கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2005.02

Page 1
ஆசிரி
பெப்ரவரி 2005
அன்ரனி நோர்பேட் சுனாமி என்பதற்கு சு என்று மட்டுமே தெரிந் அஆகர்ஷியா உளவளக்கல்வி: காலத் கதிரவேலு மனேஷ் கனாமி ஆற்றுப்படை
க. சண்முகலிங்கம் L உள நெருக்கீடுகளும்
மாசின்னத்தம்பி நெருக்கடிகளுக்குட்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துவ நோக்கு.
பார்வை : 06
விலை : ரூபா.2500
ETTIF Josujit து வைத்துள்ளோம். தேவையாகிறது
உளச் சுகாதாரமும்
ம் பிரதேசங்களில் ஆசிரியர் வகிபங்கு

Page 2


Page 3
N2 2004 டிசம்ப
இறப்புகளை ஏற் களில் பல (lք(Լ சாலைகள் மக்
சுனாமியின கொள்ளப்பட்டு மனங்களிலும் ஏற்படுத்தி இருக் பாதிக்கப்பட்டுை
2004 டிசம்பர் பற்றிய தேடை "சூழலியல்" பற்
சூழலியல் உ மாறாக இது இய ஆகியவற்றை கொள்ள முனை திருக்கும் தன்ன
சுனாமி ஏற்ப படையைப் புரிந் பற்றிய புரிதல் த என்பதையும் உt
"2560)éFulb g கைக்குச் சொந் என்று பிரெடெரி விட்டோம். இதன்
செயற்பாடுகளே எச்சரிக்கை செய
இன்றைய வி இயற்கையோடு ெ
கல்விச் சிந்தன முக்கூட்டுச் சிந் மிடப்படுவதுதான் எங்களுக்கு உண
பெப்ரவரி 2005 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
ர் 26 இல் ஏற்பட்டக்னாமி" பாரிய அழிவுகளை படுத்தி உள்ளன. வட கிழக்கில் உள்ள பாடசாலைமையாக அழிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல பாட5ள் தஞ்சம் கோரும் புகழிடமாக மாற்றப்பட்டுள்ளன.
ல் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் காவு ள்ளார்கள். நடந்து முடிந்த அழிவுகள் எங்களது எங்களது நடத்தைகளிலும் பல மாற்றங்களை கின்றன. குறிப்பாகக் கல்விச்சூழல் மிக மோசமாகப் T6T60.
26 வாழ்நிலைக்கும் சூழ்நிலைக்கும் உள்ள உறவு ல பிரக்ஞையை அதிகரித்துள்ளன. அதாவது ]றிய சிந்தனை "மனித வாழ்வு" பற்றியது தான் ஞக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளன. உயிரியலின் ஒரு பிரிவாக மட்டும் விளங்கவில்லை. ற்கை, அறிவியல், சமூக அறிவியல், தத்துவவியல் இணைத்து இயற்கையை முழுமையாகப் புரிந்து ாகிறது. எல்லா உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்ம தான் சூழலியலின் அடிப்படை ஆகும். ܗܝ
டுத்திய அழிபாடுகள் யாவும் சூழலியலின் அடிப்து கொள்ளத் துண்டுகிறன. தொடர்ந்து இயற்கை நான் மனித வாழ்வுக்கு விடுதலைக்கு அடிப்படை ணர்த்தியுள்ளன.
இரத்தமும் மூளையும் உடைய நாங்கள் இயற்தமானவர்கள், அதன் மத்தியில் வாழ்பவர்கள்" க் எங்கெல்ஸ் குறிப்பிட்டதை நாம் உணரத் தவறி ா விளைவுகள் தான் இன்று நம்மைச் சூழும் இயற்1. இவை தோன்றுவதற்குக் கூட இன்றைய மனிதச் ா காரணமாக உள்ளதென்பதை "ஆய்வுகள்" பகின்றன.
ஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியின் போது சமூகம் கொண்டிருக்கும் உறவைப் பற்றிய பிரச்சினைகளின் )சங்கள் முனைப்படைகின்றன. இதனால் நமது னகள் "சமூகம் - இயற்கை - மனிதர்" பற்றிய 3தனைகளின் ஒழுகலாறுகள் சார்ந்து திட்ட* தெளிவான அணுகுமுறை. இதனையே "சுனாமி" ார்த்தியுள்ள பாடம்.
O
eless

Page 4
உரையாடல்
"சுனாமி" என்பதற்கு என்று மட்டுமே தெரிந்து
சுனாமி (Tsunami) பேரலைகள் ஏற் همه به روز படுவதற்கான காரணங்கள் யாவை?
சமுத்திரப் பகுதிகளில் ஏற்படும் புவி நடுக்கங்கள், கடற்கீழ் நிலச் | சரிவுகள், கடலுக்கடியில் ஏற்படும் 1 எரிமலை செயற்பாடுகள் ஆகியவற்றினால் சுனாமி பேரலைகள் உருவாக்கப்படுகின்றன. இச் செயற்- மறை குழ பாடுகளினால் சமுத்திர நீர் பெரும் வளங்களும் முகர் அலைகளாக உருவாகி அதிக . வேகத்துடன் தரையை நோக்கிச் உள்ளிட்ட நூல்களி செல்கின்றது. 1900 ஆம் ஆண்டு- க 2:::::::::::::::::::::::::::: களின் பின் உலகில் குறிப்பாக பொ டேர்க்கியோ (1923), சிலி (1960), அலாஸ்கா (1964), மெக்சிகோ (1985) ஆகிய இடங்களில் 9.0 ரிச்டர் அள
பூர்வமான
வுக்கு மேற்பட்ட பாரிய புவி நடுக்- முதன. 、、 கம் வெகுசன மட்ட| ' • ـــــــــــسير • • • • கங்கள் ஏற்பட்டுள்ளன. டிசம்பர் 26 ( ) 雛 SIGIGI's யதாக
ஆம் திகதி சுமாத்திராவுக்கு மேற்- (" காக ஏற்பட்ட புவி நடுக்கம் இந் அகவிழிக் ாக நோர் நூற்றாண்டின் ஐந்தாவது பெரிய புவி|மதுசூதனன் சந் நடுக்கமாகும். இப்புவி நடுக்க மேற்கொ மையத்திலிருந்து உருவாகிய பேரலைகளே தென் ஆசிய, தென்கிழக்காசிய நாடுகளின் அனர்த்தங்களுக்குக் காரணமாக விளங்கியது.
சுற்றுலாவும், விரிவடைந்துவரும் நகரங் களும் நமது கடலோரத்தை அச்சுறுத்தி வரு கின்றன என்பது உண்மையா?
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தின் பின் சனத்தொகை நெருக்கமாகக்
காணப்பட்ட கரையோரப் பகுதிகளிலேயே அபிவிருத்தி நடவடிக்கைகள் பெருமளவில்
essis 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"dhi5OTITLö 5sH5O)5Dé56ír"
ബ്ള്യു...!
மேற்கொள்ளப்பட்டது. கரையோரப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பாக விளங்கிய, இயற்கைத் தாவர போர்வைகள் பெருமளவில் அழிக்கப்பட்டு, நகர விருத்திகளும், சுற்றுலா மையங்களின் அபிவிருத்தியும் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, பாதுகாப்பற்ற இலங்கையின் கரையோரங்கள் சனத்தொகை அடர்த்தி மிக்க பிரதேசங்களாக மாற்றமடைந்தன. நகர சுற்றுலா மையங்களின் அமைப்பு ஆகியவற்றுடன் மீன்பிடி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகளவில் விருத்தியடைந்தன. எனவே, இலங்கையின் அழகிய கரையோரங்களை, அச்சுறுத்தும் சூழல் பிரச்சனைகள் தோன்றத் தொடங்கின. அண்மையில் ஏற்பட்ட சுனாமியினால், கரையோரங்களில் கழிவிச் செல்லப்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் கடந்த 30 வருட காலத்திற்குள்ளே அமைக்கப்பட்டவை. இலங்கையின் தென்மேல் கரையோரப்பகுதிகளில், பெருபாலான இக்கட்டிடங்களின் வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையே முக்கிய காரணமாகும். இக்கட்டிடங்கள், ஒழுங்கான முறைகளைப் பின்பற்றி அமைக்கப்படாது சட்டத்திற்குப் புறம்பாகவே அமைக்கப்பட்டவை.
எனவே விரிவடைந்து வரும் நகரக் குடியிருப்புக்களும் கரையோரத்தையண்டிய பகுதிகளில் பெருகிவரும் குடியிருப்புக்களும் சுற்றுலாத்துறையின் பாதகமான சில விளைவுகளும் இலங்கையின் கரையோ
பெப்ரவரி 2005

Page 5
ரத்தை மாசடைய செய்தது மட்டுமன்றி, சூழல் பிரச்சினைகளையும் உருவாக்கியது. இதனால், அண். மைக்காலங்களில் இலங்கையின் கரையோரப் பகுதிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையிலேயே காணப்பட்டன.
சுனாமிக்குப் பின் ஏற்படக்கூடிய சூழல் பிரச்சனைகள் எவை?
இலங்கையில் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளின் தாக்கத்தின் காரணமாக, பல, சூழல் பிரச்சனைகள், தோன்றியுள்ளன. இலங்கையைத் தாக்கிய, இராட்சத அலைகளின் காரணமாக கடற்கரையோரத்தில் காணப்பட்ட தாவரப் போர்வைகள் அழிக்க்ப்பட்டுள்ளன. இதனால் இலங் கையின் கரையோர மண் அமைப்பில் அரித்தல் செயன்முறைகள் எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. பருவக் காற்றுக்களின் காரணமாக கரையோர அரிப்பினால், நிலப்பகுதி பாதிக்கப்படும். கடல் நீரின் நிலப்பகுதி நோக்கிய நகர்
கரையோர விவசாயப் பிரதேசங்களை அச்சுறுத்தலுக்குள்ளாகும் இராட்சத அலைகள் உட்பகுதிகளுக்குள் புகுந்து நீர்நிலைகள், கிணறுகளின் நீருடன் கலந்து விட்ட
தனால், நீர், மாசடைந்திருக்கும்.
இலங்கை சுதந்த் பின் சனத்தொ காணப்பட்ட க லேயே அபிவிரு பெருமளவில் ே கரையோரப் பாதுகாப்பாக வி தாவர போர்:ை அழிக்கப்பட்டு,
சுற்றுலா மைய யும் மேற்கொள் காரணமாக, ப கையின் கரை தொகை அடர் களாக மாற்ற சுற்றுலா மைய ஆகியவற்றுடன் வர்த்தக நடவ களவில் விருத்தி இலங்கையின் அ
களை அச்சுறு: சனைகள் தோன்
வினால்மண் உயரமடையும்.இதனால் சி??! யில்
யினால், கரையே செல்லப்பட்ட வ களும் கடந்த 3 குள்ளே அமைக்
இதனால் எதிர்
காலத்தில் நோய்களின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே நீரினை பரிசோதனை செய்வது அவ. சியம். அத்துடன் அலைகளினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் குடிசைகள், கழிவுகள், சேதமடைந்த கட்டிடத்தொகுதிகள் ஆகியவற்றினை ஒழுங்கான முறையில் அகற்றாது விட்டால் அவை சூழல் பிரச்சினைகளை உருவாக்கும்.
பயிர் செய்கை நிலங்கள் கடல் நீரினால், காவுகொள்ளப் பட்டுள்ளன. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?
இலங்கையின் கரையோரப்பகுதிகளில் காணப்பட்ட, மாங்குரோஸ் போன்ற இயற்கைத் தாவரப் போர்வை இலங்கையின் தென்மேற்கு, மற்றும் கிழக்குப்பகுதிகளில் பெரும்பாலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இதனால் கடலலையின், காலத்திற்கு காலம் ஏற்படும் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது. கடந்த சில வருடங்களாக
பெப்ரவரி 2005
 
 
 
 

ாமடைந்த காலத்தின்
கை நெருக்கமாகக்
ரையோரப் பகுதிகளி
த்தி நடவடிக்கைகள் ற்கொள்ளப்பட்டது. பிரதேசங்களுக்கு 1ளங்கிய இயற்கைத் பகள் பெருமளவில் நகர விருத்திகளும்,
களின் அபிவிருத்தி
ளப்பட்டன. இதன் துகாப்பற்ற இலங் யோரங்கள் சனத் தி மிக்க பிரதேசங் மடைந்தன. நகர ங்களின் அமைப்பு மீன்பிடி மற்றும் டிக்கைகளும் அதி யடைந்தன. எனவே, புழகிய கரையோரங் ந்தும் குழல் பிரச் ர்றத் தொடங்கின. ஏற்பட்ட சுனாமி
பாரங்களில் கழிவிச்
பீடுகளும் கட்டிடங் வருட காலத்திற் கப்பட்டவை.
இலங்கையின் கரையோரப்பகுதியில் காணப்படும் விவசாயநிலங்கள் கடல் நீரின் பாதிப்பினால் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளன. ஆனால் சுனாமிப் பேரலைகள் இப்பாதிப்பினை மேலும் அதிகரிக்கும் வகையில் கரையோரங்களிலிருந்து உட்பகுதிகளை நோக்கி உவர்நீரை வெகு தூரத்திற்குக் கொண்டு சென். றுள்ளது. இதனால் விவசாய நிலங்கள், உவர் அடையும், நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி கடல்மட்ட உயர்வின் காரணமாக, நிலப்பகுதிகளின் நீர்மட்டத்திற்கு
மேல் கடல் நீர் மட்டம் உயர்வடைந்
ததனால் தரைக் கீழ் நீரின் தரம் மாற்றமடைந்திருக்கும். சுனாமிப் பேர. லையின் தாக்கத்தினால் எவ்வளவு விவசாய நிலங்கள் பாதிப்படைந்தன என்பது பற்றிய மதிப்பீடுகள் இன்ன. மும் வெளிவரவில்லை. எனினும், கரையோர விவசாயிகளுக்கு இது, பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்தும்.
டிசம்பர் 26 சுனாமி பேரலைகளுக்குக் காரணமான புவி நடுக்கத்தால் உலக வரைபடத்தில் நாடுகளின் அமைவி டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. உணர்மையா?
புவிநடுக்கங்களின் போது, அப் புவிநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், பல
மாற்றங்கள் ஏற்படும். ஆனால் உலக வரைபடத்தில் நாடுகளின் அமைவிடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமளவிற்கு, இது வரை காலமும் எந்தப் புவிநடுக்கமும் அமைந்திருக்கவில்லை. புவிநடுக்கத்தின் போது, தரைப்பகுதியானது, ஒடுங்குதல், விரிவடைதல் மோதுதல், சமாந்தரமாக, நேரெதிராக நகர்தல், ஆகிய செயன்முறைக்கு நிலம் உட்படும். உதாரணமாக டிசம்பர் 26 சுமத்திராவுக்கு மேற்கே240Km ல் 9.1றிச்டர் அளவில் ஏற்பட்ட புவிநடுக்கத்தின் போது இந்தியத் தகடு, சுண்டாத் தகட்டின் கீழ் புதைக்கப்பட்டு கீழிறங்கியது. இதன் விளைவாக இந்தோனேஷியத் தீவுகளின் நிலம் உயர்வடைந்தது. இவ்வாறு உயர்வடைந்தாலும் அவை சில காலத்தின் பின் சமநிலை அடையும் புவி நடுக்கச் செயற்பாடுகள் சில இடங்களில் எரிமலை நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாகவும் இருக்கும். இது போன்ற ஒரு நிகழ்வின்போது ஐஸ்லாந்தின் வடகிழக்கு பகுதியில் நிலப்பகுதி 2 M வரை உயர்வடைந்து, 7 M விலகியது. சுமத்திராவில் ஏற்பட்ட டிசம்பர் 26 புவிநடுக்கத்தின் பின்
eless
3

Page 6
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பின் அதிர்வுகளும் நிலப்பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்தமான் தீவின் நிலத்தில் ஒரு பகுதி, கடலினால் மூடப்பட்டது. எனவே, புவிநடுக்கங்கள் நிலப்பகுதிகளில், பெரிய அளவுமாற்றங்களை ஏற்படுத்த மாட்டாது. நிலம் தாழ்தல், உயர்தல் என்பனவே இதன் பொதுவான விளைவாகும்.
டிசம்பர் 26ல் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு முன்னரும் இது போன்ற சம்பங்கள் நிலவியிருக்கின்றனதுதானே?
டிசம்பர் 26 புவி நடுக்கமும், அதன் காரணமாக ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளும் முன்பும் இடம் பெற்றிருக்கின்றன. 1883ல் கரக்கட்டோவா, எரிமலை வெடிப்பின் போது ஏற்பட்ட சுனாமி அலைகள் இலங்கையின், கரையோரங்களை 1 M உயரத்தில் வந்து தாக்கியிருக்கின்றன. ஆனால், இவ் அலை எரிமலை செயற்பாட்டுடன் பெரிதும் தொடர்பு கொண்டிருந்ததனால் சேதம் மிகக் குறைவாக இருந்தது. புவிநடுக்கமே இராட்சத பேரலைகளை உருவாக்கக்கூடியது. 1945ல் பாகிஸ்தானின் மெக்ரான் கரையோரத்திற்கு அப்பால் உருவாகிய சுனாமி மும்பாயைத் தாக்கியது. மியன்மாரின் அரக்கான் கரையோரத்தில் 1762 ல், ஏற்பட்ட புவிநடுக்கத்தினால், வங்காள விரிகுடாப்பகுதியில் சுனாமி ஏற்பட்டது.
சுனாமி பேரலைகளை உருவாக்கக் கூடிய புவி நடுக்கங்கள் 3 பிரதான பகுதிகளில் இடம் பெறும் என அடையாளம் செய்யப்பட்டுள்ளது.
1) அந்தமான் கடல்
2) இலங்கையின் தென்மேற்கே 400 - 5000 Km
களுக்கு பரந்துள்ள பகுதி பாகிஸ்தான் கரையோரத்திற்குத் தெற்காக 70 - 100 Km வரைப்பட்ட அராபியன் கடல்,
3)
கி.மு. 326ல், இந்து கழிமுகப்
பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான பதிவுகள் உள்ளன. 1941 June 26 ல், வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புவி நடுக்கத்தின் காரணமாக இலங்கையை சுனாமி அலைகள் தாக்கியிருக்கின்றன. 1992ல், இந்தோனே. வழியாவிலும் 1994ல் அலாஸ்காவிலும் பிலிப்பைன்சிலும், சுனாமி அலைகளின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் பற்றிய அறிவியல் பார்வைகளை நமது பாடத்திட்டங்கள் உள்வாங்கி யுள்ளனவா?
2 2యg
புவி நடுக்கங்களின் புவிநடுக்கம் ஏற்படு பல மாற்றங்கள் ஏற உலக வரைபடத்தி அமைவிடங்களில் ஏற்படுத்துமளவிற்கு காலமும் எந்தப்
அமைந்திருக்கவி நடுக்கத்தின் போது யானது, ஒடுங்குதலி மோதுதல், சமாந்த ராக நகர்தல், ஆ
முறைக்கு நிலம் உ
4.

தென் ஆசியாவில் ஏற்பட்ட சுனாமி பேரலைகள்
திகதி இடம்
1524 மகாராஷ்ரா
2 ஏப்ரல் 1762 அரக்கான் கரை, மியன்மார்
16 யூன் 1819 கட்ச் கரை, குஜராத்
31 ஒக்டோபர் 1847 பெரிய நிக்கோபார் தீவு
31 டிசம்பர் 1881 கார் நிக்கோபார் தீவு
26 ஒகஸ்ட் 1883 கரகட்டோவா எரிமலை வெடிப்பு
28 நவம்பர் 1945 மெக்ரான் கரை, பலூச்சிஸ்தான்
சுனாமி அலைகளின் தாக்கம், இலங்கை இந்தியா போன்ற நாடுகளில், காலத்திற்குக் காலம் பல ஆண்டுகள் இடைவெளிகளில் ஏற்பட்டிருந்தாலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாக எக்காலத்திலும் அமைந்திருக்கவில்லை. இதனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகள் இதனை கவனத்திற் கொள்ள. வில்லை. சுனாமி அலைகளை எதிர்வு கூறும் கருவி. களைக் கூட அமைக்க முயற்சிக்கவில்லை. இலங்கையில் புவியியல் கலைச்சொல் அகராதியில் சுனாமி என்பதற்கு, சுனாமி அலைகள் என்ற தமிழ்ப் பிரயோகத்துடன் எமது அறிவு மட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
இலங்கையின் தென்மேற்காக உள்ள சமுத்திரப் பகுதியும், இந்தோனேஷியத் தீவுப் பகுதிகளும் நீர்நிலத்தில் குறிப்பாக 10 வருடங்களுக்குள் பாரிய புவிநடுக்கங்களையும் சுனாமிப் பேரலைகளையும் உருவாக்கக்கூடிய ஆற்றல்களை, கொண்டிருப்பதனால், இலங்கையின் பாடத்திட்டத்தில் இவை பற்றிய விளக்கங்கள், குறிப்பாக புவி நடுக்கம், சுனாமிப் பேரலை ஆகியவை உருவாவதற்கான காரணங்கள், இந்நிகழ்வின்போது கடலில் ஏற்படும் மாற்றங்கள், செயன்முறைகள், பாதுகாப்புமுறைகள் என்பன பற்றி பாடத்திட்டத்தில் விளக்கமாக உள்ளடக்கப்பட வேண்டும்.
போது, அப் ம் பகுதிகளில், }படும். ஆனால் தில் நாடுகளின் மாற்றத்தை கு. இது வரை புவிநடுக்கமும்
சுனாமிப் பேரலைகள் உருவாகு. வதற்கு முன்பு கடலின் நீர் மட்டம் கரையோரத்திருந்து பின்வாங்கிச்
வில்லை. புவி செல்லும் இது சுனாமிப் பேரலைக1. தரைப்பகுதி ஞக்கான ஒரு முன் நிகழ்வு. இதனை விரிவடைதல் பாடசாலையில், தனது ஆசிரியர்
முன்பு விளக்கியதை ஞாபகத்தில் வைத்திருந்து கடற்கரையோரத்தில் பல உல்லாசப் பயணிகளை ஒரு சிறுமி காப்பாற்றியமை அண்மையில்
ரமாக, நேரெதி ஆகிய செயன் உட்படும்.
பெப்ரவரி 2005

Page 7
பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி. இது எமக்கு படிப்பினை தரும் ஒரு நிகழ்வு. எனவே எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி உடனடியாக சுனாமி பற்றிய விபரங்கள் பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.
இலங்கையின் வடக்குக்கிழக்குப்
பகுதிகளில், பாதுகாப்பு முறைகள் அவசியமா?
இலங்கை எதிர்காலத்தில் புவி நடுக்க சுனாமி அனர்த்தங்களுக்கு நிச்சயமாக ஓரிலக்காக இருக்கும் என்ற விடயம் உறுதியாகிவிட்டது. இலங்கையின் மன்னார் கரையோர
மும் யாழ்ப்பாணக் குடா நாட்டின்
கரையோரப் பகுதிகளும், முல்லைத்தீவிலிருந்து பொத்துவில் வரைப்பட்ட கிழக்குப் பகுதியின் நீண்ட கரையோரமும், தமிழ் பேசும் மக்களின் முக்கிய இருப்பாகக் காணப்படுவதனால் எதிர்காலத்தில் இவ்
சுனாமி அை இலங்கை இ நாடுகளில், ፵5ff6ቧ ஆணர்டுகள்
ஏற்பட்டிருந்த கத்தை ஏற்ப நிகழ்வாக எக்ச திருக்கவில்லை இந்தியா போன் கவனத்திற் கொ
e 916Ꮱ26uᏧ56ᏡᎣᏛlᎢ 6Ꭲ
களைக் கூட அ வில்லை. இல கலைச்சொல்
என்பதற்கு, சுன தமிழ்ப் பிரயே அறிவு மட்
விட்டது. T
அனர்த்தங்களின் பாதிப்பைக் குறைக்க திட்டமிட்ட முறையிலான நடடிவடிக்கைகள் அவசியமானவை.
1) சுனாமி பேரிடர்கள் பற்றிய விளக்கங்கள் சமூ
கங்களுக்கு அறிவுறுத்தப்படல் வேண்டும்.
ஆனால் இரண்டாவது,
பெப்ரவரி 2005
"இயற்கைக்கு எதிராக மனிதர்கள் அe மிகவும் அதிகமாகப் பாராட்டிக் கொ வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவா வெற்றியும் நாம் எதிர்பார்த்த விளைவுக
மூன்றாவது
எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகின்ற அவை பெரும்பாலும் ரத்துச் செய்து விடுக
 
