கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2005.06

Page 1
A.C. ஜோர்ஜ் L அறிவுசார் சமூகமும் சபா ஜெயராசா இலங்கையின் கல்வி : சோ. சந்திரசேகரம் உலக மயமாக்கமும்
கா செல்லப்பன் உறுதியான அடித்தள உ நவரட்னம் ஏறக்கான கல்வியைக்
தை. தனராஜ் L பிரச்சினை தீர்த்தல் வி
 
 
 
 
 
 
 
 

விலை : ரூபா.2500
அறிவுசார் பொருளாதாரமும் அபிவிருத்தியும் வெளிநாட்டு உதவிகளும்
கல்வியும்
கண்டடைதல்.
ளைதிறன்மிக்க ஆசிரியர்க்கான அடிப்படைத் தேர்ச்சி

Page 2
リエリ リ :: 岛 リ 覽 :: * 萤 ந்ே:
诺
| 蚤
嵩
器
§ IMPORTERS EXPORTERS, SELL STATIONERS AN
懿 Head Office:
谣 34(), 22 Sea Street,
Colombo 11, Sri Lanka, 邸 TE 2422321
德 Fax 2337 313
爵 E-mail : pobo dlho (Casltn Etlik
பூபாலசிங்கம்
புத்தக விற்பனை 避 இறக்குமதியாளர்கள், !
溪 ":"ൈ
.இல. 30202 செட்டியார் தெரு تاق في கொழும்பு 1. இலங்கை التي تمت إسلام , , التي تم التي اك தொ நகல் 2: மின்னஞ்சல் pbdho(aslinetik
5.
| *曇
է:
ܩ5 =
 

- 露蕊露露
స్తో
苓
གྱི་
ALASINGAM OK IDDOT
ERS & PUBLISHERS OF BOOKS, D NEWS AGENTS.
觀
黎
エ
苓鲇
Branches : 309 A-2/3, Galle Road, Colombo 05. Sri Lanka. Tel : 250-4266 F. : 1 -5,157.75
圣
羲
ܩ_.
嗣
4Al Hospital Road. Bus Stand, Jaffna.
S
臀
鸭
* ആ釜
புத்தகசாலை
பாளர்கள், ஏற்றுமதி நூல் வெளியிட்டாளர்கள்
黎
■
羲
இவ. 309 A-23 கால விதி 6డౌగోgu CE. కొకేశాక. தொ பே 250.25
தொ நகல் -51575
*
エ
德
இல, A ஆல்பத்திரி விதி
பாப் நிலையம், யாழ்ப்பானம்
****> 鹭 烹、로
蚤

Page 3
அரசியல் மற்றும் தெமதுசூதனன் என்பவற்றுக்கேற்ப ஆசிரியர் குழு : கல்விச் சிந்து
சபாஸ்கன் செயற்பாடுகளில் காசுபதிநடராஜா நிறுவன ரீதியாக ::::::::::::::::::::::::::::::::::::::::: நிலைகளில் மாற்ற
1 வதில் உள்ளூர்
வெளித்தாக்கங்: பேராகாசிவத்தம்பி யுள்ளன. இன்று கூ கீசா ஒய்வுநிலைப் பேராசிரியர் சர்வதேச நிறுவன
தொடரும் க: ரீதியான மாற்றங்க சீர்திருத்தங்கள்" சீர்த்திருத்தங்களி உள்ளது.
தற்போதைய பெரும்பாலானோரி வாழ்வதற்கான அ உள்ள வேட்கை, தேர்வு, மனித ே
s'.:::::::::::::::::::::::::::::: போய்விட்டது.
திறந்த பல்கலைக்கழகம்) வேறு வார்த்ை கலாநிதி மாகரு ணாநிதி இல்லாதொழித்து கல்விப்பீடம் மந்தைக் கூட்டங்க "*ழகம் நிதி
இந்நிலையில்
தின் செல்வாக்குக்
ஆசிரியர்கள் றார்கள் என்பது உ கல்வி, தொழில்சா மாற்றங்களுக்கு உ சிந்திப்பது அவசிய
பொதுவாக எ சீர்திருத்தங்கள்" மாற்றுப் பார்வை ே முடியும் செயற்பட முடியும்.
ജങ്ങ് 2008 그
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
வரலாற்றில் ஏற்பட்டு வந்துள்ள சமூக, பொருளாதார கலாசார மாற்றங்கள் அவை ஏற்படுத்திய தேவைகள் வே கல்விச் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டன. நனையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்பக் கல்விச் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. குறிப்பாக அமைந்த பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வி ]ங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்களை விசைப்படுத்துந் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியதை விட, கள், காரணிகள் தான் மிகுந்த தாக்கம் செலுத்திட உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட ங்கள் தான் செல்வாக்குச் செலுத்துகின்றன. ல்விச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்கள் நிறுவன ளை வேகப்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் "கல்விச் என்னும் நிலையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் ன் பின்னாலும் சர்வதேச நிறுவனங்களின் ஆதிக்கமே
கல்வி முறைமையின் மூலம் உருவாக்கப்படும் டத்தே சமூகச்சார்பு, சமூகப் பொறுப்பு, நற்பிரசையாக ஆத்மத்துடிப்பு, சுயமரியாதை, நீதி நியாயத்தின் பால்
சனநாயகம் சமத்துவம் பற்றிய வாழ் முறைக்கான நயம். உள்ளிட்ட பண்புகள் அறவே இல்லாமல்
தையில் சொன்னால், மனித மற்றும் சமூக அம்சத்தை சுயத்துவம், சுயமரியாதை பகுத்தறிவு எதுவுமற்ற களை உற்பத்தி செய்யும் கல்வி முறைமைக்குள் வாழ டுள்ளோம்.
உருவாகும் ஆசிரியர் குழாம் எத்தகைய சிந்தாந்தத்5கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படை.
வேகமாக மாறும் அறிவுசார் உலகத்தில் இருக்கின்.ண்மை தான். ஆனால் இந்த ஆசிரியர்கட்கு வழங்கும் ர் விருத்தி தொடர்பான பயிற்சிகள் யாவும் எத்தகைய தவக் கூடிய வகையில் உள்ளன என்பது குறித்துநாம் பம். இது காலத்தின் தேவையும் கூட.
ம்மிடையே (தமிழில்) "கல்வி மாற்றங்கள்" "கல்விச் ஆசிரியர் கல்வி - பயிற்சி" என்பவை குறித்தெல்லாம் வண்டும். அப்பொழுது தான் நாம் நமக்காக சிந்திக்க முடியும். நமக்கான எதிர்காலம் நோக்கி பயணிக்க
O
eless

Page 4
அறிவுசார் அறிவுசார் பெ
னித குல வரலாற்றில் 19 ஆம் ! நூற்றாண்டு ஒரு பெரும் மாறு Y) தல் யுகமாக கருதப்பட்டது. னது பல்வேறு கைத்தொழில் புரட்சி அதற்கு கார வேறு மூலங்கள் ணமாக இருந்ததுடன் அது கைத்-டு தொழில் யுகம் எனவும் அழைக்கப்பட்டது. அடுத்து வந்த 20 ஆம் நூற்றாண்டு கணினியுகம் என அழைக்கப்பட்டு பெரும் வியப்பினை மனித சமூகத்திற்கு அது அளித்தது. தி கணினியுகத்தில் மனித குலம் பெற்றுக்கொண்ட தொழில்நுட்ப தகவல் அறிவு, 21 ஆம் றுற்றாண்டில் மனித * சமூகத்தினை அறிவு யுகத்திற்கு அனு (Knowledge era) g' (Béf GoláF6örsDg5. எனவே 21 ஆம் நூற்றாண்டுச் சமூகம் "அறிவுசார் சமூகம்" என அழைக்கப் UGSlb. (The 21st century belongs to the knowledge era).
த குல வரல
நிகழ்ந்து வந்த யுக மாறுதல்களில் சமூகத்தின் இயக்க விசையாக பல்வேறு சத்திகள் அவ்வக் காலங்களில் கோலோச்சி வந்திருப்பதனை வரலாறு காட்டுகின்றது. 19ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் அல்லது பொருளாதாரங்களில் "செல்வமே" (Wealth) ஆட்சி செலுத்தியது. 20 ஆம் நூற்றாண்டில் அதன் இடத்தினை கணினி பிடித்தது. 21ஆம் நூற்றாண்டில் "அறிவு" அந்த இடத்தினை பிடித்துள்ளது. அறிவினை பெற்றுக் கொள்ளுதல், அறிவினைப் பாதுகாத்தல், அறிவினை பிரயோகித்தல் என்பன 21 ஆம் நூற்றாண்டின் g5ITTab LDfbg5 TLDIT(gbb. (acquisition possession, and application of knowledge and the most important resources) - 21 əga, tib bitibறாண்டு சமூகம் அறிவுச் சொத்துடமை சமூகமாகும். அறிவுச் சொத்தினை (Intel
 
 
 
 

சமூகமும் ாருளாதாரமும்
lectual Property) 6siðØ5tb 9 ff60d1D கோரும் வாங்கும் பாதுகாக்கும் சட்டப் பாதுகாப்பு கேட்கும் (Royalty ) ஒரு சமூகமாக 21 ஆம் நூற்றாண்டு மாறியுள்ளது. அறிவு, என்பது ஒன்றும் புதிதானதல்லதான். ஆனால் சமூகம் முழுமையும் அறிவுடைய சமுகமாகவும், சமூகத்தின் மூலதனம் அறிவாகவும் கொள்ளப்படும் ஒரு யுகமாற்றத்தின் வாசற்படியில் 21ம் நூற்றாண்டு சமூகம் வந்துள்ளது.
அறிவு என்பது இங்கு வெறுமனே கடந்த நூற்றாண்டில் கருதப்பட்ட பொருளில் அது கருதப்படவில்லை. உற்பத்தி சாதனங்களும் செல்வமும் கடந்த காலத்தில் முதன்மையான வளமாகக் கருதப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டில் அதனிடத்தினை அறிவு கவர்ந்துள்ளது. அறிவு ஒரு சொத்தாக, வளமாக கருதப்படும் நூற்றாண்டாக 21 ஆம் நூற்றாண்டு கருதப்படுகின்றது. இதனால் அறிவு என்பது சமூகங்கள் அறிவுச் சமூகங்களாக (Knowledge Society)
மாற வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
அறிவுச் சமூகத்தின் முக்கியத்துவம்
மனித குல வரலாற்றில் அறிவானது பல்வேறு வழிகளில் பல்வேறு மூலங்களில் இருந்து பெறப்பட்டு வந்துள்ளதனை நாம் அறிவோம். அயன்ஸ்டின் சொன்னது போல் "நாம் நமது முன்னோர்களின் தோள்களின் மீது நின்று கொண்டே இன்றைய உலகினை பார்க்கின்றோம். Office, Jaffna எனது அறிவு என்பது முன்னைய அனுபவங்களினதும் திரட்சியே. இது
. ஜூன் 2005

Page 5
பொதுவான ஒரு உண்மை. ஆனால் அறிவினை கல்வி மூலம் மேம்படுத்தலாம் என்பதும் நாம் அறிந்த உண்மை. It is acquired through education) 95T6...g5 gen56.560607 வழங்கும் பிரதான மூலகம் கல்வியாகும் (Knowledge இந்த அறிவானது கற்றலின் மூலம் பெறப்படுகின்றது. இதனை வழங்குவோர் தத்துவ ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஞானிகள், விரிவுரையாளர்கள் எனப் பல தரப்பட்டோராவர். ஆனால் அறிவானது இவ்வொழுங்கமைக்கப்பட்ட முறைகளுக்கப்பால் வேறு பல மூலங்களிலிருந்தும் பல்கிப் பெருகி பிரவாகமெடுக்கின்றது. இந்த நூற்றாண்டில் இது அறிவின் பிரதான நுழைவாயிலாகவும் மாறியுள்ளது. மேலும் அறிவு என்பது வெறுமனே கல்வி என்னும் மூலத்தினால் பெறப்படலாம் என்ற நம்பிக்கையினையும் அது மாற்றியுள்ளது. (Knowledge has many forms and available at many places)
mainly associated with education).
கல்வி நிறுவனங்கள், நூல் நிலையங்கள் ஆராய்ச். சிக் கட்டுரைகள், கருத்தரங்குகள், பத்திரிகைகள், கல்விசார்நிறுவனங்கள், இன்டநெற் வலைப்பின்னல்கள், கிராமங்களில் காணப்படுகின்ற நாட்டுப்பாடல்கள் புராணக் கதைகள், என்பனவற்றில் அறிவானது பொதிந்துள்ளது. இவ்வறிவினை தகவல் மூலமும் (Information) நுண்மதி மூலமும் (intelligence) அனுபவங்கள் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். அறிவானது வாழ்வதற்கு, வேலை யொன்றினை பெறுவதற்கு அறிவதற்கு என்றவாறான சிந்தனை கடந்த நூற்றாண்டில் காணப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டில் அதன் இலக்கணம் அகல் விரி பண்பு
யும் சமூகத்தில் அத் பெறுவதற்கான (
கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
21 ஆம் நூற்றாண்டின் அறிவு சார் சமூகம் அல்லது அறிவு சார்
பொருளாதாரமொன்றின் இலக்கணம் |
யாதெனில் அறிவே உற்பத்தியின் îUg5/T6IOT (p6o 6J6Tub (In the 21st centuary knowledge is the primary production resource). அறிவு ஒரு பிரதான மூல வளம் மட்டுமன்றி, அதுவே செல்வத்தினை உற்பத்தி செய்வதற்கான பிரதான கருவியுமாகும். இக் கருவியானது சமூக அசைவியக்கத்தினையும் சமூக நிலை மாற்றத்தினையும் ஏற்படுத்துவதற்கான உந்து விசையுமாகும். எனவே 21 ஆம் நூற்றாண்டில் அறிவு என்பது கடந்த நூற்றாண்டில் கொள்ளப்பட்ட அர்த்தத்தில் கொள்ளப்படாது. அறிவுசார் சமூகம் அல்லது அறிவுசார் பொருளாதார மொன்றின் இலக்கணம் இதுவே.
ஜூன் 2005
விசை இந்த நூற்ற ஆகும். இதனால் அறிவு என்பது அ மொன்றினை ஆ
வதற்குமான அடித் இதன் வெளிப்பாடு அபிவிருத்தியன நாடுகள் அறிவுசார் களாக மாறி வரு
களின் முதன்மை வது மூலதனத் 苗 அறிவு கோலே "அறிவு சொத்து
அச்சாணியாகியுள்
 
 

பொருளாதாரத்தில் செழிப்பினையும் சமூகத்தில் அதிகாரத்தினையும் பெறுவதற்கான முதன்மையான விசை (Prime Mover) இந்த நூற்றாண்டில் அறிவு ஆகும். இதனால் இன்று உலகில் அறிவு என்பது அறிவுசார் சமூக GADIT 6ö sól6OD60T (Knowledge Society) eg, điö(56)gjöfibjöb, அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்குமான அடித்தளமாகின்றது. இதன் வெளிப்பாடுகளில் ஒன்றே அபி. விருத்தியடைந்த உலக நாடுகள் அறிவுசார் பொருளாதாரங்களாக மாறி வருகின்றன. இந்தச் சமூகங்களில் உற்பத்தி சாதனங்களின் முதன்மைநிலையில் அதாவது மூலதனத்தின் இடத்தில் அறிவு கோலோச்சுகின்றது. "அறிவு" சொத்துடைமையின் அச்சாணியாகியுள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்களில் சில இந்த மாற்றத்தினை உள்வாங்கி தாமும் எதிர் காலத்தில் அறிவுசார் பொருளாதாரங்களாக மாற்றமடைவதற்கான தூர நோக்காக (Vision) சமூகத்தினை அறிவு சார் பொருளாதாரங்களாக மாற்றுவதற்கான இலக்கினை கொண்டு செயற்படுகின்றன. (உ+ம்) இந்தியா 2020 அதன் தூரநோக்கு (vision) அறிவுசார் பொருளாதாரமாக மாறுதல்)
வரலாற்று ரீதியில் இந்த யுக மாற்றங்களை உற்று நோக்கினால் மனித குலம் நாகரிகம் அடைந்தபோது அது விவசாய சமூகத்தினையும் (agriculture Society) கொண்டதாக இருந்தது. இங்கு மனித உழைப்பே பிரதான உற்பத்திக் கருவி
செமிப்பினை
ழி : யாகவும் பொருளாதார அபிவிருத்தி
திகாரத்தினையும் என்பது விவசாய உற்பத்திகளிலேயே முதன்மையான பெருமளவு தங்கியுமிருந்தது 19 ஆம் ாண்டில் அறிவு நூற்றாண்டின் கைத்தொழில் புரட்சி. இன்று உலகில் யுடன் சமூகமானது கைத் தொழில் சமூகமாக மாற்ற மடைந்ததுடன் (Inஅறிவுசார் சமூக dustrial Society) GUIT(b6TTITgöITT sg) fl*குதிெற்கும்; விருத்தியில் உற்பத்திக் காரணிகளில் т. ஏற்படுத்து மனித உழைப்பின் இடத்தினை தளமாகின்றது. தொழில் நுட்ப இயந்திர சாதனங்கள் பெற்றுக் கொண்டன. முதலாளித்துவ ." : ";8%::::: ، بحر: 88ع களில் ஒன்றே LSSS SS SSAASS SSL SSL SS SL SSL
. 2-6ldblD இம் மாற்றங்களையும் நன்-நத உலக மைகளையும் அனுபவித்துக் கொள்ள
பல மூன்றாம் உலக நாடுகள் பார்வையாளர்களாக இதனை பார்த்துக் கொண்டு நின்றன.
பொரு ளாதாரங் கின்றன. இந்தச்
பத்தி சாதனங்
லையில் அதா இந்நாடுகள் பல குடியேற்ற நாடுகளாகவும், குடியேற்ற நாடுகளாக
ன இடத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுக
ச்சுகின்றது. ளாகவும் இருந்தமை இதற்கொரு
டைமையின் காரணமுமாகும். இந்த நாடுகள் முத
லாளித்துவ நாடுகளாக வளர்ச்சியடையாத நிலையில் மறுபக்கத்தில்
ests

