கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2007.11

Page 1
ISSN 1888-1246
26 NOW DIA
 

ஆசிரியத்துவ நோக்கு.
| क्या
பார்வை: 39
阜
ஆசிரியப் பணி."
is
இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியும் எதிர்பார்ப்புக்களும் எறிவுகளும்
மூன்றாம் நிலைக் கல்வியின் விரிவாக்கம்: சமகால முன்னெடுப்புகள்
கற்றல் ~ கற்பித்தலின் செல்நெறி
பட்டிருப்பு கல்வி வலயம் நடாத்திய சாதனையாளர் பாராட்டு விழா
உளவளத்துணை நட்பங்களைப்
உள்ளே.
போதனா வினைத்திறன்
மிக்க ஆசிரியர்கள்
ஆசிரியத்தவமும் மனித உரிமை மீறல்களும்
பயன்படுத்தி கற்பித்தல்

Page 2
3, G?L/1/frñi.
கொழு தொலைபே மின்னஞ்சல்: !
 

ULIITÜLITUOTi பாலைவனமாகுமா?
? ሶሪ
Tւ/iւյ: டன் அவனியூ քմiւյ 07
: 011 250 6272 oodam Goviluthu.org

Page 3
SSN 1888 - 1246
தெ.மதுசூதனன் ஆசிரியர் குழு சாந்தி சச்சிதானந்தம் ச. பாஸ்கரன் காசுபதி நடராஜா நிர்வாக ஆசிரியர்
மனோ இராஜசிங்கம் ஆலோசகர் குழு பேரா.கா.சிவத்தம்பி (தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர், யாழ்ப்பானப் பல்கலைக்கழகம்) கலாநிதி சபா.ஜெயராசா (முனனாள் பேராசிரியர் கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) பேரா.சோ.சந்தரசேகரம் (பீடாதிபதி, கல்விப்பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்) கலாநிதி ஹசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி ப.கா.பக்கீர் ஐ.பார் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் மா.செல்வராஜா
(கல்விப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி உ.நவரட்ணம் (பணிப்பாளர், சமூகக்கற்கை, தேசிய கல்வி நிறுவகம்) தை. தனராஜ் (முதுநிலை விரிவுரையாளர், கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) மா.சின்னத்தம்பி முதுநிலை விரிவுரையாளர், கல்வித்துறை
பல்கலைக்கழகம்) அச்சு: ரொக்னோ பிரின்ட், கொழும்பு - 06 தொலைபேசி: 0777-30 1920 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு:
AHAVIL
3, Torrington Avenue, Colombo - 07 Tel: 011-2506272 E-mail:ahavili2004(c)gmail.com ahavili2004Gdyahoo.com
யாழ்ப்பாணப்
இன்று நா
மற்றும் மனிதப் ப பெருக்கம் ஏற்பட் பெறப்படும் அறி பயனற்றதாகவும்
ஆகவே பாட திறன்களையும் சு ஏற்படுகின்றன. திறன்களையும் இற்றைப்படுத்தி விஞ்ஞான தொ சாத்தியமாகும். இ 'கல்வி வாழ்க்கை படுகிறது. சமகா6 கிறது.
எனவே பாடச விலகிய பின்னரு வதை இலகுபடுத் போதிப்பதாக அ
இருப்பினும் ட தப்படுவதில்லை உண்டு. ஆனால் யாகக் கொண்டிய பெறும் போதே கொள்ள வேண்டு பற்றிய புரிந்துண
கற்பதற்குக் வகுப்பறையில் ே மிக்கவர்களாக சுயகற்றல், சுய ே ஆசிரியர் தமது ! தான் ஆரோக் அப்பொழுதான் மாணவரிடத்துக
ஆசிரியர் தம பாடுகளையும் பு தேவையாகிறது. வேண்டும். அப்ெ அறிவும் திறன் இருவழிப்பாதைய கற்றல் - கற்பித்த கற்றற் பாணிகள்
அகவழியில் இ கட்டுரைகளில்
 

