக்கில் இவை சரியனவை.
ஆனால் பாடசாலை ஆசிரியர்களை பல சமயங்களில் அவை பாதிக்கின்றன. பகுதித்தலைவர், பிரதி அதிபர், உப அதிபர் பதவிகளும் சில சமய்ங்கள் பதில் அதிபர் பதவிகளும் தமக்கு தகுதிப்படி கிடைத்தல் வேண்- துடன் சென் வ டும் எனறும, ஆனால அவவாறு நிகழ் அவ்வாறன்றி 20 - வதில்லை என்றும் பல ஆசிரியர்கள் ^ G ܀ ܀ ܐ ܀ ஆதங்கம் தெரிவிக்கின்றனர். தனி (P" தாலைவில் நபர் செல்வாக்கு, பணித்துறை உயர் சாலைக்கு பெணி நிலைத் தொடர்புகள், தொழிற்சங்க வயSil முதிர்ந் தொடர்புகள், பிரதேச உணாவுகள வாரத்தில் 岛 அது ந
போன்ற பல காரணிகள் தமது பதவி- 1. y
P. ܀ செல்வதில் பல இ யுயர்வைத் தடை செய்வதாக குறைப்
எதிர் கொள்கினர்
படுகின்றனர்.
லிருந்து அதே
ஒழுங்குபடுத்தி அவர்களது நம்பிக் வருபவர்களை வி கையை முகாமை வென்றெடுக்க பயணத்தில் செல வேண்டும். வெளிப்படையான அணுகு 16 முறைகளைக் கடைப்பிடிப்பதானால் மனித உரிமை மன்றங்களில் ஆசிரியர். கள் முறையிடுவதைக் குறைக்கலாம்.
பல ஆசிரியர்கள் களிலிருந்து தொன் பாடசாலைகளுக்கு அதிக தொலைவா
இவற்றை இயன்றளவுக்கு
உதவும் வாய்ப்பு றது. துணைவரு பொருளாதார மூல விட வேண்டியுள்ள
பாடசாலை ஆசிரியர் வசதிகள்
பாடசாலைகள் பலவற்றில் ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் பற்றிய அக்கறையும், செயற்பாடும்
2zsé 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதியளவில் இருப்பதில்லை. ஆசிரியர் அறை, வாகன தரிப்பிடம், கழிவறை, தேனீர்ச்சாலை, குடிநீர் வசதி, போன்ற எதுவுமே சீராக வழங்கப்படாத அனேக பாடசாலைகள் உள்ளன. கிராமப்புற சிறிய பாடசாலைகள், நகர்ப்புற சிறிய வறிய பாடசாலைகள் பலவற்றில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நாளாந்தம் இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்கின்.
p607(T.
வசதிகளை வழங்காமல் எவ்வாறு பாடசாலை அவர்களது கடமைகளை வற்புறுத்த முடியும்? அது எவ் வகையில் நியாயமானது?
தொலைதூரத்திலிருந்து பயணம் செய்யும் ஆசிரி. யர்கள், குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிக துன்பப்படுகின்றனர். இதனால் அதிக நாட்கள் லீவு எடுக்கின்றனர். வயதுமுதிர்ந்த ஆசிரியர்கள், கர்ப்பிணியான ஆசிரியர்கள். நோய்க்குட்பட்ட ஆசிரியர்கள், உடல் ஊனமுற்ற ஆசிரியர்கள் போன்ற அசாதாரண நிலையில் உள்ளோர்க்குக் கூட எவ்வித வசதியும், பாதுகாப்பும் பாடசாலைகள் பலவற்றில் இல்லை. அதிகளவு துயரங்களுடனும் கற்பிக்கின்றனர். அவர்கள் அர்ப்பணிப்பும் வினைத்திறனும் கொண்டவர்களாக பணியாற்ற முடிவதேயில்லை. வடகிழக் குப்பாடசாலைகளில் இன்று வரை இத்தகைய அசெளகரியங்கள் அகற்றப்படவேயில்லை.
பெற்றோர் ஆசிரியர் சங்கம், வெளிநாட்டில் வசிக்கும் பழைய மாணவர், அரச சார்
வசிப்பிடங் பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் லைவில் உள்ள உதவியைப் பெற்று பாடசாலை நிர்செல்கின்றனர். வாகம் இப்பிரச்சினைகளை தீர்க்க
முயல வேண்டும்.
னால் குடும்பத்
சிக்க முடியும்.
போக்குவரத் அதும் இடமாற்றங்களும்
ஆசிரியர் பிரச்சினைகளில் தேசிய ரீதியாகவே முக்கியமானது இடமாற்றம் தொடர்பான பிரச்சினை தான். எனினும் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் இது ஒரு அரசியல், சமூக பிரச்சினையாகவும் வடிவெடுத்து பலமடைந்து விட்டது. அமைச்சும், தொழிற்சங்களும், கல்வித் திட்டமிடுவோரும் இணைந்து ஒழுங்கான இடமாற்ற செயற்திட்டங்களை வடிவமைக்க வேண்டியுள்ளது.
25 கிலோ மீற் உள்ள lIIIஆசிரியைகள், ஆசிரியர்கள் ாட்கள் பயணம் டர்ப்பாடுகளை றனர். அயலி பாடசாலைக்கு
செலவு ஏற்படு
மற்றும் மதிய
ல் ஒழுங்கீனம் பல ஆசிரியர்கள், வசிப்பிடங். 9 ’‘", , களிலிருந்து தொலைவில் உள்ள பாட
(f)
(6) e 西 சாலைகளுக்கு செல்கின்றனர். அதிக
9pg|LujLIT தொலைவானால் குடும்பத்துடன்
மானத்திற்கான சென்று வசிக்க வேண்டும். அவ்வாறன்றி
20 - 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாடசாலைக்கு பெண் ஆசிரியைகள், வயது முதிர்ந்த ஆசிரியர்கள்
உங்களைக் கை
gil.
நவம்பர் / டிசம்பர் 2004

Page 9
வாரத்தில் ஐந்து நாட்கள் பயணம் செல்வதில் பல இடர்ப்பாடுகளை எதிர் கொள்கின்றனர். அயலிலிருந்து அதே பாடசாலைக்கு வருபவர்களை விட அதிக நேரம் பயணத்தில் செலவிடுகின்றனர். மேலதிக பணச் செலவு ஏற்படுகிறது. காலை மற்றும் மதிய உணவு உண்பதில் ஒழுங்கீனம் ஏற்படுகிறது.
குடும்பத்திற்கு உதவும் வாய்ப்பு அற்றுப்போகிறது. துணைவரு. 5-வடிக்கை மானத்திற்கான பொருளாதார மூலங்- அவர்கள் மன களைக் கை விட வேண்டியுள்ளது. w இத்தகைய பிரச்சினைகளை ஏற்று கற்பிக்கும் ஆசிரியர்க்கு உரிய வசதி. தலில் ஏற்படுத் கள், உதவிகள், ஊக்குவிப்புக்கள், அதை நிறை பதவியுயர்வுக்கான வாய்ப்புகள், உயர் ': கல்வி வாய்ப்புக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. விளைநிறை
பாடசாலை நிர்வாகம், பெற்- முடியாது தா றோர், கல்வித் திணைக்களம், போக்கு- , வரத்து ஏற்பாட்டாளர் சங்கம் ஆகியோருடன் கலந்துரை யாடி சீரான போக்குவரத்தினை நியாயமான கட்டணத்தில் ஏற்பாடு செய்தல் அவசியம். தங்கியிருப்பதற்கான வாடை ஏதுமற்ற வதிவிட வசதிகளும், சுகாதாரமான சத்துள்ள மதிய உணவு பெறும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டால் அவர்கள் விரக்தியைக் குறைக்க முடியும்.
நியாயமாக உயர்கல்வி வ பெறுதற்கான திட்டங்களை
யாக நடைமு டும். அவர்களு நம்பிக்கைை
9-600i 60)to FF
அவர்களிடம்
நியாயமான பதவியுயர்வுகள், உயர்கல்வி வாய்ப் புக்கள் அவர்கள் பெறுதற்கான ஒழுங்கான புள்ளி திட்டங்களை ஏற்படுத்தி, நேர்மையாக நடைமுறைப்படுத் வேண்டும். அவர்களுக்கு உண்மையான நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்படுத்தி அவர்கள் ம6 விரக்தியை அகற்றி உண்மை ஈடுபாட்டை கற்பித்தலி ஏற்படுத்துவது அவசியம். அதை நிறைவேற்றாத வரையி: அவர்களிடம் வினைத்திறனையும், விளைதFறனையு எதிர்பார்க்க முடியாது தானே.
நீடித்த வேலை நேர உடன்பாடு
பாடசாலை ஆசிரியர்கள் வருடத்தில் சராசரியா 1200 மனித மணித்தியாலங்களே பணியாற்ற வேண்டியுள்ளது இதில் புறப்பாடத்திட்ட செயற்பாடுகளுக்குரிய நாட்களை தவிர்ப்பின் கற்பித்தலுக்கான நாட்களும் பாடவேளையு போதா. ஒழுங்கான வரவு இல்லாத மாணவர், மெல்லக்கற்கு மாணவர், உடல் உள பாதிப்புக்குட்பட்ட மாணவர் ஆகி சிறப்புக்கவனம் தேவைப்படும் மாணவர்க்கு பரிகார கற்பித்தல், மேலதிக கற்பித்தல் மேற்கொள்ள வேண்டு இதற்காக ஆசிரியர்கள் ஒரு நாளில் மேலதிகமாக இரண் மணித்தியால மேனும் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு கற்பிப்பவர்களுக்கான மேலதிக உதவி கள், வசதிகள், மதிப்பு, முன்னுரிமை பாடசாலை மட்டத்தி
நவம்பர் / டிசம்பர் 2004
 
 
 
 
 

நேர்மையாக பல சமயங்களில் வழங்கப்படுவதில்லை. இது எல்லாப் பாடசாலைகளுக்கும் உரிய குறைபாடல்ல. எனினும் பாடசாலை ஆசிரியர்களின் ஊக்கமின்மைக்கு இதுவும் காரணமாயுள்ளது. பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு ஏற்படும் நிதி, நேர விரயங்களைப் பாடசாலை முகாமை கண்டு கொள்வதில்லை. உள்ளார்ந்த பதவி நிலைகளும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
பதவியுயர்வுகள். ய்ப்புக்கள் அவர்கள் ஒழுங்கான புள்ளித் ஏற்படுத்தி நேர்மை றைப்படுத்த வேணர் க்கு உணர்மையான ய ஏற்படுத்தும் களை ஏற்படுத்தி விரக்தியை அகற்றி டுபாட்டை கற்பித் துவது அவசியம்.
பாடசாலை முகாமையாளர் இவற்றுக்கென சிறப்பான ஏற்பாடு ஒன்றைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். விளம்பரப்பலகை ஊடாகவும், ஆசிரியர் கூட்டங்களின் போதும் அவர்களுக்கு உரிய மதிப்பையும், ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும்.
வற்றாத வரையில் வினைத்திறனையும். ாயும் எதிர்பார்க்க னே இவ்வாறு செய்யத்தவறும் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் நீடித்த நேரம் பணியாற்றுவதை விரும்புவதில்லை. ஒழுங்காக பாடசாலை வருவதையும் விரும்புவதில்லை. பாடசாலைக்கு வெளியேதான் தமது திருப்தி, முன்னேற்றம் என்பவற்றை எதிர்பார்த்து செயற்படுகின்றனர். இத்தகைய நிலை தொடர்வது மாணவர்க்கும், சமூகத்திற்கும் .உகந்ததல்ல; இது விரும்பத்தக்க நிலைமையுமல்ல ص
பெற்றோர் தொடர்பு
மாணவர் பிரச்சினைகளை அவர்களது குடும்ப மட்டத்திலான தேவைகளை பெற்றோர் பலர் நிறைவு செய்வதில்லை. இது அவர்களது அறியாமை, பொருளாதார பலவீனம், குடும்ப சமநிலையின்மை போன்ற பல நிலைமைகளுடன் தொடர்புடையது. இவற்றை அகற்றுவதில், அதனடிப்படையில் மாணவர் - குடும்ப இடைவினையுறவை வளர்ப்பதில் ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்வதால் ஆசிரியர் தம் தொழிலை எளிமையாகவும், வினைத்திறனுடனும் ஆற்ற முடியும்.
இதற்கு ஆசிரியர்கள் அப்பாடசாலையின் பெற்றோருடனும், அப்பிரதேச சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளுடனும், உறுப்பினர்களுடனும் காலத்திற்குக் காலம் கலந்துரையாடுவதற்கு பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்தல் வேண்டும். இதனால் தமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்த முடியும், அப்போதுதான் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள், ஆளுமைச் சிதைவுகள் தொடர்பாக ஆசிரியர் வகைகூற கடமைப்பட்டவர்களாக முடியும். இதனைச் செய்யாது - அவர்கள் தம் கருத்துக்கள்ை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காது அவர்களைப் - பாடசாலையின் தோல்விகளுக்காக குற்றம் சுமத்துவது மட்டும் நியாயமாகாது. இதனால் பல ஆசிரியர்கள் விரக்தியுடன் உறக்கமின்றி பணியாற்றி வருகின்றனர்.
ess

Page 10
முன்னேற்றத்திற்கு உதவுதல்
பாடசாலை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் மேல் உயர்வதற்கு உதவும் உயர் கல்வி, மேலதிக வருமானம் பெறும் வாய்ப்பு, மேலதிக சமூகத் தொடர்பு, பதவி உயர்வு போன்றன தொடர்பான விளம்பரங்களை ஆசிரியர்களுக்காக தேடிப்பெற்று உரியகாலத்தில், உரிய விபரங்களுடன் பாடசாலை முகாமை வழங்க வேண்டும். அதற்காக உரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உதவுதல் வேண்டும்.
இத்தகைய சிந்தனை மற்றும் செயலூக்கம் பல பாடசாலை முகாமையாளரிடம் காணப்படுவதில்லை. இத்தகைய ஊக்குவிப்புக்கள் பற்றி அறியாத அல்லது அறிந்தும் நடைமுறைப்படுத்தாத பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொழில் உயர்ச்சியை இழந்து விரக்தியுடன் வினைத்திறனின்றி பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய பல்வேறு அறை கூவல்கள் மற்றும் பிரச்சினைகள் ஆசிரியர்களின் வினைத்திறனையும் விளைத்திறனையும் தொடர்ச்சியாகவேபாதித்துவருகின்றன.
முடிவுரை
አቀ பாடசாலை மட்டத்தில் இத்தகைய பல்வேறு நெருக்கடிகளை இலங்கையின் எல்லாப்பாடசாலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர் கொள்கின்றனரெனினும், உண்மையில் மேலே விபரிக்கப்பட பலவீனமான ஆசிரி. யர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரண்டு தசாய்த காலமாக தேசிய விருத்தி வெளிச்சம் படாதுள்ள வடக்கு கிழக்குப் பிரதேச ஆசிரியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இவற்றில் கவனயிர்ப்பை ஏற்படுத்துவதே இக்கட்டுரையாளரின் இலக்காக அமைந்திருந்தது. இவை தொடர். பாக தெளிவான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதனடிப்படையில் செயற்திட்டங்களும், அவற்றை உள்ளடக்கிய நீண்ட கால ஆசிரிய விருத்தித் gésállat5Sb (Teacher Development Plans) 35 u Urfjögöl, ab'ib கட்டமாக, இன நிலை மதிப்பீட்டு செய்முறைகளின் படி மாற்றியமைக்கப்பட்டுநடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
இத்தகைய விளைவுகளை உறுதிப்படுத்தும் தொழிற்பாடுகள் மற்றும் செயல்கள் பற்றிப்பின்வருவோர் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்.
* ஆசிரிய கல்வி நிறுவனங்கள் - பல்கலைக்கழகங்கள் (திறந்த பல்கலைக்கழகம் உட்பட) தேசிய கல்வி நிறுவகம், கல்வியியற் கல்லூரிகள்
* மாகாணக்கல்வி அமைச்சு - பல்வேறு செயலமர்வுகளை ஏற்பாடு செய்து - சிறியளவில் - பிரச். சினைகளைக் கண்டறிய வேண்டும். பொருத்தமான பணிக்குழுக்களை அமர்த்தி செயற்திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்
ess

* தொழிற்சங்கங்கள். தமதுநிதிவளம், கட்டமைப்பு ஆளணி, அதிகார முன்னுரிமை என்பவற்றைப் பயன்படுத்தி ஆசிரிய தொழிற்சங்கங்கள் ஆசிரிய நெருக்கடிகளைக் குறைப்பதற்கான நடைமுறை சாத்தியமான திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
* அரச சார்பற்ற நிறுவனங்கள் - உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சமூக அபிவிருத்தித்திட்டங்களுடனும், கல்வி, சுகாதார அபிவிருத்தித்திட்டங்களுடனும், பாடசாலை ஆசிரியர்களை இணைப்பதன் மூலம் அவர்களது நெருக்கடிகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தலாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய நிறுவனங்களே சுதந்திரமும் சக்தியும் நிறைந்தன. வாயுள்ளன.
* ஊடகங்கள் - வானொலி, தொலைக்காட்சி பத்திரிகைகள் சஞ்சிகைகள், அரங்கு என்பன இத்தகைய ஆசிரிய அறைகூவல்களை சமூகத்திற்கு தெரியப்படுத்தி அவர்களது கவன யீர்ப்பை ஆசிரியர்கள் பால் அதிகரிக்க வேண்டும். தமது வளங்களில் ஒருபகுதியை அவர்களுக்கு ஒதுக்குவதற்கு உதவுவதற்கான உளப்பாங்கினை அவர்களிடம் விருத்தி செய்தல் வேண்டும்.
இத்தகைய முயற்சிகள் ஒன்றிணைக்கப்படுமாயின் ஆசிரியர்களை உறக்கம் நிறைந்த சமூகப் பொறுப்புமிக்க உயர் வாண்மைத்துறையினராக உயர்த்த முடியும். பாடசாலைகளின் வினைத்திறனும், விளைதறனும் அதிகரிக்கும். சமூகம் பாடசாலைகளை சமூகத்தின் இன்றியமையாத சொத்துக்களாக ஏற்று அதனை வளர்க்கமுன் வரும். இதுவே பாடசாலைகளை வெற்றிகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்கான புதிய உபாயமும் வழிமுறையுமாகும்.
உசாத்துணை நூல்கள்
1. Brookover, B. Wil Bur and Gottlier, David (1964) A
Sociology of Education, New York - USA
2 Raj Singh (2003) School Organization and Adminis
tration, New Delhi - India
3. Hess, Juergen (Ed) (1999), Education and Social Change: Empirical Studies for the Improvement of Education in Eastern Africa Bonn Germany
4. Landis, H. Paul (1972) Sociology ginn and Company,
Lexington - USA
5. King, Gail (1999), counselling skills for Teachers,
Bulking Ham-uk
6. Das.G. (1998) Rural Sociology, Delhi' India.
O
நவம்பர் / டிசம்பர் 2004

Page 11
ஆரம்பப் பாட
GluiBIJITIfsi LIič
அறிமுகம்
அண்மைக் காலங்களில் தேசிய ரீதியாகவும் வளர்முக நாடுகளின் மட்டத்திலும் சர்வதேச ரீதி. யாகவும் அதிக கவனயீர்ப்புக்குரிய அம்சமாக ஆரம்பக் கல்வி அமைகின்றது. இதில் பிள்ளைகளின் ஆரம்பக்கல்வியோடு ஆரம்பக் கல்விப் பருவம் என்பது அரசாங்கம், சமுக நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றை விட பிள்ளை. களின் பெற்றோர்களின் பங்களிப்பு முக்கியமானது, பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சிகரமான கல்வி, ஆளுமை விருத்தி, உளநலம் என்பவற்றில் பெற்றோரின் பங்கு சிறப்பானது. இத்தகைய பங்களிப்பு நேர்முறையாகவும், எதிர்முறையாகவும் காணப்படுகின்றது. இவை பிள்ளைகளின் முழுமையான மகிழ்ச்சி, முன்னேற்றம் என்பவற்றில் ஆழமான பங்களிப்பினைக் கொண்டிருப்பதனால் இவை பற்றிய அம்சங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பின்னணி
பிள்ளைகள் அ. உடல் ஆரோச் ஆரோக்கியத் ருப்பது அவச் டையும் பேணு படையில் பொழு சிறந்த கல்விை சூழலில் அவ உறுதிப்படுத்து கடமையாகும். ளாதார வசதி கவும். கற்றவ மனப்பாங்கு. உடையவர்களா கவும். உயர் னம்பிக்கை எ6 உயர் தொழில் ராகவும் உள்ளே பிள்ளைகள் சூழலையும் சி! பெறுவதற்கு உணர்டு, T
அண்மைக் காலங்களில் குழந்தை உரியை குழந்தை நலன், குழந்தைகளின் பாது
காப்பு, குழந்தை நேயம் போன்ற எண்ணக்கருக்கள் கல்வியுலகில் முனைப்புடன் கையாளப்படுகின்றது. அதேபோல் சர்வதேச நிறுவனங்கள், இலங்கை பேர்ன்ற வறிய நாடுகள் ஆரம்பக் கல்வி. யில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என வற்புறுத்தியும், உதவியும் வரு
நவம்பர் / டிசம்பர் 2004
 
