கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2007.09

Page 1
ISSN 1888-1246
 

gay நோக்கு
பார்வை : 37 விலை ரூபா.40.00
உள்ளே.
ா ஆசிரியர். பேராசிரியர்.
பீடாதிபதி
இவர்கள் பார்வையில்.
இன்றைய தேவை: சமகாலத்துக்கேற்ற பல்கலைக்கழக கல்வியே
பஹென்றி கிறொக்ளப்
ப உயர்தர வகுப்பிற்கான
செய்திட்டம் - ஆய்வுக்கான அடித்தளம்
பரீட்சைக்கான வாசிப்பினர் படிமுறைகள்
அறிமுகம்
உபதேசம்
ா தொடரும் விவாதம்.

Page 2
KOO
3, Torring Colom
Tel: () II
 

T60606116OTLDIT بن “ ”*ھN
ton Avenue, bo — 07
-2506272

Page 3
ISSN 1888-1246
(தகைசார் ஒய்வுநிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
கலாநிதி.சபா.ஜெயராசா
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்) பேரா.சோ.சந்திரசேகரன் (பீடாதிபதி, கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) மாசின்னத்தம்பி (கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி ப.கா.பக்கீர் ஜஃபார் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) மா.செல்வராஜா (கல்விப் பிரிவு, கிழக்குப்பல்கலைக்கழகம்) தை.தனராஜ் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) உநவரட்ணம் (பணிப்பாளர், சமூகக்கற்கை, தேசிய கல்வி நிறுவகம்)
அச்சு :
தொலைபேசி: 0777-301920 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு : AHAVILI 3, Torrington Avenue, Colombo - 07. Te1:011-2506272 E-mail: ahavili2004(agmail.com ahavili2004(a)yahoo.com
(முன்னாள் பேராசிரியர், கல்வித்துறை,
ரெக்னோ பிரிண்ட், கொழும்பு-06
H s
22యషి career
. ——— ; மாத இதழ் ۱۶ ۹2-گا ஆசிரியர்: bک A. பூரில் அக தெமதுசூதனன் புதுப்பரிமாணமாக ஆசிரியர் குழு ஆசிரியர் - கல் சாந்தி சச்சிதானந்தம்
ச. பாஸ்கரன் குவிக் கிறது. சமூ காசுபதி நடராஜா சமூகததைத தய நிர்வாக ஆசிரியர்: s ஆய்வாளர்களாகவ மனோ இராஜசிங்கம் அதிகம்.
ஆலோசகர் குழு : ஆனால் ஆசி பேரா.கா.சிவத்தம்பி
கொள்ளாத சமூக களை சுவீகரிக்கவி விடயங்களில் புத் உயரிய செயற்பாட பின்நிற்கின்றோம்.
இதனால் சமூ சிந்தனைக்கான ம தவறிழைக்கின்றே திசைப்படுத்தும் ே இப்போக்கு தொ “நோய்க் கூறுகள்” சமூகத்துக்கான கட்டத்துக்குத் தாழ்
ஆகவே நாம் சமூகத்துக்காக நா சிந்திக்க வேண்டும் மனிதர்க்குள்ள நின கிறது. அதாவது மணி ஒரு சூழ்நிலையைக் ஆக்கப்பட்டுள்ள கொள்வதில் வெற்ற
ஆக ஆசிரியரி இருக்கும் பண்புத் யில் ஆசிரியரின் ெ களிலிருந்து சமூகப வகிபாகம்? என்ன பக்கமாக கட்டுரை ஆசிரியர் சமூகத் தாக்கவில்லை. ஏன் தொடர்ந்து பணி ெ
அகவிழியில் இ
கட்டுரைகளில்

ஆசிரியரிடமிருந்து.
விழியின் வருகை புதுவரவு மட்டுமல்ல; கல்வியியலின் வும் உள்ளது.
}வி" சமூகம் என தொடர் புள்ளிகளில் அகவிழி கவனம் கம் சார்ந்த சிந்தனைக்கும் தேடலுக்கும் ஆசிரியர் ார்படுத்துகின்றது. இதையும் மீறி ஆசிரியர்களை வும் உயர்த்த விரும்புகின்றது. எமது எதிர்பார்ப்புகள்
சிரியர் சமூகம், கல்விச் சமூகம் இன்னும் விழிப்புக் மாகவே உள்ளது. தமது தொழிலுக்குரிய அறப்பண்புல்லை. இதனால் அறிவு, திறன், மனப்பாங்கு சார்ந்த தாக்கம் பெறவில்லை. மாற்றங்களை விளைவிக்கும் ட்டுத் திறன்மிகு கலாசாரத்தை கட்டமைப்பதில் நாம்
முகத்தில் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய உரத்த னித நடத்தைக்கான சேர்மானங்களை வழங்குவதில் ாம். எதிர்கால மனித வளத்தினை ஆரோக்கியமாக பெரும் பொறப்புகளிலிருந்து விலகி விடுகின்றோம். உருமானால் சிந்தனை வளமற்ற படைப்பாற்றலற்ற
நிரம்பிய சமூகத்தைத் தான் படைப்போம். நாகரிக மேல் நோக்கிய அழுத்தங்களிலிருந்து அநாகரிக >ந்து செல்லும் இழுவிசை நோக்கித்தான் செல்வோம்.
செல்ல வேண்டிய பாதை எது? எத்தகைய எதிர்கால ம் வாழப்போகிறோம்? அவை பற்றியெல்லாம் நாம் ). மானுடச் செயற்பாடு சமுதாயச் சூழலை ஊடறுத்து லமைகளின் அடிப்படையில் உலகத்தை மாற்றியமைக்" ரிதரின் சிறப்பியல்பு எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர் க் கடந்து அதற்கு அப்பால் செல்வதும், அவர் என்னவாக ாரோ அவற்றிலிருந்து அவர் தன்னை உருவாக்கிக் றியடைவதும் தான்.
ன் கடமையும் பொறுப்பும் தகுதியும் ஒரு தத்துவவாதிக்கு தன்மைகளைக் கொண்டதாகும். ஆனால் நடைமுறை" பாறுப்பு கடமை தகுதி யாவும் அதற்குரிய இலக்கணங்மயப்படாமல் வழுகிச் செல்கிறது. சமூகத்தில் ஆசிரியர் என்பது பற்றி நாம் கேள்விகளை எழுப்பினாலும் பக்கம் ர எழுதினாலும் அல்லது உரத்து முழங்கி வந்தாலும் தின் உணர்வுகளை சிந்தனைகளை ஏனோ அவை ா? ஏன்? இது போன்ற கேள்விகள் இருக்கும் வரை நாம் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உண்டு.
டம் பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு. காணப்படும் கருத்துக்கள் "அகவிழி யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
ஆசிரியர்.
இன்று தமிழ் பேசும் சமூகத்- " தவரிடையே "உயிர்ப்பு மிகு அறிவு : ஜீவியாக" தீவிரமாக இயங்கிக் கொண்- | டிருப்பவர் பேராசிரியர் சோ.சந்திர- : சேகரம். இவர் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கல்விப் பணி : ஆற்றிவருகின்றார். இதனால் பல்வேறு ! பதவிகளுக்கும் கெளரவங்களுக்கும் உரித்தானவராக உள்ளார். இந்தத் தொடர்ச்சியில் 2007 யூலை 1 முதல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் | கல்விப்பீடத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி இவருக்கு மட்டுமல்ல தமிழ்பேசும் மக்களுக்கும் சிறப்பைக் கொடுத்துள்ளது.
சந்திரசேகரம் அவர்கள் மலை
யகத்தில் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பதுளையில் பிரபல்யமான அங்கிலிக்கன் பாடசாலையான ஊவாக் கல்லூரியில் ஆரம்பம் தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயின்றார். அக்காலத்தில் இவருடைய ஆசிரியர்களாக ஈ.வீரகத்தி (நயினாதீவு), திருமதி வைரமுத்து, பண்டிதர் சுப்பிரமணியம் (மல்லாகம்) சுப்பிரமணியம் (தெல்லிப்பளை), பிரபல முற்போக்கு சிறுகதை எழுத்தாளர் என்.கே.ரகுநாதன், கதிர்வேலு போன்றோர் இருந்தனர்.
பின்னர் இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கற்றார். அப்பொழுது அங்கு கற்பித்த எம்.மகாதேவா, கார்த்திகேசு, புலவர் சிவபாத" சுந்தரர், முருகையா (கணித ஆசிரியர்) போன்றோர் இவரது கல்வித் தொடர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தனர். அங்கு கலைத்துறையில் பயின்ற இவர் 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார்.
* தெ.மதுசூதனன், ஆசிரியர், அகவிழி
கவிதி عظیم
 
 

பேராசிரியர். பீடாதிபதி தெ.மதுசூதனன் *
w 1963-67 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சந்திரசேகரம் கல்விமாணி (B.Ed) பட்டப்படிப்பை முடித்து சிறப்புப் | பட்டம் பெற்றார். பின்னர் அதே பல்கலைக்கழகக் கல்வித்துறையில் சில காலம் போதனாசிரியராகக் கடமை புரிந்தார் (1968), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருந்த சபா.ஜெயராசா (கல்வியியல்) | வி.நித்தியானந்தம் (பொருளியல்) பாலச்சந்திரன் (புவியியல்) போன்றோர் இவருடன் உடன் கற்றவர்கள்.
பேராதனையில் கல்வியியலோடு வரலாறு, பொருளியல், தமிழ் முதலான பாடங்களையும் கற்றார். பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், செல்வநாயகம், தனஞ்சயராஜசிங்கம், வேலுப்பிள்ளை மற்றும் க.வி. கணபதிப்பிள்ளை (வரலாறு), பத்மநாதன் (வரலாறு), பாலகிருஷ்ணன் (பொருளியல்), சின்னத்தம்பி (பொருளியல்), அமீர் அலி (பொருளியல்) போன்றோரிடம் பாடங் கேட்டார். அவர்களது புலமை மரபுகளையும் கற்பித்தல் நுட்பங்களையும் உள்வாங்கிக் கொண்டார். அப்போது கல்வித்துறை விரிவுரையாளர்களாக ப.சந்திரசேகரம் ச.முத்துலிங்கம், சுசிலா நைல்ஸ் போன்றவர்கள் இருந்தார்கள். இவர்களது கல்வித்துறை சார்ந்த கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக் கண்ணோட்டங்கள் சந்திரசேகரம் அவர்களது அறிவு ஆளுமையிலும் சுயத்துவக் கற்றலிலும் கற்பித்தலிலும் முதன்மையான செல்வாக்குச் செலுத்தின. மேலும் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் முழுமையான ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.
இதனால் மத்திய வங்கியில் மொழிபெயர்ப்பாளர் (1969-70) பதவி வகித்தவர் அப்பதவியில் இருந்து விலகி ஆசிரியர் சேவையில் ஈடுபடத் தொடங்கினார். அதாவது 1970களுக்குப் பின்னர் கல்விப் பணியில் முழுமையாக ஈடுபடக்கூடிய திறன்களையும் ஆளுமையையும் வளர்த்"
2 செப்டெம்பர் 2007

Page 5
துக் கொண்டார். இன்றுவரை
அதன் ஊற்றுகளிலும் ஓட்டங்களிலும்
தளமும் வளமுமாக உள்ளார்.
சந்திரசேகரம் அவர்கள் ஆசிரியராக தென் மாகாணத்தில் வெலிகம அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் (1970 -71) கோப்பாய் ஆசிரியர் பயிற்
சிக் கல்லூரியில் விரிவுரை- ந் யாளராகவும் (1973 - 1975) :
பணிகளைத் தொடங்கினார்.
1972 ஆம் ஆண்டளவில் பட்டப் பின்படிப்புக் கல்வி
யியல் டிப்ளோமா கற்கைநெறி
கல்வி அமைச்சினால் தொடங்
கப்பட்டது. அப்போது அக்"
கற்கை நெறிக்கான பாடங்களை எழுதும் பணிக்காகப்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு : (1972-1974) இவருக்குக் கிடைத்- 1
தது. இக் காலப் பகுதியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் பேராதனையில் வெளி
நிலை விரிவுரையாளராகவும்
(கல்வியியல்) பணியாற்றத் தொடங்கினார். அதேநேரம் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் வெளிநிலை விரிவுரையாளராகவும் சிலகாலம் பணிபுரிந்தார். - -
1975 செப்டெம்பர் மாதத்தில் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் உதவி விரிவுரை
யாளராகப் பணியேற்றார்.
தொடர்ந்து அங்கு பேராசிரியர் |
கள் முத்துலிங்கம், சந்திரசேகரம்
ஆறுமுகம், நெல்ஸ், வேலாயுதம்
ஆகிய மூத்த விரிவுரையாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. தமிழ் மொழி மூலம் கல்வியியல் கற்பிக்கும் குறிப்பாக அந்த அறிவுத் தொகுதியை கையளிக்கும் கடத்தும் வகிபங்கை திறம்" பட செய்யத் தொடங்கினார்.
செப்டெம்பர் 2007
செழுமையான 1
கொழும்புப் பல்க ன்று உருவாக்கட்
^:**
"கல்வித்துறைக6ே
கல்விப்பீடத்துடன் பேராதனைப் பல் வித்தியோதப் ப பல்கலைக்கழகம்,
ஆனால் அதன் பி
கீழ் ஏற்படுத்தப்பட 1978 G, 1981இ6 ா 1943 கன்னங்கரா
பட்டதாரி ஆசிரி பல்கலைக்கழகத்தி இலங்கைப்பல்கன ஆரம்பிக்கப்பட்ட 5j605 (6515) (PGD 1949-1973 6160J PC வந்தது. பின்னர் இ
|ா தற்போது ஆங்கில
ா 1964 முதல் இக்கற்
கற்கைநெறி பேராத
லாவதாக B.Edபட (1968)
கொழும்புப் பல்க
பீடாதிபதி சோ.சந்
கூட சந்திரசேகரம்
தற்போது திறந்த
ஆரம்பிக்கப்பட்டு
தொடர்ந்து பேரா.
மேலும் இவர் இல
ஆணைக்குழுக்கள்
பணியாற்றி வருகி
தற்போது இவர் பி
தேசிய
தேசிய
தேசிய
கல்விச்
உயர்கள்
பாடநூ
தென்கி
3.
 
 
 
 
 

கல்வியியலில்.
லைக்கழகத்தில் 1975 ஆம் ஆண்டு கல்விப்பீடமொபடு முன்னர், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ா” இருந்தன. இவை கலைப்பீடத்தின் கீழ் இயங்கி
ம்புப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்
இணைந்து கொண்ட துறைகள். :
கலைக்கழகக் கல்வித்துறை
ல்கலைக்கழகக் கல்வித்துறை வித்தியாலங்காரப்
ன்னர் மீண்டும் கல்வித்துறைகள் கலைப்பீடங்களின் ட்டன. பிராந்தியத் தேவைகளைக் கருதி −
பராதனைப் பல்கலைக்கழகத்தில்
b யாழ் பல்கலைக்கழகத்தில்: அறிக்கை : 裘来 ரியர்களுக்கான பயிற்சியை வழங்கும் பொறுப்பு: டம் ஒப்படைக்கப்பட வேண்டும். " .. .::: . லக்கழகத்தில் 1949இல் முதன் முதலாகக் கல்வித்துறை து. பட்டதாரி ஆசிரியர்களுக்கு பட்டப்பின்படிப்புக் )E) ஆரம்பிக்கப்பட்டது. (ஆங்கில மொழியில்)
DE ஆங்கில மொழி மூலம் மட்டுமே கற்பிக்கப்பட்டு க்கற்கை நெறி இரு சுயமொழிகளில் தொடர்கிறது. மொழிக் கற்கைநெறி தொடங்கப்பட்டுள்ளது. கை நெறிக்கு (PGDE) மேலதிகமாக B.Ed கல்விமாணி நனைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. முதட்ட மாணவர்களுள் ஒருவர் பேரா.சோ.சந்திரசேகரம்:
லைக்கழகக் கல்விப் பீடத்தில் மு தமிழ்ப் திரசேகரம். B.Edபட்டம் பெற்ற முதலாவது பீடாதிபதி
தான். - ݂ ݂ s
பல்கலைக்கழகத்தில் மற்றொரு கல்விப்பீடம் ள்ளது. அக்கல்விப்பீட அவையில் ஆரம்பம் முதல் சோ.சந்திரசேகரம் உறுப்பினராக உள்ளார். ங்கையின் கல்வியோடு தொடர்புடைய பல அரசாங்க r, பேரவைகள், குழுக்கள் என்பவற்றில் தொடர்ந்து ன்றார். ன்ெவருவனவற்றில் உறுப்பினராக உள்ளார். கல்வி ஆணைக்குழு . . கல்விநிறுவனப் பேரவை கல்வி நிறுவனம் - திறந்த மேம்பாட்டுக் குழு சட்டவாக்கக் குழு
ஸ்வி ஆக்கக் குழு
ல் மதிப்பீட்டுக் குழு
ழக்குப் பல்கலைக்கழகப் பேரவை

Page 6
1977இல் ஜப்பானிய கல்வியமைச்சின் புலமைப் பரிசிலைப் பெற்று உயர் கல்வி பெற ஜப்பான் சென்றார். ஒசாகாவிலுள்ள அயல்மொழி பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மொழி கலாசாரம் என்பனவற்றைப் பயின்று, அதற்கான டிப்ளோமா சான்றிதழ் பெற்றார். பின்னர் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் "கல்விச் சமூகவியல்" துறையில் மூன்றாண்டுகள் பயின்று கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து ஒப்பியல் கல்வி சார்ந்த ஆராய்ச்சி மரபையும் வளர்த்துக் கொண்டார்.
ஹிரோஷிமாவிலிருந்து 1980 இல் ஆசிரியரா
நாடு திரும்பிய சந்திரசேகரம் அவர்கள் ஆரம்பித் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பதவி ஆசிரியர்க உயர்த்தப்பட்டு பின்னர் 1995 முதல் பயிற்றுவிக் தனது ஆய்வுப் பணி, நூலாக்க முயற்சி- ஆசிரியராக 2
if (ର பெயர்ப் ர் மற்றும் . 8 ܀ கள் மொழி பெயர்ப்புகள் மற்றும் ஆசிரியர் 56.
எழுத்துப் பணி என்பவற்றின் அடிப்
படையில் கல்வியியல் பேராசிரியராக போக்குகளை தி
நியமிக்கப்பட்டார். தொடர்ந்து சமகால கல்விப் பரிமாணங்கள் பற்றிய தேடலும் கற்கையும் மிக்கவராக உள்ளார். அத்துடன் தமிழ்பேசும் மக்களது கல்விப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள்
என விரிந்த களங்களில் ஆய்வு செய்ய- இது ஒவ்வொ( வும் கோட்பாட்டு முயற்சிகளில் ஈடுபட யர்களுக்கும் வும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி முன்னுதாரண
வருகின்றார்.
கல்விசார் சிந்தனைகளை சமூகமயப்படுத்தும் பாரிய முயற்சிகளில் தீவிரமாகவும் சமூகப் பிரக்ஞையுடனும் இயங்கி வருகின்றார். இதற்கு ஊடகங்களை சாதகமாகப் பயன்படுத்துகின்றார். அத்துடன் சமூக பண்பாட்டு இயக்கச் செயற்பாடுகளிலும் விருப்புறுதியுடன் பங்கு கொண்டு வருகின்றார்.
இந்தப் பின்புலத்தில் தான் கொழும்புப் பல்கலைக்" கழகத்தின் கல்விப் பீடத் தலைவராக பேராசிரியர் சோ.சந்திரசேகரம் நியமிக்கப்பட்டதை புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியராக பணியை ஆரம்பித்து ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக உயர்ந்து “ஆசிரியர் கல்வியின்” போக்குகளை திட்டமிடும் ஆய்வு செய்யும் பேராசிரியராக உயர்ந்து, இன்று பீடாதிபதியாகவும் அமர்ந்துள்ளார். இது ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்க வேண்டும்.
விளங்க வே:
2zecíš
 
 
 

பல்கலைக்கழக மட்டத்தில் கல்விப்பீடத்தை ல்வித்துறையைச் சார்ந்தவர்களுக்கு ஒரு விசேட அம்சம் உண்டு. அதாவது இத்துறைகளில் பணியாற்றும் பிரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் யாவரும் ஆரம்பத்தில் பாடசாலை மட்டத்தில் கற்பித்தல் அனுபவம் கொண்டவர்கள். இதனால் இவர்களது கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் மாணவர்களுடன் முழுமையான இடைத் ாக்கம் கொண்டவையாக உள்ளன. பல்வேறு புதிய கற்றற் பாணிகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. இதற்கு சோ.சந்திரசேகரம், சபா.ஜெயராசா
பணியை போன்றோர் நல்ல உதாரணம். இன்று பாடசாலை மற்றும் உயர் கல்வித்துறையில்
ஏற்பட்டுள்ள மாற்றங்கள் "கல்வியியல்" 556 அறிவுத் துறையில் மிகப் பெரும் வளர்ச்சிக்கும் களை மாற்றங்களை ஏற்படுத்தி வரு
உயர்ந்து கின்றன. சமூக விஞ்ஞானம் இயற்கை
239 விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறை)ഖിuിങ് ட்ெடமிடும் " அறிவுத் தொகுதிக்கு ஈடாக டட டும் “கல்வியியல்" அறிவுத் தொகுதியும் வளர்ச்சி [[[{{ÍO கண்டு வருகின்றன. ஆகவே கல்வியியல் உயர்ந்து, அறிவுத் தொகுதியில் பணியாற்றுபவர்கள் திபதி- தமது அறிவுத் தேடலை விரிவாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது சமகால அறிவு வளர்ச்சிகளை இற்றைப்படுத்திக் ஆசிரி- கொள்ள வேண்டும்.
சிறந்த மாகவும் இன்று பேரா.சந்திரசேகரம் பல்வேறு ண்டும். உயர்ச்சிகளை கண்டடைந்துள்ளார் என்
றால் அவர் சமகால அறிவுத் தொகுதிகளு" டன் தொடர் ஈடுபாடு கொண்டவராக
விளங்குகிறார். இது எமது கவனத்திற்குரியது.
ஒருவர் பாடசாலை ஆசிரியராக பதவியில் வந்தமர்வது ஒரு தொடக்கம் மட்டுமே. ஆனால் அதற்கு அப்பா" லும் செல்ல முடியும். உயர்ச்சிகளை அடைய முடியும். சமூகம் சார்ந்த அறிவுஜீவிகளாக தொழிற்பட முடியும். இதற்கான முன்மாதிரியாகவே சோ.சந்திரசேகரம் Fபா.ஜெயராசா போன்றோர் விளங்குகின்றார்கள். Fமகாலத்தில் இந்த இருவரும் கல்வித்துறையுடன் மட்டும் இயங்குபவர்கள் அல்ல. பண்பாட்டியல், சமூகவியல் போன்ற துறைகளுடனும் பங்கு கொண்டவர்களாக உள்ளார்கள். இவர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு ஆசிரியர் சமூகம் மேலும் முன்னேறிக் கொண்டிருப்பது காலத்தின் கட்டாயமாகும்.
செப்டெம்பர் 2007