ஆசிரியரிடமிருந்து.
ாாந்தம் சமூக விஞ்ஞானம், இயற்கை விஞ்ஞானம் பண்பியல் துறைகளில் ஆராய்சிகளினூடாக அறிவுப் டு வருகின்றன. இதன் காரணமாகப் பாடசாலையில் வும் திறன்களும் சில காலத்தின் பின் காலாவதியாகிப் பொருத்தமற்றதாகவும் போகின்றன. சாலைக் காலத்தின் பின்னரும் புதிய அறிவையும் யமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை அவசியம் இதற்கேற்ப வாழ்நாள் முழுவதும் அறிவையும் புதுப்பித்துச் செல்ல வேண்டும். யாவற்றையும் க் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் புதிய ழில்நுட்ப சமுதாயத்தில் நாம் இணங்கி வாழ்வது Nந்த எதார்த்த நிலைமையைப் புரிந்து கொண்டு தான் 5 முழுவதும் நீடித்தல் வேண்டு மென்று வலியுறுத்தப்லக் கல்விச் சிந்தனையும் இதைத் தான் வலியுறுத்து
ாலைக் கல்வி மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து ம் புதிய அறிவையும் திறன்களையும் கற்றுக்கொள்தும் முறையில் சுயமாகக் கற்கும் வழிமுறைகளைப் மைதல் வேண்டும் என்பது கல்வியியலாளர் கருத்து.
ாடசாலைப் பாட ஏற்பாட்டில் இவ்வம்சம் வலியுறுத்” சுயமாகக் கற்பதற்கான பல்வேறு வழிமுறைகள் இவற்றை பாடசலை வகுப்பறைச் சூழல் முழுமை" பங்குவதில்லை. மாணவர்கள் கற்றல் அனுபவத்தைப் கற்பதற்குக் கற்கும் வழிமுறைகளையும் வளர்த்துக் டும். அதாவது மாணவர்கள் கற்கின்ற வழிமுறைகள் ர்வை அவர்களிடத்து ஏற்படுத்த முயல வேண்டும்.
கற்கும் வழி முறைகள் பற்றிய செயற்பாடுகள் பணப்பட வேண்டுமாயின் ஆசிரியர்கள் சுயத்துவம் சுயமரியாதையுடன் விளங்க வேண்டும். மேலும் 3தடல், படைப்பாக்கத்திறன் போன்ற அம்சங்களை நடத்தைகளாக வாழ்புலமாக உருமாற்றும் பொழுது கியமான வகுப் பறைச் சூழல் நிலவ முடியும். பண்புமாற்றத்துடன் கூடிய கற்பதற்குக் கற்றலை டத்தும் பெரும் பணியை ஆசிரியர் நிகழத்த முடியும். )க்கு முன்னுள்ள சவால்களையும் பிரச்சினைப்ரிந்து கொண்டு செயலாற்றுவதும் வாழ்வதும் காலத் இதற்கான மனப்பாங்கு மாற்றம் ஆசிரியர்களுக்கு பாழுதுதான் மாற்றமுறும் அறிவுப் பெருக்கத்துக்கேற்ப களும் மாணவர்களுக்குக் கிடைக்கும். இதற்கு பிலான பன்முகப் பாங்கிலான தொடர் உரையாடல் ல் செயற்பாட்டில் புத்தாக்கம் பெற வேண்டும். புதிய
உருவாக்கப்பட வேண்டும்.
இடம் பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு, காணப்படும் கருத்துக்கள் ‘அகவிழி யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
-: ... இலங்கை கல்வியும் எதி سینیئمة"
சமூக அமைப்பும் அதனைத் தளமாகக் கொண்ட செயற்பாடுகளும் நுண்மதியாற்றலின் a ganpiegfu (INTELLECTUALHISTORY) guig." தளங்களாக அமைகின்றன. சமூகத்தின் அதிகார நிரலமைப்புக்கு ஏற்றவகையில் • நுண்மதியாற்றல் நிலைகளில் இருமைத்தன்மைகள் மேலோங்கின. அதிகார நிரலமைப்பில் உயர்ந்தோரி டத்து வரன்முறை சார்ந்த ஏட்டுக்கல்வியின் செயற்பாடுகளும் அடித் தள மாந்தரிடத்து வரன்முறை வரண்முறை : சாராக் கல்வியும், வாழ்வாதாரக் கருவிகளின் கையாட்சியும், கலை" கல்வியின் ெ களின் இணக்கல் நிலைகளும் ܐ݂ (IMPROVISATION IN ART) alotiris அடித்தள பெற்றிருந்தன. இலங்கை அந்நியராட்சிக்கு உட்பட்டிருந்த வேளை வரண்முறை ச மேற்குறிப்பிட்ட நுண்மதியாற்றலின் இருமைப்பாங்கு தழுவிய செயற்- வாழ்வாதாரச் பாடுகள் மேலும் மீளாக்கம் பெற்றன.
அதிகார
உயர்ந்ே
மேலைப்புல ஆங்கிலக் கல்வி கையாட்சியு வளத்தோடு உருவாக்கம் பெற்ற இணக்கல் ஆறுமுகநாவலர், சைமன் காசிச் செட்டி, கலாயோகி ஆனந்த- வளர்ச்சி ெ குமாரசாமி, சேர். பொன். அருணாசலம், சி. வை. தாமோதரம்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர் முதலியோர் புதிதாக உருவாக்கம் பெறத் தொடங்கிய நுண்மதி ஆற்றல்களை முன்னெடுத்தவர்களுள் குறிப்படத்தக்கவர்கள்.
ஆங்கிலக் கல்வி முறைமையின் செல்வாக்கினுக்கு உட்பட்ட நிலையிலே தேசிய மொழிகள் புதிய பரிமாணங்களையும் மாற்றுவகையான எழுச்சிகளையும் அனுபவிக்கத் தொடங்கின. தமிழர் கலை இலக்கியங்களையும், ஆய்வுகளையும் அடியொற்றிய புதிய நுண்மதியாளர்களின் எழுச்சிதோன்றலாயிற்று.
*முனைவர் சபா. ஜெயராசா, முன்னாள் பேராசிரியர் கல்வியல் துறை. யாழ். பல்கலைக்கழகம்
2.ఊయక
 