 
 

fങ്ങ மட்டத்தில் களிப்பு - ஓர் நோக்கு
கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்ட் கொல்மன் (Colemans Report - 1964) அறிக்கையில் பிள்ளை. களின் கல்வி மேம்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானது என வற்புறுத்தப்பட்டுள்ளது. 6in (Geoff Whitty - 2000), L16 it (Sally power - 2000) ஆகியோரும் கல்வியை சந்தைப்படுத்தல், தனியார் துறைக்கு இடமளித்தல் தொடர்பான விவாதங்களிலும் பெற்றோரின் பங்களிப்பை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்க
தாகும,
வடக்கு கிழக்கில் அதிக கவனயீர்ப்பிற்குரியவர்களாகவும் சிறார்கள் வந்துள்ளனர். உலகம் முழுவதும் ஐம்பது மில்லியன் சிறுவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அவர்களது சம்மதமின்றி அவர்களிற்கு தெரியாமலே அவர்கள் வாழும் சூழல் பாதிப்படைந்து வருகிறது. இதனை ஆரம்ப பாடசாலை மட்டத்தில் துலக்கமாக காண முடிகின்றது. இதனால் ஆரம்ப பாடசாலை தொடர்பாக பெற்றோரின் பங்களிப்பை மாத்திரம் கவனத்திற்கு எடுப்பது இங்கு நோக்கமாகும்.
கியத்தையும் உள. தையும் கொணர்டி யம். இந்த இரணர் வதிலும் அதனடிப், ந்த்தமான காலத்தில் ய மகிழ்ச்சிகரமான ர்கள் பெறுவதை வது பெற்றோரின் பெற்றோர் பொரு உடையவர்களா ர்களாகவும். உயர் பாருளாதார வசதி கவும், கற்றவர்களா மனப்பாங்கு தன் ன்பவற்றை தரும் களில் உள்ளோ பாது அவர்களது பாதுகாப்பான றந்த கல்வியையும் அதிக வாய்ப்புக்கள்
கட்டுரையாளர் ஏலவே சிறுவர்களின் உளநலம் பற்றிய அம்சங்களில் ஆர்வம் கொண்டவர். முன்பள்ளி தொடர்பான கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் தொடர்புடையவர். ஆரம்பக் கல்வி மாணவர்களின் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக தெரியப்பட்ட சில் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பாக முதல் நிலை ஆய்வை மேற்கொண்டவர். இந்த ல்கலைக்கழகம், பின்னணியே இக்கட்டுரை எழுதுவதற்கு பிராந்திய நிலையம். உரிய பகைப்புலமாக அமைகின்றது.
逸事
9 eless

Page 12
முறையியல்
இக்கட்டுரை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தெரியப்பட்ட ஆரம்ப பாடசாலை மட்டத்தில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பான மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு தகவல்களையும், தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சிறுவர் உளநலம் பற்றிய ஆரம்ப பாடசாலை மாணவர்களிற்காக ஆக்கிய கைநூல் மற்றும் பெற்றோர் பங்களிப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் என்பவற்றின் தகவல்களையும் இரண்டாம் நிலை விபரங்களையும் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
பாடசாலைக் கல்வியும் பெற்றோரும்
ஆரம்பப் பாடசாலை சிறுவர்கள் 05 - 10 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் தூல உள தொழிற்பாட்டு தரத்தில் இயங்குவர். எரிக்சனின் கருத்துப்படி இவர்களது உள சமூக நிலைமையானது தன் முனைப்பு தாழ்வு மனப்பாங்கு கொண்டதாக அமையும். கோல்பேர்க் ஆய்வுப்படி நல்ல பிள்ளைகளாக இருப்பது இவர்களது ஒழுக்க நிலையாகும். இவர்களது இயல்புகளாக கூடிய அளவு அறிவியல் செயற்பாடுகளிலும் குழு விளையாட்டுக்களிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதாகும்.
இவ்வயதுப் பிள்ளைகள் அனைவருமே சிறந்த உடல் ஆரோக்கியத்தையும், உள ஆரோக்கியத்தையும் கொண்டிருப்பது அவசியம். இந்த இரண்டையும் பேணுவதிலும் அதனடிப்படையில் பொருத்தமான காலத்தில் சிறந்த கல்வியை மகிழ்ச்சிகரமான சூழலில் அவர்கள்
பெறுவதை உறுதிப்படுத்துவது பெற்றோரின் கடமையாகும். பெற்றோர் பொருளாதார வசதி உடையவர்களாகவும், கற்றவர்களாகவும், உயர் மனப்பாங்கு, தன்னம்பிக்கை என்பவற்றை தரும் உயர்தொழில்களில் உள்ளோராகவும் உள்ளபோது அவர்களது பிள்ளைகள் பாதுகாப்பான சூழலையும் சிறந்த கல்வி. யையும் பெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் இலங்கையில் வடக்கு கிழக்கு போன்ற பாதிப்பிற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள பெற்றோர். களில் பெரும்பாலானவர்கள் இதற்கு எதிரான நிலையில் வாழுகின்றனர். அவர்களது பலவீனங்கள் நலக்கேடுகள் என்பன பிள்ளைகளின் கல்வியில் குறிப்பாக ஆரம்பக் கல்வியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான பெற்றோர் தொடர்பாக பின்வரும் அம்சங்கள் குறிப்பிடத்தக்கன.
* வறியவர்கள் * ஒழுங்கான தொழில் மற்றும் வரு
2ZsúŠ
ஆரம்பக் கல்வி பிள்ளைகளின் நுன இருப்பது உணினி
அத்தகைய நுணி
பதற்கான சூழலை யும் பெற்றோர் வ
எதிர்காலத்தில் நு
நுட்பமான குற்றங் களைத்தான் சமூ ருக்கும். தமக்கும் சமூகத்திற்கும். ே சமயங்களில் முழு கும் நன்மை தர உருவாக்குவதில் களாக குழந்தை
வேண்டுமானால் றோரின் பங்கு மு
 

மானம் இல்லாதவர்கள். * கல்வியறிவு அற்றவர்கள்.
ஒற்றை நிலைப் பெற்றோர் (தாய் / தந்தை இல்லா. திருத்தல்) * மதுபோதைக்கு அடிமையாதல் * தொடர்ச்சியான நோயாளிகளாக இருப்போர் * தினமும் தமக்கிடையே சண்டையிடும் பெற்றோர் * தொழில் அல்லது வேறு காரணங்களிற்காக வீட்டிற்கு
வெளியே அதிக நாட்கள் தங்கியிருக்கும் பெற்றோர். சுய மகிழ்ச்சி, சுய முன்னேற்றம், சுய சமூக நிலைக் கெளரவம் என்பவற்றில் அதீத ஈடுபாடு உடைய பெற்றோர். * பிள்ளைகளின் கல்வி பற்றிய விழிப்புணர்வு மற்றும்
அறிவு குறைந்தவர்கள்.
இவ்வாறான பெற்றோரை பிள்ளைகளின் கல்வி, நலன், பாதுகாப்பு நோக்கிப் "பலவீனமானவர்கள்" என்று குறிப்பிட முடியும். இத்தகைய பெற்றோரின் பிள்ளைகளே ஆரம்ப பாடசாலை மட்டத்தில் பிள்ளைகளின் கல்விக்கு உரிய பங்களிப்பை வழங்க முடியாதவர்களாக உள்ளனர்.
பலவீனமான பெற்றோர் அவர்கள் பிறந்து வளர்ந்த அரசியல், சமூக, பொருளாதார குடும்ப காரணிகளால் பொதுவாக நிர்மாணிக்கப்படுகின்றனர். எனினும் இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் போன்ற நீண்ட காலம் யுத்த பாதிப்பிற்கு உட்பட்ட பிரதேசங்களிலும், வெள்ளப் பெருக்கு, பூமியதிர்ச்சி, கடும் வரட்சி, எரிமலை பாதிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்களிற்கு உட்படும் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் பாதிக்கப்படும் பெற்றோரும் பலவீனமாகின்றனர். எவ்வாறாயினும் பெற்றோர்களின் சாதக அல்லது LIT gibdb நிலைமைகளே ஆரம்ப பாடசாலை பிள்ளைகளின் கல்வியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன.
9 60D li வுக 6i ர்மதி சார்ந்ததாக மைதான். ஆனால் மதியை வளர்ப் யும். வசதிகளை ழங்காதவிடத்து
பணிமதியினால் ஆரம்பக்கல்வி அடைவுகள் பிள்ளைகளின் நுண்மதி சார்ந்ததாக இருப்பது உண்மைதான். ஆனால் அத்தகைய நுண்மதியை வளர்ப்பதற்கான சூழலையும், வசதிகளையும் பெற்றோர் வழங்காதவிடத்து எதிர்காலத்தில் நுண்மதியினால் நுட்பமான குற்றங்களை செய்பவர்களைத்தான் சமூகம் கொண்டிருக்கும். தமக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும், தேசத்திற்கும் சில சமயங்களில் முழு மானிட குலத்திற்கும் நன்மை தரக்கூடியவற்றை உருவாக்குவதில் பங்கேற்போர்
களை செய்பவர் கம் கொணர்டி குடும்பத்திற்கும் சத்திற்கும் சில மானிட குலத்திற் க்கூடியவற்றை
பங்கேற்போர் களை மாற்ற அதிகம் பெற் கியமானது.
நவம்பர் / டிசம்பர் 2004

Page 13
களாக குழந்தைகளை மாற்ற வேண்டுமானால் அதிகம் பெற்றோரின் பங்கு
பாடசாலைகள்
முக்கியமானது. கப்படும் என்று னாலம் நை பெற்றோர் யாவரும் பலவீன- ஆ லு 4. ந மாணவர்களாக உள்ளபோது பிள்ளை- էվՖՖகங்கள அ கள் உரிய வயதில் பாடசாலைகளில் பேனா, பென்சில அனுமதிபெறாது விடுகின்றனர். பாட பஸ்கட்டணம் சாலைக்கு ஒழுங்காக செல்லாதிருக்- வற்றிற்கும் பை கின்றனர். இடை விலகி விடுகின்றனர். யுள்ளது. வசதி ஊழியம் செய்யும் சிறுவர்களாகின்- வெவ்வே றனர். வீதியோர சிறார்களாகின்றனர். 1 று இளம் குற்றவாளிகளாகின்றனர். இளம் IDIT68061 је வயதில் மனநோயாளர்களாகின்றனர். வேணர் டியுள் இத்தகைய விரும்பத்தகாத தீமை |ணவசதி G மிகுந்த பரப்பிற்குள் சிறுவர்கள் செல்- இல் O6). இ org தடுப்பதற்கு பிள்ளைகளிற்கான கட்டாயப்படுத் பெற்றோரின் பங்களிப்பு அவசிய- கேட்கம்ே மாகின்றது. கட்குமபோது சிறு தொழில்க வசதியான வருமானம் மிக்க * , Φ T சிறு களவுகளில் கல்விகற்ற, சமூக மேல்நிலையிலுள்ள :::::: உயர் நிறுவன தொடர்புகள் கொண்ட எடுத்தல் போ பெற்றோர்களின் பிள்ளைகள் அதிக மாறு தூணர்ட மாக கற்கும் வசதிமிக்க முழுமையான அவர்கள 苓h ஆரம்ப பாடசாலைகள் யாழ் நகரங்- தையும் வாழ் d களில் உள்ளன. அவை தொடர்ச்சி
தவறாக திசைதி
யாகவே சாதனையாளர் பட்டியலில் இடம்பெறுகின்றன. அமைச்சும், வணிக வங்கிகளும், பாடசாலை சார் அமைப்புக்களும், ஊட கங்களும் அப்பிள்ளைகளை பெருமைப்படுத்தி மகுட சூட்டுகின்றன. இந்த அசாதாரண பெருமையும் குதூகலமு பிள்ளைகளின் நுண்மதி மற்றும் இடையறாத கற்ற என்பவற்றால் மாத்திரம் உருவானதல்ல. அவர்கள் நல்: பெற்றோர்களை கொண்ட அதிஷ்டக்காரர்கள் என்பை சில சமயங்களில் கவனத்திற்கெடுக்கத் தவறிவிடு கின்றோம்.
கிராமங்களில், உள் ஒதுங்கிய பிரதேசங்களி: வறிய பின்னணியில் போக்குவரத்து தொடர்புகள் அற் பகுதிகளில் இயங்கும் ஆரம்ப பாடசாலைகளின் பெற்றோர் கள் உரிய பங்களிப்பை செய்வதில்லை. அது பற்ற அவர்கள் உணர்ந்ததும் இல்லை. அதுபற்றிய விழிப்புணர் பெற்றோர்களிடம் உருவாக்கப்பட்டதும் இல்லை. இதனா: அப்பிள்ளைகள் ஆரம்ப பாடசாலைப்பருவத்திலேயே உரி நலன்களையும், மகிழ்ச்சியையும் பெறமுடியாதவர்களா கின்றனர். அவர்களது பிரச்சினைகளை வெளிக்கொணர் வதில் ஊடகங்களிற்கு அதிக அக்கறையில்லை. ஏனெனி ஊடகங்களின் வியாபார நலப்பாடுகளில் அவர்கள் பங்க ளிப்பு செய்வதில்லை.நாளாந்தம் அவர்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாங்குவதில்லை. தொலைக்காட்சி பெட்டிகளை வைத்திருப்பதில்லை. ஊடக முகவர்களுடன் தொடர்புகள் இல்லை. இதனால் சில நலிவுற்ற ஆரம்
நவம்பர் / டிசம்பர் 2004
 
 
 
 

அரசினால் நிர்வகிக் ம் கூறப்படுகின்றது. டைமுறையில் பாடப் ப்பியாசப் புத்தகங்கள். ப் போன்றவற்றிற்கும். சீருடை போன்ற ணம் ஒதுக்கவேண்டி க்கட்டணங்களையும் விழாக்களிற்கான ளிப்பையும் செலுத்த ளது. இதற்கான பற்றோர்களிடம்
56od6OJ : Lu ITL :  p6ny தி செலுத்துமாறு அம்மாணவர்கள் ளிற்குச் செல்லுதல். ஈடுபடுதல், பிச்சை ன்றவற்றை செய்யு ப்படுகின்றனர். இது கணர்ணோட்டத்
கை முறையையும்
ருப்பி விடுகின்றது.
பாடசாலைகளும், அப்பிள்ளைகளும் கொண்டிருக்கும் பிரச்சினைகளும் அவர்களது பெற்றோர்களின் இய. லாமை மற்றும் ஈடுபாடின்மை பற்றிய அம்சங்களும் வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. அத்தகைய ஆரம்ப பாடசாலை பிள்ளைகள் அவர்களிற்கு தெரியாமலே அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் தீமைக்கு உட்படுகின்றனர். ஒத்த கல்வி நிறுவனங்களிலிருந்து பிரிந்து வாழ்கின்றனர். உயர்ந்த கல்வியின் நலன்களிலிருந்து தம்மைத் துண்டித்துக் கொள்கின்றனர். இதனால் வாழ்நாள் முழுவதும் வறிய விவசாயிகளாக அல்லது தொழி. லாளர்களாக தமது வாழ்க்கைத் தொழிலை நிர்ணயித்துக் கொள். கின்றனர்.
இவ்வாறு ஆரம்பப் பாடசாலைகள் இரட்டைப் பண்புடையனவாக செயற்பட்டுவருவதின் பின்னணியில் மற்றைய காரணிகளை விடவும் பெற்றோரின் பங்களிப்பு வலுவானது என இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றது. இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
யாழ் வலய ஆரம்ப பாடசாலையும்
5གས་
பெற்றோரும்
யாழ்ப்பாண கல்வி வலயம் ஐம்பத்தியொரு ஆரம்ப பாடசாலைகளைக் கொண்டுள்ளது. இப்பாடசாலைகள்
பெரிதும் நகர்ப்புறசூழலில் தொழிற்படுவன எனினும், நகரின்
எல்லையோரங்கள் கிராமிய பண்புடையனவாக உள்ளன. நகரின் மத்தியில் செல்வாக்குமிக்க ஆரம்ப பாடசாலைகளில் சில மத பாட்சாலைகளாக உயர் நிலை வகிக்கின்றன. புனித பரியோவான் கல்லூரி, புனித பொஸ்கோ பாடசாலை, சுண்டிக்குளிமகளிர் பாடசாலை போன்றன கிறிஸ்தவ ஆரம்ப பாடசாலைகளாகவும், யாழ் இந்து, யாழ் இந்து மகளிர், கொக்குவில் இந்து கலவன் பாடசாலை என்பன இவ்வாறு செல்வாக்கு மிக்க ஆரம்ப பாடசாலைகளாகும். இப்பாடசாலை பிள்ளைகளின் பெற்றோர் பொருளாதார அல்லது உயர்கல்வி அல்லது உயர் தொழில் அல்லது உயர் ஆட்சி பணித்துறை அல்லது உயர் அரசியல் சார்ந்த வலுவுடையோராக காணப்படுகின்றனர். இதனால் இப்பாடசாலைகள் பின்வரும் வகையான அனுகூலங்களைக் கொண்டுள்ளன.
* பாடசாலை பெளதீக உட்கட்டமைப்பு போதிய அளவிலும், சுகாதாரமாகவும், நவீனமயமாகவும், அழகாகவும் பேணப்படுகின்றன.

Page 14
பாடசாலைகளின் புறபாடத்திட்ட செயற்பாடுகளிற்கு - விளையாட்டு, இசை, நடனம், மொழித்திறன்கள், விழாக்கள் போன்றன - போதிய உதவியும் ஆதரவும் வழங்கப்படுகின்றது.
பெற்றோர் - பாடசாலை நிர்வாகம், பெற்றோர் - ஆசிரியர் தொடர்புகள் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. இதனால் பாடசாலை சமூகச் சூழல் விரும்பத்தக்கதாகின்றது.
பாடசாலையின் நடைமுறைத் தேவைகளிற்கும், மூலதன தேவைகளிற்கும் போதுமானநிதி பல்வேறு வடிவங்களில் பெற்றோரால் விருப்பத்துடன் வழங்கப்படுகின்றது.
இப்பாடசாலைகளிற்கு ஊடகங்கள் அதிக முன்னுரிமை வழங்கி பாடசாலைநிகழ்வுகள், பெறுபேறுகள், சாதனைகள் என்பவற்றை விளம்பரப் படுத்துகின்றன.
இப்பாடசாலையின் நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் உளரீதியாக ஏனையோரைவிட சிறந்தவர்கள், மேலானவர்கள் என்ற உள மகிழ்ச்சியைக் கொண்டுள்ளனர்.
கல்வித் திணைக்களம், அமைச்சு, தொழிற்சங்கங்கள் ஏன்பனவும் அவர்களது தகுதி விதிகளிற்கு அமைவாக இருப்பதனால் திருப்தியடைந்து ஆதரவு வழங்கு
கின்றன.
இதனால் இப்பாடசாலைகள் வளர்ச்சி மிக்கன.
விஞ்ஞானிகளின் fe.
என்பதை அடிப் கொண்டு. விஞ்ஞ மேற்குலக கல ᎥᎢ#Ꮇ] கலாசாரம் என ஏற்
மாணவர்களை இ எல்லையை கடப் ராக்குவ து என்ப கொண்டதாக நாம் செயற்படுவது பொ என வினவும் போது பாடசாலைகளில் வர்க்கத்து மற்றுப் வர்க்கத்து மா இதனை சாதிப்ப இருக்கலாம். ஏனெ மாணவர்களின் ட் கலாசார வேரறுன
நிகழ்ந்து வருகின்
- Η -
வாக, பெருமைமிக்கனவாக விளங்குகின்றன. இதில் அப்பெற்றோர்களது சமூக பொருளாதார அந்தஸ்து வலுவானது என்பதே இங்கு சுட்டிக் காட்டப்படும் உண்மையாகும்.
; ஆனால் யாழ் வலயத்தின் எல்லைப்புறங்களில் உள்ள அரியாலை, கொழும்புத்துறை, நாவாந்துறை, கொக்குவில், கோப்பாய், புத்தூர், நல்லூர் பிரதேசங்களில் முன்பு குறிப்பிடப்பட்ட தன்மைக்கு மாறான நிலையில் தொழிற்படும் பல ஆரம்ப பாடசாலைகள் உள்ளன. அவை வறியன, வசதிகள் அற்றன, போதிய ஆசிரியர்களை கொண்டிராதன, போதுமான புறப்பாடத்திட்ட செயற்பாடுகளில் இணைய முடியாதன, கல்வித்திணைக்கள தகுதி. விதிகளின்படி தொழிற்பட முடியாதன, என்ற பல பலவீனங்களையும், குறைபாடுகளையும் கொண்டுள்ளன.
இப்பாடசாலைகளின் மாணவர்களிற்கு போதிய இடவசதியை வழங்கமுடிவதில்லை. போதிய தளபாடங்
 
 
 
 

கம் தீவிரமாக
களை வழங்குவதில்லை. சுற்றப்புற சுகாதாரம், சுத்தம், என்பவற்றை பேண
மேற் குலகில் முடிவதில்லை. கோட்டமட்ட அல்லது படையாகக் மட்டத்திலான போட்டிகள், ழாக்கள் என்பவற்றில் பங்குபற்றுனமென்பதை வதற்கும் வாய்ப்புக்கள் கிடைப்பத்தின் நுண் - தில்லை.
றுக்கொண்டு இவ்வாறு விருத்தியடையாத
ந்த கலாசார பதற்கு தயா தை ஏற்றுக் பகுப்பறையில் நத்தமானதா? -நகர்ப்புற மேற்தட்டு மத்திய தர
அல்லது பின் தங்கிய ஆரம்ப பாடசாலைகளாக இவை காணப்படுகின்றன. இதற்கு திணைக்கள அமைச்சு சார்ந்த காரணிகளும் பொறுப்புடையன. தேசிய ரீதியான தகுதி விதி. களிற்கு இவை உட்பட முடியாதிருப்பதனால் தேசிய ரீதியில் பெறக்கூடிய அனுகூலங்களையும் இந்த வறிய பின்னணி பிள்ளைகள் பெறுவதில்லை. இது ஒரு நீடித்திருக்கும் பின்னடைவினை
உறுதிசெய்வதாகவே இருக்கும். இதற்கு இப்பெற்றோர்களது இயலாமையும் பலவீனங்களும் காரணமாக உள்ளன.
னவர்களில் து எளிதாக னில் அத்தகு ர்ைனணியில் க வேகமாக
Oது.
இப்பெற்றோர் தமது பிள்ளை. களிற்கு ஒழுங்கான ஆரம்பக்கல்வியை வழங்குவதனால் கிடைக்கக் கூடிய நீண்ட கால நலன்கள் பற்றி அறியமாட்டார்கள். அதுபற்றிய விழிப்புணர்வு இல்லை. அவர்கள் கண்டுகொள்வதற்கு மாதிரிகளும் இல்லை. இதனால் கல்வி தொடர்பாக விருப்பமோ, நம்பிக்கையோ பெற்றோர்களிடம் காணப்படுவதில்லை. இதனால் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை.
பாடசாலைகள் அரசினால் நிர்வாகிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. ஆனாலும் நடைமுறையில் பாடப்புத்தகங்கள், அப்பியாசப் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றிற்கும், பஸ் கட்டணம், சீருடை போன்றவற்றிற்கும் பணம் ஒதுக்கவேண்டியுள்ளது. வசதிக் கட்டணங்களையும் வெவ்வேறு விழாக்களிற்கான மாணவர் பங்களிப்பையும் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான பணவசதி பெற்றோர்களிடம் இல்லை. இதனை பாடசாலை கட்டாயப்படுத்தி செலுத்துமாறு கேட்கும் போது அம்மாணவர்கள் சிறு தொழில்களிற்குச் செல்லுதல், சிறு களவுகளில் ஈடுபடுதல், பிச்சை எடுத்தல் போன்றவற்றை செய்யுமாறு தூண்டப்படுகின்றனர். இது அவர்களது கண்ணோட்டத்தையும் வாழ்க்கை முறையையும் தவறாக திசைதிருப்பி விடுகின்றது.
பாடசாலைகள் பல சந்தர்ப்பங்களில் போதிய முன் அறிவித்தல் இல்லாமல் பணக் கோரிக்கைகளையும், பிற நிபந்தனைகளையும் அறிவிக்கும்போதும் வறிய பெற்றோர்
நவம்பர் / டிசம்பர் 2004