 

லகளின் தாக்கம்
]ந்தியா போனற த்திற்குக் காலம் பல இடைவெளிகளில்
ாலும் பாரிய தாக்
டுத்தக்கூடிய ஒரு ாலத்திலும் அமைந் இதனால் இலங்கை ற நாடுகள் இதனை ள்ளவில்லை. சுனாமி திர்வு கூறும் கருவி புமைக்க முயற்சிக்க ங்கையில் புவியில் அகராதியில் சுனாமி ாமி அலைகள் என்ற ாகத்துடன் எமது டுப் படுத்தப்பட்டு
2) சுனாமிப் பேரலைகள் தாக்கக் கூடிய இடங்களில் புதிய அபி. விருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்படல் வேண்டும்
3) சேதங்களைக் குறைப்பதற்கு ஏதுவாக கட்டிடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
4) மீள் அபிவிருத்தி, திட்டமிடல்
மூலமாக ஏலவே உள்ள, அபி. விருத்திக் கட்டமைப்புக்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
5) அத்தியாவசிய சேவைகளின் அமைவிடமும், வடிவமைப்பும் போன்றவற்றில் முன் எச்சரிக்கை மிக அவசியம்
6) அனர்த்தத்தின் போது மக்களை வாழிடங்களிலிருந்து வெளியேற். றுவதற்கான திட்டம் உருவாக்கப்படல் வேண்டும்.
7) கடல் அலையினதும் உவர்நீரினதும் தாக்கத்தைத் தடுப்பதற்கு
விசேட தடுப்புக்கள் கரையோரப்பகுதிகளில்
உருவாக்கப்படல் வேண்டும். இயற்கைத் தாவரப்
போர்வைகளை அழிக்காது, மண் அரிப்பினைத் |- தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
டைந்திருக்கும் வெற்றிகளுக்காக நாம் நம்மை ள்ளக்கூடாது. இப்பழப்பட்ட ஒவ்வொரு ங்கி விடுகிறது. முதல் கட்டத்தில் ஒவ்வொரு ளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே. கட்டங்களில் முற்றிலும் மாறுபட்ட நாம் ன. முதல் கட்டத்தில் ஏற்பட்ட வெற்றியை
நின்றன.
-பிரெடெரிக் எங்கெல்ஸ்

Page 8
உளவளக்கல்வி: கா
ள நலம் பற்றிய கற்றல் அல்லது தேடல் பரவலான முறையில் இன்று காணப்படுகிறது. முன்பெல்லாம் உளநலம் பற்றிய அறிவு குறைவாக இருந்தது மட்டுமன்றி அது பற்றிக் களங்க மனப்பான்மையும், தெளிவற்ற கருத்துக்களுமே இருந்து வந்தன. போரிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் உளரீதியான பாதிப்புகள் சற்றுப் பரவலாக, பொதுமைப்பட்டனவாகக் காணப்பட்டமை அது பற்றிய தேடலை அனைத்துத் தரப்பினரிடையேயும் ஏற்படுத்திற்று. இது உளவியல் துறையில் நிகழ்ந்த ஒரு முன்னேற்றகரமான மாற்றம் என்று சொல்லலாம். இதுவரைகாலமும் "போர்" அதற்குப் பின்னான மனவடு பற்றிய கருத்தாடல்களே நிகழ்ந்து கொண்டிருந்த எம்மவரிடையே 2004 டிசம்பர் 26 நிகழ்ந்த இயற்கைப் பேரழிவு ஒரு
சவாலாக அமைந்துவிட்டது. ஒரே தடவையில் பல்லாயிரம் பேர்களை எதிர்பாரத வேளையில் பாரிய நெருக்கீட்டிற்கு (Stress) ஆளாக்கிச் சென்று விட்டது சுனாமி அலைகள்.
கண்ணுக்குப் புலப்படும் உடற்காயங்களையோ, பொருள் பண்ட இழப்புக்களையோ நிவாரணப் பணிகள் மூலம் நிவர்த்திக்க முடியும். ஆனால் அவை உண்டாக்கிய உளப் பாதிப்புகள் அடையாளம் காணப்படாமல் ஆற்றுப்படுத்தப்படாமல் விடப்படுமிடத்து அதன் விளைவுகள் மிகப் பாரதூரமானதாக அமையும். அது தனி மனிதனை மட்டுமல்ல ஒரு சமூகத்தையே ஆட்டங்கொள்ள வைக்கும் உள நோயாகப் பரிமாணம் கொள்ளும்,
இங்கு கருத்திற் கொள்ள வேண்டிய
விடயம் என்னவெனில் இயற்கைச் சீற்றத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்
ఆజాతక
உள நலம் பற்றிய லது தேடல் பரவல இன்று காணப்படுகி லாம் உளநலம் ப குறைவாக இருந்த அது பற்றிக் களங்க պմ, தெளிவற்ற Φς இருந்து வந்தன பிற்பட்ட காலப்பகு யான பாதிப்புகள் சற் பொதுமைப்பட்டன பட்டமை அது பற அனைத்துத் தரப்பி ஏற்படுத்திற்று இ. துறையில் நிகழ்ந் னேற்றகரமான மா
சொல்லலாம்.
SI.c2S35
6
 
 

லத்தேவையாகிறது
மாத்திரமல்ல, பாதிக்கப்பட்ட பிர. தேசத்திற்கு அண்மையில் வசிப்
கற்றல் அல்
ான முறையில் பவர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபடு0து. முன்பெல் பவர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை, ற்றிய அறிவு மனித இழப்புகளை ஒலங்களைத் து மட்டுமன்றி திரும்பத்திரும்ப நேரடியாகவோ அல்
லது ஊடகங்கள் வாயிலுாகவோ பார்க்க நேருபவர்கள் அனைவருமே உளநெருக்கீட்டிற்கு ஆளாகிறார்கள். எனவே ஒரு தேசத்தின் உள நலமே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
மனப்பான்மை நத்துக்களுமே போரிற்குப் தியில் உளரீதி றுப் பரவல
இவ்வேளைகளில் உளத் தாக்கங்களின் தன்மை, அவற்றை ஏற்படுத்தும் காரணிகள், அதனை எதிர்கொள்ளும் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளுதல் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
வாகக் காணப் ற்றிய தேடலை னரிடையேயும்
து உளவியல் த ஒரு முன் ற்றம் iறு பேரழிவின் போது கண்ணிமைக். . . . கும் வேளையில், பல சமயம் கண் முன்னாலேயே உயிரிழப்புக்கள் ஏற். படுகின்றன. அன்புக்குரியவர்கள் துடிதுடித்து இறக்கும் காட்சியும், அதனைத் தடுக்க இயலாத கையறுநிலையும் நீண்டகால வடுவை ஏற்படுத்த வல்லன.
அத்துடன் பெற்றோரை, பிள்ளைகளைப் பிரிவதும் வாழ்ந்த மனை, சுற்றம் சூழல் வளர்ப்புப் பிராணிகளைப் பிரிவதும் பெருந்துயர் தருவன.
உடற்காயங்கள், அங்கவீனங்கள் போன்றனவும் உளநலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவைதவிர நேரடியாகவோ ஊடக வாயிலாகவோ, பயங்கரமான காயங்கள், இரத்தப் பெருக்குகள், வேதனை, நோ, மரண அவஸ்தை போன்றவற்றைக் காணுதல், பெருந்தொகைப் பிணங்களை ஒன்றாகக் ஷியா காணுதல், சிதைந்த அழுகிய உடல்களை அப்புறப்படுத்தும் சந்தர்ப்பங்கள், தமது
பெப்ரவரி 2005

Page 9
சொந்த வாழ்விடம் உருக்குலைந்து போனதைக் காணு தல் போன்ற பலப்பல அனுபவங்கள் மனங்களில் ஆழ பதிந்து மாறாத வடுவை ஏற்படுத்துகின்றன.
பேரழிவிற்குப் பின்னான அகதி வாழ்க்கை, இட பெயர்வு, பொருளாதார நலிவு, எதிர்கால வாழ்வு பற்றி நிச்சயமின்மை, நோய்கள், போசாக்கின் ை போன்றனவும் உளநெருக்கீட்டை ஏற்படுத்த வல்லன.
இத்தகைய அசாதாரண நிலைகளில் உள ரீத யாகவும் அதன் காரணமாக உடல் ரீதியாகவும் ஏற்படு விளைவுகள் கால பரிமாணத்துடன் வேறுபடுகின்றன எனவே கால பரிமாணத்துடன் நோக்குவோமானா திடீரென நிகழும் மிகப் பெரும் உளநெருக்கீட்டின் பி உடல் உள ஸ்தம்பிதம், உதவியற்ற கையாலாகா நிலை, அதிர்ச்சிநிலை, பயம், பதகளிப்பு, ஏக்கம், ஒரு வி மாறாட்ட நிலை, சில நடத்தை மாற்றங்கள் போன்ற உண்ட்ாகின்றன. இவை பேரழிவிற்கு முகம் கொடுத்துசி மணித்தியாலங்கள் தொடங்கிச் சில நாட்கள் வை நீடிக்கும். இது உளரீதியான ஒரு தற்காப்பு விளைவாகு
சிலநாட்களிலிருந்து பல மாதங்கள் வரை கவலை யோசனை, அழுகை, பசிதாகம் குறைதல், நித்திரை குழப்பம், குற்ற உணர்ச்சி, கோபம், ஏக்கம், பதகளிப் சுத்தமாக உணர்ச்சி வசப்படுதல்,
இழவிரக்கம், நினைவுச் சுழல்களில் உளவியல் சிக்குதல், மனச்சோர்வு, கருத்துன்றல் பேரழிவிற்கு குறைபாடு போன்றன ஏற்படும். இது இயல்பு நிை பேரிடரிற்குப் பின்னான ஓர் மீள்வு வீசப்பட்டவ நிலையாகும். நோக்கிச் .ெ இதன் பின்னர் மாதம், வருடங்- |கிறது. நெரு களில் யதார்த்த உணர்வு மேலோங் கொடுத்தவர்க கும். கழிவிரக்கம், மனச்சோர்வு, பத- பற்ற நிலை களிப்பு நோய் நெருக்கீட்டிற்குப் ே 99عJ6( பின்ன்ான மனவடுநோய், மெய்ப்பாட்டு பர்ன இடத்தி நோய், ஆளுமைக் குறைபாடுகள், மது ல், பிரிந் துர்ப்பாவனை, போன்றன இக் காலங்- தல, ந 西 களிலேயே வெளிப்படும். களையுத தேடு இதற்கெனத் த சிறுவர்களில் பேரழிவுகள் ஏற்- ஆவணப்படு: படுத்தும் விளைவுகள் வளர்ந்தோரி. களை வழங் லிருந்து வேறுடும் என்பதை நாம் மறத்- (, 7 தலாகாது. அவர்களின் வெளிப்பாடு- கட்டுப்படுத்தல் கள் நேரடி வெளிப்பாடுகளாய் இல்- முக்கிய அ லாது மறை முகமாக அவர்களது செயற்பாட்டி விளையாட்டுகளுடாகவோ, கதைகள் வே று நிறு படங்கள் ஊடாகவோ அல்லது அவர்- தொடர்பைப் களின் கனவுகள் ஊடாகவோ வெளிப்- மைப்பு ரீதியில் IL6/Tib. work) Guirgi
உளநலப்பணியாளர்கள், சமூகத் தொண்டர்கள் ஆகியோரது விரைந்த
பெப்ரவரி 2005
யாளர்களின் ே
 
 

D- செயற்பாடு பேரிடருக்குப்பின்னான மீஸ்வுநிலையிலேயே ப் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே நிவாரணப் பணிகளுடன் அதனை ஊடுருவியதாக, அதனுடன் இணைந்ததாக உள நலப் பணிகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன்
t தேவை அனைவராலும் உணரப்பட்டுள்ளது. LD 2.67T65uigi Cypgbglg565 (Psychological first aid.), GB(Ibd5ä56oLä 6oä5u ITebg56ö (Crisis intervention) 5- s 61T67usio fg5uísio absb65u'L6i (Psycho Education) ம் என்பன "மீள்வு" நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன. . உளவியல் முதலுதவியானது பேரழிவிற்கு முகம் ல் கொடுத்து இயல்பு நிலையிலிருந்து தூக்கி வீசப்பட்டTör வர்களை நிஜ உலகு நோக்கிச் செயற்பட வழிவகுக்安 கிறது. நெருக்கீடுகளிற்கு முகம் கொடுத்தவர்கள் ஒரு 五月 வித பாதுகாப்பற்ற நிலையை உணருவர். எனவே அவர்恋了 களைப் பாதுகாப்பான இடத்திற்கு இட்டுச் செல்லுதல், 5) பிரிந்த குடும்ப அங்கத்தவர்களையுத் தேடுதல், ஒன்று
ர சேர்த்தல், இதற்கெனத் தரவுகளைச் சேகரித்தல் D. ஆவணப்படுத்தல், சரியான தகவல்களை வழங்குதல், வதந்திகளைக் கட்டுப்படுத்தல் போன்றன இதன் மிக முக்கிய அம்சங்களாகும். இச் செயற்பாட்டிற்கென இயங்கும் வேறு நிறுவனங்களுடனான தொடர்பைப் பேணுதல் வலையமைப்பு ரீதியில் செயற்படுதல் (Network) போன்றன உளநலப்பணியாளர்களின் வேலையைச் சுலபமாக்கும்.
முதலுதவியானது முகம் கொடுத்து லயிலிருந்து துரக்கி ர்களை நிஜ உலகு சயற்பட வழிவகுக் நக்கீடுகளிற்கு முகம் ர் ஒரு வித பாதுகாப் 2யை உணருவர். 1ர்களைப் பாதுகாப் ற்கு இட்டுச் செல்லு குடும்ப அங்கத்தவர் தல் ஒன்று சேர்த்தல். ரவுகளைச் சேகரித்தல் த்தல், சரியான தகவல் குதல், வதந்திகளைக் போன்றன இதன் மிக ம்சங்களாகும். இச் புற்கென இயங்கும் றுவனங்களுடனான
பேணுதல் வலைய ப் செயற்படுதல் (Net. றன. உள நலப் பணி வலையைச் சுலபமாக்
இவ்வாறு யதார்த்த நிலைக்கு மீளுதலில் ஊடகங்களும் காத்திரமான பங்கு வகிக்கின்றன. சாவுகள், ஒலங்கள், இறந்த உடல்கள் போன்றவற்றைத் திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்துதல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதலை மிகவும் பாதிப்பனவாகும். இக்காட்சிகள் கடந்து போன பேரழிவை மீண்டும் ஒருமுறை அனுபவிப்பதற்கடோன உளப் பாதிப்பை உண்டாக்குகிறது. இதனைத் தவிர்த்து நிவாரணப் பணிகள் புனருத்தாரணங்கள் போன்ற நம்பிக்கையூட்டும் செய்திகளைக் காட்சிப்படுத்தல் அவசிய
DfT(351D.
வீட்டுச் சூழலிலிருந்து முகாம் சூழலுக்கு நகர்த்தப்பட்டவர்களிடையே மீண்டும் இயல்பு வாழ்வின் அம்சங்களைப் புகுத்துதல் உளவியல் முதலுதவியின் முக்கிய அம்சமாகிறது. இதற்கென வெவ்வேறு வயதினருக்கேற்ற நாளாந்தச்
7 eless

Page 10
செயற்பாடுகள் முகாம்களிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், குழுமுறையில் கற்றல், முகாம்களிலேயே "மாதிரி" வகுப்பறைகளை உருவாக்கி அங்கு பிள்ளைகளை அனுப்புதல் போன்றன அவர்களிடையே இயல்பு நிை தோன்ற வழிவகுக்கும்.
இளவயதினரிடையே முகாம் பொறுப்புக்களில் பங்கேற்றல் சமையல் வேலை, சுத்தப்படுத்தல், சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கலாம். வேலைக்குச் செல்பவர்கள் முகாம்களிலிருந்தே வேலைக் குத் திரும்புத்லை ஒரு நடைமுறையாகக் கொணரலாம்.
நெருக்கீடுகளைக் கையாளும் பொழுது (Crisis Internation) மிகுந்த அவதானத்துடன் செயற்படுதல் அவசியமாகும். உளநெருக்கீட்டிற்கு ஆட்படும் ஒவ்வொருவரும் தத்தமது இயல்புகளிற்கேற்ப அதனை எதிர் கொள்ளுவர். சிலர் ஒதுங்கியிருக்க முற்படுவர். எவருடனும் பேசப்பிடிக்காமல் ஒரு வித மெளனநிலையில் காணப்படுவர். இன்னொரு வகையினர் உணர்ச்சி வசப்படுதல், அழுதல் கோபித்தல் போன்றவற்றை வெளிப்படுத்தலாம். எனவே அவரவர் உணர்வுகளை அவரவர் பாணியில் வெளிப்படுத்த இடமளிக்க வேண்டும். அவசரப்பட்டு நடந்த சம்பவங்களை விபரிக்குமாறு
கேட்டல் அவர்களை மேலும் நெருக்கீட்டிற்கு உள்ளாக்கும்.
அவர்கள் தத்தம் உணர்ச்சிகளைக் கையாண்டு அதிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்குப் போதியளவு ஒய்வு தேவைப்படும். இதற்கிடமளிப்பது முக்கியமானதாகும். சிலருக்குத் தனிமையான ஒரு சூழலில் இருப்பது அல்லது மிக நெருக்கமான ஒருவருடன் இருப்பது உதவி புரியலாம். சிலர் அவர்களைப் போலவே பாதிப்படைந்தவர்களுடன் அளவளாவுவதாலும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதலாலும் தேறுதல் அடைகின்றனர். இதற்குரிய ஆதரவான சூழலை வழங்குவது அவசியமாகும்.
படிப்படியாக உண்மை நிலையை ஏற்றுக் கொள்ளுதலில் நடந்த சம்பவங்களை மீள நினைத்தல், கதைத்தல் சம்பவம் நடந்த இடங்களைப் போய்ப்பார்த்தல் போன்றன் உதவி புரிகின்றன. சிறுபிள்ளைகள் இந்தச் சம்பவங்களை உருவகித்து விளை
2zesíš
ளவியல் ரீதிய
முறைகள் வெறு களாகவும் பரீட்ை கும் புத்தக அறி வரை காலமும் இ ளது. இந்நிலைம தவர்கள் ஒவ்வெ விடயங்களை அவசியமாகிறது வியல் கல்வியூ Education) 61p தேவையாக எழு கல்வியூட்டல் பே பிற்கு உள்ளாகியே யாளர்கள். நிவா கள். மேலும் கட்ட நிறுவனங்கள். கு கள் போன்றோரை யாகவோ, கூட்டா தியதாக அமைத T

யாடுவதையும் சித்திரங்களாக வரைவதையும் காண. லாம். மீளவும் மீளவும் இவற்றை நினைப்பதன் ஊடாக, வெளிப்படுத்துவதனூடாக மெல்ல மெல்ல ஒருவரது மனம் பாதிப்பான சம்பவங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும்.
இவை தவிர, சாந்த வழிமுறைகள், தியானம், மந்திர உச்சாடனம் அல்லது ஜெபம் சொல்லுதல், சுவாசப் பயிற்சி போன்றன உடல் உளச் சிக்கல்களிலிருந்து விடுபட வழிவகுக்கின்றன.
உளவியல் ரீதியிலான அணுகுமுறைகள் வெறும் கற்கை நெறிகளாகவும் பரீட்சைக்குப் பாடமாக்கும் புத்தக அறிவாகவுமே இதுவரை காலமும் இருந்து வந்துள்ளது. இந்நிலைமாறி சமூக அங்கத்தவர்கள் ஒவ்வொருவருமே சில விடயங்களை அறிந்திருத்தல் அவசியமாகிறது. இதற்கு உளவியல் கல்வியூட்டல் (Psycho Education) வழங்கப்படுதல் ஒரு தேவையாக எழுந்துள்ளது. இக் கல்வியூட்டல் பேரிடரினால் பாதிப்பிற்கு உள்ளாகியோர், மீட்புப் பணியாளர்கள், நிவாரணப்பணியாளர்கள், மேலும் கட்டமைப்பிலுள்ள பல நிறுவனங்கள், குறிப்பாக ஆசிரியர்கள் போன்றோரைத் தனித் தனித்தனியாகவோ, கூட்டாகவோ முன்னிறுத்தியதாக அமைதல் அவசியம். h
சாதாரண வேளைகளில் அசாதாரணமானவை. யாகக் காணப்படும் சில நடத்தை மாற்றங்கள் அசாதாரண வேளைகளில் சாதாரணமான
பிலான அணுகு வையே. இவ்வடிப்படையறிவு ம் கற்கை நெறி தேவையற்ற அங்கலாய்ப்பினை சக்குப் பாடமாக் சமூகத்தவரிடையே குறைகக
உதவும. உதாரணமாக முனனா வாகவுமே இது குறிப்பிட்ட ஆரம்ப நாட்களில் ஏற்ருந்து வந்துள் படுகின்ற மன அதிர்ச்சி, ஏக்கம், ாறி சமூக அங்கத் மனக்குழப்பம், உணர்வுகள் மரத்ாருவருமே சில துப் போன நிலை, பதட்டம், பதஅறிந்திருத்தல் களிப்பு கவலை, அடக்கமுடியாத இதற்கு உள **ே ?" புரிந்து விட்ட L65 (Psycho உணாவு எனபனவும இவற்றைத் 二一 தொடர்ந்து நித்திரை குழம்புதல், ங்கப்படுதல் ஒரு பயங்கரக் கனவுகள் காணுதல், ந்துள்ளது. இக் அழிவின் போது நடந்த சம்பவங்கள் ரிடரினால் பாதிப் திரும்பவும் நடப்பது போல உணருார், மீட்புப் பணி தல், இழப்புகளை நினைந்து "ணப்பணியாளர் வருந்தி, மனம் சோர்வுற்று வாழ்வில்
மைப்பிலுள்ள பல றிப்பாக ஆசிரியர் த் தனித் தனித்தனி வோ முன்னிறுத்
அவசியம்.
பிடிப்பற்ற நிலை ஏற்படல், உடல் ரீதியாகத் தனக்குப் பல நோய்கள் இருப்பது போல உணர்ந்து முறையிடுதல் போன்றனவும் ஏற்படக்கூடும். இவையெதுவும் உள நோய்கள் அல்ல. காலக்கிரமத்தில்
பெப்ரவரி 2005