கயின் பல்கலைக்கழகக் ர்பார்ப்புக்களும் எறிவுகளும்
FLumT. GguuJTGIT*
மருத்துவப் பேராசிரியர் சின்னத்தம்பி, பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் கைலாசபதி, கலாநிதி ஞானலிங்கம், தனி நாயகம் அடிகளார் என்றவாறு புதிய நுண்மதி: யாளர்களின் எழுச்சி நிகழ்ந்தது. சிங்கள மரபில் பேராசிரியர் கே. என். ஜயதிலகா, சுகதபால சில்வா, அதிகாரம், ஜெயவிக்கிரம ராகுல, கணநாத் ஒபயசேகர, பொன்னம் பெரும முதலியோர் குறிப்பிடத்Fார்ந்த ஏட்டுக்- தக்கவர்கள். தமிழ் கலைஇலக்கியத்துறைகளில் சோ.நடராசன், சயற்பாடுகளும் கலைப்புலவர் நவரத்தினம், இலங்જે 2. கையர்கோன் முதலியோர் முகிழ்த்" மாந்தரிடத்து தெழுந்தனர்.
ஆங்கில மரபில் ஊற்றெடுத்த பல்கலைக்கழக மரபில் வந்தவர்க் கருவிகளின் களின் பங்களிப்புக்களும் கல்வித் தரவுறுதியும் மேம்பாடு கொண்டவையாகக் காணப்பட்டன என்பது பேராசிரியர் சேனக பணி டாரநிலைகளும் நாயகாவின் அவதானிப்பு (SENAK1 BANDARANAYAKE (1977)P15) பற்றிருந்தன. அந்த மரபில் வந்த பட்டதாரிகளின் கல்வித் தரமும் தாழா உறுதியைக் கொண்டிருந்தது. கன்னங்கராவின் கல்விச் சீர் திருத்தங்களைத் தொடர்ந்து கல்வி விரிவாக்க நடவடிக்கைகள் எழுச்சியுறுத் தொடங்கின. தாய் மொழிக்கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம், இடைநிலை, பல்கலைக்" கழகங்கள் என்ற மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன. பல்கலைக்கழகங்களினால் உருவாக்கப்பட்ட ஆங்கிலமொழிவழிக் கற்றபட்டதாரிகள் தமது ஆற்றல்களைத் தாய் மொழிகளிலே செயற்படுத்தி தாழாது தரச் சிறப்புடைய கற்றலை பாடசாலை மட்டங்களில் மேற்கொண்டனர். இந்தநிகழ்ச்சி இடம் பெற்றுக் கொண்டிருக்க சமாந்தரமாகப் பிறிதொரு நிகழ்ச்சியும் ஏற்படலாயிற்று. உள் நாட்டில் நிகழ்ந்த
ரலமைப்பில்
தாரிடத்து
ாராக்கல்வியும்,
ம், கலைகளின்
நவம்பர் 2007

Page 5
பல்வேறு நெருக்கடிகளினாலும், மோதல்களினாலும் நுண்மதியாளர்களின் வெளியேற்றம் என்ற செயற்பாடு தொடர்ந்து நிகழலாயிற்று.
இலங்கையின் சுதந்திர காலம் தொடக்கம் இரண்டாம் நிலைக் கல்வியில் நிகழத் தொடங்கிய அருவிப்படுத்தற் செயற்பாடு (EDUCATIONAL STREAMING) உயர் கல்வியின் தரத்திலே தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியது. மருத்துவம், பொறியியல் முதலாம் கற்கை நெறிகளைக் குவியப்படுத்தும் 'பித்து இரண்டாம் நிலைக்கல்வியில் வளர்க்கப்படலாயிற்று.
இதனால் சமூக விஞ்ஞானக்கற்கை நெறிகளைத் தெரிவு செய்தல் ஒருவிதத்தில் தாழ்வான தென்ற புலக்காட்சி இடைநிலைக் கல்வியில் மீள வலியுறுத்தப்பட்டது. இதன் நீட்சி பல்கலைகழகங்களிலும் ஏற்படத் தொடங்க பல்வேறு பாதிப்புக்கள் பல்கலைக்கழக் கல்வியிலே ஏற்படத் தொடங்கின.
மருத்துவம், பொறியியல், இயற்கை விஞ்ஞானம் கலை மற்றும் சமூக விஞ்ஞானம் முதலாம் துறைகளில் பொறி முறையான கற்றலும், நெட்டுருச் Go)3Fuüg5?! Lió (ROTELE A RINING) (3D G3 Gv IT fi 35 g தொடங்கின. விரிவுரையாளர்களால் வழங்கப்படும் குறிப்புக்களை நெட்டுருச் செய்து ஒப்புவிப்பதனால் உயர்தரச் சித்திகளை எட்டலாம் என்ற நிலை உயர்கல்வியிலே வளரத் தொடங்கியது. இந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்களே கற்பிப்போராகவும் உள்ளிர்ப்புச் செய்யப்பட்டனர். இந் நிலையில் உயர்கல்வியின் சிறப்பார்ந்த பரிமாணங்களாகிய உணர்நிலைப் படைப்பு மலர்ச்சித் திறன்கள், கணி டுபிடிக்கும் ஆற்றல்கள், புத் தாக்கங்கள், அகத்தெறித்தற் கருத்து வினைப்பாடுகள் (REFLE CTIVE DISCOURSES) முதலியவை புறக்கணிப்புக்கு உள்ளாயின.
பல்கலைக்கழகங்களிலே தரம் பற்றிச்சமகாலத்தில் பேசப்படும் பொழுது பாட அடைவுகளை மேம்படுத்துவதற்கான தரம் பற்றிப் பேசப்படுகின்றனவேயன்றி மேற்குறிப்பிட்டவிடயங்களில் சுயமான ஈட்டல்கள் கருத்திலே கொள்ளப்படாத இடைவெளிகள் காணப்படகின்றன. இன்னொருபுறம் தொழிற் சந்தைகளிலே "விற்பனை" செய்யக் கூடிய பட்டதாரிகளை உருவாக்குதலே தரம்' என்றும் பேசப்படுகின்றது.
பிறிதொரு புறம் அதிக பணமும் மேலோங்கிய சமூகச் செல்வாக்கும், ஆங்கில மொழி ஆற்றலும் கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்கமட்டங்களிலோ கற்பதற்கு அனுப்பப்படுவதால், இலங்கைப்பல்கலைக்கழக் கல்வி தாழ்ந்தது என்ற புலக் காட்சியும் கருத்தேற்றமும் உயர்ந்தோர் குழாத்தினரால் கட்டுமை செய்யப்படுகின்றது.
நவம்பர் 2007

