கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2007.10

Page 1
IssN 1888-1246 . . . .
 

வாசிப்பு சுகம்
ஆசிரியரின் வான்மை விருத்திக்கான சாதனமாக கணினி
வீட்டுவேலைகள், ஒப்படைகள்: பிரதிபலிப்புகளும் ஆலோசனைகளும்
ஆரம்பப் பிரிவுக் கல்வியில் 5E மாதிரி அணுகுமுறையின் சாத்தியம்
5E அணுகுமுறையிலான கல்வி
மாணவரிடம் கற்போம்.
இன்னும் தீராத கடன் |
த் தரமான வாசிப்பு"

Page 2
KO(
3, Torring Color, Tel 0II
 

i
o{} ' ಟ್ಲಿ; 38 : *、 s
s
"ton Avenue,
bo - 07 7-2506272

Page 3
༢རོ,
'புத் தமிழ்ச் čFše i
b நிலையம்
;ختھیخچہ تینتینڈ
மாத இதழ்
ஆசிரியர்: தெ.மதுசூதனன் ஆசிரியர் குழு சாந்தி சச்சிதானந்தம் ச. பாஸ்கரன் காசுபதி நடராஜா நிர்வாக ஆசிரியர்
மனோ இராஜசிங்கம் ஆலோசகர் குழு பேரா.கா.சிவத்தம்பி (தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி சபா.ஜெயராசா (முன்னாள் பேராசிரியர் கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) பேரா.சோ.சந்தரசேகரம் (பீடாதிபதி, கல்விப்பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்) கலாநிதி ஹசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி ப.கா.பக்கீர் ஐ.பார் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் மா.செல்வராஜா
(கல்விப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி உநவரட்ணம (பணிப்பாளர், சமூகக்கற்கை, தேசிய கல்வி நிறுவகம்) தை. தனராஜ் (முதுநிலை விரிவுரையாளர், கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) மா.சின்னத்தம்பி (முதுநிலை விரிவுரையாளர், கல்வித்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அச்சு: ரொக்னோ பிரின்ட், கொழும்பு - 06 தொலைபேசி: 0777-301920 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு: AHAVIILI 3, Torrington Avenue, Colombo - 07 Tel: 01-2506272 E-mail: ahavili2004Qgmail.com ahaviliz004Gyahoo.com
@ ன்று மாணவ
பொதுவாக இந்த வெளிப்படுத்தி வ மாணவர்களிடை சூழல்களைக் கொ
F6) ஏராளமான "திை இணையம், செல் மாணவர்களது வளர்க்காமல் தி நடைமுறையில் உ உ/த பொதுப்பரீ அதிகூடிய புள்ளிக வரை நீண்டுள்ளது பற்றிய தேடலை
எம்மிடைே சில நூல்கள் கல உரியவாறு பயன்! பாணி எமது ஆ இதனால் மாண வழிகாட்டிகள், ட மனனம் செய்யும் , மாணவர்களுக்கு
இந்த சாத6 அதிக இடமில்ை செயற்பாடுகள் எ கல்விமுறைமைய பழக்கத்தின் வளர்
இத்தகைய கல்விமுறைமைய வாசிப்புப் பழக்க என்பது சந்தேகம் பேச்சும் எழுகிறது
கல்வித்தரத் மானது வாசிப்பு போன்றவற்றிற்கு
ஒக்டோபர் தினமாகவும் உள வாசிப்பு என்னுப் எம்மிடையே வா
அகவழியில் கட்டுரைகளில்
ఆక
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
ர்களிடையே “வாசிப்புப் பழக்கம்" குறைந்து விட்டது.
ஆதங்கத்தைப் பலரும் பலவாறு பலநிலைகளில் ருகின்றனர். இன்றைய எமது வகுப்பறைச் சூழல் யே வாசிப்பைத் தூண்டுவதற்கான சாதகமான ண்டிருப்பதாக இல்லை.
க்கு வெளியே மாணவர்களின் நேரத்தை விழுங்கும் திருப்பிகள்" உள்ளன. தொலைக்காட்சி, திரைப்படம், போன், கிரிக்கெட் போன்றவற்றைச் கூறலாம். இவை சுய தேடல், வாசிப்பு ஆர்வம் போன்றவற்றை சைதிருப்பிவிடுகின்றன. இதற்குத் சாதகமாகவே ள்ள எமது கல்வி முறையும் உள்ளது. க.பொ.த.சா/த, ட்சைகள் என்பன வாசிப்புப் பழக்கம் இல்லாமலே ளைப் பெறமுடியும். இந்நிலை பல்கலைக்கழகக் கல்வி 1. இந்தப் பின்புலத்தில் தான் எமது 'வாசிப்புப் பழக்கம் நாம் நிகழ்த்த வேண்டியுள்ளது.
ய க.பொ.த. உ/த கல்வி நிலையில் பயன்படுத்தக் கூடிய லைப்பாடங்களுக்கு உள்ளன. ஆனால் இவற்றைக் படுத்தும் பழக்கப்படுத்தும் இற்றைப்படுத்தும் கற்றல் சிரியர்களிடம் முழுமையாக வெளிப்படுவதில்லை. வர்கள் ஆசிரியர் தரும் விளக்கங்கள் பரீட்சை பழைய பரீட்சை வினாத்தாள்கள் ரீயூசன் வகுப்புகள் ஆற்றல் அல்லது நினைவிலிருத்தும் ஆற்றல் என்பனவே கற்க உதவும் அல்லது பரீட்சைக்கு உதவும் சாதனங்கள்
னங்களை மீறி நூலகப் படிப்புக்கோ, சுயதேடலுக்கோ ல. சுயதேடலை வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் கற்றச் மது வகுப்பறைகளில் நடைபெறுவதில்லை. ஆக எமது பின் உள்ளார்ந்த அம்சங்கள் பல எமது வாசிப்புப்ர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்துள்ளன.
தடைக்கல்கள் வலுவாக ஆதிக்கம் செலுத்தும் எமது பிலிருந்து உருவாகி வெளிப்பட்ட ஆசிரியர்கள் எவ்வாறு த்திற்கான கலாசார உணர்திறனை உருவாக்குவார்கள் தான். இப் பின்புலத்தில் தான் கல்வியின் தரம் பற்றிய
մ
தை மேம்படுத்துவதற்குரிய சாதனங்களில் முக்கிய" ஆகும். ஆகவே ஆசிரியர்களின் தரம் கல்வியின் தரம் வாசிப்பு கோட்பாட்டுச் செயல்வாதமாகவும் உள்ளது.
மாதம் வாசிப்பு மாதமாகவும் ஒக்டோபர் 5 ஆசிரியர் rளது. இந்நிலையில் நாம் தரமான கல்விக்கு தரமான முழக்கத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும். சிப்புச் செயற்பாடு செயலுாக்கமாக உருபெறட்டும்.
இடம் பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு,
காணப்படும் கருத்துக்கள் ‘அகவிழி யின் கருத்துக்கள் அல்ல.
ஒக்டோபர் 2007

Page 4
தரமான கலி
Փ6
கல்வியுலகில் தரம் பற்றிய பேச்சு சமகாலத்தில் விரைந்து மேலெழுந்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் அமையம் இவ்வாண்டும் “தரமான கல்விக்குத் தரமான ஆசிரியர்கள்" என்ற எழுகை வாசகத்தை ஆசிரியர் தினத்தில் முன்வைத்துள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து இதே எழுகை வாசகத்தை முன்வைத்தல் ஆசிரியர் தொடர்பான அணுகுமுறையில் உறைந்து இறுகிய மனோபாவத்தையே எடுத்துக்காட்டுகின்றது. “ஆசிரியர்" என்ற எண்ணக்கருவே "தரம் மேம்பட்டவர்” என்பதைப் புலப்படுத்தும் வேளை “தரமான ஆசிரியர்" என்று கூறுதல் ஒருவகையில் ஆசிரியத்துக்கு விடுக்கப்படும் அறைகூவல் என்று கூறலாம். அல்லது அவமானப்படுத்தல் என்றும் “ஆழந்த கூறலாம். கல்வி தொடர்பான அதிகாரக்" கட்டமைப்பு ஆசிரியர் அந்தஸ்தை
“அகன்ற
எனர்பை தாழ்த்துவதற்கே முற்பட்டுவந்துள்ளது.
ஆசிரியர்க்குரிய வேலைச் தட்ை சூழலையும் "நிலவரங்களையும்" மேலோங்கச் செய்வதன் வாயிலாக கற்- 6664 போருக்குரிய கற்றல் "நிலவரங்களை"
олиćojao
மேம்படுத்த முடியும் என்ற அறிதலையும் கல்வியியலிலே முன்- O வைக்கப்பட்டுள்ளது. கற்போருக்குரிய இரணர் நிலவரங்கள் (Conditions) என்ற எண்ணக்கருவில் வாசிப்பும் வாசித்தற் பொருட்களும் சிறப்பிடம் பெறுகின்றன. Guom
болсор 4507uлти
"அகன்ற வாசிப்பு" "ஆழந்த வாசிப்பு" என்பவை வெறும் தட்டை- அடக்கில யான (FLAT) எணர்ணக் கருக்களே. வாசிப்பை இவ்வாறு இரண்டு பெரும் வகைப்பாட்டுக்குள் கூட்டு மொத்தமாக அடக்கிவிடமுடியாது. வாசிப்பு ஒவ்வொன்றும் தனித்துவமானது. ஒவ்வொரு வாசிப்பிலும் தனித்துவமான பரிமாணங்கள் உள்ளடங்கிக் காணப்படும்.
நூலியத்தை (TEXT) அடிப்படையாகக் கொண்டே வாசிப்பு நிகழ்த்தப்படுகின்றது. நூலியம் குறிகள் (Signs) நிரற் கோடல்கள் (Codes) கருத்துவினைப்பாடுகள் (Discourses) முதலாம் பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இவை
* முனைவர் சபா. ஜெயராசா, முண்னாள் பேராசிரியர் கல்வியல் துறை. யாழ். பல்கலைக்கழகம்
ஒக்டோபர் 2007
 

விக்குத் தரமான வாசிப்பு
னைவர் சபா. ஜெயராசா *
மொழிக்குரிய பரிமாணங்களாகக் கொள்ளப்படும். ஒவ்வொரு பாடத்துறைகளுக்குமுரிய விதிகளை அடியொற்றியே நூலிய ஆக்கம் இடம் பெறும். விதிகளை அடியொற்றி மொழிநிலையும், மொழியசைவு களும் மேற்கொள்ளப்படுவதால் நூலியங்கள் மொழி 6,7606TLITL G56fair (LANGUAGE GAMES) gldissilsóir என்றும் குறிப்பிடப்படும்.
ஒவ்வொரு நூலியமும் பிற நூலியங்களுடன் இணைப்பும், தொடர்பும், ஊடாட்டமும் கொண்டுள்ளது. இதனை "உட்கோப்பு நூலியப்படல் (INTERTEXT. UALITY) என்பதில் ஆய்வுப்படுத்துவர்.
Gualfoujy” சில நூலியங்களில் பிற நூலியங்களில் இடம் பெற்ற கருத்துக்கள் தொடர்கள்,
afuji” பிரதிபலிப்புக்கள், நிழல்கள், கருத்து
வினைப்பாடுகள் தெளிவாகப் புலப்வ வெறும் படும். சிலவற்றில் அவை புலப்படா
திருந்தாலும் செல்வாக்குகள் உட்பொதிந்தேயிருக்கும். இதனால் ஒரு நூலியம் மற்றையதைக் குறித்து நிற்கும் இயல்பு உட்கோப்பு நூலியப் படலில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.
வாசித்தல் என்பது கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குரிய (upgoi giT Las (FEEDFORWARD) டுக்குள் கூட்டு நடவடிக்கை"யாகவும் அமையக்கூடிய /* இருபரிமாணங்களைக் கொண்டது. த்தமாக இவற்றால் அறிவு முன்னேற்றம் -பெறுதலுடன் தவறுகள் துரத்திவிடப் ܬܬܐ ரிடமுடியாது படுகின்றன. சமகாலத்தில் நிகழ்ந்துவரும் அறிவின் பெருக்க வெடிப்பு முன்னர் கண்டறியப்படாத புலப்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் வேளை ஆசிரியரும் மாணவரும் "காலாவதியான” நிலையை அடையாதிருப்பதற்கு வாசிப்பே துணையும் வழியும் காட்டுகின்றது. "நாமும் - நூலும்" என்ற இடைவெளி பெருக்கமடைய கல்வியின் தரவீழ்ச்சி தவிர்க்க முடியாது ஏற்படத் தொடங்கும்.
சமகாலக்கல்வி அவலத்தின் குறியீடாகப் பொதுப் பரீட்சை முறை அமைந்துள்ளது. ஒவ்வொரு மாணவரும் பாடத்தின் ஒவ்வோர் அலகையும் விளங்கிப்படித்துக் கொள்ளும் நிலையை ஒவ்வொருமட்டத்திலும் ஏற்படுத்த முடியாத வறுமையிலேதான் பொதுப்பரீட்சைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரையும் குவியப்படுத்திக் கற்பித்தலை மேற்கொள்ளலும்,
2 n 2as

Page 5
தாமாகவே வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டிவிடுதலும் என்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலையிலேதான் கற்கை நெறி முடிவில் பயமுறுத்தும் பொதுப் பரீட்சைகள் வைக்கப்படுகின்றன. “பரீட்சை இரகசியம்” என்ற மூடுமந்திரங்கள் உருவாக்கப்பட்டு உளவியல் நெருக்கீடுகள் மாணவரிடத்தே விதைக்கப்படுகின்றன. பரீட்சை முடிவுகளைப் பொதுத் தேர்தல் முடிவைக் காட்டிலும், கூடிய சமூக அழுத்தம் கொண்டதாக மாற்றியமைத்தலும், அதிகாரத்தின் வடிவங்களாக ஒரங்கட்டப்பட்ட மாணவர் மீது மேலும் அழுத்தங்களைத் தருவதாக அமைகின்றன. இந்நிலையில் மாணவர் ஒவ்வொருவரையும் வளம் படுத்தவும் வலுவூட்டவும் வாசிப்பின் வலிமையான துணையை நாடவேண்டியுள்ளது.
வாசிப்பு எதுவுமின்றி ஆசிரியரின் குறிப்பை மட்டும் படித்துப் பொதுப்பரீட்சைகளிலே அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய அவலமான நிலை காணப்படுகின்றது. இந்நிலையானது கல்வியமைப்பின் பலவீனத்தையே ஒழிவுமறைவின்றி வெளிப்படுத்துகின்றது. இதன் காரணமாக பொதுப் பரீட்சைகளிலே கூடிய புள்ளிகளைப் பெறுவோர் ஒரு குறிப்பிட்ட புலமை மட்டத்துக்கு மேல் நகர முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களாற் பெரும் கண்டுபிடிப்பாளர்களாகவோ பெரும் மேதாவிகளாகவோ உருவாக முடியாதமட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. சில சமயங்களில் இவ்வாறான பொதுப் பரீட்சைகளில் குறைந்த அடைவுகளைப் பெற்றோர்"ஜீனியஸ்" என்ற உச்சத்தை அடைந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
சமகாலச் சமூகம் எண்ணிலடங்காப் பிரச்சினைகளின் தளமாக இயக்கம் கொண்டுள்ளது. கூடுதலான மனமுறிவையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தக் கூடிய உற்பத்தி முறைமையும் உற்பத்தி உறவுகளும், நுகர்ச்சிக்கோலங்களும் அதிகார அழுத்தங்களும், அதன் வழியான வன்முறைகளும் மேலோக்கியுள்ளன. இந்நிலையில் ஒடுக்கலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாவோர் தமக்குரிய பாதுகாப்பு அறிகைக் கவசங்களை அமைத்துக் கொள்வதற்கு உதவும் சாதனங்களுள் வாசிப்பே தலைநிமிர்ந்து நிற்கின்றது. வாசிப்பு ஒரு “முதலீடு" என்பதை வாசிப்பு செயல்முறை நிறைவேறும் தொடர்ச்சியின் பொழுது தான் அறிந்து கொள்ளமுடியும்.
உளவியலிலே கற்றற் கோலங்களை அடிப்படை
களாகக் கொண்ட வாசிப்புக் கோலங்கள் பின்வருமாறு உருவாக்கப்பட்டுள்ளன. அவை:
1. வினைப்பாடு சார்ந்த வாசிப்புக் கோலம் - நம்பிக்கையும் புதியவற்றைத் தேடுதலும், நெகிழ்ச்சிப்பாங்கும் இங்கே காணப்படும். 2. தெறிதல் நிலை வாசிப்புக் கோலம் - ஒழுங்குபடுத்திய வாசிப்பும், வரன் முறைப்
பாடும் புதிய தகவல்களை ஒன்றிணைத்தலும் இங்கே மேலோங்கும்.
望ఆ9

3. கோட்பாடு சார்ந்த வாசிப்புக் கோலம் - நியாயிக்கும் பண்பும், புறவயப்பண்பும் தருக்கப்பண்பும் இங்கே முன்னெடுக்கப்படும்.
4. செயல் நிலை சார்ந்த வாசிப்புக் கோலம் - பயன்கொள்நோக்கும் நடப்பியற் பிரயோகமும் இங்கே மேலெழுந்து நிற்கும்.
வாசித்தலோடு தொடர்புடைய ஒரு சிறப்பார்ந்த பரிமாணம் "வாசிப்புப் பண்பாடு” என்பதாகும். வாசிப்புக்குரிய ஊக்கல், அமைப்புவசதிகள், வாசிப்புப் பொருட்களின் தெரிவு, வாசிப்பினால் கிடைக்கப் பெறும் வெகுமதிகள், வாசிப்புத் தொடர்பான ஆதரவு வழி முறைகள், குறுக்கீடுகள், முதலிய பல பண்புகள் வாசிப்புப் பண்பாட்டிலே உள்ளடங்கி நிற்கின்றன. சமகாலக் கல்வியிலே வலியுறுத்தப்படும் “தன்னிலை Cup sit 60 Loggiauli" (SELF MANAGEMENT) 6Taip தொழிற்பாடு ஒவ்வொரு மாணவரிடத்தும் வளர்ச்சி பெற்று மேலோங்குவதற்கு வாசித்தலின் துணை ஆசிரியரின் துணைபோன்று வினைத்திறன் கொண்டதாக அமையும்.
நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வாசிப்பு பல்வேறு பரிமாணங்களில் முன்னேற்றமடைந்து செல்லும், கற்போரின் அறிவாதாரங்கள் சார்ந்த எண்ணக்கரு விரிவாக்கம், பிரயோக நிலை மேம்பாடு, பொதுமையாக்கல், சிறப்புத்தேர்ச்சி, உளப்பரிசோதனை (MENTAL EXPERIMENT) Golgbgfġg5Gö, G35 ITL * LunTL (6)ġi சட்டங்களை உருவாக்குகல் முதலாம் பல்துறைப்பரிமாணங்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வாசிப்பு இட்டுச் செல்லும்.
கல்வியின் சமகாலச் செயற்பாடு கல்விநிறுவனத்தின் தரம், கலைத்திட்டத்தின் தரம் பரீட்சைகளின் தரம் என்பவற்றிலிருந்து “தனியாளின் தரம்" என்பதனை நோக்கி ஊடிணைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. தனிநபரின் தர நிர்ணயம் சமூகம் என்ற இயங்குதளத்தின் வழியாகவே நோக்கப்படுகின்றது. தனியாளின் தரநிர்ணயத்தில் “தொடரும் g(6560LDGLDLib, IITG)" (CONTINUING PERSONALITY DEVELOPMENT) அதிசிறப்பு வாய்ந்த தொழிற்பாடாகக். கருதப்படுகின்றது. தொடரும் ஆளுமைமேம்" பாட்டுக்குரிய பலத்திலும் விசையிலும் வாசிப்பு ஒன்றிணைந்து கொள்கின்றது. ஆளுமையின் இடைவெளிகளை வாசிப்பு நீக்கிவிடுகின்றது.
தனிமனிதரை அவரது “வாசிப்பின் வழியாக இனங்காணுதல் அல்லதுஅடையாளப்படுத்தல்" என்ற செயற்பாடு நவீனகல்வி நடவடிக்கைகளில் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. அடையாள நெருக்கீடுகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே ஒருவர் வாசிப்பில் ஈடுபட வேண்டிய தேவைக்கு தள்ளப்படுகின்றார். தமக்குரிய படிமங்களைச் சமூகத்திலே தவழவிடுதற்குச் சமூக நடத்தைகளுடன் வாசிப்பினாற் பெறப்பட்ட பலத்தையும் விசையையும் ஒன்றிணைக்க வேண்டியுள்ளது.
ஒக்டோபர் 2007

Page 6
நுண்பாகப்படுத்தல் என்ற பண்பும் பெருநிலை விசைப்படல் (MEGATRENDS) என்ற பண்பும் சமகாலக்கல்வியிலே சமாந்தரமாக வளரத் தொடங்கியுள்ளன. கல்வியைக் கோளமயப்படுத்தல், கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு பெருங்கவிப்புக்குள் கொண்டுவரப்படுதல், கல்வி அதிகாரங்களை ஒன்றிணைத்து பெரும் அதிகாரங்களுக்குள் கொண்டுவருதல் முதலியவை பெருநிலைப்படுத்தலுக்குச் சில எடுத்துக் காட்டுகள். இவ்வாறாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருநிலைப்படுத்தற் செயற்பாடுகள், தனிமனித அறிவாக்கத்திலே தொடர்ச்சியான செல்வாக்குகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. தனிமனிதருக்குரிய “கல்வி வரை படத்தில்" மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ள வேளை அவற்றுக்கு ஈடுகொடுக்கக்கூடிய தனிமனித ஆக்கத்திலே வாசிப்பின் பணிக்கூறு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. வற்புறுத்தவும் படுகின்றது.
வாசிப்புச் செயற்பாடு வெறுமனே செயலுக்கமின்றி உள்வாங்கும் நடவடிக்கையாக இருத்தல் வினைத்திறன்மிக்கதாகக் கருதப்படமாட்டாது. தகவல்களின் நேர்எதிர் முரண்பாடுகளைத் தரிசித்தலும், ஆக்கபூர்வமாகத் துலங்குதலும், சமூகம் தழுவிய வினைப்படுவோராய் மாற்றமடைதலும் குறிப்பிடப்பட
புதுவர
கோளமயமாக்கள சந்தேகங்களை ஏற் தாய்மொழியின் 6 கோளமயமாக்க கொண்டுள்ளன.
புலக்காட்சியைக் வெளிப்படுத்துமா கல்வியும் கற்பித்த
இந்நூல் தாய்மெ பாட்டிற்கான புதி கொண்டு வெளிவ இலங்கை முற்போ நினைவுக்குழுவும்
பெயர் :- தா
ஆசிரியர் :- பே
பக்கம் - 128
விலை : 200
பதிப்பு - 20
9áGLTLuiř 2007
 