Page 7
தொடர ே அகவிழியி
அகவிழி மூன்று வருடங்களாக தொடர்ந்து வெளி வருவதையிட்டு மகிழ்வு கொள்கின்றேன். இன்று கல்வியின் தரம் இலங்கையில் வீழ்ச்சி கண்டு கொண்டு செல்வதை அவதானிக்கலாம். இலங்கை அரசாங்கம் பெரும் தொகையான பணத்தை இலவசக் கல்வி, இலவச சீருடை, இலவச புத்தகம், மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கான வள ஒதுக்கீடு என்பவற்றுக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் கல்வியின் தரமேம்பாட்டில் உயர்ச்சி காணமுடியாமை மிகுந்த வேதனையளிக்கிறது. கல்வியின் தரம் வீழ்ச்சி கண்டு வருவதற்கான காரணங்களை பலவாறு ஆராய வேண்டும்.
இந்த நிலையில் அகவிழியின் வருகை உண்மையில் பாராட்டப்பட வேண்டும். கல்வியின் தரம் உயர விழிப்புணர்வு வேண்டும். இந்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்த அகவிழி முயற்சி செய்கிறது. கல்வியில் அக்கறையுள்ளவர்கள் சிந்தித்து செயற்பட
அகவிழி மாத இதழ் தனது மூன்று வருட சேவையை நிறைவு செய்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் மூன்று வருடங்களில் ஆற்றிய பணி தொடர்பாக எனது மனதில் தோன்றிய எண்ணக்கருத்துக்கள்: 1. வவுனியா விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தற்கால உலகில் கல்வி தொடர்பான ஒரு சஞ்சிகை வெளிவர வேண்டும் என்ற வகையில் ஏகோபித்த முடிவு எடுக்கப்பட்டு அதனடிப்படையில் தனது சேவையை ஆற்றி வருகிறது. 2. கல்வி தொடர்பான மாற்றங்கள், ஆய்வுகள், சிந்தனைகள், அபிவிருத்தி நோக்கு என்பவற்றைத் தாங்கியதாக தொடர்ந்தும் ஒரு சஞ்சிகையாக வெளிவந்துகொண்டு இருக்கின்றது. 3. வேறு பிரித்தறியக்கூடிய வகையில் வர்ண, கருத்தாழமான அட்டைப்படங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. 4. அதிபர், ஆசிரியர்கள் ஏனைய கல்விப் புலத்தில் உள்ளவர்கள் விரும்பிப்படித்து தமது வாண்மை விருத்தியை மேற்கொள்ள உதவி வருகிறது. 5. கடந்தகால இதழ்களை ஒன்றுசேர்த்து ஆண்டு
ரீதியாகத் தொகுத்தும் வழங்கப்பட்டு வருகிறது. 6. இத்தகைய ஒர் செயற்பாட்டை தொடர்ச்சியாகச் செய்யும்போது சில வேளைகளில் சோர்வுகள், தொய்வுகள் ஏற்படலாம். அவற்றை மனத்தகத்தில் இருத்தி கல்வி உலகிற்காக அகவிழி ஆசிரியர் குழு
செப்டெம்பர் 2007 |-

வணிடும்
ങ്ങ് Lങ്ങി.
வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் இந்தப் பணியை மேம்பட்டதாகக் கருதிச் செயற்பட வேண்டும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியுடன் மட்டும் நிற்காமல் கல்விப் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கற்றல் கற்பித்தலின் ஊடாக பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவர வேண்டும். இதற்குத் துணையாகவே அகவிழி விளங்கு" கின்றது.
எமது ஆசிரியர்கள் அகவிழியை சரியாகப் பற்றிப் பிடிக்க வேண்டும். ஆய்வாளர்களாக மிளிர வேண்டும்.
ஆகவே அகவிழி தொடர்ந்து வெளிவரவேண்டும். கல்விச் சமூகத்துக்கு பயனுள்ள சேவையைச் செய்ய வேண்டும்.
திருமதி.VRAஒஸ்வெல்ட் வலயக் கல்விப்பணிப்பாளர் வவுனியா தெற்கு
இடையறாது பணியாற்றி வருகின்றமை மிகச் சிறப்பான ஓர் செயற்பாடாகும்.
யூலைமாத இதழில் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்ட குறைபாட்டை விரைவில் நீக்கவேண்டியது ஆசிரிய சமூகத்தின் கடமை, வகுப்பறை, கற்பித்தலுக்கும், மாணவர் தேர்ச்சிகளை அபிவிருத்தி செய்வதற்கும், கல்வியை மேம்பாடடையச் செய்வதற்கும் அகவிழி பெருமளவில் உதவிவருவதை ஆசிரியர்கள் ஏற்று ஒவ்வொரு ஆசிரியரும் அகவிழியின் பங்குதாரர்களாக மாறவேண்டும். கல்வி உலகு தொடர்பில் தம் படைப்புக்களை அகவிழிக்கு வழங்க வேண்டும். தம் கரங்களில் அகவிழியை வைத்திருக்க வேண்டும். ஆசிரியரது வீடு நோக்கி அகவிழி வரவேண்டும்.
குறைந்த செலவில் இத்தகைய ஒர் மாதாந்தச் சஞ்சிகை எமக்குக்கிடைப்பதை வரவேற்கின்றோம். இதன் வளர்ச்சிக்கு கல்விச் சமூகம் தன் பங்களிப்பை நல்க ஆயத்தமாகி காத்து நிற்கின்றது. தொடர்ந்தும் தமிழ்மொழியில் கல்வி சார்ந்த படைப்புக்களை எமக்கு வழங்க வேண்டும். பின்னடைவான நிலையிலுள்ள எமது மாணவர்கட்கு தற்காலத்தில் பொருத்தப்படான ஓர் கல்வியை வழங்க தொடர்ந்தும் அகவிழி வெளிவர வேண்டும். அதன் வளர்ச்சிக்கும், அதன் பணிக்கும் நாம் ஆதரவை நல்குவோம் என்ற வகையில் அகவிழியை வாழ்த்துகின்றேன்.
த.கேமநாதன் வலயக் கல்விப் பணிப்பாளர் வவுனியா வடக்கு, வவுனியா
미 2 ظయ

Page 8
இவர்கள் பார்
1 பார்வை - 1
| கற்றல் அனுபவங்கள் என்பது பிள்ளைகளுக்கு மட்டுமன்றி ஆசிரியருக்கும் மிகவும் அத்தியாவசியமானது. அவ்வகையில் கற்றல் அனுபவங்களை அளிக்கும் மிகவும் முக்கியமான ஒரு ஆக்கமாக அகவிழி மாத இதழ் அமைவதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
அற்புதமும், அதிசயமும் நிறைந்த இன்றைய உலகில் ஆக்கபூர்வமான அறிவை வழங்கும் நூல்கள் வெளிவருகின்றனவா? என சற்று எண்ணிப் பார்ப்போமாயின் அது ஒரு கேள்விக்குறியான விடயமாகவே இருந்து வருகின்றது. எனவே இன்றைய உலகின் கல்வித் தேவைகளைக் கருத்திற் கொண்டு தரமான ஆக்கங்களை, உரிய காலத்தில் ஒழுங்கமைத்துத் தரும் அகவிழி மாத இதழ் எமது தேவையை அறிந்து தரமான ஆக்கங்களை வழங்குவதில் நாமும் பெருமை கொள்ள வேண்டும்.
இந்த இதழின் வளர்ச்சிக்குப் பின்னணியாக பலர் இருந்து பல தரமான ஆக்கங்களை உரிய காலத்தில் வழங்கி வருகின்றனர். இவர்கள் தம்மை அறிவுப் பாதையிலும், தேடல் திறனிலும் ஆராய்வூக்கத்திலும் ஈடுபட வைப்பதன் மூலம் தமது ஆற்றலை வளர்ப்பதுடன் மட்டும் நின்று விடாது சமுதாயத் தேவைகளையும், எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் தமது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். அறிவுத் துறைகளின் பெருக்கம், புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, பொதுசன ஊடகங்களின் அபரிமித செல்வாக்குக் காரணமாக கல்வியும், ஏனைய துறைகளும் மாற்றங்களுக்குள்ளாகின்றன. புதிய தலைமுறையினரின் தேவைகளும் அபிலாஷைகளும் சிக்கற்றன்மையடைகின்றன. எனவே இத்தகைய பல பிரச்சினைகளிலிருந்து கல்விச் சமூகத்தை விடுவிக்க விழியின் ஒவ்வொரு பார்வைகளின் அர்த்தங்களும் விரிகின்றன.
விழியின் வடிவமைப்புக்கள் தான் பெற்ற மூலக் கருத்துக்கள் அன்றி, பல்வேறு கல்வித்துறை சார் உத்தியோகத்தரிடமிருந்து தனது ஒவ்வொரு பக்கங்க" ளையும் அலங்கரித்து வைத்திருப்பதனால் காலத்தின்
easయక 6
 

வையில்.
தேவைக்கும் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்றும் வகையில் அகவிழி எனும் இதழானது அமைந்திருப்பதை இவ் இதழின் ஒவ்வொரு பக்கத்தினையும் சுவைத்து வாசிப்பதன் மூலமே விளங்கிக் கொள்ளலாம்.
கல்வித் துறையொடு தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி சமூக அபிவிருத்தியில் அக்கறை கொண்ட சகல தரப்பினருக்கும் சிறந்த ஒரு அறிவுப் பாலமாக அமைந்திருப்பதை எவரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
அகவிழி பல்வேறு கல்வித்துறை சார்ந்தவர்களினது கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகிறது. இதனால் காலத்தின் தேவைக்கும் கல்விச் சமூகத்தின் எதிர்பார்க்கைக்கும் உரிய இதழாக வெளிவருவது பாராட்டத்தக்கது. தொடர்ந்து அகவிழியை வாசிப்பதன் மூலம் தான் அகவிழியின் முழுப் பரிமாணத்தையும் தரிசிக்க முடியும்.
ஐசிந்தா.வேலுப்பிள்ளை 2ம் வருடம், ஆரம்பக்கல்வி வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா
பார்வை - 2
மாதம் தோறும் "அகவிழி” என்னும் ஆசிரியத்துவ நோக்கு ஏற்றுவிழிக்கப்படுவதையிட்டு மனமகிழ்வு அடைகின்றேன்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
என வள்ளுவர் எண்ணறிவு, எழுத்தறிவு மனித உயிர்களுக்கு கண் போன்றது என வலியுறுத்துகிறார். அந்தக் கல்வியை பெறுவது இலகுவானதா? அதன் அளவு எவ்வளவு? கற்கும் காலம் போன்ற வினாக்களுக்கு அகவிழி ஊடாக விடை காண்பதை இட்டு பெருமகிழ்வு அடைகின்றோம்.
"அகவிழி” சிறப்பு மலரானது புதிய வடிவில் நவீன போக்கிலே பல ஆக்கங்களை வெளியிடுவதனால் எமது சுயகற்றற்திறனை, சுய நம்பிக்கையை வளர்ப்பதற்கும் "விழி"யில் வரும் ஒவ்வொரு ஆக்கமும் உதவுகின்றது.
செப்டெம்பர் 2007

Page 9
சுருக்கமாக கூறப்போனால் மொழித்திறன் வளர்ச்சிக்கு துணைபுரிவது அகவிழி என்று கூறலாம்.
சமூக மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் வளத்திற்கும் அடிப்படையாக அமையும் சேவையை வழங்கும் தொழிலே கற்பித்தல், சமூகத்திற்காகவும், சமூக நல்லிணக்கம் சமூக அமைதி, சமூக முன்னேற்றம் போன்ற புனித பணியைத் தொடரும் ஆசிரியர்களின் உயர் எதிர்பார்க்கைகள் மிகவும் உயர்ந்த முறையில் செயலாற்றும் வகையில் இருக்க வேண்டும் என "அகவிழி"யின் ஒவ்வொரு பார்வையினையும் வாசிப்பதில் இருந்து தெரிய வருகின்றது.
இந்தவகையிலே அகவிழி ஊடாகவே தான் அனை வரும் குறிப்பாக கூறுவோமானால் ஆசிரியர்கள் வாண்மை விருத்தி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், இடைநிலைக்கல்வி, பல்கலைக்கழகங்களின் தோற்றம், சூழ்நிலைச்சீர்மியம், பாடசாலைக்கல்வியியல் பால் நிலைக்கருத்துக்களை உள்வாங்குவதன் அவசியம், புதிய கலைத்திட்ட சீராக்கம், சமகாலச்சிந்தனைகள் இப்படி பல ஆக்கங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் இவ் அகவிழியின் ஊடாக தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.
புதிய தலைமுறைக்கான அறிவையும், அறிவு தேடும் விருப்புணர்வையும், அறிவு தேடும் மூலகங்களையும் இனங்காண உதவுபவர்களாகவும், பல்வேறு திறன்களையும் சுய நம்பிக்கையையும் விருத்தி செய்யவும் மொழி விருத்தி, நேர்மனப்பாங்கு என்பனவற்றையெல்லாம் ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு உதவுவது இவ் "அகவிழி"கள் தான்.
எனவே ஆசிரியர் வாண்மைத்துவம் தொடர்பாகவும், சமகாலச்சிந்தனைகள் தொடர்பாகவும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அனைவருக்கும் மிகவும் பயன்படுகின்றது.
இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து அகவிழி என்னும் ஆசிரியத்துவ நோக்கு பல சிறப்பம்சங்களை தாங்கி வெளிவர அனைவரும் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
வ.மேரியூடிற்
வவுனியா தேசியக் கல்வியற் கல்லூரி, ஆரம்பப் பிரிவு 2ம் வருடம்
பார்வை - 3
நாளைய சமூகத்தினை உருவாக்க இருக்கும் இன்றைய ஆசிரிய மாணவராகிய நாம் முதலில் எம் பேச்சுத் திறன், இஅ வாசிப்புத்திறன் போன்றவற்றின் மூலம் எம் அறிவுத்திறனை விருத்தி செய்ய வேண்டும். அந்த வகையில் எமக்கு நாம் தெரிந்தும் தெரியாமலும் கூட
செப்டெம்பர் 2007
 

வாசிப்பின் மூலம் எமக்குத் தெரியாதவற்றை தெரிந்து கொள்வதற்கு வழி சமைத்தது இவ் அகவிழி என்பது உண்மை. அந்த வகையில் இவ் அகவிழியை எம்மத்தியில் அறிமுகம் செய்த எமது ஆரம்பக்கல்விப் பிரிவின் விரிவுரையாளர் திரு.க.சுவர்ணராஜா அவர்களுக்கே நாம் நன்றியை நவில வேண்டும்.
தற்கால கல்வியியல் வாழ்வில் கல்வியின் தரம் பற்றி விவாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் "ஆசிரியர்களது கல்வி" பற்றியும் "ஆசிரியர்களின் தரம்" பற்றியும் விவாதிப்பது என்பது இயல்பாகிவிட்டது. இதுஆழமாக ஆராய வேண்டிய ஒன்றுமாகும்.
மற்றும் மனப்பாங்கு முக்கியமாக உள்ளது. தமக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கில் செயற்படுகின்றார்கள். அறிவுத் தேடல் அற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். மாணவர்களை சரியான முறையில் ஆற்றுப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பை தாம் ஏற்றுள்ளோம் என்ற சிந்தனையில் செயலாற்றாதவர்கள் தான் அதிகம். இத்தகு சூழ்நிலையில் "அகவிழி" எமக்கு துணை செய்கின்றது.
அகவிழி = மனம் + கண் எனலாம். எம் மனக் கண்ணைத் திறந்து எமக்கு ஞான ஒளியை பெற்றுக் கொள்ள ஒரு துணையாக, நல்லாசானாக இவ் அகவிழி அமைகின்றது. ஆசிரியர்களாகப் போகும் நாம் தெரியவேண்டிய, அறியவேண்டிய, பின்பற்றவேண்டியது என பல்வேறான ஆலோசனை வழங்கும் ஒரு ஆலோசக" னாக இவ் அகவிழி இருந்து வருகின்றது என்றால் மிகையாகாது. இதற்கு சில எடுத்துக்காட்டுகளாக,
"வாசிப்பும் சமூக மேம்பாடும்" - 2006 - 10
"ஆசிரிய ஆலோசகர்களின் பணி
பற்றி எதிர்பார்ப்பு" - 2006 - 10
"உச்சரிப்பு கற்பித்தல்" - 2007-O1
"கற்றலுக்காக கற்றல்" - 2007-03 "விளை திறன் மிக்க கற்றல்" - 2007-05
"ஆரம்பக் கல்விப் பாடங்களில் பால் நிலைப் பாத்திரங்கள்” - 2006-03 போன்றவற்றை நோக்கலாம். மேற்கூறிய இவை பெருமழையின் சிறுதுளி போன்றதான எடுத்துக் காட்டுகளே இது போன்றதான மேலும் பல நன்மையான, அறிவு பூர்வமான அம்சங்களை நாம் மட்டுமல்ல எம் இளையவரும் பெற தொடரவேண்டும் என அகவிழியிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
InTuit flaf
2h 6 (bLuh dąbyuhu Lilfl6q , PT/25
2தவி2

Page 10
itaan
பார்வை - 4
| கல்விசார் பின்புலத்தில் ஆசிரியர்களை மட்டும் வாசகர்தளமாகக் கொண்டு தமிழில் வெளிவரும் இதழாக “அகவிழி" உள்ளது. இதற்கு முன்னர் விளக்கு என்ற நூல் ஆசிரியர் சார்பான நூலாக வெளிவந்தது. இந்நூல் தற்போது வெளிவருவதில்லை. இந்நிலையில் ஆசிரியர் சார்பான விடயங்களை வெளிக் கொணர்வதும் சமூகத்திற்கு கொண்டு செல்வதுமான ஒரே ஒரு இதழாக அகவிழி உள்ளது.
இவ் இதழானது ஆசிரியர்களின் அறிவு, திறன், ஆளுமை விருத்தியிலும் மற்றும் மனப்பாங்கு மாற்றத்திலும் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றது. வகுப்பறைச் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடும் ஆசிரியர்களின் கருத்துக்கள், அனுபவங்கள் அகவிழியில் பிரசுரிக்கப்படுகின்றது.
அத்துடன் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் கற்றல் - கற்பித்தல் தொடர்பான சவால்கள், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பற்றிய விளக்கங்கள் அதனை நடைமுறைப்படுத்துதலில் உள்ள இடர்பாடுகள், வெவ்வேறு நாட்டு கல்விச் சிந்தனைகளும், கற்பித்தல் உத்திகளும், ஆரம்ப இடைநிலைக் கற்கைகளில் ஆசிரியர்களின் வகிபாகம் போன்ற கல்விப்புலம் சார்ந்த பல விடயங்களை ஆய்வியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெளியிட்டு வருகின்றது.
இதனால் எதிர்கால ஆசிரியர்களாகிய நாம் இவ் விடயங்களை கற்பதன் மூலம் எமது தொழிலை வாணி மைத் தொழிலாக மாற்றியமைக்க முடியும் அத்துடன் கற்றல் - கற்பித்தலை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் அகவிழி வழிசமைக்கின்றது.
மேலும் டிப்ளோமா ஆசிரியர்களாக நியமனம் கிடைத்த பின்னர் மேற்படிப்புகளை என்னென்ன வழிகளில் மேற்கொள்ளலாம் என்பதையும் அம் மேற்படிப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அகவிழி உறுதுணையாகஉள்ளது.
மேலும் அகவிழிக் குழுவினரால் கலந்துரையாடல், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்பட்டு அதனூடாக மாணவர்களதும், ஆசிரியர்களதும் கல்விசார் தேவைகளையும், பிரச்சினைகளையும் இனங்கண்டு ஆக்கங்களாக அதனை கல்விச்சமூகத்திற்கு வெளிப்படுத்துகின்றது.
எனவே கல்விச் சிந்தனைகள், கல்விச் சீர்திருத்தங்கள், கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக விமர்சனத்திறன்,
W,
2. கவிதி 8
 

விமர்சன நோக்கு, ஆய்வியல் நோக்கு எம்மிடம் வளர "அகவிழி" உறுதுணையாக உள்ளது
ஞா.ஐங்கரன் இரண்டாம் வருடம் , ஆரம்பக்கல்வி, வ.தே.க.க
பார்வை - 5
"கற்றலுக்காக கற்றல்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஆசிரியத்துவம் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் கற்றலுக்கான தேடலுக்கு விருந்தளிக்கும் இதழாக அகவிழி விளங்குகின்றது. இலங்கையில் இன்று தமிழில் வெளிவந்துகொண்டிருக்கின்ற ஆசிரியத்துவ இதழ்களில் முதன்மையானதாக திகழ்கின்றது அந்த வகையிலே அகவிழியானது பலவாசகர் வட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. யாரோ செய்த தவத்தால் யாம் பெற்ற பயன்கள் தான் நூல்களும், சஞ்சிகைகளும். அந்த வகையில் அகவிழியின் ஆசிரிய சமூகத்தினால் பல்வேறு சிரமத்தின் மத்தியில் மாதாமாதம் பல்வேறு கட்டுரைகளை தாங்கியவாறு மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக வெளிவருகின்றது.
அகவிழியில் வெளிவருகின்ற ஒவ்வொரு ஆக்கங்களும் கற்றலை இலகுபடுத்துவதற்காகவும் கற்பித்தல் தொழிலை வாண்மையோடு மேற்கொள்ளக்கூடியதாகவும் உளவியல், அளவீடும் மதிப்பீடும், சமூகவியல், கல்வித் தொழினுட்பவியல், பாடசாலை முகாமைத்துவம் போன்ற துறைசார் பாடப்பரப்புக்களை உள்ளடக்கி ஒன்றாக ஒரே இதழில் வெளிவருவதால் எத்தனையோ நூல்களில் தேடிப் பெறக் கூடிய விடயங்களை இலகுவில் ஒரே இதழில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பது அனைவராலும் விரும்பத்தக்கதாக உள்ளது.
புதிய புதிய கற்பித்தல் முறைகளையும் கற்பித்தல் சாதனங்களின் வினைத்திறன்மிக்க பயன்பாட்டையும் காலத்தின் தேவைக்கேற்ப வெளிக்கொணர்வதால் அனைத்து கற்றோர்குழாத்தாலும் விரும்பி வாங்கி பயன்பெறக்கூடியதாக உள்ளது.
ஆசிரியத்துவத்தில் அகவிழியின் பங்கு சிறக்க அகவிழி ஆசிரியர் குழாத்திற்கு வாழ்த்துக்கள்
சி.கமலவேந்தன் 2ம் வருடம் விஞ்ஞானப்பிரிவு வவு/தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா
செப்டெம்பர் 2007