Page 15
அவற்றை ஈடு செய்ய முடிவதில்லை. வீட்டில் பே பெளதீக வசதியும் பொருளாதார வசதியும் இல் நிலையும் அப் பிள்ளைகள் சுத்தமாக வரமுடிவதில் இதனால் வெட்கமடைந்து பாடசாலை வராதுள்ள சிறு ஏராளம் உள்ளனர்.
பாடசாலை தொடங்கும் நேரத்துள் காலை உ வைத் தயாரிப்பதற்கு பணவசதியும் குடும்பச் சூழலும் லாததனால் காலை உணவின்றி அதிகமானோர் வரு றனர். அல்லது சிலர் பாடசாலைக்கு வராமல் இருக் றனர். இதனால் ஒழுங்கின்மை அதிகரிக்கின்றது. பா களை ஒழுங்காக கற்க முடிவதில்லை. அவற்றில் சி. யடைய முடிவதில்லை. இதனால் உரிய வயதில் உ வகுப்பைத் தாண்ட முடிவதில்லை. இது பாடசாலை லிலும் சமூகச் சூழலிலும் அவர்களை தனிப்பிரிவினரா விடுகின்றது. பிள்ளைகள் தொடர்பான அறிவுறுத்தல்க விளங்கிக் கொள்ளும் நிலையில் பெற்றோர் இல்ல பாடசாலைத் தொழிற்பாடுகளை அறியவும் கண்கான கவும் கூடிய நிலையில் பெற்றோர் இல்லை. இதன குழந்தைகளிற்கும் பாடசாலைக்கும் தொடர்பு அற் போகும்போது பிள்ளைகள் அனாதைகள் ஆகிவ கின்றனர்.
பெற்றோருடன் தொழிலுக்குச் செல்லுதல், தைக்குச் செல்லுதல், மருத்துவமனைக்கு செல்லுத திருவிழாக்கள் மற்றும் உறவினர் கொண்டாட்டங்களி செல்லுதல் போன்ற நிலைமைகள் பிள்ளைகளின் வரவி மையை ஊக்குவிக்கின்றன. அதனால் பாடசாலையிலு கற்றலிலும் ஈடுபாடு குறைகின்றது. இது பெற்றோர் சார் அம்சமேயாகும்.
பருவகால கிராமிய வேலை வாய்ப்புக்களிற் சிறார்களை ஈடுபடுத்துவதற்காக குடும்ப ஊழியம செயற்படும் தன்மை கிராமங்களில் இருப்பதனால் மாண6 களின் வரவின்மையை அது ஊக்கப்படுத்துகின்றது. சி பாக அறுவடைக்காலத்தில் பாடசாலைக்கு வராதிருத்த மீன்பிடி கிராமங்களில் சில பருவங்களில் வராதிருத்த அதிகமாக உள்ளது.
இவை வறிய, பின்தங்கிய, கிராமிய சூழல் கொன யாழ் வலய எல்லைப் பிரதேச ஆரம்ப பாடசாலைகள் நிலைமையாக உள்ளது. இத்தகைய நலிவடைந்த த மைகள் பெற்றோரின் பலவீனங்களுடன் தொடர்புடைய ஆரம்ப பாடசாலை பிள்ளைகளின் கல்வியில் மிகப் பெ எதிர்நிலை விளைவுகளை உருவாக்கி இக்கல்வியி நலன்கள் அவர்களை சென்றடைவதை தடுத்துநிற்கின்ற
இவ்வாறு யாழ் வலய ஆரம்ப பாடசாலைகள் பெரும்பாலானவை வசதிமிக்கவை, சில பாடசாலைக பலவீனமானவை. இந்த இரட்டைப் பண்பு இப்பிள்ளைகள் பெற்றோர் சார்ந்த சமூக, பொளாதார, அரசியல், பண்பா காரணிகளின் விளைவாக காணப்படுகின்றது. என் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியதாகும்.
நவம்பர் / டிசம்பர் 2004

நிய
ITB
ѣ6іт
முடிவுரை.
யாழ் நகர ஆத்தோட்சாலைகள் சிறப்பான வசதிகளை கொண்டனபோல் தென்பட்டாலும் அவற்றிடையே பெற்றோர் நிலை தொடர்பாக வலுவான இரட்டைப் பண்பு உண்டு. இதில் ஆரம்ப கல்வி வளர்ச்சி தொடர்பான கொள்கை மற்றும் நடைமுளைகள் பின் தங்கிய பாடசாலைகளை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.
பெற்றோரின் பலவீனங்கள் அப்பிள்ளைகளின் கல்வியை பாதிக்காது இருப்பதற்குரிய மாற்று வழிகளை, மாற்று உபாயங்களை வடிவமைக்க வேண்டும். கல்வித் திணைக் களங்களும் அவற்றின்பால் கூடிய இரக்கம் கொண்டு உதவிகளை அதிகரிக்க வேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்கள் அவற்றிற்கு விசேட உதவிகளை வ்ழங்கவேண்டும். அயலிலுள்ள பெரிய பாடசாலைகள் சில வகை வளங்களை பகிர்ந்தளித்து அப்பிள்ளைகளை கல்வி ரீதியாகவும், உளரீதியாகவும் முன்னேற்ற வேண்டும்.
நீண்ட காலத்தில் இப்பாடசாலை பிள்ளைகளின் கல்வியை முன்னெடுப்பதற்கு குறிப்பாக பெற்றோர்களின் பலவீனங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு ஏற்ற சிறப்பான செயற்றிட்டங்களை வடிவமைப்பது அவசியம், இதில் கல்வித்திணைக்களம், கல்வி அமைச்சு, பல்கலைக்கழகம் போன்றன கவனம் செலுத்த வேண்டும். கல்வித் திட்டமிடுவோர், கல்வி நிர்வாகிகள், கல்வியியற் கல்லூரிகள், தொழிற்சங்கங்கள், சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள் ஒன்றிணைந்து இவற்றை முன்னேற்றுவதற்கான தொலைநோக்கமுள்ள திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தவேண்டும்.
இவ்வாறு செய்வதில் நலிவுற்ற ஆரம்பப் பாடசாலைப்பிள்ளைகளை ஏனைய பிள்ளைகள் அனுபவிக்கும்
கல்வி வசதிகளையும் வாய்ப்புக்களையும் பெறுபவர்களாக மாற்றியமைக்கலாம். இதுவே கல்வி அபிவிருத்தி பற்றிய ஏற்புடையதான புதிய சிந்தனையாகும். இதற்கு கல்வியியலாளர்கள் திறந்த இதயத்துடனும் உயர்ந்த சிந்தனையுடனும் செயற்படுவது அவசியமாகின்றது.
உசாத்துணை நூல்கள்
1. சிவயோகன். சா, மகேந்திரன். கோ, சோமசுந்தரம். த
(2002) சிறுவர் உளநலம், யாழ்ப்பாணம்.
2. தற்பரன். வி. (2002) ஆரம்பப் பாடசால்ை மாணவர் கல்வியல் பெற்றோரின் பங்களிப்பு பட்டப்பின் கல்வித் தகைமைக்கான ஆய்வுக் கட்டுரை, திருநெல்வேலி.
3. Little. W. Angela (2002) Primary Education Reforms
in Sri Lanka, Ministry of Education and Hinger Education, Battaramulla.
O
13 ess

Page 16
பெற்றாருக்குக்
மட்டக்களப்பிள்
பின்னணி
ஒரு நாட்டின் அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் முகவர் என்ற வகையில் கல்வி பிரதான இடத்தினைப் பெறுகின்றது. கல்வியின் ஊடாகவே ஒருநாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்திப்பணிகளுக்கும் தேவையான திறன் வாய்ந்த மனித சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. இத்தகைய தொழிற்பாடே மனிதவள அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. எனினும் மனிதவள அபிவி. ருத்தியென்பது பரந்த பொருள் கொண்டது. ஒரு நாடு நிறுவன மட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களது திறனை மட்டும் மேம்படுத்துவதினால் அபிவிருத்தியடைந்த நாடாக மாற முடியாது. மாறாக அந் நாட்டில் வாழும் சாதாரண மக்கள் மீதும் கவனம் செலுத்தி அவர்களது வாழ்க்கை தொடர்பான திறன்களை விருத்தி செய்வதும் மனிதவள அபிவிருத்தியின் விசேட பண்பாகவுள். ளது. இலங்கையைப் பொறுத்தவரை
பெற்றார் கல்வி நி குழந்தைப் பராம பாகத் தகவல்களை யும் பெற்றாருக்கு நோக்கமாகக் கெ பெற்றார் கல்வி திட்டங்கள் வாரா யில் சில மணித்திய டதாகப் பல வ பெறும். பொதுவ பாடசாலை நிகழ்ச் கருத்துக்களை எடுத்துரைதிதலி களையும் அனு பரிமாறல், ஒருவி உதவுதலி போ6 திறன்களையும் ஆ வளர்க்கும் செய பெருமளவு சந் ஏற்படுத்திக் கொடு
திட்டமிடப்படும்.
கல்வியை பிரதான முகவராகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கைத்திறன்களை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதன் ஊடாக மக்களது அரசியல், சமூக, பொளாதார, சமய, மற்றும் கலாசார நிலையை மேம்படுத்த முடியும். கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்றுவரும்
போரினால் நாட்டின் பல பாகங்களிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பல வழி. களிலும் பாதிப்படைந்துள்ளது. எனவே
تک محLح
 
 

கல்வியூட்டல் :
P[i] பரீட்சார்த்தம்
அவர்களது வாழ்க்கையில் மேம்பாட்டினை ஏற்படுத்த வேண்டியது இப் பிரதேசங்களில் பணியாற்றும் சமூக நிறுவனங்களின் பிரதான கடமையாகும்.
கழ்ச்சித் திட்டம் ரிப்புத் தொடர் யும், திறன்களை வழங்குவதனை ாண்டிருந்தது. பி நிகழ்ச்சிதி ந்த அடிப்படை ாலங்கள் கொணர் ாரங்கள் நடை ாகப் பெற்றோர் சித்திட்டமானது
சுதந்திரமாக * கருத்துக் பவங்களையும் பருக்கொருவர் னர்றவற்றுடன் ளுமைகளையும் ற்பாடுகளுக்கும் தர்ப்பங்களை க்கும் வகையில்
இத்தகைய வாழ்க்கைத்திறன் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டு சமூக நிறுவனங்களின் உதவி. யோடு வடக்கு கிழக்கின் பல பாகங்களிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய அபிவிருத்தித் திட்டங்களுள் ஒன்றாக மட்டக் களப்பு மாவட்டத்தில் பெற்றாருக்குக் கல்வியூட்டல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது.
இப் பெற்றார் கல்வி நிகழ்ச்சித் திட்டம் குழந்தைப் பராமரிப்புத் தொடர்பாகத் தகவல்களையும், திறன்களையும் பெற்றாருக்கு வழங்குவதனை நோக்கமாகக் கொண்டிருந்தது. பெற்றார் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் வாராந்த அடிப்படையில் சில மணித்தியாலங்கள் கொண்டதாகப் பல வாரங்கள் நடைபெறும். பொதுவாகப் பெற்றோர் பாடசாலைநிகழ்ச்சித் திட்டமானது கருத்துக்களை சுதந்திரமாக எடுத்துரைத்தல், கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறல், ஒருவருக்கொருவர் உதவுதல் போன்றவற்றுடன் திறன் - களையும், ஆளுமைகளையும் வளர்க்கும் செயற்பாடுகளுக்கும் பெருமளவு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் திட்டமிடப்படும். பெற்றார் பாடசாலைச் செயற்பாடுகளில் வினவுதல், விடைகூறல், என்பவற்றுடன் படங்கள், ஒலிநாடாக்கள், துண்டுப்பிரசுரங்கள் ஆகிய துணைச் சாதனங்களும் பயன்படுத்தப்படும்.
4. நவம்பர் / டிசம்பர் 2004

Page 17
அத்தோடு வீட்டுவேலையும் இதன் பிரதான அம்சமாக இடம் பெறும்,
பெற்றார் கல்வி நிகழ்ச்சித் திட்டம் இலங்கையைப் பொறுத்துப் புதியதொரு அனுபவமாகவிருப்பினும் இஸ்ரேல் நாட்டில் பின்பற்றப்பட்டுவந்த பெற்றார் கல்வி முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்டதாகும். கடந்த 2003ம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இஸ்ரேல்நாட்டில் இக் கட்டுரை ஆசிரியர் மேற்கொண்ட பயிற்சித் திட்டம் தொடர்பாக அங்கு நடைமுறையிலுள்ள சமூக அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி அறியவும், அனுபவங்களைப் பெறவும் சந்தர்பங்களை ஏற்படுத்தியிருந்தது. உலகின் பல பாகங்களிலுமிருந்து இஸ்ரேலுக்கு வரும் யூதர்கள் அந்நாட்டில் நிரந்தர. மாகத் தங்கித் தமது வாழ்க்கையை மேற்கொள்ளும் போது அவர்களது வாழ்க்கை ஒழுங்குகள், அங்கு அரசினால் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு சூழல், மொழி, கலாசாரப்
பெற்றார் LT திட்டம் g வெற்றிகரமா வருகின்றது திட்டங்கள் 6 தேவைகை கொண்டு ே பெற்றாரின் பாங்கு என்ப முடியுமென் பெற்றார் பா தயாரிக்கப்ப திட்டத்தின் ஆரம்பப் தொடர்பாகப் திறன், மனட்
விருத்தி ெ திருந்தது.
பின்னணிகளிலிருந்து இஸ்ரேல் நாட்டில் குடியேறும் யூதக் குடும்பங்களில் உள்ள வளந்தே இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் அந்நாட் சூழலுக்கு இயைபுகொள்ளும் அவசியம் காணப்படுகின் இதனால் பல சமூக சீர்திருத்தச் செயற்திட்டங் அங்குள்ள அரசினால் வகுக்கப்பட்டுச் செயற்படுத் படுகின்றன.
இத்தகைய செயற்திட்டங்களில் ஒன்றாக வில் g5lb Guibnorth LITLéFIT606) (Parents School) 6T60)ip Gat திட்டம் இஸ்ரேல் அரசினால் வெற்றிகரமாகச் செய படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய செயற்திட்டங் எமது நாட்டு மக்களின் தேவைகளை அடிப்படையா கொண்டு செயற்படுத்தப்பட்டால் பெற்றாரின் அறிவு, தி
மனப்பாங்கு என்பவற்றை விருத்தியாக்க முடியுமெ
எதிர்ப்பார்ப்புடன் பெற்றார் பாடசாலை செயற்திட் தயாரிக்கப்பட்டு சீடாவின் நிதியுதவியுடன் ஒரு பெற் பாடசாலையை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கெ ளப்பட்டது. இச் செயற்திட்டத்தின் பிரதான குறிக்கே ஆரம்பப் பிள்ளை பராமரிப்பு தொடர்பாகப் பெற்றா அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை விருத செய்வதாக அமைந்திருந்தது.
இதன் பின்னணியில் 2002 ம் ஆண்டு கிழக் பல்கலைக்கழகத்தில் ஆரம்பப் பிள்ளைப் பராமரிப்புக் அபிவிருத்திக்குமான நிலையம் ஒன்று ஏற்படுத்தப்ப பிள்ளைகள் தொடர்பாகப் பல செயற்திட்டங்கள் : வமைக்கப்பட்டன. அவற்றுள் பெற்றாருக்குக் கல்வியூட் நிகழ்ச்சித்திட்டமும் ஒன்றாகும். பெற்றார் கல்விநிகழ்ச் திட்டத்தின் கீழ் ஒரு கிராமம் தெரிவுசெய்யப்பட்டு பெற்
நவம்பர் / டிசம்பர் 2004
 
 

பாடசாலை ஒன்று நிறுவப்பட்டது. இதன் அனுபவங்கள் வெற்றிகரமானதாக அமையும் பட்சத்தில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பணியாற்றும் நிறுவனங்களும் பின்பற்றுவதன் ஊடாக எமது நாட்டுக் கல்வி வளர்ச்சியில் துரித முன்னேற்றத்தை ஏற். படுத்த முடியுமென்ற எதிர்ப்பார்புடன் இப் பெற்றார் பாடசாலை பரீட்சார்த்தம் செய்யப்பட்டது.
டசாலை எனும் செயல் ஸ்ரேல் அரசினால் கச் செயல்படுத்தப்பட்டு 1. இத்தகைய செயற் மது நாட்டு மக்களின் ா அடிப்படையாகக் சயற்படுத்தப்பட்டால் அறிவு, திறன், மனப் வற்றை விருத்தியாக்க
ற எதிர்ப்பார்ப்புடன்
இப் பரீட்சார்த்த நிகழ்வுக்கென மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள தாழங்குடா என்னும் கிராமம் தெரிவு செய்யப்பட்டு 2003ம் ஆண்டு யூன் மாதம் பெற்றார் பாடசாலை ஒன்று ஆரம்பித்துச் செயற்படுத்தப்பட்டது. இப் பெற்றோர் பாடசாலையின் மாணவர்களாக ஒன்று தொடக்கம் ஏழு வயது வரையுள்ள பிள்ளைகளின் தாய்மார்களுள் 110 பேர் முதற் கட்ட நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர். இப்பாடசாலையின் முதற்கட்டம் 20-06-2003 - 31-02-2004 வரையான காலப்பகுதியில் செயற்
டசாலை செயற்திட்டம் ட்டது. இச் செயற் பிரதான குறிக்கோள், பிள்ளை பராமரிப்பு பெற்றாரின் அறிவு, பாங்கு என்பவற்றை சய்வதாக அமைந்
நார், படுத்தப்பட்டது. டின்
Dĝbl. திட்டமும் செயற்பாடுகளும்
56 **: தப்- பெற்றார் பாடசாலையை அமைப்பதற்கான செயற்திட்டம் ஆரம்பப்பிள்ளை அபிவிருதி தொடர்பான விடயங்களில் திறமை வாய்ந்த சில நிபுணர்களது ஆலோT சனையுடன் திட்டமிடப்பட்டது. இச் செயற்றிட்டத்தினை யல நடைமுறைப்படுத்துவதெற்கெனக் கிழக்குப் பல்கலைக்UGD- கழகத்தில் கல்வியியலை ஒரு பாடமாகக் கற்றுப் பட்டம் *" | பெற்ற பெண் பட்டதாரிகள் ஒன்பது பேர் தெரிவு செய்யப்* I பட்டுப்பயிற்றப்பட்டனர். இவர்கள் பெற்றார் கல்வியூட்டுவோர்
(Parents Edicators) என அழைக்கப்பட்டனர். இவர்களுக்குப் னற பெற்றார் பாடசாலையை ஒழுங்கமைத்தல், குழுக்களைப் பிரித்தல், வளந்தோர்க்குக் கல்வியூட்டுதல், கற்பித்தலின்
மா போது பின்பற்றப்படவேண்டிய அணுகுமுறைகள், பிரச்சனைாள. களை எதிர்கொள்ளலும் தீர்த்தலும், பெற்றார் பாடசாலை பாடத்திட்டம் என்பவற்றில் பயிற்சி வழங்கப்பட்டது. 6 ந்தி அத்துடன் இப்பாடசாலையை நடாத்துவதற்காக ஓர் இணைப்பாளர் நியமிக்கப்பட்டார். பாடசாலை அதிபர் போன்று செயற்படுவதற்கான பயிற்சியும், ஆலோசனை குப வழிகாட்டலும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆரம்பய் பிள்ளை தம. அபிவிருத்தி நிலையப் பணிப்பாளரின் அறிவுறுத்தல்ட்டு களுக்கமையப் பாடசாலையின் செயற்பாடுகள் அனைத்упо- தையும் இவர் மேற்கொண்டார். L6) சித் பெற்றார் பாடசாலையின் பிரதான செயற்பாடு
Drir களாகப் பின்வருவன அமைந்திருந்தன.
2 seas

Page 18
1. fosé5a5p60LD 6) glidisab6i (Saturday Classes)
2. விசேட செயற்றிட்டம்
3. வீட்டுத்தரிசிப்பு
சனிக்கிழமை வகுப்புக்கள்
பெற்றார் பாடசாலைநிகழ்ச்சித் திட்டத்திற்கெனத் தெரிவு செய்யப்பட்ட கிராமமான தாழங்குடாவில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் சனிக்கிழமை தோறும் பிற்பகல் மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை பெற்றோருக்கு வகுப்புகள் நடாத்தப்பட்டன. இவ்வாறான சனிக்கிழமை வகுப்புகள் எட்டு மாத காலப்பகுதியில் முப்பது வாரங்களுக்கு நடாத்தப்பட்டன. முப்பது சனிக்கிழமை வகுப்புகளுக்கும் பிரதான கற்பிற்கும் தலைப்புகள் தெரிவு செய்யப்பட்டன. அவற்றுள் பிள்ளைப் பராமரிப்பில் குடும்பத்தின் முக்கியத்துவம், பெற்றார் பிள்ளை உறவு, பிள்ளை விருத்தி, பிள்ளையின் பாதுகாப்பு, நற்பழக்க விருத்தி, பிள்ளையின் உரிமைகள், விழுமியங்களின் விருத்தி, பிள்ளையின் தேவைகளும் குடும்ப வரவு செலவுகளும்,
உடைப்பழக்கவழக்கங்கள், சுத்தமான வீட்டுச் சூழல், முன்பள்ளிகளில் பெற்றார் ஈடுபாடும் பங்களிப்பும், விழாக்களில் பிள்ளைகளை ஈடுபடுத்துதல், பிள்ளைகளும் ஊடகங்களும், பிள்ளைகளினது விஷேட பிரச்சனைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், பிள்ளைகளினது விஷேட தினங்கள், பிள்ளைகளுக்குப் பாரம்பரியங்களைப் பயிற்றுவித்தல், மகிழ்ச்சி. யான இல்லம் என்பன குறிப்பிடத்தக்கவைகளுள் சிலவாகும்.
சனிக்கிழமை வகுப்புகள் தொடர்பாகப் பெற்றார் கல்வியூட்டுவோரும், இணைப்பாளரும், வள ஆளரும் சேர்ந்து அவ்வாரம் நடாத்தப்படப்போகின்ற விடயம் தொடர்பான ஆயத்த வேலைகளை மேற்கொள்வர். இது பாடத்திட்டமிடல் நிகழ்வாக வாரந்தோறும் எமது ஆரம்பப் பிள்ளைப் பருவ பராமரிப்புக்கும், அபிவிருத்திக்குமான நிலையத்தில் இடம் பெற்றது. தெரிவு செய்யப்பட்ட பொருளுக்குப் பொருத்தமான வள ஆளணியினர் ஒவ்வொரு சனிக்கிழமை வகுப்பிற்கும் ஒருவரோ அல்லது இருவரோ அழைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெற்றார் ஒன்பது குழுக்களாகப்பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பெற்றார் கல்வியூட்டுனர் (Parent Educator) வகுப்புக்களை நடாத்தினார். பெற்றார் (தாய்மார்) கல்வியறிவுகுறைந்
(Special Projects)
(Home Visits)
ó
பெற்றார் பாடசாை திட்டத்திற்கெனப் பி கும் தலைப்புகள் ெ பட்டன. அவற்றுள் மரிப்பில் குடும்பத்தின் வம், பெற்றார் பிள பிள்ளை விருத்தி, பாதுகாப்பு நற்பழ பிள்ளையின் உரிமை களினி விருத்தி. மி கு(
கங்கள், சுத்தமான 6 முன்பள்ளிகளில் பெற் பங்களிப்பும், விழாக்க களை ஈடுபடுத்துதல், ஊடகங்களும், பிள் விஷேட பிரச்சனைக பழக்க வழக்கங்கள் னது விஷேட தினம் களுக்கும் பாரம்ப பயிற்றுவித்தல், ப் இல்லம் என்பன கு வைகளுள் சிலவாகு T
 