வேண்டியுள்ளன. இந்நிலையிலே பாரம் பரியமான பேச்சுக்கலைக்கும் வாசிப்புக்கலைக்குமிடையேயுள்ள இடைவெளிகள் சுட்டிக்காட்டப்படத்தக்கவை. மரபு வழிப் பேச்சுக்கலையிலே கேட்போர் கேட்டுச்சுவைக்கும் செயலுக்கம் குன்றிய (PASSTVE) நுகர்வோராக இருக்கும் பண்பே வலியுறுத்தப்பட்டது. அங்கு ஒருபக்கத் தொடர் பாடலே விதந்துரைக்கப்படுகின்றது. ஆனால் வாசிப்புக்கலையானது வாசிப்போரிடத்து துலங்கலையும், தெறிப்பையும், வினைப்பாடுகளையும் ஏற்படுத்தும் செயலூக்க நிலையை நோக்கி உந்தப்படும் வினைத்திறன் வலியுறுத்தப்படுகின்றது.
வாசிப்புப் பொருட்கள் அச்சுவடிவிலும் கணினி வடிவிலும் பெருக் கெடுக்கத் தொடங்கியுள்ளன. நூல்களின் பெருக்கமும் இதழ்களின் பெருக்கமும் உலகளாவிய முறையிலே ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் வாசிப்புத் தொடர்பான ஆற்றுப்படுத்தல் பாடசாலைகளிலும், சமூகத்திலும் வறிதாகவேயுள்ளது. இதனை ஒருவித முரண்பாடென்றே குறிப்பிடலாம். இந்நிலையிலே வாண்மைக்கல்வி பெற்ற நூலகர்களின் பணி மேலும் முக்கியத்துவம் பெறுதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
fவு
ரின் எதிர்விளைவுகள் தாய்மொழிகள் மீதான படுத்த தொடங்கியுள்ளன. கல்வியியல் நோக்கில் விசைப்பாடுகளை அறியத்தவறி விடுமளவிற்கு ல் எதிர்விசையின் அழுத்தங்கள் எழுகை இந்நிலையில் தாய்மொழிபற்றிய தெளிவான * தருக்கநோக்கிலும் ஆய்வுநோக்கிலும் று பேராசிரியர் சபா ஜெயராசா "தாய்மொழிக்" லும்" என்னும் நூலை எழுதியுள்ளார்.
ாழி வழிக்கல்வியின் அனைத்துச் சாத்தியப் ய கற்பித்தலியல் நுட்பங்களையும் தன்னகத்தே ந்துள்ளது. காலத்தின் தேவை கருதி இந்நூலை
க்கு கலை இலக்கியப் பேரவையும் கார்த்திகேயன் இணைந்து வெளியிட்டுள்ளது.
ய்மொழிக்கல்வியும் கற்பித்தலும்"
ராசிரியர் சபா ஜெயராசா

Page 7
எத்தனை அலுப்போடு படுக்க நேர்த்தாலும் சடங்குத் தனமாகவாவது பத்து பக்கங்கள் படிக்காமல் தூங்க முடிவதில்லை. இப்படி ஒரு பழக்கமாக என்னை வரித்துக் கொண்ட வாசிப்பு எப்படி உருவானது, எப்படியல்ெலாம் உருமாறியது என்பதை நினைத்துப் பார்ப்பது உவப்பான நினைவுப் பயணமாகவே உள்ளது.
எனது வாசிப்பிற்கு அடித்தளம் இட்டது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த எனது அம்மா. நான் நான்காம் வகுப்பில் இருந்தபோது வியாசர் விருந்து நூலில் 'திரெள-பதை'யை 'தி-ரெ-ள-ப-தை' என்று படித்ததைத் திருத்தியவர் அவர். எல்லா நடுத்தரவர்க்கக் குடும்பங்களைப் போலவே எனது தாத்தாவும் கல்கி இதழ் தொகுப்பாளர். இன்றும் எனது வீட்டில் இருந்து நான் விரும்பும் சொத்து அந்த 'பைண்ட் செய்யப்பட்ட கல்கி தொடர்கதைகள் தாம்!
எனது பள்ளிப் பருவத்தில் கட்டாய நூலக நேரம் உண்டு. போட்டி போட்டுக் கொண்டு படிக்கும் நண்பர்கள் வட்டமும் உண்டு. ஆனால் தெரிந்தெடுத்த வாசிப்பு இருந்ததாகத் தோன்றவில்லை. எனது பள்ளிப் படிப்பு முடித்து, கல்லூரிக் கல்விக்கான தேர்வைச் செய்யும் போது எனது பள்ளி ஆசிரியரும், எனக்கொரு முன்மாதிரிப் பெண்ணாகவும் இருந்த ராஜேஸ்வரி டீச்சர் என்னை இலக்கியம் படிக்கக் சொன்னார். அதுவும் ஆங்கில இலக்கியம்! அதுவரை தமிழ் வழிக் கல்வியில் கற்ற எனக்கு ஆங்கிலமும் சரளமாக வந்தது. ஆனால் முதன்மைப் படிப்பாக எடுத்துப்படிக்கும் துணிச்சல் இல்லை. அப்போது அவர் சுட்டிக்காட்டியது எனது வாசிப்பு நேசத்தைதான்! எனது ஆளுமை குறித்த பதிவில் வாசிப்பு முக்கிய இடம் வகிக்கத் தொடங்கியதும் அதன் பின்னரே!
தஞ்சை போன்ற ஊரில் ஆங்கில இலக்கியம் படிப்பதென்பது பாடத்திட்டத்தில் உள்ள நூல்களைப் படிப்பதாகவே சுருங்கி இருந்தது. ஆசிரியர்கள் எவரேனும் வலியுறுத்தினால் மட்டுமே பாடத்திட்டத்தில் இடம்பெறாத நூலைத் தேடும் உந்துதல் தோன்றியது. அந்த வகையிலும் எனக்கு எழுச்சியூட்டக் கூடிய ஆசிரியர்கள் ஓரிருவராவது என் வாழ்வில் எதிர்ப்பட்ட வாறே இருந்தனர்.
* முனைவர் அ. மங்கை பேராசிரியர், ஆங்கிலத்துறை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி
ఆజాత9
 

சிப்பு சுகம்
அ. மங்கை *
தாகூரின் ஒரே ஒரு நாடகம் பாடதிட்டத்தில் இருந்த போது வகுப்பு முழுவதையும் அவரது அனைத்து நாடகங்களையும் படிக்க வைத்த ஆசிரியர் இருந்தார். தேடிப் படித்தோம். இலக்கியம் போன்ற படிப்பின் வரையறைகளற்ற பரப்பை எனது குடும்பத்தினர் புரிந்து கொண்டனரா என்று தெரியவில்லை. தினம், தினம் புத்தகத்தை வைத்துக்கொண்டு நேரம் கடத்துவதாகப் பலமுறை ஏச்சுப்பட்டதுண்டு, ‘ஒரு விதப் பெருமிதத் தொனியோடு புத்தகம் இருந்தால் பசி கூட மறந்துபோகும்' எனப் பாராட்டப்பட்டதும் உண்டு.
முதன்முதல் வர்ஜீனியா வுல்ஃ படித்த போது கிளர்ந்த புதுமை உணர்வை இன்றும் நினைவு கூர்கிறேன். ஒரு சொல்லாலும், தொடராலும் இப்படி மனதைக் குடைய முடியுமா என்று வியக்கவைத்தன அவரது எழுத்துக்கள். இன்றும் அவர் சொன்ன அவரவர்க்கான அறை' என்பதுதான் எனக்கான கொள்கையாகத் திகழ்கிறது.
தமிழ் மொழியில் கல்கி போன்ற எழுத்துக்கள் மட்டுமே அறிந்திருந்த எனக்கு சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தியது. இரண்டாமாண்டு இளங்கலை படித்துக் கொண்டிருந்த எனக்கு நூல்கள், திரைப்படங்களையொட்டிக் கார்சாரமான விவாதங்கள் நடத்தும் இளைஞர்கள் வட்டம் அறிமுகமானது. இப்படியொரு உலகம் சாத்தியம் என்பதைக் காட்டியதில் அரசுவிற்குப் பெரும் பங்கு உண்டு. பேச்சுப் போட்டி மேடைகளில் இருபது அம்சத்திட்டத்தின் ‘இந்தியனாய் இரு' கோஷத்தின் தேசப்பற்றை விதந்து பாராட்டும் பெண்ணாக இருந்த எனக்கு எதார்த்த உலகைக் காட்ட விரும்பிய நட்பாக அரசுவின் தொடர்பு கிட்டியது.
தமிழ் இலக்கியப் பரப்பை எனக்கு காட்டியே தீருவதில் வீம்பாக இருந்து வாரம் ஒரு நூலாவது தந்து, படிப்பதோடு நில்லாமல், விவாதிக்கவும் செய்தது அரசுவின் பரிச்சயம். காண்டேகரின் 'கிரௌஞ்ச வ்தம்' குறித்துப் பக்கம் பக்கமாக எழுதி விவாதித்தோம். அரசு தஞ்சையை விட்டுச் சென்னைக்கு வந்தபோது எனக்களித்த நூல் ஜெயகாந்தனின் 'ரிஷி மூலம். அவரது தொகுப்புகளில் இது வித்தியாசமானது. அகப்புற உலகங்களின் பல்வேறு ஆழங்களைக் காட்டும் கதைகள் இதில் இடம்பெற்றன. அதன்பிறகு ஆங்கில இலக்கியம் படிப்புக்கு; தமிழ் இலக்கியம் ஆர்வத்திற்கு என்று
ஒக்டோபர் 2007

Page 8
இரண்டும் ஒரு சேரப்படிக்கத் தொடங்கினேன். நான் முதுகலை படிக்கும் முன் கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியப் பரப்பை அறியக் கூடியதாக இருந்தது.
இலக்கியப் பனுவல்களின் வாசிப்போடு சேர்ந்து கொண்டது அரசியல் கல்வி. இரா.ஜவஹர், கார்க்கி நூலக விருந்தினராக தமது 'எந்தப் பதையில்?’ என்ற நூலை எழுதிய போது அவரது உரைக்கல்லாக நான் இருந்தேன். 'எனக்குப் புரிய வைத்துவிட்டால், எல்லாருக்கும் புரியும்' என்ற அளவில் தான் எனது மார்க்சியம் சார்ந்த அறிவு அன்று இருந்தது. தயங்காமல் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மேற்கோள்களையும் சம்பவங்களையும் சேர்த்தார் ஜவஹர்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான வாசகர் வட்டங்களை அமைத்துக் கொண்டு மார்க்சிய மூலநூல்கள், ராகுல்ஜி, கோசாம்பி நூல்கள், மார்க்சிய இலக்கியத் திறனாய்வுகள் போன்றவற்றைப் படிக்க முடிந்தது. ஒருவகையில் எனது கோட்பாட்டு ரீதியான வாசிப்பு கூட்டு அனுபவத்தின் முயற்சியாகவே இருந்ததெனத் தோன்றுகிறது.
அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் குழந்தை வளர்ப்பு ஆகியவற்றின் மத்தியில் இத்தகைய வாசகர் வட்டங்கள் தான் வாசிப்பைத் தக்க வைக்க உதவின.
நாடகம் குறித்த படிப்பையும் சென்னைக் கலைக்
குழுவில் அப்படித்தான் நடத்திய நினைவு. ‘நாங்கள் வருகிறோம்’ நாடக ஒத்திகையின் போது பிரெக்ட்
புதுவரவு ::::::::
Y※※*及 *、*兹、Y、°~&、多*_绫”垒°参°_兹*。盗之°4&*<多。^ துறை ல ஏற
:3?3 கல்வியியல்
கல்வியின் பெருக்கம் ஆகு 8. حجتنے : 鲁 o e
நவீன செல்நெறிகள் என்னும் பல்ே
கண்டுள்ளது. இ ہم جگہ 955 332
భీ. சமகாலங்களில்
↔ நேர்க்கில் கல்:
44 bk ke பேராசிரியர் ே
3:3ಿನ್ತ - ந்நூை
x கல்வியியல் அர
*************** 65mor( Qu
K.K«KX`ʻ. o>K«» K«6>é»:<éKö»x Keé» 阪、
X XXX X o KKKKKKKK!», « கல்வியியலின்
ΣΦΦΦΦΦ Σ.Φ. Σε 4 ζες
ஃ**** கற்றல் கற்பித்
**:xx கறறல கறபதத
முடியும். ஆசி و بدبو ،
சிந்தனைகளை
பெயர்
ஆசிரி
பக்கப்
விலை
ஒக்டோபர் 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாடகங்கள், நாடகக்கோட்பாடு ஆகியவற்றை விவாதித்தது நினைவிருக்கிறது. பிறகு பிகேடரின் மக்கள் அரங்கத்தைத் தேடிப்படித்தோம்.
பல நேரங்களில் தேவை கருதி மட்டுமே படிக்கிறனோ எனத் தோன்றுகிறது. உதாரணமாக பெண் எழுத்து குறித்த விவாதம் வெகுவேகமாகக் கிளம்பிய போது ஹெலன் சிசூ, ஆத்ரே லார்ட் என்று புதுப் பட்டியல் கிளம்பியது. அதே போலவே சமீப கால பின் காலனியம் தொடர்பான வாசிப்பும். நமது சூழல், நடைமுறை ஆகியவற்றில் இருந்து மேற்கிளம்பும் சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்கான தேடலில் இந்த வாசிப்பு அர்த்தம் பெறுகிறது. பெயர்களை உதிர்க்கும் மேதாவித்தனஉச்சரிப்புகள் எனக்குள் எரிச்சலைக் கிளப்புகிறது.
வாசிப்பை என்னால் ஒரு டாம்பீகமாக எதிர்கொள்ள முடிவதில்லை. பல நேரங்களில் இலேசான வாசிப்புக்கான நூல்களை, மண்டையைப் பிய்க்கும் கோட்பாட்டு நூல்களோடு சேர்த்துப் படிக்க முடிகிறது. தொடங்கிய நாவலை முடிக்கும் வரை பைத்தியம் போல் அலையச் சொல்கிறது. சில நூல்களை மீண்டும் மீண்டும் புரட்டச் சொல்கிறது. சில நூல்களின் குரல்கள் ஸ்தூலமாகத் தோன்றிச் சிரிப்பையும் அழுகையையும் கோபத்தையும் கிளப்புகின்றன. மொத்தத்தில் வாசிப்பு கிளப்பும் வாதபிரதிவாதங்களை விட வாசிப்பின் சுகத்தை இழக்காமல் இருப்பதே எனக்கு முக்கியமாகப்படுகிறது.
நன்றி. உங்கள் நூலகம் யூலை/ஆகஸ்ட் 2007
ாலங்களில் பாடசாலை மற்றும் உயர்கல்வித் பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றம் றிவுத் தொகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ம், சமூக அறிவியில், இலக்கிய அறிவியல், மொழிகள் வறு துறைசார்ந்த அறிவுத் தொகுதிக்கு ஈடாகப் அறிவுத் தொகுதியும் பெருவாரியாக வளர்ச்சிஇத்தகைய இக் கல்வியியல் அறிவத் தொகுதியில் ஏற்பட்டு வரும் புதிய சென்நெறிகளை வெளிப்படும் வியும் நவீன செல்நெறிகள் என்னும் தலைப்பில் ா சந்திரசேகரம் ஒரு புதிய நூலை எழுதியுள்ளார். ல குமரன்புத்தக இல்லம் வெளியிட்டுள்ளது. வுத்தொகுதியில் இந்நூல் மேலும் புதிய வளங்களை து சேர்க்கின்றது. குறிப்பாக ஆசிரியர் சமூகம் புதிய போக்குகளை உள்வாங்கும் பொழுதுதான் ல் செயற்பாட்டில் புதிய பாணிகளை வெளிப்படுத்த ரியர்களின் கல்விப்பணி சமகால கல்வியியல் இற்றப்படுத்துவதில் தான் தங்கியுள்ளது.
“கல்வியின் நவீன செல்நெறிகள்" பர் :- பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
s 28
;ー 300/-
s 2007
2lass

Page 9
ஆசிரியரின் வா சாதன
மாற்றங்கள் என்பது சாதாரணமாக ஏற்பட்டுவரும். மாற்றங்களின் தேவையை உணர்ந்து செயற்படுவது ஆசிரியரின் முன்னுள்ளபாரிய சவாலாகும். ஆசிரியர்களின் பணி மிகவும் பயனுள்ளது. அறிவியல் நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதுபோல் கல்வியின் தரத்தையும் உயர்த்தும். ஆனால் கல்வியின் தரம்பற்றிய விமர்சனங்கள் மாறுபட்ட கருத்தைக்-கொண்டதாகவே காணப்படுகின்றது. கல்வியில் அறிவியலுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவதனால் மனித விழுமியங்கள் பற்றிய செயற்பாடுகளுக்கு முன்னுரிமையற்றுப் போகின்றது. -
தரமான கல்விக்கு தரமான ஆசிரியர் என்ற பதம் இன்று கல்விப்புலத்திலுள்ள எல்லோராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதற்கான முன்னெடுப்புக்" கள் பேராசிரியர்கள் மட்டத்திலிருந்து ஆசிரியர்கள் வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தரமான ஆசிரியர் என்பது அவரது தொழில் இலக்கை எய்துவதற்காக அவரிடம் காணப்படும் உறுதிப்பாடாகும். ஆனால் தரமான ஆசிரியர் என்றால் என்ன என்பது பற்றிய முறையான தேவைகள் மேலெழுகின்றது.
ஒவ்வொருவரும் தான் சார்பான கொள்கைகைளை தனதாக்கிக்கொண்டு அதில் வெற்றி பெற்றால் மகிழ்வடைகின்றார்கள். அவ்வாறு வெற்றிபெறுவதற்காக வெவ்வேறு வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். இது பிழையான அணுகுமுறைகளாகக் காணப்பட்டாலும் தமது வெற்றியையே பிரதானமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பரவலாக்கம், உலகமயமாலின் செல்வாக்குகள், பொருளாதாரக் கொள்கைகள் இன்று பல்வேறு மட்டங்களிலும் மாற்றத்தினை எற்படுத்தி வருகின்றது. எந்தவொரு பயன்தருமாற்றமும் கல்வியினூடாகவே ஏற்படுத்த முடியுமென்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இதன்விளைவாக கற்பதற்காக கற்றல் என்ற தேவை ஒருபுறம் இருக்க கற்பிப்பதற்காக கற்றல் என்ற செயலாற்றுகை ஆசிரியரிடம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.
- இலங்கைப் பாடசாலைகளில் கணினிக் - கல்வியுடன் கணினியை எவ்வாறு கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
* சு. பரமானந்தம், ஆசிரிய கல்வியியலாளர், தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா
望 ఆ
 

ாண்மைவிருத்திக்கான ாமாக கணினி
பரமானந்தம் *
இரண்டாம் நிலை கல்வி நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் 2000 பாடசாலைகளுக்கு கற்றல் au6T gaogou IIsis 6i (LRC - Learning Resourse Centre) ஒவ்வொரு வலயங்களுக்கும் கணினி வளநிலையங்d5(epigsb, (CRC- Computer Resourse Centre) Il Gigdu கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைய வலையமைப்பு GuafgesGLib (Schoolnet project) GolaFuii LuLÜLIL G6iřGITg. இவை ஆசிரியருக்கு தேவையான கணினிஅறிவை வழங்குவதில் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. இதன் செயற்றிறன் தொடர்பான ஆய்வுகளுக்கு அப்பால் இச்செயற்றிட்டத்திற்கு வழங்கப்பட்டுவரும் முக்கியத்துவம் ஆசிரியர்கள் கணினிஅறிவை பெறவேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும்.
பீட்டர் ட்ரக்கர் என்ற அறிஞர் கூறுவதுபோல மற்றத்துறைகளில் ஊதியமும் பணியின் தரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதுபோல கல்வித்துறையிலும் இந்நிலை ஏற்படும். ஆசிரியர்கள் தங்களின் திறமைக்கேற்றவாறு ஊதியம் பெறுவர். இக்கூற்று இலங்கையில் நடைமுறைக்கு வருமா இல்லையா என்பதற்கு அப்பால் கணினி அறிவு இல்லாத அசிரியர்கள் மாணவர்களினாலும் பெற்றோர்களினாலும் புறக்கணிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுவருகின்றது. வகுப்பறைகளில் மாணவர்களின் ஆக்கத்திறனுக்கும் அறிவுக்கும், ஆற்றலுக்கும், ஆர்வத்திற்கும் ஈடுகொடுக்கக்கூடிய ஆசிரியர்கள் மட்டுமே இப்பணியில் நிலைத்துச் செயலாற்ற முடியும். மற்றவர்கள் தேவை யற்றுப் போவார்கள்.
கணினியைப் பொறுத்தளவில் இரண்டுவகையில் கல்வியை மேற்கொள்ளமுடியும் VM
1. கணினிக்கல்வி (Computer Education) 2. saboujab soofloof (Computer in Education)
இக்கட்டுரையில், ஆசிரியர் வாண்மைவிருத்திக்கு எவ்வாறு கணினியைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய சில வழிகாட்டல் குறிப்புக்களும் பயன்தரு தேடல் இயந்திரங்களும் தரப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இணையம் மூலம் எவ்வாறு கல்வி தொடர்பான தகவல்களைப் பெறலாம் என்பதே இக்கட்டுரையின் பிரதான உள்ளடக்கமாகும்.
தனிமனிதன் கல்வி கற்றுக்கொள்ளவென்று 50 இற்கு மேற்பட்ட வழிமுறைகள் கையாளப்படுகின்றது. அதாவது ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளும் விதம் வித்தியாசமானது. சிலருக்கு வாசித்தால் நிறையக்
ஒக்டோபர் 2007