Page 11
தாமாக மறைந்து விடும் என்பதனை அனைவருக்கு அறிவூட்ட வேண்டும். மாறாக சிலரில் இவற்றுக்கு மேலா அதித விரக்தி நிலை, தற்கொலை எண்ணங்கள் தோன்றலாம். அதற்குரிய முயற்சிகளும் எடுக்கப்படலாம் இத்தகைய நிலை தீவிர கவனிப்புக்கு ஆளாக்கப்ப வேண்டிய நிலையாகும். இவர்களுக்கு உளரீதியா6 துணை வழங்கப்படுவது அவசியம்.
இக்காலக்கட்டத்தில் உளவியல் கல்வியூட்டலில் முக்கிய அம்சம் செய்ய வேண்டியன. வேண்டாதன பற்றி ஒரு தெளிந்த நிலைப்பாட்டை ஏற்படுத்தலாகும்.
இயற்கைப் பேரழிவு எழுப்பிய அனுபவங்கள் எங்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தந்துள்ளன இவ்வனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்களை எங்ங்னட
ஆழிப் பேரலையில் இருந்து நூற்
பத்தே வயது நிரம்பிய தில்லி (Tilly) எ 61607 (Angel of Beach) 6oit 6007ébé5ïJLJGBéé)DIT6ï7
அவள் தனது விடுமுறையைக் கழிக்க மைக்கோ கடற்கரைக்கு சென்றிருந்தாள் விபரிக்கின்றாள்.
"நான் கடற்கரையில் இருந்தேன் நீரலை தோன்றின. திடீரென அலைகளற்றுப் போனது
அவளுக்கு புவியியல் கற்பிக்கும் ஆசி அவளது உள்ளுணர்வில் ஓடியது. கடந்த ட நடுக்கம் குறித்தும் சுனாமி அலைகளின் உரு
மேலும் அவர் சுனாமி அலை தாக்குவதற். என்றும் கூறியிருந்தார் இவையெல்லாம் தில்:
"என்னால் என்ன நடக்கின்றது என்பது தாக்கப் போவதை நான் உணர்ந்தேன் அம்ப
அவளது உள்ளுணர்வுந்தல், பூக்கெற் தீ எழுப்பியது கடற்கரையிலும் அருகிலிருந் ஆழியலை தாக்குவதற்கு முன் பாதுகாப்புத் மரணத்தில் இருந்தும் காயப்படாமலும் : கடற்கரையில் கடுமையாகக் காயம்பட்டோர் இலட்சத்துக்கும் அதிகமான மக்களிை தெரிவதொன்றும் வியப்பில்லை.
பெப்ரவரி 2005

நாம் ஆவணப்படுத்தப்போகிறோம் அல்லது ஒரு பாடநெறியாக கல்வியூட்டலின் ஒரு அம்சமாகக் கொணரப் போகிறோம், இதன் மூலம் ஒரு காத்திரமான உளவியல் கல்வியூட்டலை எங்கனம் நிகழ்த்தப் போகிறோம். இவையனைத்தும் நம்முன் தற்பொழுது எழுந்துள்ள கேள்விகளாகும்.
உசாத்துணை
1. மனவடு - பேராசிரியர் தயா - சோமசுந்தரம்
2. அனர்த்த காலங்களில் நெருக்கீடுகளை எதிர்
கொள்ளல், அனர்த்தகால உளநலப் பணிக்குழு
3. அனர்த்தங்களுடனான வாழ்வு - பேராசிரியர் தயா
D சோம சுந்தரம், வைத்திய நிபுணர் சா. சிவயோகன்
bறுவர்களைக் காப்பாற்றிய "தேவதை”
னும் பிரித்தானிய சிறுமி கடற்கரைத் தேவதை
பெற்றோருடன் தாய்லாந்தின் புக்கெற் தீவின் . டிசம்பர் 26ம் திகதி நடந்தவற்றை அவளே
வேடிக்கை காட்டத் தொடங்கியது. குமிழிகள் 5!"
ரியர் அன்ரூ கியனே வகுப்பறையில் கூறியது ருவகாலத்தில் தான் புவியியல் ஆசிரியர் நில நவாக்கம் குறித்தும் கற்பித்திருந்தார். குமுன் 10 நிமிடங்கள் வரை கடல் உள்வாங்கும் லியின் மனத்திரையில் ஓடியது. உணரக் கூடியதாக இருந்தது. சுனாமி அலை )ாவிடம் இது பற்றி கூறினேன்."
வின் மைக்கோ கடற்கரையில் இருந்தவர்களை த உல்லாச விடுதியில் இருந்தவர்களையும் தேடி ஓடச் செய்தது. நூற்றுக் கணக்கானவர் தப்பினர். அறிக்கைகளின் படி, மைக்கோ எவருமில்லை. ஆழியலையில் அகப்பட்டிருந்த தம்மைக் காத்த சிறுமி தேவதையாகத்

Page 12
சுனாமி ஆ
மது பாரம்பரியத்தில் உள. வியல் கூறு நாளாந்த வாழ்வில் எங்கேனும் வருகிறதா?
"கடவுள் மேல் பாரத்தை போடுதல்"
"ஆண்டவன் மேல் பழியைப் போடுதல்"
"கசிந்துருகி வேண்டுதல்"
"மனமுறுகிப் பிரார்த்தித்தல்"
"சக மனிதருக்கிடையே துயரத்தை பகிர்தல்" என்ற அம்சம் எமது வாழ்க்கை முறைக்கு அந்நியமானது. ஆண்டவனுடன், மனிதரல்லா அமானுாஷ்ய உலகத்துடன் தான் மனம் ஆற வேண்டுதல்கள், விண்ணப்பங்கள் நிகழ்த்தப்படுகின்றன. துயரங்கள், நெருக்கீடுகள், உளைச்சல்கள் எமது சமுத்ாயத்தில் முறையாக தீர்க்கபடுவதில்லை. அவை தள்ளி வைக்கப்படுகின்றது. பிற்போட்டப்படுகின்றன. அதற்கொரு உபாயமாக "நேர்த்தி" அமைகிறது.
"அம்மா நாங்க பணமோ பொரு அறிக்கையிடலு வில்லை. உங்கள பாதிப்புக்களை ப தற்காகவே வந்திரு அறிமுக உரை பகிர்வை ஆரம் துணையாளரு லைக்குமேல் ஆ துயரத்தை முடி: தவிர வேறு போய்விடுகிறது.
பாடுகள் விை பாட்டுக்கள் அமர்
ஆறுதலை தர மாலையானது தாயையோ, தந்ை ஆரம்பிக்கும்
சிறுவனை இன் துரத்துக்கு ஆழ்
கடல்கோள் அனர்த்தத்துடன் இழந்த வாழ்வை,
பொருள் பண்டங்களை, பெற எத்தனை நேர்த்திகள் இதுவரை வைக்கப்பட்டிருக்கும்? மூடுண்ட மனங்களால் ஆன எமது சமுதாயத்தின் மனக் கதவுகளை திறக்க சம்பிரதாய உளவியல் கோட்பாடுகளால் முடியுமா? அதிலும் நடைமுறை உளவியல் குறித்த அனுபவம் உடைய உளவள நிபுணர்கள் மிக அருந்தலாகவே உள்ளனர். என்னில் உளவியல் அடிப்படையில் ஆழி. யலையில் மன நெருக்கீடடைந்த மனிதர்களை குறிப்பாக குழந்தைகளை மீட்கிறோம் என்ற
பெயரில் செய்யப்புகுபவை ஆக்கந்தரும் செயற்பாடாய் அமையுமா?அழிவு கதிரே 6)Ա95
 
 

நளோ அல்லது க்காகவோ வர து மனோரீதியான
கிர்ந்து கொள்வ.
நக்கிறோம் என்ற
& . ...み
க்கு ஒரு எல் ஆன்மிகத்துடன் ச்சுப் போடுவதை வழியில் லாமல் அரங்கச் செயற் ளயாட்டுக்கள். வுகள் சிறிது நேர வல்லன தானர்.
3: தனது தயையோ தேட குழந்தையை, வை எவர் வளவு
ற்றுப்படுத்தும்,
களுடன் துயரப்
தரும் சொற்பாடாய் அமையுமா? பிள். ளையார் பிடிக்கப்போக குரக்கான கதையாய் எமது உளவியல் பிரயோகம் அமைந்து விடக்கூடாது என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மனமென்னும் குளம் மிக அமைதி. யாய் உறைந்துள்ளது எச்சலனங்க
ளும் இன்றி. எமது உளவியல் பிரயோ.
விக்கும் உளவளகம் எழுந்தமானமான கல்லெறிதலு
டன் சிற்சில சலனங்களை உருவாக்குவதில் வெற்றிபெறக்கூடும். ஆனால் எமக்குத் தேவையானது, இயற்கையுடன் ஒன்றிய குளத்தின், காற்றின், இலைகளின் சலனத்துக்கு ஒத்திசை. வும் நீரின் அலைகளே அன்றி, கல்லெறிகளால் வரும் அலைகல்ல.
அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் பொது மக்களுக்கு ஊட்டும் தகவல்கள் நெருக்கீடுகளை அதிகரிக்கும் வகையில் அமைகின்றன. தகவல்களை திரட்டல், பகுத்தல், செய்தியிடல் என். றொதுக்கப்பட்ட பணிகளுக்கு அப்பால் செய்தி ஊடகங்கள் தொண்டுப் பணிகளையும் தலையிற் சுமந்து
அதற்கும் நேரத்தை ஒதுக்கி வருவது அண்மைக் காலத்தில் தோற்றம் பெற்றுள்ள புதிய தோற்றப்பாடு. சிலவேளை அவை எம்.ஜி.ஆர் பாணியிலான சுய விளம்பரத்திலும் அருவருக்கத்தக்க முறையில் ஈடுபடுவதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். துயரங்களை பகிர்தல் என்ற போர்வையில் துயரத்தை வேடிக்கைப் பொருளாக்கும் கோணத்தில் நிகழ்ச்சியை வழங்குவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. ஏனெனில் சுனாமி ஆழியலை அனர்த்தத்துக்குட்பட்டோர் அனைவருமே ஏதோ ஒரு வகையில் செய்தி ஊடகங்களில் தங்கியுள்ளனர். அவை தரும் தகவல்களில் தமக்கு வாழ்வு
ரமணேஷ்
10 பெப்ரவரி 2005

Page 13
மீளக் கிடைக்கப் போகிறது என்று மூளைச் சலவை செய்யப்படுபவர்கள். விளம்பர வர்த்தக இலாப நோக்கு. களுக்கப்பால் இயங்க முற்படும் போது பொறுப்புவாய்ந்த பணியில் இருக்கக்கூடிய செய்தி ஆசிரியர்களும், செய்தியையும் அபிப்பிராயத்தையும் உருவாக்குவோரும். நடைமுறை உளவியல் குறித்த விழிப்புணர்வுடன் பணி. யாற்றுவது அவசியம்.
அனர்த்தங்களுக்கு ஆட்பட்டவர்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது எப்படி? உளவளத்துணையாளர் வீடுவீடாகச் சென்று கலந்துரையாடினாற் போதுமா? நிவாரணங்களை பொருட்களாய் மட்டுமே வாங்கிப் பழகிய மக்கள், நாம் உளவளத்துணை செய்ய வருகிறோம் என்றாள் எத்தகைய வரவேற்பை அளிப்
பார்கள்?
"அம்மா நாங்கள் உங்களுக்கு பணமோ பொருளோ அல்லது அறிக்கையிடலுக்காகவோ வரவில்லை. உங்களது மனோ ரீதியான பாதிப்புக்களை பகிர்ந்து கொள்வதற்காகவே வந்திருக்கிறோம்" என்ற அறிமுக உரைகளுடன் துயரப்பகிர்வை ஆரம்பிக்கும் உள்வளத் துணையாளருக்கு ஒருள்ல்லைக்குமேல் ஆன்மிகத்துடன் துயரத்தை முடிச்சுப் போடுவதை தவிர வேறு வழியில்லாமல் போய்விடுகிறது. அரங்கச் செயற்பாடுகள், விளையாட்டுக்கள், பாட்டுக்கள், அமர்வுகள் சிறிது நேர ஆறுதலை தரவல்லன தான். மாலையானதும் தனது தாயையோ தந்தையையோ தேட ஆரம்பிக்கும் குழந்தையை, சிறுவனை இவை எவ்வளவு தூரத்துக்கு ஆற்றுப்படுத்தும். எதிர்காலம் குறித்து சிந்திக்க தெரியாத, ஆனால் நிகழ் காலத்தில் அன்புக்கும் அணைப்புக்கும் நிழலுக்கும் ஏங்கும் இதயத்துக்கு எவ்வகையில் நிலையான நிழலை வழங்கிட முடியும்? இவ்வகை முயற்சிகள் சிற்சிறு சலனங்களை மட்டுமே ஏற்படுத்த வல்லன. யாருமற்ற குழந்தை தற்போது ஒதுங்கிய இடங்களில், குடும்பங்களில் அதன் உறவு எப்படி உள்ளது. அதற்கு சமதையான சலுகைகள் கிடைக்குமா? இரண்டாம் தர மூன்றாம் தர நிலையில் வைத்து பேணப்படுமா? எண்ணிறந்த சடலங்கள், அழுகுரல்கள், இடிபாடுகள் விதைத்த நெருக்கீடுகளை விட, அநாதரவான நிழலற்ற கேட்பார்
பெப்ரவரி 2005
உளவளத்துை னிக்கை மிதமிஞ தாணர்டாது. எ உளவளத் துை அனைவருக்கு இப்போது அடி கேள்வி எழுகிறது பெறும் ஆசிரிய பாட ஏற்பாட்டில் LIHL. 916 (5 6. வத்தை ஆசிரிய றது? அதன் பிரயோகம் என் ஆசிரியர்களை பல்கலைக்கழக களும், தேசிய கல் கல்வியியற் கல்வி ஏற்பாட்டில் உள களையும் குறிப் பிரயோகம் குறித் தவறுதில்லை. இவற்றை இன் அதைப் பற்றி ே ஆசிரியர் என்பன பறையில் அணு என்ற பாத்திரத்ை காலத்தில் வகிக் துக்கமைய கல்:
மாறியும், மாற்
 

யாருமற்ற நிலை மிகப் பாரதூரமான நெருக்கீட்டை நெடுங்காலத்துக்கு ஏற்படுத்தி விடும். இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவது எப்படி?
இழந்தவை இழந்தவையாக இருக்க உடனடியாக பழைய வாழ்க்கையின் சாயல் உடனடியாக உருவாக்கி தரப்பட வேண்டும். அதற்கு முன்னுள்ள ஒரே வழி உடனடியாக பாடசாலை முழு வீச்சில் இயங்கவைத்து, பாதி நாளையாவது பிள்ளைகள் நெருக்கீடற்ற நிகழ்ச்சிகளுடன் ஒன்ற வைக்க வேண்டும்.
தாம் "கேட்பாரற்ற குழந்தைகள்" என்ற உணர்வு, உறவுகளை இழந்த குழந்தைகளுக்கு ஏற்படாதிருக்க, மாற்று வழிகள் கண்டறியப்பட வேண்டும். அக்குழந்தைகளை தற்போது அரவணைத்த குடும்பங்களும் நிறுவனங்களும் இன்னொரு குடும்பத்துக்கோ அல்லது கண்காணிப்பு அமைப்புக்கோ பதில் சொல்லத்தக்கதாக ஒருமுறைமை உருவாக்கப்பட்டு, அக்குழந்தையும் தான் ஒதுங்கிய நிழலை தவிர்த்து தன்னை கவனிக்க, தன் ஏக்கத்தை அபிலாஷைகள் பகிர இன்னொரு குடும்பமோ / கண்கானிப்பு அமைப்போ உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வகை செய்யப்படவேண்டும். ஆக குறித்த ஒரு குழந்தைக்கு ஆறுதல் கொள்ள ஓரிடமும், அனைத்துக்கும் மேல்முறையிட விண்ணப்பிக்க,
பயிற்சி பெற்ற னயாளரின் எண் ந்சிப்போனால் 200ஐ னவே முறையான ணை எவ வாறு ம் கிடைக்கும்? ப்படையான ஒரு து? ஆசிரிய பயிற்சி ப மாணவர்களின் வரும் உளவியல் ாத்தகைய அனுப
பர்களுக்கு தருகி கலந்து கொள்ள இன்னொரு எதிர்பார்க்கப்பட்ட இடமும் கிடைக்க வழிவகை செய்ior2. இலங்கையில் யப்பட வேண்டும். இன்று அரவபயிற்றுவிக்கும் ணைத்தவர்களின் பச்சாதாபமும் பீடங்களும் துறை மனிதாபிமானமும் கலைவதற்
கிடையில் இவ்வாறான குழந்தைகள் இனங் காணப்பட்டு, அக் குழந்தை பராமரிப்போர் வகை சொல்ல கடமைப்படும் இன்னொரு குடும்பமோ அல்லது கண்காணிப்பு அமைப்போ சமுக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு வினைத்திறனு
வி நிறுவகங்களும்
களும் தமது பாட ாவியல் கோட்பாடு பிட்டளவு அதன் தும் இணைக்கத் சம்பிரதாயத்துக்கு
Ꭰ600rதீ தி ருந்தா ல் டன் இயங்க வைக்கப்பட வேண்டும். பசிப் பயனில்லை. இங்கு கருத்திற் கொள்ளப்பட 1607, U5/(95 வகுப வேண்டிய அடிப்படையான விடயம், 19ர??!!?? இக்குழந்தைகளும் மனிதர்களும் த மட்டுமே எதிர் மருத்து தரப்பட வேண்டிய உளக்
கும் என்ற கருத் விச் செயற்பாடுகள் றப்பட்டும் வரு
கோளாறுக்குட்பட்டவர்கள் இல்லை என்பதே. அவர்கள் அசாதாரண பாதிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உள்ளவர்கள். அந்த அதிர்ச்சி வடிந்து விடும். பின்னர் வரக் கூடிய
ш eless

Page 14
"ஏதுமற்றவர்" "யாருமற்றவர்" என்ற உணர்வு வராமற் காப்பதே சமுதாயத்தின் கடமை.
இலங்கையில் பயிற்சி பெற்ற உளவளத்துணையாளரின் எண்ணிக்கை மிதம்மிஞ்சிப்போனால் 200 ஐ தாண்டாது. எனவே முறையான உளவளத்துணை எவ். வாறு அனைவருக்கும் கிடைக்கும்? இப்போது அடிப்படையான ஒரு கேள்வி எழுகிறது? ஆசிரிய பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் பாட ஏற்பாட்டில் வரும் உளவியல் பாட அலகு எத்தகைய அனுபவத்தை ஆசிரியர்களுக்கு தருகிறது? அதன் எதிர்பார்க்கப்பட்ட பிரயோகம் என்ன? இலங்கையில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் பல்கலைக்கழக பீடங்களும் துறைகளும், தேசிய கல்வி நிறுவகங்களும் கல்வியியற் கல்லூரிகளும் தமது பாட ஏற்பாட்டில் உளவியல் கோட்பாடுகளையும் குறிப்பிட்டளவு அதன் பிரயோகம் குறித்தும் இணைக்கத் தவறுவதில்லை. சம்பிரதாயத்துக்கு இவற்றை இணைத்திருந்தால் அதைப் பற்றி பேசிப் பயனில்லை. ஆசிரியர் என்பவ்ர், பங்கு வகுப்பறையில் அனுசரணையாளர்" என்ற பாத்திரத்தை மட்டுமே எதிர் காலத்தில் வகிக்கும் என்ற கருத்துக்கமைய கல்விச் செயற்பாடுகள் மாறியும், மாற்றப்பட்டும் வருகின்றன. எனவே இப்போதுள்ள பணி, அவ்வாசிரியன் வகுப்பிலும், வகுப்புக்கு வெளியேயும் "உளவளத்துணையாளராக மாற்றப்பட வேண்டும்.
"ஒரு பாடசாலை நூலகம் அப்பாடசா6ை ஆதரவளிக்கும் ஓர் அங்கமாக இயங்கும் பே நிலையை அடைவதற்கான அடித்தளமாக ஆ
அறிவு பதிவாகியுள்ள நூல்கள், வெளியீ படங்கள், நிலப்படங்கள், சாதனப்Uடங்கள் பல்வேறு அறிவேடுகளையும்-ஒருங்கு திரட்டி பிரிவுபடுத்தி மாணவர்களின் தேவைக்கே காலத்திற்குள் வழங்கத் தக்கதாக நூலக ே

ஆசிரியர் உளவியல் கற்றலை செயற்படுத்துவதற்கு ஆவண செய்யப்படுதலே மீதமாக உள்ளது.
எவ்வாறு ஆசிரிய சேவையில் வகைப்பாடுகள் (தரம்: பிரிவு) செய்யப்படுகின்றதோ அதற்கு சமாந்தரமாக உளவளத்துணை தரங்களையும், அதற்கொப்ப மேலதிக வேதனங்களையும் கருத்திற் கொள்வதன் மூலம் இலங்கையில் இருக்கக்கூடிய ஒரு இலட்சத்துக்கதிகமான ஆசிரியர்களில் இருந்து குறைந்தது மாவட்டத்துக்கு 1000 ஆசிரியர்களையாவது பயனுள்ள திறனுள்ள "ஆசிரிய உளவளத்துணையாளர்களாக" மாற்ற ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவசர அனர்த்த நிலையில் அவர்களை உளவளசேவைக்கு அழைக்க சட்ட ஏற்பாடுகள் அல்லது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
முடிவாக கூறுமிடத்து எமது வாழ்க்கை முறைக்கு சக மனிதர்களுடன் துயரத்தை பகிர்தல் அந்நியமானது அதற்கு மக்கள் பழக்கப்படவேண்டும். அதற்கேதுவாக உளவளத்துணையாளர் உருவாக்கப்பட வேண்டும். இவை நடைமுறைப்படுத்தப்பட நீண்ட காலமெடுக்கும். அதற்கிடையில் அநாதரவாக தன்னை உணரத் தலைப்படும் குழந்தையும், மனிதனும் தன்னைக் கணக்கெடுக்க இங்கு ஒன்றுக்கு மேற்பட்டவர் உள்ளனர் என்ற நம்பிக்கையை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
O
லயின் கல்வித் திட்டத்தோடு இணைந்து ாது அது கல்வித்துறையில் அதி உன்னத அமைந்து விடும்.
நகள், நாளிதழ்கள், துண்டுப்பிரசுரங்கள், கட்புல செவிப்புல சாதனங்கள் முதலிய அவற்றை அறிவுத்துறைகளையொட்டிப் நற்ப சரியான அறிவேட்டினை குறுகிய Fவை அமையவேண்டும்.
எஸ்.எம். கமால்தீன்,
பாடசாலை நூலகர் கைந்நூல், 2002, பக் 7
பெப்ரவரி 2005