 

வர்களாய் இருந்தமையினால் பொருத்தமான கற்பித்தல் ]றைகள் பின்பற்றப்பட்டன. குழுக் கலந்துரையாடல், ழுச்செயற்பாடு என்பன பிரதான கற்பித்தல் உத்தியாகக் ாணப்பட்டது. தாய்மார்கள் இயல்பாகக் கலந்துரையாடி டயங்களை விளங்கிக் கொள்ளும் வகையில் வகுப்புக்ள் நடாத்தப்பட்டன. சுதந்திரமான கலந்துரையாடல் பற்றார் கல்வியூட்டுவோரால் ஊக்குவிக்கப்பட்டன. வ்வொரு தாயும் தனது பிள்ளை வளர்ப்பு அனுபவங்ளைப் பிறருடன் பரிமாறிக்கொள்ள இவ்வகுப்புகளில் ந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலைகளில் காலைக்கூட்டம் இடம் பெறுவது பான்று பெற்றார் பாடசாலையும் கூட்டத்துடன் ஆரம்பாகும். இக் கூட்டத்தில் மெளன வழிபாடும் தொடர்ந்து அறிவுறுத்தல் மற்றும் நற்சிந்தனை என்பனவும் இடம்பெறும். ாடசாலைக்கு வரும் 110 பெற்றோரில் ஏறக்குறைய 25 பற்றோர் தமது குழந்தைகளையும் உடன் கொண்டுவரும் லை காணப்பட்டதால் அவர்களது குழந்தைகளைக் வனிக்கவும், அவர்களை விளையாட்டுக்களில் ஈடுபடுத் 6yb uMTL.FIT6op6to gd gä56îulusT6TTiTát56ïT (School Assostants) சவையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக விளையாட்டுக்களில் ஈடுபடுத்தியதால் பிள்ளைகளும் தம்
ல நிகழ்ச்சித் YS S LS SL S AAAAAALSLSLSLS S S0S S SL
ர்பிற் நேரத்தைப் பயன்படுத்த முடிந்ததுரதான கற டன் தாய்மார்களும் தமது வகுப்புக்தரிவு களில் முழுமையாகத் தம்மை ஈடுபிள்ளைப் பரா படுத்திப் பயனடையவும் வாய்ப்பாக ர் முக்கியத்து இருந்தது.
ளை உறவு, ஒவ்வொரு சனிக்கிழமை வகுப்பிள்ளையின் பிலும் முன்னைய தினங்களில் கற்ற விடயங்கள் எவ்வாறு தமது இல்லங்விருத்தி, களில் பின்பற்றப்படுகின்றன எனும் கள். விழுமியங் விடயமும் ஒவ்வொரு பெற்றார் கல்வி. பிள்ளையின் 'யூட்டுவோராலும் மீளாய்வு செய்டுமீப வரவு யப்படும். இதனால் வாரந்தோறும் 幽 க்கவமக் குழந்தை வளர்ப்பு தொடர்பாகப் ப பழககவழக பெற்றார் தமது இல்லங்களில் மேற்பீட்டுச் குசில கொள்ளும் செயற்பாடுகள் பற்றியும், றார் ஈடுபாடும் அவற்றின் மேம்பாடுகள் பற்றியும், களில் பிள்ளை தொடர்ந்து மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் பற்றியும் சிந்திக்கச் பிள்ளைகளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. சனிக் - ளைகளினது கிழமை வகுப்புக்கள் நடைபெறும்ள், உணவுப் போதுநிலையப் பணிப்பாளர் வருகை பிள்ளைகளி தந்து செயற்பாடுகளைக் கண்காகள். பிள்ளை ணித்து ஒவ்வொரு குழுவினருடனும் f ". கலந்துரையாடி ஆலோசனை வழங்
Life
மகிழ்ச்சியான றிப்
டத்தக்க
குவதும் கிரமமாக இடம் பெற்றது. அத்துடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் வருகை தந்து கண்கானிப்புக்களை மேற்கொண்டு செல்வதும் இடம் பெற்றது. இத்தகைய கண்
நவம்பர் / டிசம்பர் 2004

Page 19
காணிப்புச் செயற்பாடுகளால் பெற்றார் ஊக்குவிக்கப்பட்டனர்.
இவ்வாறு சனிக்கிழமை வகுப்புக்கள் நன்கு திட்டமிட்டுச் செயற். படுத்தப்பட்டமையால் பெற்றார் நடத்தையில் பாரிய முன்னேற்றங்களை அவதானிக்க முடிந்தது. ஆரம்பத்தில் கூச்ச சுபாவமுள்ள தாய்மார் நாட்கள் செல்லச் செல்லக் கலந்துரையாடும் திறனும், எடுத்துரைக்கும் திறனும் பெற்றவர்களாயினர். இவர்கள் துணிவும், பிறர் முன்னிலையில் தமது கருத்துக்களை எடுத்துரைக்கும் திறனையும் நாளடைவில் பெற்றுக்கொண்டனர். பிள்ளை வளர்ப்புத் தொடர்பாக அவர்களது சிந்தனையிலும், செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
விசேட செயற்றிட்டங்கள்
பெற்றார் பாடசாலையின் மற்றொரு பிரதான சிறப்பம்சம் அப்பாடசாலையில் அமுலாக்கப்பட்ட விசேட செயற்திட்டங்களாகும். பெற்றார் பாடசாலையின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்குத் தடையாகவுள்ள
பெற்றார் LaFl பிரதான செய தரிசிப்பாகும். இ அடிப்படையாகச் யாகும். இதை training 6T6aro பெற்றார் பாடச வினைத் திறனுள் யில் சனிக்கிழை விஷேட செயற்தி றில் கூறப்படும் மாரால் வீடுக
தேவையான ஆ
வழங்கவும் வீட் மேற்கொள்ளப்பட பெற்றார் கல்வி பயிற்சிகள் வழ விஷேடமாக ஆே எனும் விடயத்தி நான்கு நாள் வத்
பிரச்சனைகளை இனங் கண்டு, அப் பிரச்சனைகளுக்குத் தகுந்த தீர்வை முன்வைக்கும் முகமாக விசேட செயற்திட்டங்கள் அமுலாக்கப்பட்டன.
வழங்கப்பட்ட
அத்தகைய விசேட செயற்திட்டங்களில் சத்துணவு தயாரித்துக் காட்டல், பிள்ளைகளுக்கான வைத்தியமுகாம், முன்பள்ளி ஆரம்பித்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தல், பிள்ளைகளுக்கான ஊஞ்சல் வழங்குதல், விளையாட்டுப் பொருட்கள் செய்தல், முதலுதவிப்பயிற்சி, பிள்ளைகளுக்கான சுற்றுலா என்பன குறிப்பிடத்தக்கவைகளில் சிலவாகும், ஒவ்வொரு விசேட செயற்திட்டத்திற்கும் பெற்றார் கல்வி. யூட்டுவோரில் (Parents Educators) ஒருவர் பொறுப்பாகவிருந்து ஒழுங்கமைத்துச் செயற்படுத்துவார். ஏனைய எட்டுப் பெற்றார் கல்வியூட்டுவோரும் அதில் பங்கு கொள்வர். இச் செயற்திட்டங்களுக்கு அடிப்படையாக ஜோன் டியூவி யின் செய்து கற்றல், அனுபவப்பட்டுக் கற்றல் எனும் கல்வித் தத்துவங்கள் அடிப்படையாக அமைந்திருந்தன. இத்தகைய விஷேட செயற்திட்டங்கள் ஞாயிறு அல்லது வேறு விடுமுறை நாட்களில் இடம் பெற்றதோடு இச் செயற்திட்டங்களில் 90% மான பெற்றார் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வீட்டுத் தரிசிப்பு
பெற்றார் பாடசாலையின் மற்றொரு பிரதான
செயற்பாடு வீட்டுத் தரிசிப்பாகும். இது ஒரு வீட்டை அடிப்
s
நவம்பர் / டிசம்பர் 2004
 

லையின் மற்றொரு ற்பாடு வீட்டுதி 多/ ஒரு வீட்டை கொண்ட பயிற்சி
On the spot ம் குறிப்பிடலாம். ாலையை மேலும் iளதாக்கும் வகை ம வகுப்புக்கள், ட்டங்கள் என்பவற் விடயங்கள் தாய் ரில் பின்பற்றப் பதிப்படுத்தவும், ஆலோசனைகள்,
என்பனவற்றை டுத் தரிசிப்புக்கள் ட்டன. இதற்காகப் பூட்டுவோருக்குப் ங்கப்பட்டதுடன் லாசனை வழங்கல் லும் இவர்களுக்கு திவிடப் பயிற்சியும்
17
திப்படுத்தல்.
3. வீட்டில் பெற்றார், பிள்ளைகள் ஆகியோர் எதிர்
1 நோக்கும் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளை
வழங்குதல். '
படையாகக் கொண்ட பயிற்சியாகும். (36005. On the spot training 616076tb
குறிப்பிடலாம். பெற்றார் பாடசாலையை மேலும் வினைத் திறனுள்ளதாக்கும்
வகையில் சனிக்கிழமை வகுப்புக்கள், விஷேட செயற்திட்டங்கள் என்பவற். றில் கூறப்படும் விடயங்கள் தாய்மாரால் வீடுகளில் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தவும், தேவையான ஆலோசனை. கள், வழிகாட்டல்கள் என்பனவற்றை வழங்கவும் வீட்டுத் தரிசிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காகப் பெற்றார் கல்வியூட்டுவோருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் விஷேடமாக ஆலோசனை வழங்கல் எனும் விடயத்திலும் இவர்களுக்கு நான்கு நாள் வதிவிடப் பயிற்சியும் வழங்கப்பட்டது.
வீட்டுத் தரிசிப்பு பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அவை 1. பெற்றாரின் வீட்டுச் சூழலை நேரடியாக அவதானித்து அவர்களது நடத்தையில் நல்ல பண்புகளை ஏற்படுத்தல்.
2. சனிக்கிழமை வகுப்புகளில் வழங்கப்படும் கருத்துக்களை வீடுகளில் நடைமுறைப்படுத்துவதை உறு
4. பிள்ளைகளுடன் கலந்துரையாடி வீட்டிலும், சூழலிலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிகாட்டலைச் செய்தல்,
5. விஷேட செயற்திட்டங்களில் வழங்கப்பட்ட பயிற்சி.
களை வீட்டில் பின்ற்றுவதை உறுதிப்படுத்தல்.
6. வீட்டுச் சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதற்கான
ஆலோசனைகளைக் கூறல், 7. வீட்டில் உள்ளவர்களிடையே உறவுகளை ஆரோக்
கியமானதாக்குதல்,
8. ஒவ்வொரு வீடு தொடர்பான அடிப்படைத் தரவுகளைத் திரட்டிப் பாடசாலைச் செயற்பாடுகளின் வெற்றிக்கு உபயோகித்தல்.
9. சுத்தமான சமூக உறவு, வீட்டுச் சூழல் என்பவற்றை
நேர்த்தியாகப் பேண உதவி செய்தல் என்பனவாகும்.
இவ் வீட்டுத் தரிசிப்புச் செயற்பாடுகளில் ஒன்பது பெற்றோர் கல்வியூட்டுவோரும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள்
eless

Page 20
ஒவ்வொருவருக்கும் பன்னிரெண்டு வரையான வீடுகள் வழங்கப்பட்டன. வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டுத் தரிசிப்பு இடம் பெறும். ஒரு நாள் தரிசிப்பில் 2-3 மணித்தியாலங்கள் அளவில் ஒரு வீட்டில் பெற்றார் கல்வியூட்டுவோர் செல. விட்டனர். வீட்டுத் தரிசிப்புக்கான திட்டமிடல் முதல் வாரமே மேற்கொள்ளப்பட்டு பெற்றார் கல்வியூட்டுவோர் தயாராக்கப்பட்டனர்.
வீட்டுத் தரிசிப்பு மூலம் உண்மைநிலையை நேரில் கண்டு உரிய செயற்பாடுகளை முன்மொழியக் கூடிய சந்தர்ப்பங்கள் பெற்றார் கல்வியூட்டுவோருக்கு ஏற்பட்டது. அது மட்டுமன்றி வீட்டுத் தரிசிப்பினால் ஏற்பட்ட பலா. பலன்களை பெற்றார் கல்வியூட்டுவோரும், இணைப்பாளரும், பணிப்பாளரும் நேரில் காணக் கூடிய சந்தர்ப்பங்கள்
கிடைத்தன. வீட்டுத் தரிசிப்பில் பெற்றார் கல்வியூட்டுவோர் கடினமாக உழைத்தனர். வீடுகளுக்கு அவர்கள் செல்வதும் வீட்டுநிலமைகளை அவதானித்து வீட்டுச்சுத்தம், வீடுகளை ஒழுங்கமைத்தல், பிள்ளைகள் கற்பதற்கான இடவசதிகளை ஏற்படுத்தல், சூழலைப் பேணல் போன்ற விடயங்களில் இவர்களது பங்களிப்பு காத்திரமானதாகவே அமைந்தது. இத்தகைய வீட்டுத் தரிசிப்புகளின் போது எதிர்கொண்ட பிரச்சனைகளையும் பெற்றார் கல்வியூட்டுவோர் சமாளிக்க வேண்டியிருந்ததுடன் வாழ்க்கை தொடர்பான யதார்த்தங்களையும் விளங்கிக் கொண்டனர்.
முடிவுரை
மட்டக்களப்பு கல்விவலயத்தில் தாழங்குடா என்னும் கிராமத்தில் அமைக்கப்பட்ட பெற்றார் பாடசாலை ஒரு பிள்ளைமையப் பாடசாலையாகும். அதன் செயற்பாடுகள் அனைத்தும் குழந்தையை மையமாகக் கொண்டது. இப்பாடசாலையை நிறுவிச் செயற்படுத்தியதன் மூலம் பெற்றோரிடையே மனப்பாங்கு மாற்றமும், நடத்தை மாற்றமும் அவதானிக்கப்பட்டன. அத்துடன் குழந்தை தொடர்பான அவர்களது சிந்தனையிலும், நோக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. அவர்களது வீட்டுச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக மாறியமைந்தது. வீட்டில் கணவன் மனைவியரிடையே உறவில் மாற்றம் ஏற்பட்டது.
குழந்தைக்காகவே எல்லாம் என்ற உயரிய சிந்தனை அவர்களிடையே தோன்றியது. வீட்டுத்தோட்டம், பூந்தோட்டம் முதலியன வீட்டுச் சூழலை
2. கவிதி
பெற்றார் பாடசா மையப் பாடசாை செயற்பாடுகள் அ தையை மையம இப்பாடசாலை செயற்படுத்தியதன ரிடையே மனப்ப நடத்தை மாற்றமு பட்டன. அத்து தொடர்பான அவ யிலும், நோக்க ஏற்பட்டது. அ6 சூழல் மகிழ்ச்சிக யமைந்தது. வீ மனைவியரிை மாற்றம் ஏற்பட் காகவே எல்லாப சிந்தனை அவர்க து. வீட்டுத்தே |டம் முதலியன
அழகு செய்தன செலவில் முன்னே பெற்றாரிடையே
ஊக்குவிக்கப்பட் பெற்றோர் தமது வங்கியில் சேமிப் பித்தனர். பாலர் ப |قی முன்னேற்றம் ஏற் களுக்குப் போச வழங்குவதில் ே ஏற்பட்டது.
 
 
 

அழகு செய்தன. குடும்ப வரவு செலவில் முன்னேற்றம் ஏற்பட்டது. பெற்றாரிடையே சேமிப்புப் பழக்கம் ஊக்குவிக்கப்பட்டது. 90% மான பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வங்கியில் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்தனர். பாலர் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது. பிள்ளைகளுக்குப் போசாக்குள்ள உணவு வழங்குவதில் போதிய அக்கறை ஏற்பட்டதுடன் போஷாக்குள்ள காய்கறிகளை வீட்டு வளவுகளில் பயிரிடும் வழக்கமும் ஏற்பட்டது.
பெற்றார் பாடசாலைக்கு வந்த பெற்றோர்களைக் கண்டு பிறரும் இத்தகைய மாற்றங்களைக் கேட்டறிய முற்பட்டனர். ஒருவரைக் கண்டு மற்றவர் கற்கும் நிலையும் பெற்றார் பாடசாலையால் ஏற்பட்ட நன்மைகளுள் ஒன்று.
லை ஒரு பிள்ளை
லயாகும். அதன் னைத்தும் குழந் ாகக் கொண்டது. யை நிறுவிச் r மூலம் பெற்றோ ாங்கு மாற்றமும். pம் அவதானிக்கப் டன் குழந்தை ர்களது சிந்தனை கிலும் மாற்றம் வர்களது வீட்டுச் ரமானதாக மாறி பட்டில் கணவன் டயே உறவில் டது. குழந்தைக் b என்ற உயரிய ளிடையே தோன்றி ாட்டம், பூந்தோட் வீட்டுச் சூழலை குடும்ப வரவு ற்றம் ஏற்பட்டது. சேமிப்புப் பழக்கம் டது. 90வீதமான பிள்ளைகளுக்கு புக்கணக்கு ஆரம் டசாலைகளுக்குப் னுப்புவதில் பாரிய பட்டது. பிள்ளை க்குள்ள உணவு பாதிய அக்கறை
குடும்ப விடயங்களிலும், பிள்ளைகளது கல்வியிலும் அக்கறையுற்றிருந்த கணவன்மார் மனைவி, பிள்ளைகளில் ஏற்பட்ட மாற்றம் கண்டு தாமும் மாறியமைந்தனர். பெற்றார் பாடசாலையில் தங்களுக்கும் வாய்ப்பு இருக்குமா என்றும் கேட்கத் தலைப்பட்டனர்.
பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட இப்பெற்றார் பாடசாலை மிகவும் பயனுள்ள பரீட்சார்த்தமாக அமைந்ததுடன் இவ்வாறான பாடசாலைகள் இங்கு தொண்டாற்றும் பல்வேறு நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்படலாம். அதனால் குழந்தைக்ள் மீது எடுக்கக்கூடிய அக்கறையும், கவனமும், பராமரிப்பு முறைகளும் மேம்படும். இதனூடாக மனிதவள அபி. விருத்தியில் ஒரு மிக முக்கிய கட்டமான ஆரம்பப் பிள்ளைப்பருவம் போதிய கவனத்திற்குள்ளாகும்.
Reference
Carol Gestwicki (1996) Home, school and community relations - A Guide to working with parents (3rd Edition) USA.
Jagannath Mohanty (2002) adult and non - formal education Deep & deep publication (Pvt) Ltd New Delhi.
Seetharam A.S Usha Devi (1985) Education in rural areas constraints and prospects New Delhi.
Rao V.K Reddy R.S (1997) Parent Education, Commonwealth Publishers. New Delhi.
O
நவம்பர் / டிசம்பர் 2004

Page 21
செவித்திறன் குறைவா8
f ள்ளைகள் ஒவ்வொருவரும் கல்வியைப் பெறும் உரிமையுடையவர்கள்" என்பதை 1948 ஆம் ஆண்டின் அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் கூறு - 26 வலியுறுத்துகின்றது.
பிறப்பில் அல்லது பிறப்பின் பின் பல்வேறு காரணங்களால் ஊனம் - வலுவிழப்பு ஏற்படலாம். இத்தகைய குறைபாடுடையபிள்ளைகளும் கல்வி யைப் பெறுதற்கு உரிமையுடையவர்களே! சாதாரண பிள்ளைகளைப் போலன்றி குறைபாடுடைய -வலுவி. ழந்த - ஊனமுற்ற பிள்ளைகள் கல்வி கற்பதற்கு அதிக அளவிலான உதவி. கள் தேவைப்படுகின்றது. இவ்வாறு அதிக அளவிலான உதவிகளை எதிர் நோக்கும் பிள்ளைகள் விசேட கல்வித் தேவையுடைய மாணவர்களர்க ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இவர்களுக்குரிய கல்வி - விசேட கல்வியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களினால், கற்பித்தலுக்கான விசேட
1923 ஆம் ஆண்டு யிட்ட அந்நூலின் ெ யின் மொழியும் d என்பதாகும். சிறுவர்க யின் அமைப்பும் ெ பற்றி அந்நூலில் பு பூர்வமாக எழுதியுள்ள துலகக் கல்வி நி. பணிப்பாளராக அவர் பணியாற்றிய வேை நூல்களையும் ஆய்வு களையும் வெளியிட் வெளியிட்ட தருக்க வளர்ச்சி" (1955), கல்வியும் குழந்தை (1971)ஆகிய நூல்கள் மேலும் புகழைக் கெ
துணைச் சாதனங்களில் உதவியுடன் முன்னெடுக்கப்படு
கின்றது.
இலங்கையில் செவிப் புலன் - விழிப் புலன் குறைந்தோருக்கான முதலாவது பாடசாலையை இங்கிலாந்து g5 (5&af60duu 576i (Church of England) "Gaf60,607 Ir' affids மிஷனரி செல்வி, மேரி. எவ், சாப்மன் என்பவரால் 1912 ஆம்
c
t
l
v
ஆண்டில் ரத்மலானையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. S
இதனைத் தொடர்ந்து 1935 ஆம் ஆண்டளவில் கத்தோலிக்க மதத்தவரால் றாகம என்ற இடத்தில் இரண்டாவது பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் 1956 ஆம், ஆண்டில் தமிழ்
நவம்பர் / டிசம்பர் 2004
 