அறிவு நிலையிற் பெரும் பாய்ச்சல்களை ஏற்படுத்தவல்ல அடிப்படை ஆய்வுகள் (BASIC RESEARCH) கலைத்துறைகளிலோ விஞ்ஞானத் துறைகளிலோ பல்கலைக்கழகங்களிலோ பெரு” மளவில் நிகழ்த்தப்படவில்லை என்பதைப் பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க முனைப்புடன் 3, L'ild, sit Lugiratiti. (THE UNIVERSITY OF THE FUTURE, 2007, P19) அடிப்படை ஆய்வுகளை முன்னெடுக்காது இலங்கைப் பல்கலைக்கழகங்கள் "மிகல் எழுகையினை” (BREAKTHROUGH) அறிவுத் துறைகளில் ஏற்படுத்த முடியாது.
சமூக விஞ்ஞானத்துறைகளில் "புள்ளிவிபரவியல்" ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாணவர்கள் தூண்டப்படுகின்றனர். 'அதுவே ஆய்வு' என்ற புலக்காட்சியும் ஏற்படுத்தப்படுகின்றது. தோற்றப்பாடுகளைத் துல்லியமாக விளக்குவதற்கு இவ்வகை ஆய்வுகள் உதவுமாயினும், அதற்கும் மேலான எழுபாய்ச்சல்களை (LEAP) அவற்றால் ஏற்படுத்த முடியாதென்பதை ஆழ்ந்து நோக்கவேண்டியுள்ளது. அடிப்படை ஆய்வுகள் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவையோ அத்துணை முக்கியத்துவம் பிரயோக ஆய்வுகளுக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது. இலங்கையின் உயர்நிலை நுண் மதி: யாற்றல் பண்பாட்டில் அடிப்படை ஆய்வுகளும், பிரயோக ஆய்வுகளும் வறிதாக இருத்தலைக் கவனத்துக்கு எடுக்கவேண்டியுள்ளது. இலங்கை விஞ்ஞானமுன்னேற்றக் கழகத்தின் தலைமை உரையை கலாநிதி ஞானலிங்கம் அவர்கள் நிகழ்த்திய பொழுது (1983) அடிப்படை ஆய்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இலங்கையைத் தளமாகக் கொண்ட அடிப்படை ஆய்வுகளை உலகின் வேறு பல்கலைக்கழகங்களால் மேற்கொள்ளல் போதிய சாத்தியமற்றதெனவும் இலங்கைப்பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு இது ஒர் அறக்கடமை என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் பல்கலைக்கழக ஆய்வு மட்டுப்பாடுகளுக்குப் பின்விசைகளாகப்பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன.
1. அனைத்து மட்டங்களிலும் ஆய்வுகள் தொடர்பான தெளிவான கொள்கையாக்கங்கள் இடம் பெறாமை.
2. பல்கலைக்கழக உயர் ஆளணித் தெரிவில் ஆங்கிலேயர் காலத்துக் காலங்கடந்த முறைமையே பின் பற்றப்படுகின்றது. அந்த முறை" மை உயர்நிலையான புத்தாக்க அறிபரவல் ஆற்றல்மிக்கோரை ஈர்ப்பதற்குரியவாறு அமையவில்லை. ஒருவர் பெற்றுக் கொண்ட உயர்வகுப்புச் சித்தியின் பலமும் பலவீனமும் ஒப்புநோக்கப்படுதல் இல்லை. இவற்றுக்குப் பதிலாக "தேடற்குழு" நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்நிலை பல்கலைக்கழகப் புலமைச்
望ఆయ