Page 6
முதலாளித்துவ சமூகங்களிலும் பொருளாதாரங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களை தமது சமூகங்களில் ஊடுருவ அனுமதித்தனர். அல்லது அவற்றை அவர்களால் விரும்பியோ விரும்பாமலோ ஏற்க வேண்டிய சர்வ தேச சூழல் உருவாகின. அன்னிய மூலதனங்களின் வருகை, முகாமைத்துவ நுட்பங்கள், தொழினுட் பவுதவிகள், திறந்த பொருளாதாரம், கைத் தொழில் உற்பத்திப் பொருளாதாரங்களில் ஒப்பீட்டு நோக்கில் வந்த விரைவான வளர்ச்சி என்பன இந்நாடுகளில் பனிபடர்ந்தது போல் மெல்ல மெல்ல படிப்படியாக உள் நுழையத் தொடங்கின. மேலைத்தேய சமூகங்களில் ஏற்பட்ட சிவில் சமூகத்தின் வளர்ச்சி அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடு (NGOS) என்பன மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் தலை காட்டத் தொடங்கின. இத்தகையவொரு மாற்றங்கள் மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்ந்த வண்ணமிருக்க மேலைத்தேய கைத்தொழில் சமூகங்கள் அதன் மேல் நோக்கிய வளர்ச்சிப் போக்கில் அவை தகவல் புரட்சி சமூகங்களாக அடுத்த படிக்கு முன்னேறி விட்டன. அதாவது அவை தகவல் புரட்சியுக மொன்றுள் a5T6ul9 6 (B5gb 60)6)gbgb60. Information Technology era) 3bgb g5a5616) depabib (Information Society) 956 depab முன்னேற்ற இயக்க விசையாக தகவல் வலைப்பின்னலை Ga5T6Oö L-g5Td5 (Information net work) 9ġ5 DIA5u uġ5.
எனவே முன்னேற்றமடைந்திருந்த பொருளாதாரங்களில் "அறிவு" என்பதற்கான இலக்கணம் "தகவலாகவும்" பொருளாதார வளர்ச்சி என்பது தகவல் தொழில் நுட்பமாகவும் Urfa,00TITLDib Gusing. (The society drives its economic growth by further value addition to explicit knowedge through net working) கைத் தொழில் சமூகங்களில் தொடர்பாடலும் மென் Guit(b65i Ligsg5ujib (Communication and soft wear product) GuiT(b6 (T5ITT வளர்ச்சியின் பெரும் தூண்களாகின. வேறு வகையில் இந்த மாற்றத்தினை வரைவிலக்கணப்படுத்துவதாயின், அறிவு சார் பொருளாதார மொன்றில் உற்பத்தியானது அது பொருளாகவோ சேவையாகவோ இருக்கலாம். ஆனால் அந்த உற்பத்தி Knowledge - Intensive Product or knowedge intensive services என்பதாக அது மாறி விட்டது. அறிவுச் சமூகம் என்பதற்கான காரணம் இதுவாகும்.
அன்னிய மூலதனங் முகாமைத்துவ நு னுட்பவுதவிகள், தி தாரம், கைத்தொழி பொருளாதாரங்க நோக்கில் வந்த வின என்பன இந்நாடுகளி போல் மெல்ல மெல் உள் நுழையத் தொ தேய சமூகங்களில்
சமூகத்தின் வளர்ச்சி நிறுவனங்களின் செ மூன்றாம் உலக ந லும் தலை காட்டத் தகையவொரு மாற் உலக நாடுகளில் நீ மிருக்க மேலைத்தே சமூகங்கள் அதன் வளர்ச்சிப் போக்கில் புரட்சி சமூகங்களாக முன்னேறி விட்டன
இந்த மாற்றத்தினை வேறு ஒரு வகையிலும் விளக்கலாம். கைத்தொழில் சமூக மொன்றில் இது முதற் Gariffs). T60s 9-fiugig5 (Capital Intensive)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றும் விவசாய சமூக மொன்றில் இது abour intensive Product என்றும் இது அழைக்கப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டில் அறிவுசார் பொருளாதார மொன்றில் knowl. edge Intensive Product 616öy AD 9ğgöl əsgəy6opupdö abü u(Bub. இன்றைய சமூகங்களின் பொருளாதார அபிவிருத்தியில் பிரதான உற்பத்தி சாதனமாக அறிவு என்பது காணப்படும். எனவே அறிவுசார் பொருளாதாரங்களில் உற்பத்திக் காரணிகளில் முதன்மை நிலைக்கு அறிவு என்பது வந்துள்ளது.
அறிவுசார் பொருளாதாரமும் அதற்கான வேலைத்திட்டமும்
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்களில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை தமது பொருளாதாரங்களில் ஏற்படுத்த வேண்டுமாயின் முதலில் அறிவுசார் சமூகங்களை உருவாக்க வேண்டும். அறிவின் guidisabgb2560607 (dynamics of knowledge) Dáis abelsdbg5 உணர்த்த வேண்டும். அறிவினை செல்வமாக மாற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். அறிவானது வெறுமனே ஒரு தொழில் ஒன்றை தேடுவதற்கான என்ற எண்ணக்கரு மாற்றப்பட வேண்டும். அறிவு என்பது சக்தி வாய்ந்த சமூக நிலை மாற்றத்திற்கான கருவியாகப் Ju 6ir JGBg55i LIL (86.6037(Bib. (Knowledge as a powerfull tool
to drive socitial transformation)
களின் வருகை,
ட்பங்கள், தொழி அறிவு சார் சமூகம் என்பது றந்த பொருளா கற்கும் சமூகமாகும். அதாவது ல்ெ உற்பத்திப் கற்பதற்கு கற்கும் சமுகம். அது ஒப்பீட்டு புத்தாக்கத்திற்கான (innovation)
சமூகமாகும். அறிவுசார் சமூகம் அகல்விரி பண்பு கொண்டது. அறி. வினை பெற்றுக் கொள்ள, இயக்க, பரப்ப, பாதுகாக்க, அறிவினைப் பயன்படுத்தி பொருளாதார சொத்துக்களை உருவாக்க சமூக நலனை மேம்படுத்த, அறிவினை விற்க அறிவின் உரிமையினை பேண (Royalty) அறிவினை மூலதனமாக்க அறி. வினை சொத்தாக்க அறிவுச் சமுகமொன்றினால் முடியும். இந்த அறிவுச் depabib (Knowledge Society) (SuDiibutg அறிவு என்ற அனைத்து விசைகளையும் பயன்படுத்தும் போது இதனுடாக சமூக நிலை மாற்றத்தினையும் அத60)/TL/Tá5 சொத்துருவாக்கத்தினை யும் ஏற்படுத்த முடியும்.
ரவான வளர்ச்சி ல் பனிபடர்ந்தது ல படிப்படியாக
ஏற்பட்ட சிவில் அரச சார்பற்ற பற்பாடு என்பன டுகள் பலவற்றி தொடங்கின. இத் ரங்கள் மூன்றாம் கழ்ந்த வண்ண ய கைத்தொழில் மேல் நோக்கிய அவை தகவல்
ஜூன் 2005

Page 7
அறிவினை ஒரு விசையாகக் கொண்டு செயற்படும் அத்தகைய சமூகத்தின் நிலை மாற்றமானது கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, விவசாயம் சமூக நலன், நல்லாட்சி (good governance) என்பனவற்றினை அது பொருளாதாரத்தில் மேம்பாடடையச் செய்யும். இது சமூகத்தில் குறைந்த பட்சம் எல்லோருக்கும், வேலை வாய்ப்பினை உருவாக்கும். உயர் உற்பத்தித் திறனையும் திறன் படைத்தோர்களையும் உருவாக்கும். மேலும் உயர் கைத்தொழில் விருத்தி யினையும், அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரங்களின் நலிந்த பகுதிகளை வலுவூட் L6Jub (Impowerment) உதவும். இவையாவும் சமூகத்தின் வெளிப்படையான தன்மையை கொண்டு வரும். எனவே அப பிவிருத்தியினை இந்த நூற்றாண்டில் அடைந்து கொள்வதற்கு சமூகங்கள் அறிவுச் சமூகங்களாக மாற்றப்பட
வேண்டும்.
அறிவு சார் சமூகம் சமூகமாகும். அத கற்கும் சமூகம் گی திற்கான சமூகமா சமூகம் அகல்விரி டது. அறிவினை ( இயக்க, பரப்ப, பா னைப் பயன்படுத் சொத்துக்களை உ நலனை மேம்படு விற்க அறிவின் பேண அறிவினை அறிவினை சொத சமூகமொன்றினால் அறிவுச் சமூகம்
என்ற அனைத்து பயன்படுத்தும் பே சமூக நிலை மா அதனூடாக சொ
தினையும் ஏற்படுத்
அறிவு சார் சமூகமொன்றின் இலட்சணங்கள்
அறிவுசார் சமூகமொன்றின் இலட்சணங்களாக தகவல் தொழில் நுட்பமும் தொடர்பாடலும், (Information technology and communication) b|606, 2 luji Bill 165uj6i (Biotechnology) வானிலை முன்னறிக்கைகள் (Weather forcasting) 9/60Tigbg5 (pdb/T60LDgBg5/6) lib (disaster management) Gl 66 uDQU5jögö6Jub, GPL-6ú GábsT6örug 6ör6mü (Tele conference) 3 - 6iggbabib (E - Commerce) (SLT6ölp boisor தொழில் நுட்ப பண்புகளை அறிவுசார் சமூகம் கொண்டிருக்கும். இவ்வடிப்படையான அம்சங்கள் சமூக நிலை மாற்றத்திற்கான அடிப்படையான அம்சங்களும் கூட. ஒரு சமூகம் அறிவுசார் சமூகம் என தன்னை அத்தகைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு இரண்டு பிரதான பரிமாணங்களைக் கொண்டு இருக்க வேண்டும். 66örpf depdb B606) LDITsinib (Social transformation) (3J6067(B சமூக நிலை மாற்றமானது செல்வத்தினை (தனியார் + தேசிய) பெருக்குவதற்கான (Wealth Generation) அடித்தளமாக அது அமையவேண்டும். செல்வத்தின் பெருக்கு அச் சமூகத்தினை Super power கொண்டதாக மாற்றும். அத்தகைய சமூகம் அறிவியலில் Super power g) 60DLulu öFélypalbuDITa562yub Knowledge Super power ğ56ör60D607 காட்டிக் கொள்ளும். எனவே சுப்பர் சக்தி கொண்ட
ஜூன் 2005
5
 
 

அறிவுச் சமூகம் அறிவுச் சொத்துடமையை பாதுகாக்கும், பலப்படுத்தும். சர்வதேச உரிமையை கோரும். Intellectual Property rights ởf(ypát5uDIT  இருக்கும். இச் சமூகங்களில் அறிவு என்பது செல்வமாக மாற்றப்படும் போது சமூகம் பொருளாதார செழிப்பினை கொண்டதாகவும் மாற்றLD60) ujib. (Knowledge is convented into wealth)
வது கற்பதற்கு து புத்தாக்கத்கும். அறிவுசார் பணிபு கொணர்
பற்றுக் கொள்ள, துகாக்க அறிவி பொருளாதார ருவாக்க சமூக த, அறிவினை உரிமையினை
எனவே சுருங்கக் கூறினால் Knowledge is power in the 21st centuary knowledge is the primary production resource instead of capital or labour. 95
வினை வினைத்திறனுடன் பயன்படுத்
மூலதனமாக்க தாக்க அறிவுச்
முடியும். இந்ததும் நாடு வினைத்திறனுடன் செல்வத்மேற்படி அறிவு தினை திரட்டும். சுகாதாரம், கல்வி, விசைகளையும் பாதுகாப்பு போன்ற அடிப்படைக் கட்டுமான துறைகளில் நிலை மாற்ற ாது இதனூடாக மொன்றினை ஏற்படுத்தும். இதனால் ற்றத்தினையும் அறிவுத் தொழிலாளர்கள் (Knowledge
workers) நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் முதன்மையான காரணியாக (Key factor) திகழ்வர். அத்த605uG6)IITGB BTGB 2 6udisi Knowledge Super Power நாடாக காணப்படும். உலகமயமாதல் செயன் முறையில் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் வளர்ச்சியடைந்த அறிவுச் சமூகங்களின் மாற்றங்களை இலட்சணங்களை அரைகுறையாக உள்வாங்கிய போதும், அவை அறிவுச் சமூகங்களாக மாற்றமடையவில்லை.
தீ துருவாக்கத் ந முடியும்.
உலகமயமாக்கல் நிகழ்வுப் போக்குகள் மூன்றாம் உலக நாடுகளுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அவை அறிவுச் சமூகங்களாக மாறவில்லை. அறிவு மற்றும் தகவல் என்பனவற்றின் மேலாதிக்கம் ஏற்படவில்லை. தகவல் சக்தி ஏனைய அனைத்து உற்பத்திக் காரணிகளையும் மேவிக் காணப்படவில்லை. இந்நிலையை உருவாக்க வேண்டியது இன்றைய மூன்றாம் உலகத் தலைவர்களின் பொறுப்பாகும்.
அறிவு சார் பொருளாதாரங்களில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு வழங்க வேண்டும் R.S. மெதகம கூறுவது போல அறிவுத்துறை தொழிலாளர்கள் மூலதன உரிமையாளர்களிலும் பார்க்க உயர் வருமானங்களைப் பெற்றுக் கொள்வார்கள். உயர் மட்டக் கல்வி பெற்றிருக்கும் மேல் மட்ட அதிகாரிகள் பல் தேசியக் கம்பனிகளில் முகாமைத்துவ சபைகளில் வீற்றிருக்கும் முடிவெடுக்கும் அதிகாரிகள் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் வளர்முக நாடுகளின் அரசியல் தலைவர்களிலும் பார்க்க அதிகள
9]ܐܵܗ

Page 8
வான செல்வாக்கினை தம் வசம் வைத்திருப்பர் என்ற உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தினை நோக்கி மனிதன் நகர்ந்து செல்வதானது முகாமைத்துறையை பொறுத்தவரையில் முக்கியமான பல தாக்கங்களைக் கொண்டிருக்கும். தகவல்களை அதிகளவில் அறிந்து கொண்டு இருக்கும் ஒரு நபரை, அடுத்தவர் ஏமாற்ற முடியாது. எனவே புதிய நூற்றாண்டின் அறிவு என்பது தகவலையே குறிக்கும். தகவலை சந்தைப்படுத்த முடியும். அதாவது அறிவு அல்லது தகவல் என்பது பண்டங்களின் பரிமாற்றத்தினை விட வேகமாக பரிமாற்றப்பட்டுவிடும். ஒளியின் வேகத்தினைப் போல் சர்வதேச வலைப் பின்னல் முறையினுடாக அது வேகமாக சந்தைப்படுத்தப்பட்டுவிடும். மேலும் பரிமாற்றம் என்பது இன்று பண்டப் பரிமாற்றங்களை விட தரவுகள், ஒலிகள், விம்பங்கள் என்பதாகவே அதிகளவில் abiró00TILIGBaš6öring5!. (Much of the transaction of the world today involve the exchange of data, images, Sounds more than phsical goods.)
இத்தகைய உண்மைகளை உணர்ந்து வளர்முக நாடுகள் விரைவாக வளரவும் மக்கள் செல்வந்தர்களாக
ஒரு பிள்ளை தனது கல்வி வாழ்க்கையை போட்டியின் முதற்படி, பாடசாலையில் விஞ்ஞ அப்பிரிவினுள்ளான (மிக மட்டுப்படுத்தப்பட்ட விளங்கியிருந்ததால் அதனைச் சென்றடை பயிலுவதென்பது அசாத்தியமானது. அதன் க கவனமும், ஏனைய பாடங்களின் புறக்கணி பொதுவாக மாணவர் மத்தியில் அவதானிக்கப் திறமையானவர் என்று இனம் காணப்படும் ஆற்றுப்படுத்துவதிலேயே பெற்றோரும் பாடசாை இது மருத்துவக் கவ்விக்கான முதற்Uழயாக அன் ஈடேறுகின்றதோ) சமூக விஞ்ஞானம் சார் கற முதற்பழயாகவும் ஆகின்றதென்பது குறிப்பாகக்
 

விளங்கவும் பொருளாதார வரலாற்றாசிரியர்கள். கூறுவது போல பொருளாதார அமைப்பு ரீதியான மாற்றங்d567f76ü (Structural development) 3ib d5 LiDT607 Services and information phase (8birds.d5. பொருளாதாரங்களை மாற்ற வேண்டும்.
Ref
(1) Globalisation Global Shift and Sri Lanka, by Prof J.A. Karunaratna, Thursday March 10, 2005. Daily Mirror
(2) Call for knowledge management architecture by
Aswin Hemmathagama, Financial Times, Tuesday, March 15.
(3) அடுத்து வரும் பத்தாண்டுகளில் 2005 கல்வி ஒரு கண்ணோட்டம், R.S.மெதகம, பணிப்பாளர் நாயகம், கல்விச் சீர்த்திருத்த அமுலாக்கல் பிரிவு,
(4) More over geography, Make room for virtual space by Prof. J.A. Karunaratna, Thursday, March 24, 2005 Daily Mirror.
O
த் தொடங்கிய பின் மருத்துவக் கல்விக்கான நானப் பிரிவுக்கான மாணவர் தேர்வாகும். } தெரிவுகளில் ஒன்றாகவே மருத்துவக்கல்வி ந்தாலன்றி மருத்துவக்கற்கை நெறியைப் ாரணமாக விஞ்ஞானப் பாடங்களில் அதீத ப்பும் கல்விப்பாதையின் ஆரம்பத்திலேயே படக்கூடிய தொன்றாகும். அது மாத்திரமன்றி மாணவரை விஞ்ஞானக் கல்வி நோக்கி )லகளும் எப்போதும் மிகுந்த ஆர்வம் காட்டின. மயும் அதேசமயம் (அந்நோக்கம் இல்லையோ ற்கை நெறிகளது புறக்கணிப்பின் உறுதியான
கவனிக்கத் தக்கது.
கலாநிதி வி. நித்திய ானந்தம்
சமூக அறிவு தொகுதி யூலை 2004 பக் 43

Page 9
இலங்கையின் கள்
ിഖി"(
ருத்தியலடிப்படையிலும், அத :
னோடிணைந்த தொழிற்பாடு
களின் அடிப்படையிலும் வெளி நாட்டு உதவி நிகழ்ச்சித் திட்டங்கள் பன்முகப்பாங்கான இயல்புகளைக் கொண்டவை. இந்நிலையில் கல்வி யைக் குவியப்படுத்தி மேற்கொள்ளப்படும் உதவித்திட்டங்கள் பற்றிய ஆழமான ஆய்வுகள் இன்றைய கால கட்டத்தின் தவிர்க்க முடியாத தேவை களாகவுள்ளன. கல்வித்துறையில் நிகழும் மேம்பாட்டு நடவடிக்கைகளைப் புறவயமாக ஆய்வு செய்யும்
பொழுதுதான் உதவிகள் செல்லும் | திசைப்பாங்கினை ஒழுங்குற நெறிப்-1
படுத்த முடியும்.
பல்வேறு துறைகளை நோக்கி
வெளிநாட்டு உதவித்திட்டங்களும், !
அரச சார்பற்ற அமையங்களின் செயற் பாடுகளும் முனைப்புப் பெற்று வருகின்றன. சமூக அசைவியக்கத் திரட் L6ibéb6ïT (Social Mobilisation) bj60öTUITé5
இலங்கை போன் கள், முதலீட்டு களை எதிர்நோக் வெளிநாட்டு உ லுடன் எதிர்பா வியப்பில்லை. s கல்விக்கான அ. உலகளாவிய மு வருக்கும் கல் ஏற்பட்ட முன்ே பின்னடைவுக6ை நேர்மையுடன் எ யுள்ளது. வளர் (இலங்கை உ கோடிக்கும் ே ஆரம்பக் கல்வி
முடியாத நிலைய T
முதலீடுகள், சூழற்
பாதுகாப்பு, பொதுத் தொழில்நுட்பம், பெண்ணியம், தகவல் தொழில் நுட்பம், சமாதான முன்னெடுப்பு, நிலக்கண்ணி அகற்றல், அரச பாதுகாப்பு உலகமயமாக்கல், கல்வி அபிவிருத்தி போன்ற பல்வேறு துறைகளில் உதவி நடவடிக்கைகள் கால் பரப்பி வருகின்றன.
உதன் பர்ணாண்டோ எழுதிய ஆங்கில நூல் ஒன்றில் இச் செயற்பாடுகளின் பரவல் அகல் விரிபண்புடன்
விளக்கப்பட்டுள்ளன. (Udan Fernando,
Vasala Publication, Nugegoda, 2003)
இலங்கை போன்ற வளர்முக நாடு கள், முதலீட்டுப் பற்றாக்குறைகளை
ஜூன் 2005
GLIITIT. FLUIT
Goulu,
யாழ்ப்பாண
 
 

|ബി அபிவிருத்தியும்
உதவிகளும்
ற வளர்முக நாடு
பற்றாக்குறை கியுள்ள நிலையில் தவிகளை ஆவ ர்த்து நிற்பதில் அனைவருக்கும் கிலப் பிரகடனம் றையில் அனை வி வழங் கலில்
ாயும் நடப்பியல் டுத்துக் காட்டி முக நாடுகளில் ட்பட) பத்துக் மலான மககள யையேனும் பெற பில் உள்ளனர்.
ஜெயராசா
எதிர்நோக்கியுள்ள நிலையில் வெளிநாட்டு உதவிகளை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பதில் வியப்பில்லை. அனைவருக்கும் கல்விக்கான அகி 6ut flyabléOTib (World Education Forum, Education for all, Assessment, Global Synthesis, Dakar, 2000) உலகளாவிய முறையில் அனைவருக்கும் கல்வி வழங்கலில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும், பின்னடைவுகளையும் நடப்பியல் நேர்மையுடன் எடுத்துக் காட்டியுள்ளது. வளர்முக நாடுகளில் (இலங்கை உட்பட) பத்துக் கோடிக்கும் மேலான மக்கள் ஆரம்பக் கல்வியையேனும் பெற முடியாத நிலையில் உள்ளனர்.
senegal,
இலங்கையில் கல்வி மேலோங்கல் பற்றியும், சிறப்புச் சித்திகள் பற்றியும் எடுத்துக் கூறப்படுமளவுக்கு பின்னடைவுகள் பற்றியும், புதிய திறன்கள் பெறுவதில் உள்ள இடர்கள்
பற்றியும் ஆபத்து விளிம்பிலுள்ள கற்போர் பற்றியும், தேசிய இனங்கள் நிலைப்பட்ட தாக்கங்கள் பற்றியும் எடுத்துக் கூறப்படுவதில்லை,
இலங்கை அனுபவித்து வரும் கடன் பளு, யுத்தங்களினால் சிதைவடைந்திருக்கும் அடிப்படைக்கட்டுமானங்கள், செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத அளவு நிதிநெருக்கடி, பல்தேசிய நிறுவனங்களின் ஊடுருவலால் சிதைந்து கொண்டிருக்கும் உள்ளுர்
உற்பத்திகள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரின் தொகை அதிகரித்தல், பொருளாதார ஏற்றத் தாழ்வு இடைவெளிமேலும் விரிவடைதல், குற்றச் செயல்களின் அதிகரிப்பு,