Page 10
கற்றுக்கொள்ள முடியும். சிலருக்கு கவனமுடன் கேட்க வேண்டும், சிலருக்கு தாங்களே செய்துபார்த்தால் கற்றுக்கொள்ளுகின்றோம். கணினியைப் பொறுத்தளவி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது மென்பொருட் முறைகளில் கற்றுக்கொள்ள முடியும். ஆகவே ஆசிரியர் ஒ (Մ)ւգսյւb.
கற்றுக்கொள்ளுகின்ற திறனும் ஆர்வமும் ஆளுக்கா யதார்த்தமே. கணினியானது, கற்பவரின் கற்றுக்கொ கவலைப்படாமல், பல்வேறு முறைகளிலும் கற்பவரின் தகவல்களை வழங்குகின்றது. இதற்கு என்ன செய்யே தெரிந்தாலே போதும். நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் ஒ யப்பானில் இருந்தோ இன்னொருவர் பதிலளிப்பார். ச மணிநேரப் பயிற்சி போதுமானது. ஆசிரியர் ஒருவர் இன் தவறிக்கற்றல் மூலமும் கண்டறிமுறைமூலமும் கற்பதன் மூ
ஆசிரியர்களின் நன்மை கருதி இணையத்தில் மிக குறிப்பிடப்படுகின்றது. இதனை விட பல்வேறு வழிமுை பின்னர் மற்றவிடயங்கள் தொடர்பில் தேவையான தேர்ச்
சாதாரணமாக இணையவலையமைப்பில் வலம்வரு பெயர்களும், சில Search Engine களின் பெயர்களும் தெரி
கணினியை இயக்கி, இணையவலையமைப்பை பூ அழுத்தினால் அது செயற்பட ஆரம்பிக்கும். (Net cafe ! இணைக்கப்பட்டிருக்கும்). எனவே நேரடியாக Internet E.
about:blank Mi
File Edit Wiew F:
fullb 1
LILLb 19evjerom Internet Explorer ga 9(upžglug கணினிமையங்கள் தமது வலையமைப்பை msn.com , அவ்வாறான சந்தர்ப்பங்களில் msn அல்லது yahoo க்களின்
தற்போது உள்ள தேடல் இயந்திரங்களில் google உ6 எப்படி நுழைவது என நோக்குவோம். படம் 2 இல் about egy5g)/6i www.google.com egyGöagi www.google.lk தோற்றமளிக்கும். (இடத்தின் சிக்கனம் கருதி மிகமுக்கியப
என்பதைக் கவனிக்கவும்)
ஒக்டோபர் 2007
 
 
 

வேண்டும், சிலருக்கு மற்றவர் செய்வதை பார்த்துக்கற்க * தான் புரியும். இந்த முறைகளால் தான் நாமும் ல் மேற்சொன்ன 4 முறைகளிலும் கற்கக்கூடியவசதிகள் கள் மூலமாகவும், இணையம் மூலமாகவும் நாம் விரும்பிய ருவர் விரும்பியவாறு, விரும்பிய நேரத்தில் கற்றுக்கொள்ள
ஸ் வேறுபடுவதால் அறிவு மட்ட வேறுபாடுகள் இருப்பது ள்ளும் வழிமுறைபற்றியோ, அறிவுமட்டம் குறித்தோ இயலுமை மட்டத்திற்கும் தேடலுக்கும் ஏற்றவகையிலும் வண்டும். இணையத்தில் தளங்களை அலசிப்பார்க்கத் ரு விடயத்திற்கு அமெரிக்காவிலிருந்தோ, சீனாவிலிருந்தோ, ாதாரணமாக இணையத்தில் வலம் வருவதற்கு ஒரு சில னொருவரிடம் பயிற்சி பெறுவதை விட தானே முயன்று முலம் அதிக பயனைப்பெற்றுக்கொள்ள முடியும்.
இலகுவில் வலம் வருதல் பற்றிய இலகு வழிமுறையை றகள் காணப்படுகின்றது. ஆசிரியர்கள் சுயகற்றல் மூலம் சியைப் பெற்றுக்கொள்ளலாம்.
1வதற்கு Internet Explorer பற்றியும் சில வெப்தளங்களின் ந்திருந்தால் போதுமானது.
üég6)g'(ígLýlaði Desktop gey6irøIT Internet Explorer g க்களில் உள்ள கணினிகள் Lease Line வலையமைப்பில்
*plorer ஐ அழுத்தலாம்.
LJL-lb 2
b Microsoft Internet Explorer gpg56ir Dj60puanlib. dao அல்லது yahoo.com உடன் இணைத்து வைத்திருக்கும் it search engine soir GstipplD6flé@lb.
பகப்பிரசித்தம் வாய்ந்தது. google தேடல் இயந்திரத்திற்குள் blank GTGðip ) -ġgyGirGMT about: blank ego gyflögsJGîG) ான type செய்து Go என்பதை அழுத்தவும். படம் 3 குதிகளின் படங்கள் மட்டுமே படத்தில் காட்டப்பட்டுள்ளது
22

Page 11
Web Images Groups
Google search Search: 9 the web
Google.lk offere
L
6ol6ö)eA) LJLIFbJ556í1 (gb(göb öb6fI 6)J6Ö)0\)LULULLlq-uLu6Ä)
(եւոլու:
அதிர்ஷ்டம் என் பக்கம் ] ઊtnt ال (68 ساری தேடு 8 வலை ) இலங்கை நாட்டின் பக்கங்கள்
Google.lk, gbg QILOTlusio: English Sinhala
Google uprig, Qigsbgold signer, hi561 - Google.com in English
Google 33 2-Th156řI (LD5UL Lj55lo eč (gb(hlössítl
LIL Liib 04
deparat LILib 05 what is inclusive education and de கிடைத்த தளங்கள் 75 ஆகும்
6.1659) ULshī661 (5(g5561. 6)1606)
what is inclusive education and definitions
படம்: 05 தேடு 0 வலை இ இலங்கை நாட்டின்
இங்கு "AND" குறியீடு தேவையில்லை. அனைத்து சொற்களையும் தேடுதலுக்கு
usive education and definitions 55,160 75 (
படம் 4இல் தேடல் என்ற பகுதிக்குள் what is ed முகவரிகளை அல்லது what is education என்ற பதம் தந்துள்ளது. இங்கு முக்கிய விடயம் என்னவெனில் இ தெரிந்தெடுத்துக்கொள்வதுதான். (படம் 06)
望ஆவிதி
 
 
 
 
 

links
* @set
O sriLanka
News Scholar more
Advanced Search
offerênės
I'm Feeling Lucky. LanguageTools
CD pages from Sri Lanka
din: Sinhala ġbLfg
lf 03
இங்கு மற்றய தேடல்தளங்களில் இல்லாத ஒருவசதி உள்ளது. அதாவது نقطه த் தருவிகள் தமிழில் அறிவுறுத்தல்களைப் பார்க்கலாம். நாம் இப்படத்திலுள்ள Webவலை, images படங்கள என்ற இரு afuturisair upg5upub, Google.lk offered in sinhal தமிழ் என்ற விடயங்கள் பற்றியும் நோக்குவோம். இங்கு தமிழை click செய்ய படம் (4 தோற்றமளிக்கும். 蕃
finitions என இலங்கை நாட்டின் பக்கங்களைத் தேடியபோது
ULllUS
v Gunthul- GSLG ճնlմենԱհl&gii ل 60 ساقیاG][
L65Ihless இயல்பாகவே, நாங்கள் கொடுக்கப்பட்ட
எடுத்துக்கொள்வோம். (விபரங்கள்
மடிவுகளில், 1-10 முடிவுகள், 0.18 வினாடிகள்)
ucation vd type GolaFuig தேடும்போது 829,000,000 இணைய காணப்படும் இணையங்களை 0.12 செக்கன்களில் தேடித் தன் பின்பு மிகப்பொருத்தமானது எனக் கருதுவதை நாம்
9 ஒக்டோபர் 2007

Page 12
Google |what is education
Search: S) the web O pages
Web
Web definiti OnS for education
the activities of educating or instructing; activities th instruction was carefully programmed", "good class WOrdnet.princeton.edu.perliwebwn - Definitial in a
RS
8X مهمترین
What is Education?
What is education, knowledge in basic skills, academics, positive democratic values or is it something else? www.motivation-tools.com/youth/what is education.htm - .
The Meaning of Education Discusses the lack of agreement on the definition, meaning,
~a. ~as ~n ~a éi~ sx
Il
இவ்வாறே படங்கள் என்பதை தெரிவு செய்து pl: பெயர்களை 0.11 செக்கன்களில் அட்டவணைப்படுத்தப அட்டவணைப்படுத்தியுள்ளதைக்காணலாம். அதாவ நேரத்தைவிட குறைவான நேரத்தில் 555,000 படங்க6ை (படம் 07)
Web Images GroupS News Sch Google in
Moderate SafeSearch is On
Result:
P高エ 15:39 Plato called. Pla 219k ... 300x366-24k.jpg 518 x 571 - 219k - gif www.mrdowling.com
படம் 07
பொதுவாக எல்லாவகையான கோவைகள் க காணப்படுகின்றது. எனவே இணையம் பாவிப்பவர்கள பதிவுசெய்யப்பட்டிருந்தால் மட்டுமே pdf கோவைகளை கோவைகளும் காணப்படும்.
ஒக்டோபர் 2007
 
 
 
 

Search Advanced Search
Preferences
Om Sri Lanka New Wiew and man
Its 1 - 10 of about 829,000,000 for what is educa
at impart knowledge or skill; "he received no formal Oom teaching is seldom rewarded" ext
echnical, discipline, citizenship,
3k - Cached - Similar pages
purpose, and function of
լի 06
to என்ற பெயரைக் கொடுத்தவுடன் 555,000 தளங்களின் ட்டுள்ளது. ஆக மிகவிரைவான தேடல்மூலம் தகவல்களை து plato என பேனையால் எழுதுவதற்கு தேவையான ாத் தந்துள்ளதை கொண்டு அதன் வேகத்தை அறியலாம்.
lar more
Search images Search the Web
Prefefef
s 1-20 of about 555,000 for plato definition. (0.11 seconds)
o: The Failure of Democracy Reference Materials
597 x 520-301 k-jpg 350 x 500-37k -jpg faculty frostburg.edu . W. denison, edu
"ணப்பட்டாலும், pdf, .html கோவைகளே அதிகம் ன் கணினிகளில் Acrobet reader என்ற மென்பொருள் 90 g/Tafhids (uplqujib. gaO)6)1565u Power Point (ppt)

Page 13
gaiG) ITGp ask.com, yahoo.com Gustaip G5LG about:blank 676oïp 3)Löglaë)(5537 Googleggb(356it G. இல் உள்ளதுபோல் இலங்கை தொடர்பான தளம் இயந்திரத்தில் காணொளிக்காட்சிக் கோவைகளும் (V விளக்கப்படங்கள் (முக்கியமான பகுதிகள் மட்டும்) கி
yahoo S
å jaga y & Mfäil
Wehlmages yid
YARool SEARCH Elective teachers role
search Results
1. Teachers' Roles
... is a very important teacher role, something that we don't Teachers who listen can turn around and provide Very effect Whuntington.edu/educationlessOnplanning/roles.html.
2. CT Teachers' role and needs
Teachers' role and needs. Keys to effective training. Strate modalities. In assuming their new roles, teachers are exp their knowledge. WWW.Unescobikk.org/index.php?id=1683 - 21k - Çached
K GLELSLLECLELLSS LLLL E LLLLLL LLLLLLS LLLHELtLLtEEE S SSLLLL
.۔ جب ۔ عیہ
yahoo தேடல் இயந்திரத்தல் Video இனைச் அதனுள் தேடவேண்டிய பகுதியினுள் தேவையான கோவைகள் அட்டவணைப்படுத்தப்படும். இதிலிருந் தெளிவாகப் பார்ப்பதற்கு Flash எனும் மென்பெ ogrЈ60TLDT5 dupoiотLIL-35lob teachein and learni தெரிந்தெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
媛懋绯姓夔懋概钱想 భళ్ల
6xxxxxచXX
YAhoo! ERfAlf:: Säftë8 : 8tät Wä8.
Sign In YARool VI EO New User? :
Home My Favorites My Studio
မိမိိမ်
teac
Videos 1 - 5 of 5that match teaching and leaf tiny
From Yahoo!. Wideo From Other S
; † 2FoR3JazYESZzskjPgs qqqyes httpf:www.fmisjae-film-festival.
 
 
 
 
 
 

) இயந்திரங்களிலும் தேடலை மேற்கொள்ளலாம். அதற்கும் சன்ற வழிமுறையையே பின்பற்ற வேண்டும். இங்கு google (.lk) காணப்படுவதில்லை. அதே வேளை yahoo தேடல் ideo) தேடக்கூடிய வசதி காணப்படுகின்றது. அவை பற்றிய ழே காட்டப்பட்டுள்ளது. (படம் :08)
arch Engine
átfełcone. Guest Sign i Hel
O Local Shopping more 2
Search ÁựšsťČėị SEěårc"
at 857000 for Effectiveteachers role-040 sec (About this pass
$23}R RESј 8 Sually think. Effective Teacher ve Support. Find, compare & buy, Compare & iik - Cached | Buy from 1000's of Stores.
W. Shopping.com toy Sandgames
gies and
!cted to upgrade Effective Teacher
Save on Toys and Games. Simply : Fast Savings.
W. Dealtime.com
rarharlyl i
_lb 08
5 Click செய்ய கீழ்வரும் அமைப்பு தோற்றமளிக்கும். ாதை Type செய்து Go வை அழுத்தினால் காணொளிக் து தேவையானதை பெற்றுக்கொளஸ்ளலாம். இவற்றினை ாருள் கணினியில் பதியப்பட்டிருத்தல் அவசியமாகும். gmethodology எனType செய்தபொழுது 5 கோவைகள்
ಇಣೈಟ್ಲಿeBBSBDiiBraBLBeBeBeDSDSLGLGeLeeyeekekLLkLkLkSkM0SGkLMLkeTMMMMMMMe
fiğ vjeş ћušič ong NEG. Więię6 x
Sigri jpt
t Upload
hing and learning methodology
methodology
3: Fea
-lb 09
ஒக்டோபர் 2007

Page 14
gNGGA ITGBp microsoft internet explorer gav wv தேடல் இயந்திரத்தினுள் செல்லலாம். அங்கும் மற்றய தேடல்களை மேற்கொள்ளலாம். மற்றய தேடல் இயந்தி search Suggestions இதில் வழங்கப்படுவதாகும். (படம்
Web
戀
Images
Search Suggestions how to tie a necktie
how to tie a tie?
LILLB
gig How to tie a tie 6Taig, type ostigiouTQ 3140 ஆகும். இதிலே எழுத்துருவக் கோவைகளும்
உள்ளடங்கும். நாம் விரும்பியதை தெரிவு செய்துகொள்
Prey 5
How to Tie a Tie (Or Not). 0422-Big Special thanks to Bob 2OO x 181. Seger, House of Pa.
WW. Che
LILLö 11
இதனைவிட இன்று கல்வித்துறையில் பிரபல wikipedia முக்கியமானதாகும். இது ஒரு கலைக்கள மொழிகளில் இலட்ச்சக்கணக்கான இணையத்தளங்கை ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டு GB6JGOửGILDĪTuớlaði http//:en.wikipedia.org GTGOT type Goleg நாம் விரும்பிய விடயம் தொடர்பான வினாக்களை type கிடைக்கும். இங்கு எமது கேள்வியிலுள்ள சொற்களு மிடையிலான பொருந்தகை சதவீதத்தில் தரப்படும்.
GBack e - (-) 2.
Ad ress http:liwikipedia.org
} s s آسانہ
ஒக்டோபர் 2007 12
 
 
 
 
 
 
 
 
 

w.ask.com 676ip 6TCupgigs/d55606T type 65 tigii ask தேடல் இயந்திரத்தினுள் செல்லும் வழிமுறைமூலம் ரங்களில் இல்லாத எமக்கு உதவக்கூடிய ஒருவிடயம் 10 இல் அவதானிக்கலாம்)
News Blogs MyStuff v Options w
ழது கிடைத்த இணையத்தளங்களின் எண்ணிக்கை (படம் 12), காணொளிக்கோவைகளும் (படம் 11) rளலாம்.
፲ዬጃ {†1
, 5k 433 X 153 - 5 finaionline... W.tieguide.Com
LIL-lb 12
ம் பெற்றுக்கொண்டுவரும் இணையத்தளங்களில் ந்சியமாக காணப்படுகின்றது. இதில் சுமார் பத்து )ளக் கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் சுமார் 1,947,000 ர்ளது. ஆங்கிலத்தில் இதன் விடயங்களை அறிய uig56ö (361603G)Lb. 3)6) wikipedia encylopedia g}Gö செய்தால் அதற்குரிய இணையத்தளங்களின் விபரம் நக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள விடயத்திற்கு"
မိဳမ်ားx/ကိမ်ထား%w/www.wဂိမိရွေးမိ မိမိအိမ်မိ

Page 15
*ž? 0 LLLLL LqLLLL LL LLL LLL LLL LLL LLtLL
Free Encyclopedia
navigation For more information about searching
K Main päge what is education
Contents
i FeatUrB(COrtent
Current gwents Results 120 of 28590
ng Random article
interaction Education
About Wikipedia Relgwance: 100% - -
Community portal
NE Rečė't နှီး as Outdoor education
Contact Wikipedia Relevance: 96.7%. . .
1 kg a Oration
He in List of basic education topics
Relewan Ce: 98,6% • •
search
what is education Education in Bangladesh
Redewain Ce: 96.25% --
இணையம் என்பது மிகப்பெரிய கற்றல் வள இல்லாமல் இல்லை. எனினும் இணையத்தை தகுந்த அதனை வினைத்திறனுள்ளதாக்கலாம். தீ சுடும் என் ஒரு வழிகாட்டி, உலகெங்கும் உள்ள தகவல்களை உங் அழைத்துச்செல்லத் தயாராக இருக்கின்றது. இணை இதுவரை அறிந்திராத, அனுபவித்தறியாத புதி வாண்மைவிருத்தியில் தன்னம்பிக்கையையும் தோற்று
நிறைவாக கணினி - இணையத்திற்குள் செ6 தரப்பட்டுள்ளது. ஓர் சராசரி ஆசிரியருக்கு இது ஒ இதுபற்றிய ஏதாவது மேலதிகமாக விபரம் தேவைட் முகவரியுடன் தொடர்புகொள்ளலாம்.
-- @@) 2005 யூலை 21,22,23 ஆம் திகதிகளில் அகவிழியும் ே கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருந்தனர். அப்பொழு நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இந்த மூவரில் ஒருவராக ஆ பட்டார். இன்று ஆசிரியமணி அவர்கள் தமது சிந்தனைகளை நி சென்றுள்ளார். நாவலர் மரபுவழிவந்த கல்வியையும், பதிப்புத்துறையை பின்னர் பொறுப்பேற்றும், முன்னெடுத்தும் வந்தவர் ஆ நூல்களை அவர் வாய்வழிக் கேட்டுப் பிரதியாக்கி பின் இவர் திண்ணைப்பள்ளிக் கூடமரபிலிருந்து மேலைப்பு தமிழ் மரபுக் கல்வியின் மரபுவழி உள்ளடக்கங்களும், ெ பங்கேற்றவர். கிராமியப் பாடசாலைகளை எவ்வாறு சமூகத்தின் ஒழுங்கமைக்க முடியும் என்பதை செயல்வழி க முன்னெடுத்தவர். வைசவித்தியாவிருத்திச்சங்கம் சைவபரிபாலன சபை, செயற்பட்டதுடன் மட்டும் நின்று விடாது தமிழர் ஆசி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர். கிராமிய வாழ்விலிரு செயற்பட்டவர்.
அத்தகைய பெருந்தகை மூத்த ஆசிரியர் ஆசிரியமணி
望ఆక

what is education 616ip Gasairo55@528,590 விடயங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. (படம் 13,14) இவ்வாறு தரப்பட்டுள்ள விடயங்களைமிகவும் பொருத்தமானதை தெரிவு செய்துகொள்ள வேண்டியது கற்போனின் பொறுப்பாகும். இவற்றினை விட பல்வேறு கலைக்களஞ்சியக்களும் காணப்படுகின்றன. ஆசிரியர் ஒருவர் தேடுதலின் மூலம் அவற்றினை அறிந்து கற்றலை மேற்கொள்வது கற்பிப்பதற்கான ஒரு உந்தசக்தியாகக் காணப்படும்.
ாம். ஆனால் இணையம் பற்றிய எதிர்வினைகளும் 5 முறையில் திட்டமிட்டுப்பயன் படுத்துவதன் மூலம் பதற்காக தீ பயன்படுத்தப்படாமல் இல்லை. கணினி கள் முன் வைக்கும் சாதனம். உங்களை புதிய உலகிற்கு ாயத்தளங்களுக்குள் நீங்கள் பிரவேசித்தால் நீங்கள் ப உணர்வையும், அனுபவத்தையும் தருவதுடன் றுவிக்கும்.
ல்லும் மிகச் சுருக்கமான வழிமுறையை தொகுத்து ரு திறவு கோலாக அமையுமென எண்ணுகின்றேன். uLuL LATGö e-mail: pamanisha_6@hotmail.com GTGðip
ந்சலி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையும் இணைந்து கல்விக்
து மூத்த மூன்று ஆசிரியர்களை கெளரவப்படுத்தும் ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்களும் கெளரவிக்கப்"
றுத்தி தனது செயற்பாட்டு தடங்களை எம்முன் நிறுத்திச்
பயும் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்குப் சிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்கள். பண்டிதமணியின் ர்னர் அச்சுவடிவிலே கொண்டு வந்து அரும் பணி செய்த லப்பள்ளிகூட அமைப்பியல் நோக்கிய நிலை மாற்றத்தில் விழுமியங்களும் தகர்க்கப்படாதிருக்கும் செயற்பாட்டிலே
அடித்தளமக்களுக்குப் பயனுறுதிதரக்தக்கவகையில் ாட்டி உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தை
நாவலர் அறக் கட்டளை முதலியவற்றின் உறுப்பினராகச் ரியர்சங்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்து தொழிற்சங்க ந்து முகிழ்த்தெழுந்த பிரதேச வளர்ச்சி அறிவாற்றுனராகச்
க்கு அகவிழி தனது அஞ்சலியை செலுத்துகின்றது.
3. 9šGLmiř 2007