 
 

னாருக்குக் கற்பித்தல்
மக்களுக்காக - தமிழ் மொழி மூலமான முதலாவது பாடசாலையை யாழ் மாவட்டத்தில் - கைதடி கிராமத்தில் "அங்கிலிக்கன்" திருச்சை பயினர் நிறு
அவர் வெளி பயர் "பிள்ளை ந்தனையும்"
வின் சிந்த66 வினர். தற்பொழுது கேள்வி - பார்வைக்
e.33 s குறைபாடுடையோர் கல்விப் பணிக்காக தாழிற் இம். 430பாடசாலைகள் வரையுள்ளன.இவைஅவர் ஆய்வு களில் 24 பாடசாலைகள் கல்வி
அமைச்சில் பதிவு செய்யப்பட்டு - அரச உதவி நன்கொடை பெறும் தனியார் பாடசாலைகளாக இயங்குகின்றன.
ார். அனைத்
றுவனத்தின் நீண்டகாலம்
புலனிழந்தவர்களுக்கான கல்வி ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகளை எதிர் நோக்கியிருக்கும் இக் காலத்தில் பார்வைத் திறன் குறைந்தோர் - தமது கல்வியில் பெற்றுள்ள வளர்ச்சிக்குநிகராக - செவித்திறன் குறைந்தோர் தமது கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை என்ற உண்மையை உணரும்போது நாம் வேதனைப்படாமல் இருக்கமுடியாது.
ள வேறுபல புக் கட்டுரை டார். அவர் சிந்தனையின் விஞ்ஞானக் உளவியலும்
அவருக்கு ாடுத்தன.
ჭნჭნ "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச் செல்வம் செல்வத்துள் ால்லாம் தலை." என்ற வள்ளுவன் வாக்கு, கல்வி அறிவு சிறப்பாகப் பெறுவதற்கு செவிப் புலனுணர்வு முதன்மைபானதாக உள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்திபுள்ளது. கேள்வித் திறன் உள்ள ஒரு குழந்தை நான்காபிரம் மணித்தியாலங்கள் வரை ஒலிகளைக் கேட்ட பின் அது பேசுவதற்கு ஆரம்பிக்கின்றது. ஆனால் கேள்வித் திறனை இழந்த ஒரு குழந்தை ஒலிகளைக் கேட்க முடியாததினால் - அக் குழந்தை பேசும் ஆற்றலை இழந்ததாகக் காணப்படுகின்றது. செவிப்புல உணர்வு - கேள்வித் திறன் குறைவால் - பேசும் இயல்பை இழந்த குழந்தை தனது கண்களால் உற்று
2. கவிதி

Page 22
நோக்கி - செயல்களை உணர்ந்து கொள்ளுகின்றது. தமது எண்ணங்களை வெளிப்படுத்த -தேவைகளைப் பெற்றுக்கொள்ள - தொடர்பாடலுக்காக, உடல் அசைவுகளை - சைகைகளை ஒர் ஊடகமாகக் கொள்ளுகின்sDgil.
குழந்தை பிறந்து 3 - 12 மாத இடைக்காலப்பகுதியுள் குழந்தையின் செவிப்புலக் குறைபாட்டை - கேள்வித் திறன் இழப்பை, அதன் பெற்றோர் எளிதாக இனம்காண முடியும். குழந்தையிடம் கேள்விக் குறைபாடு காணய்படின் கா.மு. தொ. (B.N.T) மருத்துவ நிபுணருடன் தொடர்புகொண்டு, மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியாத கேள்விக் குறைபாடு எனக் காணுமிடத்து - அக் குழந்தை தனது 2 1/2 - 3 வயதிலிருந்தே பேசுவதற்கான பயிற்சியைப் பெறுவதற்காக, அதன் பெற்றோர் கேள்வித்திறன் குறைந்தோருக்கான கல்விப் போதனையில் பயிற்சி பெற்றுள்ள அனுபவம் - ஆற்றல் உள்ள ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று - குழந்தைக்கு பேசும் பயிற்சியையும், கல்வி
விஞ்ஞானிகளின் தொழிற்படுவது என்பதை அடி கொண்டு. விஞ் மேற்குலக கலா கலாசாரம் என
மாணவர்களை
எல்லையை கட் |ராக்குவ து என கொண்டதாக நாட |செயற்படுவது ெ என வினவும் பே பாடசாலைகளி வர்க்கத்து மற்று வர்க்கத்து ம் இதனை சாதிப்
மாணவர்களினி கலாசார வே று
நிகழ்ந்து வருகி
யையும் அளிக்க முன்வரவேண்டும்.
கேள்வித் திறன் குறைவானவர்களின் ஒலியுணர்வை - Audio Metro என்ற கேள்விமானி - கருவியினால் அளவீடு செய்ய முடியும். இவர்களிடம்
காணப்படும் குறைந்த அளவிலான ஒலியுணர்வை - கேள்.
6560)u, (Sab6ir gol60600T dis abcb65 (Hearing Aid) ab6fair உதவியுடன் கேட்டலில் பயிற்சிகள் (Auditory Training) அளிப்பதன் மூலம் பேசும் திறனை உருவாக்க முடியும். கேள்விக் குறைபாடுடையோர் தாம் வாழும் குடும்பத்தில் - சூழலில் உள்ளவர்களின் பேச்சை அறிந்து கொள்ள. வேண்டிய தேவைகள் உள்ளன. இதனால் பிறரது பேச்சை உணர்ந்து கொள்ளும் - உதட்டு வாசிப்பு (Lipreading) . பேச்சு வாசிப்பு (Speech Reading) JuilibafujL67, (glpfb6025 தம் எண்ணங்களைத் தெரியப்படுத்த பேசும் பயிற்சி (Speech
Training) யையும் குழந்தைப் பருவத்திலிருந்தே பெறுவது,
அதற்கு அதிக நன்மை பயப்பதாக அமையும்,
செவித்திறன் குறைந்தோருக்கான கற்பித்தல் முறைகளில் வாய்மொழிமுறையான (Oral Methered) பேச்சு முறைக் கற்பித்தலே அதிக பயனை அளிக்கக்கூடியதாகும். வாய் மொழி. பேச்சு முறை மூலக் கல்வியால் - கேள்வித் திறன் குறைந்த ஒரு பிள்ளை பின்வரும் அனுகூலங்களைப் பெறக்கூடியதாக உள்ளது.
1) g 25 GB 6)IIT (fill (Lip - Reading) 267 LIT at பிறர்
பேசுவதை அறிந்துகொள்ளுகின்றது.
ఆజాతక
 
 
 
 
 

2) கேள் திறன் குறைந்த பிள்ளை பேசு
மூகம் தீவிரமாக வதற்குக் கற்றுக்கொள்ளுகின்றது.
மேற்குலகில் ப் படையாகக்
3) உதட்டு வாசிப்புத் திறன் - பேச்சின்
ஒலித் தொடர்களுக்கான, உதட்டு ' அசைவுகளை வரிவடிவங்களாக எழுமுவதற்கு முடிகிறது.
4) வரிவடிவமாகிய - எழுத்து, சொல், வாக்கியங்களைக் வாசிக்கக் கற்றுக்கொள்ளுகின்றது
ஒருானமென்பதை ாரத்தின் நுணர் ரற்றுக்கொண்டு இந்த கலாசார ப்பதற்கு தயா பதை ஏற்றுக் ம் வகுப்பறையில் ாருத்தமானதா? து-நகர்ப்புற லீ மேற்தட்டு பும் மத்திய தர ாணவர்களில் பது எளிதாக னனில் அத்தகு பின்னணியில்
கை வேகமாக
5) ஒலியை வெளிப்படுத்தி வாசிப்பதால் பேச்சில் திருத்தம் ஏற்படுகின்றது.
6) வாசிப்பதன் மூலம் - எழுத்து மொழி. யில் உள்ள சொற்றொடர், மொழி அமைப்பு என்பவைகளை அறிந்து கொள்வதுடன், பொருளையும் உணர்ந்து கொள்ளுகின்றது.
7) பல்வேறுபட்ட விடயங்களை வாசித்துப் பொருள் உணர்ந்து கொள்வதால் - சிந்தனைத்திறன் வளர்கின்
Dġbol.
8) மொழியின் வடிவமைப்பை அறிந்து கொள்வதால் - தனது எண்ணக்கருக்களை - சிந்தனைகளை, மொழி அமைவு விதி முறைகளுக்கு ஏற்ப எழுதுவதற்கு வாய்ப்பளிக்கின்றது.
செவித் திறன்-விழித் திறன் குறைந்தோர் கல்விப் போதனைக்காக 970 களில் மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விசேட கல்விப் பயிற்சி நெறி-சிங்கள மொழி மூலம் ஆரம்பிக்கப்பட்டதால் - சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்கள் பயன் அடையக் கூடியதாக இருந்தது. கல்வி அமைச்சில் விசேட கல்விப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை, இக் கல்வியில் அரசு அக்கறை காட்டியுள்ளமையை உணர்த்துகின்றது. எனினும், கல்வி அமைச்சின் விசேட கல்விப் பிரிவு தனது செயற்பாடுகளில் - விசேட பாடசாலைகளின் முகாமையாளர்களின் ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிப்பதும், - சம்பளங்களை வழங்குவதுமே நோக்கமாக அமைந்துள்ளது. செவித் திறன் குறைந்த மாணவர்களின் எதிர் கால நலன் நோக்கி கல்வியில் தனது சேவையை போதியதாக விரிவுபடுத்தத் தவறிவிட்டது. மகரகமவில் இயங்கும் தேசிய கல்வி நிறுவகம் - விசேட கல்விப் பிரிவு - குறிப்பாகக் கேள்வித் திறன் குறைந்த பிள்ளைகளின் கல்வி தொடர்பாக, முறையான பாடத்திட்டம் உருவாக்கி - ஒருமுகப்படுத்தப்பட்ட கற்பித்தல் மேற்கொள்ள - ஒழுங்கமைக்கப்பட்ட - முறைகளையும் - திட்டங்களையும் உருவாக்கிச் செயற்படுத்தாமையும் செவித் திறன் குறைந்தோரது கல்வி மேம்பாடடையாமைக்கான காரணிகளாகக் காணப்படுகின்றன.
நவம்பர் / டிசம்பர் 2004

Page 23
நாட்டின் வரவு-செலவுத் திட்டத்தில் கல்விக்காகப் பெரும் அளவிலான நிதி ஒதுக்கப்பட்டாலும் - விசேட கல்விக்குரிய புலனிழந்த மாணவர்களின் கல்விச் செயற்பாடு களுக்காக அதிக அளவில் அக்கறை காட்டப்படாமை கவலைக்குரிய விடயமாகும். புலனிழந்தவர்களும் - வலு. விழந்தவர்களும் இந்நாட்டின் குழந்தைகள் - நாளைய மனிதர்கள். புலனிழந்தோரது கல்வித் தேவைகள் - அரசி. னால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தொன்றாகும்.
எதிர்காலத்தில், செவித் திறன் குறைவானோர், தமது கல்வியில் வளம் பெற வேண்டுமானால் - கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் என்பனவற்றின் - விசேட கல்விப் பிரிவுகள், ஐ.நா.க.வி.பண்பாட்டு மையம், (Unesco) ஐ.நா.அ.சி.அ. நிதியம் (Unicef) விசேட பாடசாலைகளின் மேலாளர்கள், விசேட பாடசாலைகளின் ஆசிரியர்கள், கல்விச் சிந்தனையாளர்கள், மொழி வல்லுநர்கள், கா.மு.தொ. (ENT) மருத்துவர்கள், பெற்றோர்கள் ஆகிய அனைவரினதும் பங்களிப்புக்கள் கூட்டு முயற்சிகளாக ஒருங்கிணைக்கப்படவேண்டும். இதற்காகப் பின்வரும் நிலைகளில் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
வேண்டும்.
1)
2)
3)
4)
5)
அரசு தனது வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கும் நிதியில் - செவித் திறன் குறைந்ததோர் கல்வி மேம்பாட்டுக்காக அதிக அளவில் இணை நிதியை ஒதுக்க வேண்டும்.
மாவட்டங்களில் உள்ள உயர்நிலை வைத்தியசாலைகளில், செவிப்புலக் குறைவை துல்லியமாக அளவீடு செய்யவும், மருத்துவ ஆலோசனை. கள் வழங்குவதற்குமான மையங்கள் உருவாக்கப்படவேண்டும்.
விசேட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான துறைசார் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.
கேள்விக் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக அமையவும் - இவர்களின் எதிர் காலம், சமூகத் தொடர்புகள் என்பன நன்முறையில் மிளிரவும், செவிப் புலனிழந்தோரின் பெற்றோர் / பாதுகாவலர் - குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய வழி. காட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.
2 1/2 - 5 வயதுகளுக்குட்பட்ட கேள்வித் திறன் குறைந்த பிள்ளை.
நவம்பர் / டிசம்பர் 2004
6)
7)
இன்று இடைநிை இந்த விஞ்ஞான ம சவால்கள் காரண விலகல் ஏற்படுகின்ற6 புறச்சூழல் நிர்ப்பந்தம் வேணர்டா வெறுப் நிலைக் கல விை செய்பவர்கள் ஒரு ஆணர்டு கால பாட வியை இந்த விஞ்ஞ அடைவில் காட்டும் காரணமாக செல மாற்றிக் கொள்க இவர்களுக்கு பாட படிப்பு எந்த துறையி படுகின்றது. கல்வி தீண்டத்தகாதவர்கள படும் அந்தஸ்து உளம் சாம்பி வே நுழைந்து கொள் ஆனால் தவறு இவர் அல்லது கலாசார கொணடதாக பா நடைமுறைப்படுத்தட என்பதாலா? என்ப;ை பார்க்க வேண்டும்.
 

களுக்கு உற்று நோக்கில், கேட்டல், பேச்சு, உதட்டு வாசிப்பு - பேச்சு வாசிப்பு ஆகிய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கான - பள்ளி முன் கல்வி மையங்கள் (Nursery Education) Jśp6) i LL(36/60ór(Sb.
விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும் 30 - 60/ கேள்வி உரப்பு அளவுகளில் - கேள் திறன் உள்ள சிறுவர்கள் இனங் காணப்பட்டு, கேள்வி - பேச்சு - வாசிப்பு ஆகிய பயிற்சிகள் நிறைவாக அளிக்கப்பட்டபின் - இவர்கள் பொதுப் பாடசாலைகளில் - சாதாரண மாணவர்களுடன் ஒன்றிணைந்து கல்வியைப் பெறவேண்டுமென்பதை உறுதிப்படுத்தும் சட்டவாக்கம் கல்வி அமைச்சினால் உருவாக்கப்படவேண்டும்.
பொதுக் கல்வியைத் தொடர்வதில் இடர்பாடுகள் உள்ள - தொடர முடியாத நிலையில் உள்ள, கேள்வி . பேச்சுக் குறைபாடுடைய சிறுவர்களின் கல்விக்காக விசேட பாடத்திட்டம் உருவாக்கப்படுவதுடன் - இலகு மொழி மூலமான - இலகுபடுத்தப்பட்ட பாட நூல்கள் ஆக்கப்படுவதுடன், கற்பித்தலுக்கான வழி காட்டிகளும் உருவாக்கப்படவேண்டும்.
8) விசேட கல்வித் தேவையுடைய - லக்கல்வியில் ற்றும் கணித மாக இடை ன. சிலவேளை ம் காரணமாக பாக இடை
வலுவிழந்த மாணவர்கள் பொதுப் பாடத் திட்டங்களுக்கும் - விசேட பாடத் திட்டங்களுக்கும் அமைய கல்வியைத் தொடர்ந்தவர்களுக்கு க.பொ.த (சா.த/உ.த) பரீட்சைகளில் தோற்றுவதற்கு - இவர்கட்கான விசேட பாடங்களு
யப் பூர் திதி டன், ஏனைய பாடங்களில் இலகு பதினொரு படுத்தப்பட்ட பரீட்சைகள் - பரீட்சாலைக் கல் ഞ55 : நடாத்... :: தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்I6 -கணித படவேண்டும். °ಣ್ಣ:
பின்னடைவு களைப் பெற்றவர்கள் - பல்கலைக் லாக்காசாக கழகக் கல்வியை தொழில் நுட்கின்றார்கள். பக் கல்வியைப் பெற விசேட அனுசாலை மேற் மதியில் முன்னுரிமையில் வாய்ப்லும் மறுக்கப் பளிக்கப்பட வேண்டும்.
உலகத்தின் 9) அரச பொதுப் பரீட்சைகளில், ாக கணிக்கப் உரிய விசேட கல்விச் சான்றி. t6ts தழ்களை/ தொழில் நுட்பப் பயிற். g:-...-e: : சிச் சான்றிதழ்களைப் பெற்ற லையுலகத்தில் ஊனமுற்றோர் வலுவிழந்தோர். கின்றார்கள். கள் உரிய தொழில் வாய்ப்புக்களுடையதா2 களை - அரச - தனியார் துறைஉணர்திறன் களில் பெற்றுக்கொள்ள முன்டத்திட்டம் னுரிமையில் வாய்ப்பளிக்கப்படப்படுவதில்லை வேண்டும். த சீர் தூக்கிப் 10)செவிப் புலனிழந்தோருக்கான
விசேட பாடசாலைகளில் விடுதி முறைகளைக் கூடியளவு
ఆకతకు

Page 24
தவிர்த்து - இவர்கள் தம் வீடுகளிலிருந்து - பாடசாலைகளுக்கு வந்து செல்வதற்கு வாய்ப்பளிப்பதனால், இவர்களது பேச்சு மொழி வளம் பெறவும் - சமூக ஒன்றிணைப்பு ஏற்படவும் வழியமைக்கின்றது. இதற்காக இலங்கைப் போக்குவரத்துச் சபை, புலனிழந்தோர்கள் பாடசாலைகளுக்குச் சென்று - வர இலவச பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்,
11) விசேட பாடசாலைகளுக்குத் தேவையான, கேள்வி அளவீட்டுக் கருவிகள், கேள்வி - பேச்சுப் பயிற்சி அளிப்பதற்கான நவீன கருவிகள் ஆகியவற்றை கல்வி அமைச்சு பிரித்தானியா - யப்பான் போன்ற நாடுகளிலிருந்து பெற்று, நாட்டிலுள்ள விசேட பாடசாலை. களுக்கு வழங்கவேண்டும்.
12) மொழியியல் பேரறிஞர்கள், துறை சார்ந்த பாட அறிஞர்கள், விசேட கல்வியில் ஆற்றல் - அனுபவம் உள்ளவர்களையும் உள்ளடக்கியதாக, "செவித்திறன் G56ODAMDb(835sTiT đ56üb6 siguii6n 6oDLDu Jub." (Research Centre for the Deaf Education) dab6üb6f) g2i6ODD&F főtör அனுசரணையுடன் உருவாக்கிச் செயற்படுத்தப்பட வேண்டும்.
ரியும் மொழியியல் நோக் கட்டுரைகளும் நூல்களு கல்லூரி மாணவர்கை
 

எமக்குக் கேள்வித் திறன் உள்ளது - எமது மொழி இனிமையானது மொழியின் இசையின் இனிமையை, எம் கேள்வித் திறனால் உணர்ந்து இன்புறுகின்றோம். வாத்தி. யங்களின் இனிய நாதங்களைக் கேட்டு உளம் மகிழ்கிறோம். கேள்வித் திறனால் கற்றலில் மேம்பட்டு அறிவைப் பெருக்கியுள்ளோம். கற்றலின் ஒவ்வோர் எல்லையிலும் - அதன் உரிமங்களாகப் பல பட்டச் சான்றிதழ்களையும் பெறுகின்றோம். சமூகத்தில் முதன் நிலையில் திகழ முனைகின்றோம். எம் அனுபவம் - ஆற்றல் - திறன் - பட்டச் சான்றிதழ்கள், இவைகள் எல்லாம் - மனித குலத்தில் , இசைக்கருவிகளின் இனிய நாதம் - ஒலிகளின் வேறுபாடுகள் என்பவைகளை அறியாது - அழகிய உலகில் மெளனத்தை உணரும் - எம் மத்தியில் வாழும் செவித் திறன் குறைபாடுடைய குழந்தைகளைப் பற்றி நாம் சிந்தித்ததுண்டா?
எனவே அவர்கள் - தம் கல்வியில் வளர்ச்சியும் - பயனும் அடைய, எமது ஆற்றல்களையும் - திறன்களையும் உதவ முன்வருவோமாக!
"இதற்காகக் கல்வியியலாளர்கள் தமது ஆக்கப்பாடுகளை விரைவாக முன்னெடுக்கவேண்டும்."
O
று ஆண்டுகளுக்கு முன் (கி.பி2 அல்லது க்கால மற்றும் இடைக்காலத் தமிழின் 0ார் காலத் தமிழில் இருந்து இக்காலத் டந்த நூற்றாண்டில் ஐரோப்பியத்
கில் ஆங்கிலத்திலும் தமிழிலும் ப ம் வெளிவந்துள்ளன.இவற்றின் பயன்
நவம்பர் / டிசம்பர் 2004