Page 10
வளர்ந்து வரும் மனித வளத்துக்குரிய வேலை வழங்க முடியாத இடைவெளி நிலை, வாண்மை நிலையில் உள்ளோரில் கணிசமான அளவினர் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்லல், போன்ற பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் வெளி நாட்டு உதவிகளின் எதிர்பார்ப்பு இலங்கையில் தொடர்ந்து மேலோங்கி வருகின்றது. .
வெளிநாட்டு உதவிகள், கடன்களாகவும், நன். கொடைகளாகவும், தொழில்நுட்ப உதவிகளாகவும், நிபுணத்துவ ஆலோசனைகள் என்ற வகையில் பலவகைப்பட்டவையாகவம் பலு தரப்பட்டவையாகம் அமைந்துள்ளன.
கல்வித்துறையில் வெளிநாட்டு உதவிகளின் நேர்முக அனுகூலங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்,
1) அதிக கவன ஈர்ப்பைப் பெறாத முன் பள்ளிகளின் கட்டமைப்பிலும், கலைத்திட்டத்திலும்கவனார்ப்புத் திரும்பியுள்ளமை,
2) ஆரம்ப கல்விக்கலைத் திட்டத்தில் செயன்முறைப் பரிமானங்கள் மீதும், கட்டமைப்புப் பரிமானங்கள் மீதும் ஒன்றிணைந்த கவனம்செலுத்தப்படுதல்.
3) பள்ளிக்சுடக்கல்விக்கு அகப்படாதோர், இடை
விலக்கியோர், மெல்லக்கற்போர், பள்ளிக்கூடக் கல்வியின் ! தொடர்ச்சியிற் பாதிக்கப்பட்டோர் | முதலியோரின் மீட்புக்கான நடவடிக்கைகள் மேலோங்கத் தொடங்கியமை,
4) இடை நிலைக் கலைத்திட்டம் |
மறுசீரமைக்கப்பட்டு வருதலும், ஆங்கிலக்கல்வி, தகவல் | தொழில் நுட்பம் கணிப்பீடு, முத லியவற்றில் தீவிர கவனமும் அக்கறையும் செலுத்தப்படுதல்,
5) ஆசிரியர் கல்வி, கல்விமுகா
மைத்துவம், முதலியவற்றை E வினைத்திறன்படுத்துவதற்கும் IT மீளாய்வு செய்வதற்குமான நட்- ?" வடிக்கைகள் எடுக்கப்பட்டமை.
6) தொழிற்சந்தைகளுக்குரியபட்ட
தாரிகளை உருவாக்குவதற்- 蠶 குரிய நடவடிக்கைகள் உயர் E* கல்வியில் முன்னெடுக்கப்பட்டு
7) கல்வித்துறையின் அனைத்து
மட்டங்களிலும், தகவல் தொழில் |* நுட்பத்தை ஊடுருவச் செய்தல்.
ests
 

8) முறைசாராக்கல்வி, தொடர்கல்வி தொழில்
கல்வி முதலியவற்றை விரிவாக்குவதற்கும், ந: படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக் படுதல்.
9) புலமைப்பரிசில்கள், உயர்நிலை ஆராய்ச்சி குரிய உதவித் திட்டங்கள், ஆய்வரங்குகள் கால வாண்மைப் பயிற்சி நடவடிக்கைகள் லரங்குகள் முதலியவற்றில் கூடுதலான வாய் ஏற்பட்டமை,
10) கல்வியோடு இணைந்த வசதிகளை விரிவா
லும், கல்விக்கு அனுசரணையான ஆளணியி பயிற்றுவித்தலிலும், கூடிய விரிவாக்கம் ஏற்பட்ட
11) கல்வியின் தரக்காப்பீட்டுப் பராமரிப்பு, உலகத் =
நியமங்களோடு இலங்கையின் கல்வியை னெடுத்தல், முதலியவற்றை நோக்கிய நடவடிக் கள் செயற்படுதல்,
12) உலக உணர்வும், உலகம் தழுவிய மனிதே
உணர்வும் உதவிகளால் வலுப்பெற்று வருதல்
13) குறித்த பாடத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ே ரின் அறிவை பெற்றுக் கொள்ளவும், பயன்படுத்த முடிகின்றது.
14) கல்விநடவடிக்கைகளில் தனி நிறுவனங்களும், சமூகமும் பற்றுவதற்கான நடவடிக்கை வெளிநாட்டு உதவிகள் தூண்டிவிடப்படுகின்றனர்.
15) பெருந்தோட்டப்பாடசாை
மேம்பாட்டில் ஒன்றிணைந்த நட
திறனாய்வு நோக்கில் பார்க்கு பொழுது வெளிநாட்டு உதவிகள் உட் கிடக்கைகளையும், நடை முறைப் பிரதிகூலங்களையும் சு துவரும்: த காட்டுதலும் தவிர்க்க முடியாதை வேலை வழங்க யாகின்றன. அவற்றைப் பின்வரும ஐவெளிநிலை தொகுத்துப்பட்டியற்படுத்தலாம்.
யில்
உள்ளோரில் 1) பிறநாட்டு வளங்களில் தெ அபிவிருத்தி தங்கியிருக்கும் நாடாக இலங்ை
நாடுகளின் கருத்தியலை ஏ வேண்டிய கருத்துச் சுதந் பறிபோகும் நிலையும் ஏற்ப வாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற 2) பிற நாட்டு உதவிகள் அடிநி மக்களுக்குச் சுவறுவதி
8. ஜூன்

Page 11
பார்க்க இடை நடுவில் தொழிற்-இ. படும் உத்தியோகத்தர்களுக்கே வெளிநாட்டு உத தொழில் நிலை அனுகூலங்-படுத்தி நடைபெறு களையும் வசதிகளையும் அதி- களிலும் செயலப கரிக்கச் செய்துள்ளது.
|திய தர வகுப 3) சிறிய பாடசாலைகளின் மேம்- மேலோங்கி நிற்கி
பாடும், பிரதிகூலக் குழுவினரின் w கல்வி அபிவிருத்தியும் தொடர்ந்து கேள்விக்குரியதாகவே|கருதி நிற்றலும், அமைந்துள்ளது கிராமியச் சூழல் 4) இலங்கையின் வடக்கு - கிழக்குபடாமல் நட்சத்த மாகாணங்களின் ஆரமபககலவ நடத்தப்படுதலும் பெளதிக வளவிருத்தியிலும், : . . . . . . . . )
வகுபயு மனபபாங் ஆசாரிய வரினை த தவிறன விருத்தியிலும் பின்னடைவுகள் யில் வெளிப்படுத் காணப்படுகின்றன.
5) வட-கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான கிராமப் புறப்பாடசாலைகளில் ஒரு வகுப்புடன் மற்றைய வகுப்புக்களுக்கும் "திறந்த" வகுப்பறைகளே காணப்படுகின்றன. இவற்றை மாற்றி. யமைப்பதற்குரிய நடவடிக்கைகளை வெளிநாட்டு உதவித்திட்டங்கள் குவியப்படுத்தவில்லை.
ஈடுபடுவோர் தமது
6) வெளிநாட்டுப் புலமைப் பரிசில்களை 1ம் சுற்றுலாக்களையும் வட - கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிராமப்புற ஆசிரியர்களும் அதிபர்களும் பெறுதல் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.
7) வெளிநாட்டு உதவிகளைப் பயன்படுத்தி நடை பெறும் கல்வி ஆய்வுகளிலும் செயலமர்வுகளிலும் மத்திய தர வகுப்பு மனப்பாங்கே மேலோங்கி நிற்கின்றது. ஆய்வில் ஈடுபடுவோர் தமது சுய இலாபம் கருதி நிற்றலும், செயலமர்வுகள் கிராமியச் சூழலில் நிகழ்த்தப்படாமல் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படுதலும், மத்திய தரவகுப்பு மனப்பாங்கை ஒருவகையில் வெளிப்படுத்துகின்றன.
இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணங் நமக்குத் தெளிவான இலக்கணக்கொள்கைக தமிழ் மொழியியலில் இரண்டு வகைப்பட்ட மொழியியல் கொள்கைகள் பற்றிய விளக்க மொழியியல் கொள்கைகைளை அடிப்பை இலக்கணங்கள் வெளிவர வேண்டும். இலக்கணங்களையும் இன்றைய மொழியியல தொடர்பு படுத்த மூன்றாவது வகைப்பட்ட நூ
டாக்டர் கி. அரங்கன், "மாற்றி
ஜூன் 2005 9.

8) பெருமளவு வெளிநாட்டு நிதி ஆதாரங்களுடன் செயற்படத் தொடங்கிய தேசிய கல்வி நிறுவகத்துக்குரிய வெளிநாட்டு உதவிகளில் வீழ்ச்சி ஏற்படும் பொழுது அதன் செயற்பணிகள் பாதிக்கப்படுகின்றன.
ரிகளைப் பயன் ம் கல்வி ஆய்வு வுகளிலும் மத்
மனப்பாங்கே றது. ஆய்வில்
9 ந்நாட்டு மக்களிடச் சுய இலாபம் ) இந்நாட்டு @@l 空型。出p
மாக வேரூன்றிய கல்வி முறைமை,
செயலமர்வுகள் சீர்மிய நடவடிக்கைகள், கலைப்பாரம் ல் நிகழ்த்தப் பரியங்கள் முதலியவற்றை வளர்ப்ர விடுதிக பதறகு வெளிநாட்டு நிதி உதவிகள் வழங்கப்படாமை ஒரு புறமிருக்க இவை மத்திய தர ஒருவிதத்தில் தரங்குறைந்தவை.
கை ஒருவகை தாழ்ந்தவை. நவீன யுகத்துக்கு நிதி யுதவி கிடைக்கும் என்ற உளப்பாங்கு மேலோங்கியுள்ளநிலையில்நடப்பியல் தழுவிய நலிந்தோரின் தேவைகள்
தள்ளப்பட்டு விடுகின்றன.
பகின்றன.
கல்விக்குரிய வெளிநாட்டு உதவிகளின் நோக்கங்கள் பயன்பாடு, அடிநிலை மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் முதலியவற்றைப் புறவயமாக மதிப்பீடு செய்து தெளிவான முடிவுகளை எடுத்தல் காலத்தின் தேவையாக முன்னுரிமை பெற்று வருகின்றது.
References
1. Undan Fernando, NGOs in Sri Lanka past and present
trends, wasala Publications, Nugegoda, 2003.
2. Ann walkers, Development aid in the 1990s, Swedish Experience and perspectives, Sida, Sweden, 1990.
3. Annual Report - 2000, Education, Cultural Affairs & and
Sports, Trincomalee, 2001
4. National Education Commission, The first Report of
NEC, Colombo, 1992.
O
கள் உருவாக வேண்டுமென்றால் முதலில் ளை விளக்கும் மொழியியல் அறிவு தேவை. நூல்கள் வெளிவரவேண்டும். முதலாவது 0ான நூல்கள் வேண்டும். இரண்டாவது டயாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் இவ்விரு நூல்கள் மட்டுமன்றி மரபு ஸ் உருவாக்கப்பட்ட இலக்கணங்களையும் களும் தோன்ற வேண்டும்.
க்கண மொழியியல்" முன்னுரை பக் X , 1975

Page 12
著 厝
லக மயமாக்கஸ் செயன்-இ முறையின் சமூக விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்-13 பதை பல வளர்முகநாடுகளின் ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். ச்
உலகமயமாக்கத்தின் மற். றொரு அம்சம் அரசாங்கத்துறையின் கீஇ பொருளாதார சமூக, கல்வித்துறைச் | செயற்பாடுகள் குறைக்கப்பட்டு தனி யார் துறையினர் இவ் விடயங்களில் து முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதாகும். பொதுத் துறையானது : செயற்றிறன் குறைந்தது; அத்துடன் : வளங்களை விரயமாக்கும் தன்மை | கொண்டது என்பதால் லாப நோக்குடன் செயற்படும் தனியார்துறை இ. இவ்விடயங்களில்முக்கியபங்கேற்க IT வேண்டும் என்பது உலகமயமாக்கலின் ஒரு சித்தாந்தம்
வளர்முக நாடுகளின் கல்வி முறைகளில் இதுவரை காலமும் நிலை நாட்டப்பட்டு வந்த சமூக நியாயத்தன்மை பின்தங்கிய வகுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாய்ப்புகள் என்பன பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாகவே இவ்வாய்ப்புக்கள் இதுவரை காலமும் ஊக்கப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் கல்விச் சேவைகளை வழங்குவதில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்படும் போதும் தனியார் துறை கல்வித்துறையில் தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டு, கல்வி வர்த்தகமயமாக்கப்படும் பொழுதும் அதனால் பாதிக்கப்படுவோர் பொருளாதாரத்தில் நலி வடைந்த வகுப்பினரேயாவர்.
"கல்வி ஒரு பொது நலசேவை" என்ற நியாயப்பாடு மாற்றம் பெற்று, அதில் தனியார் துறையினரின் செல்- சிேரியர் - வாக்கு மேம்பட்டு லாப நோக்கம் முக் கியத்துவம் பெறுவது இப்பிரிவினரின்
உதவித்
பூம்புப்
 
 

தமிழச'
ಹUpು ಹibu
கல்விசார் நலன்களுக்கு உகந்த அல்ல.
உலகமயமாக்கத்தின் மற்றெ அம்சம், தொழிலாளர்களினதும் ஆ வாற்றல் மிக்கவர்களினதும் குரு கல்வு ஆகும், பொதுவாக கீழை களில் இருந்து மேலைநாடுக கான குடியகல்வின் மீதிருந்தக பாடுகளின் தளர்வுகாரணமாக, முக நாடுகளின் மூளைசாவி முற்றுமுழுதாக தமது தாய் ந களை கைவிட்டு வெளியேறும் ந பந்தம் உண்டு,
உதாரணமாக மேலை நாடு= ளுக்கு பயிலச் செல்லும் சீனா ந மாணவர்களில் 70 சதவீதமானவர்க தாய்நாடு திரும்புவதில்லை என்று நாட்டு ஆய்வுகள் சுட்டுகின்றன.இ போல் இந்தியாவில் அரசாங்க செ வில் உயர்கல்வி பயின்ற அறிவாற்றல் மிக்க இந்த இளைஞர்கள் மேலைநாடுகளுக்கு வெளியேறுவதா இந்தியாவின் மனித மூலதனத்தில் பெரிய பாதிப் ஏற்பட்டு வருவதாக இந்திய ஆய்வாளர்கள் சி= சுட்டிக்காட்டுகிறார்கள்.
இத்தகைய நிலைமைகளை ஈடு செய்ய ே நாடுகள் தென்னாசிய நாடுகளுக்கு போதியளவு ஈட்டை வழங்க வேண்டும் என்றும் இன்று வலியுறுத்த படுகிறது. மேலை நாடுகளில் பணி புரியும் தென்னாசி வல்லுநர்கள் மீது இதற்கென விசேட வரியொன் விதிக்கப்பட்டு, அப்பணம் முழுவதும் தாய் நாட்டித் அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என்ற நிலைமை உண்டு. சகல மேலை நாடுகளையும் பொறுத்தளவி
இத்தொகை பத்து ஆயிரம்=கே JAG TIL Å ரூபாவாக இருக்குமென்று ஒரு
பீடு கூறுகிறது. உலகமயமாக்கத்தி ல்வியியல் துறை விளைவாக தோன்றியுள்ள புதி ல்கலைக்கழகம் பொருளாதார முறை, அறிவை டை

Page 13
மாகக் கொண்ட முறைமை என்பது ஏற்கெனவே அறியப்பட்ட விடயம். மூலதனம், முயற்சி, நிலம், உழைப்பு என்ற நான்கு மரபு வழி உற்பத்திக் காரணிகளை விட இன்று அறிவே உற்பத்திப் பணியில் பிரதான பங்கு கொள்கிறது என்பது இதன் பொருள்.
ஆகவே இதன் காரணமாக விஞ்ஞானம், தொழில்நுட்பம், முகாமைத்துவம், தகவல் தொழில் நுட்பம் முதலாம் துறைகளில் பேரறிவுமிக்கவர்கள் சமூகத்திலும் பொருளாதார முறையிலும் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் செலுத்துகிற ஒரு புதிய யுகத்தை உலகமயமாக்கல் படைத்துள்ளது.
நிலவுடைமையும் முதலாளித்துவமும் காலம் காலமாக வழங்கிய செல்வாக்கையும் அதிகாரத்தையும் புதிய கற்றறிவாளர் வகுப்பினர் பெற்று வருகின்றனர் என்பது இப்புதுயுகம் கண்ட ஒரு புதிய செல்நெறி.
ஆசியப் பிராந்தியத்தில் உருவாகிவரும் இப்புதிய வகுப்பினர் இன்று உலகெங்கும் தேவைப்படுகின்றனர். உலகத் தொழிற்சந்தை அவர்களுடைய சேவையை நாடி வருகிறது. சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகள்
நிலவுடைமையும்
மும் காலம் காலமா வாக்கையும் அதிக கற்றறிவாளர் வகு வருகின்றனர் என்ப கண்ட ஒரு புதிய
ஆசியப் பிராந்திய வரும் இப்புதிய வ உலகெங்கும் தேை உலகத் தொழிற்ச டைய சேவையை சிங்கப்பூர், இந்தியா
இப்புதிய வகுப்பி வருகின்றன. ஜேர்ப அவுஸ்திரேலியா ே இவ்வாசிய கற்ற கவர்ந்திழுப்பது உ மற்றொரு பரிமான கைய கற்றறிவாளர் நாடுகளில் சரியான பெறாதவிடத்து அவர்களை இழக்க
இப்புதிய வகுப்பினை, இழந்து வருகின்றன. ஜேர்மனி, நியூசிலாந்து அவுஸ்திரேலியா போன்றநாடுகள் இவ்வாசிய கற்றறிவாளர்களை கவர்ந்திழுப்பது உலகமயமாக்கத்தின் மற்றொரு பரிமாணமாகும். இத்தகைய கற்றறிவாளர்கள் தமது தாய் நாடுகளில் சரியான வாய்ப்புகளைப் பெறாதவிடத்து இந்நாடுகள் அவர்களை இழக்க நேரிடும்.
ஆசிய நாடுகளில் கல்விச் சீர்திருத்தங்கள் இத்தகைய கற்றறிவாளர்களை உருவாக்குவதில் மையமாகக் கொள்ளுமிடத்து அதற்கேற்றவாறான மறு சீரமைப்பு ஏற்பாடுகள் சமூக, அரசியல் மற்றும் நிதித்துறைகளிலும் ஏற்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. புதிய கற்றறிவாளர்களைத் தமது நாட்டிற்கு விசுவாசமானவர்களாக இருக்கச் செய்ய கையாளப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி இன்று ஆசிய நாடுகள் சிந்தித்து வருகின்றன.
கற்றறிவாளர்களைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இன்று அவர்கள் தம்மைப் பற்றியல்லாது சமுதாய நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டும் என்ற முறையில் தேசிய கல்வி முறையில் மாற்றங்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலை நாட்டுப் பெறுமானங்களைப் பெரிதும் வலியுறுத்தும் தனியார் நலன்களை விடுத்து, சமுதாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு புதிய தலை முறையினரை உருவாக்கும் அவசியத்தை இன்று
ஜூன் 2005
 

உலகமயமாக்கம் ஏற்படுத்தி உள்
61735l.
தென்கிழக்காசிய நாடுகளில்
இத்தகைய முறையில் இளந்தலை
முதலாளித்துவ வழங்கிய செல்
ரத்தையும் புதிய
பினர் பெற்று முறையினரை கல்வி முறையின் து இப்புதுயுகம் ஊடாக சுதேசியமாக்கும் முயற்சிகள் செல்நெறி நடைபெற்று வருகின்றன. காலம் 。溪 காலமாக கல்வித்துறையில் வளர்க்தில் உருவாகி கப்பட்ட மரபுகள், சுதேசிய மொழி. தப்பினர் இன்று கள், சுதேசிய கலை இலக்கியப் வப்படுகின்றனர். படைப்புகள் என்பனவற்றின் தொடர்ச்தை அவர்களு சியான வளர்ச்சிக்கு எதிராக செயற்ாடி வருகிறது. படும் முறையில் ஆங்கிலமொழி 1:... வழிக் கல்வி வளர்முக நாடுகளில் போன்ற நாடுகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. னை இழந்து க்கிலச் ளிநாட் னி நியூசிலாந்து ஆங்கலததை ஒரு வெ நாட (B மொழியாக கற்கும் நிலை நீங்கி பான்ற நாடுகள் ஆங்கிலத்தை ஒரு பயிற்று மொழிறிவாளர்களை யாக அறிமுகம் செய்யும் முயற்சிகள் பகமயமாக்கத்தின் இன்று தீவிரம் அடைந்து வருகின்றன. னமாகும். இத்த ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கள் தமது தாய் கொள்வதன் ஊடாகவே அம்மொழிs: "T யில் சிறந்த தேர்ச்சியினைப் பெற வாயபபுகளைய முடியும் என்ற எண்ணம் வலுப்பெற்று இந்நாடுகள் வருகிறது. ஆங்கிலத்தை இரண்டாம் நேரிடும். மொழியாக கற்பிப்பதில் தோல்வி
கண்டவர்கள் இன்று ஆங்கில மொழி வழிக் கல்வியை வேலையின்மை உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணியாக இனங் காண்கின்றனர்.
ஆங்கிலத்தில் தேர்ச்சி தான் பிரச்சினைகளுக்கு தீர்வு என்றால், ஆங்கிலம் பேசும் மக்களை மட்டுமே கொண்ட ஐக்கிய அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லை என்றாகிவிடும். ஆங்கில மொழித் தேர்ச்சி "கல்வியாகி விட முடியாது". இம்முயற்சியின் விளைவுகள் பற்றி தனியான கருத்தாடல் தேவை. இங்கு உலகமயமாக்கத்தின் சாதகபாதக விளைவுகள் பற்றிய ஒரு அறிமுகக் குறிப்பாகவே இக்கட்டுரையை புரிந்து கொள்ள வேண்டும். ஈண்டு எடுத்துரைக்கப்பட்ட ஒவ்வொரு விடயம் பற்றியும் தனித்தனியான விரிவான ஆய்வுகளும் சிந்தனைகளும் தேவை. உலகமயமாதல் மற்றும் அதன் கல்வி மீதான விளைவுகள் குறித்து விரிவான கருத்தாடல்கள் வேண்டியுள்ளது. இதில் ஆசிரியர் சமூகத்தின் பங்கும் பணியும் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. நாம் உலகமயமாக்கலின் சாதகமான விளைவுகளை உள்வாங்குகின்ற அதேவேளை, LITg5dbமான விளைவுகளுக்கு எதிராக சமூகத்தை ஆயத்தம் செய்யும் பணியையும் மேற்கொள்வதில், ஆசிரியர்கள் ஒரு முக்கிய பங்காற்ற வேண்டும் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம். O
1. eless