Page 16
வீட்டு வே பிரதிபலிப்புக
45
அறிமுகம்
ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வீட்டில் ச்ெய்வதற்கான பயிற்சிகள் ஒப்படைகள் என்பன வழங்கப்படுதல் மரபுரீதியாக கற்றல், கற்பித்தல் செயலொழுங்கில் நடைபெறும் ஒரு விடயமாகும். இவ்வாறு ஆசிரியர்களால் வழங்கப்படும் வீட்டில் செய்வதற்கான பயிற்சிகள், ஒப்படைகள் மூலம் மாணவர்களின் கற்றலில் விருத்தி ஏற்படுகின்றதா? மாணவர்களின் செயலாற்றல் அதிகரிக்கின்றதா? அல்லது இதற்கு எதிர்மாறான நிலமைகள், விளைவுகள் தோன்று- 6մլ:6 囊 கின்றதா? என்பது பற்றிய விவாதங்கள் இன்று பெற்றோர்களிடையே பரவலாக வழங் எழுந்துள்ளது.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கற்றல், கற்றல் பிரச்சனைகள், கற்றல் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடும் வேளைகளில் வீட்டுப் பாடங்கள், பயிற்சிகள், ஒப்படைகள் பற்றிய விடயத்திற்கும் அதிமுக்கியத்" துவம் கொடுக்கும் நிலமை காணப்படுகின்றது. இக் கட்டுரையானது ஆசிரியர்களினால் வழங்கப்படும் வீட்டு வேலைகள் ஒப்படைகள் பற்றி பெற்றோர்கள் வெளிக்காட்டும் எண்ணங்களை, உணர்வுகளை பிரதிபலிப்பதாகவும், பெற்றோர்களின் எதிர்ப்" உருவாக்கப் பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு ※ ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக அமைகின்றது.
வீட்டு வேலைகள் ஒப்படைகள் வழங்கப்படுவதன் முக்கியம்
வீட்டு வேலைகள் வழங்கப்படுவது நல்லாதா? கூடாதா? என்பது பற்றி பெற்றோர் மனப்பாங்கு 20ம் நூற்றாண்டின் பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதமாக மாற்றமடைந்து வருகிறது 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாணவர்களின் ஞாபக சக்தியை விருத்தி செய்தலின் ஊடாக கற்றல் விருத்தியை ஏற்படுத்தலாம்
岑、
க. சுவர்ணராஜா ஆசிரிய கல்வியியலாளர்,
தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா
ஒக்டோபர் 2007 | 1
 
 
 

லைகள், ஒப்படைகள்: ளும் ஆலோசனைகளும
சுவர்ணராஜா *
என்ற கருத்து வேகமாக பரவியபோது வீட்டு வேலைகள் மாணவர்களின் மனதை பயிற்றுவிப்பதற்கான உபாய மொன்றாகக் கருதப்பட்டது இதனால் மாணவர்களுக்கு வீட்டு வேலைகள் வழங்கப்படுதல் பரவலாக பெற்றோர்களால் வரவேற்கப்பட்டது.
இதற்கு முந்திய காலப்பகுதிகளில் பாடசாலைகளில் பிரச்சினை தீர்த்தல் திறன் முக்கிய திறனாகக் கருதப்பட்டது. இதனால் பயிற்சிகள் மூலமாகக் கற்றல் பற்றி வெகுவாக கருத்திற் கொள்ளப்படவில்லை. இதனால் யாதேனுமொன்றைப் புதிதாகத் தொடங்கும் சக்தியையும், ஆற்ற" லையும் கற்றலின் சிறந்த மனப்பாங்காக கருதப்பட்டது. ஆகவே இந்நிலையில் மாணவர்களுக்கு வீட்டு வேலைகள் வழங்குவதன் மிகமுக்கியத்துவம் குறைந்தே மதிப்பிடப்பட்டது.
1950 களில் சோவியத் ரஷ்யாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்குமிடையிலான விண்வெளி ஆய்வுகள் தொடர்பான போட்டிகளின் போது 1950ஆம் தசாப்தத்தில் சோவியத் நாடு “ஸ்புட்னிக' விண்கலத்தினை விண்வெளிக்கு அனுப்பியது. அப்போது ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கல்வி முறை விமர்சனத்திற்குள்ளாகியது வெறுமனே பிரச்சினை தீர்த்தல் திறன்கள் மட்டும் மாணவர்களின் ஆற்றல்களை விருத்தி செய்ய போதுமானதல்ல. ஒரு பாடநெறி தொடர்பான ஆழமான கோட்பாட்டு அறிவு மாணவர்க்கு வழங்கப்படுதல் வேண்டும் என்ற கருத்து ஐக்கிய அமெரிக்காவில் முன் வைக்கப்பட்டது. இந்நிலையில் பாடரிதியான ஆழமான கோட்பாட்டு அறிவை வழங்குவதற்கு மாணவர்க்கு மேலதிகமான பயிற்சிகள் வழங்கப்படுதல் வேண்டும். அதற்குரிய உகந்த நுட்பம் மாணவர்க்கு வீட்டு வேலைகள் வழங்குதல் பொருத்தமானது என்ற முடிவு எடுக்கப்பட்டது. வீட்டு வேலைகள் வழங்கப்படுவதன் ஊடாக மாணவர்கள் மேலதிகமான அறிவினை விரைவாக பெறுவதற்காக சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் மாணவர்க்கான கற்றலுக்கான
望ఆక

Page 17
உளப்பயிற்சியும் அத்துடன் ஏற்படுகின்றது என்றும் கருதப்பட்டது.
ஆனால் இந்த முடிவுகளுக்கு கல்வியலாளர்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் 1960 தசாப்பதங்களில் தோன்றியது. வீட்டு வேலைகள் மாணவர்க்கு மேலதிக சுமை எனவும் இதனால் மாணவர்கள் பல்வேறு சுயதிறன்கள், ஆற்றல்கள், மழுங்கடிக்கப்படுவதாகவும் கருத்துக்களை முன் வைக்கத் தொடங்கினர்.
தற்போது மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கும் மாணவர்கள் தொடர்ச்சியாக கற்றல் தொடர்பான நாட்டத்தினை அதிகரிப்பதற்கும் வீட்டு வேலைகள் தேவையானவை என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்பாக பெற்றோர்கள் சிலர் முன் வைத்த கருத்துக்கள் வருமாறு:-
பெற்றோர்:- 1
நான் ஒரு அரச உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ள பெண்ணாவேன். எனது மகன் தரம்-3 வகுப்பில் கற்று வருகின்றார். பாடசாலையில் வீட்டு வேலைகள் கொடுப்பதால் எனது மகன் சுயமாக இரவில் கற்றலில் ஈடுபடுவதை அவதானிக்கிறேன். அவரது வீட்டு வேலைகளில் உதவுவதற்கு நான் திட்டமிட்டு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால் சில வேளைகளில் அளவுக்கதிகமான வீட்டு வேலைகள் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு இவ்வாறான நேரங்களில் எனது மகனின் கற்றல் செயற்பாடுகள் குழப்பமடைவதைக் கண்டு நான் கவலைப்படுவதுண்டு. குறுகிய கால நேரத்தில் அதிக வேலைகளைச் செய்து முடிப்பதில் எனது 8 வயது மகன் அதிகளவு பதட்டமும் அவசரமும் அடைவதுண்டு. இந்நிலையில் அவரது கையெழுத்து உறுப்பமைய அமையாத நிலையும் விருப்பமின்றி இயந்திர கதியில் இயங்கும் தன்மையும் உருவாகின்றது. அதுமட்டுமன்றி வீட்டு வேலைகளை செய்து முடிக்காத நிலையில் அடுத்த நாள் பாடசாலைக்கு செல்வதில் விருப்பமற்ற உணர்வைக் காட்டுவதையும் நான் கண்டுள்ளேன்.
மிக அண்மையில் ஒரு இரவுக்குள் எட்டுப் பக்கங்கள் கொண்ட ஒரு சித்திரக் கதையை (Big Book) தயாரிக்க வேண்டிய ஒப்படை எனது மகனுக்கு பாடசாலையில் வழங்கப்பட்டிருந்தது. இத்தனைப் படங்கள், வரைதல், வர்ணம் தீட்டுதல் கதை எழுதுதல் அதனைக் கோவையாகக் கட்டுதல் போன்ற செயற்பாடுகளைக் கொண்ட இந்த ஒப்படையை உருவாக்குவதற்கு தரப்பட்ட கால அவகாசம் போதுமானதல்ல இவ் ஒப்படையை தயாரிக்கும் போது எனது மகன் அடைந்த பதட்ட நிலை உச்சமானது.
பெற்றோர்:-2
நான் ஒரு அரசசார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றுபவன். எனது மனைவியார் இறந்து விட்ட தால் நானும் எனது 12 வயது மகள் உள்ளடக்கியதே எனது குடும்பமாகும். அதிக வேலைப்பளு மிக்க எனது
隘ఆక

பணி காரணமாக நான் எனது மகளின் வீட்டு வேலைகள் தொடர்பாக கவனம் செலுத்துவது குறைவு. என்றாலும் பாடசாலையில் வீட்டு வேலைகள் வழங்கப்படும் நாட்களில் எனது மகள் மும்முரமாக்க கற்றலில் ஈடுபடுவதையும் வீட்டு வேலைகள் வழங்கப்படாத நாட்களில் அவள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுவதையும் அவதானித்துள்ளேன். ஆகவே பிள்ளைகள் சுயமாக தமது பொறுப்பை உணர்ந்து கற்றலில் ஈடுபட வீட்டு
வேலைகள் வழங்கப்படுதல் சிறப்பானது என்பது என்
கருத்தாகும்.
பெற்றோர்:-3
நான் ஒரு உயர்தர வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர். எனது மகன் பிரபல்யமான ஒரு பாடசாலையில் தரம்-9இல் கற்றுவருகின்றார். இவருக்கு பாடசாலையில் வழங்கப்படும் வீட்டு வேலைகள் மிகவும் குறைவு. இருந்தும் அவரது அப்பியாசக் கொப்பிகளை பார்வையிட்ட போது அதிகளவு பயிற்சிகள் வகுப்பறையிலேயே செய்யப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள் தமது நிலைமையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் எனது மகனின் கற்றல் தொடர்பாக நான் திருப்தியடைகின்றேன்.
எனது மகனுக்கு வீட்டு வேலைகள் அதிகம் வழங்கப்படாததால் நான் அவரைத் திட்டமிட்டு வாசிப்பில் ஈடுபடுத்தக் கூடியதாக உள்ளது. தொலைக்" காட்சிச் செய்திகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்க்க நான் அவரை ஊக்கப்படுத்துகின்றேன். அத்துடன் சில பாடங்களில் நான் திட்டமிட்டு கற்பிக்கவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
ஆகவே வீட்டு வேலைகள் குறைவாக வழங்கப்பட்டால் பிள்ளைகளை வெவ்வேறு துறைகளில் ஊக்குவிக்க பெற்றோர்களுக்கு வாய்ப்பாக அமையும் என்பது எனது கருத்து.
பெற்றோர்:-4
நான் ஒரு விவசாயி. எனது மகன் எங்கள் கிராமத்துப் பாடசாலையில் தரம் 7ல் கல்வி கற்று வருகின்றார். எனது மகன் படிக்கும் பாடசாலையில் நிறைய வீட்டு வேலைகள் கொடுக்கின்றார்கள் இதனால் பாடசாலைக்கு புறம்பான முழு நேரத்தையும் எனது மகன் வீட்டு வேலைகளைச் செய்வதிலேயே செலவிடுகின்றார். இதனால் அவரது படிப்பு தொடர்பாக எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
ஆனால் எங்களது தோட்ட வேலைகளில் எங்களுக்கு உதவுவதற்கும் தோட்ட வேலைகள் பற்றி சற்று தெரிந்து கொள்வதற்கும் உரிய சந்தர்ப்பம் எனது மகனுக்கு குறைவாகவே கிடைக்கின்றது. நான் சில வேலைகளில் தோட்டத்திற்கு அவரை அழைத்தால் வீட்டுப் பாடங்கள் செய்ய வேண்டியிப்பதால் தோட்டத்திற்கு வரமுடியாது என மறுத்து விடுகின்றார். எவ்வளவு தான் படித்தாலும் கொஞ்சம் எங்களது
ஒக்டோபர் 2007

Page 18
விவசாயம் பற்றிய அறிவும் தேவை என்பது எனது கவலையாகும்.
பெற்றோர்-5
நானும் எனது மனைவியும் அரசாங்க உத்தி யோகத்தர்கள். எங்களுக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் முறையே தரம் - 10, தரம் - 8 தரம் - 7 ஆகிய வகுப்புக்களில் கற்று வருகின்றனர். இவர்களுக்கு இவர்களது பாடசலையில் கொடுக்கப்படும் ஒப்படைகள் வீட்டு வேலைகள் சில காலங்களில் மிக அதிகமாகவும் சில காலங்களில் மிகக் குறைவாகவும் காண்ப்படுவதை நாங்கள் அவதானித்து வருகின்றோம். சில மாதங்களின் இறுதி நாட்களில் எல்லாப் பாடங்களுக்கும் ஒப்படைகள் வழங்கப்பட்டிருக்கும். உணவு உண்ணக்கூட சரியான நேரத்தை ஒதுக்க முடியாமல் நீண்ட நேரம் இரவில் கண் விழித்து ஒப்படைகளைச் செய்வதில் ஈடுபடுவார்கள். மற்றைய நாட்களில் பெரிதாக வீட்டு வேலைகளில் ஈடுபட மாட்டார்கள்.
மாதக் கடைசியில் கணிப்பீடுகளுக்காக எல்லா ஆசிரியர்களும் ஒப்படைகள் வழங்கும் நிலையும், மற்றைய நாட்களில் வீட்டு வேலைகள் ஒப்படைகள் வழங்குவதில் அக்கறை காட்டாத நிலையும் இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதுகின்றோம்.
ஆசிரியர் வீட்டு வேலைகளை வழங்கும் போது ஒரு சீரான முறையில் திட்டத்தினை வகுத்து வழங்கினால் வீட்டு வேலைகள் மாணவர்களின் கற்றலை உயர்த்துவதற்கு உதவும் என்பது எங்கள் கருத்தாகும்.
பெற்றோர்-06
எனது பிள்ளைகள் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் ஆரோக்கியமுடையவர்களாக இருப்பதை விரும்புகின்றேன். இவ்வாறு இரண்டு பிள்ளை-களின் தந்தையான ஒரு வர்த்தகர் கூறியுள்ளார். பாடசாலையிலே முழுச் செயற்பாடுகளும் நடைபெறல் வேண்டும். பிள்ளைகள் வீட்டிற்கு வந்த பின்னர் விளையாடுவதற்கு அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் அரிக்கப்படுதல் வேண்டும். ஆன்மீக விருத்திக்காக ஆலயத்திற்கு சென்று வழிபட அவர்களுக்கு போதிய நேரம் தேவை. பெற்றோர்களாகிய எங்களுடன் இருந்து கதைப்பதற்கும் அவர்களுக்கு அவகாசம் தேவை. ஆகவே வீட்டுப் பாடங்கள் ஒப்படைகள் வழங்கப்படுவதை முடிந்தவரை ஆசிரியர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
போதியளவு உடலுக்கு பயிற்சியும் ஒய்வும் இல்லாவிடின் எதிர்காலத்தில் பல நோய்கள் அவர்களுக்கு ஏற்படக் கூடும். இப்போது சிறுவயதி. லிருந்தே நீரிழிவு போன்ற நோய் ஏற்படுவதை நான்
ஒக்டோபர் 2007 16
 

பத்திரிகைகளில் வாசிக்கின்றேன். ஆகவ்ே பிள்ளைகள் விளையாடுவதற்கும் போதிய ஒய்வில் இருப்பதற்கும் பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு வீட்டுப்பாடங்கள், ஒப்படைகள் வழங்குதல் தொடர்பான பெற்றோர்களின் பிரதி: பலிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களது பிரதிபலிப்புக்களை நோக்கும் போது எல்லா பெற்றோர்களும் வீட்டு வேலைகள், ஒப்படைகள் வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அவை மாணவர்களின் இயலளவிற்கு ஏற்றதாகவும், பொருத்தமானதாகவும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மேற்கண்ட பெற்றோர்களின் பிரதிபலிப்புகள் தொடர்பாக ஒரு விருத்தியடைந்து வரும் 1C தரப் பாடசாலை அதிபர் பின்வருமாறு தனது கருத்துக்களை
தெரிவித்தார்.
வீட்டுப் பாடங்கள், வீட்டில் செய்வதற்கான ஒப்படைகள் கட்டாUGTG யம் பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும். பாடசாலை நேரத்திற்குள் ujujõ எமது தேசிய கலைத்திட்டத்தின் முழு எதிர்பார்ப்பினையும் நிறைவேற்றி விட 3a) antonflug. Gai முடியாது. ஆகவே பிள்ளைகள் உயர்வான கற்றிலில் ஈடுபட வேண்டுலத்திலி மானால் வீட்டு வேலைகள் அவசியம்
என்பதனை மறுப்பதற்கில்லை.
ாயர்கள் ஆனால் வீட்டுப்பாடங்கள், வீட்டு ஒப்படைகள் மாணவர்களின்
களுக்கு இயலளவிற்கு ஏற்றதாக அவர்களா" கவே சுயமாகக் செய்யக் கூடிய
கூடும். வழிகாட்டல்களுடன் வழங்கப்பட
வேண்டும். சில வீடுகளில் பெற்றோர்களே பிள்ளைகளின் ஒப்படைகளைச் செய்து கொடுத்து விடுகின்றனர். இவ்வாறான ஒப்படைகள் வழங்கு"
வதில் பிரயோசனமில்லை.
என்னிடம் கலந்துரையாடும் சில பெற்றோர்கள் ஆசிரியரால் வழங்கப்படும் ஒப்படைகள் வீட்டு வேலைகள் ஆசிரியரால் ஒழுங்காகத் திருத்தி பிள்ளைகளுக்கு பின்னூட்டல் வழங்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். பல ஆசிரியர்கள் தவணை விடுமுறைகளின் போது நிறைய வேலைகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அவற்றை பாடசாலை ஆரம்பித்ததும் பார்வையிட்டு பின்னூட்டல் வழங்குவதில்லை என்பதும் உண்மையே.
வீட்டு வேலைகள், ஒப்டைகள் கொடுப்பதால் நாங்களும் பிள்ளைகளுடன் சேர்ந்து படிப்பதாகவும் பிள்ளைகள் எதனைக் கற்கின்றார்கள் அவர்களுக்கு தேவைப்படும் மேலதிக உதவிகள் என்ன என்பதனை இலகுவாக கண்டு கொள்ள முடிகின்றது. என படித்த பெற்றோர்கள் பலர் அபிப்பிராயம் தெரிவிப்பதை நான் பல சமயங்களில் கேட்டுள்ளேன். இதனைவிட ஒரு முக்கியமான விடயம் நகர்புற பாடசாலைப்பிள்ளைகள்
క2క s

Page 19
தனியார் வகுப்புக்களுக்கு செல்வதை ஒரு முக்கிய விடயமாகவே தமது அன்றாட வாழ்வில் கருதுகின்றனர். ஆனால் தனியார் வகுப்புக்கள் எல்லாம் பொருத்தமாகப் பிள்ளைகளின் கற்றலுக்கு வழிகாட்டுகின்றதா? என்பது கேள்விக் குறியாகும். ஆகவே தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்தினை குறைப்பதற்கு வீட்டு வேலைகள் வழங்கப்படுதல் ஒரு சிறப்பான நுட்பமாக அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
ஆய்வு முடிவுகள்
பின்வரும் முறையில் மாணவர்க்கான வீட்டு வேலைகள், ஒப்படைகள் வழங்கப்படுமாயின் அவை மாணவரின் கற்லுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மாணவர்க்கு வழங்கப்படும் வேலைகள் கலைத்திட்ட குறிக்கோள்களுக்கும் அதாவது ஆசிரியரின் எதிர்பார்ப்புக்களுக்கும் மாணவரின் தற்போதைய அறிவு ஆற்றல்களுக்குமிடையே கூடிய அளவிற்கு சமநிலையைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டும். வீட்டு வேலைகள் மிக்க கடினம் இல்லாததாகவும் இருப்பதை ஆசிரியர் நிச்சயப்படுத்துதல் வேண்டும்.
மாணவர்க்கு வழங்கப்படும் வீட்டுவேலைகள் உட்பட எல்லாப் பணிகளும் ஓர் ஒழுங்கான முறையிலும் அடிக்கடி வழங்கப்படுவதாயும் அமைய வேண்டும். மாணவர்களுக்குக் கிடைக்கும் கற்றல் நேரத்தின் அளவை வீட்டு வேலைகள் நீடிக்கச் செய்கின்றது. தாம் கற்றவற்றை மீட்பதற்கும் பயிற்சி செய்து பார்ப்பதற்கும் மேலதிக நேரம் தேவைப்படும். மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு கட்டாயம்; வீட்டு வேலைகள் வழங்கப்படல் வேண்டும்.
எவ்வாறாயினும் இதிலுள்ள முரண்பாடு யாதெனில் வீட்டு வேலை வழங்கப்பட்ட மாணவர்கள் அனேகர் ஒப்படைக்கப்பட்ட வீட்டு வேலையிலிருந்து மிகக் குறைந்த நன்மையைப் பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர் என்பதாகும்.
மறுபுறத்தில் பார்க்கும் போது பிள்ளைகள் வீட்டு வேலைகளை முடிக்க வேண்டும் என்ற பொறுப்பைப் பெற்றோர்கள் எற்காத வீடுகளிலிருந்து அல்லது பிள்ளைகள் வீட்டு வேலையில் கஷ்டங்களை எதிர்நோக்கும் போது அதற்கேற்ற ஆதரவையும், உதவியையும் வழங்க முடியாத பெற்றோர்களின் வீடுகளிலிருந்தே அனேகமாக இத்தகைய மாணவர்கள் வருகின்றனர். எனவே வீட்டு வேலைக்காக மாணவர்கள் எதனைச் செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்பவற்றை மாணவருக்குத் தெரியச் செய்து நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டியது ஆசிரியரின் கடமையாகும். பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகள், பயிற்சிகள் வழங்குதல் தொடர்பாக ஆசிரிய ஆலோசகர்கள் நால்வரது கருத்துக்கள் பின்வருமாறு அமைந்துள்ளது.
* வீட்டுப் பாடங்கள் ஒப்படைகள் வழங்கப்படும் போது அவை மாணவர்களின் இயளவு கற்கும் ஆற்றல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு
ఆయ9
g
d
s
s
செ
வீ வி