Page 25
புதிய தகவல் தொழி கற்றல் - கற்பித்தம் செயற்பா
3. தகவல் புரட்சியானது
நாடுகளுக்கு நாடு வெவ்வேறு வடிவங்களில் இடம்பெற்றுவருவதுடன் அந்நாடுகளின் அரசாங்கக் கொள்கைகளிலும் அதன் செல்வாக்கை அவதானிக்க முடிகின்றது. 1981 இல் பிரித்தானியாவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் (January, 1982, The Times) (Spitä5sT6oo192ä565 p Lluடவர்களில் 80 சத வீதமாவர்கள் தகவற் தொழில் நுட்பம் பற்றித் தாம் கேள்விப்படவில்லையென்றே குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அண்மைக்காலங்களில் கைத்தொழில் மயப். பட்ட மேற்கு உலகத்தில் குறிப்பாக வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, யப்பான் ஆகிய பகுதிகளில் இப்புதிய g5á56)16b Gg5rypsib bíLjub (New Information Technology) Lufb mó eglőlab ஆர்வம் காட்டுபவர்களாகக் காணப்பட்டனர். சில நாடுகளில் அரசாங்கமே" "பொருளாதார நலனை மேம்
புதிய தகவல் தொழி என்பது பொருளாதா கான ஒரு திறவுகோல் குறிப்பிடத்தக்க மா! ஏற்படுத்தக்கூடியதுட் காலத்திற்குள் வாழ்க் மையில் முன்னேற்ற ஏற்படுத்தக்கூடியவை. தொழில்நுட்பத்தின் வ நன்மையளிக்கக்கூடிய கைத்தொழில்களும் தோ எனவே இதன் முக்கிய அதிகரிப்பினால் தகவ நுட்பம் பற்றிய வரை பலரினால் முன்வை
படுத்துவதற்கும், பேணுவதற்கும்" தகவல் தொழில்நுட்பம் முக்கிய காரணியாகக் காணப்படுகின்றதென்பதை நாட்டு gfôd மக்களுக்குத் தெரிவித்து வந்துள்ளது. 嵩 பிரித்தானிய பழமைபேண் கட்சியின் பிரதம மந்திரி Ls "மாகிரட் தாட்சர்" 1981 யூலை 2இல் பின்வருமாறு குறிப்பிட்- வி
டார். "ஐக்கிய இராச்சியத்தின் எதிர்கால கைத்தொழில், வியாபார வெற்றிக்கான அடிப்படையாக விளங்கப்போகும் தகவல் தொழில் நுட்பத்தினையும் அதன் விருத்தி மற்றும் பிரயோகத்தினை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கக்கூடிய மத்திய பங்கினை முற்று முழுதாகவே அரசாங்கம் அறிந்துள்ளது." இவ்வாறு குறிப்பிட்டதுடன் பிரித்தானிய வரலாற்றில் முதன் முறையாகத்
நவம்பர் / டிசம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் நுட்பவியலும்
ட்டில் அதன் பயன்பாகம்
தகவல் தொழில் நுட்ப அமைச்சர் புதிதாக நியமனம் செய்யப்பட்டார்.
ல் நுட்பம் r வளர்ச்சிக் சமூகத்தில் ர்றத்தினை ர் குறுகிய
கை நிலை
பிரித்தானியாவும், பிரான்சும் தகவல் தொழில் நுட்ப விருத்தியில் அதிக அக்கறை எடுத்து வந்தன. பாட சாலைகளில் கணினிமுறைகளையும், திறன்களையும் அறிமுகம் செய்வதில் விசேட கவனம் செலுத்தின. சுவீடனில்
ங்களையும் புதிய தகவல் தொழில்நுட்பம் பற்றி திய தகவல் ஆய்வு செய்து பரிந்துரைகளை மேற். ார்ச்சியினால் கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது கண்டு பிடிப்புக்
பல புதிய களை அறிக்கையாக வெளியிட்டது. ன்றியுள்ளன* ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவி. த்துவத்தின் லும் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கு
jů தெ ழில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஐக்கிய
அமெரிக்காவில் 1979 - 80 காலத்தில் யறைகளும 857 மசோதாக்கள் தகவல் தொடர்பாக க்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றுள்
113 சட்டமாக உருப்பெற்றன. யப்பான் அரசாங்கம் புதிய துறைகளின் பல ம்சங்களிலும் உலகில் முன்னணி நிலையை வகித்தடன் கைத்தொழில், வர்த்தகம் ஆகியவற்றிற் தொழில் ட்பம் கொண்டிருக்கக்கூடிய உள்ளார்ந்த இயலளவு பற்ப விழிப்புணர்வைக் கொண்டிருந்ததுடன் அவை தொடர்க முதலீடுகளையும், கூட்டு முயற்சிகளையும் ஊக்கு த்து வந்துள்ளது. -
புதிய தகவல் தொழில் நுட்பம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல், சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதுடன் குறுகிய காலத்திற்குள் வாழ்க்கை நிலைமையில் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியவை. புதிய தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் நன்மைய
2ses

Page 26
ளிக்கக்கூடிய பல புதிய கைத்தொழில்களும் தோன்றியுள்ளன. எனவே இதன் முக்கியத்துவத்தின் அதிகரிப்பினால் தகவல் தொழில்நுட்பம் பற்றிய வரையறைகளும் பலரி. னால் முன்வைக்கப்பட்டு வந்தது. ஸ்கிறிவன் (Scriven, 1981) என்பவர் "தகவல் என்பது கல்வி அல்ல. தகவலை அடிப்படையாகக் கொண்டு அறிவு (Knowledge) காணப்பட்டாலும் தகவல் என்பது அறிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை" எனக் குறிப்பிடுகிறார்.
அறிவு என்பது "நவீன உற்பத்தி முறைமைகளுக்கான மிக முக்கியமான ஓர் உள்ளிடு" எனவும் வாதாடப்படுகின்றது. பெல்(Bell, 1980) என்பவர்" அறிவு என்பது ஒரு பரிசோதனை முடிவை அல்லது காரணகாரியத் தீர்ப்பினை அளிக்கின்ற ஒழுங்குபடுத்தப்பட்ட உண்மைகள் அல்லது கருத்துக்களைக் கொண்ட வசனங்களின் தொகுதி" எனக் கூறுகின்றார்.
யுனெஸ்கோவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறையின்படி
1980 ஆம் ஆண்டு தசாப்தத்தின் முதல் கணினிகளின் வளர் அதிகரிப்புக்குப் நுணர் கணினிகளே
ters) di TJ 600TLDit 3 நுண்ணியங்களின் பின்னர் உயர் அட சேமிப்புச் சாதனங் நாடா பதிவு கருவி discs) 35600i 600TT (Optical Cables) (og 65TLillboi (Sate cations) unpop/lb 6) தொடர்பு தொழிலி தோற்றம் பெற்றன விருத்திகளில் ஏற்ப றமே 21 ஆம் நு தகவல் நூற்றாண்டு பதற்குப் பெருந்து
"விஞ்ஞான, தொழில்நுட்பப் பொறியியல் கற்கைகள், ! தகவல்களை வழங்குதல் செயற்பாடுகளில் முகாமைத்துவ நுட்பங்களின் பயன்பாடு, அவற்றின் பிரயோகம், மனிதன், இயந்திரங்கள் என்பற்றுடனான கணினிகளின் இடைத் தொடர்புகள் மற்றும் அவற்றுடன் இணைந்த சமூக, பொருளாதாரக் கலாசார விடயங்கள்" என்பதே தகவல் தொழில்நுட்பம் எனப்படுகின்றது. எனவே தகவல் தொழில் நுட்பம் பற்றிய வரையறைகள் ஆய்வின் நோக்கு, தேவைகள் என்பவற்றுக்கேற்ப வேறுபடுவதைக் காணலாம். புதிய தகவல் தொழில் நுட்பம் என்பது "படைப்பு, நினைவில் இருத்திவைத்தல், தெரிவு செய்தல், பரிமாற்றம், பல்வேறு வகையான தகவல்களை விநியோகித்தல்" ஆகியவை தொடர்பாக விளக்கப்படுகின்றது. பழைய தொழில் நுட்பத்திற்கும் புதிய தொழில் நுட்பத்திற்குமிடையிலான ! எல்லைகள் மிகவும் முனைப்பானவை. தெளிவான வேறு. பாடுகளைக் கொண்டவை. தொழில் நுட்பத்தின் சில பிரிவுகளில் மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டாலும் சில துறைகளில் சடுதியாக ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
ஸ்ரோனியர் (Stonier, 1979) என்பவர் கருத்துக் கூறும் போது" கைத் தொழிற் புரட்சி எமது உடலின் தசைமண்டலத்தை விரிவாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டுவந்தது. ஆனால் இலத்திரனியல் புரட்சி (electronic revolution) தொலைக்காட்சி, கணினி போன்ற எமது நரம்புத் தொகுதிகளை விரிவாக்குவதற்கான சாதனங்களைத் தந்தது." எனக்குறிப்பிட்டார். பண்டைய தகவல் தொழில் நுட்பம் யாவும் அதன் செயற்பாடுகளை மேற்கொள்ளும்
2. கவிதி

போது பெரும்பாலும் பொறிமுறை அம்.
க்குப் பிற்பட்ட சங்களிலேயே தங்கியிருந்தது. தபாற் ரைப்பகுதியில் சேவைகள், பத்திரிகைகள், நூல் சியில் ஏற்பட்ட வெளியீடு தொடர்பான கைத்தொழில், பரும்பாலும் சினிமாக் கைத்தொழில், ஒலிப்பதிவுக் Micro Compu- கைத்தொழில் மறறும தொலைத் தொடர்புமுறை கூட இயந்திரங்களைப்
இருந் தன. பெரிதும் பயன்படுத்தாமற் செயற்
ண்டுபிடிப்பின் படுத்த முடியாது. ஆனால் புதிய தக. த்தி கொண்ட வல் தொழில்நுட்பம் பெரிதும் பொறிகள். வீடிே முறைச் செயற்பாடுகளில் தங்கியிருந்
தாலும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் யாவும் இலத்திரனியற் கருவிகளையே கொண்டிருக்கின்றன.
d56i (Compact டி வடங்கள் ய்மதி தொலை ite. Communiனைய தகவல்,
எனவே அசையும் பகுதிகளைக் கொண்ட பாரிய இயந்திரங்கள் மறைந்துவிட அவ்விடத்தை "இலத்
நுட்பங்கள் திரன்களின் பாய்ச்சல்கள்" (Flows of ா. இத்தகைய electrons) நிரப்பி விட்டன. இருபது s வருடங்களுக்கு முன்பு மின்சார இயந்ட்ட (மண்னே
s மு ש திரங்களினுதவியுடனேயே கணிப்புகள் -செய்யப்பட்டன. இன்று மேசைக் கணிப் *? "עשז ) என <96?!PL | | LIT6öæ6i (desk calulators) g5ptbu_ér ணை புரிந்தது. செயலாற்றுகின்றன. புதிய தகவல்
தொழில் நுட்பம் சிக்கலான மூன்று தொழில் நுட்பங்களில் தங்கியுள்ளதுடன் அண்மைக் காலங்களில் அவற்றுக்கிடையிலான ஒன்றிணைப்பும் வலுப்பட்டு வருகின்றது. அவையாவன: 1) ab6xf3256i (Computering)
2) நுண் இலத்திர்னியல் (Micro - electronics) 3) தொலைத் தொடர்புகள் (Tele-Communications)
இவ் ஒவ்வொரு தொழில் நுட்பங்களிலும் புதிய பொருட்கள், முறைமைகள், கருவிகள், நுட்பங்கள் என்பன ஆச்சரியப்படத்தக்க வீதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம் மூன்று நுட்பங்களுக்கு இடையிலான இணைப்பும், அவற்றினைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் பல்வேறு துறிைகளிற் தெளிவாகத் தெரிகின்றன. கணினிகள், இல்த்திரனியலின் பயன்பாடு தொலைத் தொடர்புகளின் மீது பாரிய தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. தொலைத்தொடர்புகளில் ஏற்பட்டு வரும் விருத்திகள் எதிர்காலக் கணினிகளின் பயன்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். தகவல்களைச் சேமித்து வைக்கவும், மீண்டும் பார்க்கவும் பெருமளவிலான வசதிகளைக் கணினிகள் வழங்கும் போது தொலைதூர இடங்களில் இருந்து தரவுகளைப் பதியவும், மீட்டுப்பார்க்கவும், பரிமாற்றம் செய்யவும் உதவுகின்றது. இவை இன்று தகவல் பெருவழி முறையில் (Super high ways) பரிமாற்றம் செய்யப்படுகின்றது. ஏறக்குறைய 4 மில்லியனுக்கு மேற்பட்ட கணினிகளைக் கூட்டுத்தாபன, கல்வி, ஆய்வுகள் மற்றும் வர்த்தக நோக்கில் தகவல்களைப் பரிமாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு வலைப்பின்னல்
நவம்பர் / டிசம்பர் 2004

Page 27
அமைப்பே "இன்ர நெற்" (Internet) என அழைக்கப்படு- ک கின்றது. ஏறக்குறைய 150 நாடுகளில் 50 மில்லியனுக்கு ଗ மேற்பட்ட மக்களுக்கு இதன் சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. 5 இ பாடசாலைகளில் கணினியின் பயன்பாடு | ே இ ஆரம்ப காலங்களில் கணினிகள் குறிப்பட்ட சில
நிறுவனங்களுக்கு அல்லது பாரிய ஸ்தாபனங்களுக்கு (l உரிமையாக இருந்த நிலை மாற்றமடைந்து இன்று தனிப்util ut6).60)607ababT601 a560oflafiab6it (Personal Computers) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் கணிப்பீட்டுச் சக்தியையும் அதிகரித்து வருகின்றது. 1980 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட தசாப்தத்தின் முதல் அரைப்பகுதியில் கணினிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட அதிகரிப்புக்குப் 5Ff Gu(biblingth bl60ir ab60f 60fab(56m (Micro Computers) g காரணமாக இருந்தன. நுண்ணியங்களின் கண்டுபிடிப்பின் 6 பின்னர் உயர் அடர்த்தி கொண்ட சேமிப்புச் சாதனங்கள், 5, வீடியோ நாடா பதிவு கருவிகள் (Compact discs) கண்ணாடி யி வடங்கள் (Optical Cables) செய்மதி தொலை தொடர்புகள் 6 (Satelite Communications) மற்றும் ஏனைய தகவல், தொடர்பு க தொழில் நுட்பங்கள் தோற்றம் பெற்றன. இத்தகைய விருத்திகளில் ஏற்பட்ட முன்னேற்றமே 21 ஆம் நூற்றாண். டைத்" தகவல் நூற்றாண்டு" என அழைப்பதற்குப் பெருந்- @ துணை புரிந்தது. ଗk
ஐக்கிய அமெரிக்காவில் ఖx ஆரம்ப, இடைநிலைப் பாடசாலைகளில் P பித்தலுக்கான கணினியின் பாவனை மிக விரைவாக கணணியைப் பய அதிகரித்தது. இடைநிலைப் பாட- போக்கு இன்று ့စ္ၾr: : 'களிடையே அதிகரித்
ல 34.4 சதவிதததலருந்து 6ᏓᎧ h: ' '...:. . . . . 58.2 சத வீதமாக அதிகரித்தது. 1983 (Digil. தொழில்நுட்ப, இல் எடுக்கப்பட்ட ஒரு தேசிய மதிப்பீட் குடிசனவியல் மற் டின்படி 85 சதவீதமான உயர்தரப் பாட அரசியல் விருத்திகள் சாலைகளிலும், 42 சதவீதமான ஆரம்பய் கினால் குறிப்பிடத்த பாடசாலைகளிலும் ஆகககுறைநதது மாற்றங்கள் ஏற்பட்டு ஒரு நுண் கணினியாவது காணப்பட்டது செய்(மறைப்படுத்தும் எனத்தெரிவிக்கப்பட்டது. 1983 ஆம் ! Clp தது ஆண்டு நடுப்பகுதியில் K-12 தர வகுப்- நினைவகச்சேமிப்பிலு பறைகளில் காணப்பட்ட கணினிகளின் முறைமைகளிலும் ஏ தொகை 2,91,000 ஆக இருந்து. 1985இல் முன்னேற்றங்கள் 6 10,75,000 gó அதிகரித்து 1988 இல் ரீதியாக இத்தகைய 24,00,000 (24இலட்சம்) ஆக உயர்ந்தது. ଗut D. 1989 இல் கணினி - பொதுக் கல்லூரி ருததமு . . . . * மாணவர் விகிதமானது 1:15 ஆகக் தொழில் நுட்பத்தின் காணப்பட்டது. 1985 இல் "பெக்கர்" வளர்ச்சியின் காரண என்பவரால் நாடு பூராகவும் உள்ள 2265 சனத்தொகையின் @ CT: பியா|விகிதமானோர் உய LIDOlu D25/U LIDAD Collé5T 6TT 6TTI LILL- 毫 போது, கணினிகளானது உடற்பயிற்சி, சேவைகளைப் பெறச் தொடர் பயிற்சி அறிமுகப் பயிற்சிகள் யில் இன்று காணப
நவம்பர் / டிசம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 

பூகியவற்றில் முக்கியமான பங்கினைக் கொண்டிருந்தது தரிய வந்தது.
1983இல் யப்பானிய பாடசாலைகளில் நுண்கணினி. ளானது ஆரம்பப்பாடசாலைகளில் 0.1 சதவீதமும், டைநிலைப்பாடசாலைகளில் 2 சதவீதமும் இடைநிலை மற் பிரிவுப் பாடசாலைகளில் 46 சதவீதமும் பாவனையில் ருந்தது. 1985 - 86 இல் இப்பயன்பாடு 46 சதவீதமும் ாவனையில் இருந்தது. 1985 - 86 இல் இப்பயன்பாடு றையே 2 வீதம், 14 வீதம், 81 வீதம் என உயர்வடைந்தது.
யப்பானிய பெரிய நகரங்களிலுள்ள பாடசாலை ாணவர்களில் 10 சதவீதத்தினர் தமது வீடுகளில் கணினிளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளிற் பெரும்பாலானவை பாடாலைக் கல்வி அமைப்பில் புதிய தொழில் நுட்பங்களை றிமுகப்படுத்திவந்துள்ளன. 1990இல் நுன் கணினிகளின் ண்ணிக்கை பிரான்சில் 6, 15,000; பிரித்தானியாவில் 41,000; மேற்கு ஜேர்மனியில் 5,49,000; இத்தாலி, ஸ்பெனில் 5,85,000; ஸ்கன்டிநேவியாவில் 263,000; நெதர். ாந்தில் 178,000 மற்றும் ஏனைய நாடுகளில் 299,000 ஆகக் ாணப்பட்டது. பிரித்தானியாவில் 1978 ஆம் ஆண்டிலேயே 6öör ĝ936aĝ5ĝié9g6øîîu J6ib (Micro-electronics) Lipníôîu u sg, uiu60b6) liu டசாலைகளில் தூண்டுவதற்குக்" கல்வி மற்றும் விஞ்ானத் திணைக்களத்தின்" முதலாவது திட்டம் மேற்காள்ளப்பட்டது. 1980 இன் "மனிதவளசேவை ஆணைக்குழு" அறிக்கையில் பாடசாலைக்
கருவியாகக் கல்வி அமைப்பில் கணினிகளின்
ன்படுத்தும் அறிமுகம் பற்றி விதந்துரைக்கப்ல்வியியலாளர் "*
து வருகின் பிரான்சில் தேசிய கல்வி பொருளாதார அமைச்சின்" பரிசோதனை முறைபொரு * யிலான திட்டத்தின்படி 1970 இல் றும சமூக, (p.256T60LD git" (Main france) abó006f
ரின் செல்வாக் களைப் பயன்படுத்துவதற்கான
க்க அளவில் பயிற்சியைப் பாடசாலை ஆசிரிவருகின்றன. யர்களுக்கு வழங்கியது. தனியார் o dE560of?6of JÉ5? Dj6)u60Inßab6it (IBM, Cll, ம் சக்தியிலும்,
Ø ශිෂ් Honeywell Bull) 80 gaffluitab60)67 ம், வெளியீட்டு முதல் வருடத்திலேயே பயிற்றுவித்ற்பட்ட பாரிய தது. 1976 இல் இத்திட்டம் முடிவடை
யும் பொழுது ஏறக்குறைய 500 இடைநிலைப்பாடசாலை ஆசிரியர்கள் பயிற்சியை முடித்திருந்தனர்.
பாருளாதார தகுதிகளைப் ாக மாற்றின.
அபரிதமான மாக, உலக றிப்பிடத்தக்க ர்தர தகவற் கூடிய நிலை படுகின்றனர்.
பிரித்தானியாவைப் போன்று பிரான்சும் பெருமளவில் கருவியம் தொடர்பான திட்டங்களை (Informatique pour Tous 61607 960)upé55ïIUC6üD) 1985இல் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சினால் ஏறக்குறைய 120,000 நுண்கணினிகள் ஆரம்ப, இடைந ைலப் பாடசாலைக ளு கி கு

Page 28
வழங்கப்பட்டன. இவை பெரும்பாலும் உள்ளுர் உற்பத்தி. யாளரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன. வெளிநாட்டு உற்பத்தியான அப்பிள் கணினிகள் தனியார் பாடசாலை. களினால் கொள்முதல் செய்யப்பட்டன.1986 இல் பிரெஞ்சுப் பாடசாலைகள் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக எண். னிக்கையுடைய கணினிகளைக் கொண்டிருந்தன.
இலங்கையில் 1982 இல் கல்வி அமைச்சு தேர்ந்தெடுக்கப்பட்ட 108 பாடசாலைகளில் நுண் கணினி மூலமான கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. 12 ஆம் வருட மாணவர்களுக்குக் கணினியைப் பற்றிய சிந்தனை உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. "பேசிக்" விபரணத்தைக் கொண்ட பிரிகை நுண் கணினியை அமைச்சு தெரிவு செய்தது. பயிற்றப்பட்டவர். களுக்கு கணினியைப் பராமரிப்பது, திருத்துவது தொடர்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 1986 இன் இறுதி. யில் இத்திட்டம் 200 பாடசாலைகளுக்கு விரிவாக்கப்பட்டது.
கல்வித்துறையில் கணினியின் பயன்பாடு
கற்பித்தலுக்கான கருவியாகக் கணினியைப் பயன்படுத்தும் போக்கு இன்று கல்வியியலாளர்களிடையே அதிகரித்து வருகின்றது. தொழில்நுட்ப, பொருளாதார, குடிசனவியல் மற்றும் சமூக, அரசியல் விருத்திகளின் செல்வாக்கினால் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. செய்முறைப்படுத்தும் சக்தியிலும், நினைவகச்சேமிப்பிலும், வெளியீட்டு முறைமைகளிலும் ஏற்பட்ட பாரிய முன்னேற்றங்கள் பொருளாதார ரீதியாக இத்தகைய தகுதிகளைப்பொருத்தமுடையதாக மாற்றின. தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக, உலக சனத்தொகையின் குறிப்பிடத்தக்க விகிதமானோர் உயர்தர தகவற்சேவைகளைப் பெறக்கூடிய நிலையில் இன்று காணப்படுகின்றனர். கடந்த பல வருடங்களாக கணினி, தொலைக்காட்சி, வானொலி,
dbg5)ï35 Glg5/Tus576) bl'UD (Optical Technology) தொலைத் தொடர்புகள் என்பவற்றின் இணைவினால் கற்றல் செய்(p60dpab6it (Learning Process) (36ugவாக்கப்பட்டுள்ளன. தகவல் பொருளா. தாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான போராட்டம் கணினிகள், தொலைபேசிக் கருவிகள், வானொலி, தொலைக்காட்சி, செய்மதி மற்றும் உயர்தர கருவிச்சாதனங்கள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் நிறுவனங்களிடையே அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, கல்வித்துறையில் கணினியின் பயன்பாடு குறிப்பாக இளம் சிறுவர்களிடையே குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றுவந்துள்ளது.
2 ess
கடந்த பத்து வ மேலாக, கல்வித்து யின் பயன்பாடு கு சிறுவர்களிடையே
மாற்றங்களைப் ெ ளது. கணினித் ெ தைக் கற்றல், கற்பி களுடன் ஒன்றிை தொழில் நுட்ப வி அடையாளம் செய் தற்பொழுது பல்6ே கல்வித்துறை சார் குப் பயன்படுத்த
நடைமுறையில் அ |2န္တီ தருவதாக
2.
 