Page 14
கெ Fಿಸಿ
ழியும் கணிதமும் அறிவுப்பாடங்கள் மட்டுமின்றி மற்ற அறிவுத்துறைகளுக்கும் வழி: TOCTTTTL TLLTLTLT LaT0L T OLLL L0LkEkLkLCCEE S ST 'ப்ரை" என்ற கனடா நாட்டு அறிஞர், 6niG "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்று வள்ளுவர் சொன்னதும்,IT அவற்றின் அருமை கருதி மட்டுமன்றி, F அவை உலகை நமக்கு உணர்த்தும்: அகவிழிகள் என்பதனால் தான். 翡 மொழி - சிந்தனையின் மூல ஊற்று: ' சமுதாயத்தை இணைக்கும் சங்கிலி,|ஆ மனித உறவுகளை ஆக்கும் அழிக்-மட் கும் ஆற்றல் படைத்த ஆயுதம், அது மட்டுமின்றி நம்மைக் கடந்த காலத்தோடு இணைத்து வருங்காலத்துக்கு ' இட்டுச் செல்லும் தொடர் சங்கிவி, மொழியில்லாதிருந்தால் மனிதன் காலந்தோறும் அறி. வைப் படிப்படியாக இணைத்துப் பெருக்கி வளர்த்திருக்க இயலாது. மொழி வழியாகத்தான் அனுபவம் பதிவு செய்யப்பட்டு விளக்கம் பெற்று விரிவடைகிறது. இறுதி யாக மொழி - பண்பாட்டுக் குறியீடு இலக்கியப் பின்னல் களின்நூலிழை மொத்தத்தில் மொழி-அறிவின் ஊற்றுக் கண்ணாகவும், உணர்வின் அடிநாதமாகவுமிருந்து, ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தன்னுணர்வு மற்றும் சமுதாய உணர்வின் அடையாளம் காட்டியாகவும் (9 personal sense of self and sense of social identity) விளங்குகிறது.
இத்தகைய பல்வேறு தன்மைகளைக் கொண்ட மொழி, கல்வியின் அடித்தளம் என்பதில் ஐயமில்லை. இருபத்தோராம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றி 1993ல் யுனெஸ்கோ அமைத்த ஆணையம், "வருகின்றநூற்றாண்டின் சவால்களைச் (லிெTெ கி சமாளிக்கநான்கு முக்கியகூறுகளைக் ஆங்கிலப் பேரா கல்வி பெற்றிருக்க வேண்டும்" எனக் 円 கூறியுள்ளது. அவையாவன: அறிந்து
22యg 12
 
 
 

மும் அறிவுப் கொள்ளக் கற்றுக்கொள்ளல் (Eள
T know), செய்வதற்குக் கற்றுக்கொ நிர்ரிர்ர் . . . . . . . 'T' (learning to do) உள்ளத்துக்குப் ெ
க்கும் வழியாது இருக்கக்கற்றுக்கொள்ளல் ல்கள் என் TITīf ning to be), CaFīryÈg Grypää 75
Gabris Tsi (learning to live together T நான்கு குறிக்கோள்களையும் அன மொழிக்கல்வி மிகவும் இன்றிய யாததாகும். மொழிதான் மற்றவு அறிவதற்கு வழிகாட்டி; மொழி செயல்பாடு செம்மைப்படும்; ெ மற்றவர்களோடு இணைக்கும் பின பாகும்; மொழி, நம்மை ந= உணர்த்தி நாம் நாமாக வாழ்வது வழி கோலும், இவையனைத்தை தாய் மொழியால் சிறப்பாகச் செ காட்ட முடியும். எனவேதான், கல் அடித்தளமாகத் தாய் மொழியைக் கல்வியாள வலியுறுத்துகிறார்கள்.
னடா நாட்டு
தாய்மொழியைச் செவ்வனே பேசவும் எழுத கற்பதோடு அம்மொழி வழியாக மற்றைய பாடங்கள் கற்பது, மாணவரின் அறிவின் ஊற்றுக் கண்க உள்ளத்தின் ஒளியை வெளிக்கொணர்ந்து, சிந்த பாற்றலையும் வளப்படுத்தும்.தாய்மொழிவழியாகத்த குழந்தை தன்னையும் உலகையும் உணர்கிறது.
வளரும் குழந்தையின் வளரும் உலகின் பை பங்காளி (Co-creator) ஒருவரது உள்ளுணர்வே அவரது "தான்" என்ற தன்மையோடு நெருக்கம் இணைந்தது தாய்மொழி. எனவே அந்த அடித்தளத்த
ஆற்றலை அறிவுக்குவாய்க்காலாக்வது இயல்பான நெறியாகும், உலகச் சிந்தனைகளையும் வாழ்க சிரியர் (ஓய்வு) புதிய கூறுகளையும் வெளிப்படுத்
ாடு தாய்மொழியைப் பயன்படுத்த
TGÖGLICO

Page 15
படுத்த, அது அகலத் தன்மையும் நுண்ணிய வெளிக்கொணரும் ஆற்றலும் பெறுகிறது. "சமுதாயத்தின் அடித்தளத்திற்குள் கல்வி நுழைந்து, தாய்மொழி என்ற ஜீவநதியோடு இணைந்து, ஒருநிரந்தரத் தன்மையை அடையாவிட்டால், மேல் தளத்தில் நுரையோடும் குமிழியோடும் அது தற்காலிக அழகுப் பொருளாகிறதே தவிர, நிரந்தர வாழ்வுக்கான நீருற்றாக நிலைக்க முடியாது என்பார் கவியரசர் தாகூர். "உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் உயிர்ப்புள்ள காற்று உள்ளே வரஜன்னல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்; அதே சமயத்தில் என் காலடி பதிந்திருக்கும் மண்னிலிருந்து என்னைத் தூக்கியெறிய எதையும் அனுமதியேன்" என்று காந்தி யடிகள் கூறியதும் இந்த அடிப்படையில் தான்.
கல்வியின் தளமாகத் தாய்மொழி அமைதல் வேண்டும் என்பதால் ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளை
கல்வியின் தளம
அமைதல் வேண ஆங்கிலம் போன்ற நம் குழந்தைகள் என்பதல்ல நம் 6 கல்விவேறு மெ. வேறு. ஆங்கில டெ வேணடாம் என மொழிக் கல்வி ே தல்ல பொருள். ஆர் அறிவுலகத்தின் ை உலகின் சிந்தனையி விளைகின்ற ஒவ தெளிவான வை சேர்த்து வைத்தி வரலாற்று ரீதியாக களில் ஒன்றாக இ மொழி தாகூர் ரா JTul, பாரதி அணி ஏற்றுக் கொண பயன்படுத்திய மொ
நம் குழந்தைகள் கற்கக் கூடாது என்பதல்ல நம் வாதம். மொழிக் கல்விவேறு மொழிவழிக் கல்வி வேறு. ஆங்கில மொழி வழிக் கல்வி வேண்டாம் என்றால் ஆங்கில மொழிக் கல்வி வேண்டாம் என்பதல்ல பொருள். ஆங்கிலம் இப்போது 9566uabgig567 60db667Táb(5 (a language of quest and not conquest), புது உலகின் சிந்தனையில் புதிது புதிதாக விளைகின்ற ஒவ்வொன்றுக்கும் தெளிவான வரையறைகளைச் சேர்த்து வைத்திருக்கும் மொழி; வரலாற்று ரீதியாக இந்திய மொழிகளில் ஒன்றாக இணைந்து விட்ட மொழி; தாகூர், ராஜாராம் மோகன் ராய், பாரதி, அண்ணா போன்றோர் ஏற்றுக் கொண்டு ஏற்றமுறப் பயன்படுத்திய மொழி. எனவே அந்த மொழியில் நம் மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெறுவதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இருமொழித்திறன் (bilingualism) வித்தியாசDITábởf fjögŚláä535D sg)siðMD60D6D (divergent thinking) 66Tri gjögból, படைப்பாற்றலை (creativity) வளப்படுத்துவதாக லாம்பர்ட் என்ற கனடா நாட்டு மொழியியல் அறிஞர் கூறுவார். ஆனால் அதற்காக ஆரம்பத்திலேயே எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்திலேயே கற்க வேண்டும் என்பதோ, மழலையர் பள்ளிகளிலேயே ஆங்கிலத்தில் பேச, எழுதக் கற்க வேண்டும் என்பதோ சரியில்லை. கமின்ஸ் என்பார் உருவாக்கிய புனை கொள்கையின் படி (Thresh old hypo thesis), இரு மொழித்திறன் நற் பலனை விளைவிக்க வேண்டுமெனின் மாணவர்களின் தாய்மொழித் தளம் வலுவாக இருக்க வேண்டும். தாய்மொழியில் உறுதியான
ஜூன் 2005
|-
 

தாய்மொழி
டும் என்பதால்
அடித்தளம் உருவாகி, மாணவர்கள் அதன் வழி பகுத்துச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றபின் இரண்டாவது மொழி
ற்ற மொழிகளை கற்றால், முதல் மொழியில் வளர்கற்கக் கூடாது த்த ஆற்றல்கள் இரண்டாம் மொழிக் ாதம் மொழிக் கல்விக்கும் உறுதுணை பயக்கும். ழிவழிக் கல்வி இப்படிச் செய்யும் போது "கூடுகின்ற ாழி வழிக் கல்வி S(BGllDITßgö506ör" (additive billinguaறால் ஆங்கில lism) 9. (b6 Tdémogbl.
வணிடாம் என்ப
கிலம் இப்போது
அதனைவிடுத்து, முதல் மொழியையே மாணவர்கள் சரியாக உணராத நிலையில் இன்னொரு மொழியைத் திணிப்பது குழந்தைகளின் இயல்பான
: dibgb6060Tu Tiom6iab6061T (cogntitive skills) வளரவிடாமல் தடுத்து இரு மொழி. "?????" களிலும் அரைகுறை அறிவைத் தந்து நக்கும் மொழி விடுகிறது. இதனை "கழிக்கும் இரு
இந்திய மொழி ணைந்து விட்ட ஜாராம் மோகன் னா போன்றோர் டு ஏற்றமுறப்
GLDIrpig5p6ör" (subtractive bilingualism) அல்லது அரை மொழித்திறன் (semilingualism) 616ðIá5 GjúlíILITírób6i. இந்த இரு மொழிகளுக்குமிடையே மோதல் உருவாகி மாணவர்கள் ஆளுமையிலும் பிளவை உண்டாக்கு
கிறது. ஸ்வீடனில் உள்ள பின்னிஷ்
(finish) மற்றும் ஆங்கில நாட்டில் வெல்ஷ் (Welsh) மொழியினரும் தங்கள் தாய்மொழியைத் தாழ்வாகக் கருதி, மேலோங்கியிருக்கும் மொழியை (dominantlanguage) கற்கும் போது, தம் மொழியை இழந்து விடுவோம் என்ற அடிமன அச்சத்தால், ஆதிக்க மொழியை யும் நன்கு கற்க முடியாமல் தவிப்பதாகக் கூறுவர். அண்மையில் கேரளத்தில் நடத்தப்பெற்ற ஓர் ஆய்வில்,
ஆரம்பக்கட்டத்திலிருந்து ஆங்கில மொழியிலோ மற்ற பாடங்களிலோ, தாய்மொழித் தளத்தில் கற்றவர்களைப் போல் நன்கு தேர்ச்சி பெறவில்லை என்று தாமஸ் என்பார் தன் முனைவர்பட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நம் இளஞ்சிறார்களுக்கு நல்ல தாய்மொழிக் கல்வியையும், தாய் மொழி வழிக் கல்வியையும் தருவது, அவர்களது அறிவுப் பெருக்கத்துக்கும் நல்ல தன்னுணர்வு -பண்பாட்டுணர்வு வளர்வதற்கும்,தடுமாற்றமின்றி தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதற்கும் வழிவகுக்கும். "தாய்மொழியைப் போற்றிய நாடு வீழ்ந்ததுமில்லை, தாய்மொழியைப் புறக்கணித்த நாடு வாழ்ந்ததுமில்லை" என்று பேரா. முத்துசிவன் கூறியதை நினைவு கூர்வது நல்லது. அதற்காக எல்லாமேநம்மிடமிருப்பதாக எண்ணிக் கொள்வதும் தவறு. "தாழ்ந்த இனம் உயர்ந்த மொழி சமைத்ததில்லை. தானாக எம் மொழியும் வளர்ந்த தில்லை" என்ற குலோத்துங்கன் கூற்றையும் மனதில் கொள்ள வேண்டும்.
(தினமணி 10-07-2000)
3. ఆజాతక

Page 16
எமக்கான கல்வியை
9 லக கல்வி வரலாற்று பரி
ணாமத்தை மூன்று முக்கிய வளர்ச்சிக்கூறுகளாகப் பார்க்கின்-1 றனர். இதில் முதலாவது கட்டமாக ! விவசாயத்தையும் இரண்டாவது கட்டமாகக் கைத் தொழில் விருத்தியையும் மூன்றாவது கட்டமாக தகவல் தொழில் நுட்பமும் கொள்ளப்படுகின்றது. நாம் வாழும் இன்றைய காலம் தகவல் தொழில் நுட்பம் சார்ந்ததாகும். இன்று மிகவும் பெறுமதிவாய்ந்த சொத்தாக விளங்கு-ச -srs SK, வது அறிவுசார்ந்த விடயமாகும். அமைந்தது கால எனவே எதிர்காலத்தில் பெளதீக மாற்றமுறும் மனப்பு ரீதியான வளங்களிலும் பார்க்க, பண்புரீதியான தகவல் தொழில்நுட்பத்திலேயே உலகம் தங்கியுள்ளது.
னேற வேண்டுமாயில்
திற்கு ஏற்ப இயைபு னேற வேண்டுமென்ட கும். மாற்றத்தை ஏற்.
சமூகம், வளர்ச்ச்சிை
நாங்கள் எங்கே?
அறிவு வேகமாக வளர்வதற்கு வழிகாட்டியாக விளங்குவது தகவல்தொழில் நுட்பமாகும். தகவல்களைப் பெறுவதற்கு பல்வகைத் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றது. நாங்கள் அவற்றுக்குப் பழக்கப்பட்டு விட்டோமா? விடை உண்மையாகவே இல்லை என்பதாகும். மாறும் உலகின் முன்னேற்றத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் நாங்கள் மாற முடியவில்லையாயின், எமது சமூகம் தேசிய அடிப்படையிலும், சர்வதேச அடிப்படையிலும் பின் தங்கியே இருக்கும்.
மாற்றம் என்பது என்ன?
மாற்றம் என்பது வளர்ச்சி அடிப்- Graafi JAGAT. படையிலானது. சமூகமொன்று முன்- தேசிய கல்வி நி
2ZsúŠ 1
 
 
 
 
 
 
 

க் கண்டடைதல்.
னேற வேண்டுமாயின் கால ஓட்டத்திற்கு ஏற்ப இயைபு பெற்று முன்னேற வேண்டுமென்பது முக்கியமாகும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத சமூகம், வளர்ச்ச்ச் ப எதிர்பார்க்க முடியாது. வளர்ச்சி அடைந்த நாடுகள் புதுமைறுக் கொள்ளாத கள் காணவும். புத்தாக்கம் பெறவும், அடிப்படையாக அமைந்தது காலத்திற்கு ஏற்ப மாற்றமுறும் மனப்பாங்கே ஆகும்.
மனித வரலாற்றில் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட விடயங்களில் உலகம் தொடர்பான புதிய சிந்தனைகளே வழிகாட்டியாய் அமைந்தன. புதிய கருத்துக்களை உள்வாங்கும்போது, புதியன காணலும், புத்தாக்கம் பெறவும், அறிவு அடிப்படையாக அமைகின்றது. மாற்றத்தை உள்வாங்க இரண்டு அமிசங்கள் அடிப்படை ஆகின்றது. முதலாவது அமிசம் யாதெனில் புதியனவற்றை உள்வாங்கும் மனப்பாங்காகும். இரண்டாவது அமிசம் புதியனவற்றை பயன்படுத்தும் மனப்பாங்காகும். இவை இரண்டையும் வழங்கும் ஆற்றல் கல்விக்கே உண்டு. புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத சமூக அமைப்பில் புதுமை காணவோ, புத்தாக்கம் பெறவோ இயலுவதில்லை. யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் முன் குறிப்பிட்ட இரண்டு அமிசங்களும் பரக்கக் காணப்பட்டன.
ய எதிர்பார்க்க
வளர்முக நாடுகளின் வளர்ச்சி இன்மைக்கு கல்வி விருத்தி பெறாமையும் முக்கிய காரணமாகக் கொள்ளப்படுகின்றது. வளர்ச்சி அடைந்து வரும் ஆபிரிக்க நாடுகள் அடிப்படைக் கல்விக்காகப் பெருந் தொகைப் பணத்தை முதலீடு செய்கின்றன.
ஜூன் 2005

Page 17
யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்விப் பாரம்பரியம்
யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்விப் பாரம்பரியத்தை இரண்டு அம்சங்களில் பார்க்கலாம். முதலாவது அமிசமாகக் கொள்ளப்படுவது, முறைசார் கல்விப் பாரம்பரியம், இரண்டாவதாகக் கொள்ளப்படுவது முறைசாராக் கல்விப் பாரம்பரியம். முதலாவது நிலையில் பாடசாலைகளும், இரண்டாவது நிலையில், வீடு, கோயில், சனசமூக நிலையங்கள், சமவயதுக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த இரண்டு வகைப் பாரம்பரியங்களும் இன்று வரை யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலை பெற்றிருப்பதை நன்கு அவதானிக்கலாம்.
பாரம் பரியத்தை
சங்களில் பார்க்கலா அமிசமாகக் கொ முறைசார் கல்வி இரண்டாவதாகக் ெ முறைசாராக் கல்வி முதலாவது நிலை களும், இரண்டாவி வீடு கோயில் சனசமூ சமவயதுக் குழுக்க குறிப்பிடலாம். இ வகைப் பாரம்பரிய வரை யாழ்ப்பாணச் பெற்றிருப்பதை ந6 கலாம்.
யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்விக்கான மாற்று முகவர்கள் யார்? என்பதை வரலாற்று அடிப்படையில் நோக்க வேண்டிய கடப்பாடு தமிழ்க் கல்விச் சமூகத்துக்கு உண்டு. யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தில், புலவர் பரம்பரையினர் நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றனர். சின்னத்தம்பி புலவர், குமாரசாமிப் புலவர், சோமசுந்தரப் புலவர், மயில்வாகனப் புலவர் எனப் பெருந்தொகையானோர் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி. யுள்ளனர். இவர்கள் தொடர்பான ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவையுண்டு. தமிழ்க் கல்விக்கான அடுத்த பரம்பரையினர் பண்டிதர்கள் ஆவர். இவர்களைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பரம்பரையின் தோற்றத்தைக் காணுகின்றோம்.
மாற்று முகவர்களாகச் செயற்படும் இவர்கள், சமூகத்தில் புதியன புகுவதற்கான மனப்பாங்குகளை முறைசார் அடிப்படையிலும், முறைசாரா அடிப்படையிலும் உருவாக்கி வந்துள்ளனர். குறிப்பாக சமூக்த்தின் அடிப்படைக் கூறுகளான கோயில்கள், சனசமூக நிலையங்களின் முக்கிய பங்காளிகளாக இவர்கள் செயற்பட்டனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கும் ஆசிரியர்களே பெரும் பங்காற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணச் சமூகத்தில் ஆசிரியர் நிலை
யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியத்தில் ஆசிரியர்கள் முக்கிய மாற்றுமுகவர்களாகச் செயற்பட்டனர் என்பதை
முன்னர் கண்டோம். மாற்று முகவர்களான ஆசிரியர்கள் 50, 60 காலப் பகுதி வரை சமூகத்தில் உயரிய இடத்தை
၊ နွာ၏ 2005
 