Page 11
இன்
சமகாலத்துக்கேற்
1942ல் இருந்து முழு அளவிலான பல்கலைக்கழகமும் பல்கலைக்கழகக் கல்வியும் இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகின்றது. அன்றில் இருந்து இன்றுவரை பல்கலைக்கழக விரிவாக்கமும், பாடநெறிகளும், மாணவர் தொகையும் பெரும் எடுப்பில் விரிவுபெற்று வந்துள்ளதுடன் இலங்கையின் அறிவாளிகள் ஆராய்ச்சியாளர் என்ற வகையில் பெருமளவு எண்ணிக்கையானோரை இலங்கைக்கு தந்தும் கருமமாற்றி யுள்ளது. அத்துடன் பல்கலைக்கழகங்கள் O. :::::: இலங்கையின் அறிவார்ந்த வாழ்க்கையில் உயர் கலந்து கணிசமான பங்களிப்பினையும் நல்கி விவாதம் எ யுள்ளது. மேலும் இலவசக் கல்வி றிற்கான வழங்கிய நன்மைகளை சமூகத்தில் வறிய பகுதியினரையும் பல்கலைக்கழகம்
வாய்ப்பினை வழங்கி தாக்கத்தினை இருக்கின்ற
பல்கலைக்
ஏற்படுத்தியுள்ளது. 946ک
இலங்கைப்பல்கலைக்கழகங்களின் வேலை வா கல்வியியலாளரிடையே நெடுங்காலமான வழங் ஒரு மரபு அல்லது ஒரு தோற்றப்பாடு நிறுவன
நிலவிவந்துள்ளது பல்கலைக்கழகங்கள் அல்லது .ே தொழில் வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் அல்ல. அவை அறிவின் உறைவிடங்கள். பயிற்சியிை சமூகத்திற்கு தேவையான உயர் மையங்கே அறிவினை உற்பத்தியாக்கும் கல்வியின் உயர் நிறுவனம். பிளேட்டோவின் Academy போல் உயர் கலந்துரையாடல் விவாதம் என்பனவற்றிற்கான இடமாக பல்கலைக்கழகங்கள் இருக்கின்றனவே ஒழிய அவை வேலை வாய்ப்பினை வழங்கும் நிறுவனங்களோ அல்லது வேலைக்கான பயிற்சியினை வழங்கும் மையங்களோ அல்ல. இதனால் நீண்ட நெடுங்காலமாக பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்டு வந்த கல்வியில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இதற்கு மேற்கூறிய எண்ணங்களும் காரணமாக இருந்திருக்கலாம்.
இன்றைய உலகமயமாக்கல் சிந்தனைக்கும் சமூகத்தில் தகவல் தொழில்நுட்பபுரட்சி ஏற்படுத்தும்
* ஏ.சி.ஜோர்ச், யாழ்.கல்விவலயம், யாழ்ப்பாணம்
செப்டெம்பர் 2007
 

றைய தேவை: ற பல்கலைக்கழக கல்வியே
ஏ.சி.ஜோர்ச் *
பாரிய மாற்றங்களுக்கும் இன்றைய பல்கலைக்கழக கல்வி பொருத்தமற்றவொன்றாகவே காணப்படுகின்றது. அறிவு மிக வேகமாக வளர்ந்து வருவதுடன் பழைய அறிவு வேகமாக காலாவதியாகியும் போகின்றது. வேறுறொரு வகையில் இதனைக் கூறுவதாயின் நாட்டின் சமூக பொருளாதார மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல்கலைக்கழக கல்வி விரிவுபடுத்தப்படவில்லை.
மனித குல வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத சவால்களை நாம்
1ரையாடல், M*NA SL S SL S L S 0L S LSLSL LL 8 வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எதிர் னபனவற– இ. வேண்டியுள்ளது. அறிவு மிக இடமாக வேகமாக மாற்றமடையும் காலத்தின் கழகங்கள் வெள்ளத்தில் அள்ளுணர்டுள்ளோம். னவே ஒழிய எனவே உயர் கல்வியானது தரமானഖ தாகவும் காலத்தின் தேவைக்கு ஏற்றதாக" வும் வழங்கப்பட வேண்டும். காலத்தின் ய்ப்பினை தேவை எனக் குறிப்பிடப்படுவது கும் தொழிற்சந்தைக்கு தேவையானவர்களை, setsCoff உருவாக்குவதாகும். வேறு வகையில் O Jogjlотпоx Education System must make 6)655 )ᏪᎾᏈᎠ ான Graduates marketable and employably. ன வழங்கும O O
o உயர் கல்வி என்பது கலாசார பன்னா அலல.
மைத்துவம், சமூக பொருளாதார அபிவிருத்தி, என்பவற்றிற்கு பங்களிப்புச் செய்யும் ஒன்று என அதற்கு வரைவிலக்கணம் செய்யப்படுவதினால் அந்த உயர் கல்வி மூலம் பெறப்படும் அறிவானது உற்பத்திக்கும், அறிவின் பரவலுக்கும் உதவுவதாக அமைய வேண்டும். அத்துடன் அது அகிலம் தழுவியதாகவும் இருக்க வேண்டும். இதனால் இன்றைய தேவை கருதி பல்கலைக்கழகங்கள் செயற்றிறன்மிக்கதாக, படைப்பாற்றலைக் கொண்டதாக புதியனவற்றை கண்டுபிடிப்பதாக, மாற்றமுறவேண்டும். நாட்டின் அபிவிருத்தியில் சமூக மாற்றத்தில் பங்கெடுப்பதாக பல்கல்ைகழககங்கள் மாற்றமுற வேண்டும்.
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் பிரித்தானிய காலனித்துவ மாதிரியினை பின்பற்றி கடந்த 50 வருடங்களுக்கு மேலதிகமாக தனது கற்கை நெறிகளை

Page 12
கொண்டுள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் modernization or diversification of acadamic programmis ல் ஈடுபடவில்லை. நாம் எமது பல்கலைக்கழகங்களில் LuITLGBßluflað comparymentalization Q6ögJlb Frflo)ug செய்யவில்லை. ஏனைய நாடுகள் இதனை 20ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகம் செய்துள்ளனர். மரபு ரீதியான கற்கைகளின் மாற்றத்தினை ஏற்படுத்தாத வகையில் உலகப் போக்குடன் இணைந்து செல்ல முடியாது போகும்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காணப்படும் இன்னுமொரு பண்பு கல்வித்துறையில் இருக்கும் ஏனைய நிறுவனங்களுடன் குறைந்தளவான தொடர்புகளையே அவை கொண்டுள்ளன. உதாரணமாக பாடசாலைகளுடன் க.பொ.த. உ/த பரீட்சை தொடர்புகளைத் தவிர ஏனையவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணப்படுவது ஒரு மரபாகக் O . காணப்படுகின்றது. எதிர்காலங்களில் இலங்கைப் வளங்கள், ஆசிரியர் பயிற்சி, அனுபவ கழகங்களில்
சாலிகளின் உதவி என்பன மூலம் இன்னுமெ பாடசாலைத் துறையுடன் நெருக்கமான கல்வித் g列 தொடர்புகளை கொண்டிருக்கும் வகை- இ ருக்கும் யில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். நிறுவனங் உயர் கல்வி முறையானது இன்- குறைந்த னொரு வகையிலும் மாற்றியமைக்கப் தொடர்புக6ை பட வேண்டும். அதாவது உற்பத்தி சார் 6) O பொதுத்துறையுடன் குறைந்தளவான காண்டு தொடர்பினையே கடந்த காலங்களில் உதாரணமாக
பேணி வந்துள்ளது. உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியான ஒரு தொடர்
களுடன் க.ெ பரீட்சை தொ
பினை உற்பத்திசார் பொதுத்துறையுடன் தவிர ஏனைய மேம்படுத்தப்பட வேண்டும். தொழிற் படுத்தப்பட்ட சந்தையிற் தேவையைப் பூர்த்தி செய்ய o,
காணப்ப
வேண்டும். முயற்சியாண்மை நுட்பங்களையும் சுய வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடியதான திறன்களை வழங்கக் கூடியதாகவும் பல்கலைக்கழகங்கள் மாற்றமடைய வேண்டும். இதற்காக பல்கலைக்கழக கற்கை நெறிகள் பன்முகத்தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட வேண்டும்.
இதனை சாத்தியப்படுத்துவதற்கு அதிகளவான டிப்ளோமா நெறிகளையும், சான்றிதழ் நெறிகளையும் உருவாக்க வேண்டும். மேற்கு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இத்தகைய பல பாட நெறிகள் தொழிற்றிறன் சார்ந்து வழக்கங்படுகின்றது. சிகை அலங்கரிப்பு, விலங்கு வளர்ப்பு, விலங்குணவு விற்பனை, திருத்துநது கற்கை போன்ற பலவிதமான டிப்ளோமா பாடநெறிகள் அப்பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன. இது இருவகையில் அதனைப் பின்பற்றுபவர்களுக்கு நன்மை" யளிக்கும். அதாவது பட்டதாரிகள் சந்தைப்படுத்தப்படுபவர்களாகவும், வேலை வாய்ப்பினை பெறுபவர்களாக" வும் பல்கலைக்கழகங்களினால் வெளியீடு செய்யப்படு
"ঙ্ক:

கின்றார்கள். மேலும் இத்தகையவர்கள் தாம் சார்ந்துள்ள தொழிற்துறையில் தகைமை பெற்றவர்களாகவும் உரிமம் (licenced) பெற்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். நமது நாட்டில் இத்தகைய தொழிலில் ஈடுபடும் அனேகர் தகைமையற்றவர்களாகவும் உரிமம் பெறாதவர்களாகவும் காணப்படுகின்றார்.
உயர் கல்வி வாய்ப்பிலும் உயர்கல்வி நிறுவன நுழைவிலும் இலங்கையில் தொகை ரீதியில் காலத்திற்கு காலம் அதிகரிப்பினை கொள்கை ரீதியில் அதிகரித்து வந்துள்ளோமே தவிர நுழைவு முறையில் நாம் மாற்றத்தினை நெடுங்காலமாக ஏற்படுத்தவில்லை. அதாவது காலனித்துவ கால செல்வாக்கின் அடிப்படையிலேயே பல்கலைக்கழக நுழைவு முறை காணப்படுகின்றது. இது பல்கலைக்கழகங்களின் நவீன மயமாக்கத்திற்கு பெரும்
தடையாகவும் உள்ள ஒரு அம்சமாகும்.
பல்கலைக் இலங்கையில் உயர்கல்வி நிறுவனங்
0. , களில் காணப்படும் பிறிதொரு அம்சம் காணப்படும் பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக் ாரு பணபு கழகம் சாராத ஒத்த நிறுவனங்களுக்கும் றையில் இடையில் தொடர்புகள் காணப்ஏனைய ILIT60 D.(There is no much of a relationகளுடன் ship between the university and non univerளவான sity Secton) உலகின் அபிவிருத்தியடைந்த ாயே அவை பிரதேசங்களில் இது மிக நெருக்கமாகக் ள்ளன. காணப்படுகின்றது. இந்நாடுகளில் இரண்டு
அமைப்புக்களும் ஒன்றாகவே நோக்கப்
LLéFss60)6\D படுகின்றது.
பாத, உ/த எதிர்பாராத விதமாக இலங்கையில் டாபுகளைத இந்நிலைமை எதிர்மாறானதாகக் காணப்வை மட்டுப் படுகின்றது. கலாநிதி ருவான்திஸ அபய
அளவிலே ரத்தினா (மொன்றியல் பல்கலைகழக நிவது. பேராசிரியர்) பல்கலைக்கழகங்கள் பற்றிக் கூறுமிடத்து பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி நிறுவனங்களாக தொழிற்பட வேண்டும் எனக் கூறுகின்றார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் கல்வியின் கற்றல் உறுதிப்பாட்டினை கணிப்பீடு செய்வதற்கு பட்டதாரிகள் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வ. தினையே தரக்கணிப்பீடாகக் கொள்ளுகின்றன.
மே மாதம் 4ம் திகதி இலங்கையின் உயர் கல்வி அமைச்சர் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஒரு சந்திப்பொன்றினை ஏற்படுத்தியிருந்தார். அதில் எதிர்கால உயர்கல்விக்கான மாற்றங்கள் குறித்த வழிகாட்டல் ஒன்றிணையும் வழங்கியிருந்தார். தற்போதைய உலக மயமாக்கல் சூழலில் எமது பல்கலைக்கழகக் கல்வியில் மாற்றமொன்று அவசியம் என்பதினை தனது உரையின் போது கூறியிருந்தார். அத்துடன் மாற்றங்களை ஆராய்வதற்கும் மாற்றங்களை வடிவமைப்பதற்குமான துணைக்குழுக்களையும் தெரிவு செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
செப்டெம்பர் 2007

Page 13
அக்கூட்டத்தில் பின்வரும் வழிகாட்டல்களை அடிப்படை அம்சமாக உயர்கல்வி கொண்டு இருக்கும்படி மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
l.
முயற்சியாண்மை கலாசாரமொன்றினை பல்கலைச்
கழகத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டும். அறிவு சொத்துடமை பற்றிய கொள்கை கைத்தொழில் ஆராய்ச்சி ஆளணி பற்றிய மீள்நோக்கு ஆசிரியர் குழாம் பற்றிய முறை மதிப்பீடு வாண்மை மிக்க நிர்வாகிககள் பற்றிய அபிவிருத்தி
கலைத்திட்ட சீராக்கம்
செப்டெம்பர் 2007
படைப்பாற்றலை 6
gT61.5.19.Qa56)035T (John P. Deeces ஆர்.கிராட்போர்டும் (1977) கூறுவதைக் காண்ே
அ) மேல் வகுப்புக்களில் "பிரெயின் 0ஸ்டார்மி
முறையைக் கையாள்வது.
ஆ) கருதுகோள்கள் (Hypothesses) அமைத் பகுத்தறிவு போன்ற ஆய்வுத் திறன்களை
இ) வாசித்தலால் திறனும் பக்குவமும் வளர்த் ஏற்பனவற்றை மட்டும் ஏற்று மற்றதைப் ப
ஈ) படைப்பாற்றல் மிக்க சாதனைகட்குப் பரிச
அவர்கள். படைப்பாற்றல் சாதனைகளை பரிந்துரைக்கின்றார். அவை முறையே
1. மாணவர்களிடமிருந்து வரும் வ
நடத்துங்கள்.
2. அசாதாரணமான கருத்துக்களை
3. அவர்களின் கருத்துகள் மதிப்பு
எடுத்துக்காட்டுங்கள்.
4. சுய முயற்சிக் கற்றலுக்கு வாய்
அளியுங்கள். உடனுக்குடன் மத சுதந்திரமாகக் கற்கவும், கண்டு
தொகுத்துக் கூறின் புதுமைகள் கால நிகழ்த்தவிருக்கும் மாற்றமே புதிய தேவைகை முறைகளைச் சீரமைக்க உதவுகின்றன. பல செயல்படுத்த வேண்டும்.

8. கவர்ச்சிகரமான சம்பளத்திட்டம்
சமூகத்தில் இடம்பெற்றுவரும் மாற்றங்களை தேவைகளை நிறைவு செய்வதற்குரிய மாற்றங்களை மேற்படிக் கண்ணோட்டத்தில் செய்யப்பட வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த மாற்றங்கள் செய்யப்படும் இடத்தேதான் பல்தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் பட்டதாரிகளை கவனிக்க முடியும். உயர் கல்விக்காக ஏங்கும் பெரும் தொகையினரின் தேவையை சமாளிக்க முடியும். புதிய தொழிற் துறைகளுக்கு ஆளணியினரை உருவாக்க முடியும். அதற்கான கதவுகளை திறந்து விட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் புரிந்து செயற்படுவதில் தான் மாற்றங்களை உருவாக்க முடியும்.
வளர்க்கும் முறைகள்
and William Recarwford) LDfbp.b 6665utb6f) போம்.
Sëjë" (Brain Storming) 6T6OTJUGub (3UTg56OTIT
துச் சோதித்தல், விஷயங்களைச் சேகரித்துப் ப் போதித்தல்.
3தல், படிப்பதைப் பகுத்து ஆய்ந்து அறிதல், ற்றி ஆக்க ரீதியில் வர்ணித்தல்.
சுகள் வழங்க ஊக்குவித்தல். டாரென்ஸ் ஊக்குவிக்கும் ஐந்து முறைகளைப்
ழக்கத்திற்கு மாறாக வினாக்களை மதித்து
ாயும் தீர்வுகளையும் மதியுங்கள்.
வாய்ந்தவை யென்று மாணவர்களிடம்
ப்பு அளித்து அதற்குரிய பெருமைகளையும் நிப்பீடு என்ற ஆபத்து இல்லாமல் குழந்தைகள் பிடிக்கவும் வாய்ப்புக்களை வழங்குங்கள்.
ச் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி மேம்பாட்டில் நாம் ள நாடுவதால் கல்விப் புதுமைகள் கல்வி நடை ழைய கருத்துக்களை ைஏற்றுப் புதிய நோக்கில்
ё2ізеaš

Page 14
ஹென
முனைவ
வலுவுடையோரை மேலும் வலுவூட்டும் கல்விச் செயற்பாடுகளை வெளிப்படுத்திய (Henry Giroux) (1943) கிறொக்ஸ் அவர்கள் கல்வியில் சமத்துவம், சமசந்தர்ப்பம், மக்களாட்சி மனிதாபிமானம் முதலியவை கேள்விக்குறிகளாக மாறியுள்ளமையை வீரியத்துடன் வெளிப்படுத்தினார். தொடக்க காலங்களில் பிராங்போர்ட்சிந்தனா கூடத்தின் தரிசனங்களாற் கவரப்பட்ட கிறொக்ஸ் அவர்கள் சமூகக் கருத்தியில் தழுவிய நீண்ட தரிசனம் கல்வியியலில் தவிர்க்க முடியாது வேண்டப்படுதலை வலியுறுத்தினார்.
கார்னேஜி பல்கலைக்கழகத்தில் கல்வியியற் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு கல்விச்சமூகவியல், கலைத்திட்டக் கோட்பாடு முதலாம் துறைகளில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளலானார். தமது ஆய்வுகளின் வழியாக ஆசிரியத்துவத்தின் மாண்புகளை வெளிக்கொண்டுவந்தார். கல்விவழியாகச் சமூகத்தை நிலைமாற்றம் செய்யும் நுண் மதியாளர்களாகவும் மனிதமாணி பை மேலுறச் செய்யும் வினைப்பாட்டாளர்களாகவும், ஆசிரியர் தொழிற்படுவதை வலியுறுத்தினார். கல்வியில் சமத்துவ வீழ்ச்சி நியாய வீழ்ச்சி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளை முக்கியத்துவப்படுத்தினார். கல்விக்கும் ஏனைய பண்பாட்டு உற்பத்திகளுக்கும் (Cultural Productions) மிடையேயுள்ள பன்முகத் தொடர்புகளை வெளிப்படுத்தினார்.
பிரங்போர்ட் சிந்தனா கூடத்திலிருந்த போர்கிமர், அடோர்னா, மார்க்கஸ், கேப்பர்மாஸ் முதலியோரின் சிந்தனைகளில் தீவிரஈடுபாடு காட்டினார். சமூகத்திலே காணப்படும் சமத்துவமற்ற இயல்புகள் எதிர்மானிடப்படுத்தலை வளர்க்கின்றன. சமூக நீதி இல்லாதொழிந்து விடுகின்றது. சமூகத்தில் வலுப்பெற்றோரை மேலும்
* பேரா. சபா.ஜெயராசா, முன்னாள் பேராசிரியர்
கல்வியியல் துறை, யாழ். பல்கலைக்கழகம்
ക്ക
鸟
c
L
G
6
6.
பாடசாலைக்
 
 

rறி கிறொக்ஸ்
சபா. ஜெயராசா *
Iggy (Blb 65uibLIT Lq60607 (To empower the Already mowered) க்கல்வி மேற்கொண்டு வருகின்றது. அதேவேள்ை வலுக்குன்றியோரைத் தொடர்ந்து ஒரப்டுத்தியும் எல்லைப்படுத்தியும் வருகின்றது.
வலுமிக்கோருக்குச் சாதகமான பாடசாலையின் சயற்பாட்டு வட்டத்தை உடைத்தெறிய வேண்டும் ான்பதே இவரது பிரதான நோக்காக அமைந்தது. ரண்டுவோருக்கும் பறிப்போருக்கும் எதிரான கவசங்ளாகப் பாடசாலைகள் செயற்படல் வேண்டுமென பலியுறுத்தினார். பண்பாட்டு மேலாதிக்கத்துக்கு எதிராக அவை அறைகூவல் விடுத்து இயங்குதல் வேண்டும். பெருந்தொகையான மக்களை O ஓரங்களுக்குத் தள்ளிவிடும் செயற்பாடுசெய்யும் களைப் பாட்சாலைகள் தடுத்து நிறுத்து அல்லாது தலே ஏற்புடையது.
சய்யும் பாடசாலைகள் மீள் உற்பத்தி செய்மாற்றம் யும் (Reproduction) நிலையமாக அல்லாது உற்பத்தி செய்யும் (Production) நிலைய*யதல மாக மாற்றம் பெறச் செய்தல் பொருத்தf sofféOf மான நடவடிக்கையாகும். சமூகத்தின் யாகும். பன்முகப்பாங்குகளை அனுசரித்து நலிந்” தோருக்குரிய வலுவூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும். பங்கு" பற்றல் மக்களாட்சிச் செயல் முறையின் வழியாக அவர்களை வினைப்பட்டு எழச் செய்தல் வேண்டும். மக்களாட்சி என்பது பன்முகப்பாடுகளுக்கும் மாறுபட்ட சிந்தனைகளுக்கும் உறுதியும் உற்சாகமும் வழங்குவதாக உருவாக்கப்படல் வேண்டும். தனித்து மேலோங்கியோருக்கு மட்டும் சேவகம் செய்தலை இல்லாதொழித்தலே சிறந்தது. மக்களாட்சி என்பது நிலைமாற்}த்துக்குரிய திறனாய்வு மயப்பட்ட மக்களாட்சிபாக்கப்படல் வேண்டும். நியாய பூர்வமான சமத்துவம் அனைவருக்கும் கிடைத்தலே ஏற்புடையதாகும்.
கள் மீள்
நடப்புநிலவரங்களிலே காணப்படும் வறுமை, அவலம், நம்பிக்கை வரட்சி, வேலையின்மை, இளைஞர்5ள் வீணடிக்கப்படுதல், வெகுசனப்பணி பாட்டின் அவலங்கள், இனத்துவ மேலாதிக்கம், பால்நிலை
செப்டெம்பர் 200