Page 6
சேவையில் ஆற்றலுள்ளவர்களை உள்ளீர்ப்புச் செய்யலாம் என பேராசிரியர் சேனக பண்டாரநாயக குறிப்பிட்டுள்ளார்.
3. அடிப்படையான கோட்பாடுகளை அடியொற்றிய ஆய்வுகள் இலங்கைப்பல்கலைக்" கழகங்களில் வறிதாகவுள்ளன.
சிறப்பாக, சமூக விஞ்ஞான ஆய்வுகளிலே கருத்தியலின் (IDEOLOGY) முக்கியத்துவம் உரிய முறையிலே பிரயோகிக்கப்படாத புலமை வறுமை காணப்படுகின்றது.
4. உயர்தர ஆய்வுகளை முன்னெடுக்க முடியாத நிறுவன இறுக்கங்கள் காணப்படுகின்றன. ஆய்வுகளைவிடுத்து வேறு செயற்பாடுகளில் ஈடுபடும் விசைப்பாடுகளும் பரவலாகக் காணப்படுகின்றன. 5. ஆங்கில மொழியில் உள்ள ஆய்வுகளை வாசித்தறிய முடியாத நிலையும், புலமைச் சோம்பலும் ஆய்வின் தரத்தைப் பாதிக்கின்றன. 6. பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு ஆகி யவற்றில் எண்ணளவு அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு இறுகிய பழைய மனோபாவங்களும், அணுகுமுறைகளும் தடையாகவுள்ளன. தொகையை அதிகரிக்கும் பொழுது தரம் எழுச்சி கொள்ளும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. உதாரணமாக இந்திய அனுபவங்களை நோக்கினால் பட்டப்படிப்பு மற்றும் பின்பட்டப்படிப்புகளில் எண்ணளவு அதிகரிப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தே ஆய்வுகளிலே தரவுயர்ச்சி மேலோங்கத் தொடங்கியது. அதாவது கூடுதலானோரை ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படும் பொழுது விரிவடையும் புலமைப் போட்டியின் வலு தரவுயர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்லும். பல்கலைக்கழகங்கள் விரிவாக்கம் பெற்று வளர்ந்த அளவுக்கு ஆராய்ச்சிகளின் எண்ணிக்கையும் தரவும் வளர்ச்சியடையவில்லை என்று குறிப்பிடப்Gf Gipg. (SENAKA BANDARANAYAKE, 2007, P.56) பல்கலைக்கழக ஆய்வுப் பண்பாடு பலவீனமடைந்” துள்ளதென்றும் ஒருசிலரே ஆய்வுகளிலே தீவிரமாக ஈடுபடுகின்றனர் என்ற கருத்தும் முன்மொழியப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்குள்ளே நிகழும் ஆராய்ச்சிகள் தொடர்பாக அங்குள்ளவர்களுக்கே தெரியாத அவலமான நிலைகாணப்படுகின்றது. பின்பட்டப்படிப்பு மட்டத்திலே குறிப்பு வழங்குதலும், நெட்டுருக் கற்றலும், பரீட்சைக்காகப் படித்தலும் மேலோங்கியுள்ள நிலையினை இந்நாட்டிலே காணமுடிகின்றது. உயர் பட்டங்களைப் பெற்ற பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும், அவை ‘போதும்' என்றும் மேற்கொண்டு ஆய்வுகளில்
Kelasa