கணினித் தொழில் நுட்பத்தைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுடன் ஒன்றிணைக்கும் ஒரு தொழில் நுட்ப விடயமாக இது அடையாளம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பல்வேறு வகையான கல்வித்துறை சார்ந்த தேவைகளுக்குப்பயன்படுத்தப்படுவதுடன் நடைமுறையில் அதன் பயன்பாடு திருப்தி தருவதாக உள்ளது.
பாடசாலைகளில் பல்வேறுவகையான விளக்கங்கள் குறிப்பாக, ஆசிரிய உதவியாளர், கட்டுரை. யாசிரியர், ஆகியோரினால் தரப்படவேண்டியிருப்பதுடன் கணினி மூலமான தன்னியக்கப் புள்ளியிடும் வினாத்தாள்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்ப சாதனங்கள் எதிர்காலத்தில் இடம்பெறப் போகின்றது. இவை பற்றிச் செய்யப்பட்ட பரிசோதனைகளில் "விளக்கச் செய்முறைu56ór (Instruction Process) 66inj60)600libgb (Ib Ugg5uJITab(36), ஆசிரியர் தொடர்ந்தும் இருப்பார் " எனத்தெரிய வந்தது. விளக்கநிகழ்ச்சித்திட்டமும், அதற்குரிய பொருட்களையும் தயார் செய்தல் நேரத்தை எடுக்கும் ஒரு செய்முறை என்பதனால் ஆசிரியருக்கும் புதிய நுட்பங்களும், வேறுபாடான ஆளுமைகளைக் கவரக் கூடிய பாடசாலைச் சூழலும் எதிர்காலத்தில் அவசியமாகின்றது.
சுய விளக்கத்துக்கான திறமைகளை விருத்தி செய்வதற்கான அவசியம் மற்றும் தொழில் நுட்ப மாற்றங்கள் காரணமாக மாணவர்களின் பங்கும் மாற்றமடைந்து வருகின்றது. மாணவர்கள் தமக் கிடையே ஒருவருக்கொருவர் கற்பித்தலில் உதவுகின்றனர். வீடுகளில் தொழில் நுட்ப வசதிகள் காணப்படுவதின் காரணமாக மேலதிகமான கற்பித்தல் நுணுக்கங்களைப் பாடசாலைக்குக் கொண்டு வருகின்றனர். தகவல் - தொழில்நுட்ப அடிப்படையைக் கொண்ட இத்தகைய சூழலில் மாணவர்கள் கற்பதினால் பரந்த நோக்கிலான முயற்சிகளில் அவர்கள் மேலும் ஆவலாக உள்ளனர். அத்துடன் இத்தகைய தொழில்நுட்ப மாற்றத்துக்கான அமுக்கங்கள் கல்வியியலுக்கு வெளியிலுள்ள காரணிகளிலிருந்தே வருகின்றதுடன் சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் இந்நுட்பங்கள் ஊடுருவியுள்ளன. அதுமட்டுமன்றி தொழில் நுட்பங்களிடையே ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி, கல்வியியல் முறைமையின் மீதான ஆர்வம், இளைஞர்களிடையே வேலையின்மை மற்றும் உற்பத்தி மீதான தாக்கங்கள் என்பனவும் இத்தொழில் நுட்ப ஊடுருவலுக்குக் காரணமாக இருந்தன. கல்வித்துறிையில் இத் தொழில்நுட்பங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டதினால் மாணவர்
ருடங்களுக்கு றையில் கணினி றிப்பாக இளம் குறிப்பிடத்தக்க பற்றுவந்துள் தாழில் நுட்பத் ந்தல் செயற்பாடு ணக்கும் ஒரு டயமாக இது யப்பட்டுள்ளது.
1று வகையான களின் கற்பித்தல் மேம்படுவதற்கான த தேவைகளுக் சந்தர்ப்பமும் ஆசிரியரின் உற்பத்தித் ப்படுவதுடன் திறனும் அதிகரித்தது. தகவல் யுகத்
bகாகச் சிmவர்களக்குச் சிறர் தன் பயன்பாடு திற் றுவாகளுககுச சறநத
முறையில் கல்வி புகட்டுவதற்கு இன்
உள்ளது. றுள்ள கணினிகள், வீடியோ
நவம்பர் / டிசம்பர் 2004

Page 29
தட்டுக்கள், தொலைக்காட்சி, இன்ர நெற் போன்ற பல்வேறு நுட்பங்கள் உதவி புரிகின்றன.
ஆரம்ப, இடைநிலைப் பாடசாலைகளில் கணினிகள்
ஆரம்பப் பாடசாலைகளில் நுண்கணினிகளின் பயன்பாடு அதிகரித்துவருவதினால் சிறுவர்களின் கணினிபற்றிய ஆர்வமும் அதிகரித்து வருகின்றது. சிறுவர்கள் கணணி அறிவை நன்கு பெறவேண்டுமாக இருந்தால் வழியமைப்பு பற்றிய உண்மையான அனுபவத்தையும் பயிற்சியையும் பெறவேண்டும். முதலில் சிறுவர்கள் கணினிணின் "கீ போட்" டிலுள்ள பிர. தான எழுத்துக்களைப் பற்றியும் நன்கு அறிய வேண்டும். பொதுவாக "கீபோட், காட்சித்திரை மற்றும் பல்வேறு கூறுகளை எவ்வாறு இயக்குதல் என்பது பற்றித் தெரிந்திருத்தல் அவசியம்.
அடுத்த கட்டமாக, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கல்வி தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்கள், பாடப்பயிற்சி களைப் பயன்படுத்துவதில் சிறுவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இதற்கான வழியமைப்புமுறைகளை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கலாம். மேற்கு நாடுகளில் ஆரம்பப் பாடசாலைகளுக்
கான் பாட விதானங்கள் (Carriculum) தாய் மொழியில்
லணர்டன் பல்கலை இடைநிலைப் LIIIL .id களுக்கெனப் பல ப தொகுதிகள் (Cours ages) தயாரிக்கப் இன்று மேற்கு நாடுக பல்கலைக்கழகங்க முயற்சிகள் வெற்றி கொள்ளப்பட்டு 6 அத்துடன் இடைநில் களுக்கெனத் தயா இப்பயிற்சித் தொகு: வதற்கு வழியமை அல்லது கணினி
னிலை அனுபவே தேவையில்ல்ை, இ. குறிப்பாகப் பொருளி யில் கேள்வி நெகிழ் தளம்பல், விவசாயப் விலை உறுதித் தன்ன கோட்பாடு, பெருச் கொள்கை, கடனுருவ [೧: கை மற்று நன்மைகள் பற்றிய உள்ளடக்கப்பட்டுள்ள
எழுதவும், வாசிக்கவும், கணிப்பீட்டைச் செய்யவும் கற்பிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றது. ஆரம்பத்தில் பாடப் பயிற்சிகளுக்கான வழியமைப்பு முதலில் மொழியிலும், எண்களிலுமே அமைந்ததுடன் அதன் கற்பித்தல் அணுகு
முறைகளுக்கேற்ப பாடப்பயிற்சிகள் பிரதான 3 வகையாகப்
பிரிக்கப்பட்டன. அவை: 1) உடற்பயிற்சிகள், 2) கட்டுரைகள் 3) LDIIg5 fl.356ít (Simulations)
ab60ofisof p g565ull 60TT607 abiopsio (Computer Assisted Learnig's) மூலம் சிறுவர்களுக்கு எழுத்தாற்றலைக் கற்பிப்பதில் அதிக வளர்ச்சி பெறவில்லை. தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் அநேகமான வழியடைப்புகள் (Programs) ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கண அல்லது மொழி வழக்குகளைக் கற்பித்தலில் ஒரு எல்லைக்கப்பால் பெரிதாக ஏதும் செய்யவில்லை. ஆனால் ஒரு கதையைத் திட்டமிடுவதற்கு அல்லது மொழியின் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு அவர்களின் எழுத்தாற்றலை விருத்தி செய்வதில் சில வழியமைப்புக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிலவேளைகளில் சிறுவர்கள் தாம் சாதாரண. மாக எழுதும் போது பயன்படுத்தப்படும் சொற்றொகுதி
நவம்பர் / டிசம்பர் 2004
앞2
(\

ab6f 6ir (Validatory) 6.60Ju 60pdb.g6i
க்கமகத்தினால்
EP த்தி நின்று விடாது மேலும் பலவற்றைப்
Fாலை பாடங் ۶۵ یعنی I o
T பயன்படுத்த இது உதவுகின்றது. டப் பயிற்சித் மெரிக்காவில் ஆரம்பத்தில்
29ک β. ware pack- அறிமுகப்படுத்தப்பட்ட "பிளாட்டோ" பட்டுள்ளது. (Plato) செயற்றிட்டம் நுண் கணினி ளின் பல்வேறு உதவியுடனான கற்றல் (Computer ASரினால் இம் sisted Learnig's) மூலம் சிறுவர்களுக்கு HULDAT 5 மேற் எழுத்தாற்றலைக் கற்பிப்பதில் அதிக பருகின்றன. வளர்ச்சி பெறவில்லை. தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் அநேகமான லை மாலை வழியடைப்புகள் (Programs) ஏற்றுக்ரிக்கப்பட்ட கொள்ளப்பட்ட இலக்கண அல்லது தியைப் பயில் மொழி வழக்குகளைக் கற்பித்தலில் 1ւ <9!றிே 6. ஒரு எல்லைக்கப்பால் பெரிதாக ஏதும் பற்றிய முன் செய்யவில்லை. ஆனால ஒரு கதைற யைத் திட்டமிடுவதற்கு அல்லது மி அசிமி மொழியின் அமைப்பை விளங்கிக் த்தொகுதியில் கொள்வதற்கு அவர்களின் எழுத்தாற்.
றலை விருத்தி செய்வதில் சில வழி. யமைப்புக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிலவேளைகளில் சிறுவர்கள்
யல் தொகுதி ச்சி. விலைத்
பணிடங்கள்,
" தாம் சாதாரணமாக எழுதும் போது மை, நிறுவனக் பயன்படுத்தப்படும் சொற்றொகுதிகி, இறைக் களின் (Validatory) வரையறைக்குள்
நின்று விடாது மேலும் பலவற்றைப் பயன்படுத்த இது உதவுகின்றது.களின் பாவனைக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்திருந்தன. இத்திட்டம் தரம் 4-6 வரைக்கும் எண்கள், பின்னங்கள், தசமனைகள், வரைபுகள், மாறிகள், Titu{yp60)p6760ö7, 62561p60)spé66ïT (Numbers, Fractions, decials, graphs Variables, funcations, equations) G.25ITLil IT607 னிதவியற் கருத்துக்களைக் கற்பிப்பதற்கு முன்வைக்கப்ட்டது. 300 சிறுவர்களுக்கு இவற்றினை அறிமுகம் செய்து யிற்சி அளிக்கப்பட்ட பின் செய்யப்பட்ட மதிப்பீட்டின் படி ரபு ரீதியான முறைகளினால் சிறுவர்கள் கற்பிக்கப்ட்டதிலும் பார்க்க ஒப்பீட்டு ரீதியாக அதிகம் கற்றிருக்கிறார்கள் என்பதுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் }ம்முறையை அதிகம் விரும்புகின்றனர் என்பது தெரிய ந்தது.
ாக்கம். பணக் ம் வர்த்தக
விடயங்கள்
F6ნსH”.
பிரித்தானியா, பிரான்ஸ், யப்பான், போன்ற ாாடுகளில் இடைநிலை பாடசாலைகளில் 1980 களின் ன்பே நுண்கணினிகள் பயன்பட்டு வந்தன. இடைநிலைப் ாடசாலைகளில் ஆக்க எழுத்துப்படைப்புத்திறன் (Cretive Writting) கற்பிப்பதற்கான நுண்கணினிகளின் உள்ளார்ந்த தன்மையைக் குறிப்பிடும். பொழுது வோல் fibrib GT65suit (Wall and Tayler, 1982) (b. 6 gill J60sou76i சால் அமைப்புச் செய்முறை தொடர்பான வழியமைப்பினை Word - Processing Program) BIT6irgi B760)6lab6fsi) யன்படுத்தலாம் எனக் கருதுகின்றார்.அவுை

Page 30
1) மாணவர்கள் புனைகதைகளை அமைத்தல்
2) நகலுக்கு (Draft) ஆசிரியர்கள் உரை விளக்கம்
கொடுத்தல்
3) மாணவர்கள் தமது கதைகளை மீளத் திருத்தி யமைத்தல் புனை கதைகளை அமைக்கும் பொழுதும், திருத்தும் பொழுதும் திரும்பத்திரும்ப முயற்சித்தல் இது மாணவர்களின் செயற்பாட்டு முன்னேற்றத்தில் தங்கியுள்ளது. 4) மாணவர்கள் தமது இறுதி வடிவத்தைக் கணினி
யில் அச்சிட்டுப் பெறுதல் லண்டன் பல்கலைக்கழகத்தினால் இடைநிலைப் பாடசாலை பாடங்களுக்கெனப் பல பாடப் பயிற்சித் Qg5/1(525a56i (Course ware packages) 25uJITsfaisablutடுள்ளது. இன்று மேற்கு நாடுகளின் பல்வேறு பல்கலைக். கழகங்களினால் இம்முயற்சிகள் வெற்றிகரமாக மேற். கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் இடைநிலை மாணவர்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட இப்பயிற்சித் தொகுதியைப் பயில்வதற்கு வழியமைப்பு அறிவோ அல்லது கணினி பற்றிய முன்னிலை அனுபவமோ எதுவும் தேவை. யில்லை. இத்தொகுதியில் குறிப்பாகப் பொருளியல் தொகுதியில் கேள்வி நெகிழ்ச்சி, விலைத்தளம்பல், விவசாயப் பண்டங்கள், விலை உறுதித்தன்மை, நிறுவனக் கோட்பாடு, பெருக்கி, இறைக் கொள்கை, கடனுருவாக்கம், பணக் கொள்கை மற்றும் வர்த்தக நன்மைகள் பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் புவியியலில் மாதிரிகள் மற்றும் விளையாட்டுக்கள் (Simulations and Games) குறிப்பாக, பயிர் நடுகை, இணைந்த முதலிருப்புக் கம்பனிகளின் வர்த்தக விளையாட்டு, காற்றாடி விளையாட்டு, வடிநில மாணவர்களின் :ெ வெளியுருவத் தன்மை மாதிரிகள், மனித சனத்தொகை, புவியியலாளர்க- d : ளுக்கெனப் புள்ளி விபரவியல் தாககங்களானது ப போன்றனவும் காணப்படுகின்றன. வாய்ந்த பிரச்சினை
றும் மனோபாவங்க
லீச்செஸ்டர் பல்கலைக்கழ |பாக :---------- கத்தில் நகர நிலப் பயன்பாடு, நிலச். ( 1) தெ ழில் டு சாய்வுகள், போக்குவரத்து வலைப்பின்னல் அமைப்பு, குடியிருப்புக்களின் ஆசிரியர்களின அமைவிடம் ஆகிய அம்சங்களை நுண்கணினிகளின் இயலளவைப் (2) கல்விச் செயற். பயன்படுத்தி வழிமுறைகளாகத் பாகக் கனிம தயாரிக்கப்பட்டுள்ளது. இவை (1) வளர்முக நாடு ஒன்றில் தொடர்பு- ware) g5JLD, களைக் குறித்தல் மற்றும் திட்ட- (8) பாடசாலைகளி மிடுதலினுடாகப் போக்குவரத்து வலைப் பின்னல்களை ஆய்வு செய்தல். (2) குடியிருப்புக்கள் இருவகையான நிலக் காட்சிகளிடையே அமைக்கப்பட்ட மாதிரியினுாடாக ஆய்வு செய்தல் என்ற அணுகுமுறைகளைக் கொண்டிருந்தன. மாணவர்
2ேதவிகவி 岛 − 2:
56,
பயன்பாட்டுக்கு தொடர்பாகக்
 
 
 
 
 
 

களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய வழியமைப்பு தொகுதிகள் உயிரியல், இரசாயனவியல், பெளதீகவியல், பொருளியல், புவியியல், வரலாறு, விஞ்ஞானம், நவீன மொழிகள் ஆகிய விடயங்களை உள்ளடக்கியமுறையில் வெளிவந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஒக்கினமோ பல்கலைக்கழத்தில் இரசாயனவியலுக்கான 5 செயல் முறைகள் ஆய்வு கூட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டதாக வெளியிடப்பட்டன.
நன்னீர் ஏரியின் சூழியல் அம்சங்கள், உணவுச் சங்கிலி என்பன மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளன. புவி நடுக்க மேன்மையங்களை எவ்வாறு குறித்தல் என்பது பற்றியும் விலங்குகளின் சுற்றோட்ட ஒழுங்குகள், கணிப்பொருட்களைப் பரிசோதனை செய்தல் பற்றிய செயல் முறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கணினியின் மூலம் வடிவமைக்கப்பட்ட மாதிரியின் மூலம் இன்னொரு கிரகத்தில் வெளி உயிரினங்களின் (Alien Organisms) தொகையும், அவற்றின் வாழ்க்கை வட்டங்கள் பற்றிய விடயங்களும் எடுத்துக்காட்டப்பட்டதுடன் அவை படிமுறைகளில் அமைந்திருந்தன. அவையாவன: 1) பிரச்சினையை வரையறை செய்தல் 2) கருதுகோளுக்கும், அவதானிப்புக்கும் இடையில்
வேறுபாட்டைக் கண்டறிதல் 3) அவதானிப்புக்களை மேற்கொள்ளல் 4) அவதானிப்புக்களை ஒத்துப்பார்த்தல் 5) பொதுவான விளக்கங்கள் 6) எதிர்வு கூறலை மேற்கொள்ளலும் சோதனை
செய்தலும் 7) ஒரு விளக்க முறையை வகுத்தல்
இத்தகைய மாதிரிகள் மூலம் விஞ்ஞான முறைகள் சிலவற்றைப் பற்றி மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள முடிகின்றது.
ஈயலாற்றல் மற் ளில் கணினியின் ல்வேறு சிக்கல் களினால் குறிப் இரசாயனவியல் ஆசிரியர்கள் :...-- நுண் கணினிகளைப் பயன்படுத்தி கணிப்பீட்டினை மேற்கொள்ளும் பொழுது அவர்கள் அதிக தொழில் நுட்ப அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் இந் நுண்கணினிகளே மாணவனுக்கும் செயல் முறைகளுக்குமிடையே
ட்பம் பற்றிய | மனோபாவங்
பாடுகள் தொடர்
ப்களின் (Saft- இடைத்தொடர்பு ஆற்றலை (Creative 懿 Interaction) வழங்குகின்றன. ஒரு நல்ல கணினி களின் வழியமைப்புமுறை மூலம் மாணவர்கள் e பிரச்சினையை ஆராயவும். ஆய்வு
う மாறறுவது ಛೀ.: கணினியின் காணப்படும் தூண்டுதல்களுக்குப் பதிலிறுக்கவும், அமுல் செய்தல் கணினியினால் உருவாக்கப்பட்ட முடிவுகளை விபரணம் செய்யவும் முடி
சூழப்பட்டுள்
கின்றது. சுருங்கக்கூறின் நுண் கணினி: கள் உயர்நிலையிலான அறிவுத்திறன்
நவம்பர் / டிசம்பர் 2004

Page 31
6)Tüyb5 Golfuyburt'ıç6ü (High-Level In
tellectual Activity) LDIT60076)uit d560D67T FG-|
பாடு கொள்ளச் செய்கின்றது.
ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கணினி
கல்விச் செயற்பாடு தொடர். பாகக் கணினிகளைப் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் மிக முக்கியமானது. அத்துடன் கடினமான பணியுமாகும். ஏனெனில் அப் பயிற்சிகளுக்கான கிடைக்கக்கூடிய JITLi Luobdo 6 lu Jälb6i (Courseware) நல்ல முறையில் வடிவமைக்கப்படாது காணப்படுகின்றன. அத்துடன் இயந்திரம் ஒன்று கற்பிக்க முடியுமா என்ற வலிமையான சந்தேகங்களும் ஆசிரியர்களிடையே உள்ளது. ஹாட்லி (Hertley, 1981) என்பவர் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகளைப் பற்றிக் கண்டனம் செய்யும் போது "கணினி
களுக்கும் பல வகையான வழியமைப்பு முறைகளுக்கும் குறிப்பாக, ஆரம்ப
கணினி உதவியுட (Сотрuter Assiste மூலம் சிறுவர்களுக் றலைக் கற்பிப்பதில்
பெறவில்லை. தற்ப்ெ
|படுத்தப்பட்டு வரும்
வழியடைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது மொழி வ கற்பித்தலில் ஒரு எல பெரிதாக ஏதும் ெ ஆனால் ஒரு கதை மிடுவதற்கு அல்லது அமைப்பை விளங்:
தற்கு அவர்களின் எ விருத்தி செய்வதில்
யமைப்புக்கள் பயன்
நிலை வழியமைப்பு முறைகளுக்கு அவர்களை அறிமுகம் செய்வதினால் ஒரு குறிப்பிட்ட பாடவிடயத்தினைக் கற்பித்தல் பற்றிக் கலந்துரையாடுவதற்குத் தவறிவிடுகின்றனர்" எனக் குறிப்பிடுகிறார். ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் வழியமைப்புமுறைகளை எழுதுவதற்குக் கற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பதும் யதார்த்தபூர்வமற்றது. அத்துடன் பரிசோதனை செய்வதில் அதிக நேரத்தினைச் செலவிடவேண்டும். எவ்வாறிருப்பினும் கல்வியியல் தொடர்பான வழியமைப்புப் பற்றித் தெரிவு செய்ய ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் மிக அவசியமானது.
இடைநிலைப்பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் கணினி தொடர்பான ஆசிரியர் பயிற்சி மிக முக்கியமான கூறாக அமைந்துள்ளது. இவை பற்றிய நிகழ்ச்சித் திட்டங்
கள் நான்கு விடயங்கள் சார்ந்ததாக அமையவேண்டும்'
960)61: 1) இலத்திரனியல் மற்றும் தொழில் நுட்பக் கட்டுப்பாடு
2) கணினி என்பது ஒரு கருவியின் செயலாற்றல் (கணினியியல், கணினி மூலம் கருவிகளின் செயலாற்றல் (Computerized Instrumentation) db6figofij fögŚgńłab6f, சங்கீதம்) தொடர்பானது. ”
3) கணினியின் உதவியுடனும் அதன் கட்டுப்பாட்டின்
மூலமும் கற்றல்.
4) வியாபாரக் கற்கைகளுடன் இணைந்த தகவல் தொழில் நுட்பம் (இலத்திரனியல் அலுவலகம், சொல் அமைப்பு முறை, தகவல் மீள்பார்வை)
நவம்பர் / டிசம்பர் 2004
2)
3)
4)
29
 