Page 15
மேலாதிக்கம், பொருளாதார நோக்கு, எதிர்மானிடப்படல் இராணுவ மயப்பட்ட கருத்தியல், நகர எதிர்மறைப்பாங்கு முதலிய அவலங்கள் கல்விச்செயற்பாடுகளால் இல்லா தொழிக்கப்படல் வேண்டுமென்பது அவரின் மேம்பட்ட கருத்தாக அமைந்தது.
திறனாய்வு மொழிப்பாங்கை, "இயலுமாதலின்' மொழிப்பாங்குடன் இணைக்க முயன்றார். அதாவது விமர்சனங்களை முதன்மைப்படுத்தலுடன் நடைமுறைச் சாத்தியங்கள் பற்றியும் சிந்தித்தார். கல்வியிலே பொருத்தமானதும் முற்போக்கானதுமான நடைமுறை களின் நிகழ்ச்சி ஒழுங்குகளை வகுக்க முயன்றார்.
வினைப்பட்டு எழுதலை முன்னெடுக்கும் இவரது சிந்தனைகளிலே பின்வரும் சிறப்பியல்புகள் காணப் பட்டன. − 1. முன்னைய வரலாற்று நிலவரங்களினால் கல்வியில் உருவாக்கப்பட்ட அழுத்தங்களை நிராகரித்தல்.
2. தீவிரபன்முகப்பாடுகளின் மத்தியில் ஒற்றுபை உணர்வை வளர்க்கும் பொருட்டு ஆளிடைத் தொடர்புகளை வளம் படுத்தும் அரசியல் மயப்படுத்தலை மேற்கொள்ளல். h
3. திறனாய்வுகளினுாடே சாத்தியப்பாடுகளின் அடிப்படையிலும் உயிர்ப்புமிக்க குடியுரிமைட் பண்புகளை வளர்த்தல்.
4. தீவிர மக்களாட்சிச் சமூகத்தை உருவாக்கும் வகையில்
பாடசாலைகளை மீள்வடிவமைத்தல்.
"தீவிரமக்களாட்சிப்படுத்தல்" என்று கூறும் பொழுது தெளிவான கருத்தாக்கம் பெறுதல், உரிமைக்குரல் கொடுத்தல், விடுதலையை வலியுறுத்தல், வினைப்பாடு கொண்டெழுதல் முதலியவை இடம்பெறும், கல்வி செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்துக் குழுவினரதுப் உரிமைகளை அங்கீகரித்தல், பாடசாலையில் மக்களாட்சி நடத்தைகளுக்கு உற்சாகமளித்தல், கல்வியியலாளர்கள் பாடசாலைக்கு வெளியேயுள்ள முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைத்துச் செயற்படுத்துதல், முதலிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டுமென்பதை வலியுறுத்தினார் அரசியலைக் கல்வி மயப்படுத்தல் வேண்டும் கல்வியை அரசியல் மயப்படுத்துதல் வேண்டும். பாட சாலையின் இயல்பு, இலக்கு உள்ளடக்கம் முதலியவற்ை உள்ளாக்குதல் திறனாய்வுக்குரிய கல்வியின் பரிமாணங் களாகின்றன. பாடசாலைக் கலைத்திட்டமும் ஆசிரியத்து நடவடிக்கைகளும், கேள்விக்கும் மறுபரிசீலனைக்கு முரியவை. சமூகத்தின் அதிகார வலுவோடு பாடசாலைகள் சங்கமித்து நிக்கும் கருத்தியலை இனங்காட்ட வேண்டி யுள்ளது. சமூகத்தில் நிகழும் எவ்வகையான பறிப்புச் களுக்கும் எதிரான உறுதி மிக்க வலுவைக் கல்வியா6 உருவாக்கித்தரல் வேண்டும்.
திறனாய்வுக்குரிய ஆசிரியத்துவத்தின் (Critical Peda gogy) பரிமாணங்களாக அவர் பின்வருவனவற்றை
செப்டெம்பர் 2007

குறிப்பிடுகின்றார்.
l. மரபு வழியான ஆசிரியத்தில் மாற்றங்களை உட்புகுத்திப் பாடசாலையை மக்களாட்சி மயப்படுத்துதல்.
2. சமத்துவமின்மை, சுரண்டல், மனித அவலம் முதலியவற்றுக்கு எதிரான கல்வி சார்ந்த வினாக்" களை எழுப்பி நீதியை நிலைபெறச் செய்தல்.
3. மக்களாட்சியில் இடம் பெற்றுள்ள வேறு வேறுபட்ட கருத்துக்களின் அரசியல் உட்பிரயோகங்களை அறிந்து கொள்ளல்.
4. ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கும் அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்குமுரிய "மொழி யாட்சியை" விருத்தி செய்தல்.
5. சமூகத்திலே பல்வேறு விதப்பட்ட படிப்புக்களும் ஒடுக்கு முறைகளும் காணப்படுவதால் வேறுபட்ட உரை வினைகளை (Naratives) ப் பயன்படுத்துதல் வேண்டும். தனித்த ஒர் அணுகுமுறையினால் அல்லது தனித்த ஒரு பெரும் உரைவினையினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. (இச்சந்தர்ப்பத்தில் இவரிடத்து பின்னவீனத்துவத்தின் செல்வாக்கு ஊடுருவியுள்ளமையைக் காணலாம்)
6. பாடசாலைக்கலைத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பண்பாட்டுப் பிரதிநிதித்துவப்படுத்தல் அதிகாரத்தின் பிரதிநிதித்துவப்படுத்தலாயிருத்தல் முதலியவை கருத்து வினைப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு சமச்சீரற்ற போக்குகள் இனங்காட்டப்படல்
வேண்டும். •
7. கலைத்திட்டம் ஒரு பண்பாட்டுப் "பிரதியாக” அல்லது "நூலியமாக”க் காணப்படுவதால் அது திறனாய்வுக்குரியதாகின்றது.
8. ஒடுக்கப்பட்ட குழுவினருக்குக் கல்வியில் அங்கீ. காரம் கிடைக்கப் பெறவேண்டுமாயின் பன்முகப்பட்ட அரசியற் குரல்கள் வேண்டப்படுகின்றன.
ஒடுக்குமுறைகளின் பண்புகளையும் அதிகாரத்தின் பண்புகளையும் மாணவரிடத்து உணர்வுப்படுத்தும் நிலைமாற்றம் செய்யும் நுண்மதியாளர்களாய் ஆசிரியர்கள் இயங்குதல் வரவேற்புக்குரியது. மாணவர்களைத் திறனாய்வுப் பாங்கான முகவர்களாகக் (Critical Agents) ஆசிரியர்கள் முன்னெடுத்தல் வேண்டும். அவர்களை வினைப்படுவோராய் மாற்றும் கருத்தியல்களை வழங்குதலுடன் தெளிவுக்கும் உள்ளாக்குதலே சிறந்தது. சமூகத்தில் ஒரு குழுவிரை அதிகாரம் மிக்கோராயும் இன்னொரு பிரிவினர் அதிகாரமிழந்து ஒடுக்கப்படுவோராயிருக்கும் "சமச்சீரின்மை" ஆழ்ந்து நோக்கப்பட வேண்டிய விடயமாகவுள்ளது. இந்த அவலத்தைக் கல்வியியலாளர்கள் கவனிக்காது விட முடியாது. இதனை மாணவர்க்கு உணர்த்தும் செயற்பாடுகளிலும் ஒதுங்கி
eless

Page 16
நிற்க முடியாது. பங்குபற்றும் மக்களாட்சியின் குரல்களாக மாணவர்கள் மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
சமூகத்திலே சமத்துவம் உருவாக்கப்படல் வேண்டுமானால், அதிகாரம் செலுத்தலுக்கு உள்ளாக்கப்படும் கல்வி மற்றும் கலைத்திட்டம் ஆகியவற்றின் இயல்புகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுதலே ஏற்புடையது. அவற்றை நிலைமாற்றத்துக்கு உள்ளாக்காது சமத்துவத்தை அடையமுடியாது. இச்சந்தர்ப்பத்தில் கிறொக்ஸ் அவர்கள் “அகல் நிலை ஆசிரியம்” (Broder Pedagogy) என்ற எண்ணக்கருவை முன்வைக்கின்றார். இச்செயற்பாட்டில் ஆசிரியரும் மாணவரும் ஒன்றிணைந்து கலைத்திட்டத்தின் பாரம்பரிய எல்லைப்படுத்தல்களைக் கடந்துசெல்லல் வேண்டும். ஏனெனில் கலைத்திட்டம் அதிகாரத்தின் தீர்மானப்படுத்தலுடன் ஒன்றிணைந்துள்ளது. அதிகாரத்தின் ஒடுக்குமுறை சமூகத்தின் சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வுகள் முதலியவற்றைக் கண்டு ஆசிரியரும் மாணவரும் மெளனித்து இருக்க முடியாது. இச்சந்தர்ப்பத்தில் கிறொக்ஸ் அவர்கள் "அகல்நிலை ஆசிரியம்” (Broder Pedagogy) என்ற எண்ணக்கருவை முன்வைக்கின்றார். இச்செயற்பாட்டில் ஆசிரியரும் மாணவரும் ஒன்றிணைந்து கலைத்திட்டத்தின் பாரம்பரிய எல்லைப்படுத்தல்களைக் கடந்து செல்லல் வேண்டும். ஏனெனில் கலைத்திட்டம் அதிகாரத்தின் தீர்மானப்படுத்தலுடன் ஒன்றிணைந்துள்ளது. அதிகாரத்தின் ஒடுக்குமுறை சமூகத்தின் சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வுகள் முதலியவற்றைக் கண்டு ஆசிரியரும் மாணவரும் மெளனித்து இருக்க முடியாது.
சமத்துவத்துக்கு எதிர்ச்சொல் சமத்துவமின்மை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ள கிறொக்ஸ் சமத்துவமின்மையை "வேறுபாடுகள்" (Differences) என்ற எண்ணக்கருவால் அமெரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிடுதல் “எளிமைப்படுத்தும்" செயற்பாடு என்பதைச் சுட்டிக் காட்டினார்.
சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினரிடையே கல்வி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தனித்த ஒரு பெரும் உரைவினையைப் பயன்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. இக்கருத்தை வலியுறுத்தும் பொழுது அவர் முன்னைய பிராங்போர்ட் சிந்தனா கூடப் பிடியிலிருந்து விடுபட்டு பின்னவீனத்துவச் சிந்தனைகளை நோக்கி நகர்ந்து செல்கின்றார். பிராங்போர்ட் சிந்தனையாளர்கள் பன்முகப்பாடுகளுள் மீது உரிய கவனம் செலுத்தவில்லை என்று கருதினார். பின்னவீனத்துவத் தளத்தில் நின்று அமெரிக்கக் கல்வியையும் உலகக் கல்வியையும் தரிசிக்கலானார். அதே தளத்தின் செல்வாக்கினுக்கு உட்பட்ட அலங்கார மொழி நடையையும் தமது எழுத்தாக்கங்களிலே பயன்படுத்தலானார்.
தனது கருத்துக்களைப் பரப்பியும் விவரித்தும் பின்வரும் நூல்களை வெளியிட்டார்.
1. “கருத்தியல், பணி பாடு மற்றும் பாடசாலைச்
செயல்முறை"
2యg

"கல்வியிற் கோட்பாடும் எதிர்ப்பு உறுதியும்" "நுண்மதியாளர்களாக ஆசிரியர்கள்” மக்களாட்சிக்கான பாடசாலை முறைமை." “பாடசாலையும் பொது வாழ்க்கைக்கான போராட் டமும்" . . . "பின்னவீனத்துவம், பெண்ணியம் மற்றும் பண்பாட்டு அரசியல்" - “அகல்நிலைக் கடத்தல் - பண்பாட்டு வேலையாட்" களும் கல்வியின் அரசியலும்"
"மகிழ்ச்சியைப் பங்கீடு செய்தல் - வெகுசனப் பண்பாட்டைக் கற்றல்”
1. “ஓட்ட நிலைப் பண்பாடுகள் - வன்செயல்களும்
இனத்துவமும் இளமையும்" 0. "கர்ச்சித்த எலி - டிஸ்னியும் அறியாமையின் முடிவும்"
அமெரிக்கப்பணி பாட்டு நெருக்குவாரங்களின் மத்தியில் சமத்துவம், மக்களாட்சி பண்பாட்டு அரசியல், ஒடுக்குமுறைகள் முதலாம் துறைகளில் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தவர்கள் மத்தியில் இவருக்குத் தனித்துவமான இடமுண்டு. ஒடுக்குமுறைச் செயற்பாடுகள் அனைத்திலும் கல்விச் செயற்பாடுகள் ஊடுருவி நிற்றலைத் தமது ஆய்வுகளிலே தெளிவாக வெளிப்படுத்தி னார். அனைத்துத் துறைகளிலும் நிகழும் ஒடுக்கு முறை" களை இல்லாதொழித்தலை இலக்குகளாகக் கொண்டு எழுத்தாக்கங்ளை முன்னெடுத்துச் சென்றார். தமது கருத்துக்களை வெளியிடுவதில் ஒரு வன்மையான புலமையாளராகத் தொழிற்பட்டார். அதன் காரணமாக வித்தியாசமானதும், அடித்துச் சொல்லும் (Dazzling) மொழியாட்சியைப் பயன்படுத்தியும் கருத்து உள்ளடக்" கத்தை வலுப்படுத்தினார். இவரது கருத்துக்களை ஏற்கமறுப்பவர்களும், கல்வியியலில் இவர் பயன்படுத்திய மொழி நடையைக் கண்டு வியந்தனர்.
சமூகத்தின் பல்வேறு எதிரிடையான விசைகளை மாற்றியமைக்க பாடசாலைகள் முக்கிய இடம்பெற்று விளங்குதலை இனங்காட்டினார். அதேவேளை கல்விச் செயற்பாடுகளை பாடசாலைக்கு வெளியிலும் முன்னெடுத்துச் செல்லும் பொழுதுதான் ஒருங்கிணைந்த முறையிலே இலக்குகளை அடைய முடியும் என வலியுறுத்தினார். பாடசாலைக்கு வெளியே நிகழும் பண்பாட்டு உற்பத்தி மற்றும் மீள் உற்பத்தி ஆகியவற்றின் மீது கவனக்குவிப்பை ஏற்படுத்தினார்.
பின் மார்க்சியக் கண்ணோட்டம் பின்னவீனத்துவக் கண்ணோட்டம் முதலியவை இவரது கல்வி தொடர்பான மாற்றுச் சிந்தனைகளிலே ஆழ்ந்து விரவியுள்ளன. கல்வியியல் தொடர்பான மாற்றுச் சிந்தனைகள் மூன்றாம் உலக நாடுகளுக்கும் உடனடியான அறிகைத் தேவைகளாகவுள்ளன.
செப்டெம்பர் 2007

Page 17
உயர்தர வ் - ஆய்
கடந்த காலங்களில் இலங்கைப் பாடசாலை கல்வி முறைமை தொடர்பாக பல கண்டனங்கள் எழுந்தன. பாடசாலை மாணவர்கள், கல்விச் சமுகம் எதிர்பார்க்கின்ற திறன்கள் பலவற்றை அடைய முடியாதவர்களாக இருப்பதே இதற்கான காரணமாகும். பாடசாலைகளில் நடைபெற்று வருகின்ற 69 வ் செயற்பாடுகளும் இதற்கு சாதகமாகவே
அமைகின்றன. பாடசாலைக் கல்வி- பிள்ளை முறைமையில் பரீட்சை சார்ந்ததாக உரின் அமைந்திருத்தல், செயன்முறை உள்: சார்ந்ததாக அமையாமை, சுய கற்றலுக்கு ஊக்கமளிப்பின்மை, விழுமிய ஆDD சீர்குலைவு, திறன் வெளிப்பாட்டிற்கு வெளிக்ெ வாய்ப்பின்மை போன்ற குறை- பூரண பாடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. இதன் விளைவாக 1998 புதிய கல்வி கொ
சீர்திருத்தத்தின் முன்மொழிவாக சுயாதீன க.பொ.த (உ/த) வகுப்பு மாணவர்களுக்கு போக் @ "வாழ்க்கைத் தகமை விருத்தி செயற்திட்டம்” அறிமுகஞ் செய்யப்பட்டது. ஒா தன் இதன் மூலம் "செயல் மூலம் கற்றல்” வி எனும் நோக்கம் நிறைவு செய்யப்படும் அடைதல் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிள்ளை எவரதும் அடிவருடியாகவோ அல்லது அடிமையாகவோ இருத்தலாகாது. ஒவ்வொரு பிள்ளையும் தனது உரிமையாக உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து, பூரண ஆளுமை கொண்ட, சுயாதீன சிந்தனைப் போக்கு கொண்ட ஒர் தலைவராக விருத்தி அடைதல் வேண்டும். நாட்டின் தற்காலத் தேவைக்கு ஏற்ப அவ்வாறான பிரஜைகளை உருவாக்குவதற்காக இலங்கை கல்வித்துறையில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்களுள் முக்கிய ஓர் அம்சமாக இச் செயற்திட்டம் கருதப்படுகின்றது.
பாடசாலைகளில் க.பொ.த (உத) வகுப்பு மாண
வர்களுக்கு, தமது இருவருட பாடசாலைக் காலத்தினுள்
க.ஞானரெத்தினம் , ஆசிரியர் , மட்டு சிவாநந்தா
செப்டெம்பர் 2007
 

குப்பிற்கான செய்திட்டம் வுக்கான அடித்தளம்
3.ஞானரெத்தினம்
தனியாகவும், குழுவாகவும் இரு செயற்திட்டங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இது அறிமுகஞ் செய்யப்பட்டு சுமார் 10 வருடம் நிறைவுறுகின்றன. இந்நிலையில், செயற்பாடு ரீதியாக இது எவ்வாறு நடைபெறுகின்றது என அவதானிக்கும் போது, திருப்திகரமான நிலை இல்லை என்றே பொதுவாகக் கூறப்படுகின்றது. எத்தகைய எதிர்பார்ப்பிற்காக இச்செய்a...: திட்டம் அறிமுகஞ் செய்யப்பட்டதோ ாார்ந்த அத்தகைய எதிர்பார்ப்பு போதுமான
முறையில் நிறைவேற்றப்படவில்லை.
பாடசாலையில் நடைபெறுகின்ற இச்செய்திட்டமானது எதிர்கால ஆய்ஆளுமை வுப் பயணத்தின் ஓர் ஆரம்பம் என்பrண்ட, தனை அனைவரும் மறந்துவிடலாகாது. பல்கலைக்கழகத்திலும், அதன் பின்னரான பட்டப்பின்படிப்பு நிலைகளிலும் "ஆய்வு" முக்கியத்துவம் பெறு: 5D6AD6) JJ sof வதை நாம் அறிவோம். ருத்தி பாடசாலைகளில் இத்தகைய செய்வேண்டும். திட்டம் செவ்வனே நிறைவேற்றப்படாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இவற்றுள் மிக முக்கியமானது செய்திட்டம் தொடர்பாக வழிநடாத்தும் ஆசிரியர், அதிபர் ஆகியோரின் "மனப்பாங்கு" ஆகும். செய்திட்டத்தில் ஈடுபடுவதால் நேரம் வீணடிக்கப்படுகின்றது, இது எத்தகைய கடதாசித் தன்மைகளையும் தந்துவிடாது என்ற மனநிலை உள்ள ஆசிரியர்கள் பலர் பாடசாலையில் உள்ளனர். இதன் முக்கியத்துவம், எதிபார்ப்பு, எதிர்காலத்தில் இதன் தேவை என்பனவற்றை இத்தகைய ஆசிரியர்களால் உணர முடியாமலுமலுள்ளது. தங்களால் வழங்கப்படுகின்ற பாடக்குறிப்பை மனனஞ் செய்வதும் அதனை ஒப்புவிப்பதுமே மாணவரது தேவை என்பதே இவர்களின் வாதமாகும். பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு "செய்திட்டம்” தொடர்பாக போதிய விளக்கமின்மையும் இத்தகைய வாதங்களுக்கு அடிப்படையாகும். இதன் காரணமாகவே இக்கட்ரை செயல்வடிவம் பெறுகின்றது.
15 eless

Page 18
"செய்திட்டம்" வரைவிலக்கணம்
செய்திட்டம் என்பது
ஒரு குறித்த பெறுபேற்றை அடைவதற்காக
ஏதேட்சையாகத் தெரிவு செய்து
திட்டமிட்டு
குறித்த காலப்பகுதியுள் அமுல்படுத்துவதன் மூலம்
கற்றலையும், தகைமையும் விருத்தி செய்யும் ஓர் செயன் முறையாகும்.
குறிக்கோள்கள்
பாடசாலையில் இச் செய்திட்டம் பின் வரும் குறிக்கோள்களை அடிப்படையாக வைத்து எதிர்பார்க்கப்படுகின்றது.
1. வாழ்க்கையில் அறைகூவல்களை எதிர்கொள்ளப்
ւմtՔ(556), செயன்முறைத் தகைமைகளைப் பெறல். உழைப்பின் மகத்துவத்தை உணர்தல். சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளல். கூட்டுச் செயற்பாட்டை ஊக்குவித்தல். தமது இயலுமையை உணரச் செய்தல்.
சுற்றாடல் வழங்களை இனங்காணல்.
தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்தல்.
வேலை உலகின்பால் ஈர்க்கப்படல்.
l
O.
ஒய்வு நேரத்தை பயன்படுதல். 11. பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.
இத்தகைய குறிக்கோள்கள் ஒவ்வொன்றும், தேசிய கல்வி ஆணைக்குழு (1992)வினால் இனங்காணப்பட்ட "ஐந்து தேர்ச்சிகளை" அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். செய்திட்ட வகைகள்
இது நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. ஆய்வு வகைச் செய்திட்டம் 2. ஆக்க வகைச் செய்திட்டம் 3. பிரச்சினைவகைச் செயற்திட்டம் 4. பொருளாதார பயனுறுதி வகைச் செய்திட்டம் இங்கு ஆய்வுவகைச் செய்திட்டம் என்பது தலைப்பை இனங்கண்டு அது தொடர்பான தரவுகளைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்யும் செயன்முறையை உள்ளடக்கியதாகும். இது யாதேனும் பிரச்சினைபற்றி ஆய்வு செய்வதாகும்.
2 జాతక