வழங்கப்படுதல் வேண்டும். அத்துடன் ஒரு தொடர்ச்சியான தன்மையும் காணப்படுதல் வேண்டும். அப்போது பிள்ளைகள் விருப்பத்துடன் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு வர முற்படுவார்கள்.
* வீட்டுப்பாடங்களை ஒப்படைகளை வழங்கு" வதற்கு வகுப்பு ஆசிரியர்கள் ஒன்று கூடி ஒரு கால அட்டவணையைத் தயாரித்து அதன்படி வீட்டு வேலைகள் ஒப்படைகள் வழங்கினால் மாணவர்களின் சுமையைக் குறைக்கலாம். உதாரணமாக தரம் - 8 வகுப்பு ஆசிரியர் நால்வர் இணைந்து தயாரித்த வீட்டு வேலைகள் ஒப்படைகள் வழங்குவதற்கான திட்டம் வருமாறு.
|ங்கள் செவ்வாய் புதன் வியாழன்
ணிதம் விஞ்ஞானம் சமூகக்கல்வி ஆங்கிலம்
* மேற்க்கணி டவாறு தயாரிக்கப்பட்ட கால அட்டவணைப்படி ஒப்படைகள் வழங்கப்படும் போது பிள்ளைகள் ஒரே நாளில் அதிக வேலைகளின் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்படமாட்டாது.
* ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வீட்டு வேலைகள் வழங்கப்படும் போது வீட்டுச் சூழலுடன் இணைந்து வேலைகள் வழங்கப்படுமாயின் அவர்கள் மகிழ்ச்சிகரமாகவும் பெற்றோர்களை இணைத்துக் கொண்டு தமது வேலைகளை செய்து முடிக்கும் தன்மை உருவாகும் இந்நிலையில் பெற்றோர்கள் இயல்பாகவே பிள்ளைகளுக்கு உதவும் நிலைமையும் விருத்தி யாகும்.
* இடைநிலை, உயர்நிலை வகுப்புக்களைப் பொறுத்த வரையில் வீட்டுப் பாடங்கள், ஒப்படைகள் என்பவற்றை ஆசிரியர்கள் திட்டமிட்டு அவ்வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டிய, ஒப்படைக்கப்பட வேண்டிய திகதி என்பவற்றை குறிப்பிட்டு ஒரு அறிவுறுத்தலை எழுத்து மூலம் மாணவர்களுக்கு வழங்கினால் அவர்கள் தமது ஓய்வு நேரங்களை பயன்படுத்தி அந்தந்த காலங்களில் ஒப்படைகளைச் செய்து முடிக்க ஏதுவாக இருக்கும். ர்ளை-களுக்கு வீட்டு வேலைகளில் உதவுவதற். ன பெற்றோர்களுக்கான ஆலோசனைகள்
பின்வரும் விடயங்களில் பெற்றோர்கள் கவனம் லுத்துவதனூடாக பிள்ளைகளின் வீட்டு வேலை" ரில் பிள்ளைகளுக்கு உதவ முடிவதுடன் அவர்கள் ட்டு வேலைகளைச் சிறப்பாகச் செய்யவும் ஊக்கு" 5கவும் முடியும். h− 1. வீட்டில் அமைதியாக இருந்து வீட்டு வேலைகள் செய்வதற்கு பொருத்தமான ஒரு இடத்தைத் பிள்ளைகள் தெரிவு செய்துள்ளார்கள் என முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
ஒக்டோபர் 2007

Page 20
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே வீட்டு வேலைகளைச் செய்தல், மற்றும் விருந்தினர் வருகை தரும் பகுதியில் இருந்து படித்தல் போன்ற இடங்களை தவிர்த்துக் கொள்ள பிள்ளைகளுக்கு வழிகாட்டுதல் வேண்டும்.
2. வீட்டு வேலைகள் செய்வதற்குத் தேவையான உபகரணங்களை பிள்ளைகள் இலகுவாகப் பெற்றுக் கொள்ள உதவுதல் வேண்டும். உதாரணமாக அகராதிகள், உசாத்துணை நூல்கள், காகிதாதிகள், எழுதுகருவிகள், விஷேட உபகரணங்கள் என்பற்றைக் குறிப்பிடலாம்.
3. பிள்ளைகள் சிறப்பாக வீட்டு வேலைகளைச் செய்வதற்கு அவர்கள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிக்க பெற்றோர்கள் உதவுதல் வேண்டும். படிப்பதற்குரிய நேரத்தை உரியவாறு திட்ட" மிட்டுப் பயன்படுத்தவும் வீட்டு வேலைகள் காரணமாக அவர்களது உணவு வேலைகள் மற்றும் முக்கிய கடமைகள் தவிர்க்கப்படாதவாறு நேரத்தை திட்டமிட பிள்ளைகளுக்கு வழிகாட்டுதல் வேண்டும். சில பிள்ளைகள் வீட்டு வேலைகளைத் தள்ளிப் போடுவதுமுண்டு. இதனால் அவர்களுக்கு வீட்டு வேலைகள் ஒரு நாளில் சுமையாகியும் விடக் கூடும். ஆகவே ஒவ்வொரு நாளுக்குரிய வேலைகளை அன்றே செய்து முடிப்பதற்குரிய கலைத்திட்டத்தினை வகுத்து பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உதவுதல் வேண்டும்.
4. பிள்ளைகளில் சிலர் வீட்டு வேலைகள் தொடர்பான எதிரான மனப்பாங்கினை கொண்டுள்ளனர். இதனால் தாமாகவே முன்வந்து வீட்டு வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஆகவே வீட்டு வேலைகள் தமது கற்றலுக்கு மிக அவசியமானது, உதவியானது என்ற மனப்பாங்கினைப் பிள்ளைகளிடத்து ஏற்படுத்த பெற்றோர்கள் முனைதல் வேண்டும்.
5. பிள்ளைகள் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதும் பாடங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போதும் பெற்றோர்களும் அவர்களுடன் சேர்ந்திருந்து சில வேலைகளில் ஈடுபடல் அல்லது வாசிப்பில் ஈடுபடல் என்பன பிள்ளைகள் வீட்டு வேலைகளில் விருப்பத்துடன் ஈடுபட ஒரு புற ஊக்குவிப்பாக அமையும். உதாரணமாக பிள்ளைகள் கணித பாட பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் போது பெற்றோர்கள் பிள்ளைகள் செய்யும் கணக்குகள் சரியானதா? என்பது தொடர்பான கலந்துரையாடலைக் குறிப்பிடலாம்.
ஒக்டோபர் 2007

6. பிள்ளைகள் வீட்டுப்பாடங்களை செய்து
முடிப்பதற்கு பெற்றோர்கள் உதவி கேட்டால் சில பெற்றோர்கள் தாமாகவே அந்த வேலையைச் செய்து கொடுத்து விடுவதுணிடு அல்லது பெற்றோர்களே விடைகளைச் சொல்லிக் கொடுத்து விடுவதுண்டு. இது தவறான அணுகு முறையாகும். பிள்ளைகள் தேடலில் ஈடுபடவும் தேவையான விடயங்களை எவ்வாறு பெறலாம், எப்படிப் பெறலாம் என்பது தொடர்பாக வழி: காட்டவும் பெற்றோர்கள் உதவுதல் வேண்டும்.
7. சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்கான வீட்டு
வேலைகளில் பெற்றோர்களே முழுமையாக உதவுதல் வேண்டுமென ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தால் பெற்றோர்கள் இவ்விடயத்தில் பிள்ளைகளுக்கு முழுமையாக உதவலாம். இங்கு பெற்றோர்கள் ஆசிரியரின் நடிபங்கினை ஏற்றல் வேண்டும்.
. பிள்ளைகள் சுயமாகவே பிரச்சினைகளுக்கு
தீர்வுகாணும் அடிப்படை ஆற்றலைப் பெறுவதற்கு சில வீட்டு வேலைகளை பயிற்சிகளைத் தனித்திருந்து செய்வது அவசியமாகும். ஆகவே சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளைத் தனித்துச் செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டுதல் அவர்களது வாழ்க்கை நீடித்த ஆற்றலுக்கு உறுதுணை
யாக அமையும.
. பிள்ளைகளுக்கு, வீட்டு வேலைகள், பயிற்சிகள்
அதிகமாக வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் பதட்டமும், பதகளிப்பும் அடைவதுண்டு. சில பிள்ளைகள் விரக்திக்கும், மனமுறிவுக்கும் ஆளாகும் சந்தர்ப்பங்களும் அதிகமுண்டு இதிலிருந்து பாதுகாக்க பெற்றோர்கள் முற்பட வேண்டும்.
10. பிள்ளைகள் வீட்டு வேலைகளைச் சிறப்பாக
செய்து முடிக்க பரிசுகள் என்பவற்றை வழங்கி ஊக்குவிக்க முடியும் (உ-ம் சேர்ந்து விளையாடுதல் வெளியில் அழைத்துச் செல்லல்).
ഗ്രഖങ്ങ
பாடசாலைப் பிள்ளைகளுக்கான ஆசிரியர்
களால் வழங்கப்படும் வீட்டு வேலைகள் ஒப்படைகள் ஆசிரியரால் நன்கு திட்டமிட்டு பொருத்தமான முறையில் வழங்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் அதனை நிறைவேற்றுவதற்கு இலகுவானதாக அமையும்.
பிள்ளைகளுக்கு வழங்கப்படும் வீட்டு வேலைகள்,
ஒப்படைகள் என்பவற்றை செய்து முடிப்பதற்கு பெற்றோர்களின் உதவி, ஒத்தாசை வழிகாட்டல், பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாகக் கிடைத்தல் வேண்டும்.
18
s ܐܦܠܐܧ

Page 21
Evaluate
Elaborate
அறிமுகம்
ஆரம்பப் பிரிவுக் கல்வி என்பது தரம் 1 முதல் 5 வரையான கற்றல் காலப்பகுதியினையே குறிக்கின்றது. இவர்கள் தமது பாடசாலைக் கல்வியினைக் கற்பதற்காக 6 வருடங்கள் நிரம்பிய குழந்தைகள். இவர்கள் தமது 6
வயது வரை தமது நடத்தைக் கோலத்தினை தாமகவே தீர்மானிக்கின்றனர். சுயமாக சிந்திக்கின்றனர். தமது தேவைகளை தாமகவே தெரிவு செய்து பூர்த்தி செய்ய முற்படுகின்றனர். எனவே குழந்தைகளாக இருக்கின்ற காலப்பகுதியிலேயே அவர்கள் தமது சுய சிந்தனையுடன் சுய கருத்தாக்கத் துடன் சுயமாகவே செயற்பட விரும்புகின்றனர். இவர்களுடைய செயற்பாடுகள் பெற்றோரினாலேயோ அல்லது உறவினராலேயோ மறுக்கப்படுகின்ற-போது அல்லது கடுமையாகத் தணி டிக் - கப்படுகின்ற போது அவர்களின் உளம் வெகுவாகப் பாதிப்படைகின்றது. இதனை மேற்கத்தேய உளவியலாளர்கள் தமது ஆய்வினை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதாவது பெற்றோர் ஓர் வழி காட்டியாகவும், வசதி செய்பவராகவும் காணப்பட வேண்டுமே தவிர கட்டுப்
பாட்டாளராக கண்காணிப்பானராக அல்ல.
இவ்வாறு தமது ஆறு வருட வீட்டுக் கல்வியை
சுயமாக சுதந்திரமாக கற்று வருகின்ற குழந்தைகள் தமது பாடசாலைக் கல்வியை ஆரம்பித்ததும் பாரிய
* பவப்பிரியா அந்தோனிப்பிள்ளை கட்டுறுப் பயில்வு ஆசிரியை. வlதமிழ் மத்திய மகாவித்தியாலயம்.
ఆ9
ஆரம்பப் பிரிவு
 
 

க் கல்வியில் 5E மாதிரி றையின் சாத்தியம் அந்தோனிப்பிள்ளை.
gage
Explore
Explain
மாற்றத்தினை ஏற்றுக்கொள்ள அவர்களின் மனம் ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவதாக உணர்கின்றனர். இதன் மூலம் அவர்களின் சுய சிந்தனை, சுதந்திரம் பறிக்கப்படுவதாக, நிராகரிக்கப்படுவதாக உணருகின்றனர். எனவே அவர்களின் சுய சிந்தனை, சுதந்திரம்
தொடர்ச்சியாக வளர்க்கப்பட pavaš வேண்டுமாயின் பாடசாலைக் கல்வி முறைமை, கற்பித்தல் நுட்பங்கள் காலடி அவர்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருத்தல் து வேண்டும். கல்வி என்பது என்றும்
56.560 LEU வளர்ந்து கொண்டிருப்பது சூழ்நிலை மாற்றங்களுடன் மாறிக் கொண்டிருக்க
O6 வேண்டியது என்ற ஜோன் டூயியின் O6) கருத்து தகுந்ததே.
குழந்தைகள் மூன்று வயது
'4FUCU45 நிரம்பியதும் அவர்களின் சிந்தனை
கையில் ஆற்றல் தோற்றம் பெறுகின்றது. எந்த
ஒரு விடத்தையும் கதைக்கும் பொழுது
லி உடனடியாக அவர்கள் ஏன்? எப்படி?
எங்கே? யாரை யார்? போன்ற கேள்வி
)யானது களை எழுப்பி விளக்கத்தினைப் பெற
JLas முயற்சிக்கின்றார்கள். இங்கேதான்
இவர்களின் கட்டுறுவாக்க சிந்தனை
Suð. தொடர்ச்சியாக விருத்தி பெறுவதற்கு
பாடசாலைக் கற்றல் கற்பித்தல் முறைகளும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும். அதாவது பாடசாலைக் கல்விக்காக காலடி எடுத்து வைப்பவர்களுடைய சிந்தனை ஆற்றலை விருத்தி செய்யக் கூடிய வகையில் கற்றல் அணுகுமுறையானது காணப்படல் வேண்டும். இதன் காரணமாகவே வகுப்பறைக் கற்றலுக்கான புதியதோர் அணுகுமுறையான 5E மாதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கற்றல் அணுகுமுறையானது
ஒக்டோபர் 2007

Page 22
வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர்கள் சுயமாக பாடவி தானங்களையும், புதிய சிந்தனைகளையும் விளங்கிக் கொள்வதற்கான ஒரு வினைத்திறன் மிக்க விளைகிறன் மிக்க மாதிரியுருவாக இது காணப்படுகின்றது. இம் மாதிரியானது ஆரம்பத்தில் விஞ்ஞானத் துறையில் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூட இன்று அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆரம்பப் பிரிவில் பயனுறுதிமிக்கதாக எதிர்பார்க்கப்படுகின்றது. 2.0, 5E மாதிரி அணுகுமுறை.
மாணவர்களின் சிறந்த அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு சிறந்த கற்பித்தல் அணுகுமுறையாக 5E
மாதிரி காணப்படுகின்றது. 5E அணுகுமுறையானது பின்வரும் ஐந்து படிமுறைகளைக் கொண்டுள்ளது.
Ol. Engage ஈடுபடல். O2. Explore கண்டறிதல். 03. Explain விளக்குதல்.
04. Elaborated - விரிவுபடுத்தல்.
05. Evaluvate மதிப்பிடல்.
"E" இல் தொடங்குகின்ற 5 ஆங்கில சொற்களின் அடிப்படையாக செய்முறைகளின் சுருக்கமாக 5E காணப்படுகின்றது.
2.01. Engage - FGLIL6)
5E மாதிரி முறையின் முதலாவது படிமுறை
இதுவாகும். இச் செயன் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியாக குறித்த நிகழ்ச்சி ஒன்றில் அல்லது பாடப்பரப்பு தொடர்பாக ஈடுபடுத்தப்படல் வேண்டும். இவ் ஈடுபடுத்தல் செயற்பாடானது மாணவர்களின் நாட்டத்தை, விருப்பத்தினை குறித்த பாடப்பரப்பின் மீது அல்லது செய்கையின் மீது செலுத்தக் கூடிய வகையில் தூண்டுதல் வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் எதை அறிய முனைகின்றனரோ அல்லது செய்து முடிக்க விரும்புகின்றனரோ அதனை நிறைவேற்ற ஆசிரியர் உதவி புரிதல் வேண்டும். ஆசிரியர் ஆனவர் குறித்த பாடவிதானம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இப்பாடவிதானத்தில் எண்ணக்கரு விளக்கம் வழங்குவதற்கு முன்னர் மாணவர்கள் கொண்டுள்ள அறிவினை மதிப்பீடு செய்தல் வேண்டும். மாணவர்களின் கவனத்தினை ஈர்ப்பதற்கு பின்வரும் வழி: முறைகளைப் பின்பற்ற முடியும்.
01. செய்துகாட்டல்.
02. வாசிப்பு.
03. சிந்தனைக் கிளறல்களை மேற்கொள்ளல்.
04. மாணவர்கள் வாசிக்கும் போது அதற்குரிய
விளக்கங்களை வழங்குதல். மேற்கூறிய வழிமுறைகள் மூலம் மாணவர்களின்
ஆர்வம் தொடர்பான ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை மிகைப்படுத்து
ஒக்டோபர் 2007

வதுடன் மாணவர்களுடனேயான குழற் செயற்பாடுகளையும் மேம்படுத்த முடியும். இவ்வாறு பெறுகின்ற விடயங்கள் நீண்ட நாட்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள முடிவதுடன், புதிய சிந்தனைகள், அனுபவங்களுக்கு வித்திட்டுச் செல்லும்.
ஆரம்பப் பிரிவு மாணவர்கள் எத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளார்களோ அத்துறையினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் குழந்தை, பிள்ளைப் பருவ மாணவர்களுடைய கவனத்தினை முற்றுகையிட முடிவதுடன் அவர்கள் கொண்டுள்ள முன் அனுபவத்தினை மதிப்பிடுவதன் மூலம் பொருத்தமான செயற்பாடுகளையும் அடை யாளம் காண முடியும்.
எடுத்துக்காட்டாக மூன்றாந்தரமாணவர்களுக்கு எண்கள் தொடர்பான பாடவிதானத்தை கற்பிக்கும் போது நேரடியாக கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளாமல் மாறாக மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்குடன் உமக்கு விரும்பிய பொருட்கள் அல்லது இலகுவில் கிடைக்கக்கூடிய பொருட்களை அவர்களைக் கொண்டே சேகரித்து இலக்கங்களை அவர்களே அடையாளம் காணுவதற்கு வழிகாட்டுதல் வேண்டும். உதாரணமாக மாணவர்களுக்கு மிகவும் பிடித்த பூக்கள, நிறக்கட்டைகள், உருக்கள் போன்றனவற்றை வழங்கி அவற்றினை அவர்களே எண்ணுதலும், அவற்றில் ஒவ்வொரு வகை நிறப்பூக்களும் எத்தனை உண்டு, மொத்தமாக எத்தனை உண்டு போன்ற எண்கணித முறைகளை அவர்களிடமிருந்தே அறிந்து கொள்வதன் மூலம் குழந்தைகளுக்குரிய எண்ணிக்கை தொடர்பான முன் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
2.02. Explore - assoorlfss).
5E மாதிரி அணுகுமுறையின் இரண்டாவது படிவம் இதுவாகும். மாணவர்கள் அடைந்துள்ள அனுபவத்தைக் கொண்டு அவர்களது எண்ணக்கருக்கள் மேலும் கண்டறிய முயற்சிப்பதனையே இது குறிக்கின்றது. அவர்கள் பெற்றுள்ள சிறிய விளக்கத் தினையும் அனுபவத்தினையும் கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வினை அவர்கள் சொந்த வசனத்தில் முன்வைப்பார்கள். இப்படிமுறையின் நோக்கமானது மாணவர்களின் பொதுவான அனுபவங்களைப் பெற்று அதிலிருந்து தமது எண்ணக்கருவில் மேலதிக கருத்துக்களை உருவாக்குவதற்கான உதவியினைப் பெற்றுக் கொள்வதாகும். இங்கு ஆசிரியர்கள் சாத்தியப் படுத்துனராகவும், வழிகாட்டியாகவும், இலகுபடுத்துபவராகவும் மட்டுமே காணப்படுவார்.
இங்கு குழுச்செயற்பாடுகள் மேற்கொள்ளும் போது ஒவ்வொருவருடைய தனித்தனி அனுபவங்களையும் கூட்டாக பகிர்ந்து கொள்ளும் போது புத்துருவாக்கச் சிந்தனை உருவாகி அதன் மூலம் புதிய எண்ணக்கருக்களும், கருத்துக்களும் கண்டறியப் படுகின்றது. இங்கு பரிசோதனைகள் ஆராய்ச்சிகள், பிரச்சினையை முன்வைத்து தீர்வு காணுதல், மாதிரி ஒன்றை
20
坠ఆ

Page 23
உருவாக்குதல், ஆக்கம், சித்திரம் போன்ற செயற்பாடுகள் மூலம் மாணவர்களிடையே கண்டறிதல் நுட்பத்தினை மேம்படுத்த முடியும். இதன் மூலம் மாணவர்களை புத்துருவாக்க சிந்தனையாளர்களாக உருவாக்க முடியும். இதன் போது ஆசிரியரானவர் நேரடியாக ஈடுபடாது மாணவர்களுடன் இணைந்து அவர்களின் செயற்பாடுகளில் அவதானங்களைப் பெற்று வினாக்களை வினாவி கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாணவர்களை ஊக்கப்படுத்தல் வேண்டும்.
பிள்ளைகள் தமக்கு கிடைக்கும் தகவல்கள் யாவற்றையும் அப்படியே உள்வாங்கிக் கொள்வதில்லை. அவர்கள் காண்பவற்றையும், செவிமடுப்பவற்றையும் ஆராய்ந்து தெரிந்து விளங்கும் ஆற்றல் உள்ளவர்கள் என உளவியலாளர் பிஜாஜே வலியுறுத்துகின்றாார். இதன்படி ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் பிள்ளைகள் பொதுவாக அதீத சிந்தனையாற்றல் ஆராய்ச்சி வேலைகளில் அதி ஈடுபாடு கொண்டவர்கள். எனவே அவர்களை குழுக்களாகப் பிரித்து பாடவிதானத்தை வழங்குவதன் மூலம் அவர்கள் தமது அனுபவப் பகிர்வின் மூலமும், ஆசிரியர்களின் வழிகாட்டல், இலகுபடுத்தல், வசதிகளைப் பெற்று தாமாகவே எண்ணக்கருக்களுக்கு வடிவம் கொடுப்பதுடன் பிரச்சிணைகளுக்கான தீர்வுகளையும் வழங்குகின்றனர்.
இவர்கள் குறிக்கப்பட்ட நேர வரையறைக்குள் சுயாதீனமாக இயங்குவதன் மூலம் அனுமானங்களையும், கருதுகோள்களையும் பரிசீலிக்கின்றனர். எடுத்துக்காட்டாக மூன்றாம் வகுப்பு மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுக்களிடமும் இலகுவான ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களைக் கொடுத்து தங்களுடைய சிந்தனைக்கேற்ப இலகுவாக வழங்கப்பட்ட எழுத்தில் சிறிய அசைவுகளை ஏற்படுத்துவதன் மூலம் எழுத்துக்களை உருவாக்கக் கூடிய அல்லது கண்டறியக் கூடிய ஆற்றல்ை மாணவக் குழுக்களின் அனுபவ அறிவினைக் கொண்டு தூண்ட முடியும்.
உதாரணமாக ஒரு கதைப் படத்தை காட்சிப்படுத்திய பின் அக்கதை தொடர்பாக தாமே அனுமானித்து கதையை ஆரம்பித்து முடிவினைக் கூறுதல் வேண்டும். இச்செயற்பாட்டை வழங்கும் போது மாணவர் குறித்த நேர வரையறைக்குள் சுயாதீனமாக இயங்குவர். ஒவ்வொருவரும் வெவ்வேறு கதை முடிவுகளைக் கொண்டிருப்பர். அதே நேரம் மாற்றுத் தீர்வுகளை உருவாக்கி அது தொடர்பாக கலந்துரையாடச் செய்வதன் மூலம் சிறந்த கருத்துக்கள் வெளிவருவதுடன் மாணவர்கள் ஆர்வத்துடனும் குழு அங்கத்தவர்களுடைய அனுபவங்களையும் ஆசிரியருடைய சாத்தியப்படுத்தலையும், இலகுபடுத்தலையும் கொண்டு சிந்தித்து செயற்பட வழிவகுக்கின்றது.
望ఆక s
 