Page 15
உள நெருக்கீடுகளு
போர், இயற்கை அனர்த்தம் போன் றன பாரிய உள நெருக்கீடுகளை ஏற்படுத்துகின்றன. இந்த உள நெருக்கீடுகளின் (Stress) தாக்கத்தால் ஏற்படும் உள்ளப்பாதிப்பை மனவடு (Trauma) என்று அழைப்பர். மனவடுக்களை ஏற்படுத்தும் நிகழ்வுகளை மன 6) GB Babp6jabóir (Traumatic Events) என்று கூறலாம். சுனாமிப் பேரலையின் தாக்கம் மக்களின் மனதில் மன. வடுக்களை உண்டு பண்ணும் பெருந்தாக்கமாகும், சுனாமியின் அழிவின் பின்னர் ஏற்படக்கூடிய தொற்றுநோய் களின் ஆபத்தினை தடுப்பதற்கு சுகாதாரப் பணியாளர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவ்வளவு முக்கியத்துவம் சுனாமியின் உளப் பாதிப்புக்களுக்கும் கொடுக்கப்படுதல் வேண்டும்.
உளநெருக்கீடுகள் (Stress) நாளாந்த வாழ்க்கையில் மனிதர் எதிர்கொள்ளும் உளப்பிரச்சினைகளுள் ஒன்று. எனினும் நாளாந்த வாழ்க்கையின் உள நெருக்கீடுகளை விடப் போர், இயற்கை அழிவுகள் என்பவற்றின் விளைவால் ஏற்படும் உள நெருக்கீடுகள் வித்தியாசமானவை. முதலாம், இரண்டாம்
உளநெருக்கீடுகள் வாழ்க்கையில் மனி உளப் பிரச்சினை எனினும் நாளாந்: உள நெருக்கீடுக இயற்கை அழிவு விளைவால் ஏற்ப கீடுகள் வித்தியாசம இரண்டாம் உலக போது போர்க்கால ளும் இராணுவத் கொண்ட உள ெ உளவியாலாளரின் யது. இதன் பின யுத்தத்தின் போது பற்றிய ஆய்வுகள் முன்னேற்றத்தை
LIL 6ft. DS96 உளவியல் கோள Traumatic Stres வகையினை உள6 யாளம் கண்டுள்ள SD என்ற சுருக்க ஆங்கிலத்தில் அன
உலக மகா யுத்தங்களின் போது போர்க் காலச் சூழலில் மக்களும் இராணுவத்தினரும் எதிர் கொண்ட உள நெருக்கீடுகள் பற்றி உளவியாலாளரின் கவனம் திரும்
பியது. இதன் பின்னர் வியட்நாம்
யுத்ததின் போது
மனவடுக்கள் பற்றிய ஆய்வுகள் மேலும் ஒரு படி முன்னேற்றத்தை எய்தின. இதன் பயனாக மக்களைப்
பாதிக்கும் உளவியல் கோளாறுகளில் Post-Traumatic Stress Disorder 676öp
பெப்ரவரி 2005
 

ம் உளச் சுகாதாரமும்
(Stress)5rs75 தர் எதிர்கொள்ளும்
ாகளுள் ஒன்று.
ந வாழ்க்கையின் ளை விடப் போர், கள் என்பவற்றின் டும் உள நெருக் ானவை. முதலாம், மகா யுத்தங்களின் பச் சூழலில் மக்க ந்தினரும் எதிர் 5ருக்கீடுகள் பற்றி கவனம் திரும்பி ர்னர் வியட்நாம் து மனவடுக்கள் மேலும் ஒரு படி
எய்தின. இதன் ளப் பாதிக்கும் Tg)/3,6ifa) Posts Disorder 6taip வியலாளர் அடை னர். இதனை PT
எழுத்துக்களால்
ழப்பர்.
வகையினை உளவியலாளர் அடைu IIT6Tib ab60ö(B6ign ggbó0607 P T S D என்ற சுருக்க எழுத்துக்களால் ஆங்கிலத்தில் அழைப்பர். இவ்வகை உளவியல் கோளாறுகளை தமிழில் அனர்த். தத்தின் பின்னரான உள நெருக்கீட்டு கோளாறுகள் என அழைக்கலாம். இத்துறை வல்லுநர்கள்PTSD என்பதற்கு பொருத்தமான கலைச் சொல்லைத் தேர்ந்து சொல்லும் வரை "உளநெருக்கீடுகள்" என்ற சுருக்கப் பெயரையே தமிழில் உபயோகித்தல் ஏற்றது.
உளநெருக்கீடுகளை சாதாரண உள நெருக்கீடுகள், அனர்த்தத்தின் பின்னரான உளநெருக்கீடுகள் என்ற இரண்டாகப் பிரித்து நோக்குதல் வேண்டும். சாதாரணமாக மக்கள் வாழ்வில் எதிர் கொள்ளும் நெருக்கீடுகள் பல உள்ளன. அவற்றுள்மிகுந்த பாதிப்பைத் தரவல்லனவும் உளப்பாதிப்புக்கள் காரணமாக இரத்த அழுத்த நோய்,நீரிழிவு போன்ற கொடிய உயிர்க் கொல்லிநோய்களுக்கு காரணமாகவும் அமையக்கூடிய உளநெருக்கீடுகள் பல உள்ளன.
* கணவன் அல்லது மனைவியின்
மரணம்
பிள்ளைகளில் ஒருவரின் திடீர் மரணம் * நோய் வாய்ப்படுதல்
வேலையில் இருந்து நீக்கப்படுதல், வேலையை
இழத்தல்
* பெரிய கடன் சுமையில் இருந்து மீள முடியாமல்
அவதிப்படுதல்
* வேலையில் இருந்து ஒய்வு பெறுதல் ஆகிய நிகழ்வுகள் சாதாரணமாக வாழ்க்கையில் மக்கள் எதிர்நோக்கும்
eless

Page 16
உள நெருக்கீடுகள் ஆகும். பெரும்பாலோர் இந்த உள நெருக்கீடுகளை எதிர்கொண்டு சமாளித்துக் கொள்வர். dflauft 36)Jsbs56öt di6OLD60)uu (Over Loard) தாங்க முடியாதவர்களாய் அவதிப்படுவர். உள நெருக்கீடுகளை அமைதி. யாகப் பேச்சு மூச்சின்றி இருந்து கொல்6JD 2-u7ird5G)é5/16ü6öld56i (Silent Kill
ers) என்று அழைப்பர். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற "பென்சனியர்" ஒருவர் எப்படி இந்த உயிர்க் கொல்லிக்குப் பலியாகினார் என்பதை மகாகவி தனது குறும்பா ஒன்றில் மெல்லிய நகைச்சுவையுடன் எடுத்துக் கூறியிருக்கிறார். "பஞ்சியிலே தூங்கிப் போனார்"
பென்சனில் போகும் எல்லோரும் விரைவில் மரணத்தை தழுவுகிறார்கள் என்பது இதன் பொருளல்ல. அவரவர் உள்ளப் பலம், வாழ்க்கை முறை, எதிர் பார்ப்புகள்,
முறையும் வேறுபடும்.
மேலே குறிப்பிட்ட சாதாரண நெருக்கீடுகளிற்கும் அனர்த்தத்தின் பின் விளைவான நெருக்கீடுகளிற்கும் இடையே அடிப்படை வித்தியாசம் ஒன்று உள்ளது. அனர்த்தத்தின் போது மக்கள் பெரிய இழப்புக்களை ஒரு சேரச்சந்திக்கிறார்கள். குண்டு வீச்சு, திடீர் எனக்கட்டிடம் ஒன்றிற்குள் குண்டு வெடித்தல் போன்ற போர்க்கால நிகழ்வுகளும், சுனாமிப் பேரலை போன்ற இயற்கை நிகழ்வுகளும் பல விதமான அழிவுகளை ஒரு சேர நிகழ்த்துகின்றன. அவற்றின் செறிவும், தீவிரமும் பாரியவை.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் "சாந்திகம்" என்னும் நிறுவனம் "அனர்த்த காலங்களில் உளநெருக்கீடுகளை எதிர் கொள்ளல்" என்னும் சிறு பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சாதாரண கல்வி அறிவுடைய மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிமையான நடையில் கடுமையான கலைச் சொற்களை உபயோகிக்காது எழுதப்பட்டுள்ள சிறந்த பிரசுரமாக இது விளங்குகிறது. "யுனிசெப்" நிறுவனம் இம்முயற்சிக்கு நிதி உதவி ஆதரவு வழங்கி யுள்ளது. அனர்த்த காலத்தில் ஏற்படும் உளப்பாதிப்புக்களை இரு பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். இவை:
i) உடனடி விளைவுகள்
i) காலம் கழித்து ஏற்படும் விளைவுகள்.
உடனடி விளைவுகள் பின்வருவன.
* பயம், பதகளிப்பு
* உதவியற்ற நிலை - "நாம் ஒன்றும் செய்ய முடியாத
வர்கள் ஆகிவிட்டோம் என்ற பரிதவிப்பு
* உணர்வுகள் மரத்துப் போதல்
2lzecúš
மிகைச் சுமையு. களை மனித மன ளும் போது பயம் லிய உணர்வுக இதனால் இவற்ை கும் நெருக்கீடுகை அவற்றை எதி விலக்கவும் மு6ை நெருக்கீடுகள் முடியாதவை அ வதற்கும். அத இருந்து மீளுவ ஆற்றல் எம்மிடம்
தக அமைத்துக் கொள்ளும் முறை ஆகியவற்றிற்கு ஏற்ப நெருக்கீடுகளை எதிர்கொள்ளும்
 

* சுய உணர்வுக் குழப்பம் - "நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே இருக்கிறேன்"? என்ற
டைய நிகழ்வு ம் எதிர் கொள்
பதட்டம் முத குழப்பம் ள் எற்படும். : *
ற உண்டாக் , ' *Aண் .
நடததை மாறுதலகள - சுய கட
டுப்பாட்டை இழத்தல்
உடனடி விளைவுகள் அனர்த்தம் நடந்த நேரத்தில் இருந்து சில மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் காலங்கழித்து ஏற்படும் விளைவுகளாக மேற்குறிப்பிட்ட பிரசுரத்தில் குறிப்பிட்டவற்றை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
)ள தவிர்க்கவும் ர்கொள்ளாது னகின்றோம்
கட்டுப்படுத்த தைத் தாங்கு தனி பிடியில் தற்கும் உரிய : நடத்தை மாறுதல்கள் - சுய கட்
டுப்பாட்டை இழத்தல் * கவலையில் ஆழ்ந்திருத்தல் - சூழலில் இடம் பெறும் விடயங்கள் பற்றி ஆர்வம் இன்றி இருத்தல்
b இல்லை.
* வெட்க உணர்வு - அபாயத்தில் இருந்து தான் உறவி. னரை மீட்கும் ஆற்றல் துணிவு தனக்கு இருக்கவில்லையே என்ற வெட்கம் − * கோபம் - இயற்கை மீதும், கடவுளின் மீதும் கோபம்
* ஏக்கம் − * இழவிரக்கம் * நினைவுச்சுழல் சம்பவம் பற்றிய காட்சிப் படிவங்கள் * அதீத உணர்ச்சி வசப்படுதல் * பதகளிப்பு * மனச்சோர்வு * மாறும் நம்பிக்கைகள் * கருத்துன்றல் குறைபாடு
அனர்த்தத்தின் உடனடி விளைவுகளும், காலப்போக்கில் ஏற்படும் விளைவுகளும் பாதிப்புள்ளானவரின் உள்ளத்தையும் உடலையும் சோர்வடையச் செய்கின்றன. உளநெருக்கீடுகள் உடல் தொடர்புடைய குறைபாடுகளாக வெளிப்படுகின்றன. முக்கியமான சில அறிகுறி
566)60.
* உடற் சோர்வு-பஞ்சி, இயலாமை, களைப்பு, அலுப்பு * நித்திரைக் குறைபாடுகள் - தூக்கம் கலைதல்,
பயங்கரக் கனவுகள் * தலையிடி, தலைச்சுற்று, தலைவிறைப்பு, மயக்கம்
வருதல் * நெஞ்சு நோ, படபடப்பு, பெருமூச்சு, மூச்சு விடுவதில் கஷ்டம் / மூச்சுத் திணறல், மூச்சு வாங்கல் ـ * பசியின்மை, ஒங்காளம், வயிற்றுப் பொருமல்,
பெப்ரவரி 2005

Page 17
வயிற்றோட்டம், மலச்சிக்கல் அடிக்கடி சலம் போதல் மாதவிடாய் கோளாறுகள் ப்ாலியல் உணர்வு குறைதல்
உடல் எரிவு, கைகால் விறைப்பு மூட்டு நோக்கள்
அனர்த்தங்களின் பின்னர் ஏற்படும் உள நெருக்கீடு
களைப்பற்றி உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் சில
விளக்கங்களை இக் கட்டுரையில் எடுத்துக் கூறுவோம்.
உட்ளநெருக்கீடுகளைத் தூண்டும் நிகழ்வுகளை உளவியல் நெருக்கீடுகள் (Stressors) என்பர். நெருக்கீடு களின் தாக்கத்தினால் உள்ளத்தில் உளநெருக்கீடு (StreSS) ஏற்படுகிறது. நெருக்கீடுகளின் பொது இயல்புகள் சில உள்ளன.
1) இவற்றின் தாக்கம் மிகச் செறிவானதாயும், மனிதரால் தாங்க முடியாத உள்ளச் சுமையாகவும் அமைகிறது இந்த இயல்பினை மிகைச் சுமை (Over Load) என்பர்.
2) மிகைச் சுமையுடைய நிகழ்வுகளை மனித மனம் எதிர் கொள்ளும் போது பயம், பதட்டம் முதலிய உணர்வுகள் எற்படும். இதனால் இவற்றை உண்டாக்கும் நெருக்கீடு களை தவிர்க்கவும் அவற்றை எதிர்கொள்ளாது விலக்கவும் முனைகின்றோம்.
3) நெருக்கீடுகள் கட்டுப்படுத்த முடியாதவை அதைத் தாங்குவதற்கும், அதன் பிடியில் இருந்து மீளுவதற்கும் உரிய ஆற்றல் எம்மிடம் இல்லை.
நெருக்கீடுகளை எதிர் கொள்ளும் போது மனிதனில் ஏற்படும் உடலியல் மாற்றங்களை உளவியலாளர்கள் ஆராய்ந்தனர். சாதாரண நிகழ்வொன்றை எடுத்துக்
"எமது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமா திறனர்கள், தகவல்கள், மனப்Uாணர்மைகள் பிரயோகித்தல், மனப்பான்மைகளை மாற் செயல்களில் ஈடுபடும் பொழுது பெறும் அனு யிலும் புதிய மாற்றங்களைப் பெற்று எமது உருவாக்குகின்றோம். இத்தகைய நடத்ை கிடைப்Uனவன்று அ வை பயிற்சின் விளை மனனஞ் செய்யும் போதும், திறன்களைப் பெறு மனப்பான்மைகளை உருவாக்கும் போதும் க
பெப்ரவரி 2005

கொள்ளுவோம். உங்கள் நண்பர் ஒருவரின் வீட்டு வள. விற்குள் நீங்கள் செல்கிறீர்கள். நீங்கள் படலயைத் திறந்து உள்ளே நுழையும் போது திடீரென அவர் வீட்டின் அல்சேஷசன் நாய் உங்களை நோக்கி வேகமாகப் பாய்ந்து வருகிறது. இந்த நெருக்கி(Stressor) உங்கள் உடலில் சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. இரத்த அமுக்கம் உயர்கிறது. நாடித்துடிப்பு வேகம் அதிகரிக்கிறது. உங்க. ளுக்கு உடல் வியர்க்கிறது. இந்த உடலியல் விளைவுகள் மிகக் குறுகிய பொழுதே நீடிக்கும் இருந்தபோதும் இந்நிகழ்வுஉங்களை உலுப்பிவிடுகிறது. உங்கள் நண்பர் ஓடிவந்துநாயைப் பிடிக்கிறார். ஆபத்தில் இருந்து நீங்கள் தப்புகிறீர்கள். பழைய நிலைக்கு நீங்கள் மீஸ்கிறீர்கள் அல்சேசன்நாய்பாய்ந்துவரும் உதாரணம் சில வினாடிகள் நீடித்த நெருக்கீடு ஆனால் சில நெருக்கீடுகள் நீண்ட நேரத்திற்கு, அல்லது நாட்கணக்கில் தொடர்ந்து செயற்படலாம். வேலையில் இருந்து நீக்கப்பட்டு தொழிலை இழந்தவர் ஒருவரின் நிலையை எடுத்துப் பார்ப்போம். இவரிற்கு வேலை இழப்பு நெருக்கியாகச் செயற்படுகிறது. இது தொடர்ந்து அவருக்கு நெருக்கீடுகளைக் கொடுக்கிறது. இப்போது அவர் எப்படி அதற்குத் தாக்குப் பிடிக் கிறார்? பல நாட்கள் அல்லது பல மாதங்கள் தொடர்ச்சியாக ஒருவரை தாக்கிக் கொண்டே இருக்கும் நெருக்கி. யாக இது அமைகிறது. அல்சேசன் நாய் பாய்ந்து வருவ தான நெருக்கி சில கணங்கள் அல்லது செக்கன்கள் மட்டும். நீடிக்கும் நீடிக்கும் நெருக்கி ஆனால் மனிதரைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கும் நெருக்கிகள் உள்ளன. இவ்விதம் நீடிக்கும் நெருக்கிகளுக்கு மனிதர் ஆளாகும் நிலையே போர்க்காலத்திலும் இயற்கை அழிவுகளின் பின்னரான காலத்திலும் ஏற்படுகிறது.
- தொடரும்
ன மாற்றமே கற்றல் எனப்படும். இந்த மாற்றம் ஆகியனவற்றைப் பெறுதல், கருத்துகளைப் றுதல் முதலிய வகைகளில் ஏற்படலாம். பல /வங்கள் மூலம் நாம் நடத்தையிலும் சிந்தனை. வாழ்க்கை முறையையும் தொடர்புகளையும் த மாற்றங்கள் முதிர்ச்சியினர் விளைவாகக் வாகக் கிடைக்கும் மாற்றங்களே. பாடல்களை றும்போதும் பிரச்சினைகளைத் தீர்க்கும் போதும், ற்றல் இடம் பெறுகின்றது."
கலாநிதி ச. முத்துலிங்கம் "கல்வியும் உளவியலும் பகுதி II
Lidb 30, 2002.

Page 18
நெருக்கழகளுக்குட்
− ஆசிரியர்
மைதி நிலவுகின்ற நாடுக. In ளில் ஆசிரியர்கள் எவ்வாறு தொழிற்படவேண்டும் அவர். களது வகிபங்கு யாது என்பது பற்றி ! தெளிவான ஏற்றுக்கொள்ளப்பட்ட ! அணுகு முறைகளும், நடைமுறை- 1 களும் உள்ளன.
ஆனால் அண்மைக்காலமாக உலகம் முழுதும் அசாதாரணமான நீ நிலைமைகள் அதிகரித்து வருகின்- QO றன. நெருக்கடிகளும் சமூக வாழ்வுக்கான அச்சுறுத்தல்களும் பல கட் நாடுகளில் அமைதியின்மையை உருவாக்கியுள்ளன. இவை இரு வகைப்பட்டனவாயுள்ளன.
1. இனமுரண்பாடுகளும், குடிமை
யியல் குழப்பமும், யுத்தங்களும், " தொடர்ந்து செல்கின்றன. 1990 களிலிருந்து 42 நாடுகள் முரண்பாடுகளினால் மிகவும் மோச- 1 மாகப் பாதிக்கப்பட்டிருந்தன. | இவை பற்றிய சர்வதேசக் கருத்
தரங்கு 2000 இல் பாரிஸ் நகரில் நடைபெற்றது. உலக வங்கியும், கல்வித்திட்டமிடலுக்கான சர்வதேச
நிறுவனமும் (IEP) இணைந்து இதனை ஏற்பாடு
செய்திருந்தன. இங்கு இத்தகைய பிரதேசங்களில் கல்வியை மீளவும் வடிவமைப்பது மற்றும் முன்
னேற்றுவது பற்றிப் பரவலாக விவாதிக்கப்பட்டது.
90 பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மகாநாட்டில் இலங்கை, கொங்கோ, ஜவரிகினியா, சூடான், திமோர் போன்ற பாதிக்கப்பட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கல்வி முன்னேற்றம் தொடர்பான பல புதிய புனரமைப்பு
2. ఊయకి
 
 
 
 
 
 

படும் பிரதேசங்களில் வகிபங்கு
ஆலோசனைகளை இங்கு தெரி. விக்கப்பட்டன.
ல் தென்னாசியா சுனாமி கடல்
2, 2004 டிசம்பர் 26 இல் தென்னாசியாவில் இடம் பெற்ற சுனாமி கடல் அனர்த்தங்களும் இப் பிரதேசங்களை முழுதாகவே நாசீம் செய்து விட்டன. இந்தோனேசியா, மலேவழியா, இந்தியா, வங்காளதேசம், 'இலங்கை, மாலைதீவு போன்ற பல நாடுகள் கரையோரங்களை இழந்து விட்டன. கரையோரக் கிராமங்கள், வளங்கள், பொருளாதார, சமூக கட்டமைப்பு போன்றன அனைத்துமே அழிந்துபோய்விட்
60.
ரயோரங்களும் ழிவுக்குட்பட்டு பொருளாதாரக் கவே சிதைந்து
தொடர்
இலங்கையின் கரையோரங்களும் மிகப் பெரிய பேரழிவுக்குட்பட்டு விட்டன. இதனால் பொருளாதாரக் கட்டுமானம் முற்றாகவே சிதைந்து விட்டது. இதன் தொடர்ச்சியாக கல்வி செயலமைப்பு முற்றாகவே பாதிக்கப்பட்டு விட்டது.
இப்பிரதேசங்களும் யுத்தத்தின் பாதிப்புக்குரிய பிரதேசங்கள் போலவே கருதப்படத்தக்கன. இலங்கை யுத்தத்தினால் இரு தசாப்தங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. சுனாமி அனர்த்தம் இப்பிரதேசத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இத்தகைய இருவகைப் பாதிப்புக்களுக்கு முட்பட்ட பிரதேசங்களில் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுதற்கு பல அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இவற்றில் ஆசிரியர்களின் வகிபங்கு, அவர்களது முகாமைத்துவம்
பெப்ரவரி 2005

Page 19
தொடர்பான அம்சங்கள் முக்கியத்
துவமுடையன. இவை தொடர்பான அடிப்படைகளைத் தெளிவாக விளங்கிக் கொள்வதும், ஒழுங்கான அணுகுமுறையின்படி அவற்றை முன்னேற்றுவதும் அவசியமாகிறது.
எந்தவொரு நாட்டின் கல்விச் செயலமைப்பிலும் அரசாங்கம், உதவி வழங்கும் நாடுகள், ஆசிரியர்கள் மாணவர்கள், சமூக மக்கள் என் போர் பொறுப்புதாரர்களாக காணப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களை முன்னேற்றுதற்கு ஆசிரியர்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவேண்டுமென சர்வதேச மகாநாட்டில் (பாரிஸ் 2003) உடன்பாடு காணப்பட்டது. ஆசிரியர்களைத் தெரிவு செய்தல், பொருத்தமான கல்வி மற்றும் பயிற்சியை வழங்குதல், மேற்பார்வை செய்தல், கண்காணித்தல், கல்வித்தரத்தைப் பேண உதவியளித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் சார்ந்த பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தி சிறப்புக்குழு நிலையில் ஆராயப்பட்டது.
ஆசிரியத் தொழி: களையும் பணி நீ tions). 56026Tuqui அவசியம். யுத்த கப்பட்டுள்ள இலா - கிழக்குப் ப
5, fel நன்மைகள் கிை லும் கற்பித்தல்
விலகி வாகனச்
சர்வதேச நிறுவ பெயர்ப்பாளராகவ தொடங்கினர் பா பித்தல் சாதனங்கள் ணங்கள் கிடை இத்தொழில் ெ பாட்டையும் இழ ளது தொழிணிை மான முறையில், மரியாதை செய்வ இதற்கு அரசா உதவியும் ஆத
شPuert
பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தனித் தன்மையுடைய கலாசார சமூக நிலைமைகளுடன் முரண்படாதவாறு ஆசிரியர்கள் தொழிற்படுவதற்கு ஏற்ற வகையில் தரமான ஆசிரியர் கல்வியை வழங்குவது தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு பொறுப்புதாரர்களும் பல ஆய்வுக் குழுக்களாகப் பிரிந்து ஆராய்ந்தனர். இந்த ஆய்வுக் குழுக்கள் பின்வரும் அம்சங்களை இனங்கண்டிருந்தனர்.
யுத்தமற்றும் இயற்கை அனர்த்தங்களினால் இப் பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் இங்கிருந்து வெளியேறி வருகின்றனர். வெளிநாடுகளுக்கும், பாதுகாப்பான வேறு பிரதேசங்களுக்கும் சென்று விடுகின்றனர். இதன் காரணமாக மோசமான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இருபது வருட யுத்தம் நடைபெற்ற இலங்கையிலும் பதினைந்து வருட குடியியல் யுத்தம் நடைபெற்ற லெக்ரோரியாவிலும் இப்பிரச்சினை இனங்
காணப்பட்டது.
* பல ஆசிரியர்கள் அகதிகளாகி விட்ட நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டங்களில் ஆசிரியர்களாக பணியாற்றினர்.
பெப்ரவரி 2005
 