ஈடுபடவேண்டியதில்லை என்றும் எண்ணும் "உறைநிலை” தோன்றியுள்ளது.
க.பொ.த உயர்தரப்பரீட்சையில் நிகழ்த்தப்படும் கடுமையான போட்டிக்கு முகம் கொடுத்து வென்று மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். அவர்களும் கடுமையான நெட்டுருக் கற்றலுக்கும், குறிப்புக்களிலே தங்கியிருத்தலுக்கும் உள்ளாக் கப்டுகின்றனர். புத்தாக்கத்திறன்கள், கண்டுபிடிப்புத்திறன்கள் பாடசாலை மட்டங்களில் வளர்க்கப்படாமையால், அந்த "வறுமையுடன்” வரும் மாணவர்கள் தொடர்ந்தும் அதே புலக்காட்சியுடன் பல்கலைக்கழகங்களிலே கற்க முனைகின்றனர். அதே புலக்காட்சிக்கு விரிவுரையாளர்களும் உரமூட்ட முனைகின்றனர். பாடசாலைக் கல்வியில் ஆங்கில அறிவு போதுமான அளவில் வளர்க்கப்படாமையால் அதன் தாக்கம் பல்கலைக்கழக நிலையிலே அறிவுத் தேடல்களிலும் தாக்கங்களை ஏற்படத்துகின்றன.
பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துவதில் மானியங்கள் ஆணைக்குழுவின் தொழிற்பாடுகளும், பலமும் பலவீனங்களும் தனித்து ஆராயப்பட வேண்டியுள்ளன. பல்கலைக்கழகங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு ஆளணி நியமன ஒழுங்கு" முறைகள், தரமேற்பார்வை, ஒருங்கிணைப்புகள் முதலிய செயற்பாடுகளில் மரபு வழி ஒற்றைவழி போக்கே பெருமளவிற் காணப்படுகின்றது. புத்தாக்கங்கள், புதிய சவால்களுக்கு முகம் கொடுத்தல், புதிய அபிவிருத்தி நடவடிக்கைகள் என்றவாறு எடுக்கப்படும் முயற்சிகள் மீண்டும் பழைய இறுகி உறைந்த பாதைகளிலே முடிவடைகின்றன.
"அறிவுச் சமூகம்," "அறிவுப் பொருளாதாரம்,” "அறிவுப் பணி பாடு” என்ற மேலெழுகைகளின் மத்தியில் நிகழும் “மறைமுகமான” சுரண்டல்கள் இனங்காணப்படாது தவிர்க்கப்படும் பொழுது கல்விச் செயற்பாடுகள் ஏற்றத்தாழ்வுமிக்க முன்னைய சமூக இயல்புகளை மீள் உற்பத்தி செய்யும் நிலைகளிலே சுருண்டு கொண்டிருக்கும்.
பொருளுற்பத்தி நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் தரக்கட்டுப்பாட்டு உபாயங்களைக் கல்வியிற் பிரயோகிக்க முடியாது. பொருளுற்பத்தியின் தரம் நுகர்ச்சியோடு தொடர்புடையது. ஆனால் பட்டதாரிகளின் தரம் அவர்களின் கண்டுபிடிப்பு, ஆற்றல்கள், புத்தாக்கத்திறன்கள் முதலியவற்றுடன் சமூகத்துக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பிலும் தங்கியுள்ளது. சமூகப் பிரக்ஞை அற்ற முற்றிலும் சுயநலப்பட்ட, அதீத ஈகோ கொண்ட அதேவேளை மாமூலான பரீட்சைகளிலே கூடிய புள்ளிகளைப் பெறக் கூடிய பட்டதாரிகளை உருவாக்குதலே “தரம்” என்று கூறும் அவலமான நிலை இலங்கையிலே எழுச்சி கொண்டுள்ளது.
நவம்பர் 2007

Page 7
மூன்றாம்நிை
FOSS
அறிமுகம்
இலங்கைக்கு சமனான சமூக-பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொதுக்கல்வியில் இலங்கையின் அடைவுகளும் சாதனைகளும் பாராட்டப்படவேணி டியவை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 1930களிலும் 1940 களிலும் கல்வி } முறைமையின் அடிப்படைச் சட்ட 200Uá த்தை வடிவமைத்த எமது கொள்கை வகுப்பாளர்கள் தொலைநோக்கும் இடைநிை தூரதிருஷ்டியும் கொண்டிருந்தமை"
யே இதற்குக் காரணம் எனலாம். எழுத்தறிவு, பாடசாலை சேர்வு, ஆரமபக கலவ மறறும கடடாய கல்வி வட்டத்தைப் பூர்த்திசெய்தல், 960t பால்நிலை சமத்துவம், பாடசாலையின் பரம்பல், ஆசிரியர்-மாணவர் இதனை நா
விகிதம் முதலான கல்விக்குறிகாட்டிகளில் இலங்கை ஒப்பீட்- எண்க டளவில் உயர்நிலை வகிக்கிறது.
எனினும் இது அளவுரீதியான இடைநிை (Quantitative) அபிவிருத்திமாத்திரமே
இலங்கையின் பொதுக் கல்வி மேற்ப முறைமை பண்புத்தர (Qualitative) ாதியில் பல்வேறு பாரதுTரமான மூனறாம ( பிரச்சினைகளைக் கொண்டிருக்- 够
GIGOJ 4
கிறது. மாணவர்களின் பொதுவான தேர்ச்சிமட்டம், பரீட்சை பெறுபேறுகள், ஆசிரியர்கள் முதலான ஆளணியினரின் வாணி மை நிலை, தொழில் உலகுடனான பொருத்தப்பாடு, உள்ளக வினைத்திறன், வெளியக விளைதறண் முதலான கல்வித் தரத்தை வெளிப்படுத்தும் குறிகாட்டிகள் இலங்கையின் பொதுக்கல்வி முறைமையின் பண்புத்தரம் குறித்த சங்கடமான கேள்வியினை முன்வைக்கின்றன.
*தை. தனராஜ், முதுநிலை விரிவுரையாளர், கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
நவம்பர் 2007 -
 