2.03. Explain - Gillraiseiss).
5E மாதிரி முறையின் மூன்றாம் கட்டம் இதுவாகும். கற்றல் தொடர்பான விடயங்களினையும், விளக்கத்தினையும் மேற்கொண்ட பின்னர் விரிவுரை மூலமோ, செயன்முறை மூலமோ, விளையாட்டு முறை மூலமோ, வாசிப்பு மற்றும் கணினி, வீடியோ மூலமான தகவல் முன்வைத்தல் மூலமோ விளக்கத்தினை வழங்குவார். பின்னர் மாணவர்கள் தமது அனுபவத்தை" பும் கண்டறிதல்களையும் முன்வைத்து ஆசிரியருடைய விளக்கங்களை பயன்படுத்துவர். ஆசிரியருடைய விளக்கமானது தமது அனுபவம் கண்டறிதல்களுடன் எவ்வாறு ஒத்துப் போகின்றது என்பதனை ஒப்பீடு செய்து மதிப்பீடு செய்வர். அது மட்டுமின்றி மாணவக் குழுக்கள் தம்முடைய கண்டறிதல்களையும் பகுப்பாய்வுகளையும் மற்றைய குழுக்களுக்கும் கலந்துரையாடல்கள் மூலம் விளக்குவதையும் உள்ளடக்குகின்றது. இதன் போது ஏனைய குழுக்கள் அல்லது ஆசிரியர்களினால் கட்டமைக்கப்பட்ட வினாக்களினை முன்
னவர் வைத்து விளக்கங்கள் பெறப்படுளுடன் வதுடன் கலந்துரையாடல்களும் மேற்" வர்களின் கொள்ளப்படும். இதன் போது மாண
வர்கள் புதிய வரைவிலக்கணங்களை களில் ፖ፡ ላ zxi 娜 ܪ -
முன்வைத்தல், திரட்டிய தகவல் ாப் பெற்று களையும், தீர்வுத்திட்டங்களையும் வினாவி முன்வைக்கிறார்கள். இதன் போது மாணவர்கள் சொந்த மொழிநடை
U/IU-6ð
வார்த்தைகளில் மற்றவர்களுக்கு 参 முன்வைப்பதற்கு ஆசிரியர் ஆர்வ5ளுககு மூட்டுதல் வேண்டும்.
GRAV ஆரம்பப் பரிவு மாணவர்கள் 560 தாம் கண்டறிந்த விடயங்கள் த்ெதல் தொடர்பாகவும் அவை எண்ணக்திம். கருவுடன் அல்லது பாடத்திட்டத்துடன்
எவ்வாறு தொடர்பு பட்டுள்ளது
என்பதனை ஆசிரியர்கள் நிரூபிப்பதன்
மூலம் அவர்களுடைய கண்டறிதல்களுக்கு அங்கீகாரமளிக்கப்படுவதுடன் அவர்கள் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். மேலும் தாம் கண்டறிந்த எண்ணக்கருக்களை மேலும் விரிவுப்படுத்திக் கொள்வதற்கு ஆசிரியர்களின் விளக்கங்கள் தேவைப்படுவதுடன் அவற்றை எவ்வாறு நடைமுறை உலகிற்கு பிரயோகிப்பது பற்றியும் ஆசிரியர்களின் ஏனைய மாணவர்களின் விளக்கங்கள் அவசியமாகின்றது.
உதாரணமாக மாணவர் தாம் உருவாக்கிய கதை முடிவுகளை தமது சொந்த மொழியில், வார்த்தை" களில் மற்றவர்களுக்கு முன்வைக்கச் செய்தல். இதன் போது மாணவர் முன்வைக்கப்படும் விடயங்களை நியாயப்படுத்த அல்லது தெளிவாக்குவதற்கான வினாக்" களை வினாவுவார். இதன் மூலம் சிறப்பான தீர்வுகளை முன்வைக்க இக்கட்டம் வழிவகுக்கின்றது.
ஒக்டோபர் 2007

Page 24
2.04. Elaborate - விரிவாக்குதல்.
5E மாதிரியின் நான்காவது கட்டமாக இது காணப்படுகின்றது. இம்மாதிரியானது மாணவர்கள் விளங்கிக் கொண்ட அல்லது கண்டறிந்த எண்ணக்கருவினையும், ஆசிரியர்கள் அல்லது ஏனைய மாணவர்களினதும் விளக்கங்களையும் உதவியாகக் கொண்டு மேலும் அவற்றை விரிவுபடுத்தி தனித்துவமான நிலைமைகளில் பிரயோகிக்கக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. அதாவது மாணவர்கள் தாம் கற்றுக் கொண்ட எண்ணக்கருக்களை மேலும் விரிவுபடுத்தி அவற்றை நடைமுறை உலகுடன் பிரயோகித்துப் பார்க்கும் படிமுறை இதுவாகும். இங்கு மாணவர்கள் புதிய பரிசோதனை முறைகளை முன்வைத்தல், ஆதாரங்களுடன் விடயங்களை முன்வைத்தல், மேலும் மேலும் வினாக்களை வினாவுதல் போன்றவற்றின் மூலம் எண்ணக்கருக்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றது. இங்கு ஆசிரியர்களின் பணியாக தொகுக்கப்பட்ட தகவல்களை புதிய வடிவத்தில் முன்வைத்தல், மீள வலியுறுத்தல் மேலும் தேடலுக்கான புதிய நுட்பங்களை இனங்காண உதவுதல் போன்றன. வாகும்.
ஆரம்பப் பிரிவுமானவர்கள் தமது சிந்தனையில் உருவான, உருவாகியுள்ள எண்ணக்கருக்களை ஆசிரியர்களின் இலகுபடுத்தல்கள் மூலம் மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் புதிய கருத்துக்களையும், எண்ணக்கருக்களையும், கண்டுபிடிப்புத் திறன்களையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
"அனுபவங்களை அனுபவங்களால், அனுபவங்களுக்கூடாக அளிப்பதே கல்வி என்ற டூயியின் கருத்துக்கமைய மாணவர் தாம் தொகுத்திருக்கும் தகவல்களை புதிய வடிவத்தில் முன்வைக்க உதவுவ தாகும்.
உதாரணமாக தாம் கூறி முடித்த கதையை நடிப்பு முறை மூலம் முன்வைத்தலாகும். இதன் மூலம் தொகுத்திருக்கும் தகவல்களை புதிய வடிவத்தில் முன்வைக்க ஆசிரியர் உதவுகின்றார். தாம் பெற்றிருக்கும் அறிவு, திறன் என்பவற்றை சகபாடிகளுடன் இணைந்து சரிபார்க்கவும் இக்கட்டம் உதவுகின்றது.
2.05. Evaluate - Lothills).
5E மாதிரியின் ஐந்தாவதும் இறுதியுமானதுமான படிமுறை மதிப்பிடல் ஆகும். மதிப்பீடானது மாணவர்கள் கற்றல் செயற்பாட்டினை தொடங்குவதிலிருந்து மேற்கொள்ளப்படும். இம்மதிப்பீடானது கற்றல் தொடர்பாகவும் கற்பித்தல் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படும். மதிப்பீடு என்பது மாணவர் தேர்ச்சி பெற்றமைக்கான சான்றுகளைச் சேகரிக்கும் செயற்பாடாக காணப்படுகின்றது. மதிப்பீடானது ஈடுபடல், கண்டறிதல், விளக்குதல், விரிவுபடுத்தல் போன்ற அனைத்து படிமுறைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் ஒவ்வொரு கட்டங்களிலும் மெருகூட்டுவதன் மூலம் மாணவர்களுடைய தேர்ச்சி மட்டத்தினை நிச்சயமாக உயர்த்திக் கொள்ள முடியும்.
ஒக்டோபர் 2007

ஆரம்பப் பிரிவில் குழந்தைகள் தவறு விடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுபதனால் 5-E மாதிரி அணுகுமுறையின் எல்லாக் கட்டங்களிலும் மதிப்பீடு மேற்கொள்ளும் போது ஆரம்பத்தில் விடுகின்ற தவறுகள் உடனடியாகவே நிவர்த்தி செய்வதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்த தேர்ச்சியினை பெறமுடிவதுடன் புதிய எண்ணக்கரு உருவாக்கத்திற்கும், மாணவர் திறன் ஆற்றல்களும் மேம்படுத்தப்படுகின்றது. அந்த வகையில் ஆசிரியர் சிறந்த மதிப்பீட்டு உபகரணங்கள் சிலவற்றை ஏற்கனவே திட்டமிட்டு அடிக்கடி நடாத்த தயார் செய்திருத்தல் வேண்டும். ஆரம்பப் பிரிவு மாணவர்களுடைய பாடவிதானத் திட்டமிடலின் போது அளவிடக் கூடிய, முதன்மைப்படுத்தக் கூடிய, கற்றல் பெறுபேறுகளை அவதானிப்பு, மாணவர் நேர்காணல், கலந்துரையாடல், செவ்வைபார்த்தல் பட்டியல் போன்றவற்றின் மூலம் கணிப்பீடு செய்யப்பட வேண்டும். இதற்காக முற்கூட்டியே சுயமாக வடிவமைக்கப்பட்ட கணிப்பீட்டுக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஈடுபடுத்தல் படிமுறையில் மாணவர்களின் நாட்டம், சுறுசுறுப்பு, விடயம் ஒன்றைப்பற்றி அறியக் கூடிய திறன், முன் அனுபவம், குழுவுடன் சேர்ந்து பணியாற்றக் கூடிய திறன் போன்ற விடயங்களை உள்ளடக்கியதான மதிப்பீட்டு நியமங்கள் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
அதே போன்று அடுத்த கட்டமாகிய கண்டறிதல் செய்முறையில், மாணவர்களின் ஈடுபாடு, ஆராயும் தன்மை, பிரச்சினையை இனங்காணுதல், பிரச்சினைக்கு முகங்கொடுத்தல், பிரச்சினையை விடுவித்தல், தகவல் திரட்டுதல், நேரவரையறைக்குள் சுயாதீனமாக இயங்குதல், அனுமானங்களையும் கருதுகோள்களையும் உருவாக்குதல், அவர்களுக்கு மாற்றுத் தீர்வுகளை உருவாக்கிக் கலந்துரையாடல், கண்டறிதல்களைப் பதிவு செய்தல், காட்சிப்படுத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கத்தக்கவாறு கணிப்பீட்டு நியமங்களை உருவாக்கிக் கணிப்பீடு செய்தல் வேண்டும்.
அவ்வாறு விளக்குதல் செயல்முறையிலும், முன்வைக்கப்பட்ட புதிய வரைவிலக்கணங்கள், ஆற்றல்கள், திறன்களை பொருத்தமான சந்தர்ப்பங்களில் முன்வைத்தல், தீர்வுகளை முன்வைத்தல், பரிசோதனைகளை முன்வைத்தல், கிடைத்த ஆதாரங்களிலிருந்து பொருத்தமான சாராம்சம் ஒன்றை தயாரித்தல், பதிவு செய்தல் தொடர்பாடல், போன்ற விடயங்களைக் கணிப்பீடு செய்யத்தக்க வகையில் செவ்வைபார்த்தல் பட்டியல், அவதானிப்புப் படிவம், சிறு வினாக்கள், மாணவர் முன்னேற்றப் பதிவேடு போன்ற மதிப்பீட்டு முறைமை காணப்படல் வேண்டும்.
விரிவாக்குதல் கட்டத்திலும் மதிப்பீடு மேற்கொள்வது அவசியமாகின்றது. அந்த வகையில் புதிய எண்ணக்கரு உருவாக்கல், பிரச்சிணைக்குத் தீர்வு காணுதல், தீர்மானம் எடுத்தல், முழு உறுப்பினர்களுடைய கருத்துக்களை, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை, ஒன்றுபட்ட தீர்மானம், சிந்தனை
%ܡܦܠܐܧ

Page 25
விருத்தி, ஆதாரங்களுடன் விடயங்களை முன்வைத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டுக் கருவி தயார் செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் 5-E மாதிரியின் அனைத்துக் கட்டங்களிலும் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகின்றது. இதன் மூலம் ஆரம்பப் பிரிவு மாணவர்களுடைய தேர்ச்சி மட்டத்தை உயர்த்த முடியும்.
3.0, முடிவுரை.
5E மாதிரி அணுகுமுறையானது ஆரம்ப காலங்களில் விஞ்ஞானத்துறைகளில் பயன்படுத்தியதன் மூலம் பெற்ற வெற்றியானது இன்று அனைத்துத் துறைகளுள்ளும் பயன்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில் ஆரம்பப் பிரிவுக் கற்றலில் சாத்தியப்படும் எனக் நம்பப்படுகின்றது. ஏனெனில் பிள்ளைப்பருவத்திலுள்ள மாணவர்கள் சுயமாக இயங்குவதை விரும்புபவர்கள். இதன்மூலம் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல், பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கும் திறன்,
PO OBA
BOOK
IMPORTERS, EXP
& PUBLISHERS OF
AND NEW
- Head 340, 202, SEA STREET, C(
Tel: 2422321
E.Mail : pb
Brai 309A-2/3, Galle Road,
Tel : 2504266
4A, Hospital Roa

தொடர்பாடல் திறன், தலைமைத்துப் பண்பு போன்றவற்றில் தேர்ச்சி பெறத்தக்க வகையில் எமது கல்விமுறை காணப்பட வேண்டும். பிள்ளைப்பருவ மாணவர்களை வழிநடத்தும் போது மிகக் கவனமாகவும், உளவியல் பாதிப்பின்றியும் நடந்து கொள்ள வேண்டும். சுருங்கக் கூறின் அவர்களின் வழியில் சென்று கற்பித்தலினை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு கற்றலில் விருப்பத்தினை ஏற்படுத்தல் வேண்டும். அவர்களாகவே ஈடுபட்டுக் கண்டறிந்து, விளக்கம் பெற்று விரிவாக்கம் செய்வதன் மூலம் சிறந்த அடைவு மட்டத்தை எந்தவித மன உளைச்சலும் இன்றி அடையக் கூடியதாக இருக்கும். இம்முறையிலான கற்றல், கற்பித்தல் அனுபவத்தினை வழங்குகின்றது. எனவே அனைத்துப் பாடவிதானங்களையும் 5E மாதிரி அணுகுமுறை மூலம் கற்பிக்கின்ற போது மாணவர்களும், ஆசிரியர்களும் களைப் பின்றி இலகுவாக கற்றல் கற்பித்தல் செயல்முறையை வினைத்திறனாகவும், விளைதிறனாகவும் மேற்கொள்ளமுடியும்.
LASINGHAM
ΕΡΟΤ
'ORTERS, SELLERS BOOKS, STATIONERS WSAGENTS
office:
OLOMBO - 11, SRI LANKA.
dhoGPsltnet.lk
lches:
Colombo - 06, Sri Lan
l, Bus Stand, Jaffna.
Fax : 2337313
Fax : 4515775
ஒக்டோபர் 2007

Page 26
குழுக்களின் தோற்றம்.
அணிதிரட்டல் குழுக்களாக்குதல் குழுவாகச்செயற்படல் என்ற பதப்பிரயோகங்கள் 1946 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஐக்கியஅமெரிக்காவில் நடத்தப்பட்ட மகாநாடு ஒன்றில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இம்மகா நாட்டில் தொழில்" நுட்பக்குழுக்கள் சமூகத்தொழிலாளர்கள் வியாபாரநடவடிக்கைகளில் ஈடுபடுவோர் என்றமட்டத்தில் சமூகவியற்குழுக்கள் உருவாக்கப்பட்டு பல சமூகப்பிரச்சினைகள் கலந்தாலோசிக்கப்பட்டன. இதன் பின்னர் 1960 களின் பிற்பகுதியில் கல்விப்புலத்தினுள் குறிப்பாக அறிகைத்தொழிற்பாடுகளிலும் கல்விப்பயிலுநர் பயிற்சிச் செயற்பாடுகளிலும் செயலமர்வுகளிலும் சனநாயக விழுமியங்களை தோற்றுவிக்கும் ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாக குழுச்செயற்பாடுகள் பிரவாகித்துள்ளன
குறிப்பாக 1969 களில் மானிடப்பண்பு உளவியல் அறிஞரான கார்ல் ரோஜர்ஸ் (Karl Royers) குறிப்பிட்ட கருத்தினை இவ்விடத்தில் நோக்கலாம். கற்றல் கற்பித்தலில் அதிகளவு ஈடுபாட்டைத்தோற்றுவிக்கும் சிறந்த சனநாயக விழுமியத்துக்கான வழிமுறை என விபரித்துள்ளார்.
கார்ல்ரோயர்ஸ் என்பாரின் கருத்துக்கமைவாக களஅறிகைக்கொள்கை அறிஞரான கேட் லுாவின் (Kert Lewin) என்பவரும் கற்றல் கற்பித்தல் தொடர்பான செயற்பாடுகளை வாழ்க்கை வெளி என்ற எண்ணக்" கருவினுாடாக விபரித்துள்ளார். ஒருவரது குறிப்பிட்ட கற்றல் நடவடிக்கைகளில் செல்வாக்குச்செலுத்தும் பெளதீக மானிட உளவியற் சூழல் அனைத்தும் கற்போரின் உளவியற் சூழலாகின்றது. ஒருவரது புலக்காட்சி அறிவு, திறன், மனப்பாங்கு, எண்ணம், காட்சிநிலை, தொடர்பாடல், கற்பனை, படைப்பாற்றல் என்பவற்றை உள்ளடகியதாக இருக்கும். அதாவது கற்றல் நிகழ்வதற்கு ஏற்றவகையில் ஒர் உளவியற் சூழலை அமைத்துக்கொடுப்பது ஆசிரியரின் கடமை" யாகின்றது.இத்தகைய ஒர் உளவியற்சூழல் குழுச்செயற்பாடுகள் மூலமே உருவாகும் என்பது குறிப்பிடத்
*திருமதி.கே. இராதாகிருஷ்ணன் ஆசிரியர், முரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை
ஒக்டோபர் 2007
 

குமுறையிலான கல்வி வ்களில் குழுச்செயற்பாடு.
.கே.இராதாகிருஷ்ணன் *
தக்க விடயமாகும். கேட் லுாவின் (Kert Lewin) விழுமியங்கள் பற்றிக் கூறும் கருத்துக்களும் குழுமுறைச் செயற்பாட்டினுள்ளேயே பொதிந்துள்ளது.
கற்போரின் அவாமட்டம் பற்றிக் குறிப்பிடும் கேட் லுாவின் (Kert Lewin) கற்றற் செயற்பாடு நலிவடையாது இருப்பதற்கு கற்போரின் அவாமட்டம் ஆசிரியரால் அறியப்படவேண்டிய ஒன்றாகும். இவ்வினைத்திறன்மிக்க நடவடிக்கையானது குழுநிலையில் இலகுவாக இனங்காணப்படுகிறது. கற்போரின் செயற்படுமாற்றல் அளவிடப்படுகிறது. செயற்படுமாற்றலில் உள்ள வலிவு நலிவுகள் உத்தேசிக்கப்படுகின்றது. எனவே கற்றல் பற்றிய கள அறிகைக்கொள்கைகள்கூட நடத்ததைமாற்றங்களுக்கும் விழுமியப் பரிமாற்றத்துக்கும் அடிப்படையாக அமைவதனால் கற்றலில் குழுச்செயற்பாடு என்பது வலிமைமிக்க கற்பித்தல் அணுகுமுறையாக பரிணமித்துள்ளது. வினைத்திறனுள்ள குழுச்செயற்பாடுகளின் பரிமாணங்கள்.
9 குழுநிலை அங்கத்தவர்களிடையே சிறந்த
தொடர்பாடல் திறன்கள் உருவாகும். 0 குழு அங்கத்தவர்கள் ஒருநடவடிக்கையை
பூர்வாங்கமாக தொடங்கும் ஆற்றல் உருவாகும். 0 குழுநிலையில் விசுவாசமான கடமையுணர்வு
ஏற்படும். 9 குழுத் தலைமைத்துவத்தில் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு விட்டுக்கொடுப்புடன் செயலாற்றக்" கூடியநிலை உருவாகும். 0 கற்கும் ஆர்வத்துடன் தெளிவாக கற்றல் இலக்குகளைப் புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். 0 எவ்வாறு குழுக்களாக செயற்படுதல் என்ற
வாதத்தைப் புரிந்து கொள்வர். e குழுநிலையில் புதிய எண்ணங்கள் உணர்வுகள் சிந்தனைகள் சித்தரிப்புக்கள் கற்பனைகள் மதிக்கப்படும். 0 குழுத்தலைவருக்கும் குழுவிதிமுறைகளுக்கும்
கட்டுப்படும்நிலை உருவாகும்.
22క s