ஆக்கவகைச் செய்திட்டமென்பது, ஈடுபடும்
மாணவர் ஈற்றில் யாதேனுமோர் ஆக்கத்தை உருவாக்கு" வர். இவ் ஆக்கம் ஒரு கவிதையாகவோ, கட்டுரைபாகவோ, நாடகமாகவோ, உபகரணமாதிரியுருவாகவோ, அலங்காரப் பொருளாகவோ அமையலாம். இது புத்தாக்க செயற்பாட்டிற்கு வழிவகுக்கும்.
பிரச்சினை வகைச் செய்திட்டம் என்பது ஏதாவது பிரச்சினை தொடர்பாக பயில்வதற்குரியதாகும். இங்கு பிரச்சினையை சரியாக இனங்காண்பதும், விளக்கமளிப்பதும் முக்கியமானதாகும்.
பொருளாதார பயனுறுதி வகைச் செய்திட்டம் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், பொருளாதார ரீதியில்
நன்மை பெறவும் உதவும். அயற் சூழலில் இருந்து பெறக் கூடிய வளங்களைப் பயன்படுத்தி மிகவும் குறைவான செலவில் இவ்வாறான செய்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். செய்திட்ட அமுலாக்கல் படிகள்
இது பின்வரும் ஏழு விடயங்களை உள்ளடக்கி உள்ளது.
1. தலைப்பை தெரிவு செய்தல்.
2. செய்திட்ட பிரேரணை தயாரித்தல்.
3. ஆலோசகரின் துணையைப் பெறல்.
4. அனுமதி பெறல்.
5. தரவுகளைச் சேகரித்தல்/ பகுப்பாய்வு செய்தல்.
6. அறிக்கையிடல்.
7. ஒப்படைத்தல்.
இங்கு "தலைப்பை தெரிவு செய்தல்" எனும் அம்சம் மிக முக்கியமானதாகும். செய்திட்டத்தின் வெற்றி இதில்தான் தங்கியுள்ளது. இதனை மாணவர் தாமாகவே தெரிவு செய்தல் வேண்டும். அதேவேளை இத்தலைப்பு மாணவருடன் அல்லது மாணவரின் சூழலுடன் தொடர்பு பட்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் இச்செய்திட்டம் ஆர்வத்துடன் வழிநடத்தி செல்லப்படும்.
அதேவேளை தலைப்பை தெரிவு செய்யும் போது SWOT பகுப்பாய்வு நுட்ப முறையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
S - Strength வலிமை
W - Weak நலிவுகள்
O - Opportunity வாய்ப்புக்கள்
T - Threaten அச்சுறுத்தல்
தெரிவு செய்யப்படும் தலைப்பிலுள்ள பலம், பலவீனம், அதற்கான சந்தர்ப்பம், சவால்கள் என்பனவே அவை. தனது ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் அப்பாற்பட்ட தலைப்பை தெரிவு செய்யக் கூடாது. இதில்
செப்டெம்பர் 2007

Page 19
ஆலோசகர் மிக்க கவனம் செலுத்துவது அவசியம். மேலும் தலைப்பானது தெளிவாக, மயக்கமின்றி, கருத்தாழமிக்க முழுமை பெற்ற வசனமாகவும் அமைவது சிறப்பானது.
செய்திட்ட பிரேரணை : . . ! ፲ነ` ``
தமது செய்திட்டத்திற்கு அனுமதி பெறுவதை நோக்கமாகக் கொண்டு "செய்திட்ட பிரேரணை" சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இதனை ஒர் படிவமாக பூர்த்தி செய்து, பாடசாலை நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே செய்திட்ட செயற்பாட்டில் மாணவர் இறங்குதல் வேண்டும். பிரேரணைக்கான மாதிரிப் படிவம் பின்வருமாறு அமையும்.
1. தலைப்பு:
2. அறிமுகம்:
3. குறிக்கோள்:
4. செயற்படுத்தும் விதம்:
5. காலவரையறை
செயற்பாடு மாதம் பொறுப்பு
தை மாசி பங்குனி (குழு)
1.
2
3.
4
5
6. பொறுப்பாசிரியரின் விதப்பு
திகதி:. கையொப்பம்.
7. செய்திட்ட குழுவின் அனுமதி
திகதி:. கையொப்பம்.
இப்படிவத்தை பூர்த்தி செய்யும் போது ஒவ்வொரு விடயத்தையும் ஆழமாக சிந்தித்து தெளிவாக பூர்த்தி செய்தல் வேண்டும். பின்னர் இது தொடர்பாக பல தரப்பட்ட வினாக்களை ஆலோசகர் மாணவரிடம் கேட்க வேண்டும். அப்பொழுது மாணவருக்கு தமது செய்திட்டம் தொடர்பாக மேலும் பல விளக்கங்கள் தெளிவு பெற வாய்ப்பு உண்டு.
இங்கு செய்திட்ட "குறிக்கோள்" எழுதுவது மிக முக்கியமானதாகும். SMART" என்ற அம்சம் இங்கு கருதப்படுவது அவசியமாகும்.
S - Specific - குறிப்பானதாக இருத்தல் M- Measurable - அளக்கக் கூடியதாக இருத்தல்
செப்டெம்பர் 2007

A- Achievable - அடையக் கூடியதாக இருத்தல்
R — Relevant - தொடர்புடையதாக இருத்தல் -
T - Time Bound - SITau6160Jugop
மாணவரது செய்திட்டம் பல குறிக்கோள் கொண்ட" தாக இருக்கும். ஒவ்வொரு குறிக்கோளும் மேலுள்ள விடயத்திற்கு இசைவுறும் வண்ணம் இருப்பது அவசியம். குறிப்பாக மிகவும் குறுகிய காலத்தினுள் இதனைப் பூர்த்தி செய்வது நல்லது. பல மாணவர்கள் தமது இரண்டுவருட காலப்பகுதி முழுவதும் இதில் ஈடுபட்” டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. தனிசெய்திட்டம் 1ம் தவணையிலும் குழு செய்திட்டம் 2ம் தவணையிலும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென சுற்று நிருபம் எதிர்பார்க்கின்றது. செயற்படுத்தல்
செய்திட்ட பிரேரணைக்கான அனுமதியைப் பெற்ற பின்னர், மாணவர் தமது குறிக்கோள்களுக்கு அமைவாக, செய்திட்ட பிதேசத்தை இனங்கண்டு தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். யாரிடம், எப்படி, என்ன விடயங்களை பெறவேண்டும் என்பதில் போதுமான தெளிவு மாணவருக்கு இருத்தல் வேண்டும். தரவுகளை சேகரித்த பின்னர் அவற்றை பகுப்பாய்வு செய்து அறிக்கையிடல் வேண்டும். கூடிய வகையில் தரவுகளை வரைபுகளால் வெளிக்காட்டலாம். இது செய்திட்டத்திற்கு கவர்ச்சியை கொடுக்கக்கூடியது. பகுப்பாய்வு நுட்பமுறைகளாக நூற்றுவீதம், இடை, இணைபு போன்ற புள்ளிவிபர முறைகளை பயன்படுத்துவது சிறந்தது. செய்திட்ட அறிக்கை
மாணவர் தமது வசதிக்கு ஏற்ப தட்டச்சு மூலமோ அல்லது தெளிவான கையெழுத்து மூலமோ இவ்அறிக்" கையை தயாரிக்க முடியும். இதற்காக கூடிய பணம் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். தமது தலைப்புக்கு அமைவாக ஒர் அட்டைப்படம் இருப்பது அறிக்கையை மெருகூட்ட உதவும். தமது அறிக்கையில் முகத்தகுதி (அட்டைப்படம், எழுத்தமைப்பு, எழுத்து பிழையின்மை போன்றவை) உள்ளடக்க தகுதி (விடயத்தின் ஆழம், உண்மைத் தன்மை போன்றவை) என்பன சிறப்பாக இருப்பது வரவேற்கத்தக்கது. செய்திட்ட அறிக்கையானது பின்வரும் ஒழுங்கில் அமைதல் வேண்டும்.
01. 1.1தலைப்பு
1.2 உள்ளடக்கம்
தலைப்பு, உபதலைப்பு, பக்க எண் உட்பட
1.3 நன்றி
02. சுருக்கம்
செய்திட்டம் சார்ந்த சுருக்க குறிப்பு - சுமார் ஒரு பக்கம்
望。

Page 20
O3.
04. 05.
O6.
O7.
O8.
O9.
IO.
III.
12.
13.
14.
அறிமுகம் - சுமார் ஒரு பக்கம்
Lý
குறிக்கோள் - சுமார் ஒரு பக்கம் நன்மை அடைவோர் - சுமார் ஒரு பக்கம் பயன்படுத்திய வளங்கள் - சுமார் ஒரு பக்கம் G3 கையாளப்பட்ட முறை - சுமார் ஒரு பக்கம் " செய்திட்டம் அமுலான விதம் - குறைந்தது ஒரு L595 O s2 காலட்சட்டகம் - சுமார் ஒரு பக்கம் ெ தரவுகளும் பகுப்பாய்வும் - சில பக்கங்கள் முடிவுகளும் ஆலோசனைகளும் - சில பக்கங்கள் ? சுய மதிப்பீடு - ஒரு பக்கம் I.
உசாத்துணைகள் 2. பின்னிணைப்புக்கள் 3. உசாத்துணைகள் என்பது தமது செய்திட்டத்திற்காக
4.
வாசிக்கப்பட்ட நூல்கள் தொடர்பான விபரமாகும்.
பள்ளிகளில் அறிவையும், திறன்களை
1) பள்ளி, சமுதாயத்தின் அடிப்படைப் பன
2) சமுதாயத்தின் தேவைகளையொட்டியே
அமைதல்.
3) சமுதாயப் பணிகளில் சிறப்பாகப் பங்ே வகையில் அவர்களின் கல்வி அமைத
4) புவியுலகனைத்துமே தன் சமூகம் என்று உலக ஒருமைப்பாட்டுப் பண்பினை ஊ
5) சமுதாயம் அவ்வப்போது உருவாக்கிக் வகையில் வளைந்து கொடுக்கும் தன்
6) சமுதாய மாற்றத்திற்கு ஏற்ப கலைத்தி
செய்திடல்.
7) வளர்ந்து வரும் கல்விக்கு ஏற்ப மாண
8) எதையும் பொதுவாக சிந்தித்துச் செய
மேம்படுத்துதல். 9) வருங்காலச்சவால்களை ஏற்று நடத்து
10) பண்பாடு சிதையாவண்ணம் பழையன
உத்திகளைக் கற்பித்தல்.
eless 18

ன்னிணைப்பு என்பது செய்திட்டத்திற்காக கருத்தில் காள்ளப்பட்ட போட்டோபிரதிகள், துணி டுப் ரசுரங்கள் என்பனவற்றை இணைப்பு செய்தல்.
ஆகவே பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள வண்டிய ஆய்வு வேலைக்கு அடித்தளம் இடுகின்ற ாடசாலை மட்ட செய்திட்ட" வேலையை மாணவர் முகம் சிறப்பாகவும், நிறைவாகவும் செய்யவேண்டும் ன நாம் எதிர்பார்க்கின்றோம். இது எதிர்காலத்தில் வர்களுக்கு தன் நிறைவையும் மதிப்பையும் ஈட்டிக் காடுக்கும் என்பது தெளிவு.
சாத்துணைகள்
தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கை, 1992 മേ. பொதுக்கல்வி சீர்திருத்தம், 1998. வாழ்க்கைத் தகைமை விருத்திச் செய்திட்டங்கள், ஆசிரியர் கைநூல் NIE செயற்றிட்டங்கள், க.பொ.த (o /g) NIE 2004
யும் வளர்ப்பதில் கல்வியின் பங்கு
ன்பாடுகளைப் பிரதிபலித்தல்.
பள்ளியின் வளர்ச்சித் திட்டங்கள்
கற்று, மாணவர்கள் பணிபுரியும்
ல்.
று கருதும் வகையில் குழந்தைகட்கு பட்டுதல்.
கொள்ளும் குறிக்கோள்களை அடையும் மை பெற்றிருத்தல்.
Libisi) (Curriculum) LDITbOlb
வனிடம் ஆற்றலை வளர்த்தல்.
ல்படும் அளவிற்கு அறிதிறனை
கிற மனப்பான்மையை வளர்த்தல்.
கழிதலும் புதியன புகுதலும் ஆகிய
செப்டெம்பர் 2007

Page 21
பரீட்சைக்கான
பரீட்சைகளில் சித்தியடைவதற்கு கற்றவற்றை பொருத்தமான முறையில் முன்வைத்தல் வேண்டும். கற்றவற்றை பொருத்தமாக முன்வைப்பதற்கு, பொருத்த" மான முறையில், திட்டமிட்டு பாடங்களையும் குறிப்புக்களையும் வாசிக்கவும் வேண்டும். ஆக்கபூர்வமான வாசிப்பு பழக்கம் வாசிப்பின் எம்மிடையே இருக்குமாயின் நாம் பாடம், ப வெளிப்படுத்தும் விடயங்களிலும் ஒரு : ஆக்கபூர்வ தன்மையை ஏற்படுத்த அலகு, ug: (Մ)ւգպւb. அலகுகள
சிறப்பான ஒரு வாசிப்பு படிமுறைக்காக சிபார்சு செய்யப்படும் ஒரு முறை SQ3Rமுறையாகும். அதாவது,
S - Survey (எல்லைகளை தீர்மானித்தல்)
Q- Question (வினாக்களை முன்வைத்தல்)
R - Read (வாசித்தல்)
R-Recite (9I(pë5156))
R-Reciew (Lßai G35mtš56ö)
Survey - பரீட்சைக்கான வாசிப்பின் முதற்படியாக அமைவது “எல்லைகளை தீர்மானித்தல்" (Survey) ஆகும். நாம் வாசிக்கப்போகும் அளவு, தலைப்பு, உபதலைப்பு, வாசிப்பதற்கு செலவழிக்கவிருக்கும் நேரம் என்பவற்றை திடமாக வரையறுத்துக் கொள்ளல் இப்படியின் முக்கிய நோக்கமாகும். மாணவர்கள் பரீட்சைகள் நெருங்கி வரும்போது எல்லா நூல்களையும், பாடக்குறிப்புக்களையும் மேசையில் அடுக்கி வைத்துக் கொண்டு எதனை வாசிப்பது, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது எந்த பாடத்தினை முதலில் படிப்பது என தீர்மானிப்பதில் எதிர்நோக்கும் திண்டாட்டங்கள் அவர்களுக்கு மன உளைச்சல்களை மிகுதியாகத் தருவதுடன் இறுதியில்
க.சுவர்ணராஜா, ஆசிரிய கல்வியியளாளர், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
செப்டெம்பர் 2007
 
 

T
வாசிப்பின் படிமுறைகள்
5.
స్టో
சுவர்ணராஜா
&b ኔነt፤.. ! * , : ;
எதனையுமே பிரயோசனமாக வாசிக்க இயலாத நிலையினையும் ஏற்படுத்தி விடுவதுண்டு.
வாசிப்பின் ஆரம்பம், பாடம், பாடத்தின் அலகு, பாடத்தின் உப அலகுகள் என்றவாறு சுருங்கி, ஒரு குறிக்கப்பட்ட நேரத்தில் வாசிக்க வேண்
ஆர010, டிய விடயம் பற்றியதொரு தெளிவான
ாடத்தின் நிலையினை ஏற்படுத்திக் கொண்டதன் பத்தின் உப பின்னரே வாசிப்பினை ஆரம்பித்தல்
என்றவாறு வேண்டும். கி, ஒரு அத்துடன் வாசிப்பதற்கு பொருத்தட நேரத்தில் மான ஆவணத்தையும் இந்நிலையில்
தீர்மானித்துக் கொள்ளல் வேண்டும்.
s O
56,600TLs உதாரணமாக க.பொ.த. உயர்தர வகுப்பில்
றியதொரு பொருளியல் பாடத்தினை கற்கும் மதன்
நிலையினை என்ற மாணவனிடம், "பணம்” என்ற Y O அலகு தொடர்பாக பாடசாலை ஆசிரி
த்ெதிக் கு (olத ஆ
யரின் பாடக் குறிப்பு, ரியூசன் ஆசிரியரின்
ன் பின்னரே பாடக்குறிப்பு, கடந்தமுறை பொருளியல் பினை பாடத்தில் A தரச்சித்திப் பெற்ற நண்பனின் பித்தல் குறிப்பு மூன்றும் உள்ளது. இதில் எதனை ள்டும். பரீட்சைக்காக தயார்ப்படுத்த வாசிப்பது
என்ற ஒரு சரியான தீர்மானத்தின் பின்னரே மதன் தனது வாசிப்பினை ஆரம்பித்தல் வேண்டும். ஆகவே வாசிப்பதற்கு முன்னர் பாடத்திட்டத்தின் படியும் பரீட்சை எதிர்பார்ப்புக்களின்படியும் பொருத்தமான ஒரு குறிப்பினை, அல்லது நூலினை இனங்கண்டு கொள்ளல் வேண்டும். அவ்வாறு ஒரு ஆவணத்தை இனங்காண முடியாத நிலையில் ஒரு பொருத்தமான ஆவணத்தை மதன் தொகுத்துக் கொள்ள அல்லது உருவாக்கிக் கொள்ளல் வாசிப் பின் முதற் படியாக அமைதல் வேண்டும்.
பரீட்சைக்கான வாசிப்பின் போது பொருத்தமான ஆவணத்தை தெரிவு செய்து வாசிக்காத நிலையில் குறுகிய காலத்திற்கான வாசிப்பு பயன்குறைந்ததாக அமைந்து விடும்.

Page 22
Question :
பரீட்சைக்கான வாசிப்பின் இரண்டாவது கட்டமாக அமைவது வினாக்கள் தொடுத்தலாகும். இங்கு வினாக்கள் தொடுத்தல் என்பது ஒரு சுய ஊக்குவிப்பு உத்தியாக அமைகின்றது எனலாம். உப அலகுகளையும், உபதலைப்புக்களையும் வினாவாக மாற்றியமைத்தல் வேண்டும். தெரிந்தவற்றை விரைவாக வாசிக்கும் பழக்கமும், மயக்கமானவற்றை தெளிவுபடுத்தி வாசிக்கும் மனநிலையும், தெரியாதவற்றை மிகக் கவனமாக வாசிக்கும் பண்பும் எமக்குள் உருவாகுகின்றது.
Read :
பரீட்சைக்கான வாசிப்பின் மூன்றாவது படிமுறை வாசிக்க ஆரம்பித்த" லாகும், இக்கட்டத்திலேயே நாம் உண்மையில் வாசிக்க ஆரம்பிக்கின்றோம்.இப்போது வாசிப்பின்போது ஒரு முறை தெரிவு செய்த முழுப்பகுதியையும் வாசித்து முடித்தல் வேண்டும். தேவை" யான போது நிறுத்திநிதானித்து வாசித்தல் வினா வேண்டும். கஷ்டமான இடங்களில் தொடுத்த மீண்டும் மீண்டும் வாசித்தல் வேண்டும். இங்கு வி பந்திகள் பிரிக்கப்படுதல், உபதலைப்- @ புக்கள் இடப்படுதல் என்பனவும் இங்கு இடம்பெறலாம். குறிக்கப்பட்ட நேரத்" ஒரு சுய உs தில் வாசிப்பதற்கு உங்களால் முடியாத
கட்டமாக
போது தெளிவுற்ற நிலையில் வாசிப்- உத்தி பினை நிறுத்திக் கொள்ள தயங்குதலும் அமைக்
Recite: r,
நான்காவது கட்டமாக அமைவது அழுத்துதல் ஆகும். இக்கட்டத்தில் நாம் வாசித்தவற்றை நமது சொந்த வார்த்தைகளில் சுருக்கி எழுதுதல். உதாரணமாக பணம் அலகின் ஒரு உபதலைப்பு பணத்தின் பணிபுகள் என்பதாகும். இங்கு வாசிப்பு நோக்கம் கருதி பணத்தின் பண்புகள் 5 என்றவாறு வினாவாக மாற்றியமைக்கலாம். வேறு வகையில் வினாக்கள் அமைப்பதாயின் பின்வரும் நுட்பத்தினை பயன்படுத்தலாம். அதாவது நாம் வாசிக்கப்போகும் அலகு தொடர்பாக கடந்த காலங்களில்
 
 
 

வந்த பரீட்சை வினாக்களை தொகுத்து முன்வைக்கலாம்.
அல்லது இதுவரை எமது மனதில் வாசிக்கப்போகும் அலகு தொடர்பாக உள்ளவற்றை ஞாபகப்படுத்தி வினாக்களை முன்வைத்தலானது எமது மனம் வாசிப்பில் ஈடுபடும் முன்னர் மூன்று விதங்களில் பணி பட உதவுகின்றது. அவையாவன: 1 வாசிக்கப் போகும் அலகு தொடர்பாக நன்றாக
தெரிந்த விடயங்கள் 11 வாசிக்கப் போகும் அலகு தொடர்பாக மயக்கமாக
உள்ள விடயங்கள்
III வாசிக்கப் போகும் அலகு தொடர்பாக தெரியாத
விடயங்கள் என்பனவாகும். க்கான
மேற்கண்ட நிலையில் மனதினை பின் பக்குவப்படுத்தி நாம் வாசிப்பில் ஈடுபடும் டாவது பொழுது எண்ணக்கரு படம் வரைதல்,
அட்டவணைகள் இடல், அடிக்கோடிடல், அமைவது தொகுத்து எழுதுதல், தெளிகாட்சி ஏற்ககள் படுத்தல் (High Light) என்பன இடம்தலாகும். பெறும். ஒவ்வொருவரும் தமக்கேற்ற ) O O வகையில் அழுத்துதலை மேற்கொள்ளனாககள லாம். இக்கட்டத்தில் நாம் வாசித்தவற்றை ல எனபது எமது வசதிக்கேற்ப மீளஉருவாக்கிக் 血 க்குவிப்பு கொள்ளும் நிலை அல்லது எமது ஞாபகப்3. படுத்தலை நிலை நிறுத்த வலுவாக்கும்
)山7与 நிலை உருவாகும். ன்ெறது Review : JssD.
ឆ្នា வாசிப்பின் இறுதிக் கட்டம் மீள் .ܶ நோக்கல் ஆகும். இது உடனடியாக அல்லது சிறிது ஒய்வுக்கு பின்னர் நிகழும் செயற்பாடாகும். இச்செயற்பாடு சிறிது ஓய்வுக்கு பின்னர் இடம்பெறுதல் நன்றென உளவியலாளர்கள் கருதுகின்றனர். இக்கட்டத்தில் நான் வாசிப்பின் இரண்டாம் கட்டத்தில் அதாவது Qustioning கட்டத்தில் முன்வைத்த வினாக்களுக்கு விடை எழுத அல்லது வாய்மொழிமூலம் எமக்குள் விடையளித்துக் கொள்ளலாம்.
உசாத்துணை
Robinson, Francis (1961) Effective Study Harper & Row New York.
செப்டெம்பர் 2007