லக் கல்வியின் விரிவாக்கம்: ால முன்னெடுப்புகள்
தை. தனராஜ்*
இதற்கான சாதாரண காரியங்களை ஆராய்வது இங்கு எமது நோக்கம் அன்று. எனினும் கடந்த ஐம்பது வருட காலமாக தேசத்தின் பொருளாதார செயலாற்றுகையின் பலவீனம் காரணமாக கல்வி மீதான முதலீடு குறைவடைந்தமையினால் ஆரம்ப காலத்தில் கல்விமுறைமையில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சியை தொடர்ந்து முன்
* கல்வியும், னெடுக்க முடியவில்லை. அதன் விளைவாக தென் கொரியா,
லக்கல்வியும் ஹொஸ் கோஸ், சிங்கப்பூர்ஈ மலேசியா முதலிய ஆசிய நாடு"
4F/IGOGR) களின் துரித கல்விவளர்ச்சிக்கு இணையாக இலங்கைக் கல்வி மைக்குள் முறையை அளவுரீதியாகவும், பணி புரீதியாகவும் அபிவிருத்தி கின்றன. செய்யக் கூடிய நிலைமை ஏற்பட
வில்லை. ம் பொதுக்கல்வி
இந்த பாதிப்பினை நாம் மூன்ÉGpaub. றாம் நிலைக் (Tertiary) கல்வியிலேயே பிரத்தியட்சமாகக் காணலாம். லக்கல்விக்கு மூன்றாம் நிலைக் கல்வியின் வெளியீடுகளே தொழில் உலகின் ட்ட கல்வி உள்ளீடாக அமைவதன் காரணமாக மனிதவலுவின் தேவை, விருத்தி, நிலைக் கல்வி பொருத்தப்பாடு முதலிய பல்வேறு பிரச்சினைகளுக்கு இலங்கை முகம் படுகிறது. கொடுக்க வேண்டியுள்ளது. மனித அபிவிருத்தி குறித்த இந்த எழுவினா இது பொது விவாதத்துக்கான பேசு பொருளாக அமைந்துள்ளதோடு மூன்றாம் நிலைக் கல்வியை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்த குரல்கள் இன்று உரத்த ஒலிக்க "ஆரம்பித்துள்ளன. இதன் வில்ைவாக, மூன்றாம் நிலைக்கல்வியை விரிவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில முன்னெடுப்புகளை இக்கட்டுரை விளக்க முயல்கிறது.
மூன்றாம்நிலைக்கல்வி
ஆரம்பக் கல்வியும், இடைநிலைக்கல்வியும் பாடசாலை முறைமைக்குள் அமைகின்றன. இதனை
s ఆజాతక

Page 8
நாம் பொதுக்கல்வி என்கிறோம். இடைநிலைக்கல்விக்கு மேற்பட்ட கல்வி மூன்றாம் நிலைக் கல்வி எனப்படுகிறது. இதில் தொழில்நுட்ப (Technical) தொழில்சார் (Professional) மற்றும் பல்கலைக்கழக கல்வி ஆகியவை அடங்குகின்றன. உயர்கல்வி என்பது மூன்றாம் நிலைக் கல்வியின் கூறாக அமைகிறது.
ஆரம்ப, இடைநிலைக் கல்விமுறைமைகளில் பண்புத்தரம் (Quality) என்பது ஒரு பாரதூரமான பிரச்சினையாக இருந்தபோதிலும் அளவுரீதியான அபிவிருத்தி ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளது. ஆனால் அத்தகைய அளவுரீதியான அபிவிருத்தியினுள் கூட மூன்றாம் நிலைக் கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது.
மூன்றாம் நிலைக்கல்வியில் சேர்வுவீதம் 11% மட்டுமே. இது தென்னாசிய, சராசரியை (10%) விட சற்று அதிகமாகவும் இந்தியா, மொரொக்கோ, வியட்நாம், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு சமமாகவும் உள்ளது. மூன்றாம் நிலைக்கல்வியின் சேர்வு வீதம் பெரும்பாலான அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது திருப்பதியடையக் கூடிய நிலையில் இல்லை. கொரியா, ஜப்பான் முதலிய ஆசியநாடுகளில் மூன்றாம் நிலைக்கல்வியின் சேர்வுவீதம் இலங்கையை விட மிக அதிகமாகும். இலங்கையில் மூன்றாம் நிலைக் கல்வியில் சேர்வு வீதம் குறைவாக இருப்பதுடன் அதிலும் பெரும்பகுதி முறைசார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு வெளியிலேயே உள்ளது. பெரும்பாலான மூன்றாம் நிலை மாணவர்கள் தகவல் தொழில்நுட்பவியல், முகாமைத்துவம், கணக்கியல், சந்தைப்படுத்தல், வணிகவியல் முதலான கற்கை நெறிகளிலேயே சேர்கின்றன.
இக் கற்கை நெறிகள் பெரும்பாலும் தனியார் துறையின் கல்வி நிறுவனங்களிலேயே வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்கள் 3% மாணவர்களை மாத்திரமே உள்வாங்குகின்றன. உயர் தொழில் நுட்பக்கல்லூரிகள் 2% மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. 70% மாணவர்கள் தமது மூன்றாம் நிலைக் கல்வியை தனியார் துறை நிறுவனங்களிலேயே பெற்றுக்கொள்கின்றனர்.
ஆரம்ப, இடைநிலைக்கல்வியின் பரம்பல் அரச பாடசாலைகளிலேயே அதிகமாக இருக்கும்போது மூன்றாம்நிலைக் கல்வியில் மாத்திரம் இவ்வாறு தனியார் துறையின் செல்வாக்கு மிகையாக இருப்பதற்கு முதன்மைக் காரணம் அரசாங்கத்தின் கொள்கையாகும். மூன்றாம் நிலைக் கல்வியில் தனியார் துறையின் முதலீட்டை அரசாங்கம் சட்டரீதியாக தடுப்பதில்லை. தனியார் முதலீட்டின் காரணமாக மூன்றாம் நிலைகல்வியில் சேர்வுவீதம் 8 வீதத்திலிருந்து (1997) 11% ஆக (2002) அதிகரித்துள்ளது. இது 1997-2002 காலப்பகுதியில் 38%
జాతక 6