லுக்கான சம்பளங் '60o6u6ooD (condiமுன்னேற்றுதல் த்தினால் பாதிக். ப்கையின் வடக்கு குதிகள் போன்ற போதியளவு ங் கப்படாமை மக ரீதியிலான டையாமையினா பணியிலிருந்து சாரதிகளாகவும். னங்களில் மொழி |ம் பணியாற்றத் ட நூல்கள், கற் மற்றும் உபகர பாமையினாலும் தாடர்பான ஈடு மந்தனர். இவர்க மயை சட்டபூர்வ அங்கீகரிப்பதும், தும் அவசியம். ங்கம் போதிய ரவும் வழங்க
தெவேண்டும்.
7.
* அரச சார்பற்ற நிறுவனங்கள் அத்
தகைய ஆசிரியர்களுக்கு அவசியமாகவிருந்த பயிற்சியை வழங்குவதன் மூலம் பொருத்தமான வகையில் கற்பித்தல் பணி. யில் அவர்கள் ஈடுபடுவதற்கு உதவின.
இத்தகைய பிரதேசங்களில் 65% மான ஆசிரியர்கள் கற்பிக்கும் தகுதியற்றவர்களாயிருந்தனர். தகுதியற்ற ஆசிரியர்கள் கற்பிப்பதன் பாதக விளைவுகளுக்கு பாதிப்புக்குப் பிந்திய பிரதேச மாணவர் உள்ளாகியிருந்தனர்.
பல மாதங்களாக ஆசிரியர்களின் சம்பளங்கள் ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனால் ஆசிரியர்கள் கற்பித்தலை விடவும் பணவருமானம் தரும் வேறு முயற்சிகளில் நாட்டம் செலுத்தினர். இது ஆசிரிய பணியை ஈடுபாட்டுடன் மேற்கொள்வதற்குத் தடையாயிருந்தது.
இலங்கையின் நிலைமைக்கும்
இவை அனைத்தும் பொருந்தும் என்பதை கவனத்திற்கொள்ள முடியும்.
இந்த மகாநாட்டில் பல ஆய்வுக்குழுவினரும் ஆசிரிய முகாமைத்துவத்தை இத்தகைய பிரதேசங்களில் மேம்படுத்துவதற்கு ஏற்றதான பல அம்சங்களை இனங் கண்டு சுட்டிக்காட்டினர். 1) மாணவர் குழுவினர் என்ற ஆய்வுக் குழுவினர்
பின்வருவனவற்றை சிபார்சு செய்திருந்தனர். i. ஆசிரியர் நடத்தை தொடர்பான விதிமுறைகளை
உருவாக்குதல் ஆசிரியர்களுக்கென சிறப்பான சில அடிப்படை விதிகள் உருவாக்கப்படல் வேண்டும். இவற்றை சமூக அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர், கல்வி. யமைச்சைச் சார்ந்தவர்கள் போன்ற பலரும் ஏற்று ஆதரவு வழங்குதல் வேண்டும்.
கல்வியமைச்சு இவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும்
* ஆசிரியர்களின் தின வரவு (attendance) மிகவும் முக்கியமானது. இதுநாளாந்தம் கண்காணிக்கப்படல்
eless

Page 20
* பரீட்சைகளுக்குரிய கட்டணங்களைச் செலுத்துமாறு
ஆசிரியர்கள் மாணவர்களைக் கோரக் கூடாது.
* ஆசிரியர்கள், அன்புடனும், மிருதுவாகவும், கவனிப்
புணர்வுடனும் (caring) தொழிற்பட வேண்டும்.
i) பிரதேசம் முழுவதும் அதிக எண்ணிக்கையான ஆசிரியர்கள் பொருத்தமான வகையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். இதில் கல்வியமைச்சு மாத்திரமன்றி, சமூகமும் பொறுப்புணர்வுடன் செயற்படல் வேண்டும்.
ii) போதிய பயிற்சியும் தகுதியும் கொண்ட ஆசிரியர்கள் கிடைக்கச் செய்தல் அவசியம். பின்வரும் வகையிலான ஆசிரியர்களை வழங்கவேண்டும்.
- ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்கள்
- தொழிற் கல்விப்பாட ஆசிரியர்கள் - எழுத்தறிவு நிகழ்ச்சித்திட்ட ஆசிரியர்
முறைசாராக்கல்வி நிகழ்ச்சித்திட்ட ஆசிரியர். இவர்களுக்கு ஒழுங்குமுறையில் வடிவமைக்கப்LILL 9.676ðugi) Luuffibóf (Psychological Training) 6) přilகப்படல் வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களை, குறிப்பாக உளநெருக்கீடுகளுக்கு உட்பட்ட மாணவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு கற்பிப்பதற்கு இது அவசியமாகவுள்ளது.
(2)ஆசிரியர் குழுவினர் என்ற இரண்டாவது ஆய் வுக் குழுவினர் தமது கலந்துரையாடல் மூலமாக பின்வருவன அவசியம் என இனங் கண்டு சிபார்சு
செய்திருந்தனர். தமது சமூகத் i) ஆசிரியத் தொழிலுக்கான உறுப்பினர்க6ை
சம்பளங்களையும் பணி நிலைமை (conditions) களையும் முன்னேற்றுதல் அவசியம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வடிக்கு - கிழக்குப் பகுதிகள் போன்ற பிரதேசங்களில் போதியளவு வேதனம் வழங்கப்படாமையினாலும், சமூக ரீதியிலான நன்மைகள் கிடையாமையினாலும், கற்பித்தல் பணியிலிருந்து விலகி வாகனச் சாரதிகளாகவும், சர்வதேச நிறுவனங்களில் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினர். பாட நூல்கள், கற்பித்தல் சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடையாமையினாலும் இத்தொழில் தொடர்பான
eless
மொழிகளையும் ந களாயும், சமூக கையை எளிதாக ளக்கூடியவர்களா இத்தகைய பிரதே யர்களாகப் பணி பொருத்தமானவர் கருத்துக்களை பி சமூகத்தை பிரதிநித
கூடிய பெற்றோர்
6160TLE (ParentT Zation) sp16 நிறுவனம் உள்ளு தெரிவு செய்யும் ெ
பங்கேற்பது அவ T"
1.

ஈடுபாட்டையும் இழந்தனர். இவர்களது தொழிண்மையை சட்டபூர்வமான முறையில் அங்கீகரிப்பதும், மரியாதை செய்வதும் அவசியம். இதற்கு அரசாங்கம் போதிய உதவியும் ஆதரவும் வழங்க வேண்டும்.
i) ஆசிரிய பயிற்சிக்கான மதிப்பை உறுதி செய்தலும் சான்றிதழ்ப்படுத்தலும் நெருக்கடியான காலப்பகுதிகளில் அரச சார்பற்ற நிறுவனங்களில் நிர்வகித்த அகதி முகாம்களில் பல ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் பயிற்சி வழங்கப்பட்டபோதிலும் அவை அங்கீகரிக்கப்படவுமில்லை, அவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படவுமில்லை. இவற்றை ஒழுங்குபடுத்தி அரசாங்கம் அங்கீகரித்தல் வேண்டும்.
i) ஆசிரியர் நியமனம்: அதிகளவு எண்ணிக்கையிலான பெண் ஆசிரியர்கள் தொழிலில் அமர்த்தப்படல் வேண்டும். பால்வகை (Gender) தொடர்பாகவும் இனத்துவம் (ethnicity) தொடர்பாகவும் ஒளிவு மறைவற்ற சமத்துவமான நியமன செயன்முறை பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
iv) வளங்கள்: கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக, கற்பித்தல் துணைச்சாதனங்கள், உபகரணங்கள், பாடநூல்கள் போன்றன போதியளவுக்கு ஆசிரியர்களுக்கு கிடைக்கச் செய்தல் வேண்டும்.
(3) சமூகங்களுக்கான குழுவினர் என்ற ஆய்வுக் குழுவினர் வேறு பல விடயங்களிலும் கவனம் செலுத் தினர். அவை பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தன.
i) உள்ளூர் ஆசிரியர்களை நியமித்தல்: தமது சமூகத்தையும் அதன் உறுப்பினர்களையும், உள்ளுர் மொழிகளையும் நன்கு அறிந்தவர்களாயும், சமூக மக்களின் நம்பிக்கையை எளிதாக பெற்றுக் கொள். ளக் கூடியவர்களாயுமுள்ளவர்களே இத்தகைய பிரதேசங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்குப் பொருத்தமானவர்கள். சமூகத்தவரின் கருத்துக்களை பிரதிபலிக்கக்
தையும் அதன் ாயும், உள்ளூர் ான்கு அறிந்தவர் மக்களின் நம்பிக் பெற்றுக் கொள் யுமுள்ளவர்களே
சங்களில் ஆசிரி கூடிய சமூகத்தை பிரதிநிதித்துவம் யாற்றுவதற்குப் செய்யக் கூடிய பெற்றோர் ஆசிரிய $6i felp.3556) isfai Ji5016.607b (Parent Teacher Orgaரதிபலிக்கக் till nization) நிறுவப்பட்டு அந் நிறுநித்துவம் இவனம் உள்ளூர் ஆசிரியர்களை
தெரிவு செய்யும் செயன் முறையில்
f ஆசிரிய நிறு பங்கேற்பது அவசியம்.
eacher Organiபப்பட்டு அந் ர் ஆசிரியர்களை சயன் முறையில் சியம். స్టళ్ల
i) ஆசிரிய பயிற்சி; நன்கு பயிற்றப்பட்டவர்களினால் மாத்திரமே உள்ளுர் மொழிகளில் விடயங்களை மிகச் சரியாகவும், தெளிவாகவும் தெரிவிக்க முடி
பெப்ரவரி 2005

Page 21
யும். இதனால் பயிற்சி முறை தகுதிமிக்க த அவசியமாகிறது. ஆசிரியர்களுக்கு இ i) கற்றலுக்கான இடவசதி. பாது இயற்கை அனர்த காப்பானதும் போதியளவானது- னால் பாதித்து உ மான இடங்களில் செயல் முறை கப்பட்டு அசாதார6 சார்ந்த கல்வியை வழங்கவேண்- குடனும் விரக்தி டும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களின்றி குடும்ப ஆ தேவைக்கேற்றளவு பாடசாலைகளை சமூகம் ஒன்று சேர்ந்து நிர்மாணித்தல் வேண்டும் சிதைவடைந்திருந்தால் மீளவும் நிர்மாணிக்க வேண்டும்.
வாழுகின்ற பொறுமை ஈடுபாடு அணுகி, அவர். வகையில் கற்பிப் கின்றது. இதற்கு யர் பயிற்சி வழங் என்ற மற்றொரு ஆய்வுக் டும். இத்தகைய பய குழுவினர் பின்வரும் விடயங்- சித் திட்டம் பொரு களில் கவனம் செலுத்தினர். டக்கத்தையும், கற்ப லையும் கொ6
@一 றுதிப்படுத்த (36)
4) உதவி வழங்குநர் குழுவினர்
1) நடைமுறைப்படுத்தும் திட்டம்: குடிமக்கள் சமூகம், அரசாங்கம், உதவி வழங்குநர்கள் ஆகிய எல்லாப் பகுதியினரும் ஒன்றிணைந்த வகையில் ஆசிரியர்களுக்குரியதான நீண்டகாலத்திற்குரிய செயற்படுத்தும் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். அவற்றில் குறுங்காலத்திற்கான தந்திரோபாய g5 L Blab6i (Strategic Plans) 66 lb 9 6ft 6Tடக்கப்படுதல் அவசியம்.
2) ஆசிரியர்களுக்குரிய ஆதரவு: நெருக்கடியான பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளங்களை தொடக்க நிலையில் உதவி வழங்குநர்கள் வழங்குவர். அதன் பின்னர் அரசாங்கம் அவற்றை வழங்குதற்குரிய ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
3) அவசரமான தீர்வுகள்: கல்வி செயலமைப்பு சிதைவடைந்துள்ள நிலைமை. உதவி வழங்குநர் அவற்றை மீளவும் தொடங்குவதற்கு அவசியமான திறன்களை கட்டி எழுப்புதற்கு (Capacity Building) உதவுவர். தேவையான நிதிவளங்களையும் வழங்குவர். அர. சாங்கம் தாமாக நிதியிடும் ஆற்றலைப் பெறும் வரை அத்தகைய உதவிகளை வழங்குநர் வழங்குவர்.
(5) கல்வியமைச்சினரின் குழுவினர் என்ற குழுவினரும் கலந்துரையாடி பின்வரும்
கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். 1) விழிப்புணர்வுப் பிரச்சாரம்: தாம் கல்வியியலாளர் என்பதையும் தேச நிர்மாணிகள் என்பதையும் ஆசிரிய்ர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தமது வகிபங்கிற்கு ஏற்றதான பொறுப்பினை -
பெப்ரவரி 2005 T
 

குறைநத ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப
தம் என்பவற்றிi) வளங்கள்: கல்வி எந்தவொரு உளரீதியில் பாதிக் நாட்டிலும் தேசிய முன்னுரிமைண மன அழுத்தத் யாகக் கருதப்படுவதால், வளங்கள் தியுடனும் வசதி நாட்டுக்குள்ளிருந்தும், வெளிநதரவு ஏதுமின்றி யிலிருந்தும் இத்துறை நோக்கி பிள்ளைகளை நகர்த்தப்படல் வேண்டும். சமூக என்பவற்றுடன் மட்டத்திலிருந்து பல்வேறுபட்ட மட் 效 டங்களிலும் போதியளவு முயற்சிகளுககு ஏறற
பது அவசியமா
ஏற்றதாக ஆசிரி கப்படல் வேணர் பிற்சிக்கான நிகழ்ச் நத்தமான உள்ள பித்தல் முறையிய ணர்டிருப்பதை
பண்டும்.
கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ii) நியமனமும் பயிற்சியும்: ஆசிரி
யர்களை அவர்களது அனுபவங்கள், பயிற்சி, என்பவற்றுக்கேற்ப வழங்கப்படல் வேண்டும். நாட்டில் யுத்தம், இனக்குழப்பம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பி வந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
முரண்பாடுகளுக்குப் பிந்திய புனரமைப்பில்
ஆசிரிய முகாமைத்துவம்
இலங்கை போன்ற முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கல்விப் புனரமைப்பை எவ்வாறு மேற்கொள்வதென்பது, முரண்பாடுகளுக்குப் பிந்திய நிலைமை எவ்வாறு உள்ளது என்பதில் தங்கியிருப்பதில்லை. பதிலாக, முன்பு அந்தக் கல்வி முறைமை எவ்வாறு இருந்தது என்பதையும் பொறுத்து அமைகிறது.
ஏற்கனவே ஒருநாட்டின் கல்விமுறையில் எண்ணிக்கையில் குறைந்தளவு பாடசாலைகளும் மிகவும் பலவீனமான ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளும் இருந்திருந்தால், முரண்பாடுகளுக்குப்பின் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியாது.
எல்லாநாடுகளிலும் முரண்பாடுகளுக்குப்பின்பு ஒரே மாதிரி முன்னேற்றங்களை ஏற்படுத்தி விடமுடியாது. அங்குள்ள கல்வி முறையில் தரநிலையைப் பொறுத்தே முன்னேற்றங்களை உருவாக்க முடியும்.
பிரச்சினைகள்
முரண்பாடுகளுக்குப் பிந்திய பிரதேசத்தில் ஆசிரிய முகாமைத்துவம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன.
i) ஆசிரியர்களை இனங்காணலும் தெரிவு செய்தலும்:
முரண்பாடுகளுக்குப் பிற்பட்ட பிரதேசங்களில் பாடசாலைக்குச் செல்லாமல் விடுபட்டுள்ள மாணவர் தொகை, ஒவ்வொரு வகுப்பிலும் அனுமதிக் -

Page 22
கப்படக்கூடிய மாணவர் எண்ணிக்கை, எத்தனை தடவை பாடசாலை இயங்கும் முறை உள்ளது போன்ற காரணிகளைப் பொறுத்தே எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுவர் என்பதைத்தீர்மானித்தல் வேண்டும். தகுதிமிக்கவர்கள், தகுதி குறைந்தவர்கள் ஆண் ஆசிரியர், பெண் ஆசிரியர் போன்றோரிடமிருந்து எவ்வாறு பொருத்தமான ஆசிரியர்களைத் தெரிவு செய்தல் வேண்டும் என்பது பிரச்சினையாகும்.
பல்வேறுபட்ட சமூக, இன, பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலும் ஆண்களிலிருந்தும் பெண்களிலிருந்தும் ஆசிரியர்களைத் தெரிவு செய்துநியமிக்க வேண்டும். பெண் ஆசிரியர்களை ஈர்ப்பதற்கென விஷேட ஊக்குவிப்புக்கள் வழங்குவதும் அவசியம். ஆகக் குறைந்தளவான ஆசிரியர் தகைமையை உறுதி செய்வதற்கான தேர்வு ஒன்றை நடாத்தி அதில் சித்தியடைவோரை மாத்திரம் தெரிவு செய்தல் வேண்டும்.
i) ஆசிரியர் பயிற்சி:
தகுதிமிக்க, தகுதி குறைந்த ஆசிரியர்களுக்கு இத்தகைய யுத்தம், இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் பாதித்து உளரீதியில் பாதிக் கப்பட்டு அசாதாரண மன அழுத்தத்துடனும் விரக்தியுடனும் வசதிகளின்றி குடும்ப ஆதரவு ஏதுமின்றி வாழுகின்ற பிள்ளைகளை பொறுமை ஈடுபாடு என்பவற்றுடன் அணுகி, அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிப்பது அவசியமாகின்றது. இதற்கு ஏற்றதாக ஆசிரியர் பயிற்சி வழங்கப்படல் வேண்டும். இத்தகைய பயிற்சிக்கான நிகழ்ச்சித் திட்டம்
பிள்ளைகளுக்கு வும். கணிக்கவு யான பாடங்க6ை திரம் அவர்கள அனர்த்தங்களு பிரதேசம் ஒன் குறிப்பாக வே பல்வேறுபட்ட திறனர்களையும்
பொருத்தமான உள்ளடக்கத்தையும், கற்பித்தல் முறையியலையும் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய பயிற்சி சேவைக்காலப் பயிற்சியாகவே அமைதல் வேண்டும். பணியாற்றுதலிலிருந்து விலகாமலும் விருப்பில் செல்லாமலும் இத்தகைய பயிற்சியை வழங்குதல் வேண்டும். அத்துடன் தொடர்ச்சியான பயிற்சியாகவும் இது அமைதல் வேண்டும். இத்தகைய பயிற்சியின் முன்னேற்றத்தையும் பயன்களையும் உறுதிசெய்வதாயின் அடிக்கடி பயிற்சிக்காலத்திலான அவர்களின் கற்பித்தல் மேற்பார்வை
செய்யப்படல் வேண்டும்.
eless
யையும் மேம்ப பாடங்களையும் வேணர்டும். புவி சூழற் கல்வி எ கல்வி, மனித உ முகாமைத்துவ வேறு பாடங்கள் விரும்பத்தக்கது முறையினர் த போன்று பாதிக் மதிக்கக்கூடாது யுடனான ெ கொண்ட புதிய மீளவும் கட்டி : புதிய கல்வி ஏ வேண்டும்.
 
 
 

ii) ஆசிரியர் வேதனம்;
பணியாற்றுதற்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண வடிவிலான மற்றும் பொருள் வடிவிலான ஊக்குவிப்புக்களையே இங்கு வேதனம் என்று கருத வேண். டும். பொதுவாகவே எல்லாநாடுகளிலும் கல்விக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஆசிரியர் சம்பளக் கொடுப்பனவுகளே மிக அதிகமாக காணப்படுவதுண்டு. பொதுவாக அவை 80% - 90% வரை காணப்படுகின்றது.
இத்தகைய புனரமைப்புப் பிரதேசங்களில் கற்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்ட பின்பு தான் எவ்வளவு சம்பளம் எவ்வாறான வடிவில் பொருள் பணம் வழங்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அரசாங்கம் எந்தளவு ஒதுக்கீட்டைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதும் தீர்மானிக்கப்படல் அவசியம். சம்பளம் கொடுப்பதற்கு சில சமயம் போதியளவு நிதி கிடையாதிருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், உணவு, வசிப்பிடம், நிலத்துண்டு, போன்ற ஏனைய மாதிரி வெகுமதிகளை வழங்குவது பற்றியும் பரிசீலனை செய்வது சிறந்தது.
iv) ஆசிரிய பங்கீடு
எழுதவும். வாசிக்க ம், பிற மரபு வழி ாக் கற்பிப்பது மாத் து பொறுப்பன்று. க்குப் பிற்பட்ட றில் வாழ்வதற்கு 1ணர்டப்படுகின்ற புதிய அறிவையும்,
f) 6T - IT 60 6D D) டுத்தக்கூடிய புதிய நிச்சயம் கற்பிக்க ரியியல் சூழலியல் யிட்ஸ், சமாதானக் ரிமைக்கல்வி இடர் 1ம் போன்ற பல் ளையும் கற்பிப்பது வ. அடுத்த தலை ற்போதையவர்கள் கப்படுவதை அனு புதிய நம்பிக்கை தாலைநோக்குக் சமுதாயம் ஒன்றை
ாழுப்பும் வகையில்
ற்பாடு அமைதல்
இலங்கைத்தீவின் எல்லாப் பகுதி
களும் இயற்கை சீற்றத்தினால்
பாதிக்கப்பட்டு விட்டன. எல்லாப்
பகுதிகளுக்கும் ஆசிரியர்
தேவைகள் உண்டு. இதனால்
எவ்வாறு எல்லாப் பிரதேசங்க
ளுக்கும் ஏற்ற அளவில் பொருத்
தமான முறையில் ஆசியர்களைப் பங்கீடு செய்து பணியை ஒதுக்கு
வது என்பது முக்கியமானது. மிக
வும் பின் தங்கிய வசதிகளற்ற,
உள் ஒதுக்கியுள்ள பிரதேசங்
களில் சென்று கற்பிப்பதற்கான
தூண்டுதல்களை வழங்குதுல் வேண்டும். அத்தகைய பிரதேசங்
களில் பணியாற்ற முன்வருவோர்
தொடர்பாக பின்வரும் நடை
முறைகளைக்கையாள முடியும்.
அவர்களது பணிக்கு சிறப்பான
தொழிற் குறியீடு / தொழில்
அடையாள இலக்கம் வழங்கப்
படல் வேணடும். அதற்கு சிறப் பான மதிப்பும் அங்கீகாரமும்
தேசிய ரீதியில் வழங்கப்படல்
வேண்டும்.
பெப்ரவரி 2005