Page 23
பாடசாலைப் பாடத்திட்டத்தில் புதியதொரு பாடமாக முயற்சியாண்மைக் கற்கை
முயற்சியாண்மைக் கற்கை அண்மையில் இலங்கையில் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் முயற்சியாண்மை அண்மையில் தோன்றியதொன்றன்று. மாறாக முயற்சி யாண்மை என்பது காலம் காலமாகக் காணப்படுகின்றதொன்றாகும். சில காலத்திற்கு முன்னர் பாடத்திட்டத்திலே தகவல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். ஆனால் தகவல் தொழில் நுட்பம் என்பதற்கு ஒரு ஆரம்பம் இருக்கிறது. அதுவும் இருபதாம் நூற்றாண்டில்தான் அந்த ஆரம்பம் என்பது நிகழ்ந்தது என்பதுடன், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்தான் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அதன்படி தகவல் தொழில் நுட்பத்தின் பிரயோகம், பாவனை, தேவை என்பன அதிகரித்து காணப்படுகின்ற இன்றைய சூழ்நிலையில் அது ஒரு பாடமாக மாணவர்களின் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளது.
ஆனால் முயற்சியாண்மை அவ்வாறு அண்மையில் தோன்றியதொன்றன்று. அதாவது முயற்சியாண்மை என்பது வரலாற்றிற்கு முந்திய காலப்பகுதியில் இருந்தே இருந்து, வளர்ந்து வருகின்றதொன்று. முயற்சியாண்மை வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட வரைவிலக்கணங்களால் விளங்கிக் கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதுடன் வேறுபட்ட வடிவங்களிலும் வெளிப்பட்டுள்ளது. என்றாலும் கூட முயற்சியாண்மை என்பது அண்மைக்காலத்தில்தான் இலங்கையில் பாடசாலைக் கல்வித்திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளது. அவ்வாறெனில் முயற்சியாண்மை ஒரு பாடமாகப் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் ஏன் அதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்படவில்லை என்ற கேள்வி இச்சந்தர்ப்பத்தில் எழலாம்.
இலங்கையில் மட்டுமின்றி வேறு பல நாடுகளின் கல்வித் திட்டத்தில் முயற்சியாண்மை உள்ளடக்கப்படாமைக்குரிய முக்கிய காரணம் அது பற்றி நிலவிய
செப்டெம்பர் 2007 21
 

அறிமுகம் என். சிறிரஞ்சன் / ப. இராஜேஸ்வரன்
பல்வேறு கருத்து நிலைகளாகும். முயற்சியாளர் என்பவர் உருவாக்கப்படுகின்றாரா? அல்லது பிறக்கின்றாரா? என்பது பற்றிய விவாதம் பல காலமாக இருந்து வருகின்றது. ஏனெனில் கடந்த காலத்தில் முயற்சியாளர்கள் பிறக்கின்றார்களே ஒழிய அவர்கள் உருவாக்கப்படுவதில்லை என்றதொரு கருத்து தீவிரமாக நிலவி வந்தது. அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் இன்று காணப்படுகின்ற பெருமளவான முயற்சியாளர்கள் கல்விமுறைமையினூடாகவன்றி அவர்களது தனிப்பட்ட ஆற்றல்கள், பண்புகள், முயற்சிகள் என்பனவற்றி னுாடாகவே முயற்சியாளர்களாகச் சமூகத்திற்கு வெளிப்பட்டிருந்தனர். அந்தவகையில் ஒரு முயற்சியாளராக வருவதற்கு கல்வி எவ்வளவு தூரம் உதவ முடியும் என்பது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுவதாயிற்று. பெருமளவு முயற்சியாளர்கள் முயற்சியாண்மை என்பதை முறையான கல்விமுறைமையொன்றினூடாகக் கற்கவில்லை என்பதுடன் பொதுவான கல்வியைக் கூட உரிய முறையில் பெற்றிராத பலர் வெற்றி பெற்ற முயற்சியாளர்களாக வந்தமையினையும் உலகம் கண்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க இன்னொரு வகையில் நோக்கினால் ஒருவர் பொறியியல் அல்லது மருத்துவம் சார்ந்த பாடங்களைக் கற்று அவர் பரீட்சையில் தேர்ச்சி பெறும்போது அவரைப் பொறியியலாளர் என்றோ மருத்துவர் என்றோ அழைப்பதோடு ஒரு குறித்த காலத்தின் பின்னர் அவர் பொறியியலாளராகவோ அல்லது மருத்துவராகவோ தொழிலாற்றுபவராக இருப்பார். ஆனால் முயற்சியாண்மை தொடர்பான பாடவிதானத்தைக் கற்று ஒருவர் தேர்ச்சி பெற்றிருப்பாரெனில் அவரை முயற்சியாளர் என்று அழைக்கலாமா? என்றதொரு கேள்வி இங்கு எழுகின்றது. அவ்வாறு தேர்ச்சி பெற்ற ஒருவர் நடைமுறையில் ஒரு முயற்சியாளராவாரா? என்பதும் கேள்விக்குரியதொன்றாகும். முயற்சியாண்மை ஏனைய பாடங்கள் மற்றும் புலமைத்துறைகளிலிருந்தும் வேறுபட்டதொன்று. அதாவது ஒருவர் ஏதாவது ஒரு புலமைத்துறையில் அறிவையும் அனுபவத்தையும் கொண்டிருக்கின்றபோது அவர் அதனைச் செய்வதற்கு அல்லது நடைமுறையில்
229

Page 24
மேற்கொள்வதற்கு தகுதியும் அருகதையும் உடையவரெனக் கருதப்படுகின்றது. ஆனால் முயற்சியாண்மை அவ்வாறானதல்ல.
பொதுவாக முறையான கல்விமுறைமையினூடாக வெளிவருபவர்கள் பெருமளவிற்கு நிறுவனமொன்றில் வேறொருவரின் கீழ் வேலையாற்றுபவர்களாகவே காணப்படுகின்றனர். அதாவது இவர்கள் தொழிலாளர்களாக இருக்கின்றனரேயன்றி தொழில் தருநர்களாகக் காணப்படவில்லை.
ஆனால் முயற்சியாளர் என்பவர் ஒரு தொழிலை ஆரம்பித்து அதனைக் கொண்டு நடாத்தி மற்றவர்களிற்கும் தொழில் தருபவராக இருப்பார். இது தொடர்பில் அவர் வாய்ப்புக்களை அடையாளம் காணக்கூடியவராகவும், கணிசமானளவு நட்ட ஆபத்துடன் கூடிய தொழில் முயற்சிகளை உருவாக்கி வெளியீட்டினை மேற்கொண்டு அதனூடாக இலாபமடையக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். இந்த வகையில் முயற்சியாண்மை தொடர்பான பாடவிதானத்தில் ஒருவர் தேர்ச்சி பெறுவதென்பது அவர் முயற்சியாளராக வருவதற்குரிய சாத்தியத்தினை அதிகரிக்ககூடும்.
ஆனால் அவர் கட்டாயம் ஒரு முயற்சியாளராவர் என்ற எந்தவொரு உத்தரவாதத்தையும் அது கொண்டிருக்காது என்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த வகையில் முயற்சியாளர் என்பவர் ஏனைய முதலீட்டாளர்களில் நின்றும் வேறுபட்டுக் காணப்படுகின்றார். அந்த வகையில் ஒரு முயற்சியாளர் என்பவரை உருவாக்குவது எந்தளவு தூரம் சாத்தியம் என்பது விவாதத்திற்குரிய விடயமாக இருந்து வந்துள்ளது. இவ்வளவு காலமும் முயற்சியாண்மை கல்வித் திட்டத்தில் உள்ளடக்கப்படாமைக்கு இதுவுமொரு காரணமாகும்.
எவ்வாறாயினும், பிற்காலத்தில் கணிசமானதொரு பிரிவினர் முயற்சியாளர் என்பவர் உருவாக்கப்படக் கூடியவர் என்று நம்புகின்றனர். அதனால்தான் முயற்சியாண்மை பற்றி பல் விடயங்களையும் தகவல்களையும் பெறுவதனூடாகவும் முயற்சியாண்மையில் மாணவர்களிற்கு பயிற்சி அளிப்பதன் ஊடாகவும் அந்த எண்ணக்கருவை மாணவர்களிடையே கட்டியெழுப்பி அவர்களை முயற்சியாளர்களாக உருவாக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கி வருகின்றது.
இதனை இன்னொரு வகையில் நோக்கினால், உலகின் பல நாடுகள் தற்காலத்தில் சந்தைப் பொருளாதாரத்தினையே பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவது தனியார் துறையாகக் காணப்படுகின்றது. தனியார் துறையினை வளர்ச்சியின் இயந்திரம் (engine of growth) எனக்

குறிப்பிடுவது தற்போது வழக்கமாயுள்ளது. அந்தவகையில் பார்க்கும் போது தற்காலத்தில் நாடொன்றின் பொருளாதார நடவடிக்கைகளில் தனியார் துறையின் செயற்பாடுகள் முக்கியம் பெறுகின்றன. தனியார் துறையெண் பதனால் முயற்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தனியார் நிறுவனங்களே மொத்தமாகக் குறிக்கப்படுகின்றது என்பது இச் சந்தர்ப்பத்தில் ஞாபகத்தில் கொள்ளத்தக்கது. இவ்வாறானதொரு பின்புலத்தில் சிறந்த முயற்சியாளர்கள் பலர் இருக்கும் போது ஒரு நாடு அல்லது ஒரு சமூகம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதற்கான சந்தர்ப்பம் கூடுதலாகக் காணப்படுகின்றது எனலாம். பெருமளவுக்கு செல்வந்த நாடுகள் என்று நாம் பார்க்கின்ற நாடுகளில் பெருமளவான செல்வம் முயற்சியாளர்களினால் உருவாக்கப்பட்டு கொண்டு கொடுத்து நடாத்தப்படும் வணிக நிறுவனங்களிடமே இருக்கின்றது.
அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளில் காணப்படும் பாரிய வணிக நிறுவனங்கள் சிலவற்றின் ஆண் டொன்றிற்கான வருமானங்களை, ஏன் சில நிறுவனங்களின் இலாபங்களை எடுத்துப்பார்த்தால் அவை இலங்கை போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க அதிகமாக இருக்கின்றமையினை அவதானிக்கலாம்.
உதாரணமாக 2005 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள 80 நிறுவனங்களின் ஆண்டிற்கான வருமானம் அதே ஆண்டிற்கான இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க கூடுதலாகக் காணப்பட்டது. அந்த ஆண்டில் எக்ஸ்சோன் மொபில் என்ற நிறுவனம் பெற்ற இலாபம் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க ஏறக்குறைய 16700 ர்ேடி ரூபா கூடுதலாகக் காணப்பட்டது. us
அவ்வாறான நிறுவனங்களை உருவாக்கி, வளர்த்து பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்தி பல இலட்சக்கணக்கானவர்களிற்குத் தொழில் வாய்ப்பைக் கொடுத்து இயங்குகின்ற அளவு ஒரு பாரிய நிலைக்குக் கொண்டுவரும் செய்முறைக்கு வித்திட்டவர்கள் முயற்சியாளர்களே.
இந்த வகையில் இன்று முயற்சியாளர்களின் முக்கியத்துவம் பெருமளவுக்கு உணரப்பட்டும் அதன் தேவை அறியப்பட்டும் இருக்கின்றது. அந்தவகையில் ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அக்குறித்த நாட்டில் அல்லது சமூகத்தில் முயற்சியாளர்கள் பெருமளவிற்குத் தேவையானவர்களாக உள்ளனர். எனவே முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு உதவக் கூடிய எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று பாடசாலைப் பாடத்திட்டத்தில் முயற்சியாண்மை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
செப்டெம்பர் 2007

Page 25
பாடசாலை கலைத்திட்டமாக அமுலாகும் "தொடர்பாடல் மற்றும் ஊடகக்கற்கை”
கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்க என்பது உலகலாவியரீதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களி: பின்னணியாக அமைகின்றது. இன்று தகவல் மூல. உலகம் நிர்வகிக்கப்படுகின்றது. கணத்துக்கு கண தகவல்கள் பரிமாற்றப்படும் தொழில் நுட்பத்திற6 வளர்ச்சியடைந்துள்ளது. தொடர்பு முறை என்ப வலையமைப்பினூடாக கணிசமான அளவு பரிமாற்றட் படுத்தப்படுகின்றது. தகவல் பரிமாற்ற தேவையில் ஊடக முக்கிய இடம் வகிக்கின்றது. ஊடகங்கள் ஊடான தொடர்பும் அதனூடான தகவல் பெறுகை வேகமா வளர்ச்சியடைந்துள்ளது. ஊடகம் வழியான அறிவு பெறுகை என்பது மனிதனுடன் நெருங்கிய கருவியா மாற்றம் பெற்றுள்ளது. மனிதனிடம் தகவல்களை சேர்ப்பிப்பதில் ஊடகங்கள் உயர் விருப்பையும் மன்பாங்கை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் வாசகர் உணர்வு நிலை நின்று தகவல் வழங்கப்படுவதே முக்கிய காரணம் என குறிப்பிடமுடியும்.
வாசகர்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் பெறும் தகவல்கள் சாதகமாகவும், குழப்பங்களை விளைவிப்ப தாகவும் அமைகின்றது. பத்திரிகைகள், தொலைக்காட்சி வானொலி ஊடாக சமூகத்திற்கு தகவல்களை பரிமாற்று வதில் கணிசமான பங்கை இவை வகிக்கின்றன கீழைத்தேய நாடுகளை பொறுத்தமட்டில் இதன் தாக்கம் அதிகம். மேலைத்தேய நாடுகளை பொறுத்தமட்டில் வலையமைப்பு வழி ஊடான தகவல் பெறுகை ஆட்சி செய்கின்றது. இவ்வேறுபாட்டுக்கு பொருளாதார அபிவிருத்தி பின்னணி காரணமாக உள்ளது.
"இருபதாம் நூற்றாண்டில் கல்வியியலாளர்கள் கடினமானதும் தவிர்க்க முடியாததுமான ஒரு சவாலை எதிர்நோக்கியுள்ளனர். மாணவர்கள் தொடர்பாடல் ஊடகங்களில் இருந்து கிடைக்கும் செய்திகளினால் குழப்பிப்போயுள்ளனர். தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள், சினிமா, நகைச்சுவை பருவ இதழ்கள் அறிவியல் புனைகதை படைப்புகளுடன் ஒப்பிடும் போது கணிதம் இலக்கணப்பயிற்சி ஆகிய பாடங்கள் சுவை யற்றதும், கடினத்தன்மை வாய்ந்தனவாக மாறியுள்ளன
ப. இராஜேஸ்வரன், ஆசிரியர் யா/சரவணை சின்னமடு றோ.க.த.க.பா தீவகக் கல்வி வலயம்
چې
செப்டெம்பர் 2007
 

(ஆன்மரிய சான்ட் - ஊடகவியற்கல்வி) என குறிப்பிடப்பட்டுள்ளமை சிந்திக்கப்பட வேண்டிய முக்கிய கருத்துநிலையாக அமைகின்றது.
"பொறுப்பு வாய்ந்த பிரஜையை உருவாக்குதல்" என்ற கல்விக் குறிக்கோளின் நோக்கத்தில் ஊடகம் முக்கிய பங்கு பெறுகிறது. ஊடகத்தின் ஒழுக்கமும் , நோக்கும் இதனை மையப்படுத்தியதாகவே உள்ளது. நாட்டின் அபிவிருத்தியில் "கல்வித்தர விருத்தி" முக்கியமானது. சமூக அமைப்பில் கல்வி அடிப்படை யானது. கற்கை சந்தர்ப்பம் முறையானதாகவும், முறைமைசாராதாகவும் இடம் பெற சாத்தியங்கள் உள. ஊடகம் மூலம் கற்கை என்பதில் முதலாம் நிலையாகவும், இரண்டாம் நிலையில் உதவிச் சாதனமாகவும் கருவிகள் பயன்றினைப்படுவதை காணலாம். கல்விச் செயற்பாடுகளில் ஊடகங்கள் பலவகையில் நேரடி மறைமுக கருவிகளாக அமைகின்றன.
இத்தகைய பின்னணியில் ஏனைய நாடுகளில் உள்ள கலைத்திட்டங்களின் தொடர்பாடல் மற்றும் ஊடகக்" கட்ட மறுசீரமைப்பில் (2007) மேலதிக பாடங்களில் ஒன்றாக இப்பாடம் புதிதாக இடைநிலை தாங்களான 10, 11 அறிமுகம் செய்யப்படுகின்றது. தரம் 10, 11ற்கு வாரம் 3 மணித்தியாள பாட வேளை கொண்டதாக பாடத்தொகுதி மூன்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது. (சுற்று நிருப இல - 2006/09)
உலகமயமாக்கல் பின்னணியில் தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் பலமான இடத்தை வகிப்பதுடன், தகவல் அறிகை தகவலை வழங்குதல், அதனை தெரிவு செய்யும் வாசகனின் சுயாதீன போக்கை கட்டியெழுப்புதல் எமது நாட்டை பொறுத்தமட்டில் அவசியமாகின்றது. இதனை விருத்தி செய்வதற்கு இத்துறையை பாடசாலை கலைத்திட்டமாக மாற்றியமைப்பது அவசியமாகின்றது.
2000 ஆண்டில் இலங்கையில் 17 மாவட்டங்களை சேர்ந்த 17 கல்விக் கோட்டங்களில் 125 பாடசாலைகளில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட பாடசாலை ஊடகவியற் கழக வேலைதிட்டத்தின் அனுபவங்களினுாடாக பாடசாலை தொகுதியில் ஊடகக் கல்விக்கு கேள்வி இருப்பது தெரிய வந்தது. 2000 ஆண்டில் 480 பாடசாலைகளில் தபால் மூலம்மேற்கொள்ளப்பட்ட
eless

Page 26
தொடர்பாடல் ஊடகக்கல்வி ஆய்வின் போது 290 பாடசாலைகள் அதற்கு பதில் அனுப்பின. இத்தகைய மதிப்பீடுகள் பாடசாலையில் தொடர்பாடல் ஊடகக் கற்கை கற்பிக்கப்படுவதை 80% உறுதிப்படுத்தின. இதன் பிரதிபலிப்பாக தேசிய கல்வி நிறுவாக பேரவை அங்கீகரித்து முதலில் இடைநிலை மட்டதிலும், பின்னர் உயர்தர நிலையிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. (பாடத்திட்டம் - தேசிய கல்விநிறுவாகம்) பாடத்திட்டத்தின் குறிக்கோள்
தொடர்பாடல் ஊடகவியற் கற்கை பாடம் முக்கிய இலக்கை அடைவதற்காக முன்னெடுக்கப்படுகின்றது. கலைத்திட்ட குறிக்கோள் பாடத்தின் அலகுகளை ஊடாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வலியுறுத்தப்படுகின்றது. தொடர்பாடல் செயலொழுங்கு மற்றும் மனிதனுக்கும் சமூகத்தக்கும் இடையிலான தொடர்பை விளங்கிகொள்ளல், ஆக்கரீதியான தொடர்பாடலும் ஊடக ஆய்வினை தன்மயமாக்கி விமர்சனங்களை ஊடகவியலாளராக செய்தியை விருத்தி செய்தல், சீரான சமூகத்தை கட்டியெழுப்ப தனியார். ஊடகத் தேர்ச்சியை மேம்படுத்துதல், ஊடக மொழிப்பாவனை திறன்விருத்தி, ஊடகக்கட்டமைப்பு தேர்ச்சி, ஊடக தொடர்பாடல் சார் கோட்பாடு அடிப்படை அறிகை, தொடர்பாடல் ஊடக
தொடர்பாடல் ஊடகவியற் கற்கை -
356U/T3FTU பராம்பரியம்
கலாசார இடைத்தொடர்பு
உள, உடற் சுகாதாரம்
சமூகமயமாக்கல் உள
வளத்துணை
புரிந்துணர்வு முரண்பாடுகளை தீர்த்தல் சமாதானக் கல்வி
தொடர்
OXSTTL 5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாழில்சார் கற்கைக்கான விளக்கத்தை கொடுத்தல், ர்வதேச உள்நாட்டு ரீதியில் ஊடக தனித்துவத்தை பணவும், பொறுப்பான வகையில் ஊடக செயற்ாட்டை முன்னெடுக்கவும் தயார்படுத்தலை, திறன் னப்பாங்கு, அறிவு, பயிற்சி என்ற அடிப்படையில் 1ளர்ச்சியடையச் செய்தல், எதிர்பார்க்கப்பட்டு ட்டமிடப்பட்டுள்ளது.
குறுக்கு கலைத் திட்டம் என்பது மாணவர் அடைவதற்கான உள்ளடக்கத்தை கொண்டது. இதனை Colour Filter என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இவற்றினூடாக சமூகத் தேவைக்கு ஏற்ப கலைத்திட்டம் ட்டியெழுப்படுகின்றது. குறுக்கு கலைதிட்டத்தினூடாக பாடத்தின் முழுமையை ஆராய்வதும் நோக்குவது மாணவர், ஆசிரியர் பொறுப்பாக அமைகின்றது. பொதுவாக பாடத்திட்ட உருவாக்கத்திற்கு இவ்வமைப்பு உதவுகின்றது. இருப்பினும் முதல் தடவையாக இக்கருப்பொருளை மையமாகக் கொண்டு பாடத்திட்டம் தயாரித்தல் இப்பாடத்திற்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. கற்றல் கற்பித்தல் நேரரொதுக்கீடு பாட உள்ளடக்கமும்
இப் பாடத்தின் நேர ஒதுக்கீட்டு அடிப்படையிலான பாடவேளைகள் பற்றியும், பிரதான பாட உள்ளடக்க
குறுக்கு கலைத்திட்ட அமைப்பு
தொழில்சார் கல்வி பொருளியல் தேர்ச்சியும்
தொழில் வழிகாட்டலும்
ஜனநாயகம், பால்நிலை குடியுரிமை
பொழுது போக்கு அழகியல் வாழ்க்கை தேர்ச்சி
பாடல் துவ கல்வி
(மூலம் - பாடத்திட்ட நூல் - தேசிய கல்விநிறுவனம்)
செப்டெம்பர் 2007