வகித்தனர். குறிப்பாக யாழ்ப்பாணச் சமூக அமைப்பு கிராமம் தழுவியது. கிராமத்தில் எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் முகவர்களாகவும் இவர்கள் செயற்பட்டனர். யாழ்ப்பாணச் சமூகத்தின் முக்கிய பிரச்சினையான எல்லைப் பிரச்சினை, சொரியல் காணியைப் பிரித்துக் கொடுத்தல், சிறு குடும்பத்தகராறுகளையும் இவர்களே முன்னின்று தீர்த்து வைத்தனர். இவர்களின் தீர்ப்புக்களை மனமார ஏற்றுக் கொண்டனர். இன்றைய ஆசிரியர்களின் சமூக நிலை யாது? அன்றுபோல் இன்றும் இருக்கின்றதா? இல்லை என்பதே விடையாகும். இந்தப் போக்குக்கு யார் காரணம். இது நாடு தழுவிய அடிப்படையில் ஏற்பட்ட ஒரு சரிவாகவே நோக்கப்படுகின்றது.
முதலாவது ளப்படுவ ஆதி, பாரம் பரியம். ாள்ளப்படுவது பாரம்பரியம். ல் பாடசாலை து நிலையில், கநிலையங்கள். என்பவற்றைக் ந்த இரணர்டு களும் இன்று மூகத்தில் நிலை கு அவதானிக்
மாறும் சமூகத்தில் புதியன புகுதல்
மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மாற்றத்தை ஏற்க முடியாதது; தொடர்ந்து வாழ முடியாது. யாழ்ப்பாணச் சமூகம் மாற்றத்தை ஏற்று முன்னேறும் இயல்பு கொண்டது. ஏனெனில், கல்வியைப் பொறுத்தவரையில், எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும், ஏற்கும் இயல்பு கொண்டதாக யாழ்ப்பாணச் சமூகம் விளங்கியது. மிசனரிமாருக்குப் போட்டியாகப் பாடசாலைகளை நடாத்தும் பணியில் இந்து சமய நிறுவனங்களும், தனியாரும் வெற்றி கொண்டனர்.
கல்வியை உள்வாங்கும் சமூகமே தன்னை மாற்றத்துக்கு உள்ளாக்க விரும்பும் சமூகமாகும். யாழ்ப்பாணச் சமூகம் கல்வியை உள்வாங்கியது மட்டுமல்ல, அதனையே தனது மூலதனமாக்கியும் கொண்டது. கடந்த காலங்களில் பொருளியலாளர்கள் கல்விக்கான பண ஒதுக்கீட்டைச் செலவாகவே கருதினர். மிக அண்மைக் காலத்திலேயே கல்விக்கான ஒதுக்கீட்டை நீண்டகால முதலீடாகக் கருதினர். ஆனால் யாழ்ப்பாணச் சமூகமும், மிக நீணடகாலமாகக் கல்விக்கான செலவீட்டை மூலதனமாகவே கருதினர். அதனைத் தொடர்ந்தும் பேணி வருகின்றனர்.
கல்வியால் மக்களின் அறிவாற்றலில் ஏற்பட்ட மாற்றத்தால் சமூகத்தில் புதியனவற்றை புகுத்தலும் இலகுவானது. பட்டை இறைப்பிலிருந்து வூல்சிலிமெசின் வரை மாற்றம் கண்டது. குப்பையைப் பசளையாக்கியதுடன் மட்டுமல்லாது, யூரியா வரை பாவனை அதிகரித்தது. பனாட்டுக்குப் பதிலாக கிருமிநாசினிப் பயன்பாடு வழமைக்கு வந்தது. மரபுவழிப் பயிர்களுக்குப் பதிலாகப்
கவி

Page 18
புதிய பணப் பயிர்கள் வழக்கத்துக்கு வந்தன. மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்துக்குப் பதிலாக பணப் பொருளாதாரம் மீட்சி பெற்றது.
கூட்டுக் குடும்பச் சிதைவும், கருக் குடும்பத் தோற்றமும்
யாழ்ப்பாணச் சமூகம், கிராமம் தழுவியது எனக் கண்டோம். பட்டை இறைப்பு முதல் பணச்சடங்கு வரை கூட்டுக் குடும்பத்தின் அடிப்படையாக நிகழ்ந்தன. புதிய கல்வி முறையிள் தோற்றத்தால் நடுத்தர வகுப்பின் தோற்றமும், கிராமத்தை விட்டு நகள் நோக்கிய பெயர்வும், பட்டை இறைப்
புக்கு பதிலாக வூல்சிலி இயந்திரப் பயன்பாடும், கூட்டுக் குடும்ப வாழ்க்
கல்வியை உள்: தன்னை மாற்றத் விரும்பும் சமூகம சமூகம் கல்விை மட்டுமல்ல, அ மூலதனமாக்கியு கடந்த காலங்க லாளர்கள் கல்விக் கீட்டைச் செலவா
அணர்மைக் கால கான ஒதுக்கீட் முதலீடாகக் கழு யாழ்ப்பாணச்
நீணடகாலமாக செலவீட்டை மூல பினர். அதனைத் ெ
வருகின்றனர். T
கையை சிதைவுறச் செய்தது. தானுண்டு, தன்பாடுண்டு என்ற நிலையை உருவாக்கியது. கொடுத்து வாங்கும் கிராமிய கொடைப்பண்பு சிதறியது. கூடி இருந்து கூழ் குடிக்கும் நிலை கெட்டது. இவையெல்லாம்நவீனத்தை உள்வாங்கியதால் உருவான விளைவு எனலாம். அதற்கெல்லாம் காரணம் அடிப்படை கல்வியே ஆகும். அடிப்படையை இழக்காது புதுமையை உள்வாங்கலே தமிழ்ச் சமூகம் நீடித்துநிலைக்க உதவும்.
பெறுமதிச் சேர்க்கையில் ஆசிரியர்கள்
தமிழ்க் கல்விப் பாரம்பரியத்தில் ஆசிரியர்களே கல்விக்குப் பொறுப்பாய் இருந்தனர் என்பதைக் கண். டோம். முறைசாராக்கல்வி அமைப்பில் ஆசிரியர்களின் செயன்முறையால், நடத்தையால் பிள்ளைகளின் மத்தியில் கற்றல் நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் அறிகைப் புலத்தில் ஆற்றல்களைச் சேர்ப்பதே பெறுமதிச் சேர்க் கையாகும். மாணவர்கள், பாடசாலைக்குள் நுழையும் அதே நிலையில் பாடசாலையை விட்டு வெளியேறும் போதும் இருப்பார்களாயின் அல்லது எதிர்மறை மனப்பாங்கைக் கொண்டிருப்பின் கற்றல் நிகழ்வில்லை என்பதே அர்த்தமாகும். ஆகவே கற்றல் நிகழ்வில் ஆசிரியரின் பங்கு முக்கியமாகும்.
கற்றலும் அறிகைப் புலமும்
கற்றல் என்பது அறிகைப் புலத்தில் ஏற்படும்
மாற்றத்தைக் குறிப்பதாகும். ஆசிரியர்கள் கற்கைப்
புலத்தை நோக்கிய அடிப்படையில் கற்பித்தலை மேற்
 
 

கொள்ள வேண்டும். அறிகைப் புலமானது அளப்பரிய திறன்களைக் கொண்டது. சொல்சார்ந்த, சொல்ச ாராத பண்பு அடிப்படையிலான திறன்களை இது கொண்டுள்ளது. இதனை சரியாக அறிந்து கற்பிப்பதால் மட்டுமே கற்றல் கற்பித்தல் செயன்முறை. வளம் பெற்றதாக இருக்க முடியும்.
பாங்கும் சமூகமே
துக்கு உள்ளாக்க ாகும். யாழ்ப்பாணச்
உள்வாங்கியது. தனையே தனது ம் கொணர்டது. ளில் பொருளிய கான பண ஒதுக் கவே கருதினர். மிக த்திலேயே கல்விக் டை நீணர்டகால நதினர். ஆனால் சமூகமும், மிக க் கல விக்கான
நுகர்வோனும் கற்றலில் திருப்தியும்
இன்று பொதுவாக கல்வி நிறுவனங்களையும் வெளியீட்டு அடிப்படையிலேயே நோக்கப்படுகின்றது. பாடசாலைகள் இதற்கு விதிவிலக்கல்ல. பாடசாலைகள் கல்வியை வழங்கும் நிறுவனங்கள். பிள்ளைகள் நேரடியான நுகர்வோர்கள். மறைமுக நுகர்வோர்களாக இருப்பது பெற்றோரும் சமூகமும் ஆகும். பாடசாலைகள் இந்த நுகர்வோரின் நியாயமான தேவைகளை நிறைவு செய்கின்றனவா? நுகர்வோனின் தேவை எவை என வினவப்படுகின்றனவா? நுகர்வோர் தமது தேவைகளை முன்வைக்கின்றார்களா? இத்தகைய வினாக்களுக்கு விடை காணும் பொறுப்பை பாடசாலையாகிய நிறுவனம் எய்தும் போது, நுகர்வோனின் ஆகக் குறைந்த அடிப்படைத் திருப்தியாவது நிறைவு பெறும்.
தனமாகவே கருத நாடர்ந்தும் பேணி
கற்றல் தனியாள் மயப்பட்டது
கற்றலானது அறிகைப்புலத்தில் ஏற்படும் மாற்றம் என்பதைக் கண்டோம். கற்றலைப் பொறுத்த வரையில் மாற்றம் என்பது தனியாள் மயப்பட்டது. எனவே ஆற்றலை மாணவர் மத்தியில் உருவாக்க வேண்டுமாயின் ஆசிரியன் மாணவர்களைத் தனியாளாக நோக்க வேண்டும். மாணவீர்களிடையே கூட்டாகக் கற்றலை உருவாக்கக் கூடிய சர்வரோக நிவாரணி எதுவும் கிடையாது.
சமவயதைக் கொண்ட மாணவர்கள் வகுப்பில் இருக்கலாம். ஆனால் அவர்களின் கற்றலுக்கான தயார்நிலை வேறுபட்டதாகும். ஆகவே வேறுபட்டதான நிலைக்கு வேறுபட்ட மருந்துகளைக் கொடுக்கும் திறன் ஆசிரியர்களுக்கு இருந்தால் மட்டுமே கற்றலானது சிறப்பாக வகுப்பறையில் நிகழ முடியும்.
பாடசாலையின் சொந்தக்காரர்கள்
பொது நிறுவனமொன்று சிறப்பாக இயங்க வேண்டுமாயின், அந்நிறுவனத்துடன் தொடர்புடைய
6) ஜூன் 2005

Page 19
ஆளணியினரிடம் சிறப்பான மனப் பாங்குகள் இருத்தல் அவசியமாகும். பாடசாலைகளைப் பொறுத்தவரை பல்வகைப்பட்ட ஆளணியினர் தொடர்பு கொண்டுள்ளனர். கல்விப் புலத்துடன் நேரடியாகத் தொடர்புள்ள கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். கல்விப் புலத்துடன் நேரடியாகத் தொடர்புள்ள, கல்விப் புலத்தின் அறுவடையின் எதிர்பார்ப்புகளை வேண்டி நிற்கின்ற பெற்றோர்கள் காணப்படுகின்றனர். இதற்கு அப்பால் பாடசாலையின் தேவைகளை நிறைவு செய்யத் தயாராகவுள்ள பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் இருக்கிறார்கள்.
இந்த முத்தொகுதியினரும் கூட்டாகச் செயற்படுவதாலேயே பாடசாலை பயனுள்ள நிறுவனமாகச் செற்பட முடியும். பாடசாலைக்கும்,
ஆசிரியப் பெருமச்
திறனறிந்து ெ ஒத்தாசை பெற்று வழிநடத்துவதால் பைச் சமூகத்துக்கு மாறும் சமூகத்தி நற்பிரசைகளாக ம மல்ல, வாழ்வுக்கு அடிப்படைத் திற கொடுக்கும் திறனு குணர்டு, யாழ்ப்பா இயல்பான உயர் ( யில் இருந்து விடு பாடசாலைகள்
கொடுக்க வேண்டுப் பெற்றோருக்கான 6 பாடசாலைகள் வழ
பெற்றோருக்குமிடையிலான நன்முறைத் தொடர்புகள், பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பெரும்பங்காற்ற முடியும். பாடசாலை பெற்றோரை முறையாக வழிநடத்துவதாலேயே, பிள்ளைகளின் கல்வி முன்னேற்றமடையும். பாடசாலை ஆளணியினர்களை பங்காளி. களாக இல்லாது சொந்தக்காரர்களாக மாற்றுவதிலேயே, பாடசாலை என்னும் நிறுவனம் பயனுள்ள நிறுவனமாக மாற முடியும்.
ஆசிரியப் பெருமக்கள், பிள்ளைகளின் திறனறிந்து பெற்றோர்களின் ஒத்தாசை பெற்று, பிள்ளைகளை வழிநடத்துவதால் பாரிய பங்களிப்பைச் சமூகத்துக்கு
பிள்ளைகள் நற்குழமக்களாக வேண்டுமா உருவாக வேண்டும். தமக்கும் சமூகத்துக்கு அவர்களிடம் வளர்ப்பது பாடசாலையின் கட Uாடங்கள் மூலம் சார்பற்ற திறந்த விஞ்ஞான பணியாகும். பழக்கும் பாடங்கள், அவற்றைக் கற மனவெழுச்சிUத்திரிகை, வானொலி தொலைக் இத்தகைய பல சாதனங்கள் மனப்Uாண்மைை
m
ஜூன் 2005
 
 

வழங்க முடியும். மாறும் சமூகத்தில் பிள்ளைகளை நற்பிரசைகளாக மாற்றுவது மட்டுமல்ல, வாழ்வுக்குத் தேவையான அடிப்படைத்திறன்களை ஆக்கிக் கொடுக்கும் திறனும் பாடசாலைக்குண்டு. யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்பான உயர் தொழில் சிந்தனையில் இருந்து விடுபடும் நிலையைப் பாடசாலைகள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இந்த வகையில் பெற்றோருக்கான வழிகாட்டல்களை
ள், பிள்ளைகளின் றிறோர்களின் பிள்ளைகளை பாரிய பங்களிப் வழங்க முடியும். பிள்ளைகளை ற்றுவது மட்டு தி தேவையான ர்களை ஆக்கிக் i Luftடசாலைக் பாடசாலைகள் வழங்க வேண்டும். ணச் சமூகத்தின் தாழில் சிந்தனை படும் நிலையைப்
முடிவுரை
பாடசாலைகள் என்பவை சமூக நிறுவனங்கள். இவை சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் அமைப்புக்களாகும். இன்று தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் எமது புலமைப் பாரம்பரியத்தை செழுமையுடன் வளர்த்தெடுக்கவும் பாடசாலைச் செயற்பாட்டில் ஆசிரியர் பங்கு முன்னைய காலங்களை விட வீரியமுள்ளதாகியுள்ளது. அறி. வுருவாக்கப் பணியில் மட்டுமல்ல சமூகப்பொறுப்புடன் நற்பிரசையாக வாழ்வதற்கான சமூக உளச் சூழல்களை உருவாக்கும் பாரிய பணியும் ஆசிரியர் சமூகத்திற்கு உண்டு.
உருவாக் கிக் இந்த வகையில் பழிகாட்டல்களை ங்க வேண்டும்.
இங்கு யாழ்ப்பாணத்தை ஒரு உதாரணமாகக் கொண்டு சில சிந்தனைகளை பகிர்ந்துள்ளேன். இது இன்னும் விரிவாக நோக்கப்பட வேண்டிய விடயம்.
O
னால் அவர்களிடம் நல்ல மனப்Uாண்மைகள் ) திருப்தியான நல்ல மனப்Uான்மைகளை மையாகும். சமூகக்கல்வி, கணிதம் போன்ற
மனப்பான்மையை வளர்ப்பது ஆசிரியரின் பிக்கும் முறைகள், பாடசாலை அனுபவங்கள், ாட்சி, சினிமா, ஆகிய வெகுஜனத்தொடர்புகள் | உருவாக்குவன.
-கலாநிதி ச. முத்துலிங்கம் கல்வியும் உளவியலும் - பகுதி 1, பக்கம் 118,

Page 20
j്ടിങ്ങ് தீர்த்தல் ஆசிரியர்க்கான பே
அறிமுகம்
இவனோடு பெரிய பிரச்சினை: s ୩:Y அதிபர் பிரச்சினையான ஆள், தயவு செய்து பிரச்சினை தராதிர்கள்; தண்னிர்தான் இங்கு பிரச்சினை; எனது மாணவர்களுக்கு கணிதம் பெரிய "PP"?" பிரச்சினை: சுனாமிக்குப் பிறகு அமு எல்லாமே பிரச்சினை." இவ்- செய வாறாக "பிரச்சனை" என்னும் சொல் கோனி பல்வேறுஅர்த்தங்களில் கையாளப் 慕 படுவதை நாம் கேட்கிறோம். உண்மையில் பிரச்சினை என்றால் என்ன, 21 அதனை எவ்வாறு கையாளலாம். தேர் பிரச்சினை தீர்க்கும் தேர்ச்சில் ஆசிரியருக்கு ஏன் அவசியமானது போன்ற விடயங்களை இக்கட்டுரை விளக்க முயல்கிறது.
பிரச்சினை என்றால் என்ன?
"பிரச்சினை என்பது தற்போதைய நிலைமைக்கும் எதிர்பார்க்கும்நிலைமைக்கும் உள்ள இடை Giggs(AProblennis a gap between current situation and desired situation) 6Ter எளிமையாக வரைவிலக்கணப்படுத்தலாம். அதாவது சாதாரண எதிர்ப்பார்ப்புகளிலிருந்து விலகி நிற்கும் எதனையும் நாம் பிரச்சினை எனக் குறிப்பிடுகிறோம்.
ஆனால் சிலவேளைகளில் Lydfaflo250T (Problem),
அறிகுறி (Symom), தீர்வு (Solution) ஆகியவற்றுக் கிடையிலான நுண்ணியவேறுபாடுகளை நாம் விளங்கிக்
-
கொள்வதில்லை. பிரச்சினை விைளங்கிக்கொள்ளவும், அதனை சரியாக வரையறைப்படுத்திக் கொள்ளவும், தீர்வினைத் தேடவும் இவற்றுக்கிடை யிலான நுணுக்கமான வேறுபாடுகளை விளங்கிக் கொள்வது மிகவும் முக்கிய நிபுணத்து மானது, அல்லது தீர்வுக்கான ஆரம்பமே 560 பிழையாகிவிடலாம்.
உதவிதி
505
 
 
 
 
 
 
 
 
 

蔷 A. வகுப்பறையில் கரும்பலகை இல்
தி லாததுதான் எனக்குப் பிரச்சினை இது பிரச்சினை அல்ல தீர்வு
B வகுப்பறையில் மாணவர்கள் உற் சர்கமாகப் படிப்பதில்லை
இதுவும் பிரச்சினை அல்ல. வேறு
C என்னவிதமான கற்பித்தல் நுட் பத்தை கையாள்வது என்பது தான் எனக்கு பிரச்சினை
இதுவும் பிரச்சினை அல்ல் வேண் இடப்படுவது சரியான தீர்மானமாகும்.
பிரச்சினை தீர்வுச் செயன்முறை (The Problem- Solving Process)
பிரச்சினை தீர்வுச் செயன்முறை என்பது ஒரு பிரச்சினையை முறையாகப் பகுப்பாய்வு செய்து நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அ ற்றை அமுல்படுத்திப்பார்க்கின்ற ஒரு செயன்முறையாகும பிரச்சினைகள் தோன்றுவதும் அவற்றைத் தீர்ப்பதற்கா நடைமுறைகளை மேற்கொள்வதும் தொடர்ந்தேர்ச் சியாக நடைபெறுவதால் நாம் இதனைச் செயன்முை (Process) என அழைக்கிறோம்.
ஒருபிரச்சினை உள்ளது; அது நாளாந்த செயற் களைப் பாதிக்கிறது என நீங்கள் கையாளலாம். இதன் மூலம் பிரச்சினையை இனங்கண்டு, பகுப்பாய்வு செ பது மாற்றுத்தீர்வினை வரிசைப்படுத்தி 560TTT 鹦 அவற்றில் மிகப் பொருத்தமான ஒ றினை நடைமுறைப்படுத்தி அத விளைவுகளை மதிப்பீடு செ உங்களால் முடியும்.
வ ஆலோசகர்
அச்சி