Page 27
9 விடயப்பரப்பில் சுயதேடல் சுயவிளக்கம்
முனைப்புறும். 9 புலன் சார்ந்த பயிற்சிகளும் விழுமிய உணர்வுகளும் மதிக்கப்படும்.பரிமாற்றப்படும். 0 குழுஅங்கத்தவர்களின் அவாமட்டம் புலப்படும். 0 குழுஅங்த்தவர்கள் அனைவரும் மகிழ்வுடன்
பங்கேற்கும் கவின்நிலை உருவாகும்.
மேற்குறித்தவகையில் குழுச்செயற்பாடுகள் பயனு கொல்ப்ஸ் (David Kolbs) என்பவருடைய கற்றல் வட்டத்தி
DavidKlopsLearniningcycle.
மேற்குறித்த கற்றல் வட்டசெயன்முறையானது ஜோ கருத்துக்களை சிறப்பாக பிரதிபலிப்புச்செயவதாகவுள்ளது பற்றிய எண்ணக்கருக்களை கட்டுருவாக்கம் செய்தல் என்ற பெறுகின்றன. ஒருவர் தான் பெற்ற அனுபவத்திரளமை உருவாக்குவது வேறுபிரித்தலையும் பொதுமைப்படுத்த6ை கற்றல் அனுட்டானங்களையும் விளக்கி நிற்கின்றது.
2007ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிதலைப்புக்கள் கொல்ப்ஸ் என்பாரின் கற்றல் வட்டத்ை வுள்ளன.
குழுச்செயற்பாட்டினை எவ்வாறு வடிவமைத்தல்.
செயற்பாடு சார்ந்த அனுபவக்கற்றலுக்கு குழச்செயற் ஒவ்வொரு வளவாளர்களும் திசைமுகப்படுத்துனர்களு வடிவமைத்தல் இன்றியமையாத தேவைப்பாடாகவுள்ளது.
கற்றலுக்கான தேவைப்பாட்டினையுப
கற்றலில் பங்கேற்பவர்
ஏற்றுக்கொள்ளக்கூடிய குழுமுறை
குழுவடிவமைப்பை
நடைமுறைப்படுத்தல் பரி
இவ்வாறு குழச்செயற்பாட்டினை வடிவமைக்கும்போது சி
望ఆక 25
 

9 நெருக்கீடுகளற்ற பிள்ளைநேயக்கற்றல் இடம்
பெறும். 9 திட்டமிட்டுக்கருமம் ஆற்றும் வழிமுறைகள்
பின்பற்றப்படும். 0 குழுஅங்கத்தவர்களிடையேவிட்டுக்கொடுப்பும் கருத்துப்பரிமாற்றங்களும் தீர்மானம் எடுக்கும் ஆற்றலும் உருவாகும்.
றுறுதிமிக்க கற்றல்செயற்பாடுகளாக அமைய டேவிற்
னை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
Y
方
ண்டுயி (John Dug) குறிப்பிடும் அனுபவக்கற்றல் பற்றிய அதுமட்டுமன்றி செயற்பாட்டுஅடிப்ாடையிலானகற்றல் ர விகொட்சியின் கட்டுருவாக்க கருத்துக்களும் வலிமை ]ப்பில் இருந்து புதிய எண்ணக்கருக்களை எவ்வாறு லயும் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றிய நவீன
5E செயற்பாட்டு மாதிரியான திட்டமிடல் பற்றிய
தயும் சிறந்த குழச்செயற்பாட்டையும் வலியுறுத்துவதாக"
பாடு எத்துணை அவசியமானது என்பதை உணர்கின்ற
ம் உயிர்த்துடிப்பாக செயலாற்றக்கூடிய குழுக்களை
* இலக்குகளையும் தீர்மானித்தல்.
களை இனங்காணல்.
ஒன்றைத் தெரிந்து கொள்ளல்
த் தீர்மானித்தல்.
ட்சித்தல். மதிப்பிடல்.
றந்த கற்றல் கோலம் உருவாக்கப்படும்
ஒக்டோபர் 2007

Page 28
குழுச்சார்ந்
குழுமுறைசார்ந்த கற்றல் மாதிரிகள்.
* எண்ணக்கருசார்ந்த குழு விளையாட்டுக்கள
(Games and simulations) 8. Gafua epaulb sppas (Action Learning) * திறன்கள் சார்ந்த பரீட்சிப்புக்கள் (Experimenta
Exercises) * கலந்துரையாடல்கள் (Discussions.) 8 Galafliasar Gau60)asai (Field work) 8 sail-gsascupap (Discovery method) 8 G5Lqugs65(p60p (Exploration) * பங்கேற்றல்முறை (Participatry) * செயற்றிட்டங்கள் (Projects)
மேற்குறித்தவகையிலான குழுக்களை வடி வமைத்தல் மாதிரிக்கற்பித்தல் முறைகளை அடிப்படை யாகக்கொண்டு செயலாற்றும் ஆசிரியர்கள் பாரம் பரியமான கற்பித்தலில் இருந்து தாமாகவே விலகி செல்கின்றனர்.
தரஉள்ளீடுகளுக்கும் ஆற்றுகைகளுக்கும் அனுப வத்தேர்ச்சிகளுக்கும் முன்னுரிமையளித்து ஆசிரிய தனது புதியவகிபங்கினை இயல்பாக ஆற்றக்கூடிய நிலை உருவாகும். குழுமுறைசார்ந்த கற்றலில் ஆசிரியர்கள்-மாணவர்கள் என்ற நிலையில் அறிவு கை யளிக்கப்படாது தர உள்ளிடுகளை மையப்படுத்த மாணவர்-மாணவர், மாணவர் "ஆசிரியர் என் நிலையில் கற்பித்தல் முன்னெடுக்கப்படும். இந்நிலையில் தான் ஆசிரியர் தனது நிலைமாறும் வகிபாகத்தினை ஆற்றமுடியும். சிறந்த வளவாளராகவும் வழிப்படுத் துனராகவும் திசைமுகப்படுத்துனராகவும் மாற்று முகவராகவும் செயற்படமுடியும்.
நடைமுறையில் ஆசிரியர்கள் செயற்பாடுசார்ந் கல்வித்திட்டமிடலிலும் பாடத்திட்டமிடலிலு பொருத்தமான குழுக்களைத்தெரிவதிலும் வடிவமை பதிலும் பல பிரச்சினைகளை எதிர் கொள்கின்றன. இவ்விடயத்தில் நேரவிரயங்களையும் இடர்களையு தவிர்த்துக்கொள்ள பேரி ருக்மன் (Barry Tuckma என்பார் உருவாக்கிய குழு உருவாக்கப்படிமுறை களைப் பின்பற்றலாம். குழு உருவாக்கப்படிமுறைகள்.
Stage 1Forming - குழுஉருவாகுதல் Stage 2Storming - தலைமைத்துவத்தை
உருவாக்கல்.
ஒக்டோபர் 2007

கற்றல்முறை(பிக்சோ)
தரஉள்ளீடுகள்hN-( மாணவர்
Stage 3 Norming - 5pujang Guaras. Stage 4 Performing - Gatuang)gigas.
இதில் குழுத்தலைவர் செயலாற்றலை அவதானி ப்பவர் விடயங்களை காட்சிப்படுத்துபவர் விளக்க" மளிப்பவர் குறிப்பெடுப்பவர் என்ற நிலையில் பொறுப்புக்களை வழங்கி குழுச்செயற்பாட்டின் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.
5E மாதிரி செயற்பாட்டுத்திட்டமிடல்.
இருபத்தோராம் நுாற்றாண்டின் புதிய கல்விப்புலத்தில் ஓங்கி ஒலிக்கும் கல்வியின் தரவிருத்தி 5E முறையிலான அறிவைக் கட்டுருவாக்கம் செய்யும் சிந்தனைமுறையை தோற்றுவித்துள்ளது. மாணவர்களது திறன் தகவுகளை விரைந்து மேம்படுத்துவதுடன் மட்டுமன்றிஆசிரிய ஆளணியினரது பாரம்பரியமான நடிபங்கில்இருந்து விலக்களித்து கற்றலை மேம்படுத்த" முடிகிறது.
பயனுறுதிமிக்க கற்றல் சூழலை ஏற்படுத்துவதற்கு 5E மாதிரியை பயன்படுத்தி பாடத்திட்டமிடலை மேற்கொள்ளும் ஆசிரியருக்கு குழுக்களை வடிவமைப்பதில்
கற்றல் மாதிரிகளைத் தெரிவதில் குழுமுறைக் கற்றல் வட்டத்தினை முன்னெடுப்பதில் குழச்செயற்பாட்டின் s உளவியல் சார்ந்த விழுமியங்களை தெரிந்து h செயலாற்றலில் அவசியமான தேவை நிலவுகின்றது.
D புதியகலைத்திட்ட சீராக்கங்களும்
0 மாணவர்களின் திறன் தகவுகளை கலைத்可
திட்டத்தினுாடக விருத்திசெய்தல். 9 செயற்பாட்டு ரீதியான அனுபவக்கற்றல். 9 பிள்ளைகளிடத்து ஆக்கத்திறனை விருத்தி
செய்தல். 0 பிரச்சினைவிடுவித்தல் உபாயங்களை விருத்தி
செய்தல். f 0 தேவையற்ற பழுக்களை அதிகரிக்காது பயனுள்ள r. அடிப்படைகளைப்பயிற்றுதல்.
b 0 நெருக்கீடுகளைக் குறைத்து பிள்ளைநேயக்கற்றல்
t) முறைகளை தோற்றுவித்தல்.
- 9 மாணவர்மையக் கலைத்திட்டத்தினை உயிர்
புடையதாக்கல்
என்றவகையில் உத்தேசிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தரமேம்பாட்டுத்திட்டங்கள் அனைத்தும் செயற்பாடுசார்ந்த கற்றல் மாதிரிகளுக்கும் குழுமுறைக்கற்றல் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது.
26 隘ఆ

Page 29
மாணவர்களது அடிப்படைத்தேர்ச்சிகளை வெளிக்கொணரும் வகையில் அறிவு திறன் மனப்பாங்கு பயிற்சி சார்ந்த விழுமியங்களுக்கும் கல்வி இலக்கு" களுக்கும் முன்னுரிமை அளிப்பதாகவுள்ளது. கற்றல் பயிற்சிகளின் போது வழங்கப்படும் கண்டறிதல் தேடியறிதல் பங்கேற்றல் முறைகள் குழுமுறைக்" கற்றலுக்கு ஏற்றவகையில் முன்மொழியப்பட்டுள்ளன. எனவே கற்றல் இலக்குகளை அடைவதற்கு குழுச்செயற்பாடு அவசியம் என்பது வெளிப்படையாகின்றது.
கற்றல் செயற்பாடுகளையும் கற்றல் விசாரணைகளையும் ஒவ்வொரு E படிமுறையிலும் ஒழுங்காக திட்டமிடுவதனை நோக்குவோம்.
E-1Engagement - ஈடுபடவைத்தல்/தொடர்புறுத்தல
5E மாதிரி திட்டமிடலில் முதற் கட்டம் இதுவாகும். இக்கட்டமானது மாணவர்களை கற்றல் விடயத்துடன் தொடர்புபடுத்தல் அல்லது அந்நடவடிக்கையில் ஈடுபடவைத்தல். இப்படிநிலையில் கேட் லுாவின் என்பாரின் கள அறிகைக்கொள்கையில் குறிப்பிட்டகற்றலுக்கான அவாமட்டத்தை தெரிந்து கொள்ளல் என்ற உளவியற் சூழற் கருத்தை மனங்கொள்ளல் வேண்டும். கற்போரின் அவா. மட்டத்தைப் பொறுத்தே கற்பித்தலைத் திட்டமிடல் வேண்டும் என்பதாகும்.மாணவரது கவனத்தை ஈர்ப்பதுவே இதன் முதற்படியாகும். மாணவர்கள் கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களை தற்போதைய விடயங்களுடன் தொடர்புறுத்துவதாகும். எவ்வாறு ஒவ்வொரு மாணவரையும் கற்கும் விடயத்துடன் தொடர்புபடுத்துவது என்பது பிரச்சினைக்குரிய விடயமாக அமையலாம். இந்நிலையில் குழுக்களை ஒழுங்கமைத்து விளையாட்டு மூலமாகவோ அல்லது பாத்திரமேற்றுக் கற்றல் மூலமாகவோ பாடவிடயத்துடன் தொடர்புறுத்தி தொழிற்படவைத்தல் இப் படியில் வெற்றிகரமாக சாத்தியமாகின்றது.
E-2 Exploration- அகழ்ந்து ஆராய்தல் / கண்டறிதல்.
ஈடுபடுத்துதல் கட்டத்தினை அடுத்து அகழ்ந்து ஆராய்தல் அல்லது கண்டறிதல் படிநிலை செயற்பாடு சார்ந்த கற்றலில் இரண்டாவது கட்டமாக தொடர்கிறது. ஆர்வத்துடன் அகழ்ந்து ஆராய்தல் என்பது கருத்துப்பரிமாற்றத்துடனும் சிந்தனைக்கிளறல்களுடனும் தொடர்புறுவதாக அமைகின்றது. இங்கு எண்ணக்கரு சார்ந்த கருத்துப்பரிமாற்றங்கள் முன் அனுபவம் சார்ந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும். இவ்விடத்தில் ஆசிரியர் பொருத்தமான குழுச்செயற்பாடுகளை குழுக்கற்றல் மாதிரிகளை பின்பற்றலாம். தேவையானதும் பொருத்தமானதுமான தர உள்ளிட்டுச் சாதனங்களை வழங்கி மாணவர்களை குழு நிலையில் தொழிற்படவைத்தல் அவசியமாகின்றது. E-3 Explanation - afarisLDolfssas.
5Eமாதிரிகற்பித்தல் செயற்பாட்டுத்திட்டமிடலில் மூன்றாவது படிநிலை விளக்கமளித்தலாகும்.
elఅక

குழுநிலையில் செயற்பட்டு பெற்ற அனுபவங்களைக் ண்டுபிடிப்புக்களை தர்க்கரீதியாக ஒரு ஒழுங்கமைப்பிற்குள் காட்டுவதாகும். இப் படிநிலையில் தொடர்ாடல் திறன்கள் குழுக்களுக்கிடையில் கட்டியெழுப்ாப்படும்.தாம் பெற்ற அனுபவம் பரீட்சிப்புக்கள் ான்பவற்றை சக குழுவினர்களிடையே பிரதிபலிப்புச் செய்து கொள்வர். டேவிற் கொல்ப்ஸ் குறிப்பிடும் தழுமுறை சார்ந்த கற்றல் வட்டத்தில் இம் மூன்றாவது படி நிலை சாத்தியமாகின்றது.இப்படிநிலையில் மாணவர்கள் டிமையின் தாளில் எழுத்தாக்கம் செய்தல் வரைபடங்கள் அமைத்தல் ஒலிப்பதிப்புக்களைச் செய்தல் என்பவற்றில் ஈடுபடுவர்.
4 Elaboration - விரிவாக்கம்செய்தல்,
2-3 படிநிலையில் பெற்ற அனுபவம் அவதானம் பிரதிபலிப்பு மூலம் பாடப்புலம் சார்ந்த எண்ணக் ருக்களை விளங்கிக்கொண்ட மாணவர்கள் E-4 படிநிலையில் எண்ணக்கருக்களை மேலும் விரிவுபடுத்தி தொடர்புபடுத்தி கொள்ளும் கட்டமாகும். ஒரு பாடப் புலத்தில் விளங்கிக் கொண்ட எண்ணக்கருக்களை மையமாகக் கொண்டு பொருத்தப்பாடுடைய வேறு ாண்ணக்கருக்களைக் கட்டுருவாக்கம் செய்து கொள்வர். ாண்ணக்கருக்களை பொதுமையாக்கம் செய்வர். வேறுபிரித்து அறிவர். இக் கட்டத்தில் விகொட்ஸ்கியின் கட்டுருவாக்கவாதக் கற்றல் சிந்தனைகள் வலிமை பெறுகின்றன.
3-5 Evaluation - மதிப்பிடலும் /பரீட்சித்தலும்.
5E அணுகுமுறையிலான பாடத்திட்டமிடலில் 5 ஆவது படி நிலையில் மதிப்பிடல் இடம்பெறும். மாணவர்கள் குறித்த அனுபவம் அவதானிப்பு பிரதிபலிப்பு மூலம் பெற்ற எண்ணக்கருவாக்கத்தையும் அதனோடு தொடர்புடைய அறிவு திறன் மனப்பாங்கு பயிற்சி என்ற அடிப்படையில் அதானிப்புச் செயதல் ழலம் மதிப்பிடல் வேண்டும். இம்மதிப்பீடு பரீட்சிப்பும் மாணவர்களைக் கற்கத்துாண்டும் படி நிலையில் இருந்து தொடர்ந்து முன்னெடுக்கப்படல் வேண்டும். அதிகமான கற்றல் செயற்பாடுகள் குழுநிலைச்செயற்பாடுகளாகவும் விசாரணைகளாகவும் அமைவனால் விழுமிய உணர்வுகள் திறன்கள் மனப்பாங்குகள் பான்ற பண்புசார் மதிப்பீடுகள் அவதானிப்புப் ாட்டியல் மூலம் கணிப்பிடப்படும். விடய அறிவு யிற்ச்சி சர்ந்த கற்றல் பேறுகள் செவ்வைபார்த்தல் ளக்குறிப்புக்கள் பரீட்சிப்புக்கள் மூலம் உறுதிப்படுத்திக் காள்ளப்படலாம். இதற்கு ஏற்றவகையில் அவதானிப்ப்படிவங்கள் செயற்றிட்டமதிப்பீட்டு நுட்பங்கள் ள்ளித்திட்ட நியதிகள் திட்டமிட்டுத் தயாரிக்கப்படல் வண்டும்.
வினைத்திறன்மிக்க ஆசிரியரின் முற்கூட்டிய ட்டமிடல் நடவடிக்கையானது செயற்பாடுசார்ந்த 5 அணுகுமுறையிலான கற்றல் கற்பித்தல் கல்வி புனுட்டானங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்ய ழிகோலும்.
ஒக்டோபர் 2007

Page 30
மாணவர்களிடம் ásgöGuavö.....
முப்பத்திரண்டு ஆண்டுக்கால என் ஆசிரியப் பணியை விமர்சனப் பூர்வமாக எடை போட்டுப் பார்க்கிறேன்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியில். "பியூசி. 'பி வகுப்பு" அதுதான் என் முதல் வகுப்பு. இன்று என் மக்குத் தலையில் மகுடம் சூட்டப் பட்டிருக்கிறது என்பதுதான் வகுப்பறையில் நான் உதிர்த்த முதல் வாசகம். பாடத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு சுவையான அறிமுகத்தைச் சொல்லி மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகக் காலை 4 மணிக்கே எழுந்து சில வாக்கியங்களை எழுதி மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். முதல் வகுப்பி லேயே கைதட்டல் கிடைத்தது. மாலையில் முதல்வர் அறையில் அதற்கான விசாரணை, கைதட்டலும் விசாரணையுமாகத்தான் இத்தனை ஆண்டு என் பணி தொடர்ந்திருக்கிறது.
கூச்சமுள்ள கிராமத்துவாசியான என்னுடன் எத்தனையோ விசயங்கள் பொருந்தாமல் நழுவி விட்டன. வகுப்பறை மட்டும் என்னோடு வந்து கச்சிதமாகப் பொருந்திவிட்டது. வகுப்பறை பொருந்திய அளவுக்குப் பேண்ட் சட்டைகள் கூடப் பொருந்த” வில்லை.
முதல் சில ஆண்டுகள், வகுப்பறை முழுக்க முழுக்க என் வகுப்பறையாகவே இருந்தது. அதாவது என்னுடைய உழைப்பு, என் பேச்சாற்றல், நான் தேடித்தேடிக் கொண்டு வந்து சொன்ன கதைகள் என எல்லாமே என் சார்ந்தவையாக இருந்தன. என் திறன் கண்டு மாணவர்கள் மெச்சிப் புகழ நான் மனங்குளிர்ந்து கிடந்தேன். இது ஒரு வழிப் பாதைப் பயணம் என்பதை நான் அன்றறியவில்லை. மாணவர்கள் ஆற்றலோ அடங்கிக் கிடந்தது. மாணவர்களின் ஆற்றலைத் தூண்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளும், கல்லூரி நாள் விழாக் கலைநிகழ்ச்சிகளுமே அன்று நாங்கள் அறிந்திருந்த வழிகள். கையில் வெண்ணெய் போல வகுப்பறை இருந்தது. வெண்ணெயின் உபயோகம் தெரியாமல் இருந்தது.
அடுத்து வந்த ஆண்டுகளிலும் கற்பித்தல் முறையில் பெரிய மாற்றம் உண்டாகிவிடவில்லை. ஆனால் 1975 ஆம் ஆண்டு தொடங்கி கல்லூரி வளாகங்களில் உருவான மோதல்கள், போராட்டங்கள், மூட்டா இயக்கத்தில் ஆசிரியர்கள் கொண்ட தீவிர ஈடுபாடு ஆகியவை, ஆசிரியர்களிடம் 'பார்வை
al
முனைவர். மாடசாமி Gugaá'susi sub'g (G/16
ஒக்டோபர் 2007

"திராத கடன்"
முனைவர். மாடசாமி*
மாற்றத்தை உண்டாக்கிவிட்டன. மூட்டா உண்டாகிய மாற்றத்தை நானும் ஏற்றுக் கொண்டேன்.
வாழ்க்கையிலிருந்து பாடங்களை லட்சிய நோக்கில் எடுத்துக் கொண்டு வந்து வகுப்பறையில் நீதி நெறிகளை வலியுறுத்திய போக்கு மாறிவிட்டது. வாழ்க்கைப் பாடங்களை யாதார்த்தமாகவும், விமர்சனப் பூர்வமாகவும் அணுகக் கூடிய பார்வையை மூட்டா தந்தது. அதன் விளைவாக, வகுப்பறையில் ஆழமான கேள்விகளை மாணவர்கள் முன்னால் வைக்க முடிந்தது. அப்போதும் வகுப்பறையில் விவாதங்களைத் தொடங்க" வில்லை. வகுப்பறையில் சிந்தனைப் பொறிபறந்த அந்ந நேரத்திலும் வகுப்பறை முழுவதும் நானே ஆக்கிரமித்து நின்று கொண்டிருந்தேன்.
எண்பதுகளின் இறுதியில் கல்லூரியில் வயது வந்தோர் கல்வித் திட்ட அலுவலராகப் பெறுப்பேற்று 4 கிராமங்களில் வேலையைத் தொடங்கியதும் என் கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் வந்தது.
வகுப்பறையின் கட்டுப்பாடுகள் முதியோர் மையங்களில் உடைபடக் கண்டேன். படிப்புக்கு நடுவே, “வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க சார், “நாளைக்கிக் கொள்ள சிலேட்டு கொண்டு வாங்க. ஒடைஞ்சி, ஒடைஞ்சி போகுது" என்று முதியோர் மையங்களில் குரல்கள், எழுந்தபடி இருக்கும். உஷ், உஷ்! என்று எண் மாணவத் தொண்டர்கள் அந்தக் குரல்களை அடக்கப் பார்ப்பார்கள் முடியாது.
'வகுப்பறை ஜனநாயகம்' குறித்து நான் உருப்படியாகச் சிந்திக்க கிராம மக்கள் கற்று கொடுத்தார்கள். தோப்பில் முகமது மீரான் எழுதிய கடலோர கிராமத்தின் கதை' என்ற நாவல் அப்போது பாடமாக இருந்தது. அறுபது மாணவர்கள் இருந்த ஒரு வகுப்பறையில் அந்தப் பாடத்தை நடத்த வேண்டி" யிருந்தது. நாவலில் இருந்து அறுபது தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து மாணவர்களையே அந்தப் பாடத்தை நடத்தச் செய்தேன். ஊடே ஊடே நானும் பேசுவேன். பேசாமல் எங்கே இருக்க முடிகிறது?.
நான் நடத்திய வகுப்புகளை விட மாணவர் வகுப்புகள் சுவாரஸ்யமாய் இருப்பதைக் கண்டேன். மாணவர்கள் உன்னிப்பாய் வகுப்பைக் கவனிப்பார்கள். அந்த வகுப்புகள் மதிய உணவுக்குப்பின் வருபவை. கட் அடிக்கலாம் என்ற உந்துலை அப்பாவிக்கும் கொடுக்கக்கூடிய வகுப்புகள். ஆனால் ஒரு மாணவன் கூட ‘கட்’ அடிக்காமல் அந்த வகுப்புக்கு வருவான். இதுவரை ஒற்றைக் குரல். பல மூளைகள் பங்கேற்றுத் தூக்கி எறிந்தன. இம்மாற்றத்தை உள்ளுக்குள் இருந்து
28 2lass