Page 27
தன்மைகள் பற்றி பார்க்கின்றபொழுது தரம் 10 இல் 60 பாடவேளைகளும், தரம் 11 இல் 60 பாடவேளைகளும் உள்ளடக்கப்படுகின்றன. தொடர்பாடல் பாகுபாடு, தொடர்பாடலின் இயல்பு, செயல் சார் ஊடகத் தொழில் நுட்பத்திறன், ஊடக நிறுவனங்கள் பற்றிய கற்கை, ஊடக பிரதிநிதித்துவ கற்கை, நிழற்பட நுட்பமுறையும் பயன்பாடுதிறனும், செய்தித் தயாரிப்பு அடிப்படைகள், வானொலி ஊடக அடிப்படைகள், அச்சு ஊடக அடிப்படைகள், சினிமா தொலைக்காட்சி அடிப்படைகள், கருத்து வெளியீட்டு சுதந்திரமும் வெளியீட்டு உரிமையும், செய்தி பெறுவோர் (வாசகர்) என முக்கியமான விடயக் கூறுகள் பெரும் தலைப்புகளாக இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
பாடசாலை அமைப்பில் ஏற்படுத்தப்படும் விசேட செயற்திட்டங்கள்
தொடர்பாடல் ஊடகவியற் கற்கை பாடத்தை பாடசாலை மட்டத்தில் அமுலாக்கம் செய்கின்ற பொழுது அவை சார்ந்த பல விசேட செயற்பாடுகள் இக்கற்கை புலத்தை விழிப்படைய செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளில் தொடர்பாடல் கழகம் அமைத்தல் முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றது. இதனுTடாக வருடாந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
பருவகால பத்திரிகை வெளியீடு, தொடர்பாடல் தின கொண்டாட்டம், தொடர்பாடல் சார் ஆய்வுகள், ஊடகதொடர்பாடல் கணிப்பீடுகள், இக்கற்கை சார் விரிவுரைகள் கருத்தரங்கு நடாத்துதல், பாடசாலை மட்டத்தில் வாசகர் கருத்து கணிப்பீடு செய்தல், பாடசாலை மட்ட வானொலிச் சேவை நடாத்துதல், காட்டுன் சித்திர ஆக்கம், நிழற்பட செய்முறை விளக்கம், ஊடகத்தின் நிகழ்வுகளை ஒழுங்குசெய்தல், புகைப்பட கண்காட்சி, குறும்பட தயாரிப்பு முயற்சிகளை ஏற்படுத்த மாணவர்களை ஈடுபடுத்தல் முக்கிய செயற்பாடுகளாக உள்ளடக்கப்படுகின்றது. திறன்சார் அபிவிருத்திநிலை மாணவர் ஊடாக இவற்றின் மூலம் அடைய முடியும். செயற்பாடு ரீதியில் பாடத்தை முன் நகர்த்துவது ஊடகத்துறை சார் ஆசிரியரின் பொறுப்பாகும்.
பாடம் சார் கணிப்பீடுகள்
இப்பாடத்தை கணிப்பீடு செய்யும் முறை ஏனைய பாடங்களை போலவே இடம்பெறுகின்றது. பாடசாலை மட்டத்தில் மதிப்பீட்டு முறை உபயோகித்து பாட அடைவை கணிப்பிடுதல், வருட இறுதியில் பாடசாலை மட்டத்தில் எழுத்து பரீட்சை மூலம் அறிவு, கிரகித்தல் உயர் கற்றல் மட்டம் அளவிடப்படும். தேசிய மட்டத்தில் க.பொ.த. (சா/தர) பரீட்சையில் கணிப்பிடப்படும். இப்பரீட்சை பத்திரம் பகுதி 1 ஒரு மணித்தியாளம்
செப்டெம்பர் 2007 2.

கொண்டதாக 40 வினாக்கள் சுருக்க விடைக்காக அமையும். தெரிவு செய்தல், இணைத்தல், நிரம்புதல் போன்ற நுட்ப முறைகள் பயன்படுத்தும் வகையில் வினாப்பத்திரம் அமையும். பகுதி I இரண்டு மணித்தியாலம் கொண்டதாக கட்டமைப்பு வினாக்கள், பகுதிக் கட்டமைப்புக்கள் எட்டு வினா’வழங்கப்பட்டு ஆறு வினாக்கள் விடை எழுதுதல் பணிக்கப்படும். இவற்றுடன் செய்முறை பரீட்சை பாடசாலை மட்ட கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு இடம் பெறும்.
தொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி பாட அமுலாக்கமும் நடைமுறை சிக்கல்களும்
- தொடர்பாடல் மற்றும் ஊடகக்கல்வி என்பது எமது
நாட்டைப் பொறுத்தமட்டில் அறிமுகமாகின்ற புதிய பாடப் புலம் ஆகும். இதனால் இத்துறைசார் கற்கை பற்றிய கல்வியியலாளர்கள் மற்றும் துறைசார் கல்வித் தகைமை உடைய வள ஆளணி என்பது வறுமையாகவே உள்ளது. பாடசலை மட்டத்தில் இத்தகைய பாடத் திட்டத்தை அமுலாக்கம் செய்யவும் மாணவர்களை செயற்பட வைக்கவும் பாடத்துறைசார் ஆகிய ஆளணி என்பது பூச்சிய நிலையிலேயே உள்ளது. பாடசாலை மட்டத்தில் மற்றும் மாணவர் மத்தியில் இப்பாடம் சார் உள்ளடக்கத்தில் தெளிவற்ற தன்மை மற்றும் விழிப்புணர்வு அற்ற தன்மை உள்ளமை நடைமுறையில் உயர் விளைத்திறனை உடனடியாக ஏற்படுத்த வாய்ப்புக் குறைவு.
பாடத்தை புதிதாக அறிமுகம் செய்வதில் கல்வி அமைச்சு அக்கறை கொள்வது போல அதனை கற்பிக்கக் கூடிய வகையிலான நிர்வாக கட்டமைப்பை அமைச்சில் இருந்து மாகாணம் ஊடாக வலய மட்டங்களுக்கு பரவலாக்கம் செய்து பாடம் சார் கைநூல், புத்தகங்கள் உரிய வகையில் கிடைக்க வழிசெய்ய வேண்டும். பாடத்தை கற்பிக்க கூடிய வள ஆளணியினரை உருவாக்குவது உடனடித் தேவையாக உள்ளது. கல்வியற்கல்லூரிகள், பல்கலைக்கழக மட்டங்களில் இப்பாடம் சார் கற்கைகளை பட்டப்படிப்பாக கொண்ட வரும் திட்டங்கள் காலதாமதம் இன்றி செயற்படுத்தப்பட வேண்டும்.
யாழ்மாவட்டத்தை பொறுத்தமட்டில் முதலில் தேசிய பாடசாலைகளில் இக்கற்கையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை போல ஏனைய பாடசாலைகளிலும் தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கையின் அறிமுகத்தை மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்து கிடைக்கின்ற ஆசிரிய வளத்தை கொண்டு கற்றல் கற்பித்தல் மேற்கொள்வது பயனுடையதாக அமையும்.
easయక

Page 28
I næä-, urtGasa Iris IIHE iDæ, en IE. OM STAR- ) ir
உபதே
ம.நிரேஸ்
ent h.
கல்வி அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் பல்வேறுபட்ட செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள போதும், பாலர் பாடசாலைகள் எனப்படும் முன்பள்ளிகளை இன்னும் பொறுப்பெருக்காதது. இலங்கைக் கல்வி முறையில் மிகப் பெரும் குறைபாடாகும். :
மாற்றலாகி வந்த சில நாட்களிலேயே அந்தப் பாலர் பாடசாலை எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது.
அழகான சூழலில் பச்சைப் பசேலென்றிருக்கும் வயல்வெளி கடந்து, வாசிகசாலையின் வடக்குப்புறம் சென்றால் அங்கே அழகுடன் காட்சி தருகிறது அந்தப்
L/TL-F/606),
களிமண்ணினால் அமைக்கப்பட்ட அரைச்சுவரையும், சலாகைகள் கொண்டு அமைக்கப்பட்ட மீதிச் சுவரையும் தாங்கி அமைப்பாகவிருந்தது. தென்னங்கீற்றினூடாக நுழைகின்ற சூரிய கதிர்கள் சின்னச் சின்னப் பொட்டுக்களாய் அழுத்தி மெழுகப்பட்ட தரையில் பரவியிருந்தன.
புளியங்குளத்திற்கும் கனகராயன் குளத்திற்கும் இடையே A9 நெடுஞ்சாலையின் வலது புறமாக அமைக்கப்பட்டுள்ள இரகுபதி குடியிருப்புத்திட்ட மாணவர்களின் நலன் கருதியே இப்பாலர் பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையும் அதன் புறச்சூழலும் குழந்தைகளை மகிழ்வித்து அவர்களை மனமகிழ் கற்றலில் ஈடுபடச் செய்யத்தக்கதாக அமைக்கப்படுதல் வேண்டும். பாடசாலை சார்ந்த புறச்சூழலரின் ஈர்ப்பானது மாணவர்களின் பாடசாலை மீதான ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும்.
குழந்தைகள் கற்கின்ற இடம் என்பதால் கிட்டத்" தட்ட ஒரு ஆலயம் போலவே பராமரிக்கப்படுகின்றது. "பூம் பொழில் ஞாபகார்த்த பாலர் பாடசாலை" என்ற
ம.நிரேஸ்குமார் விரிவுரையாளர், தொழிநுட்பக் கல்லூரி, வவுனியா
2.கவிதி
 

( S) { *è EXAYT, ،في ذ )t ieden? - 9e
குமார்
அறிவிப்பு பலகையும் கொட்டிலின இரண்டு பக்கமும் இடுப்பளவு உயரத்திற்கு கத்தரிக்கப்பட்டு பராமரிக்கப்படும் குறோட்டன் செடிகளும் தாண்டி உள்ளே நுழைந்து விட்டால் ஒரு ஆலயத்தினுள் பிரவேசித்த பரவசம் ஏற்படும்.
மகாத்மாகாந்தி, பாரதியார், திருவள்ளுவர், போன்ற பெரியவர்களின் திருவுருவப்படங்களும், நீதிக்கதைகளை தாங்கிநிற்கும் வர்ண சுவரொட்டி படங்களும் சுவரிலிருந்து சிறுவர்களுக்கு அறிவைப் புகட்டுகின்றன.
பாடசாலையின் வலது பக்கத்தில் சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல்கள், இராட்டினங்கள் கொண் டமைந்த சிறிய விளையாட்டுத்திடலும் அவர்களை மகிழ்விப்பதால் அவர்களை ஒரு நாள் கூட பாடசாலைக்கு வர பின்னிற்பதில்லை.
அங்கு வருகின்ற பிள்ளைகள் கூட வயதுக்கு மீறிய அறிவும் துடியாட்டமும் மிக்கவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
1972 இல் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தத்தில் பாடசாலை செல்லும் வயது 5 இலிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டதன் விளைவாக பாலர் பாடசாலைகள் புற்றீசல்கள் போல உருவாகத் தொடங்கியதே அன்றி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்கான ஒழுங்குகள் எதுவும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை.
ஊரில் வீட்டுக்குப்பக்கத்திலேயே உள்ள பாலர் பாடசாலையில் மூன்று வருடங்களாக ஆசிரியையாக கடமையாற்றியிருந்தேன். அது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அனுசரணையுடன் நடைபெற்று வந்தது. மாதம் மூவாயிரம் சம்பளமாகப் பெற்றாலும் கூட வீட்டிலிருந்து அம்மாவை அதிகாரம் பண்ணி வேலை வாங்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது.
தெரிவு செய்யப்பட்ட 10 ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்ட பின், புதிதாக அமைக்கப்பட்ட குடியேற்றத்திட்டப் பாடசாலைகளுக்கு அவர்களை நியமித்த போது
செப்டெம்பர் 2007

Page 29
பின்னர் வந்த காலப்பகுதியில் பாலர் பாடசாலைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டதன் விளைவாக, கல்வியியலாளர்களின் ஆலோசனைக்கேற்ப பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க முழவு செய்யப்பட்டது மட்டுமன்றி, பாலர் பாடசாலைகள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசால் அறிவிக்கப்பட்டது. பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை தேசிய கல்வி நிறுவகம் பொறுப்பெருத்துக் கொண்டுள்ளது.
"அவள் வேலைக்குப் போய் உழைக்க வேணுமெண்டில்ல. வயலில் வாறது எங்களுக்கு நல்லாக்காணும். அவள் வீட்டில நிக்கட்டுமப்பா." என்று ஆர்ப்பாட்டம் பண்ணிய அம்மாவை அப்பாதான்.
"பெட்டேன்ர எதிர்காலத்தை யோசி. மடீக்க வச்சுக் கொண்டிருந்து இடியப்பத்தை அவிச்சுக் குடுத்தாக் காணாது. அவள நல்லா வர விடு" என்று அனுப்பி வைத்தார்.
அப்பாவின் வார்த்தைக்கு மறு வார்த்தை என்பது அம்மாவின் அகராதியிலேயே இல்லாததால் பொரி அரிசி மா, உழுந்துமா, புழுக்கொடியலுடன் கண்ணிர் சிந்தி அனுப்பி வைத்தாள்.
இங்கு வந்திறங்கிய அன்றே இங்குள்ள தங்குமிட, சாப்பாட்டு வசதிகள் எல்லாம் தெரிந்து கொண்டு, அம்மாவுக்கு கடிதம் எழுதிப் போட்டு விட்டேன்.
1989 காலப்பகுதியில் இலங்கை ஜனாதிபதிரணசிங்க பிறேமதாச அவர்களால் இலவச உணவுத்திட்டம் பாடசாலைகளில் அறிமுகப்பருத்தப்பட முன்னரே பல பாலர் பாடசாலைகளில் போசாக்கு உணவுத்திட்டம் நடைமுறையில் இருந்தது பலருக்குத் தெரியாத விடயம்.
இங்கு கற்பதற்கு வரும் எல்லாக் குழந்தைகளும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், போசாக்கு தேவை கருதி தினமும் ஒரு உருண்டை சத்துமாவும், பாலும் கொடுப்பது வழக்கம். அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி உதவியினால் இது செயற்படுத்தப்படுகிறது.
பிள்ளைகள் இவற்றைச் சாப்பிட்டு முடிப்பதை அவதானிப்பதும் எமது கட்டாய கடமையாக இருக்கின்றது.
"சுவாமிநாதன் அரவாசிச் சத்துமாவை வீட்ட கொண்டு போறான் ரீச்சர்”
வந்த சிலநாட்களிலேயே ஒரு பிள்ளை முறைப்பாடு சொன்னாள். டியூட்டி அஸ்யூம் பண்ணிய நாளிலிருந்து சுவாமிநாதனை நான் கவனித்து வருகிறேன். குழந்தை
செப்டெம்பர் 2007

முகத்தையும் மீறி அவனது கண்களில் ஒரு வித சிந்தனை படர்ந்திருப்பதைப் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன்.
நானும் சிலதடவை அவன் அரைவாசிமாவை சிறிய பேப்பரில் பக்குவமாய் மடித்து காற்சட்டைப் பொக்கற்றில் வைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
இதை இப்படியே விட்டால் பாடசாலைக் கட்டமைப்பு சீர்குலைந்து விடும். எனது பயிற்சிக் காலத்தின் போதும்
"இவள் தனது கடமையில் மிகுந்த சிரத்தை உள்ளவள். ஆனால் சற்றுக் கடுமையானவள்” என்றுதான் பெயர் சம்பாதித்திருந்தேன்.
"அப்பாவைப் போல் மூக்குக்கு மேல் கோபம்” என்று அம்மாவும் அடிக்கடி கூறுவாள்.
குழந்தைகளை வேறு பிள்ளைகளின் முன்னால் ஏசுவதோ அல்லது தணிடனை கொருப்பதோ கூடாது. உளவியல் ரீதியில் பாதிப்பு ஏற்படாதவாறு அவர்களை கையாளுதல் ஆசிரியரின் தலையாய பொறுப்புகளில் ஒன்றாகும்.
“குழந்தைகளை வேறு பிள்ளைகளின் முன்னால் ஏசுவதோ அல்லது தண்டனை கொடுப்பதோ கூடாது" என்று என் பயிற்சி வகுப்பில் கற்றிருக்கிறேன். எனவே சற்றுப் பொறுமையாக இருந்தேன்.
இன்று இரண்டாவது நாளாக வேறொரு பிள்ளை முறைப்பாடு சொன்னாள். இனியும் தாமதிக்க முடியாது என்று சுவாமிநாதனின் வீட்டு இலக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
பாடசாலையை அரை மணித்தியாலம் முன்பாகவே முடித்து விட்டு சுவாமிநாதன் எல்லாம் பிள்ளைகளும் குடியேற்றத் திட்டத்தில் இருந்து வருவதால் பெரும்பாலும் தனியாகத்தான் வீட்டுக்கு செல்வார்கள். ஒரு சில பிள்ளைகளை மட்டும் தமயனோ, தமக்கையோ வந்து கூட்டிட்டுப் போவார்கள்.
வழமையாக பாலைப்பழம் பிடுங்கி, சோடாமூடி பொறுக்கி பராக்குப் பார்த்துக் கொண்டு செல்லும் பிள்ளைகள் இன்று.
“டேய். ரீச்சர் வாறாவடா." என்று ஒடிச் செல்வதைப் பார்க்க சற்று மகிழ்ச்சியாகக் கூட இருக்கிறது.
மழைவெள்ளம் தேங்கி நின்ற இடங்கள் சேறும் சகதியுமாக இருந்தது. சாறியில் வெள்ளம் தெளித்து விடாதபடி நுனிவிரலால் (ஸ்டைலாக) மேலுயர்த்தி கவனமாக நடந்தேன். ༨།།
சுவாமிநாதனின் வீட்டு முற்றம் சிறிய குளமாய்க் காட்சியளித்தது. அனேகமான வீட்டு முற்றங்கள் வாழை,
Z ஆவிதி

Page 30
ஒரு குழந்தையின் நடத்தைக்கான காரணங்களை சரியாக அறிந்து கொள்ள விளையும் ஆசிரியர் குழந்தையின் பின்புலத்தை அறிந்து கொள்ளல் மிக அவசியமானதாகும். அவனது அந்த நடத்தைக்கான காரணத்தை அறிந்து கொண்ட பின்னரே தகுந்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
தென்னையால் நிறைந்திருக்க சுவாமிநாதன் வீடு மட்டும் வெறிச்சென்றிருந்தது.
வெளிவாசலிலிருந்து வீட்டுப்ப்டி வரைக்கும் போடப்பட்டிருந்த கொங்கிறீற் கல்லின் மீது கவனமாய் நடந்து வாசலை அடைய சுவாமிநாதனின் தாய் என்னை வரவேற்கக் காத்திருந்தாள்.
நான் வருவது முதலலே தெரிந்திருக்க வேண்டும். "வாங்கோ ரீச்சர் இருங்கோ" என்று ஒலைப்பாயொன்றை எடுத்து உதறி விரித்தாள்.
என் கண்கள் சுவாமிநாதனைத் தேடின. "ரீச்சர் வீடு கேட்டவ என்று சொன்னவன். இண்டைக்கு வருவியள் எண்டு நினைக்கேல”
இப்போது சுவாதிநாதன் அடுப்படியில் இருந்து மெதுவாக எட்டிப் பார்த்தான். அவனது கண்களில் இருந்த மருட்சியைப் பார்க்க பாவமாகக் கூட இருந்தது.
ஆடு வெட்ட முன்னம் மாலை போடுவது போல, காண்ட்பாக்கில் இருந்த சிறிய கண்டோசை எடுத்து கீட்டினேன். தாயின் முகத்தை அண்ணாந்து பார்த்தான்.
"ரீச்சர் தாறாவல்லோ, வேண்டு”
“தாங்ஸ் ரீச்சர்" என்றபடி வாங்கிய அவனின் காதருகே குனிந்து தாய் ஏதோ ரகசியமாய்ச் சொல்ல,
அந்த இடத்தை விட்டு எப்போது நகரலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவன் போல, துள்ளிக் கொண்டு வெளியே ஒடி முற்றத்து வெள்ளத்தை "படார், படார்” என்று காலால் அடித்துக் கொண்டு போனான்.
"ரீச்சர் திடீரென்று வீட்ட வர எனக்கு கையும் ஒடேலை. காலும் ஒடேல”
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன்.
உங்கட பிள்ளை மட்டும் சத்துமாவை வீட்ட கொண்டு வாறான். இவனைப் பாத்து மற்றப் பிள்ளையஞம் பழுதாகப் போகுது”
மனதிற்குள் சொல்லிப் பார்த்தேன். அது சரியாகப் படவில்லை.
"அப்ப எப்படி..? சுவாமிநாதன்ர அப்பா எங்க வேலைக்குப் போறவர்?"
"அத ஏன் பிள்ள கேக்கிறா. மனுஷன் ஒழுங்க வேலைக்குப் போறேல்ல. குடிக்கக் காசில்லாட்டித்தான் வேலைக்குப் போகும். ஒரு நாளைக்கு வேலைக்கு போனா அத ரெண்டு நாளைக்கு பக்குவமாய் வச்சுக்
easయక
 