Page 23
வழமையான அடிப்படைச் சம்பளத்துடன் மேலதிகமான ஊக்குவிப்புப்படி தீர்மானிக்கப்பட வேண்டும் பிரதேச நிலைமையும் வசதிகளும் மோசமானதாயிருப்பின் அப்பிரதேச ஆசிரியர்க்கான ஊக்குவிப்புப்படி ஏனைய ஊக்குவிப்புப்படித் தொகையை விட உயர்ந்ததாயிருத்தல் வேண்டும்.
இவர்கள் இப்பிரதேசங்களில் பணியாற்றும் காலத்திலான சம்பள அதிகரிப்பு அளவு வழமையான அளவினை விட உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்.
அவர்கள் தங்கியிருப்பதற்குரிய வதிவிடங்கள், வீடுகள் குறைந்த
யுத்தம், இயற
என்பவற்றினா
தமது வழ5 மைப்பையும்
களையும். செ
இழந்திருக்கு கல்வியை மீ6 பதற்கு பெரு யிலான சர்வதே அரச சார்பற்ற ஏனைய சர்வே
முனைப்புடன்
நிலவுகிறது. வாடகையில் அல்லது வாடகைா ஏதுமின்றி வழங்கப்படல் வேண்டும். நிரந்தரமாக அங்கு இருப்பதற்கு உடன்படுவாராயின் அவர்கள் அதன் உரிமையாளராவதற்கு உரிய திட்டத்தையும் நிர்மாணிக்க வேண்டும்.
* இங்கு கற்பிக்கும் காலத்திற்கான மானிய அட்டை (Subsidy Card) வழங்கப்படல் வேண்டும். உணவு, உடை, மருந்து, அத்தியாவசிய போக்குவரத்து என்பன தொடர்பாக அவர்கள் பணம் செலவிடும்ப்ோது, ஆசிரியர்கள் இந்த அட்டையைப் பயன்படுத்தி ஐம்பது சதவீத கட்டணக் குறைப்பை மானியச் சலுகையை பெறும் வசதியையும் வழங்க முடியும்.
* அவர்களது பிள்ளைகள் படிப்பதற்கான சிறந்த ப்ாடசாலைகளிலான அனுமதியில் முன்னுரிமை வழங்க வேண்டும் இவர்களுக்கென ஒரு அனுமதிப் பங்கு (Quota basis) முறையை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முடியும். -
* குறிப்பிட்ட வருடங்கள் இத்தகைய பிரதேசங்களில் தொடர்ச்சியாக, அதிக நாட்கள் (லீவு) விடுப்பு எடுக்காமல், குறிப்பிட்டளவு வருடங்களுக்குப் பணியாற்றுவோருக்கு கல்வி முன்னுரிமைச் சான்றிதழ் (Education Priority Certificate) 6) typifiggb6i (56.60öT(Bib. முதுகல்வி மாணி போன்ற ஆசிரிய உயர் கல்வி தொடர்பாக அச்சான்றிதழ் வைத்திருப்போர் முன்னுரிமை பெறுதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.
இத்தகைய சிறப்பு நடைமுறைகளைக் கையாளுமிடத்து பின்தங்கிய, நெருக் கடிக்குள்ளாகிய பிரதேசங்களில் பொருத்தமான ஆசிரியர்களை ஏற்ற முறையில் பகிர்ந்தளிக்க முடியும். ஆசிரியர்களை ஒழுங்காக வழங்காத நிலையில், ஏனைய பெளதீக மற்றும் கல்விசார் உட்கட்டமைப்பு புனரமைப்பின்
பெப்ரவரி 2005

மூலம் எதிர்பார்க்கும் இலக்குகளை நிச்சயம் அடைய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கை அனர்த்தம் ல் பாதிக்கப்பட்டு மையான கட்ட
ஒழுங்குமுறை யற்பாடுகளையும் b பிரதேசங்களில்
V) சான்றிதழ்ப்படுத்துதல்
இப்பிரதேசங்களில் மக்களுடன் தொடர்பு கொள்ளுதல், பிள்ளைகளை அணுகுதல், பிள்ளைகளைப் புரிந்து கொள்ளல், மிகவும் பற்றாக்குறையான செம்மையற்ற கற்பித்தல் சாதனங்
ாவும் புனரமைப் ம் எணர்ணிக்கை
மற்றும் உள்ளூர்களுடன் கற்பித்தல், பாதுகாப்பும் நிறுவனங்களும், வசதியும் குறைந்த பௌதிக, சமுக தசிய முகவர்களும் சூழலில் பணியாற்றுதல் போன்ற பல்
வேறு விடயங்களை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவை தொடர். பான அறிவை மேம்படுத்தவேண்டும். வேண்டப்படுகின்ற சிறப்பான ஆற்றல்களையும் திறன்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும். உடன்பாடான - நேரிய மனப்பாங்கை விருத்தி செய்தல் G36)160ör(Bub.
ஈடுபடும் போக்கு
இதற்கென முன்னாரம்பப்பயிற்சியை புதிதாக இத்தொழிலில் அமர்த்தப்படுவோருக்கு வழங்குதல் வேண்டும். ஏற்கனவே ஆசிரியர்களாக இருப்போருக்கு போதியளவான சேவைக்கால புத்தூக்கற் பயிற்சியை வழங்க வேண்டும். இப்பயிற்சியில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளச் செய்வதற்கும் இதில் இடையீடு ஏதுமின்றி தொடர்ச்சியாக ஊக்கத்துடன் ஈடுபடுவதற்கும் இத்தகைய பயிற்சி வகுப்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் தகைமைச் சான்றிதழ்களை அங்கீகாரமுடைய வகையில் வழங்குதல் வேண்டும். இவற்றை அவர்களது அங்கீகரிக்கப்பட்ட தகைமையாக்குதற்கான சட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இவற்றை அவர்களது பதவியுயர்வுக்கான ஏற்புடைத்தகைமையாகவும் பரிசீலிக்க வேண்டும்.
சில ஆசிரியர்கள், இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், போன்ற அயல்நாடுகளில் இடம் பெயர்ந்தபோது வாழ்ந்திருப்பர். அக்காலப்பகுதியில் அப் பிரதேசங்களில் இத்தகைய பயிற்சிகளை எவரேனும் பெற்றிருப்பின் அவற்றையும் அங்கீகரிப்பது நன்று.
அயல் நாடுகளுடனும் நன்கு வளர்ச்சியடைந்த இலங்கைக்கு உதவி வழங்க முன்வருகின்ற ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, ஜேர்மனி அவுஸ்தி. ரேலியா போன்ற நாடுகளுடன் இணைந்தும் இலங்கை இத்தகைகய அனர்த்தங்களுக்குப் பிற்பட்ட பிரதேசங்ab6fsi) (Bibl.g5256 (Teaching in Post disaster areas) தொடர்பான விஷேடித்த கல்வியை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
21 eless

Page 24
திட்டமிடலும் ஒருங்கிணைப்பும்
யுத்தம், இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் பாதிக்கப்பட்டு தமது வழமையான கட்டமைப்பையும், ஒழுங்குமுறைகளையும், செயற்பாடுகளையும் இழந்திருக்கும் பிரதேசங்களில் கல்வியை மீளவும் புனரமைப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான சர்வதேச மற்றும் உள்ளுள் அரச சார்பற்ற நிறுவனங்களும், ஏனைய சர்வதேசிய முகவர்களும் முனைப்புடன் ஈடுபடும் போக்கு நிலவுகிறது.
இத்தகைய நிலைமையில் கல்வியமைச்சு புதிய தந்திரோபாய திட்டம் (Strategic Plan) ஒன்றை தயாரிக்க வேண்டும். ஏனெனில் ஒழுங்குமுறையானதும் உறுதியானதுமான செயற்பாடுகளை இத்தகைய பிரதேசங்களில் மேற்கொள்வதானால், அரசாங்கமும் ஆத்னால் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டபூர்வமான தன்மையும் அவசியமாகின்றது. அல்லது நெருக்கடிகளினால் சமநிலை இழந்திருக்கும் பிரதேசங்களில் திட்டவட்டமான செயற்பாடுகளை உருவாக்குவது கடினமாகும். அத்தகைய திட்டம் ஒன்றில் பின்வருவன கவனிக்கப்படுதல் வேண்டும்.
1) அரசின் வகிபங்கும், ஆசிரியர் கல்வி தொடர்பான
அரசாங்கத்தின் முன்னுரிமையும்
i) அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு iii) சர்வதேச முகவர்களின் வகிபங்கு
இத்தகைய நிலைமைகளில் கல்விக்கென ஒரு
முகவரை அல்லது பலரை ஒன்றிணைத்த முகவர் குழு ஒன்றையோ வழிப்படுத்துவதற்கு ஏற்றதாக இடைக்கால அதிகார சபை (Interim Authority) ஒன்றை உருவாக்க வேண்டும். இதனுடன் தொடர்புடைய பல்வேறு உதவி வழங்குநர்களுடன் நெருக்கமாக இணைந்து பொறுப்புடன் அந்நிறுவனம் செயற்படும்.
ஆசிரியர் கல்வி
இத்தகைய நெருக்கடி மிக்க
நிலைமைகளில் ஆசிரியர்களை
இனங்காணுதல், பொருத்தமானவர்களைத் தெரிவு செய்தல் போன்ற செயன்முறைகளில் ஈடுபடும். அதே நேரத்தில் ஆசிரியர் கல்விக்கான பாட உள்ளடக்கத்தையும் தீர்மானித்துக் கொள்ளுதல் வேண்டும். பாடத்திட்டம் தொடர்பாகவும் ஆசிரியர்கள் தொடர். பாகவும் கூடிய அக்கறை செலுத்த
கடந்த கால் நூற் தில் யுத்தத்தினாலு நாடுகளின் ஆளண களினாலும் வள நாடுகளிற்கு சென்ற பிள்ளைகள் நவீன முன்பள்ளிகளில்
கொணர்டிருப்பன் கொள்வது அவ எதிர்கால கல்விை யும் எங்கு தொட கள் என்பதும் அ ளது முன்பள்ளி ஏ வகையில் அமை எம்முன் எழுந்து வேதனை தரும்
m
22

வேண்டிய தேவையுள்ளது.
பிள்ளைகளுக்கு எழுதவும், வாசிக்கவும், கணிக்கவும், பிற மரபுவழியான பாடங்களைக் கற்பிப்பது மாத்திரம் அவர்களது பொறுப்பன்று. அனர்த்தங்களுக்குப் பிற்பட்ட பிரதேசம் ஒன்றில் வாழ்வதற்கு குறிப்பாக வேண்டப்படுகின்ற பல்வேறுபட்ட புதிய அறிவையும், திறன்களையும், மனப்பான்மையையும் மேம்படுத்தக்கூடிய புதிய பாடங்களையும் நிச்சயம் கற்பிக்கவேண்டும். புவியியல் சூழலியல் சூழற் கல்வி, எயிட்ஸ், சமாதானக் கல்வி, மனித உரிமைக்கல்வி, இடர் முகாமைத்துவம் போன்ற பல்வேறு பாடங்களையும் கற்பிப்பது விரும்பத்தக்கது. அடுத்த தலைமுறையினர் தற்போதையவர்கள் போன்று பாதிக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது. புதிய நம்பிக்கையுடனான தொலைநோக்குக் கொண்ட புதிய சமுதாயம் ஒன்றை மீளவும் கட்டி எழுப்பும் வகையில் புதிய கல்வி ஏற்பாடு அமைதல் வேண்டும்.
பல்வேறு நாடுகளில் இத்தகைய அனர்த்தங்கள் மற்றும் நெருக் கடிகளின் பின்பு காணப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பின்வரும் மாதிரிகளை இனங்கண்டுள்ளனர். i) உளவியல் அம்சங்கள் தொடர்பான அறிவும்
திறன்களும் பற்றாக்குறையாகவுள்ளன.
i) பிள்ளைகளை மையமாகக் கொண்டதும் இடைவினையுறவை முன்னேற்றக்கூடியதுமான முறைகள் போதியளவு பயன்படுத்தப்படுவதில்லை
ii) கற்பித்தலுக்கு உதவக்கூடிய பொருட்களின் விருத்தியும், பயன்பாடும் சிறிதளவாகவேயுள்ளது
றாண்டு காலத்
லும், செல்வந்த ரி ஈர்ப்பு முயற்சி
iv) மாணவர்களிடம் கற்பதற்கான
ார்ச்சியடைந்த இயல்பூக்கத்தையும், செயற்இலங்கையரின் படக்கூடிய மாதிரியிலான பிரச். மேலைத்தேய சினை தீர்க்கும் முறையையும்
கல்வி கற்றுக் 6565 கூடியவர்கள் மிகவும் } குறைவாகவேயுள்ளனர்.
தையும மனம
晚 శ V) பெரும் எண்ணிக்கையான ஆசிசியம். இவர்கள் O MOI
ரியர்கள் தமது பாடங்களைத் திட்டமிடுவதுமில்லை. அவற். றுக்கென போதியளவு நேரங்
களைச் செலவிடுவதுமில்லை.
யயும் வாழ்வை ரப் போகின்றார் அதற்கு அவர்க ாற்பாடுகள் எந்த யும் என்பதும் ள்ள மற்றொரு வினாவாகும்.
இத்தகைய பிரதேசங்களில், யுத்தத்தினாலும், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளினாலும் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் உள. ரீதியில் அதிக மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருப்பர். இதனால்
பெப்ரவரி 2005

Page 25
அவர்களை மையமாகக் கொண்ட நெருக்கடியான கற்பித்தலிற்தான் இப்பிரதேச ஆசிரி
யர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர் தர
இக்காரணத்தினால் இப்பகுதி வழங்குவது மாகின்றது.
ஆசிரியர்கள் அதிகளவுக்கு குழந்தை உளவியல் பற்றிய அடிப்- ITன்பது எல்லா படைக் கோட்பாடுகளை அறிந்து மாதிரி வரைய கொள்ளவேண்டும். அப்போது தான் கூடியதல்ல. ஒவ் பிள்ளை மையக் கற்பித்தலை மேற்கொள்ள முடியும். பிள்ளை எவ்வாறு மதிநுட்பம் மிக்கதாகவும், சமூக ரீதியில் இணக்கமாகவும் விருத்தி. கப்படுவதாகும். யடைகின்ற தென்பதையும் அறிந்து மற்றும் விழும் கொள்வதன் மூலமாகவே ஆசிரியர்கள் ஏற்றமாதிரியில் கற்பிக்க முடியும்,
நிலைமை மற்று என்பவற்றுக்ே
கற்றல் வெளிப் வதே தரம் என
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆசிரியர் தரமான கல்வியை வழங்குவது மிகவும் அவசியமாகின்றது. தரம் (Quality) என்பது எல்லா இடத்தும் ஒரே மாதிரி வரையரை செய்யப்படக் கூடியதல்ல. ஒவ்வொரு குறிப்பிட்ட நிலைமை மற்றும் கலாசார சூழல் என்பவற்றுக்கேற்ப தீர்மானிக்கப்படுவதாகும். அறிவு, திறன்கள் மற்றும் விழுமியங்கள் போன்ற கற்றல் வெளிப்பாடுகளைப் பேணுவதே தரம் எனப்படும். அங்கோலாவின் வடபகுதியில், அடிப்படையான வளர்ச்சி ஏதுமிருக்கவில்லை. இதனால் தொடக்கத்திலிருந்தே ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. பாடத்தைத்திட்டமிடுதலிருந்து, ஆசிரியர் பயிற்சி வரை எல்லாவற்றையும் படிப்படியாக முன்னேற்ற வேண்டியிருந்தது. ஆப்கானிஸ்தானின் அகதி முகாம்களிலான கல்வித் தேவை வேறாயிருந்தது. அங்கு நன்கு வளர்ச்சியடைந்த கல்வி முறை காணப்பட்டதால் நவீன கற்பித்தல் முறைகள் மற்றும் உளவியல் விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்த முடியும் என உலக வங்கியின் முரண்பாடுகளின் பின்னான கல்வித் துறை பற்றிய கருத்தரங்கில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் (பரிஸ், 2003) ஆசிரியர்களையும், பயிற்றுநர்களையும் பயிற்றுவிப்பதற்குப் பல்வேறு முறைகள் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.
i) முழுநேரப் பயிற்சி - ஆசிரிய பயிற்சிக் கல்லூரி
களினால் மேற்கொள்ளப்பட்டது
ii) (3áF6OD6) lábábsT6UŮu Juffibéf? (In - Service traning) iii) цobug. Bloo6u uОТašlf (Cascade Model) iv) தொலைக்கல்வி (Distance Education)
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பல வகையான பயிற்சி மாதிரிகளையும் ஏற்படுத்தி ஒருங்கிணைத்தல்
பெப்ரவரி 2005

சூழ்நிலைகளில்
மான கல்வியை மிகவும் அவசிய
தரம் (Quality)
இடத்தும் ஒரே ரை செய்யப்படக் வாரு குறிப்பிட்ட ம் கலாசார குழல் கற்ப தீர்மானிக் அறிவு. திறன்கள் யெங்கள் போன்ற ாடுகளைப் பேணு
படும்.
வேண்டும். சேவைக்காலப் பயிற்சி முறை விரும்பத்தக்கது. FT606) நாட்களிலும் தேவைப்பட்டால், விடுமுறை நாட்களிலும் கூட இவற்றை நடாத்த வேண்டும்.
பல்படி நிலை மாதிரியின்படி பல படிநிலைகள் கொண்டதாக இருக்கும், i) ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்
i) பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமது சகபாடிகளான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பர்
இது மிகவும் குறுகிய காலப் பயி.
ற்சி முறையாக இருப்பதும், பயிற்சிக்கான தொடர் கவனம் இல்லாமலிருப்பதும் குறைபாடுகளாகும். இவ்வாறே தரப்படும் விடயங்கள் அவற்றின் நியமத்தன்மையிலிருந்து நலிவடைந்து செல்லும் அபாய நிலையுமுள்ள தென கருத்துத் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் வசிக்குமிடம், எதுவாயிருந்தாலும் விளக்கமாகவும், நன்கு திட்டமிட்ட ரீதியிலும் கற்றல் சாதனங்கள் மற்றும் கற்பித்தல் முறைகளை ஏற்பாடு செய்வதால் தொலைக் கல்வி விரும்பத்தக்க தெரிவாக அமைந்து விடுகிறது.
வழிகாட்டல், மேற்பார்வை மறறும ஆதரவு
எந்தவொரு நிகழ்ச்சித்திட்ட நடவடிக்கைக்கும் தொடர் அவதானம் (Follow-up) தேவை. கற்பித்தல் தொடர்பான வகுப்பறை வழிகாட்டல்களை வழங்க வேண்டும். செயல் முறைக் கற்பித்தல் அனுபவங்களும் பொருத்தமானமுறையில் வழங்கப்படல் வேண்டும்.
நகரும் ஆசிரிய அணி (Mobile team) மூலம் மேற்பார்வை செய்யும் முறை அவசியம். நிறுவனத்தின் ஆசிரிய தலைவர்களும், சகபாடிகளும் கூட தேவையான அளவுக்கு செயல் முறைக் கற்பித்தலின்போது உதவியளித்து மேற்பார்வையும் செய்ய முடியும்,
ஆசிரிய வள நிலையங்களில் ஒன்று கூடுகின்ற ஆசிரியர்கள் பலரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றொரு பயனுறுதிமிக்க நடவடிக்கையாக அமையும் என்றும் கருத்தரங்கு ஆய்வுக் குழுவினர் சிபார்சு செய்திருந்தனர்.
ezయg
3.

Page 26
சுனாமி அனர்த்தப் பாதிப்புக்குள்ள பெற்றோருக்குமான உள ஆற்றுப்
திருகோணமலையில் உள்ள மாகாணக்கல்வித் திணைக்கள ஆரம்பக்கல்விப்பிரிவின் அனுசரணையுடன் திருமலை ஆசிரியர்கள், கல்வியமைச்சு கலாச்சார பிரிவு உத்தியோகத்தர்கள், அரங்கசெயற்பாட்டு குழு உறுப்பினர்கள், ஆகியோரால் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நடாத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் கடந்த 20-012005, 26-01-2005, 25-01-2005, 3-02-2005 ஆம் திகதிகளில் முறையே செல்வநாயகபுரம் முகாம், விபுலானந்தா முகாம், கோபுரம் முகாம், வேலூர் முகாம் ஆகியவற்றில் இவ்வரங்கச் செயற்பாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இச்செயற்பாடுகளில் கூடுதலாக முகாம்களில் இருக்கும் சிறார்கள் விருப்புடன் பங்கு பற்றியதையும் அவர்களது பெற்றோர்கள் தமது மனப்பாதிப்பை, கவலையை மறந்து
சிறுவர் உள ஆற்றுப்படுத்தல் அர
அண்மையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்களின் உளமேம்பாட்டிற்கான பல நடவடிக்கைகளில் மாகாணக் கல்வித்திணைக்கள ஆரம்பக் கல்விப் பிரிவு ஈடுபட்டுள்ளது. இந்த வகையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் அகவிழியும் இணைந்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான சிறுவர் உள ஆற்றுப்படுத்தலுக்கான சிறுவர் அரங்கப் பட்டறையினை நடாத்தி வருகின்றது. இதில் பங்குபற்றும் ஆசிரியர்கள் சிறுவர் அரங்க செயற்பாட்டின் ஊடாக
 
 

ாான சிறார்களுக்கும் அவர்களது படுத்தும் அரங்க ஆற்றுகை
தமது பிள்ளைகள் பல நாட்களின் பின் மகிழ்ந்திருப்பதை o பார்த்து மகிழ்ந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
ஒரு தாயார் தனது 6 வயது பிள்ளை பற்றிக் கூறியது: "சுனாமிக்குப்பிறகு என்ர பிள்ளை இண்டைக்குத் தான் சிரிச்சதை கண்டனான்."
இந்நிகழ்வில் சிறார்களுடனான விளையாட்டும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான சிறுவர் அரங்க வேலைகளுமே பெருமளவு இடம்பெற்றன. முகாம் மைதானங்களில் என்றுமில்லாத கலகலப்பும் சிரிப்பும், பாட்டும் ஆட்டமும் அப்பகுதியையே கலகலப்பாக்கி சுனாமி மனவடுக்களில் இருந்து ஓரளவு ஆறச் செய்தது என்று கூறலாம்
ங்கச்செயற்பாடு
தமது பாடசாலையில் இனங்காணப்படும் பாதிப்புக்கு உள்ளான சிறார்களையும் ஏனைய சிறார்களையும் இணைத்து அவர்களது மனவடுக்களைப் போக்கும் மகிழ்ச்சிகரமான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவர்.
கடந்த 5ம்,6ம் திகதிகளில் (2-2005) இவ்வாறான ஒரு சிறுவர் உள ஆற்றுப்படுத்தல் அரங்கப்பட்டறை திருகோணமலையில் இடம் பெற்றது. இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 60 ஆசிரியர்கள் மிகவும் உற்சாகத்துடன் பங்குபற்றினர். இவர்களில் பெரும்
24 பெப்ரவரி 2005

Page 27
பாலானோர் ஆரம்பக்கல்வியை பாடசாலைச் சிறார். களுக்கு வழங்கும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களே.
குழந்தைகளை அவர்களின் இயல்புக்கேற்ப செயற்பட அனுமதிக்க வேண்டும் என்ற குழந்தைக் கல்விச் சிந்தனைக்கு ஏற்ப இவர்கள் சிறப்பாக இயங்கி தமது பாடசாலைச் சிறார்களை கற்றலுக்கான தயார் நிலைக்கு கொண்டு வரவும், தாமும் தயார்நிலைக்கு வரவும் இவ்வரங்கப்பட்டறை பெருமளவு உதவியுள்ளது என்பது அவர்களின் கூற்றுக்களில் இருந்து புலனாகியது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள இச் செயற்
இலங்கையின் கல்வி பற்றிய பொதுமக்கள் கண்டனங்கள் நிறைந்து காணப்பட்டன. ஆ கைத்தொழில் வர்த்தகத் துறையினர், கல்வியி அதிருப்தி தெரிவித்த விடத்து, அரசாங்கம் கல்வி நியமித்து கல்வி முறைகளின் குறைபாடுகளைக் அமைப்பதற்கான ஆலோசனைகளைக் கூறுமா
"ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சுதர ஆணைக்குழுக்கள் பல நியமிக்கப்பட்டன. இை கல்வி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தை துரைகள் அனைத்தும் அப்பழயே நடைமுறைப்U கல்வித்துறையில் சமகால நிலைமைகளுக்கே குழுக்கள் காரணமாயின. இவற்றை விட அரச கல்விச்சீர்திருத்த ஆலோசனைகளை வெள்ை கருத்தை அறிய முற்படுவதுமுண்டு. இவையும் க
பெப்ரவரி 2005 (2.
 