Page 21
பிரச்சினைத் தீர்வுச் செயன்
முறையை தனியாளாகவோ அல்லது
குழுவாகவோ கையாள முடியும். குழுவாகக் கையாள்வது இன்னும் விளைதிறன் மிக்கது. இச்செயன்முறையின் மூலம் பிரச்சினையின் அடிப்படைக் காரணிகளைக் கண்டறிந்து உடனடித் தீர்வினையும் நீண்ட காலத் தீர்வுகளையும் முன்வைக்கலாம்.
பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் மூன்று தெளிவான கட்டங்கள் உள்ளன. அதனை பின்வரும் வரை. படம் 1 காட்டுகிறது:
பிரச்சினையை வரையறை செய்தல்
பிரச்சினை தீர்வுக்கு முன்னோடியானது பிரச்சினையை வரையறை செய்தலாகும். அதற்கு மிகவும் முக்கியமானது பிரச்சினையின் வெளியில்
செய்தலாகும் ஆ முக்கியமானது' வெளியில் நின்று
வதாகும். அதன் હ્યુ புறவயமாக (Ob னையை வரைய யும். உதாரணம.
உள்ளனர். சமூகச்
8:3:
உங்களது நெரு இந்நிலையில் நட் உங்களால் பிரச் 6մաւքT35 நின்று 6.
(ՄգաTՖl, .
நின்று அதனை நோக்குவதாகும். அதன் மூலமே உங்களால் புறவயமாக (Objective) பிரச்சினையை வரைய. றைப்படுத்த முடியும். உதாரணமாக சமூகக்கல்வி பாடத்தின்போது உங்களது வகுப்பு மாணவர்கள் அமைதியில்லாமல் உள்ளனர். சமூகக்கல்வி ஆசிரியர் உங்களது நெருங்கிய நண்பர். இந்நிலையில் நட்பு முக்கியமெனில் உங்களால் பிரச்சினையை புறவயமாக நின்று விளங்கிக் கொள்ள முடியாது. பிரச்சினையை வரையறைப்படுத்துவதற்கு பின்வரும் வினாக்கள் உங்களுக்கு உதவியாக
இருக்கும்:
冰
* பிரச்சினை எங்குள்ளது?
உண்மையான பிரச்சினை யாது?
பிரச்சினை எப்போது தோன்றுகிறது?
பிரச்சினையினால் யார் பாதிக்கப்படுகின்றார்?
பிரச்சினை எந்தளவுக்குப் பெரியது?
ஜூன் 2005
 
 
 
 
 
 

க்கு முன்னோடி பிரச்சினை தீர்வு வட்டம் rயை வரையறை அதற்கு மிகவும்
அதனை நோக்கு pலமே உங்களால் jective) iflu i fi றைப்படுத்த முடி ாக சமூகக்கல்வி
பிரச்சினை தீர்வு வட்டத்தில் ஐந்து படிகள் உள்ளன. அவற்றை பின்வரும் வரைபடம் 2 காட்டுகிறது:
பிரச்சினைக்கான காரணிகளைத் தேடும்போது வெளிப்படையாகவும், புறவயமாகவும் இருத்தல் வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் காரணி மீது தீர்ப்பு வழங்குவதோ அல்லது அவற்றைப் பகுப்பாய்வு செய்வதோ முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். சிந்தனைக் ċi56TT ii 6b (brainstorming), ċib TJ60of g5idbab ugbiuTuiu6)I (Cause and effect analysis) LITiggai 6.60 JULib (flowcharts) போன்றவை பிரச்சினைக்கான காரணிகளைக் கண்டறிய மிகப் பொருத்தமான கருவிகளாகும்.
இக்காரணிகளில் எவை பிரதானமாக பிரச்சினைக்குப் பங்களிப்பு
i
வரைபடம் 2
சிறந்த தீர்மானத்
தெரிவு பிரச்சினைக்கான
அமுல்படுத்தலும்
2 . தரவுகளைத்
தேடுதல்
தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்

Page 22
செய்கின்றன என்பதை அறியத் காரணிகளைப்பகுப்பாய்வு செய்வது' முக்கியமானது. இக்கட்டத்தில் இப்தி பகுப்பாய்வின் அடிப்படையில் பிரச்சினைக்கான உடனடித் தீர்வு ஒன்றினை தற்காலிகமாக அமுல்படுத்திப் பார்க்கலாம். பராற்றோ பகுப்-இ LITü6) (Pareto Analysis) GuTsöp|'; கருவிகள் பகுப்பாய்வு செய்வதற்கு: மிகவும் பொருத்தமானவை.
பகுப்பாய்வுக்குப் பின்னர் மாற்றுத்தீர்வுகள் வரிசைப்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக பிரச்-| சினையினால் பாதிக்கப்படுபவர்களை இதில் இணைத்துக் கொண்டு அவர்களது கருத்துக்களைப் பெறு- 曾 தல் இங்கு மிகவும் முக்கியமானது.' சிந்தனைக் கிளறல் இக்கட்டத்தில் பயன்படுத்தக்கூடிய சிறப்பான கருவியாகும்.
கருவிகள்
Liu JGoff,6i
1. சிந்தனைக்கினார்வு
Brainstorming
2. காரணி தாக்கப்பகுப்பாய்வு Cause and Effect Analysis 3. மதிப்பீட்டுத்தாள்கள்
Check sheets 4. கருத்துமுனைப்பு வரைபடம்
Concentration Diagrams 5. செயன்முறை பாய்ச்சல் வரைபடம்
Flowcharts 6. தரவுக் கையாள்கையும் காட்சிப்படுத்
25gyi Data Hardling and Display
7. பராற்றோ பகுப்பாய்வு
Paraeto Analysis 8. வலுக்கள பகுப்பாய்வு Force Field Analysis 9. தரப்படுத்தலும் அளவிடலும்
Ranking and Rating 10. திர்வு விளைவு பகுப்பாய்வு Solution Effect Analysis 11. தோல்வி தடுப்பு பகுப்பாய்வு Failure Prevention Analysis
eశాలg
 

தொடர்ந்து மிகவும் சிறந்தது என புறவயமாகக் தெரிவு செய்யப்படும் தீர்வை இக்கட்டத்தில் நடைமுறைப் படுத்துவதற்கு முன்னர் மதிப்பீட்டுக்கு உட்படுத்துதல் வேண்டும். தரவரி: 60ft JUGigius (Ranking and Rating) கருவி இச்செயற்பாட்டுக்கு மிகவும் பயன்தரத்தக்கது.
னி நடைமுறைப்படுத்தும்
கட்டம்
கண்டறியப்பட்ட மிகச் சிறந்த தீர்வினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதன் விளைதரிறனை அளவீடு செய்தற்கு உதவக் கூடிய காட்சிகளை (indicators) கண்டறிந்து கொள்ள வேண்டும். இக்கட்டத்தில் பின்வரும் அம்சங்கள் மிகவும் முக்கியமானவை.
麟囊 骸|慧 鑄 繼|蠱| |蠱|靈魯|韃 |}|| སྤྱི་སྐྱེ| སྤྱི| སྐྱེ|ཧྥི་ལྕི་
O O
O
O O
O O
O
O
0 = பொருத்தமான கருவிகள்
0. Fe

Page 23
* செயற்பாடுகளையும் வழிமுறைகளையும் திட்ட
மிடுதல்
* விளைவுகளை அளவிடும் காட்டிகளைத் தீர்மானித்
தல்
* தேவைப்படும் வளங்களைத் தேடிக்கொள்ளல்
* சம்பந்தப்பட்டவர்களை பயிற்றுவித்தல்
* தொடர்பாடல் வழிமுறைகளை நிறுவிக் கொள்ளல் * தீர்வை நடைமுறைப்படுத்தல்
பின்னூட்டல்களைப் பெறல்
* விளைவுகளை மதிப்பீடு செய்தல் * தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல்
* 9.5 d560)ébill (Bg5gb6i (Reporting)
கருவிகளும் பயன்பாடுகளும்
பிரச்சினை தீர்வுச் செயன்முறையில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றைப் பற்றியும் இக்கட்டுரையில் விபரிக்க முடியாது. எனினும் அக் கருவிகளையும் அவற்றின் குறிப்பான பயன்பாடுகளையும் பின்வரும் அட் டவணை
உணவு உற்பத்தியில் ஈடுபடுவார்கள் பகுதிகளில் இத்தகையோர் சிலர்
இணைந்து செல்கின்றன.
ஜூன் 2005
உலக வர்த்தக அமைப்பும் அதன் ஆத முதலாளித்துவச் சந்தையை தாராளம நவீனமயமாக்கம் என்பது இரண்டுகூறுகை நாடுகளைச் சேர்ந்த போட்டியிடும் திறன்U6
6T,
g
அதேவேளையில் தற்போதைய மூனர்ற விவசாயிகளில் பெரும் பகுதியினர் ஒது நிலைக்குத் தள்ளப்படுவர். இறுதியாக இவ
இதற்கு பலியானவர்கள் பொருளா ஏழ்மையில் உழல்வதே தாராளமயக் கெr இரண்டு கூறுகளும் ஏற்றுக் கொண்டு ே
சமீர் அமின், "

பட்டியல்படுத்துகிறது. இக் கருவிகளைப் பற்றிய விபரங்களைத் தேடி அறிவதும் அவற்றைப் பயன்படுத்துவதும் உங்களது பிரச்சினையைத் தீர்க்கும் தேர்ச்சியை மேம்படுத்தக்கூடும்.
முடிவுரை
பிரச்சினைகள் மனித வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சங்களாகும். எம்மால் பிரச்சினைகளை ஒரேயடியாக இல்லாமற் செய்து விட முடியாது. எனவே அவற்றை எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்வது முக்கியமானது. குறிப்பாக வகுப்பறை முகாமைத்துவத்தில் பிரச்சினைத் தீர்வுச் செயன்முறை பற்றிய அறிவும் விளக்கமும் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளவைகளாக அமையும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பிரச்சினைத் தீர்வு தொடர்பான பல கருவிகள் வணிக முகாமைத்துவத்துறையில் வழமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் பல வகுப்பறைச் செயன். முறைக்கும் பொருத்தமானவைகளேயாகும். அவற்றைப் பற்றிய விபரங்களைத் தேடிக் கொண்டு வகுப்பறைச் செயன்முறையில் கையாள ஆசிரியர்கள் முனைய வேண்டும்.
ரவாளர்களும் கூறும் ஆலோசனையான 2யப்படுத்துவதன் மூலம் நடைபெறும் )ளக் கொண்டதாக உள்ளது.இனி வளர்ந்த டைத்த நவீன விவசாயிகள் உலக அளவில் திர்காலத்தில் வளரும் நாடுகளின் சில உருவாகும் சாத்தியம் உருவாகலாம். Tம் உலக நாடுகளின் முனர்னூறு கோடி க்கப்பட்டு வெளியேற்றப்Uட்டு ஏழ்மை Iர்கள் ஒதுக்கி வைக்கப்படுவர்.
தார ரீதியாக (சுற்றுச்சுழல் உள்ளிட்டு) ாள்கையின் நோக்கமாக உள்ளது. இந்த மாதிக் கொள்ளாமல் ஒன்றோடொன்று
உலகவறுமை" மூலதனக் குவியலின் விளைவு"
- சமூக விஞ்ஞானம் டிச 2003, பக் 14

Page 24
ஒன்றே என்பது அபத்தமாகும். ஆனால் பொதுமக்கள் விஞ்ஞானமும் தொழிநுட்பமும் வெவ்வேறானவைகள் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை என்பது தெரியவந்துள்ளது. இப்பின்னணியில் இலங்கை மக்களில் எழுத்தறிவு வீதம் சிலாகிக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் சராசரி மக்களில் இன்றைய யுகத்துக்கு தேவைuJT6OT 66b6bsT607 GibsTģibi Lu 5g9IÚ6 (Scientific and Technological Literacy - STL) 655g5u60)Lib25 JBITGBab(36TITGS ஒப்பிடும் போது எந்த அளவில் உள்ளது என்பதை உடனடியாக ஆராயவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம். கல்விச் செயன்முறைகளுடாக அது வழங்கப்படுவது குறித்த கண்ணோட்டமும் பெரிதும் வேண்டப்படுவதாகின்றது.
விஞ்ஞானத்தை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய தேவை இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார சூழ்நிலைகளையொட்டியதாக அமைய வேண்டியது அவசியமாகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆரம்ப வகுப்பில் நுழையும் ஒவ்வொரு நூறு மாணவர்களில் நாற்பது மாணவர்கள் தரம் ஐந்தில் நுழைவதற்கிடையில் பாடசாலையை விட்டு நீங்கிவிடும் துர்ப்பாக்கிய நிலை இன்றும் இலங்கையில் நிலவுகின்றது. எஞ்சிய அறுபது வீதத்தினர் க.பொ.த (சாத) சான்றிதழை பெறும் நோக்கோடு இடைநிலை கல்வியை மேற்கொண்டாலும் 06-11 வகுப்புகளுக்கிடையில் 40.1 வீத மாணவர்கள் இடை விலகிவிடுவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. இதன்படி ஏறக்குறைய 80.1 வீத மாணவர்கள் பாடசாலையை விட்டு நீங்க 18.5 வீத மாணவர்களே க.பொ.த உயர் தர வகுப்புகளில் இணைந்து கொள்கின்றார்கள். இதிலே 1.4 வீதமானவர்களில் 0.59 வீதமானவர்களே மருத்துவம், பொறியியல், கணிதம், விஞ்ஞானம், விவசாயம், பல் மருத்துவம் மற்றும் விலங்கு மருத்துவம் போன்ற விஞ்ஞானத்துறை சார்ந்த கற்கை நெறிகளில் பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்புக்களை மேற்கொள்கின்றார்கள்.
இவ்வாறு பல்கலைக்கழக மட்டங்களில் விஞ்ஞானத்துறை சார்ந்த கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்பவர்கள் நேரடியாகவே அத்துறைகள் சார்ந்த வேலை வாய்ப்புகளில் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இவர்களே இலங்கையின் விஞ்ஞானத்துறைக்கான மனிதவலு ஆளணியில் பங்கேற்கின்றார்கள். மேலும் இவர்களில் மிகச் சிலரே சர்வதேச விஞ்ஞானிகளின் தரத்தை எட்டுபவர்களாக உள்ளனர்.
க.பொ.த உயர்தர வகுப்போடு விலகும் 18.5 வீதமான மாணவர்களில் விஞ்ஞானக் கல்வி பெற்றோர்கள் இலங்கையில் காணப்படும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்றுறைகளில் சாதாரண தொழில்களைப் பெற்றுப் பின் தொழிற்சார் அனுபவங்களுடாக முகாமைத்துவ தரத்தை அடைய வாய்ப்புகள் காணப்படுகின்றன. தற்போது மிக முக்கிய கவனயீர்ப்பாக இருப்பது, க.பொ.த சாதாரண தரத்தை எட்டி அல்லது எட்ட முன் பாடசாலையை விட்டு இடைவிலகும் 80.1 வீதமான
ஜூன் 2005

வர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்படும் விஞ்ஞானக் கல்வியின் பெறுமானமே.
சகலருக்கும் விஞ்ஞானம் என்ற அடிப்படையில் ஆரம்ப வகுப்புகளிலும் இடைநிலை வகுப்புகளிலும் விஞ்ஞானக் கலைத் திட்டங்களை கல்வி அமைச்சு செயற்படுத்தி வருகின்றது. அதன் அண்மித்த விருத்தி நிலை அம்சம் இடைநிலை வகுப்புகளில் வழங்கப்பட்ட விஞ்ஞானக் கல்வியை விஞ்ஞானமும் தொழினுட்பமும் என்பத்ாக மறு சீரமைப்பு செய்தமையாகும். இவ்வாறு இடைநிலை வகுப்புகளில் விஞ்ஞானக் கவ்வியைப் பெறும் மாணவர்களுக்காக அரசு கணிசமான நிதியை செலவிடு. கின்றது. என்றாலும் இவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறிய சில வருடங்களுக்குள் பாடசாலையில் வழங்கப்பட்ட விஞ்ஞான எண்ணக் கருக்களையும் அது சார்ந்த அறிவுக் கூறுகளையும் மறந்து போவோராகக் காணப்படுகின்றனர் என்பதை பலரும் சுட்டிக்காட்டிநிற்கின்றனர். இந்த நிலை காரணமாக இலங்கைப் பிரஜைகளில் அதிகரித்துக் காணப்பட வேண்டிய விஞ்ஞான மனப்பாங்கு, திறன்கள் மற்றும் ஆர்வமென்பன தேக்கமடையும் நிலை காணப்படுகின்றதோடு, அது சமூக அபிவிருத்தியில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. காலத்துக்கு காலம் சீர்த்திருத்தங்களுக்கு உள்ளாகும் இடைநிலை விஞ்ஞானக் கல்வி கலைத்திட்டங்கள் பிரதானமாக சில இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட வகைகளாக இருப்பதைக் காணலாம். அவையாவன:-
* அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளில் விஞ்ஞான அறிவைப் பிரயோகித்து அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளல். * சுகாதார மற்றும் ஆரோக்கிய நிலைகளை தன் சூழலில்
எப்போதும் பேணிக் கொள்ளுதல், * விஞ்ஞானம் சார்ந்த மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்சார் கல்விகளை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படைகளை வழங்குதல், * தத்தமது சூழல்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சர்ச்சைகளின் தீர்வுக்கு ஆய்வுகள் வழங்கும் ஆலோசனைகளை ஏற்றுச் செயற்படுத்துவதனுடாக விஞ்ஞானத் துறையின் வளர்ச்சிக்கு பங்களித்தல், * விஞ்ஞான அணுகுமுறையை அடித்தளமாகக் கொண்டு ஆராயும் உளச் சூழ்நிலையையும் அதற்கான ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளல், * பொருத்தமற்ற விஞ்ஞான மற்றும் தொழினுட்ப பிரயோகங்கள் காரணமாக மனித வாழ்வுக்கும், உயிர்களுக்கும் மற்றும் சுற்றாடலுக்கும் ஏற்படும் அபாயங்களை இனங் காணல்.
இவ் இலக்குகள் கல்வியூடாக சரிவர நிறைவேற்றப்படின் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளிலும் கலாசார செயல்நெறிகளிலும் அனுகூலமான மாற்றங்களை ஏற்படுத்த விஞ்ஞானமும் விஞ்ஞானக்கல்வியும் வழிசமைப்பதாக அமையும், O