குடிக்கும்.
நான் தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். ۔
“வேலயால வரேக்க சுவாமி நிண்டாத்தான் என்ர ஆம்பிளைப் புள்ளைக்கு சமச்சுக்குடடி என்று காசுதரும்"
"சுவாமிநாதன் கெட்டிக்காரன்” எனது கடமையைச் செய்வதற்காக பாடசாலைப் பக்கம் பேச்சைத் திருப்பினேன்.
"ஒம்பிள்ள அவனுக்கு நல்ல மூள கிடக்கு. பாவம் ஒழுங்காச் சாப்பிட்டு வளந்தா இன்னும் கெட்டித்தனமா வருவான்”
"நாங்க சத்துமா கொடுக்கிறணங்கள் தானே!" சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டேன். “தெரியும் ரீச்சர். எப்ப வந்தாலும் அவனுக்கு உங்கட கததான். நீங்கள் அவனுக்கு ரெண்டுருண்டை சத்துமாக் குடுக்கிறனியளாம் எண்டு ஒண்டக் கொண்டு வந்து என்னைத்தின்னப் பண்ணிப் போட்டுத்தான் மற்ற வேல பாப்பான்”
மனிதப் பண்புகள் இடஅகம், அதியகம் என மூன்று வகைப்படும் சில சமயம் அதியகம் எனப்படும் தெய்வீகப் பண்பு குழந்தைகளிடம் அதிக அளவில் வெளிப்படுவதும் உண்டு.
நடு உச்சியில் சரியாக ஆப்பை வைத்து சுட்டியலால் ஓங்கி அடித்தது போன்று எனக்கு விண்ணென்றது. என் உடம்பு முழுவதும் புது இரத்தம் பாய்ந்து காதுக்குள் ஒரு ரீங்காரத்தைக் கேட்டேன்.
"இந்த வயதில் இப்படியொரு அறிவா!” என்ற என் திகைப்பு மாறமுன்னர் சுவாமிநாதன் ஓடிவந்து தாயிடம் எதையோ கொடுத்தான்.
"பொறுங்கோ ரீச்சர் தேத்தணிணி போட்டுக் கொண்டு வாறன்."
அதற்குமேல் ஒரு வார்த்தை கூட பேசும் மனநிலை இருக்கவில்லை. "அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்” என்று எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது. சுவாமிநாதனின் தாய் கொடுத்த தேநீரைக் குடித்த பிறகு
"சரி நான் போட்டு வாறன்" என் எண்ணமெல்லாம் சுவாமிநாதன் நிறைந்திருக்க அந்தப் பெயர் கூட அவனுக்கு பொருத்தமாகத் - தான்பட்டது.
காலை நன்றாக சேற்றில் வீசிப் போட்டு நடந்தேன். எனது மன நிறைவின் முன்னால் மூன்று ரூபா சம்போ எனக்குப் பெரிதாகப்படவில்லை.
மாணவர் நலனர் கருதி ஒரு ஆசிரியர் தனது தொழிலுக்கான கடப்பாடுகளிலிருந்து சற்று விலகி நடத்தல் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே.
செப்டெம்பர் 2007

Page 31
தொடரும் 6
அபூபர்
இலங்கைப் பாடசாலைக் கல்வித் தராதரம் வீழ்ச்சி அ ஆரம்பித்துள்ளோம். பல்வேறு நிலைகளில் பல்வேறு உருப்பெற வேண்டும்.
பிரதேச மற்றும் கிராம நிலைகளில் இந்த விவகாரம் பரிசி பிரச்சினைகள் மீதான கவனம் ஈர்க்கப்படும் தவறுகள், ட் புலப்படும். ஆகவே கல்வியின் மீது அக்கறை கொண்ட பங்கு கொள்ளுமாறு அழைக்கின்றோம். தயவு செய்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். இந்த இதழில் தினக்குரல் பத்திரிகையில் அபூபர்ஹத் எழு மூலம் மூதூர் பிரதேச மட்டத்திலான பிரச்சினைகள் விரும்புகின்றோம். உரையாடல் தொடரும்.
மூதூர் வலயத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
மூதூர் வலயத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் அனுபவிக்கும் அசெளகரியங்கள், சிரமங்கள் தொடர்பாக அடிக்கடி செய்திகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைகள் கிடைக்காமை, ஓய்வூதியம் கிடைக்காமை, நிர்வாக நிதி விடயங்களில் அதிருப்தி, முறையற்ற இடமாற்றங்கள் போன்ற
செய்திகள் வெளிவருகின்றன.
அட்டவணை 1
மூதூர் திருகோணமலை I கிழக்கு தேசிய வலயம் மாகாணம் மட்டம்
37.98% 54.68% 48.35% 5丑.22%
மூதூர் வலயத்தில் மொத்தம் 133 பாடசாலைகளில் 45,837 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 1801ஆசிரியர்கள்
பணிபுரிகின்றனர்.
செப்டெம்பர் 2007 2

விவாதம்.
ஹத்
டைகிறதா? எனும் தலைப்பில் எமது உரையாடலை கோணங்களில் இந்த விவாதக் களம் உரையாடலாக
லிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அடிப்படைப் பிரச்சினைகள் "எங்கிருந்து தொடங்குகின்றன?” என்பது வர்கள் தமது சமூகக் கடமையாக இந்த உரையாடலில் து இந்த "தொடரும் உரையாடல்" பகுதியில் கலந்து
ழதிய (07-09-2007) கட்டுரையை மீள்பிரசுரம் செய்வதன் யாவை என்பது தொடர்பாக எமது கவனத்தை ஈர்க்க
மூதூர் வலயத்திலுள்ள கோட்ட ரீதியான பாடசாலை, மாணவர்கள் விபரம் வருமாறு
கோட்டம் பாடசா மாணவ ஆசிரிய
-லைகள் l -iர்கள் -isoir
மூதூர் 62 18,467 817
ஈச்சிலம்பற்று I6 3,479 IO5
கிண்ணியா
முள்ளிப்பொத்தான 55 23,891 879
மொத்தம் 133 45,837 18O1
மூதூர் கல்வி வலயத்தைப் பொறுத்தவரை மாவட்டத்தில் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான பாடசாலைகளையும் மாணவர்களையும் கொண்ட வலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வலயத்தின் கல்வி நடவடிக்கைகளையும் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளையும் ஏனைய வலயங்களோடு ஒப்பிட்டு நோக்கும் போது, மிகவும் பின்னடைவான நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
9 eless

Page 32
மூதூர் வலயத்தின் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படும் அதேவேளை கல்வியில் காணப்படும் பின்னடைவு தொடர்பாக யாரும் கண்டுகொண்டதாகவோ, இந்நிலையை நிவர்த்திக்க நட" வடிக்கை மேற்கொண்டதாகவோ காணமுடியவில்லை. எனவேதான் "பாவம் மூதூர் மாணவர்கள்" என இச்சிறிய கட்டுரைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் கடந்த 2006 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஆய்வு செய்து முதற்றடவையாகப் பகிரங்கப்படுத்தியுள்ளது.
மாகாண வாரியாக, வலய வாரியாக, பாடசாலை வாரியாக பெறுபேறுகள் ஒப்பீட்டு அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாடசாலைகள், கல்வி வலயங்கள் தமது நிலையினை தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. தேசிய ரீதியாக இந்தத் தடவை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்றடவை தோற்றிய 259741 மாணவர்களில் 133048 மாணவர்கள் (51.22% உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.) . .
கிழக்கு மாகாணத்திலுள்ள 12 வலயங்களில் அக்கரைப் பற்று வலயத்தில் 57,031 மாணவர்களும் ஆகக் குறைவாக கந்தளாய்
வலயத்தில் 35.33% மாணவர்களும்
உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த வகையில் மூதூர் வலயம் 11 ஆவது இடத்தில் காணப்படுகிறது.
அனைத்து பாட
அட்டவணை
விபரம்
பரீட்சைக்குத் தோற்றியோர்
உயர்தரம்கற்கத் தகுதிபெற்றோர் கணிதம் தாய்மொழி உட்படஆறுபாட
ங்களில் சித்தி
ங்களிலும் சித்தியின்மை ட
அட்டவணை சித்தியடையாதோர் வலயத்தையும், கி ஒப்பிடும்போது, மூது
கண்டு கொள்ளலாம்
11 ஆம் இடத்திலும் இடத்திலும் மூதூர் 6 மூதூர் வலயத் மாணவர்கள் உயர் மாணவர்கள் கணி பெறவில்லை. மேலு ஒரு பாடத்திலேனும்
இதேபோன்று, வலயத்தில் நிலைடை
அட்டவணை 1
(அட்டவண்ைா) பr
தமிழ்ே
தோற்ற
மூதூர் வலயம் 144, திருகோணமலை 128
97.48
தேசிய மட்டம்
இதன்படி நோ தேசிய ரீதியான
கண்டுகொள்ளலாம். பாடfதியான சித்திய பின்னடைவாகக் கா பாடத்தில் 88 ஆவது ஆவது இடத்திலும் தமிழ்மொழியும் இ இறுதியிலும் மூதூர்

மூதூர் திருகோண கிழக்கு தேசிய
வலயம் LD6ð)GoR) மாகாணம் மட்டம்
DIT மொ மொ மொ
ம் % த்தம் 1 % த்தம் % த்தம் %
456 | | 1582 17054 25974
553 37.98 S65 | 54.63 | 3246 | 43.3 | I33048| 5I.22
335 23.0 740 46.78 6390 37.47 106289 40.92
Ι09 7O45 70 4.39 973 | 5071 | 21963 | 8.44
உயர்தரம் கற்க தகுதி பெற்றோர், சித்தியடைந்தோர் , அட்டவணைப்படி அருகிலுள்ள திருகோணமலை, ழக்கு மாகாணத்தையும் தேசிய மட்டத்தையும் ார் வலயத்தின் மிகவும் பின்னடைவான நிலைமையைக் . அதாவது கிழக்கு மாகாணத்திலுள்ள 12 வலயங்களிலும் தேசிய ரீதியாக மொத்தம் 92 வலயங்களில் 83 ஆவது வலயம் காணப்படுகின்றது. தில் பரீட்சை எழுதிய 1456 மாணவர்களுள் 903 தரம் கற்கத் தகுதிபெறவில்லை. அதேவேளை, 1121 தம், தாய்மொழி உட்பட 6 பாடங்களிலும் சித்தி ம், பதினொரு வருடம் கற்ற பின்னரும் 109 மாணவர்கள் சித்தியடையவில்லை. : - ۶۰۰ . . . . با : ، و . . م பாடவாரியாக ஒப்பிட்டு நோக்கும் போது மூதூர் கல்வி மயை கண்டு கொள்ளக் கூடியதாகவுள்ளது.
[III
ட வாரியான ஒப்பீடு
மாழி கணிதம் ஆங்கிலம் விஞ்ஞானம் ச.கல்வி
சித்தி தோற்றி சித்தி தோற்றி சித்திதோற்றி சித்தி தோற்றி சித்தி 75.62 1456 |26.10|1452 || 15.771 1456 |33.72 | 1444 || 58.90
89.84 1584 49.62.1586 37.96 1580 48.161578 80.0d 83.40 25926542.6325897536.82l 25894848.35259096 75.48
$கும்போது, மூதூர் வலயம் எந்தவொரு பாடத்திலும் சராசி மட்டத்தை அடையவில்லை என்பதைக் அது மட்டுமன்றி, தேசிய ரீதியாகவுள்ள 92 வலயங்களில் டைந்தோர் வீதத்தில் அனைத்துப் பாடங்களிலும் மிகவும் எப்படுவதை கண்டுகொள்ளக்கூடியதாகவுள்ளது. கணித
இடத்திலும், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களில் 83 சமூகக் கல்விப் பாடத்தில் 89 ஆவது இடத்திலும் }க்கியமும் பாடத்தில் (தமிழ் மொழி வலயங்களில்) பலயம் காணப்படுகின்றது.
செப்டெம்பர் 2007

Page 33
இவ்வளவு தூரம் மூதூர் வலயம் 2006 ஆம் ஆண்டு சாதாரணத் தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையில் பின்னடைவாகக் காணப்படுவதற்கு என்ன காரணம் என்பதை அலசுவது எமது நோக்கம் இல்லாவிட்டாலும் கூட ஒரு சில காரணங்களையாவது நோக்க வேண்டியுள்ளது.
1. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, இவ்வலயம் அதிக பாடசாலைகளையும் மாணவர்களையும் கொண்ட வலயமாகும். இவ்வலயம் நிலத் தொடர்பற்ற மூதூரிலும் கிண்ணியாவிலும் இயங்குகின்றது. அதிகாரிகளும் அலுவலகர்களும் மூதூருக்கும் கிண்ணியாவிற்கும் அலைகின்றனர். இதன் மூலம் இரு பிரதேசங்களிலும் ஒழுங்கான நிர்வாகமோ, மேற்பார்வையோ இடம்பெறுவதில்லை.
2. மூதூர் வலயத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் கல்வி அபிவிருத்திக்காக செயற்றிட்டங்கள் மிகக் குறைந்தளவிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்காக ஒதுக்கப்படும் நிதியின் பெரும் பகுதி செலவு செய்யப்படாமல் திரும்பிச் சென்றுள்ளது. அருகிலுள்ள திருகோணமலை வலயத்தைப் பொறுத்தவரை ஒதுக்கீடு செய்யப்படும் நிதியைக் கொண்டு மாத்திரமன்றி, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு கல்வி அபிவிருத்திச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இந்நடவடிக்கைகளில் கல்வி அதிகாரிகளும் ஆசிரிய ஆலோசகர்களும் சிறப்பாக செயற்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
3. மூதூர் வலயத்தில் பிரதான பாடங்களுக்கு ஆசிரிய பற்றாக்குறை நிலவுகின்றது. குறிப்பாக, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, ஈச்சிலம்பற்று பிரதேசங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் கூட இப்பாட ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் வேறுபாட ஆசிரியர்களே தரம் 6,7,8,9 வகுப்புகளில் இப்பாடங்களை கற்பிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
மூதூர் வலயத்தில் மொத்தமாக கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் 68 பேரும் 174 ஆங்கில ஆசிரியர்களும் பற்றாக்குறைாகக் காணப்படுகின்றனர்.
மூதூர் வலயத்தில் பற்றாக்குறை காணப்படுவது மட்டுமல்லாது கோட்டங்களிடையேயும் கோட்டத்திற்குள்ளேயும் ஆசிரியர்கள் பகிர்வில் சமமின்மை காணப்படுகின்றது.
இவ்வாசிரியர் பற்றாக்குறையை அருகிலுள்ள வலயங்களோடு ஒப்பிடும் போது, அதிகமாகக் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்தமாக மூதூர் வலயத்தில் கல்வி
செப்டெம்பர் 2007 31.

நடவடிக்கைகளை விருத்தியடையச் செய்வதற்கு பின்வரும் நடவடிக்கை பயனுள்ளதாக அமையலாம்.
l.
மூதூர் வலயத்தை, கிண்ணியா, மூதூர் என இரு தனித்தனி வலயங்களாக செயற்பட அனுமதித்தல். ஏனெனில், பரந்துபட்ட நிலத்தொடர்பற்ற பிரதேசமாக இருப்பதை விட அடக்கமான பிரதேசங்களாக இருப்பதன் மூலம் கிட்டிய மேற்பார்வைக்கும் அவதானிப்புக்கும் வழி பிறக்கும்.
பிரதான பாடங்களின் ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளல், ஆசிரியர் பகிர்வில் காணப்படும் சமமின்மையை நிவர்த்தி செய்தல்.
தற்போது கடமை புரியும் கல்வி அதிகாரிகளினதும் ஆசிரிய ஆலோசகர்களினதும் செயற்பாட்டினையும் செயற்றிறனையும் அதிகரித்தல் மேலும், பற்றாக்குறையாகவுள்ள கல்வி அதிகாரிகளினதும், ஆசிரிய ஆலோசகர்களினதும் வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கல். ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களை முறையான திட்டத்தின், கொள்கையின் அடிப்படையில் மேற்கொள்ளல்.
பாடசாலை மேற்பார்வை அதிகரித்தல்.
கல்வி அபிவிருத்தி செயல்திட்டங்களை பாடசாலை மட்டத்திலும் கோட்ட மட்டத்திலும் செயற்படுத்தல். அதிகாரிகள், அதிபர்களின், ஆசிரியர்களின் வினைத்திறனை அதிகரிக்க செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல். V ܗܝ மாணவர்களின் உள்ளக பெறுபேறுகள் குறித்து பகுப்பாய்வு செய்து பரிகாரம் காண பாடசாலைகளுக்கு உதவுதல். பாடசாலை ரீதியாக பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல். இறுதியாக கல்வியோடு தொடர்புடைய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவருமே இந்நிலைக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாவோம் என்ற உணர்வு நமக்கு ஏற்படுமானால், அதுவே இந்நிலமையை மாற்றியமைக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மூதூர் வலயத்தில் ஆசிரிய, மாணவர்கள் விகிதம்
வருமாறு
மூதூர் கிண்ணியா ஈச்சிலம்பற்று மூதூர்
வலயம் கோட்டம் கோட்டம்
கிண்ணியா முள்ளிப்
பொத்தான
25.1 25. 36. 33.1 23.1
easయg

Page 34
tn KS དྲི S S
ミド -S
\S
ミミ s S སྦྱི་ཏི་ s ཐུ་ & 'S és s ミ
s 倭 S s S ‘德 ミ ミ) bs ཚེ་སྐྱེ་ હૈ ; bb རྩི་ s ཕྱི་ °9 ནི་སྤྱི་ a 乎 5 S S) CS S. 5 G ཁྲི་ལྡེ་ S) S 8 'S NS S) S 5) S.
• Է ԷS էԵ 类 香 ཇི་དྲི་ G. S. N. བློ་སྒོ་
சந்தா செலுத்த சில எளிய வழிமுை
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழிவெள நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கான வழிமுறைகள் அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நரைமுறைக் கணக்கு எண் 1100022581
Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அகவிழ் எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பணமா செய்யலாம். வங்கி கமிஷன் இல்லை. பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU - பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக்கு உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புபவர்கள் செலு தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட் தலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோ மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சந்தா விபரம் தனி இதழ் : 40/- தனி இதழ் (தபால் செலவுடன்) - : 8O/- ஆண்டு சந்தா(தபால் செலவுடன்) : 8OO/-
வெளிநாடுகள் (தபால் செலவுடன் ஆண்டுக்கு) : 50 US$
eless
 

'S ---.| ؟ i
ནི| སྐྱེ་
三 < ○
ལ་ཆུ་བློ་ 認 GS *68 G סב ** 業 | 選 剧 's S 5. 房 藍愛乙 J ९9 诺 倭零· °9 る S > S 通 ଶ୍ରେ) 3 5
•ხ6). 影 S4 舒 06 ) {8| || 3 இ ○ 繋王案|| 選 輔。装 & ཕྱི་སྒྲིག་ནི་
སྦྱི| གྱི་ ཀྱི་སྦྱོརྫི་ 莹 |霞$冀毒 S 盛起@器 G S CS
難 | ミミ き 创 望ミ S S is G is S
ઉ @ନ୍ତି
S கணக்கு க வைப்பு
AHAVILI ]றிப்பிட்டு
த்தப்பட்ட டு அகவிழி ம். அல்லது
பின் அட்டை : 6000/= உள் அட்டை (முன்) : 5000/= உள் அட்டை (பின்) : 4000/= உட் பக்கம் 3000/= நடு இருபக்கங்கள் 5500/-
தொடர்புகட்கு
மின்னஞ்சல் முகவரி
ahavili2004(a)gmail.com
ahavili2004(a)yahoo.com
Colombo 3, Torrington Avenue, Colombo - 07. Tel: O11-2506272
Jaffna
189, Vembadi Road, Jaffna. Tel: O21-2229866
Trincomalee 89A, Rajavarodayam St, Trincomalee. Tel: 026-2224941
Batticaloa 19, Saravana Road, Kallady, Batticaloa
હર્ષિ : 065-2222500 الص
செப்டெம்பர் 2007

Page 35
இலங்கையில் நூல்கள் வ ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்புத்து
அன்புடன் அ
பொத்தக
CHIEMAMADU B Telephone : 011-2472362
E-mail : chemama
UG 50, 52, Ped
Colombo -11.
அனைத்து வெளியீடுகளும் எம்
 
 
 

ரிநியோகம், விற்பனை, றையில் புதியதோர் சகாப்தம்
OOK CENTRE
Fax : 011-2448624 du GyahOO.COm bple's Park, Sri Lanka.
5ழ் நாட்டில் பதிப்புத்துறை, ற்பனைத்துறை முன்னோடிகள், து முகவர்கள்
சச்சிதானந்தன் - காந்தளகம் Fன்னை - 02. தொ.பே: 044-28414505 mail : tamilnool(adataone.in
ா.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம்
சன்னை - 17. தொ.பே: 044-24339030 mail :tm-pathippagam Gyahoo.co.in
மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

Page 36
முரளி கொமினிகேஷன் 18/5 டன்பார் வீதி. ஹற்றன். " தொ.பே.இல: 05-222204 - 43
அன்ரனி ஜீவா
18. விகாரை வீதி முல்கம்பொல, கண்டி தொ.பே.இல: 081-5520568
அறிவாலயம் புத்தகக் கடை 190டி, புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா. தொ.இல: 0777-222366
குமரன் ரேட் சென்டர் 18. டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா. தொ.பே.இல: 052-222345
கவிதா புத்தகக் கடை SJ5josluJIT.
நியூ கேசவன் புக்ஸ்டோல்
56, டன்பார் வீதி,
ஹற்றன்.
தொ.பே.இல: 051-2222504
O51-22.977
அபிஜா புத்தகக் கடை 37இநுவரெலியா வீதி தலவாக்கல. தொ.பே.இல: 052-2288437
P. ஜெகதீஸ்வரன் அமரசிங்கம் வீதி ஆரையம்பதி-03 மட்டக்களப்பு. தொ.பே.இல: 0552222500
19. பிரதான வீ 85Ꭼ06Ꮝ IIᎢéᏐᎴᏐ60 , தொ.பே.இல:
அன்பு எப்ரோ 14. பிரதான வீ கல்முனை
தொ.பே.இல:
M.I.M sluJITL 46, கோட்ஸ் எ மாவனெல்ல. 7 65IT.8a): O77
ஆ. சண்முக 56,பதுலுசிறிக பதுளை தொ.பே.இல:
புக் லாப் 148, பரமேஸ்வ திருநெல்வே8 யாழ்ப்பாணம் தொ.இல: 07
முரீ சாரதா 1 10, அலுத்வத் dila)IUih.
தொ.பே.இல:
பூபாலசிங்கம் 202 செட்டியா கொழும்பு - I தொ.பே.இல:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சண்டர் 乱
52-0258584
t நி,
57-2229 O
ரீதி, "L5OO)
7-Ծ65|2:3
ராஜா
,
O55-2229,37/
724 O852)
ரா வீதி, .
W-8 OS 8.
புத்தகக் கடை
த வீதி
O32-2221400
புத்தகக் கடை ர் தெரு
C)ll-2422521
also
ஜோதி புக் சென்டர் கிரான் பாஜார்
மன்னார் தொ.பே.இ8): 023-2222052
பூபாலசிங்கம் புத்தகக் கடை 309-A 2/3.5 TBS aff, வெள்ளவத்தை
கொழும்பு - 06 Gigs.(SLI.88):4515775/2504.266
சேமமடு புத்தகக் கடை UG 50, 52 பீப்பில்ஸ் பார்க் காஸ்வேர்க்கப் வீதி கொழும்பு 1.
குமரன் புக்ஹவுளம் 361 %, டாம் வீதி கொழும்பு 12 தொ.பே.இல: OI- 2421388
விழுது, 81A, ராஜவரோதயம் வீதி, திருகோணமலை. தொ.பே,இல: 026-222494
விழுது, 19. சரவணா வீதி, கல்லடி மட்டக்களப்பு. தொ.பே.இa): 085-2222500