றிட்டம் சுனாமி அனர்த்தங்களால் பாதிப்புக்கும் நெருக்கீட்டுக்கும் உட்பட்டுள்ள பாடசாலைச்சிறார்களை இயல்பு நிலைக்கு கொண்டுவரவும், மனவடுக்களைப் போக்கி அரவணைப்பை வழங்கவும் அதற்கூடாக அவர்களின் மனதில் உறுதியை உருவாக்கி கற்றலின் பால் அதனை நெறிப்படுத்தவும் கூடிய திறன்களையும், மனப்பாங்கையும் விருப்பத்தினையும் ஆசிரியர்களிடையே ஏற்படுத்தும் ஒரு தவிர்க்க இயலாத - செயற்
பாடாக விளங்குகின்றது.
அபிப்பிராயத்தில் பல்வேறு காலப்பகுதிகளில் சிரியர், பெற்றோர், அரசியல் கட்சியினர், லாளர்கள் போன்றோர் கல்வி முறை பற்றி மான்களைக் கொண்ட ஆணைக்குழுக்களை கண்டறிந்து கல்வி முறையினைச் சீர்படுத்தி று பணிப்பது வழமையாகும்.
*திர இலங்கையிலும் இவ்வாறான கல்வி வ வெளியிட்ட அறிக்கைகள் இலங்கையின் வ. இவ்வறிக்கைகளில் காணப்பட்ட விதந்நத்தப்படவில்லை. ஆயினும் காலத்துக் காலம் ற்ற மாற்றங்கள் செய்யப்பட இவ்வாணைக் ாங்கம் தான் நடைமுறைப்படுத்த விரும்பிய ள அறிக்கையாக வெளியிட்டு பொதுமக்கள் ப்விமான்களால் தயாரிக்கப்படுவதுமுண்டு.
பேரா. சோ. சந்திரசேகரன், மலையகக் கல்வி சில சிந்தனைகள், 1999, பக் 151

Page 28
"கிராமத்துப்
அதிகாரத்தின் உச்சங்
Gula கார்லோ பொன்
சேகவின் கருத்துக்களை அர்ஜுனா தொகுத்து வழங்கியதோடு தமது குறிப்புக்களையும் சேர்த்துள்ளார். அவர் எழுப்பும் கேள்விகள் வடக்குக் கிழக்கின் கிராமத்துப் பையன்கள் எங்கே? மலையகத் தோட்டத்துப் பையன்கள் எங்கே? தமிழ் புத்தி ஜிவித்தலைமைத்துவம் எங்கே? அதற்கு நிகழ்ந்தது என்ன? என்ற கேள்விகளை எழுப்புகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதும் இந்த விவாதத்தை முன்னெடுப்பதும் அவசியம் என்றே நான் கருதுகின்றேன்.
அர்ஜுனா எழுப்பும் கேள்விகள் அரசியல் கோட்பாட்டின் மையப் பிரச்சினை ஒன்றுக்கு எம்மை இட்டுச் செல்கிறது. அதிகாரம் என்றால் என்ன? அது எங்கிருந்து பிறக்கிறது? என்பதே அரசியல் கோட்பாட்டின் மையப் பிரச்சினை. கார்ல் மார்க்ஸ் இந்தக் கேள்வியை எழுப்பியவர். இதே கேள்வியை எழுப்பிய இன்னொருவர் மொஸ்கா (Mosca) சொத்துடைமை தான் அரசியல் அதிகாரத்தின் அடிப்படை. சொத்துடமை வர் க்கங்கள்
கிராமத்துப் பையன் நகரத்துப் பையன்க யின் உச்சங்களை துணையின்றித் தெ உச்சங்களை அ முடியாவிடின் பல்கள் பயனர் என்ன? எ தெல்லாம் தென்பகு இன்று விவாதிக்க களாக உள்ளன. என இதழில் சனவரியி
கல்வியின் உச்சங்
|கிராமத்துப் பை
கட்டுரை சுட்டிக் க இக்கட்டுரையை வ ளாக்கி தமிழ் நிலை களையும் சிந்த விமர்சனங்களையும் வெளியிட்டோம் இரண்டு பார்வைக வெளியாகின்றன. பலரும் இவ்விவா கொள்ள வேணர்டு நிலைப்பட்ட பார்ன பட வேணடும்.
அரசியல் அதிகாரத்தையும் தமது ஏகபோகம் ஆக்குகின்றன என்றார் மார்க்ஸ். அரசியலிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் இடம் பிடித்துக் கொள்ளும் உயர் குழாங்களிடம் (Elites) தான் அதிகாரம் (Power) உறைகிறது என்றார் மொஸ்கா,
"எல்லாச் சமூகங்களிலும்
2. 2యg
இரண்டு
2

O)LILLI5tiiiÖh56bñi"
களையும் தொட்டனர்
வர்க்கங்கள் உள்ளன. ஒன்று ஆளும் வர்க்கம்; மற்றது ஆளப்படும் வர்க்கம்"
களோ அல்லது ளோ உயர்கல்வி
ஆங்கிலத்தின் என்றார் மொஸ்கா. சம்பளம் பெறும் ாட முடியுமா? 96.6/suit assi (Salaried Officials) டைய உத ஆளும் வர்க்கத்தின் உறுப்பினர்கள். லைக்கழகங்ளால் சமூகவியலில் அலுவலர் ஆட்சி ன்பன குறித் (Bureaucracy) என்னும் எண்ணக்கரு
சம்பளம் பெறும் அலுவலர்கள் குழாம் அரசியல் அதிகாரத்தை எவ்விதம் பிரயோகிக்கின்றது என்பதை விளக்கும். ஜனநாயகம் என்ற திரைக்குப் பின்னால் அலுவலர் ஆட்சியின் இரும்புக்கரம் மறைந்துள்ளது. அலுவலர் ஆட்சியின் கேந்திர மையப்
தி புத்திஜீவிகள் ப்படும் விடயங் ர்பதனை கடந்த ல் வெளியான களை ஈட்டிய பண்கள் எனும்
ாட்டுகிறது. பதவிகளை நிரப்புவர்களே ஒரு விவாதப் பொரு நாட்டின் உயர் குழாம் என்கின்றனர் ப்பட்ட பார்வை உயர் குழாம் கோட்பாட்டாளர்கள். னைகளையும நவீன சமூகம் ஒன்றில் கல்வி ) எதிர்பார்த்தே முறைமையின் தலையாய பணிகளில் இந்த ரீதியில் ஒன்று உயர்குழாம்களை உற்பத்தி ர் இந்த இதழில் செய்து அளிப்பதுதான். அதிகாரத்தில் தொடர்ந்து உள்ள உயர்குழாம் தன் வகுப்புக்குள் தத்தில் கலந்து இருந்தே தகுதியுடைய நபர்களை மறு ம் பல்ேநாக்கு உற்பத்தி செய்து கொள்கிறது. இந்தச்
dJUL |B6ll D அவர்களைக் கல்விமுறைமையை தமக்குச் சார்பானதாக வைத்திருக்கவும் தூண்டுகிறது.
வைகள் வெளிப்
ஆர்ை
ஆனால் வரலாற்றின் செல்நெறியோ விசித்திரமானது "வரலாறு என்பது உயர் குழாம்களின் சுடுகாடு, என்றொரு வாசகம் உள்ளது
sluigbypiTib (SabiTurt'60)L (Elite theory)
விளக்கும் இன்னொரு கூற்று இது. பழைய 0(PL) உயர் குழாங்கள் மறைந்து புதிய
6 பெப்ரவரி o

Page 29
குழாங்கள் முன்னணிக்கு வருவதும் ஒன்றின் அழிவில் இருந்து இன்னொன்று உதிப்பதும் வரலாற்றின் நியதிகளில் ஒன்று என்று உயர் குழாம் கோட்பாடு விளக்கம் தருகிறது.
அர்ஜூனாவின் குறிப்புக்கே மீண்டும் வருவோம். "கல்வியின் உச்சங்களை எட்டிய கிராமத்துப் பையன். கள்" (இதற்கு முன்னர் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத) அதிகார உச்சங்களையும் தொட்டனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. உயர் குழாத்தின் சுருங்கிய வட்டத்திற்குள் கிராமத்துப் பையன்களும் நுழைந்து கொண்டனர். இதுவே சமூக இடப்பெயர்ச்சி (Social Mobility) என அழைக்கப்படும். சமூக இடப்பெயர்ச்சியின் பிரதான கருவியாக ஆங்கில வழிக்கல்வி அமைந்தது. ஆகவே கார்லோ பொன்சேக அவர்கள் குறிப்பிடும் கல்வித்துறைச் சாதனைகளின் சாராம்சத்தைப் பின்வருமாறு கூறலாம்.
1) கன்னங்கராவின் கல்விச் சீர்த்திருத்தங்களின் விளைவுகள் 1950 - 1960 காலப்பகுதியில் தெளிவாக வெளிப்பட்டன. இலங்கையின் உயர் குழாம் வகுப்L di5 €356i. Lg5u u6) li d56i (New comers) (3eġ irġjħġbdió கொள்ளப்பட்டனர்.
2. இந்தப் புதியவர்கள் தான் கீழ் மத்திய தர வர்க்கத்தில் உதித்த நுண்ணறிவு மிக்க கிராமத்துப் 60LJu6örabóir (Bright lower middle class village boys)
3. இந்தச் சமூக இடப்பெயர் வின் பிரதான கருவி sg fhlóé76U 63 g) u uit ét56üb6ố? (higher education in the English medium) (ஆங்கில வழி ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி என்பதல்ல ஆங்கில வழி உயர் கல்வி என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும்) 4. கிராமத்துப்பையன்கள் கல்வியின் உச்சங்களை எட்டியதுமட்டுமல்ல. அதிகார உயர் பீடங்களையும் அவர்கள் எட்டிப் பிடித்தனர்.
க்ன்னங்கராவின் கல்விச்சீர்த்திருத்தங்கள் செயற்படுத்தப்பட்ட காலத்தில் இடம்பெற்ற அரசியல் சமூக பொருளியல் மாற்றங்களையும் இந்த இடத்தில் நாம் கவனித்தல் வேண்டும். சிங்கள பெளத்த தேசியவாதம் அரசியல் களத்தில் வெற்றிவாகை சூடியது. இத்தேசியவாத எழுச்சி 1956ல்நிகழ்ந்த அரசியல் அதிகார மாற்றம், 1972 ன் அரசியல் யாப்பு மாற்றம் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. பல்லின, பல்மொழி, பல்மதச் சமூகமான இலங்கையின் அரசு அதிகாரம் நிரந்தரச் சிறுபான்மைக்கு எதிரான பெரும்பான்மைவாதமாக (Majoritarianism) நிலைபேறு பெற்றது. அரசியல் அதிகாரத்தில் இருந்து தமிழினம் ஓரங்கட்டப் பட்டது. இந்தப் பின்னணியில் தான் அர்ஜூனாவின் குறிப்பில் தொக்கிநிற்கும் கிராமத்துத் தமிழ்ப்பையன்கள் எங்கே? தமிழ்க்கிராமங்களினதும், மலையகத்தினதும் கீழ்
பெப்ரவரி 2005

27
1.
மத்திய தர வர்க்கத்தின் நுண்ணறிவு மிக்க பையன்கள் எங்கே போனார்கள்? என்ற கேள்விக்கான பதில் உள்ளது. இந்தப் பதிலை மிகச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்.
தமிழ் கிராமங்களில் சமூக இடப்பெயர்வு ஆங்கிலக் கல்வியின் மூலம் ஏற்பட்டது என்பது உண்மை. மலையக்தில் அப்படி ஒரு இடப்பெயர்வுக்கு இடம் இருக்கவேயில்லை.
தமிழ்க்கிராமங்களில் ஏற்பட்ட சமூக இடப்பெயர்வின் பயனாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள் ஆசிரியர்கள் போன்ற தொழில்சார் கற்ற வகுப்பு (Professional Class) G3g5T6öinju ug5. g236ouirab6b6ii கல்வியின் உச்சங்களைத் தொடக்கூடிய ஆற்றலை வெளிப்படுத்தியவர்கள் பலர் இருந்த போதும் உச்சங்களை எட்டுவதற்கு தடைகள் எழுப்பப்பட்டன.
இந்த வகுப்பின் சிறிய சதவீதத்தினர் அதிகார பீடங்களின் ஒரு சில படிகளிற்கு மேல் தாண்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதனால் கல்வியின் உச்சங்களை எட்டிய தமிழர்கள் கூட அதிகாரத்தின் உச்சங்களைத் தொடுதல் சாத்தியமற்றதாகியது.
கல்வியின் உச்சங்களைத் தொட்டவர்கள் கூட s962J/6)J6u)ñt esg24, tʼdf?dib @g5(up6)ñ?6öi (Bureacratic Class) உட்குழுவில் ஒன்றான "டெக்னோக்கிரட்ஸ்" (technocrats) பிரிவில் இடங்களைப் பெற்று உயர்வடைந்தனர். ஆனால் உண்மையான அதிகாரம் அவர்களுக்கு மேல் படிகளில் தான் இருந்தது.
"டெக்னோக்கிரசி" என்னும் உட்பிரிவு ஒரு சமூகத்தின் இரண்டாம் அடுக்கு அதிகார மட்டத்தைக்
குறிப்பதே ஆகும். மருத்துவர்கள், பொறியியலாளர்
கள், ஆசிரியர்கள் சமூகக்கட்டமைவின் "கேந்திர 9.g5db/TTi Lugb67d56bdisg" (Strategic command posts of Social Structure) ğ5/T8jğ56ü (ypçu Tgöl. 25uÖlıp கிராமத்துப் பையன்களும் அவர்களது பெற்றோர். களும் இந்த உண்மையை தமது மனத்தின் அடியாழத்தின் உள்ளுணர்வு மூலமாகவே அறிந்து கொண்டதால் "டெக்னோக்கிரசி"யை நோக்கியதாக தமது கல்வியின் முழுக்கவனத்தையும் திசை திருப்பினர்.
விஞ்ஞானக்கல்வியை தமிழ்ச் சமூகம் தனது பிரதான குறியாக ஏன் தேர்தெடுத்தது? சமூக விஞ்ஞானக்கல்வியை ஏன் புறக்கணித்தது? புறக்கணித்தது மட்டுமல்ல தரக்குறைவானது என்றும் ஏன் கருதியது? என்பதன் தாற்பரியம் இங்கே தான் உள்ளது. (இது பற்றி விபரிப்பின் எமது விவாதத்தின் போக்கும் திசையும் மாறி விடும். இது பற்றி பிறிதொரு தருணத்தில் நோக்குவோம்.)
1970 - 1980 காலத்தில் "டெக்னோகிரசி" யின்
கீழ்நிலைப் பதவிகள் கூட பெற்றுக் கொள்வது சாத்திய
2lzecíša

Page 30
மற்றது என்பது கிராமத்துத் தமிழ்ப்பையன்களுக்கு நிதர்சனமான உண்மையாக வெளிப்பட்டது. உயர் விஞ்ஞானக்கல்வி கானல் நீரானது. அதை நோக்கிய ஒட்டம்" அவலம் மிக்க சோகக்கதை.
அர்ஜூனாவின் குறிப்புக்கள் இன்னொரு முக்கிய பிரச்சினையையும் முன்நிறுத்துகிறது. தமிழ் மொழிக் கல்வியின் மூலம் கல்வியின் உச்சங்களைத் தமிழ் மாணவர்கள் தொட முடியுமா?
பல பரிமாணங்களைக் கொண்ட சிக்கலான இந்தப் பிரச்சினை விரிவாக ஆராயப்பட வேண்டியது. இக்கட்டுரையின் எல்லைகளுக்குள் அப்பிரச்சினை பற்றி விவாதித்தல் முடியாது.
ஆனால் இப்பிரச்சினையின் முக்கிய அம்சங்கள் சில பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
1. ஆங்கிலத்தை மீண்டும் புகுத்துதல் பற்றிய விவாதத்தில் தமிழ்க் கல்வியாளர்கள் எந்த மட்டத்தில் ஆங்கிலத்தை புகுத்துவது? உயர் கல்வியிலா அல்லது முதல்நிலை இரண்டாம்நிலைக்கல்வியிலா? என்ற கேள்விகளை தெளிவாக முன்வைப்பதில்லை.
2. "தாய் மொழிக்கல்விக்கு வேட்டு" என்ற கோஷம் உயர்கல்வியையும் ஆரம்ப இடைநிலைக் கல்வி. யையும் சேர்த்து ஒன்றாகக் குழப்புகிறது. சிலரைப் பொறுத்தவரை இக்குழப்பத்தை வேண்டுமென்றே செய்கின்றார்கள்.
3. ஆகவே சரியான கேள்வியைக் கேட்போம் "உயர்கல்வியை ஆங்கிலத்திலும் கற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் தான் விரும்பியவர்கள் வாய்ப்பும்; வசதியும் உள்ளவர்களாகவது ஆங்கிலத்திலும் கற்க முடியும். ஆங்கில வழி உயர் கல்விக்கான வழியைத் திறந்து விடுதல் என்பது வேறு. தாய்மொழி வழிக்கல்வியை மறுப்பது என்பது வேறு. தாய்மொழிக் கல்வியை மறுப்பதை ஆதரிக்க முடியாது.
4. கல்வியின் உச்சங்களை எட்டும் பாதையும் அதிகாரமும் ஒன்றோடொன்று தொடர்பற்ற வெவ்வேறு
"ஆரோக்கியம் என்பது நோய் நிலை
விடுபட்டநிலைமாத்திரமல்ல, ஒருவர்தம் உட அடையக்கூழய அதி உயர்ந்த நிலையே அ மனிதரின் அடிப்படைப் பிறப்புரிமைகளில்

பாதைகள் என்று நினைப்பது மடமைத்தனம். ஒரு புள்ளியில் இரண்டும் ஒன்று சேருகின்றன. அதிகார கட்டமைப்பின் முதல் படியில் கால் வைக்கும் ஒருவர் கல்வியின் அடுத்த உயர் கட்டத்திற்கு (எம்.எஸ்.சி. பி.எச்.டி) முன் தள்ளப்படுகிறார். இந்த படியில் கால் வைக்க இடம் வழங்கப்படாத ஒருவருக்கு உயர் கல்விக்கான பாதையும் தடுக்கப்படுகிறது.
இவ்விதமாக நான் கூறுபவற்றை ஒருவர் உலக மயமாக்கல் சூழ்நிலையில் தோன்றும் குட்டி முதலாளித்துவச் சிந்தனையின் நோய்க் கூறான வெளிப்பாடு என்று நிராகரித்து எள்ளிநகையாடலாம்.
எது குட்டி முதலாளித்துவச் சிந்தனை? உயர் கல்விக்கு ஆங்கிலமும் ஒரு வழியாகத் திறந்து விடப்படலாம் என்பதா குட்டி முதலாளித்துவச்சிந்தனை?
ஆங்கிலம் இன்று அருமையாகக் கிடைக்கும் பண்டம். இந்தப் பண்டத்தை பணத்திற்கு வாங்கித்தம் பிள்ளை. களுக்கு வழங்கும் வாய்ப்பும், வசதியும், திறமையும் தமிழர்களிடையே உள்ள உயர் மத்திய வகுப்பிற்கு உள்ளது. அவர்களின் வீட்டுமொழி தமிழ் தான். ஆனால் ஆங்கிலம் முற்றாக அவர்களுக்கு அந்நியமானதல்ல. அவர்கள் வீட்டில் இரு மொழிச் சூழல் உள்ளது. ஆங்கிலத்தில் தம்பிள்ளைகளைப் படிக்க வைப்பதால் கல்வியின் உச்சங்களைக் தம்பிள்ளைகள் தொடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. ஆனால் இந்தப்பண்டத்தை "கிராமத்துப்பையன்களுக்கும் கிடைக்கக் கூடியதான திறந்த சந்தையை உருவாக்குவது நிச்சயமாக இவர்களின் நலன்களிற்கு மாறானதாகத்தான் இருக்கும். இதுதான்குட்டி முதலாளித்துவச் சிந்தனையின் சாராம்சம்.
பிற்குறிப்பு
அரசியல் அதிகாரம் பற்றிய உயர் குழாம் கோட்பாடு (Elite theory of power) gig Lusit(pabil IITiró06), gp6örpair தேவை கருதி மேற்கோள் காட்டப்பட்டதே அன்றி"சிவா" உயர் குழாம் கோட்பாட்டின் ஆதரவாளன் அல்லன் என்பதை குறிப்பிட விரும்புகிறான்.
களிலும் இயலாமைகளிலும் இருந்து ல் உள, சமூக, ஆத்மீக நன்னிலைகளில் ஆரோக்கியம் எனலாம். ஆரோக்கியம் ஒன்றாகும்.'
உலக சுகாதார நிறுவனம்.
பெப்ரவரி 2005

Page 31
உச்சங்களி
கிராமத்துப்
நாய் வருகிறது! ஒநாய் வருகிறது என்ற கூக்குரல்கள் ஒய முன்னரே ஒநாய் வந்து விட்டது. ஆங்கில கல்வியை தான் ஓநாய் என்று குறிப்பிடுகின்றேன். மூன்றாம் உலக மந்தைகளை ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டே தம்மை மந்தைகளின் மேய்ப்பவர்களாக பாவனை செய்து ஆட்சியதிகாரத்தில் நேரடியாகவோ அல்லது ஆலோசகள்களாகவே வந்து விடும் மேல் தட்டு வர்க்கங்களும், அவர்களுக்கு ஒத்துத நியாயங்களை தேடும் கிராமத்துப் பையன்களாக இருந்து உச்சங்களை தொட்டவர்களும் ஒநாயை கொண்டு வருவதற்கான தர்க்க தார்மீக நியாயங்களை அடுக்கிய வண்ணம் உள்ளனர்.
காலனித்துவ காலத்தில் காலனித்துவத்துக்கு சேவை செய்யவென உருவான ஆங்கில வழிக் கல்வி, மந்தைகளை மேய்க்கும் வர்க்கத்தை உருவாக்கிப் பேண உதவியதுடன் "ஒ. அந்த பழைய ஆங்கில உலகம்" என்ற பொச்சங்களுடன் பல தலைமுறைகளை மூன்றாம் உலக மண்ணில் விதைத்ததுடன் கிராமத்துப் பையன்களின் கனவுகளிலும் நனவிலும் ஆங்கிலவழி உச்சங்கள் பற்றிய மாயையை பதித்து விட்டது. அதை இன்றைளவும் நாம் காணுகின்றோம், உணர்கின்றோம்.
இன்றுள்ள இனிவரும் ஆட்சியாளரின் பிரச்சனை இது ஒரு.விவசாய நாடு என்பதை உணர்வதல்ல. இந்நாட்டை சூழ்ந்து கடல் வளம் உள்ளதை கவனிப்பதல்ல. இங்குள்ள வளங்களை பயன்படுத்துவதல்ல. ஆட்சியாளரின் பிரதான பயம், ஆங்கில மொழி வழி தொடர்பாடல் மேற்கொள்ள. வல்ல ஒரு சமூகக் குழு அல்லது வர்க்கம் எதிர் காலத்தில் அற்றுப் போய் விடும் என்பதே. அதனால் ஐரோப்பிய எஜமானர்களுடன் ஊடாட சேவைகள் செய்ய ஆட்கள் இல்லாமற் போய் விடுவார்களே என்ற அச்சம் காரணமே யன்றி, பொருளியல் நோக்கில் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டதல்ல. இவ்வமையம் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட் விரும்புகின்றேன். தொண்ணுறுகளின் முற்பகுதியில், யாழ் பல்கலைக் கழகத்தில் பட்டத்தை பெற்ற போது, எனக்கும் எனது நண்பர் ஒரு
வருக்கும் எமது பட்ட சான்றிதழில் நாம்
பெப்ரவரி 2005