Page 25
வகுப்பறைகளில் சிறார்களி
சிறுவர் அரங்க
வ்வொரு ஆசிரியரும் தங்களது மாணவர்கள் கீழ்படிவு கொண்ட, அமைதியான, தாங்கள் கூறுவதற்கு எதிர் கருத்துக்கூறாத, வினாக்களை வினவாத, சொல்வதைச் செய்கின்ற அல்லது எள் என். * 3:...:::::::::::: றால் எண்ணையாக நிற்கின்ற, தங்க- அல்லது 6ள் என்ற ளுக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய யாக நிற்கின்ற, தங்க மாணவர்களாக இருக்க வேண்டும் பாக இருக்கக்கூடிய என்றே பெரும்பாலும் விரும்புகின்- இருக்க 濠 றனர் போலும். இதனாலோ என் - < னவோ ஆசிரியர்கள் இல்லாத வேளையில் மாணவர்களின் சுதந்திர இத உணர்வு மிகவும் மேலோங்கத் இல்லாதவேை தொடங்குகின்றது. மாணவர்கள் ந்திர உணர்வு மி தங்களது உள முதிர்ச்சிக்கேற்பவும் கத் தொடங்குகின்றܠܼܲܢ வயதுக்கேற்பவும் பொருத்தமான த தன்மையில் இயங்க ஆரம்பிக்கின்- I றனர். இவ்வேளையில் அவர்களின் நடத்தைகள் பிறழ்வு நடத்தை- 1 களாக அவ் ஆசிரியரினால் கருதப்படமுடியும். இங்கு தான் நாம் ஒன்றை அவதானிக்க வேண்டும். குழந்தைகளின் இயல்பில், குழந்தைகளாக இயங்குவது என்பது எவ்விதம் வளர்ந்த (ஆசிரியருக்கு)வர்களுக்கு பிறழ்வாக தெரிகின்றது என்பதேயாகும்.
லோ
இதனால் தான் வகுப்பறையில் நிகழும் நடைபெறும் பிறழ்வு நடத்தைகள் என்கின்றபோது அது மாணவர்களுக்கூடாக மட்டும் நோக்கப்படாது ஆசிரியரின் மனப்பாங்கிற் கூடாகவும் நோக்க வேண்டிய ஒரு விடயமாகின்றது. இன்றைய ஆசிரியர் ஆரம்பக் கல்வி, இடை-இ கல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண் பிறழ்வு நடத்தைகளும்,
Glful IITGib
நிலைக் கல்வி, உயர் கல்வி என ஏறத்தாழ 21 வருடங்களை தனது கற்றலில் செலவிட்ட பின்பே ஆசிரியராக வந்திருக்க இயலும், இந்த 21 வருடக்கல்வியும் ஆசிரியர் மையக் கல்வியாக இருந்துள்ளது. கற்றல் செயற்பாடு என்று ஒன்றும் இல்லை. ஆசிரியரின் கற்பித்தலுக்கூடாக மாணவர்கள் கற்றுக் கொள்
த வின க்களை
ால் எண்ணை ளுககு விசுவாச மாணவர்களாக
என்றே ெ கின்றனர் என்ற “மாணவர்களது றனர் போலும் சிந்தனைக்கும் சுதந்திரத்துக்கும் 繼 ... . 66) 6) Tui 160DJ u D 6), Dsh (#5 Td5f5" வா ஆசிரியர்கள் @ யும வழ @
ஒரு வழிக் கல்வி முறையின் வழி. வந்தவர்களாகவே இருப்பர். எனவே தங்களது கற்பித்தல் செயற்பாடு என்பது பற்றி நேர்மையும் உண்மையுமாகவே செயற்படுகின்றனர்.
ாணவர்களின் கவும் மேலோங்
து மாணவர்கள் நிர்ச்சிக்கேற்பவும் பொருத்தமான விக ஆரம்பிக்
இத்தகைய நிலையிலேயே இன்றைய புதிய கல்விச் சிந்தனைகளை நோக்குதல் வேண்டும். மாணவர் மைய, தேர்ச்சிமைய கல்வி என்பது கற்பித்தல் என்ற நிலையில் இருந்து, ஆசிரியர்களை கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தும் வசதியளிப்பவராக மாற்றவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. இம்மாற்றமானது வரன்முறையாகவும் (Formal) முறையில் முறையாகவும், ஆசிரியரின் வாழ்முறையாகவும் இருப்பது மிக அவசியமாகிறது.
உண்மையில் இன்றைய ஆசிரியர் தனது பள்ளிப் பருவ அனுபவத்திற்கும் இப்புதிய மாற்றங்களுக்கும் இடையில் அகப்பட்டு சிக்க லுற்றவராகவே தொழிற்படுகின்றனர். சிந்தனை ரீதியிலான
ஜூன் 2005

Page 26
மாற்றங்களையும் மனப்பாங்கு ரீதி- பல வளர்ச்சியடை யிலான மாற்றங்களையும் உடனடி- 受
யாக மாற்றிக் கொள்வது என்பது மாணவர்களின் இயலாத ஒன்றே. அதுமட்டும் அல்- சீ? வெளிப்படு லாது அனுபவ முதிர்வுடைய தாய்- Iறுகை இடங்கள் மைப் பேறு பெற்ற பெண் ஆசிரி- ஜிம்னாசியம். விை யர்களின் கையில் இருந்து, ஆரம்- 1ணங்கள் உடற்திற பக்கல்விச் சிறார்களை கையாளும் | விழுந்து உரு செயற்பாடு முதிர்ச்சி குறைந்த, உரத்துக் கத்த எ6 சிறப்பு தேர்ச்சி, பயிற்சி பெறாத p * இளம் புதிய ஆசிரியர்களிடமே வெளிப்பாடுகளுக்க தற்போது பெருமளவில் சென்றுள். அரங்கு உள்ளது ளதையும் குறிப்பிடல் வேண்டும். கூடாக கற்பனைத் இத்தகைய ஒரு பின்னணியில் களைத் தொ.
வைத்தே வகுப்பறை பிறழ்வு நடத்" கூடாக கற்பனைத் தைகளை அவதானிக்க வேண்டி
களைத் தொட வ யுள்ளது.
அரங்கியலாளர் பொதுவாக வகுப்பில் இடம் எனவே இச்செயற்ப பெறும் மாணவர் சார்ந்த பிறழ்வு | | நடத்தைகளில் கவனயீனமாக இருத்தல், தூங்குதல், வன் நடத்தைகள், பொருட்களை வீசுதல், உரத்துக் கத்துதல் போன்ற செயற்பாடுகள் உண்மையில் மனவெழுச்சிக் குழப்பங்களால், நெருக்கிடுகளால், உளத் தாழிகையால் ஏற்படும் ஆளுமைக் குலைவின் வெளிப்பாடாகவே கொள்ளுதல் வேண்டும்.
6006Muttg uds நெருக்கடிகள் தள அனுபவ உள (g களுக்கு ஏற்படுகின் களின் கற்றல் செய வான சிந்தனைக்குப் வழிவகுக்கின்றது.
இதைத் தவிர்ந்த, ஏனைய சிரித்தல், குறுக்கிடுதல், ஊழையிடல், தொடர்ச்சியாக வினாக்கள் தொடுத்தல், பயமுறுத்தல், சுரண்டுதல், சிரிப்பு மூட்டுதல், நடனம் ஆடுதல், துள்ளுதல், கடதாசி வீசுதல், ஏளனம் செய்தல், மிமிக்கிரி, போலச் செய்தல் போன்றவை அன்றாடம் வகுப்பில் காணக் கூடிய நடத்தைகளாக உள்ளன. இந்நடத்தைகள் சிறார்களின் இயல்பில் உள்ளவையே. ஆயினும் இவற்றை முழுமையாக வெளிப்படுத்தி செயற். பட வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு தவிப்பு நடத்தைகளாக, சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன.
இவ்விதமான இவ்விரண்டு வகையான நடத்தை வெளிப்பாடுகளுக்கும் அதனை சீர்மியப்படுத்துவதற்கும், தவிப்பு நடத்தைகளை முழுமையாக வெளிப்படுத்தி, திருப்தி அடைவதற்கும் ஆசிரியர் ஒரு சீர்மியராகவும், நல்லதொரு வழிப்படுத்துனராகவும்
ஜூன் 2005 2.
 
 
 
 
 
 
 
 
 

அல்லது வசதியளிப்பவராகவும் அன்பான ஒரு சகாவாகவும் பரிண. மிக்க வேண்டியுள்ளது. இதற்கான திறன்களை ஆசிரியர் தன்னில் வளர்த்துக் கொள்வதும் அதற்கூடாக வாழ்வதும் மிக முக்கியமானது. அது மட்டுமல்லாது நல் விழுமியங்களை மெல்ல மெல்ல மாணவர்களுக்குள் ஏற்படுத்துவதும் அதனை தனது வாழ் முறையாகக் கொண்டு அதனை மாணவர்கள் கண்டு உணர்ந்து கைக்கொள்வதற். கும், போலச் செய்வதற்கு செயற்படுவதும் முக்கியமாகின்றது.
ந்த நாடுகளிலும் விப்பு நடத்தை
ன் இயக்கக் கருவி நள, பாய, துள்ள ா மாணவர்களின் ான சுதந்திரமான 1. புதிதளித்தலுக் திறனின் உச்சங் வசதியளித்தலுக் திறனின் உச்சங் சதியளிப்பவராக
சிறார்களின் தவிப்பு நடத்தைகளை வரன்முறையாக வெளிப்படுத்துவதற்கும் திருப்தியடைவதற்கும், சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் முக்கிய ஒரு இடத்தை வகிக்கக்கூடிய தன்மைகளைக் கொண்டுள். ளன. பல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மாணவர்களின் தவிப்பு
5ளர் உள் ளனர் ாடுகளின் மூலம் கிழ்வித்து உள ந்து திருப்தியும் திர்ச்சியும் சிறார் றது. இது அவர் ற்பாடுகளில் தெளி
制
b துலங்கலுக்கும்
நடத்தைகளை வெளிப்படுத்த திறந்த ஆற்றுகை இடங்கள் உள்ளன. இங்கு ஜிம்னாசியம், விளையாட்டு உபகரணங்கள் உடற்திறன் இயக்கக் கருவிகள், விழுந்து உருள, பாய, துள்ள உரத்துக் கத்த என மாணவர்களின் வெளிப்பாடுகளுக்கான சுதந்திரமான அரங்கு உள்ளது. புதிதளித்தலுக்கூடாக கற்பனைத்திறனின் உச்சங்களைத் தொட, வசதியளித்தலுக் கூடாக கற்பனைத்திறனின் உச்சங்களைத் தொட வசதியளிப்பவராக அரங். கியலாளர்கள் உள்ளனர். எனவே இச்செயற்பாடுகளின் மூலம் விளையாடி மகிழ்வித்து உள நெருக்கடிகள் தளர்ந்து திருப்தியும் அனுபவ உள முதிர்ச்சியும் சிறார்களுக்கு ஏற்படுகின்றது. இது அவர்களின் கற்றல் செயற்பாடுகளில் தெளிவான சிந்தனைக்கும், துலங்கலுக்கும் வழிவகுக்கின்றது. சகபாடிகளிடத்தே உறவையும் அன்பையும் உண்மையையும் வளர்க்கின்றது. சுய கட்டுப்பாட்டையும் பொறுப்புணர்வையும் வாழ்முறையாகக் கொள்ள வைக்கின்றது. எனவே இனியாகிலும் செயற்திறன்மிக்கதும் மகிழ்ச்சியும் திருப்தியுமுள்ளதுமான வகுப்பறைச் செயற்பாட்டிற்காக சிறுவர் அரங்கச் செயற்பாடுகளின் சாத்தியப்பாடுகள் பற்றி சற்று கவனத்தில் எடுப்பேர்ம்.
5

Page 27
அரங்கினூடே க - ി (IL
ங்கு என்பது நுண்கலைக
ளில் ஒன்று. அவ்வரங்கு கலைத் துறையாக இருக்கின்ற அதேவேளை கல்வித்துறையாகவும் உள்ளது என்பதனை மனங் கொள்ளல் வேண்டும். கல்வி சார்ந்து அழகியல் சார்ந்து அரங்கின் செயற்பாடுகள் என்ன? ஏன்? எவ்வாறு? என நோக்குவது இவ்விடத்தில் பொருத்தமானதாகின்றது அழகியல் கல்வியாக உள்ள அரங்கு மாணவர்களிடையே அழகியல் பற்றிய உணர்வையும் ரசனை உணர்வையும் வளர்ப்ப தற்கு வழிவகுப்பதாகும்.
மனிதர்களிடம் மனிதத் தன்மையை வளர்ப்பதற்கு அரங்கு பயன்படுகின்றது. மானுட நோக்கு என்பது மாணவர்களிடையே வளர் த்தெடுக்கப்பட வேண்டியதொன் - அ றாகும். கலைகள் பற்றிய அறிவும். கலைப் பயில் வும் மாணவரிடையே ரசனை உணர்வையும், மானுட சிரத்தையையும் ஏற்படுத்தும். அவர்களின் சிறந்த உணர்வுகள், செம்மையான முறையில் வளர்த்தெடுக்கப்படுமேயானால் அவர்கள் எதிர்காலத்தில் சமநிலைப்பட்ட ஆளுமையை வளர். த்துக் கொள்வர். வினைத்திறனுடைய மாணவர்களாகத் திகழ்வர். மனித முக்கியத்துவத்தை உணர்வதற்கு / உணர்ந்து கொள்வதற்கு நாடகம் மிக முக்கியமானதொரு பயில் துறை என்பதன்ை நாம் மறந்து
விடமுடியாது.
பாடசாலைகளில் நாம் பொது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jறல் கற்பித்தல் வப் பகிர்வு
வாக இரண்டு வகையான அரங்கச் செயற்பாடுகள் பற்றி நோக்கலாம். ஒன்று தரம் 5 மாணவர்களுக்கும் அதற்கு கீழே உள்ள மாணவர் - களுக்குமான அரங்கச் செயற்பாடுகள் (சிறுவர் அரங்கு) மற்றையது தரம் 6 இலிருந்து தரம் 13 வரையான மாணவர்களின் செயற்பாடு சார்ந்த அரங்கு. இப்பிரிவு முடிந்த முடிவல்ல.
முதலாவது கட்ட அரங்க செயற்பாடுகள் பற்றிப் பேசுகின்ற போது இவ்விடயம் பற்றி பலர் இப்பொழுது சிலாகித்துப் பேசத் தொடங்கியுள்ளனர். சிறுவர் 9 UTIñig5 (Children Theatre) óf AO6)uír Д5 тL abib (Children Drama) (8штбор விடயங்கள் முதன்மைப்படுகின்றது. இவ்விடயத்தோடு சார்பாக சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு என்பன இணைத்துப் பார்க்கப்படுகின்றன. இவ்வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆர்வங்காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறுவர் அரங்கு என்கின்ற வகையில் நாம் அறிந்தவரை இங்கு சிறுவர் அரங்கிற்குரிய எல்லாவகை இலக்கணங்களோடும் அமைந்ததாக குழந்தை ம. சண்முகலிங்கத்தின் "கூடி விளையாடு பாப்பா" எனும் சிறுவர் நாடகம் கொள்ளப்படுகின்றது. இன்று பள்ளிகளில் நிகழ்ந்து வரும் "பஞ்சவர்ண நரியார்" நாடகம் வரை மேற்படி அம்சங்களைக் காணலாம். இந்நாடகங்கள் சிறுவர்
ஜூன் 2005

Page 28
நாடகங்கள் எவ்வாறு அமையலாம் என்கின்ற அடிப்படை எண்ணக்கருவைத் தருகின்றது. சிறுவர் அரங்கு என்பது என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும். சிறுவர் மகிழ்ச்சிக் காகத் தயார் செய்யப்படும் அரங்கு சிறுவர் அரங்கு, சிறுவர்களே பார்வையாளர். விரும்பின் அவர்களின் பெற்றோரும் சிறுவர் மீது அக் கறை உள்ளோரும் பங்குகொள்ளலாம்.
நடிப்பு கூட குழந்தைகள் மட்டும், குழந்தைகளும் வளர்ந்தவர்களும், வளர்ந்தவர்கள் என மூன்று வகையினரால் மேற்கொள்ளலாம். உண்மையில் பெரியவர்கள் நடித்தால் சிறுவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். ஏனெனில் பெரியவர்கள் சிறுவர்களாகப் பாவனை செய்யும்போது "அட அந்த மாமா நரியாக நடிக்கிறார்" "அட அந்த அக்கா ஆடுபோல செய்யிறா" என்கிற சந்தோசம் அவர்களுக்கு. அதே நேரம் சிறுவர் நடிக்கும் போது கூட சந்தோசமாக செய்வார்கள்.
இத்தகைய சிறுவர்களது நாடகங்களில், இத்தகைய பின்வரும் விடயங்களையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் முதிர்ச்சிக்கேற்ப கரு அமைதல் வேண்டும். அவர்கள் வாழும் சூழலுக்குப் பொருத்தமானதாக இருத்தல் வேண்டும். அவர்கள் தம் பண்பாட்டிலுள்ள விழுமியங்களை (Values) எடுத்துக்காட்டுகின்றனவாக அமைதல் வேண்டும். (உ+ம்) நட்பு
டன் வாழுதல், விட்டுக் கொடுத்தல், மற்றவரை மதித்தல்.)
நாடகத்தில் கதை மிகவும் எளிமையானதாக, சிக்கல் மிகக் குறைவானதாக அமைய வேண்டும். நிறையவே வினோதச் செயல்கள் (Fantacy), தீரச்செயல்கள் மிக்கனவாகவும் கற்பனை உடையதாக ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுவதாக அமைதல் வேண்டும். சிறுவர்கள். பேசுகின்ற, உரையாடுகின்ற மொழி நடையாக இருத்தல் வேண்டும். வழமையான பேச்சுமொழியைக் கூட கவனமாகக் கையாளலாம். ஆனால் பாரதூரமான, கொச்சையான, பேசத் தக் கதற்ற சொற்களை, வசனங்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. பேசுகின்ற, உரையாடுகின்ற வசனங்கள் சிறியனவாக இருத்தல் விரும்பத்தக்கது. நீண்ட
ஜூன் 2005
நாடகத்தில் கதை
யானதாக சிக்கல வானதாக அயை நிறையவே வினே தீரச்செயல்கள் ! கற்பனை 9.620oL ġEJ மேலும் மேலும் அமைதல் வேணர் பேசுகின்ற உரைய நடையாக இருத் வழமையான பேச்ச கவனமாகக் கைய பாரதுTரமான,
பேசத்தக்கதற்ற செ களைக் கணிடிப்பா கூடாது. பேசுகின்ற வசனங்கள் சிறியன் விரும்பத்தக்கது.
கடினமானதாகக் க
 

வசனங்கள் கடினமானதாகக் காணப்படும்.
சிறுவர்களுக்குப் பிடித்தமான விடயம் ஆடுவதும், பாடுவதும் விளையாடுவதுமாகும், அவர்கள் அவற்றை மிகவும் விரும்புவர். ஆகவே சிறுவர் நாடகத்தில் இவற்றினைச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஆடல் என்னும் போது பல்வேறு வகையான ஆடல்களாக அமையலாம். உதாரணமாக கூத்தின் சிறிய ஆடல்களைக் கூடப் பயன்படுத்தலாம். (குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் "முயலார் முயல்கிறார்" எனும் சிறுவர் நாடகத்தில் சிங்கத்தின் வருகைக்காக, "இராவணேசன்" கூத்தின் தாளக்கட்டு பயன்படுகின்றது.) அதேபோன்று சாதாரண ஆடல்களையும் இணைக்க வேண்டும். அதே போன்று சிறியவர்களைக் கவரும் எளிமையான பாடல்களைப் பயன்படுத்தலாம். அப் பாடல்களின் ராகங்கள், மெட்டுக்கள் எமது பண்பாட்டில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். இந்த ஆடல் பாடல் என்பவற்றுடன் விளையாட்டுக்களையும் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். விளையாட்டே நாடகம் தான் (Play - Drama).
அண்மையில் கல்வியியற் கல்லூரி அழகியல் போட்டி - 2004 இல் ஒரு சிறுவர் நாடகம் "தேர்த்திருவிழா". இப்போது "சிறுவர் நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம்" எனக் கூறி தேர்த்திருவிழா விளையாட்டை விளையாடினர். (நாடகம் செய்தனர்) அந்த தேர்த்திருவிழாவில் வருகின்ற எல்லா நடைமுறைகளையும் செய்து காட்டினர். (இங்கு செய்து காட்டுதல் என்பது முக்கியமானது) 巴川g列 g? (15 விளையாட்டு - அது ஒரு நாடகம், சிறுவர் தமது செய்து காட்டுதல் மூலம் தமது நாடகங்களை அளிக் கை செய்யலாம். இந்த நாடகத்தில் - தேர்த்திருவிழாவில் - ஐயர், கடலைக்காரி, தவிலடிப்போன், நாதசுரம் வாசிப் போன், பலூன்காரன், பாற்குடமெடுப்போர், காவடி ஆடுவோர் மற்றும் பக்தர் எனப் பலர். இவ்வாறான பாத்திரங்களை அவர்கள் பாகமாடினர்.
மிகவும் எளிமை * மிகக் குறை
வணடும். ாதச் செயல்கள்.
தூணிடுவதாக டும். சிறுவர்கள் ாடுகின்ற மொழி
மொழியைக் கூட rளலாம். ஆனால் கொச் சையான.
ாற்களை, வசனங் ாறகளை, இதே போன்ற பல சிறுவர்
வபி  ைள | ய ர டட் டு க’ க  ைள நாடகங்களில் இணைக் கலாம். எந்த ஒரு விளையாட்டும் சிறுவரின் அனுபவங்களிற்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.
கப் பயன்படுத்தக் உரையாடுகின்ற ாவாக இருத்தல் நீண்ட வசனங்கள்
ாணப்படும்.