 

உள்ளக சேவைப் பயிற்சி ஆசிரியர்கள் இவ்வொரு அம்சங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டு அவை பற்றிய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு, அனுபவம் மிக்கவர்களாக உயர்தரநிலையில் பயிற்சி பெற்றுக் காணப்பட வேண்டும். வகுப்பறைகளில் தொழில் நுட்பத்தைப் பயனுறுதி வாய்ந்த முறையில் பிரயோகிக்கவும், பொருத்தமாக மாற்றியமைக்கவும் கற்றல் நுட்பங்களை விளங்கிக் கொள்ளவும் அனுபவம் பெறவேண்டும். இதற்கு வாரக் கணக்கில் பயிற்சிகள் அவசியமானது. விசேடமான பாடங்களைக் கற்பித்தலுக்கான கற்றல் பிரயோகங்கள் மற்றும் நுட்பங்களின் பயிற்சி. கள் மூன்று மாதங்களில் பெற்றுக் கொள்ள முடியும். அரசாங்க நிதியுதவித் திட்டங்கள், பயிற்சி மற்றும் தகவல் மைய வலைப்பின்னல் அமைப்புக்கள் மூலம் இப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
முடிவுரை
- கணினியின் பயன்பாட்டுடன் ணைந்து காணப்படும் தற்போதைய நடைமுறைப் ரச்சினைகள், கணினியை அடிப்படையாகக் கொண்ட றுவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்கதாக்கங்களை திர்காலத்தில் ஏற்படுத்தக் கூடும். அவை:
னான கற்றல் Learning) த எழுத்தாற் புதிக வளர்ச்சி ாழுது பயன் அநேகமான (Programs) இலக்கண ழக்குகளைக் லைக்கப்பால் ய்யவில்ை • யைத் திட்ட மொழியின் கிக் கொள்வ ழத்தாற்றலை * சில வழி படுத்தப்பட்டு
வகுப்பறைகளில் கணினிகளை இயக்குவதற்கும்,
பயன்படுத்துவதில் உதவுவதற்கும் பயிற்றப்பட்ட
ஆசிரியர்கள் பற்றாக் குறையாக உள்ளனர். கல்வியின் முக்கிய நோக்கங்களுக்கான கருவிகள் பொருத்தமற்றவையாகவும், பற்றாக்குறையாகவும்
உள்ளது. 3.
தகவல், மூலவிளங்கள் என்பற்றைப் பொறுத்தவரையில் அநேக நிறுவுனங்களுக்கிடையில் தகவல்களைப் பற்றிய இணைப்புபயனுறுதி வாய்ந்ததாகக் காணப்படவில்லை. அமுலாக்கம் தொடர்பாக மிகக் குறைவான உதவிகள் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடுகளில் பற்றாக்குறை
மாணவர்களின் செயலாற்றல் மற்றும் மனோபாவங்ளில் கணினியின் தாக்கங்களானது பல்வேறு சிக்கல் ாய்ந்த பிரச்சினைகளினால் குறிப்பாக (1) தொழில்நுட்பம் bறிய ஆசிரியர்களின் மனோபாவங்கள், (2) கல்விச் சயற்பாடுகள் தொடர்பாகக் கனிமங்களின் (Saftware) ரம், (3) பாடசாலைகளில் கணினிகளின் பயன்பாட்டுக்கு ாற்றுவது தொடர்பாகக் காணப்படும் விடயங்களை அமுல் சய்தல் ஆகியவற்றினால் சூழப்பட்டுள்ளது. அண்மைக்
2. ఈయ9

Page 32
காலங்களில் கணினிகள் தொடர்பாக ஆசிரியர்களின் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. அதுமட்டுமன்றி எல்லாத்துறையில் உள்ளவர்களும் கணினிகளைக் கற்று வருவதனால் கற்பித்தல் நோக்கங்களில் அவை எவ் வகையில் உதவுகின்றன என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது. இதனால் கணினிகள் பற்றிய கருத்துக்கள் சாதகமாகவே வளர்ச்சியடைகின்றன. அதற்குப் பல காரணங்களைக் கூறலாம் அவற்றுட் சில:
1) பாடசாலைகளில் நுண்கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதுடன் அதிகமான ஆசிரியர்கள் அவற்றுக்குப் பழக்கப்பட்டு வருகின்றனர்.
2) பாடவிதானத்துடன் பாடவிடயங்களை மதிப்பிடுதல், ஒன்றிணைத்தலில் ஆசிரியர்களின் அனுபவம் விருத்தியடைகின்றது.
3) உயர்தர மாதிரியமைப்புக்கள், பாடவிடயங்களின் பயிற்சிகள் பாடத்திட்டத்துடன் இலகுவில் ஒன்றிணைக்கக்கூடிய முறையில் கிடைக்கின்றது.
4) கணினி மூலமான அறிவுறுத்தல் அல்லது விளக்கங்களின் அமுலாக்கத் திட்டமிடல்நிலைகளில் ஆசிரியர். களின் ஈடுபாடு வளர்ச்சியடைந்து வருகின்றது.
மிகச்சிறந்த கனிமங்கள் இலகுவாகக்கிடைக்கன்ற வழிகள் இப்பொழுது காணப்படுகின்றது. உயர்தரமான உற்பத்திகள் பொதுவாக எல்லா பகுதிகளுக்கும் பெற முடியும். சிறுவர்களுக்குப் பல கனிமங்கள் குறிப்பாக கணிதம், வாசிப்பு, சமூகவியல், கலை தொடர்பாகப் பெற முடிகின்றது. எனவே பாடசாலைகளில் மாத்திரமின்றி வீடுகளிலும் இவற்றைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுவதற்கான ஆழ்நிலைகள் தற்பொழுது ஏற்பட்டு வருகின்றது. புதிய தகவல் தொழில்நுட்ப யுகத்தைத் தமதாக்க மாணவர்கள் பயிற்சி பெறவேண்டும். கட்டுரைப் போட்டிகள், பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள் மூலம் கல்வியில்
மாணவர்கள் பாடத்தின் வாயிலாகக் கழ பெறுவதற்கும் மனத்தில் பதித்துக் கெ
 

கணினியின் பிரயோகங்கள் பற்றிய அறிவைப் பரப்ப வேண்டும். ஏனெனில் இனிமேல் கல்வியே கணினி பற்றியதாகத்தான் இருக்கப்போகின்றது.
உசாத்துணைகள்
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
Ծf 6շJ6ոgU: bறவற்றைப் ாள்வதற்கும் பயன்படுவது பயிற்சி என்பதைச் சோதித்தறிய ஆசிரியருக்கு 慈 நக்கும் மொழிக்கும் தக்க இடம் இருக்க பாருளையே சார்ந்திருந்த நிலை மாறி p இன்று காணப்படுகிறது. இருப்பினும்
Bell, D. (1980): The Social framework of the Information Society. In forester, tom (ed.) (1980). The Micro electronics Revolution. Oxford: Blackwell.
Bluhm, H.P. (1987): Computer - Managed Instruction: A useful tool for Educators? Educ. Tech., 28(1): PP. 7 - 13
David Howkridge (1983) : New Information Technology Selected Readings Kogam Page, London.
Hartley, R. (1981): A Cool Look at Computer-aided Learning Educational Computing, Vol. 2, No. 5.
Kulik, J.R. (1983): Effects of Computer - Based Teaching on secondary School Students, Journal of Educational Psychology: 75 (1): PP. 19-26
Nick Rushby (1987): (Éd.) Technology Based Learning Selected Readings. Kogam Page, London
Scriven, m. (1981): Breakthroughs in Educational Technology. In cirincioneloes, kathrgn (ed.) (1981). The futre of Education: policy Issues and Challenges San Francisco: page.
Stonier, T. (1979): Changes in western Society: Educational Implication. In Schiller, tom and megerry, Jacquetta (eds.) (1979) Recurrent Education and lifelong Learning. World year book of Education 1979 London: kogon page.
Sylvia charp (1987): Computer use in Education. Treads, Challenges and opportunities: In Blagovest sendov and Ivan Stanchev (ed.) (1987). Children in the Information Age.
O
சிற்சி இன்றியமையாதது. பயிற்சி செய்து தெளிவு
ற்கும் நிறைய வாய்ப்புகள்
நவம்பர் / டிசம்பர் 2004

Page 33
தமிழ் கற்பித்தவி siffusi
எமது கற்றல் - கற்பித்தல் செயல் முறையில் புதிய பரிமாணங்களையும் - புதிய நுட்பங்களையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டியுள்ளது. அப்பொழுது தான் மாணவர் சமுகம் உயிர்ப்புள்ள கல்விச்சமூகமாக இயங்க முடியும். ஆகவே எமது இதுகாறுமான கற்றல் - கற்பித்தல் பாங்குகளும் வகுப்பறைத் தொடர்புகளும் மீதான மீள்பார்வை வேண்டும்.
ஆரம்ப இடைநிலை உயர் நிலை கல்விப் போதனை மட்டங்களில் கற்றல் பாணிகள் வேறுபடுகின்றன. இதற்கமைய ஆசிரியர் பயிற்சியும் போதனையும் கூட தனித்தன்மைகளுடன் வேறுபட வேண்டியுள்ளது. சுதந்திரமான கற்றல், சுயதேடல், கற்கவேண்டிய விடயங்கள் யாவும் மாணவர் நிலை நின்று சிந்திக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு. அத்துடன் மாணவருக்கேற்ற கற்றல் சூழலை உருவாக்குவது கூட ஆசிரியர் முன்னுள்ள கடமை. அதைவிட மொழி கற்பித்தலில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தப்பின்னணியில் தான் தமிழ் | மொழி கற்பித்தலில் ஒர் உன்னத நிலையினை எய்துவதற்கான வழிவகைகள் பற்றி பேரா.கா. சிவத்தம்பி சிந்திக்கிறார். தனது கற்றல் அனுபவங்களுடனும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடனும் "தமிழ் கற்பித்தலில் உன்னதம் ஆசிரியர் பங்கு" என்னும் நூலைத் தந்துள்ளார் இந்நூல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன : வெளியீடாக வெளிவந்துள்ளது. நூலின் உள்ளடக்க விடயமே நூலில் மையம் கொண்டுள்ள பிரச்சினைப்பாடுகளின் தர்க்கப் பின்புலத்தைத் தெளிவுபடுத்தும். ஆகவே அதன் தலைப்புகளை நோக்குவோம். 1. அறிமுக உரை 2. மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்படும் பொழுது இருக்க
வேண்டிய கருத்துத்தெளிவு 3. தமிழ் கற்பித்தலின் இன்றைய நிலைமைகள் இவ்வாய்வின் பிரச்சினை மையங்கள் சிலவற்றை இனங்கண்டு கொள்ளுதல்
நவம்பர் / டிசம்பர் 2004
 
 
 

ல் உண்னதம்
பங்கு
4. வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்று தமிழ் மொழி கற்பித்தல், நடத்தப்பெறும் முறைமை, அம்முறைமைக்கான கல்வியியல் எடுகோள்கள். 5. தமிழ் பாரம்பரியத்தில் தமிழ்கற்பித்தல் முறைமை, தமிழாசிரியர் நமது பண்பாட்டில் பெறும் இடம், இவற்றுக்கான கருத்து நிலைப்பின்புலம் தமிழ் மொழிப் பயிர்வு அ) மொழி கற்பித்தலின் பிரதான சிரத்தைகள் ஆ) தாய் மொழி கற்பித்தலிலுள்ள சிறப்புச் சிரத்தைகள் இ) தமிழ் கற்பித்தலிலுள்ள சிறப்புப் பிரச்சினைகள் ஈ) நவீனத் தொடர்புச்சாதனங்களும் தமிழ் கற்பித்தலும் 17. ஆசிரியருக்கு வழங்க வேண்டிய அறி.
வுப் பயிற்சி 8. தமிழ் பயிற்றலுக்கான நவீன தொழில் : நுட்பத் துனைக் கருவிகள்
9. பட்டநிலை கற்பித்தலில் தமிழாசிரியர் எதிர்நோக்கும் சில புலமைப் பிரச்சினைகள் − 10. இலக்கிய விமர்சனமும் இலக்கியம்
கற்பித்தலும்.
இந்த விடயங்கள் ஆழ்ந்தகன்று இன்னும் விரிவாகவே சிந்திக்கப்பட வேண்டும் என்பதற்கான சிரத்தையை ஆய்வு முறைமையை இந்நூலை நம்முன் வைத்துள்ளது. 'மொழி கற்பித்தல்' பற்றிய அடிப்படைப் பிரச்சினைக்கான சிக்கல்கள்
வை என்பதையும் நுணுக்கமாக முன்வைத்துள்ளது. ற்றல் - கற்பித்தல் பாங்குகளில் ஏற்படக்கூடிய மாற்றங்ளையும் தெளிவுபடுத்துகிறது. மொழி கற்பித்தல் என்பது ண்பாட்டுச் சூழல் பற்றிய கல்விப் பிரச்சினையாகவும் ாறும் என்பதையும் தர்க்க ரீதியில் நூல் எச்சரிக்கை செய்றெது. தமிழ் கற்பித்தலில் உன்னத நிலையினை நாம் புடைய வேண்டுமானால் அதற்கான புதிய பரிமாணங்ளையும் புதிய சிந்தனைகளையும் இந்நூல் விரித்துள்ளது.
- செதுரைசிங்கம்
eless

Page 34
தகவல் பெட்டகம்
ട്രബി് ബ്ള്യു
ல்வித்துறையின் கொள்கை வகுத்தல் இன்று 100% மத்திய அரசாங்கத்தின் பணியாகவே உள்ளது. அமுலாக்கல் விடயங்களில் கூட முக்கியமான முடிவுகள் மத்தியில் இருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. வடக்குக் கிழக்கு மாகாணம், நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு போன்ற இடங்களில் செறிந்து வாழும் தமிழர்களின் கல்விப் பிரச்சினைகள் கொள்கை வகுப்போரின் கவனிப்பிற்குள் வருவதில்லை. இந்த நிலையில் கல்விப்பிரச்சினைகள் பற்றிய தெளிவான நோக்கு முறை ஒன்றை உருவாக்குவதில் 'யானை பார்த்த குருடர்களின் இடர்ப்பாடு எம்மவருக்கும் உண்டு.
இலங்கையின் கல்வித்துறை எதிர் நோக்கும் சலால்கள் எவை என்பதைப் பற்றிச் சவால்களின் பின்னணியில் தமிழர்களின் கல்விப் பிரச்சினையை வைத்து நோக்குதலும் பொருத்தமானது.
கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி தராடி மெல் இலங்கைச் சந்தைப்படுத்தல்நிறுவனத்தின்பட்டமளிப்புவிழாவில் inju Gaiti)GLITyga, Challenge of Humanising Education என்ற தலைப்பில் 16-10-2004 டெயிலி நியுஸ் பத்திரிகையில் வெளியாகியது. அக்கட்டுரையில் செயலாளர் தராடி மெல் தெரிவித்துள்ள கருத்துக்கள் புள்ளிவிபரங்கள் சில சுருக்கமாகக் கீழே தரப்படுகின்றன.
1) இந்த ஆண்டு 250,000 மாணவர்கள் க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 93353 பேர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்குத் தகுதி பெற்றனர். ஆனால் 14,000 பேருக்குத்தான் பல்கலைக்கழகங்களில் (12 பல்கலைக்கழகங்கள்) இடம் உண்டு. 2) சுமார் 80,000 பேர் பல்கலைக்கழகக் கல்விக்கான தகுதி.
யிருந்தும் உயர் கல்வி வாய்ப்பை இழக்கின்றனர். க.பொ.த (உ த) பரீட்சைக்கு தோற்றிச்சித்தி பெறாதோர் 100,000 பேருக்கு மேல் உள்ளனர். இந்த இரு பிரிவினரதும் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஆண்டுதோறும் படித்த இளைஞர் தொகை இவ்விதம் அதிகரிக்கின்றது. 3) எமது நாட்டில் மொத்த தேசிய உற்பத்தியின் 3% கல்விக்காக ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது. சென்ற ஆண்டில் இது 2.6% தான். தென் ஆசிய நாடுகளின் சராசரி 3.2% ஆகும். தாய்லாந்தில் இது 5.4% ஆகும். ஒப்பீட்டளவில் எமது நாடு கல்விக்குச் செலவிடும் தொகை குறைவு
)
4) அரசாங்கங்களின் மொத்த செலவினங்களில் கல்விச் செல. வின் வீதாசாரம் தென் ஆசியாவில் சராசரி 11.2%. இலங்கையில் 6.8% தாய்லாந்தில் 31%.
5) கல்வி அடைவு வீதம் மிகுந்த ஏமாற்றம் தருவதாக உள்ளது. மொழியிலும், கணிதத்திலும் தேர்ச்சி பெறும் மாணவர் வீதாசாரம் மிகக் குறைவு. க.பொ.த (சாத) பரீட்சையில் 70% மாணவர்கள் சித்தியடையவில்லை. தாய்மொழிகளான சிங்க. ளம், தமிழ் இரண்டிலும் அடைவு வீதம் குறைவு. ஆங்கிலத்தின்

எதிர்நோக்கும் சவால்கள்
தரம் வீழ்ந்து செல்கிறது. சிந்தனா (Cognition) வளர்ச்சியில் மாணவர்களின் பின்னடைவை இது காட்டுகிறது. 6) தருக்க முறைச் சிந்தனை, பகுப்பாய்வு ஆகியனவற்றின் வளர்ச்சிக்கு கணிதம் அவசியம். ஆனால் கணிதம் பற்றிய பயம் எம்மாணவர்களைக் கலக்குகிறது. இதனைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்களும் பின் வாங்குகிறார்கள். ஒரு மாணவன் உயர் கல்விக்கு விஞ்ஞானத்தைத் தேர்ந்து எடுத்தால் என்ன கலை, மனிதப் பண்பியல் துறைப் பாடங்களைத் தேர்ந்து கொண்டால் என்ன கணிதக் கல்வி உயர் கல்விக்கு அடிப்படையானது. 7) பல்கலைக்கழகங்கள் அறிவின் உறைவிடம் என்ற நம்பிக்கை தளர்ந்து போயுள்ளது. கல்வியாளர்களிடம் விரக்தி காணப்படுகிறது. மூளைசாலிகள் வெளியேற்றம் பல்கலைக்கழகங்களைப் பாதிக்கின்றது. தரமான கல்வியை இவற்றால் வழங்க முடியவில்லை. மாணவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை, 2 மாணவர்களின் விடுதி அறை வசதியை 4-5 பேர் பங்கிட்டுக் கொள்கின்றனர். பல்கலைக்கழகங்களில் மாணவர் குழப்பங்களிலும் அழிவுச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இவை விரக்கியின் வெளிப்பாடு. 8) நாடு முழுவதிலுமாக 2500 பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளில் (12ம், 13ம் வருட வகுப்புக்கள்) கல்வி கற்பிக்கப்படுகின்றது. இவற்றுள் 530 பாடசாலைகளில் தான் விஞ்ஞான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதில் இருந்து பெறக்கூடிய உண்மை யாதெனில் கலைப் பாடங்களைக் கற்போர் தான் பெரும் எண்ணிக்கையினர். 9) நகரப்பாடசாலைகளில் மாணவர் ஆசிரியர் விகிதம் 50:1 ஆக உள்ளது 26 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது உத்தமமான வீதாசாரம் எனக் கூறப்படுகிறது. 50 மாணவர்களால் நிரம்பி வழியும் வகுப்பறையில் கற்பித்தல் செயல் முறை குழப்பம் மிகுந்த ஒன்றாக மாறும், இதனால் மாணவரை மையப்படுத்திய கல்வி இங்கு சாத்திய மற்றது. 10)எமது கல்வித் துறை தொடர்பான சில முக்கிய தகவல்கள் 4.3 மில்லியன் மாணவர்கள்; 10,000 பல்கலைக்கழக மாணவர்கள்; 200,000 ஆசிரியர்கள்; 10,000 அதிபர்கள்; 10,000 மாணவர்கள் கல்வியல் கல்லூரிகள் தொழில் நுட்பக்கல்லூரிகள் முதலிய மூன்றாம் நிலைக்கல்வி நிலையங்களிலும் கற்கின்றனர்.
கலாநிதிதராடி மெல் தமது உரையில் கல்வி அமைச்சின் முக்கிய செயற்திட்டங்கள் பற்றியும் விபரித்துள்ளார். விரிவஞ்சி அவற்றை இங்கு தரவில்லை. கல்வி முறைமையை மனிதநேயத்தன்மையுடையதாக்குதல் (Humanising Education) மிகப் பெரிய சவால் என்பதில் ஐயமில்லை.
"Humanising Thamil's Education" (bifyp(b.d5db|T607 poi67 முறையை மனிதாயத் தன்மையுடைய தாக்குதல்) என்னும் தலைப்பை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம்.
- அர்ஜீனா
நவம்பர் / டிசம்பர் 2004

Page 35


Page 36