Page 31
நான் உருவாக்கவில்லை. இந்த மாற்றம் வெளியே இருந்த உலகத்தின் பங்களிப்பு.
பின்னர் வந்தது மகத்தான அறிவொளி அனுபவம். ஏழாம் வகுப்பு படித்த தொண்டரில் இருந்து எம்.ஏ. படித்த தொண்டர் வரை எங்களிடம் இருந்தார்கள். எங்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக எம்.ஏ. தொண்டர்களின் பெரும்பாலான வகுப்புகள் இறுகி மூடிக்கிடந்தன.
ஏழாம் கிளாஸ் தொண்டர் வகுப்பில் கலகலப்பு கொடிகட்டிப் பறந்தது. ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை படித்த இளம்பெண் தொண்டர்களின் மையங்கள்தான் வெற்றி பெற்ற மையங்களாகத் திகழ்ந்தன. காரணம் - ஆசிரியர் மாணவர் என்ற இடைவெளி இல்லாத வகுப்புகள் அவை. இந்த வகுப்புகளில் 'ஏ மல்லிகா! நீ என்ன ஆடிக்கொரு நா அமாவாசைக்கொரு நா வந்து பாடம் நடத்துற. ஒழுங்கா தினசரி வந்து சொல்லிக் குடு' என்று கற்போர் தொண்டரைச் செல்லமாய் அதிகாரம் செய்யக் கண்டோம். தினசரி ஒழுங்காய் படி" என்ற ஆசிரியக் குரலைத்தான் இதுவரை கேட்டு வந்திருந்தோம். தினசரி ஒழுங்கா சொல்லிக் குடு' என்ற இந்தப் புதிய குரல் தேவாமிர்தமாய் எங்கள் காதில் வந்து விழுந்தது.
இடைவெளியற்ற இந்த சகஜத்தன்மையைப் பார்த்து நான் ஏக்கமுற்றேன். மெத்தப்படித்த மேதாவியாய் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடுவதை விட அவர்களோடு சகஜமாய் இணையக்கூடிய சராசரி ஆசிரியராய் இருந்தால் போதும் என்ற எண்ணம் - ஆசை " என்னை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது. இன்றுவரை அது சாத்தியமாகவில்லை என்றே படுகிறது.
பாட்டு, கதை, விளையாட்டு என்ற அறிவொளி மையம் ஒரு கலாசார மையமாகத் திகழ்ந்தது. கல்லூரி வகுப்பறையையும் ஒரு கல்வி கலாசார மையமாக ஆக்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு கல்லூரிக்குத் திரும்பி வந்தேன்.
நாடகம், விளையாட்டு, அறிவுப்பயிற்சி, விவாதம், படைப்பாற்றல் என்று இப்போது வகுப்பறைகளை கட்டியது. வகுப்பறைக்குள் நாடகங்கள் நடத்தினேன். இலக்கண விளையாட்டுகள் நடத்தினேன். படைப்பாற்றலைத் தூண்டும் பயிற்சிகளைக் கொடுத்தேன். வெளியிலிருக்கும் திறமையாளர்களை வகுப்பறைக்குள் கொண்டு போனேன். திறந்த வெளியிடங்களில் வகுப்பறையை உருவாக்கி மாணவர்களை அங்கு கொண்டு போனேன்.
ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற்றிருக்கிறது. வகுப்பறை மலர்ந்திருக்கிறது. இருப்பினும் மீண்டும் மீண்டும் இறுகிப் போவதற்கான உள்பலவீனத்துடன் வகுப்பறை விளங்குவதையும் கவலையுடன் உணர்கிறேன்.
மாணவர்களை ஆசிரியர்களாக்கி ஒத்தாசைக்குக் கூட இருப்பது தான் உண்மையான ஆசிரியப் பணி
gaఆ

என்று சமூபத்தில் மனத்தில் படுகிறது. என் முழுக் கவனமும் இப்போது அந்தப் பக்கம் இருக்கிறது.
சிரத்தையோடு படித்து வருவது; செய்தியைக் கற்பனை கலந்து தருவது; வெளியிடும் கருத்துக்களை ஒழுங்குபடுத்திக் கொள்வது; சக மாணவர்களின் கேள்விகளை நிதானமாக எதிர்கொள்வது; சக மாணவர்களின் விமர்சனங்களைப் பணிவோடு ஏற்றுக் கொள்வது ஆகிய பண்புகளையும் பயிற்சிகளையும் ஆசிரியராகிப் பாடம் நடத்தும் மாணவர்கள் பெறுவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப் புதுப்பிக்கும் அனுபவமாக இது இருக்கிறது.
மாணவர்கள் 'ஆசிரியப் பொறுப்பை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்களா? அவர்களாக முன் வரமாட்டார்கள். ஆனால் ஆசிரியர் நம்மைச் சொல்ல மாட்டாரா என்று அவர்களின் கண்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும். இது நம் பண்பாடு சார்ந்த பலவீனம். மாணவர்கள் தாமாக முன் வரவில்லையே என்று வருத்தப்படுவதில் பயனில்லை. யார் வீட்டுக்குச் சாப்பிடப் போனாலும், வேண்டாம்! வேண்டாம்! என்று மறுத்துக் கொண்டே நிறையச் சாப்பிடும் வழக்கம்தான் நம்மிடம் இருக்கிறது. கேட்டு வாங்கிச் சாப்பிடும் வழக்கம் பொதுவாக இல்லை.
இதன் மறுதலையாக ஆசிரியர்கள், மாணவர்களாகும் போது என்ன நடக்கிறது என்பதையும் பார்த்தேன். நான் சந்தித்த, கேள்விப்பட்ட அனுபவங்கள் கசப்பானவையாக இருந்தன. (நல்ல அனுபவங்களும் நிச்சயமாக இருக்கக்கூடும்)
ஆசிரியர் புத்தொளிப் பயிற்சியில் (Refresher Course) 9.30 மணிக்கு நான் வகுப்பைத் தொடங்கிய போது பத்து ஆசிரியர்கள் இருந்தார்கள். 1 மணி 30 நிமிடம் கழித்து நான் வகுப்பை முடித்தபோது 30 பேர் வந்திருந்தார்கள். நான் தொகுத்துக் கூறிக்கொண்டிருந்த” போது சரியாக 11 மணிக்கு ஓர் ஆசிரியை சிரித்த முகத்தோடு உள்ளே வந்தார். மாணவன் இப்படி வர முடியுமா? ஆசிரியருக்கு மட்டுமென்ன‘அதிகப்படியான சலுகை?' 'வகுப்பறை ஒழுங்கு 'இரு கட்சிக்கும் பொது அல்லவா? அதே வகுப்பில் ஆண் ஆசிரியர் சிலர் வகுப்புக்குச் சம்பந்தமற்று கடைசி பெஞ்சில் உட்கார்ந்" திருந்தார்கள். அவர்கள் எதையும் குறித்துக் கொள்ளவில்லை. ‘இலக்கியம் கற்பிப்பது மட்டும் தான் தமிழ் வகுப்பறையின் வேலையா? என்று கேட்டு நான் தொடங்கிய விவாதத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை. 'இதெல்லாம் எங்களுக்கு எதுக்கு? எங்களுக்கே சொல்லித் தர்றதுக்கு எவண்டா இருக்கான்? என்கிற கேள்விகள் அவர்கள் கண்களில் மிதந்தன.
இத்தனை புத்தொளிப் பயிற்சிகள் நடந்தும் வகுப்பறையில் மாற்றங்கள் உருவாகாதது ஏன் என்றும் எனக்கு அன்று விளங்கியது.
இன்னொரு பல்கலைக் கழகம் சென்றபோது, நான் பயிற்சி வகுப்பைத் தொடங்கும் முன்பே அதன் ஒருங்கிணைப்பாளர் அங்கலாய்த்தார். “இவங்களக் கட்டி மேய்க்கிறதே பெரும்பாடாக இருக்கு. கடைசி மணியிலே ஒக்கார மாட்டாங்கிறாங்க! போனும்
ஒக்டோபர் 2007

Page 32
போணும்னு நைக்கிறாங்க! பையங்க தேவலை!" என்றார்.
இந்தப் பயிற்சிகள் குறைந்தபட்சம் மாணவர்களின் அவஸ்தைகளைப் புரிந்து கொள்ள ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும். இருக்க வேண்டும். மாணவன் ஆசிரியராகிக் கற்பதைப் போல, ஆசிரியரும் மாணவனாகி வகுப்பறையில் கற்க வேண்டும்.
எமது அன்பார்ந்த வாசகர்களே!
அகவிழி தொடர்ந்து வெளிவர வேண்டும். இதற்கு தொடர்ந்து அகவிழி வாசகர்களின் நன்மை கருதி ப என்பதை மகிழச்சியுடன் கூறிக்கொள்கின்றோம்.
சந்தா விபரம்
தனி இதழ்
தனி இதழ் (தபால் செல
ஆண்டு சந்தா (தபால் ெ
வெளிநாடுகள் (தபால் ே
அகவிழி சிறப்பு திட்டங்கள்
* குறிப்பிட்ட பாடசாலையில் கற்பிற்கும் ஆசிரியர்க செலுத்தி பாடசலையின் முகவரி ஊடாக அகவிழி ஆண்டுச் சந்தா 650/-
* ஆசிரிய மாணவர்களாக இருப்போர் (கல்வியி
குறைந்தபட்சம் 5 இதழ்களுக்கு மேல் குழுவா அகவிழியைப் பெற்றுக்கொள்ளும்-பட்சத்தில் ஒரு
இதன்படி:
சந்தா உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ற்கு மேற்
சந்தா உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ற்கு மேற்
சந்தா உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ற்கு மே
குறிப்பு:- ஒரு குறிப்பிட்ட முகவரியில் 5ற்கு மேற்பட் கொள்ளுமிடத்து மேற்குறித்த சிறப்புத் திட்டச் சலு அகவிழி சந்தா அங்கத்துவராக இருப்பவர்கள் மீ6 அவர்களிற்கும் இந்த விசேட கழிவு வழங்கப்படும்.
இந்த சிறப்புத் திட்டங்கள் யாவும் ஆகஸ்ட்
ஒக்டோபர் 2007 3.
 

இதிலிருந்து தப்பித்துப் போக எந்த ஆசிரியருக்கும்
உரிமையில்லை; அனுமதியும் இல்லை.
புத்தகங்களில் எத்தனை கற்ற ஆசிரியரிடமும்
மாணவரிடமும் கற்க வேண்டிய அனுபவம் எப்போதும்
பாக்கி இருக்கிறது, தீராத கடன் போல!
நன்றி. எனக்குரிய இடம் எங்கே கல்விக்கூடச் சிந்தனைகள
உங்கள் மேலான ஆதரவை நாடி நிற்கின்றோம். ல்வேறு புதிய திட்டங்களுடன் வெளிவரப் போகிறது
40/-
வுடன்) : 80/-
செலவுடன்) : 800/-
செலவுடன் ஆண்டுக்கு) : 50 US$
ள் குறைந்தது 5 பேருக்கு மேல் குழுவாக சந்தா யைப் பெற்றுக் கொள்ளும்பட்சத்தில் ஒருவருக்கான
யல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) க சந்தாவினை செலுத்தி ஒரே முகவரியினுடாக வருக்கான ஆண்டு சந்தா 550/-
பட்டால் 10% கழிவு உண்டு.
பட்டால் 15% கழிவு உண்டு.
ற்பட்டால் 30% கழிவு உண்டு.
ட இதழ்களை (தனிநபரோ/நிறுவனமோ) பெற்றுக் கைளை பெற்றுக் கொள்ள முடியும். ஏற்கெனவே ண்டும் தமது அங்கத்துவத்தைப் புதுப்பிக்குமிடத்து
2007 முதல் நடைமுறைக்கு வருகிறது.
2aఆ

Page 33
குன வணிகச் சொல்(
தமிழின் முதல் வணிகச்
வணிகத்துடன் தொடர்புபட்டவர்கள் மாத்திரமன்றி அனை பற்றி ஓரளவிற்காவது தெரிந்திருக்க வேண்டிய இக்கால தேவையினையும் பூர்த்தி செய்யக் கூடியவாறு குணநிதி அகராதி வெளி வந்துள்ளது.
பொது அகராதிகளில் காணப்படாத 2250 ற்கு நிதியியல் மற்றும் பொருளியல் கலைச்சொற்கள்
ஆங்கிலக் கலைச்சொற்களுக்குரிய தமிழ் கலைச் தமிழிலான விளக்கங்களும்
இவ்வகராதியினைப் பயன்படுத்துவதன் மூலம்:
- கலைச்சொற் தொகுதி
- ஆங்கில - தமிழ் அகராதி
- தமிழ் - ஆங்கில அகராதி
- தமிழ் - தமிழ் அகராதி
ஆகிய நான்கு வெவ்வேறுபட்ட நூல்களின் பயன்
உலகின் 156 நாடுகளில் பயன்பாட்டில் உள்ள
உலகின் 226 நகரங்களில் நிலவும் நேரங்கள் பழ
வணிகச் சொற்சுருக்கக் குறியீடுகள்
தொகை இலக்க விபரம்
இதனை ஓர் அகராதி என்பதற்கு மேலதிகமாக உதவும் ஓர் நூலாகவும் கொள்ள முடியும். ஏனெ தத்துவங்கள், நுட்பங்கள், முறைகள், முறைமை
குறிப்பாக வணிக மாணவர்கள், வணிக ஆசி வணிகர்கள், வணிக முயற்சிகளை ஆரம்பிக்க பயனுள்ளதொன்றாகும்.
தொகுப்பாசிரியர் - என்.சிறிரஞ்சன் BCom. (Jaffna),
இவ்வகராதி வெவ்வேறுபட்ட பாவனையாளர்களின் புத்தகசாலைகளில் விற்பனைக்குள்ளது.
Paperback edition - Rs.700 Low price edition - Rs.395
விசேட கழிவு விலையில் இவ்வகராதியினைப் ெ
தொடர்புகட்கு:
த.மயூரநாதன்
குமரன் புத்தக
望ള :

ாநிதி விளக்க அகராதி
* சொல்விளக்க அகராதி
வருமே வணிகத்தினைப்)கட்டத்தில் அனைவரது வணிகச் சொல்விளக்க
ம் மேற்பட்ட வணிகம்,
சொற்களும் அவற்றிற்கு
பாட்டினை பெற்றுக் கொள்ள முடியும்.
நாணயங்கள் பற்றிய விபரங்கள்
ற்றிய விபரங்கள்
வணிகம் தொடர்பான அறிவினைப் பெருக்கி கொள்ள னில் இதில் 2250ற்கும் மேற்பட்ட வணிகக் கோட்பாடுகள் கள் என்பன விளக்கப் பட்டுள்ளன.
ரியர்கள், ஊடகவியலாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், விரும்புபவர்கள் ஆகியவர்களுக்கு இவ்வகராதி மிகவும்
MBA( Sri J.)
ா நலன்கருதி பின்வரும் விலைகளில் நாடெங்கிலுமுள்ள
பற்றுக் கொள்ள:
O78-5418469
இல்லம் - 2421388
ஒக்டோபர் 2007

Page 34
目 Տ
当 경 S 海 S 望ト
ョ髄 目 སྒོ་ 装開義 密
· କ୍ବ
명 སྦྱོ སྐྱེ་
帝 S)
顷 S.
o s
b 影
$ ܓ
ཕྱི་ es
G 宣哥
S S( 器 בי
SS 丽 ミ 潟 愛 སྐྱེ་
.S 鼠 S حه
器溪巴 སྤྱི་སྤྱི
བློ་ནོ་ ב CS E6
சந்தா செலுத்த சில எளிய வழிமுை
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழிவெள நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கான வழிமுறைகள்
அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைகக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அகவிழ எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பணமா, செய்யலாம்.
வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக் கு உள்ளூர் Commercialவங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலு: தொகை, தேதி, இடம், நாள் மற்றும் வேதனைகளைக் கு அகவிழிதலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண் அல்லது மின்னஞ்சல் முவவரியில் தொடர்பு கொள்ளலாம். சந்தா விபரம்
தனி இதழ் : 30/= தனி இதழ் (தபால் செலவுடன்) : 40/= ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 375/=
\வெளிநாடுகள் (ஆண்டு 1 க்கு) : 50 USS
ஒக்டோபர் 2007 32
 
 
 

S கணக்கு க வைப்பு
- AHAVILI தறிப்பிட்டு
த்தப்பட்ட
குறிப்பிட்டு டுகிறோம்.
அகவிழி
5lhlLé Le
பின் அட்டை , 6ΟΟΟΛஉட் அட்டை (முன்) : 5OOO/- உள் அட்டை (பின்) : 4OOO/- உட் பக்கம் : 3OOO/- நடு இருபக்கங்கள் : 5500/-
தொடர்புகட்கு
மின்னஞ்சல் முகவரி ahaviliz004@gmail.com ahavili20046 yahoo.com Colombo
3, Torringto Avenue, Colombo - 07. Tel: 011-2506272
Jafna 189, Vembadi Road, Jaffna. Tel: 021-2229866
Trincomalee 81 A. Rajavarodayam Street, Trincomalee Tel: 026-222494l
Batticaloa 19, Saravana Road, Kallady Batticaloa
Tel: O65-2222500 ܢܠ
望ఆ9

Page 35
இலங்கையில் நூல்கள் வி ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்புத்து
அன்புடன் அணி
பொத்தக
CHEMAMADU BC
Telephone : 011-2472362
E-mail : chemamad UG 50, 52, Peo Colombo -11. S
அனைத்து வெளியீடுகளும் எம்
 
 
 

நியோகம், விற்பனை, - றையில் புதியதோர் சகாப்தம்
ழைக்கிறது
OOK CENTRE
Fax : 011-2448624 uGyahoo.com ple’s Park, Sri Lanka.
ழ் நாட்டில் பதிப்புத்துறை, பனைத்துறை முன்னோடிகள், து முகவாகள
ச்சிதானந்தன் - காந்தளகம் ன்னை - 02. தொ.பே: 044-28414505 nail : tamilnool GdataOne.in
ா.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம்
ன்னை - 17. தொ.பே: 044-24339030 nail :tm-pathippagam Gyahoo.co.in
மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

Page 36
முரளி கொமினிகேஷன்
18/5 டன்பார் வீதி.
ஹற்றன். " தொ.பே.இல: 05-2222041 - 43
அன்ரனி ஜீவா 18. விகாரை வீதி முல்கம்பொல, கண்டி தொ.பே.இல: 081-5520568
அறிவாலயம் புத்தகக் கடை 190ம, புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா,
தொ.இல: 0777-222356
குமரன் ரேட் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா.
தொ.பே.இல: O52-2223416
கவிதா புத்தகக் கடை வவுனியா.
நியூ கேசவன் புக்ஸ்டோல்
55, டன்பார் வீதி,
ஹற்றன்.
தொ.பே.இல: 05-2222504
O-2977
அபிஷா புத்தகக் கடை | 137இநுவரெலியா வீதி
தலவாக்கல. தொ.பே.இல: O52-2253437
| P. ஜெகதீஸ்வரன்
அமரசிங்கம் வீதி ஆரையம்பதி-03
மட்டக்களப்பு.
தொ.பே.இல: 065-2222500
கிடைக்
அருள் ரே 19. பிரதான தலவாக்க
தொ.பே.இ
அன்பு எம் 4. பிரதான கல்முனை
தொ.பே.இ
M.I.M Gí 46, கோட் மாவனெல் தொ.இல:
ஆ. சண் 56,பதுலுசி பதுளை
தொ.பே.இ
цаѣ өопü 48. பரமே திருநெல்ே யாழ்ப்பான தொ.இல:
மூரி சாரத 10, elgiji சிலாபம்.
தொ.பே.இ
பூபாலசிங் 202. செட் கொழும்பு
தொ.பே.இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குமிடங்கள்
ட் சென்டர்
வீதி,
E. 8): O52-2258584
ரோaம் IT 6ßg51.
Flo: O 67-2229540
luIIIL"
aப் வீதி, g). SO)
D777-D6E1Չ:
முகராஜா றிகம,
sao: O55-2229137W
OWAO852
ஸ்வரா வீதி,
வேலி
ாம்
O777-8. OSB
தா புத்தகக் கடை வத்த வீதி
38): O32-2221400
கம் புத்தகக் கடை டியார் தெரு
- II Ba: Oll-2422321
ஜோதி புக் சென்டர் கிரான் பாஜார்
மன்னார் தொ.பே.இல: 023-2222052
பூபாலசிங்கம் புத்தகக் கடை 309-A 2/3, EITesül sitól வெள்ளவத்தை
கொழும்பு - 06 தொ.பே.இல:455775/2504266
சேமமடு புத்தகக்கடை UG 50, 52 f'Lilað6ů LurTsiei. காஸ்வேர்க்ஸ் வீதி கொழும்பு 1.
குமரன் புக்ஹவுளம் 361 %, டாம் வீதி கொழும்பு 12 தொ.பே.இல: 01- 242388
விழுது, 81A, ராஜவரோதயம் வீதி, திருகோணமலை. தொ.பே.இல: 026-222494
விழுது, 19, சரவணா வீதி, கல்லடி
மட்டக்களப்பு. தொ.பே.இல: 065-2222500