ல் சீரழியும்
OLILI
ஆங்கிலத்தில் தான் செய்தோம் என்பதை பதித்தால் கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்துக்கப்பால் தமிழ் பேசா சூழலில் உதவும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே உதவிப் பதிவாளரின் கதவை தட்டினோம். தட்டியதில் திறந்த கதவு, எமது கோரிக்கைக்கு செவி சாய்க்க வில்லை. அந்த கபாடம் எமக்கு கூறியது. "பட்டம் பெற்றவர் என்பதை மட்டுமே நாம் உறுதிப்படுத்துவோம். என்ன மொழியில் என்பது இங்கு கவனத்தில் கொள். ளப்படுவதில்லை." சரி தான் மெத்தச் சரி பட்டம் என்பது பயிற்சி நாம் ஒத்துக் கொண்டோம். பின்னர் நாம் பீடாதிபதியிடம் ஆங்கிலத்தில் பரீட்சை எழுதித்தான் பட்டம் பெற்றோம் என காகிதத்தில் எழுதி வாங்கிக் கொண்டது இங்கு எடுத்தாளும் கருத்துக்கு அவசியமற்றது. அக்கருத்துக்கு ஊறு செய்யாது. அறிவூட்டல் என்பது ஒரு மனம் பண்பட வழங்கும் பயிற்சி. எனவே இந்த கருத்தியலை ஆங்கில வழி கல்வியை உயர்த்திப் பிடிப்போரிடம் கொண்டு செல்ல விரும்புகின்றேன்.
தன்சானியா ஒரு விவசாய நாடு. அதன் கல்வி முறை விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. எனவே தான் நாம் கல்வி டிப்ளோமா செய்த போது தன்சானியா கல்வி முறை பற்றி பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். பிற நாடுகளின் கல்வி அனுபவங்கள் திரட்டப்பட்டு செரிக்கப்பட்டு பட்டதாரி. களையும் ஆசிரியர்களையும் நெறிப்படுத்த தரப்படுகின்றது. நல்ல விடயம் தான். உளவியல் தத்துவவியல் சமூகவியல்! அடிப்படையில் எல்லாம் ஓதி உணர்ந்த எமது மூன்றாம் உலக விற்பன்னர்கள் சொன்னார்கள், தாய் மொழிக் கல்வி எல்லாருக்கும் கல்வி! இலவசக் கல்வி! நாம் புளகாங்கிதம் கொண்டோம் இப்போது அதே விற்பன்னர்கள் வருகிறார்கள். மீளவும் சொல்கிறார்கள். மேலை நாட்டு எஜமானர்களுடன் ஊடாட முடியவில்லை. எனவே மொழியை மாற்று! காலனித்துவ அடிமைகள் ஒத்துக் கொள்கிறார்கள்! கனவான்கள் ஒத்துக்
கொள்கிறார்கள்! அவர்கள் முன்வைக்கும் கதிரவேல் நியாயம் ஆங்கிலம் இல்லாமல் கிராமத்து

Page 32
பையன்களால் முன்போல் உச்சங்களைத் தொட முடியுமா? உச்சங்களைத் தொட முடியுமா? சிந்தியுங்கள்! என்கிறார்கள். நான் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்திக்கிறேன்.
வீதிகளில் ஒடுகின்ற வாகனங்கள் வீட்டுபொருட்கள் இந்தியமயமாகிவிட்டன. எனவே நாம் ஹிந்தியை பயிற்று மொழியாக்குவோம். ஹிந்தி ஒரு பிராந்திய பொருளாதாரத்தின் ஏவல் மொழி. அத்துடன் அண்டை மொழி
ஆசிய மொழி. எமது பொருளாதாரத்தையும் அரசிய
லையும் தீர்மானிக்கப் போகிற மொழி. எனவே ஹிந்தியை பயிற்று மொழியாக்குவது மிக நல்லது. தேவையான நூல்கள் ஹிந்தியில் உள்ளன. அல்லாது போனால் யப்பானிய மொழி இன்னும் சிறந்தது. அவர்கள் 200
வருடங்கள் திட்டமிட்டு உள்வாங்கிக் கிடந்த யப்பானிய
சமூகத்தை உயர்த்திக்காட்டியவர்கள். எமது உழைப்பை உருஞ்சும் இலத்திரனியல் வீட்டு உபகரணங்கள் யப்பா. னிய பொருட்கள். எமது கிராமத்து பையன்கள் இப்போது யப்பானுக்கு மேற்படிப்புக்கு படையெடுக்கிறார்கள். எனவே யப்பானிய மொழியை நாம் பயிற்று மொழியாக்கலாம். தேசிய உணர்வு இலேசில் விட்டு கொடுக்க மறுக்கக்கூடும்
ஆங்கிலத்தையும் யப்பானிய மொழியையும் ஒரு சேர பார்க்கும் பக்குவத்தை நாம் சிறுவயதில் இருந்தே வளர்க்க, பாட ஏற்பட்டால் ஆவன செய்வதன் மூலம் இந்த அந்நியத்தை போக்கிக் கொள்ளலாம்.
ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றாக பிராந்திய பொருளாதாரத்தை தீர்மானிக்கும் மொழியில் பிள்ளைகளை படிப்பித்தால் வேலை வாய்ப்புக்கும் பொருட் தேட்ட்த்துக்கும் பிரச்சனை இருக்காது. தாய்மொழி தவிர்ந்த இரண்டாம் மொழியை உயர்த்திப் பிடிக்கின்ற மூன்றாம் உலக கல்வி கொள்கை வகுப்பாளர் ஹிந்தியையும், யப்பானிய மொழியையும் ஏன் சீன மொழியையும் கருத்திற் கொள்ளக் கூடாது. ஆங்கில அறிவு மட்டம் இங்கு ஓரளவு உள்ளது, என ஒரு நியாயத்தை முன்வைக்க கூடுமெனின் அதற்கும் ஒரு எதிர் நியாயம் உண்டு. மேற்சொன்ன பிராந்திய பொருளாதாரங்கள் தமது ஏவல் மொழிகளை பயிற்றுவிக்க இலவசமாக உதவிபுரியும். அவை ஏலவே தமது முன்னணி நிறுவனங்கள் மூலம் மொழியை கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. எனது தர்க்கம், தாய்மொழிக்கல்விக்கு மாற்றாக இரண்டாம் மொழியை பயிற்று மொழியாக கொண்டுவர சொல்லப்படும் நியாயங்கள் பொருளியல் அடிப்படையில் வலுவற்றவை. வேண்டுமானால் உளப்பாங்கு அடிப்படையில் பழைய ஆங்கில விசுவாசம், பெருமை அடிப்படையில் வேண்டுமானால் நியாயப்படத்தப்படக்கூடும்
கிராமத்து பையன்களால் ஆங்கிலமில்லாமல் உச்சங்களை தொட முடியுமா? முடியாது என்ற ஏக்கத்தின் நேரடி விளைபொருள் தான் ஆங்கில வழிக் கல்வி என்பதாக எமக்கு உணர்த்தப்படுகிறது. உச்சங்களில்
ఆడాయకి

உலவிய கிராமத்துப் பையன்கள் யாருக்கு சேவகம் செய்தாார்கள்?
அறுபதுகளில், நான் நினைக்கிறேன் அப்போது நான் பிறந்திருக்கவில்லை, புகழ்பெற்ற அணுவிஞ்ஞானி தன் பிறந்தகத்துக்கு, இமையானன் உடுப்பிட்டிக்கு வந்தார். அவர் பிரித்தானிய காவல்துறையின் கண்காணிப்பில் அப்போதும் இருந்தார். இப்போது "அப்பா" பள்ளிக்கூடம் என அழைக்கப்படுகின்ற"தாமோதரா" வித்தியா. சாலையில் ஒரு கூட்டம். அதில் அவர் தமிழில் சில வார்த்தை பேசினார். இன்றளவும் அந்த கூட்டத்தை நினைவுபடுத்த வல்லவர்கள் அக்கிராமத்தில் உள்ளனர் சிவலிங்கராஜா, எழுதிய "வடமராட்சி கல்விப் பாரம்பரி. யம்" என்ற நூலில் அந்த அணுவிஞ்ஞானி கந்தையா பற்றி வருகிறது. அதே புத்தகத்தில் இன்னொரு கணிதர் பற்றியும் வருகிறது அந்தக் கணிதர் பிறந்தகம் தாண்டி, பெயர் பதித்தார். பிறந்தகம் வரவில்லை. பின் உளப்பாதிப்புக்குள்ளானதாய் கதை. தொண்ணுாறுகளின் முற்பகுதியில், யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு புதிய முகத்தை காண நேர்ந்தது. பல்கலைக்கழகத்தில் சார்ந்தவரல்ல. மாணவர் அல்லர் அவரின் செயற்பாடுகள் அவரை இனக்காட்டின. உளப்பாதிப்புக்கும் நெருக்கடிக்கும் ஆளானதன்மை அவரில் தெரிந்தது அமெரிக்காவில் இருந்து திரும்பியவர், NASA RETURN என சொல்லப். பட்டது. இன்னும் உச்சங்களில் இருந்து, பெயர்நாட்டிய பல கிராமத்துப் பையன்களின் வெற்றி பெற்ற கதைகளும் தோல்வியுள்ள கதைகளும் நிறைய உள்ளன.
கிராமத்துப்பையன்களின் மேதாவிவாசம் குறித்த பிரம்மைகளில் நாம் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம். எமது தாய்மார்கள் ஊட்டி வளர்க்கையில் "கண்காணா இடத்துக்கு தப்பிப் போங்கள் நல்லா இருங்கள் "என சொல்லிப் பழக்கி விட்டார்கள். எமது உளவளர்சியுடன் கடல்கடந்த நாடு பற்றிய மயக்கமும் சமாந்தரமாக வளர்க்கப்படுகின்றன. தப்பிப் போனவர்கள், கல்விப்படை கொண்டு போனவர்கள் போக, மீந்திருக்கும் கிராமத்துப் பையன்களின் வளர்ப்பு சூழலை குடும்பந்தவிர்ந்த இன்னொரு அமைப்பு வேற்று மொழியில் தீர்மானிக்க அனுமதிப்பது எவ்வளவு தூரத்துக்கு நியாயமானது? தன் குடும்பத்துக்கு உதவாத, தான் பிறந்த கிராமத்துக்கு பிரதேசத்துக்கு உதவாத, நாட்டுக்குதவாத கிராமத்து பையனின் மேதா விவாசத்தால் யாருக்கு பயன்?
ஆங்கில அறிவை, ஒருவனின் ஞானத்தின் அல்லது அறிவின் அடையாளமாக கருதும் மயக்கம் எமது பாரம்பரியத்திலும், தமிழ் சினிமா பாரம்பரியத்திலும் உள்ளது. தமிழ் சினிமா கதாநாயகன் கதாநாயகிக்கு தான் படித்தவன் எனக் காட்ட ஆங்கிலத்தில் எடுத்துவிடுவான். இது அழுகல் வளரிகளான ரஜனி முதல் விஜய் வரை உண்மை. எனது கவலை. எமது கிராமத்து பையன்கள் உச்சங்களை தொடவேண்டும். ஆனால் அழுகல் வளரிகளாகி சமூக வளர்ச்சிக்கு எதிராக செயற்படக்கூடாது.
O
பெப்ரவரி 2005

Page 33
சுற்றுநிருபங்கள்
Giffuu செயலாற்று
சிரியர்களின் தொழில் விருத்தி மற்றும் தொழில் வாண்மையை நோக்காகக் கொண்டு பாடசாலைக் கல்வியின் பண்புசார் விருத்தியை ஏற்படுத்துமுகமாக அமுல் நடாத்தப்படவுள்ள இந்த செயற்றிட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.
கல்விச் செயலாளரின் எமது இலக்கம் ED03/40/1/1/1 என்ற சுற்று நிருபத்தின்படியும் 2004-08-02 ஆந் திகதியிட்ட கடிதத்தில் கூறியுள்ளபடியும் 2005ஆம் வருடத்தில் உங்களுடைய பிரதேசங்களில் சேவையாற்றும் ஆசிரியர்களின் செயலாற்றுகை தரக்கணிப்பீடு அமுலாக்கலுக்குத் தேவையான படிவங்கள் இப்பொழுதே அச்சடிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் முடிவுற்றிருக்க வேண்டியது அவசியமாகும். w
2003 / 39 சுற்றுநிருபத்தில் கூறியுள்ளபடி ஆசிரிய செயலாற்றுகைக் கணிப்பீட்டின் பேரிலேயே 2005 ஆம் வருடம் முதல் ஆசிரியர்களின் சம்பள உயர்வு வழங்கல் இடம்பெற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டபோதும், 2004 ஆம் வருடத்தில் இந்த செயற்பாடு நாம் எதிர்பார்த்த பிரகாரம் நடை முறைப்படுத்தப்படவில்லை எனவும், இது சம்பந்தமாகப் பற்பல பிரச்சினை. களும் கஷ்டங்களும் ஏற்பட்டுள்ளதென பின்னர் கிடைத்த விபரங்
பெப்ரவரி 2005
ਨso அமைச்சி சுற்றுநிருபங்கள் கொணர்டிருக்கி பெரும்பாலும் சி மட்டுமே வெளி அப்படி தமிழில் நிருபங்களை கூ யர்களுக்கும் கி இந்நிலையில் மு சுற்று நிருபங்க அவ்வப்போது (
Sosinaga nelle N. ്ജി 27踩8互2
Mužrý }
v
&#swText } 苓穆锚2 $రభry
24 256
苓14闵
c ax:28S
ఢిణిణాడుE-m; isurtarpayalismoegoxk బిఇ ;
مست................. ، ۲۰ مه ۰۶-۰ | رفع نمایع You No. }
நடைமுறைப்படுத்தப்பட கரும் கஷ்டங்ளும் பிரதிநிதிகளுடன் :
1. 20339 கற்றுநிருபத்தில்
ஆசிரிய இது ඝ

கைத் தரக்கணிப்பீடு
களின்படியும் ஆசிரிய பிரதிநிதி. களுடன் நடாத்திய கலந்துரையாடல் மூலமும் தெரிய வந்துள்ளது. அதன்
9,
1. 2003 / 29 சுற்று நிருபத்தில் கூறி
னால் பல்வேறு
ன்றன. அவை
ங்கள மொழியில் வந்துள்ளன. வெளிவரக்கூடிய எல்லா ஆசிரி டைப்பதில்லை மக்கியமான சில ள் அகவிழியில்
%08 gübesasg
Mo Jisraelis Ministry of Education 'బ్రరరిx
జరిరక్తి. "பிகதபrVAJygas sarupaya” Buenarna.
--FMA My Nilo, Rexa සුස් -----------kratuw
له کوی بtق1pi:ن ga4bassi انگلہ بنا .* ybas
فعله مـ: ge a usto geisys 44 44°
யுள்ளபடி சம்புள உயர்வு வழங்க: லானது கட்டர்யம் ஆசிரிய செயலாற்றுகை கணிப்பீட்டின் பேரி
லேயே இடம் பெறல் வேண்டும் என்ற தீர்மானம் 2005 ஆம் வரு டத்திலன்று, 2006 ஆம் வருடம் முதலே அமுலாக் கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஆசிரிய செயலாற்றுகை தரக்கணிப்பீடு அமுல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆசிரிய செயலாற்றுகைத் தரக்கணிப்பீடு செயற்பாடு கீழ் குறிப்பிட்டுள்ள தீர்மானங்களுக்கு ஏற்ப 2003-39 சுற்றுநிருபத்தின்படி கட்டாயமாக அமுல் நடாத்தப்பட வேண்டும்.
2003-39 சுற்றுநிருபத்தில் முதல் பக்கம் கடைசி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள "குறித்த ஆண்டினுள் அமுலாக்கப்படும் ஆசிரிய செயலாற்றுகையின் முன் திட்டமொன்றிற்கான ஒப்பந்தம் மாத்திரம் என கொள்ளல் வேண்டும்" என்பதற்குப் பதிலாக "குறித்த ஆண்டினுள் அமுலாக் கப்படும் ஆசிரிய செயலாற்றுகையின் முன் திட்டமொன்றிற்கான இணக்கப்பாடாக மாத்திரம் கொள்ளல் வேண்டும் " எனத் திருத்தி அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
eas*

Page 34
3. ஆசிரிய செலாற்றுகைத் தரக்கணிப்பீட்டுப் பத்திரத்தின் 6:1 குறிப்பிடப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அல்லது பிரதான துறையின் கீழ் அடங்கும் பொறுப்புள்ள வேறு வேலைகள் மாத்திரமே ஆசிரியரின் சம்பள உயர்வு வழங்கலுக்குக் கணிக்கப்படவுள்ளதோடு, அப்பத்திரத்தின் 6:2 குறிக்கப்பட்டுள்ள சுயவிருப்பத்தின் பேரில் தெரிவு செய்த ஏதாவது வேலையின் கீழ் ஒரு ஆசிரியரினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள், சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. எனினும் அவ்வேலைகள் மதிப்பீடு
செய்யப்பட வேண்டியுள்ளதோடு, அவை ஆசிரியரின் எதிர்கால தொழில் வாண்மை அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
கடிதம்
கல்வி தொடர்பாக கற்றல் - கற்பித்தல் தொடர்பாக எதை எந்தளவில் எப்போது எப்படி யாருக்கு வழங்க வேண்டும்? எத்தகைய விளைவுகள் ஏற்பட வேண்டும்? என்ற தீர்மானங்களை எடுப்பதற்குரிய வழிமுறைகளை வழங்குவதே கல்வித்திட்டமிடலாகும்.
சமூக அசைவியக்கத்தையும் மற்றும் சமூக நம்பிக்கைகளையும் சமூக மதிப்பீடுகளையும் புரியும் வகையிலும், யாவருக்கும் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் தரும் வகையில் மாற்றுவதற்கான உந்து சக்திகளையும் சிந்தனைகளையும் செயல் முறைகளையும் கல்வித்திட்டமிடல் வெளிப்படுத்த வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் "கல்வித் திட்டமிடல்" தோல்வி கண்ட முறைமையாகவே உள்ளது.
இனங்களுக்கிடையே குரோதமும் பகையும் முரண்பாடுகளும் வளர்ந்து வன்முறைகள் எங்கும் நிலைத்துநிற்கவும் கல்வி முறையும் ஒரு பிரதான காரணமாக உள்ளது.
இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வுசகிப்புணர். வுடன் கூடிய வாழ்முறை எதனையும் கற்றுக் கொடுக்கும் விழுமியக் கல்வியைக் கூட கல்வித்திட்டமிடல் கொண்டிருக்கவில்லை. மாறாக இனவாதச் சிந்தனையின் உயிர்ப்புத்தளமாகவும் கல்வி நடைமுறை மாற்றப்பட்டு விட்டது.
ஆகவே இலங்கையின் கல்வி நடைமுறை நிலவும் உள்ளார்ந்த மற்றும் வெளிவாரியான தொடர்புகளிடையே ஒரு சமநிலையைப் பேணுவதில் தோல்வி கண்டுள்ளது. இதன் விளைவை இன்றைய ஆசிரியர்களின் மனப்பாங்குகளிலும், சிந்தனையிலும் நடத்தைக்கோலங்களிலும் காணலாம். இதற்கு சமீபத்திய சுனாமி பேரிடர் நல்ல உதாரணம்.
சுனாமி குறித்து கருத்துத் தெரிவிக்க வந்த கல்வியியலாளர் பலர் சுனாமியின் விளக்கத்தை தெளிவுபடுத்த முடியாதவர்களாக இருந்தார்கள். உலகில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் பற்றிய எந்தவித புரிதலும் அக்கறையும் கூட பலருக்கு இருக்கவில்லை. எதனையும் தொடர்புபடுத்தத் தெரியவில்லை.
 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களின் கீழ் 200339 சுற்று நிருபத்திற்கு ஏற்ப ஆசிரிய செயலாற்றுகைத் தரக்கணிப்பீடு நிகழ்ச்சித் திட்டத்தை அமுல் நடாத்துவது சகல வலய கல்வி பணிப்பாளர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சகல பாடசாலை அதிபர்கள் ஆகியோரின் பொறுப்பார்வத்தோடு அவ் வேலைகள் உரிய முறையில் நடைபெறுகின்றனவா என்பதை மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மேற். பார்வை செய்தல் வேண்டும்.
ஒப்பம் டாக்டர் டாரா டி மெல்
செயலாளர், கல்வி அமைச்சு.
இதற்கு எமது பாட ஏற்பாட்டில் உள்ள குறைபாடுதான் காரணம். ஆகவே நாம் "கல்வித்திட்டமிடல்" "பாட ஏற்பாடு" "ஆசிரியர் சேவைக்காலப் பயிற்சி" போன்றவற்றை மறு மதிப்பீட்டுக்கு உள்ளாக்க வேண்டும்.
ஜனவரி இதழில் மா. கருணாநிதி எழுதிய கட்டுரை அவசரக்கோலம் பூண்டது. அதாவது "ஆசிரியர் கல்வியும் பயிற்சியும்" குறித்த ஆழமான விமர்சனம் முன்வைக்கப்பட வில்லை. இது சாத்தியமாக இருப்பின் "பாடசாலைகளில் அவற்றின் பயன்பாடு" எத்தகையதாக இருக்கும் என்பது தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சியின் தராதரம் என்பது வகுப்பறை விடயமாக இல்லை. ஆசிரியரின் அறிதிறன் ஆளுமை விடயமாகவும் இல்லை. மாறாக சான்றிதழ் பட்டம் பெறும் விவகாரமாக மட்டுமே உள்ளது. இது அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.
கல்வியியலாளர்கள் கல்வி பற்றிய தேடலில் ஈடுபடும் பொழுது அவை சமூகமாற்றத்துடன் கூடிய எண்ணப்பாங்கு மாற்றமாகவும் புரிந்து கொள்ள வேண்டும் வெறும் பேச்சுக்கு ஒப்புவிக்கும் லேபிளாக கல்விச் சிந்தனை இருக்கக்கூடாது.
அகவிழி இந்த யதாத்த உண்மையை புரிந்து கொண்டு செல்ல வேண்டும். மாற்றத்தை உருவாக்கவும் சமூகத்தையும் நம்மையும் ஏன் இயற்கையையும் கூட புரிந்து கொள்வதற்கான கல்வி ஏற்பாடுகளை கொண்டுவரக் கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கும் பணியையும் அகவிழி மேற்கொள்ள வேண்டும்.
சமூகத்தை உள்நோக்கித்தேடும் பயணத்தை அகவிழி மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் கட்டுரைகள் சிந்தனை சார் கட்டமைப்பில் மாற்றத்தை எதிர்வினையை கொண்டுவரும், அப்படியானால் கல்வித்திட்டமிடல் என்பது என்ன? ஆசிரியர் கல்வியின் பயன்பாடு என்ன?
சா. சோதி ராஜா ஆசிரியர், யாழ் வலயம்
2 பெப்ரவரி 2005

Page 35


Page 36