Page 29
இவ்வாறான பாத்திரம் செய்யும் நபருக்கு வேட உடை, ஒப்பனை அவசியம். பல வர்ணங்களைப் பயன்பாடுடையதாகப் பயன்படுத்தலாம். வேடமும் (Mask) பயன்படுத்தும் போது கவனமாகக் கையாள வேண்டும். முகத்தை முடக் கூடாது. நடிப்பவரைக் குழப்பக் கூடாது. முகத்தை முடி வேட முகம் அணியக் கூடாது. பெரும் - பாலும் முகத்திலேயே ஒப்பனை செய்வது சிறந்தது. அங்கீ. கரிக்கப்பட்ட பொருட்களையே ஒப்பனைக்குப் பயன்படுத்த வேண்டும். வேட உடைகள் அணியும் போதும் மனதைக் கவரும் வர்ணங்களைப் பயன்படுத்தலாம். காட்சிகள் எனும் போது மேடையில் ஊரில் உள்ள எல்லா மரங்களையும் கொண்டு வருதல் கூடாது. தேவையான விதத்தில் சில பொருட்களைப் பயன்படுத்தலாம். ஒட்டுமொத்தமாக சிறுவரின் கற்பனைக்கு இடம் கொடுக்கவும், நாடகத்தில் சத்தம் இடும் போது மிக உரத்த சத்தங்களைப் போடுதல் கூடாது. ரசிக்கக்கூடிய எளிதில் புரிந்து கொள்ளும் இசையை வழங்கலாம்.
சிறுவர் நாடகத்தி வர்கள் களிப்பூட்ட மானுடத்தின் இய துணர்வு விட்டு மைப்பணிபு என்ப வேண்டும். சிறார்க களைத் தாமே செ
துணைபுரியும் இ தம்மை விருத்தி ெ சுதந்திரமும் வ கட்டுப்பாடுகள் Lisa. சக்தியைக் கட்டு கட்டுப்பாடில்லா சிருஷ்டியின் மூ கற்பனை தன்னம்பி பேசும் திறனி, உணரும் திறன் தளர்வு அழகியலை
என்பவற்
இன்றுவரை சிலர் அறியாமை காரணமாக சிறுவர். களின் உளவியலை விளங்கிக் கொள்ளாது அவர்களது ஆர்வத்தை, படைப்பாக்க சக்தியை, தேவையை, விருப்பத்தைப் புரிந்து கொள்ளாது கனதியான விடயங்களை, கனதியான சிந்தனைகளை உள்ளடக்கியதாக சிறுவர் நாடகங்களைப் படைக் கின்றனர். இவை பொருத்தமற்ற செயற்பாடுகள்.
உண்மையில் சிறுவர் நாடகத்தின் ஊடாக சிறுவர்கள் களிப்பூட்டப்படல் வேண்டும். மானுடத்தின் இயல்புகளான புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, தலைமைப்பண்பு என்பன வளர்க்கப்படல் வேண்டும். சிறார்கள் தமது கடமைகளைத் தாமே செவ்வனே செய்தல் வேண்டும். அதற்கு இவ்வரங்கு துணைபுரியும். இதனுடாக சிறுவர் தம்மை விருத்தி செய்து கொள்ளும் சுதந்திரமும் வழங்கப்படலாம். கட்டுப்பாடுகள் படைப்பாக்க உந்து சக்தியைக் கட்டுப்படுத்தி விடும். கட்டுப்பாடில்லாத படைப்பாக்க சிருஷ்டியின் மூலம் சிறுவர் கற்பனை, தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, பேசும் திறன், ஆக்கும் திறன், உணரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படல் வேண்டும். பல்புகளான புரிந் கொடுப்பு தலை
ன வளர்க்கப்படல்
ள் தமது கடமை வ்வனே செய்தல் }கு இவ்வரங்கு தனூடாக சிறுவர் சய்து கொள்ளும்
திறன், உடல் உளத் தளர்வு, அழகியலை உணரும் திறன் என்பவற்றைப் பெற்றுக் கொள்வர்.
ஆகவே சிறுவர் நாடகங்களைப் பாடசாலைகளில் நிகழ்த்துவது கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும். சிறுவரின் உடல் உளப்பாங்கை விருத்தி செய்ய உதவும். ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் இவ்விடயத்தை மனத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது நிலையில் உள்ள பாடசாலை நாடகங்களைப் பொறுத்தளவில் அந்நாடகங்கள் கூட மேற்படி சிறுவர் அரங்க அடிப்படை விடயங்களுடன் மாணவர் சுதந்திரமாகச் சிந்திக்கும் ஆற்றலையும் வழங்க முடியும். இம் மாணவர்களின் பிரச்சனைகளை
ழங்கப்படலாம். டப்பாக்க உந்து ப்படுத்தி விடும். ந படைப்பாக்க முலம் சிறுவர் க்கை சுறுசுறுப்பு. ஆக்கும் திறன், உடல் உளத் உணரும் திறன் ற்றுக் கொள்வர்.
60DDUL DIT &b  கொண்டு 5t நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன /
எழுதப்படல் வேண்டும்:
மனித இயக்கம் என்பது மற்றைய மனிதர்களுடன் கொண்டுள்ள ஊடாட்டம் மூலமே நிகழ்கின்றது என்கின்றோம். ஆகவே மனித மோதுகை நிலையை நாடகத்தில் காட்டுகின்றோம். இந்த மாணவர்களின் அல்லல்கள், துன்ப துயரங்கள், சந்தோஷங்கள், சிரிப்புக்கள் எல்லாவற்றையும் சுவையாகவும் காத்திரமாகவும் பாடசாலை நாடகங்களில் எடுத்துக் காட்ட முடியும்.
இந்நாடகங்கள் மூலமாக இவ் வயது மாணவர்கள் தமது பிரச்சினைகளைத் தாமே விளங்கிக் கொள்ளவும், எதிர்காலத்தில் தமது இலக்கை சுயமாகத் தெரிவு செய்து கொள்ளவும், மாணவர்கள் தமக்கிடையே முரண்களை தீர்த்துக் கொள்ளவும், உறவை விருத்தி செய்வதற்கும் மேலும் கல்வியின் சரியான இலக் கை அடைந்து கொள்ளவும் முடிகின்றது. மேலாக பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் (மாணவர்கள்) உணர்வுகள், பிரச்சினைகள், ஆர்வங்களை விளங்கிக் கொள்ளவும், அவர்களை வழிப்படுத்தவும் இந்நாடகங்கள் துணைபுரிகின்றன.
மனிதர் முன் மனிதரால் நிகழ்ச்சிக் காட்டப்படுவதே நாடகம், நாடகத்தின் ஊடாக மனிதனைக் காணலாம். நாடக பாடத்தின் ஊடாக மனித இயல்புகளை விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் அது மானுடத்தைக் கற்பது, கற்பிப்பது. எனவேதான்
3. ஜூன் 2005

Page 30
நாடகம் கற்றல் கற்பித்தலுக்கான ஒரு உயிர்ப்பான ஊடகமாகிறது. -
இத்தகைய கற்றல் கற்பித்தல் செயல் ஒழுங்கில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக நாடகமும் அரங்கியலும் க.பொ.த. (உ/த) இற்கு பரீட்சைக்கான பாட நெறியாக இருந்துவந்துள்ளது. தற்போது க.பொ.த. (சா / த) இற்கு ஒரு கற்கை நெறியாக (2000ம் ஆண்டிலிருந்து) இருந்து வருகின்றது என்பது பலருக்கு தெரியாத விடயம். ஆயினும் 2000 - 2004 வரை இக்கற்கை நெறியைத் தேர்வுக்காக எழுதும் மாணவர் தொகை அதிகரித்து வருகின்றது. (2000-16, 2001-80, 2002 - 243, 2003 - 342, 2004-436) இது இப்பாடத்திற்கான மாணவர்களின் ஆர்வத்தை, விருப்பத்தைக் காட்டுகின்றது எனலாம்.
பல அதிபர்கள், ஆசிரியர்கள் இக்கற்கை நெறியைக் கற்பிப்பதற்கு முன்வந்துள்ளனர். எதிர்காலத்தில் பாடசாலைகள் இப்பாடத்தினைத் தொடக்குதல் வேண்டும். இதன் வளர்ச்சிக்கு இத்துறை சார்ந்த கல்விமான்களின் அறிவுரைகள், ஆலோசனைகள்
தனது போதனா முறையில் ஆசி நுட்பங்களுடன் ஒப்பிடும் போது, வினாக்ே பல்நோக்குடன் பயனர்Uடுத்தக்கூடிய ஒ நுட்பத்தினை வெற்றிகரமாகப் பயனர்U( விடுகின்றனர்கள். சிலர் மாணவர்களை கேட்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றா
மாணவர்கள் கற்பதற்கான ஆயத்த நி கொள்ள, அவர் தம் கற்றலில் இரசனை அதிகப்படுத்த, எண்ணக்கருக்களைத் து விளங்கியுள்ளார்களா என்பதை உறுதிப்படு களில் ஈடுபடுகின்றமாணவர்களை வகுப்ப உளஅளவை நிலையை ஏற்படுத்தி அவர்கள் வினாக்கேட்டலின் மூலம் பல்வேறு பயன்
T
ஜூன் 2005 (2.

கிடைத்தால் சகலரும் இப்பாடத்திட்டத்தின் பயனை அனுபவிக்கமுடியும். இவ்விடத்தில் இன்னொரு உண்மையையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் நாடகமும் அரங்கியலும் எனும் பாடநெறி பயிற்றுவிக்கப்படுகின்றது. பயிற்சியை முடித்துக் கொண்ட ஆசிரிய மாணவர்கள் பாடசாலைகளில் சென்று தமது பணிகளை செவ்வனே செய்வர் என்பது வெளிப்படை உண்மையாகும்.
இத்தகைய அரங்க செயற்பாடுகள் ஆசிரியர்களதும், மாணவர்களதும் உணர்வு ரீதியான அறிவுரீதியான செயற்பாடுகளையும், வெளிப்படுத்தும் ஆற்றல் களையும் வளர்ப்பதுடன் அவர்களின் முழுமையான ஆளுமை விருத்திக்கு வழி சமைக்கும் என்பதில் ஐயமில்லை.
"கல்வி தனிமனிதனை வளர்க்கின்றது
அரங்கு மனிதனின் தனித்துவத்தை வளர்க்கின்றது"
O
ரியர்கள் பயனர்படுத்தும் பல்வேறு கட்டல்நுட்பமானது மிகவும் சக்தி மிக்க ன்றாகக் காணப்படுகின்றது. இந்த நத்த அதிகமான ஆசிரியர்கள் தவறி ா மதிப்Uடு செய்வதற்காகவே வினா ர்கள்.
லையிலுள்ளார்களா என்பதை அறிந்து 'யையும் ஈடுபாட்டையும் ஊக்கலையும் துல்லியமாக உருவாக்க மாணவர்கள் த்த, கற்றலுக்குப்புறம்பான செயற்பாடுறைக் கற்றலுக்கு ஈர்த்தெடுக்க, மிதமான Iரின் கற்றலை மேம்படுத்த என்றெல்லாம் நளை ஆசிரியர் பெற்றுக்கொள்ளலாம்.
- கலாநிதி ப.கா. பக்கீர் ஜஃபார்,
வகுப்பறை முகாமைத்துவம், பக். 88, 2004
2 ess g

Page 31
நூலகம்
്യിu് ഗ്ര
மிழில் கல்வியியல் சார் நூல்கள்
5 அதிகம் வெளிவர வேண்டியுள்ளது. ஏனெனில் கல்வி தொடர்பாக உலகளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை விட கல்விச் செயன். முறையில் பாடசாலைகளின் வகி. பங்கும், அதன் அணுகுமுறைகளும் கூட மாற்ற முறுகின்றன. இவையெல்லாம் உடனுக்குடன் தமிழ் மரபிலும் வந்து சேர்வது தவிர்க்க முடியாதது.
அப்பொழுது தான் கல்விச் செயன்முறையில் "ஆசிரியர்" வகிக்க வேண்டிய பாத்திரம் எத்தகையதாக உள்ளது என்பதனை நாம் சுயவிமரிசன ரீதியில் புரிந்து கொள்ள முடியும். இந்தப் புரிதல் தான் மாறிவரும் உலகில் ஆசிரியர் வகிபங்கு எவ்வாறு இருக்கும் என்பதை தெளிவுபடுத்தும், அக்கல்விச் செயன்முறையில் ஆசிரியர் வகிபங்குக்கு பதிலீடாக வேறொரு முகவர்களும் இதுவரை வரவில்லை. தொடர்ந்து ஆசிரியர் முதன்மை பெறும் காலம் தான் உள்ளது. ஆனால் "ஆசிரியர்" என்ற எண்ணக்கரு மாறிவரும் மாற்றங்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் தனது அர்த்தப்படுத்தல்களை மறு உருவாக்கம் செய்வது தவிர்க்க முடியாதது.
ஆகவே ஆசிரியர்கள் தம்மை ஒழுங்குபடுத்தி காலத்தின் தேவைக்கேற்ப தன்னை உருமாற்றி வளர்ந்து செல்வது தவிர்க்க முடியாது. இதனை மெய்ப்பிக்கும் விதத்திலேயே ஆசிரியத்துவம் சார் நூல்கள் வெளிவருவது கல்வியியல் துறையின் வளர்ச்சிக்கான அறிகுறியாகும். இந்தப்பின்னணியில் தான் கல்வியியல் துறை சார்ந்த முதுநிலை விரிவுரையாளர் மா. சின்னத்தம்பி "ஆசிரிய முகாமைத்துவம்" என்ற நூலை
 
 

ாமைத்துவம்
வெளியிட்டுள்ளார். சமகாலத்தில் ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டிய தொழிண்மைப் பண்புசார் தன்மைகளை உண்மைகளை இந்நூல் தன்கைத்தே கொண்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுடைய செயற்பாடுகளை முகாமைத்துவ நோக்கில் பரிசீலனை செய்கிறது.
முகாமைத்துவம் என்ற எண்ணக்கருவின் விளக்கத்தை முன்வைத்து ஆசிரியர்களின் பங்கு ஆசிரியர்களது செயற்பாடுகளில் அவர்களுக்கு அறைகூவல்களாக எழும் பிரச்சினைகள், நேரத்தைச் சரியான முறையில் செலவிடுதல், பொருத்தமான வழியில் வழி காட்டிகளாக செயற்படுதல், விளைத்திறன் அளவு கோலின்படி மதிப்பிடுதல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது என அணிந்துரையில் பேரா. ஆறுமுகம் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக உள்ளது.
ஆசிரியர்கள் தமது பணியின் சிறப்பை விளங்கிச் செயற்பட வேண்டும். இதற்கு தொழில்சார் பண்புகளை விருத்தியுறச் செய்ய வேண்டும். இதனை தெளிவுபடுத்தும் நோக்கில் தான் ஆசிரியர்களுக்காகவே எழுதப்பட்ட நூல் தான் ஆசிரியமுகாமைத்துவம், வகுப்பறையில் சிறந்த ஆசிரியராகத் திகழ்வதற்கு மட்டுமல்ல; சமூகத்திலும் ஆசிரியர் பங்கு முக்கியமாக உள்ளது என்பதனை * உணர்த்தும் வகையிலும் இந் நூல்
உள்ளது.
அனைத்து ஆசிரியர்களும் இந்நூல் மூலம் பயனைடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
- செ. துரைசிங்கம்
O တ္တ°%f 2005

Page 32
BEGITILIITLuisib 5H
ழ், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் III "அகவிழி" யின் ஏற்பாட்டில் கடந்த மே மாதம்
11,12,13ந் தேதிகளில் "புதிய கல்விச் செல்நெறி. களும் புதிய கற்றல் கற்பித்தல் செயன்முறைகளும்" எனும் பொருட் பரப்பில் மூன்று நாள் கல்விச் செயலமர்வு நடைபெற்றது.
கலாசாலையின் அதிபரும் அகவிழி ஆசிரியரும் இணைந்து கல்விச் செயலமர்வை திட்டமிட்டனர். சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் யாவரும் இரண்டாம் வருட நிறைவு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்விச் செயலமர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பெரும்பாலும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களாக இருந்தமையால் அவர்களுக்குப் பயன்படும் வகையிலே "கல்வி செயலமர்வு" அமைந்திருந்
அமர்வு 1
"கல்விச் செல்நெறியும் ஆசிரியத்துவமும்"
1. ஆசிரியர் தொழில் ஓர் உயர் தொழில் 2. மாறிவரும் உலகில் ஆசிரியர் வகிபங்கு 3. புதிய கல்விச் செல் நெறிகள்
வளப்பகிர்வு
மா. சின்னத்தம்பி, தலைவர், கல்விப்பீடம், யாழ் / பல்கலைக்கழகம்
* அனைவருக்குமான குழுச் செயற்பாடு
ஜூன் 2005
 
 
 

கவிழி செயலமர்வு
அமர்வு 2
"ஆரம்பக்கல்வியின் முக்கியத்துவம்
1. ஆரம்பக்கல்வியின் முக்கியத்துவம் 2. உலக நாடுகளில் ஆரம்பக் கல்வியின் புதிய
போக்குகள் 3. இலங்கையில் ஆரம்பக்கல்விச் சீர்திருத்தங்கள்
தத்துவமும் முறையியலும் 4. தமிழர் கல்வியில் ஆரம்பக்கல்வி
வளப் பகிர்வு
பேரா. சபா. ஜெயராசா, கல்வித்துறை யாழ் / பல்கலைக்கழகம்
* அனைவருக்குமான குழுச் செயற்பாடு அமர்வு 3 "கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் புதிய போக்குகள்
1. செயற்திறன் மிகு குழுச் செயற்பாட்டை வலி
யுறுத்தல் 2. கற்றலுக்கான கற்றலை மாணவர்களிடையே
வளர்த்தல்

Page 33
3. கற்றலுக்கான தயார்நிலையும் ஆசிரியர் மாணவர்
2 D6), D 4. ஆக்கற் செயற்பாடு வளப் பகிர்வு
முத்து ராதாகிருஷ்ணன் (உ.க.ப) எஸ். இராஜேஸ்வரன் (உ.க.ப) விக்கினேஸ்வரன் (ஆசிரிய ஆலோசகர்) தர்மானந்த சிவம் (ஆசிரிய ஆலோசகள்)
பாஸ்கரன் (அரங்க செயற்பாட்டாளர்)
* இந்த அமர்வு முழுமையாக மாணவர்கள் பங்கு கொள்ளும் குழுச் செயற்பாடாகவே நடைபெற்றது.
கொழும்பில் 6BFL
யா பல்கலைக்கழகத்திலும் அதன் வவுனியா வளாகத்திலும் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தற்போது கல்வி. யியலில் முதுமாணி பட்டத்துக்கு (கல்வியியல் - M.Ed) பயின்று வருகிறார்கள். இந்த முதுமாணி மாணவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் பீடத்தில் கடந்த மாதம் ஒரு வார கால விசேட கல்விச் செயலமர்வு (கருத்தரங்கு) நடைபெற்றது.
கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் முதுமாணி மாணவர்களுக்கு கல்வியியல் துறை சார்ந்த புதிய விரிவுகளையும், புதிய சிந்தனைச் செல்நெறிகயுைம் கற்றுக் கொடுத்தார்கள். கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிய ஆசிரியர்களிடம் புதிய சூழ்நிலையில் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதென்றே கூறலாம்.
ട്ടുള്ള
 
 

மூன்று நாட்களும் மாணவர்கள் முழுஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்கள். ஆசிரியரின் அறிவு, ஆளுமை விருத்தியின் முக்கியத்துவம், கல்விச் செல்நெறிகள் பற்றிய அறிவின் தேவைகளை அறிதல், குழுச் செயற்பாட்டை மகிழ்ச்சியுடன் எவ்வாறு முன்னெடுத்தல், மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஏதுநிலைகளை உருவாக்குதல் போன்ற அம்சங்கள் யாவும் மூன்று நாட்களிலும் மாணவர் அறிந்து கொள்ளக்கூடியவாறு வளப்பகிர்வாளர்களும் முழுமையாக ஈடுபட்டார்கள்.
இவ்வாறான செயலமர்வுகள் தொடர்ச்சியாக வேண்டும் என்ற மனநிலை அனைத்து மாணவர்களிடமும் உருவானது.
தமது பயிற்சிக் காலத்தின் நிறைவில் இருக்கும் தருணத்தில் இந்த மூன்று நாள் கல்வி பற்றிய தேடல். அறிதல் புதிய ஊக்கியாக இருந்ததாகவே பலரும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். இது போன்ற பணிகள் இன்னும் தொடரவேண்டுமென கலாசாலை அதிபரும் வேண்டிக் கொண்டார்.
அகவிழி தனது பணிகளை விரிவாக்கும் நோக்கி. லேயே இது போன்ற கல்விச் செயலமர்வுகளை திட்டமிடுகிறது.
கல்விச் செயலமர்வு
சகல விரிவுரைகளும் ஆங்கில மொழியிலேயே நடத்தப்பட்டன. இத்துறைசார் புலமையின் வீச்சுகளை பரப்புகளை புரிந்து கொள்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாகவே இது அமைந்திருந்தது.
இரு பல்கலைக்கழகங்களுக்கிடையேயான புலமை ஊடாட்டம் தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை தேவையானது மட்டுமல்ல, புதிய களங்கள் புதிய வளங்கள் பற்றிய தேடலில் ஈடுபடுவதற்கான் வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் இது வழங்கும் என்றே கருதலாம்.
இந்த விசேட கல்விச் செயலமர்வின் இணைப்பாளராகச் செயற்பட்ட கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மா. கருணாநிதி பாராட்டுக்குரியவர். இது போன்ற "ஊடாட்டம்" இன்னும் பலநிலைகளிலும் வளரவேண்டும். தமிழ்ப் புலமைச்சூழல் இன்னும் இன்னும் புத்தாக்கம் பெறவேண்டும்.
2 ஜூன் 2005

Page 34


Page 35

| ||| |-