அதிகரிப்பாகும். இவ்வாறான விரைந்த அதிகரிப்புக்கு காரணம் தனியார் துறையில் மூன்றாம் நிலைக்கல்வி நிலையங்கள் அதிகரித்தமையாகும். பின்வரும் அட்டவணை மூன்றாம் நிலைக்கல்வியின் சேர்வு வீதங்களை காட்டுகிறது.
அட்டவணை 1 :
மூன்றாம் நிலைக்கல்வியில் சேர்வுவீதம்
மாகாணம் மொத்தம் பல்க தொழில் தொழில்
6)65 FIT நுடபக
கழகம் கல்வி கல்வி
மேல் I6 9 3
மத்தி 8 3 3 2
தென் IO 3 6 2
வடகீழ் கிடை
க்கல்வி கி/வி கி/வி கி/வி
வடமேல் 7 2 4 I
வடமத்தி 6 I -l I
966 7 3 2 2
சப்பிரகமுவா 9 3 4 2
இலங்கை II 3 6 2
மூலம் : உலகவங்கி, 2005 மூன்றாம்நிலை கல்வியின் முக்கியத்துவம்
ஒரு நாட்டின் கல்விமுறைமைக்கும் வேலை 9 GvG535(5i) ( World of work) .GOOGOOTILL LITT GULDĪT 35 விளங்குவது மூன்றாம் நிலைக்கல்வியேயாகும். சில தசாப்தங்களுக்கும் முன்னர் க.பொ.த (சா/த) அல்லது (உ/த) தகைமையே தொழில்கள் பெற்றுக்கொள்ள போதுமானவைகளாக இருந்தன. ஆனால் இன்றைய சமூகம் அறிவுமைய சமூகமாக வளர்ச்சியடைந்திருப்பதன் காரணமாக பல்கலைகழகப் பட்டம் அல்லது தொழில் சார் சான்றிதழ் /டிப்ளோமா தொழில் நுழைவு தகைமையாக எதிர்பார்க்கப்படுகிறது. அது மாத்திரமன்றி தொழில்வாண்மை விருத்திக்காக தொடர்ந்தும் ஒர் ஊழியர் கற்கவேண்டுமெனவும் தனது தொழில் உயர் தகைமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் விதிக்கப்படுகிறது.தமது ஊழியர்கள் இவ்வாறு உயர் தகைமை" பெற்றுக் கொள்ள பல கம்பெனிகளும், அரச திணைக்களங்களும் ஊக்குவிப்புகளை வழங்குவதோடு அவ்வாறு உயர் தகைமைகளைப் பெற்றுக் கொள்ளும் தமது ஊழியர்களுக்கு தகுந்த சன்மானங்களும் பதவி உயர்வுகளும் வழங்குகின்றன.
எனவே எந்த ஒரு நாட்டிலும் மூன்றாம்நிலைக் கல்வியின் விரிவாக்கம் அத்தியாவசியமானதுடன் அதனை அளவுரீதியாகவும் பணி புரீதியாகவும் அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆனால் தூரதிர்ஷ்ட
நவம்பர் 2007

Page 9
வசமாக இலங்கையில் ஆரம்ப, இடைநிை கல்விமுறைமைகளில் ஏற்பட்ட அளவுரீதியா அபிவிருத்திகள் மூன்றாம் நிலைக் கல்வியி ஏற்படவில்லை. இதற்கு பல காரணிகள் இருந் போதும் தூரதிருஷ்டியற்ற கல்விக் கொள்கைக அரசியல்சார்பு கொண்ட கல்விச் செயற்பாடுகளு அடிப்படைக் காரணிகள் எனக் கூறுவது மிகைய காது. மூன்றாம்நிலைக் கல்வியில் தென்கொரியாவி அனுபவம்
எமது காலத்தில் பொருளாதார வளர்ச்சியி சாதனை புரிந்த நாடு தென்கொரியாவாகு அத்துடன் அதன் கல்வி முறைமையின் செயலாற் கையும் மிக உன்னதமானது. 1960 களுக்குப் பின்ன தென்கொரியா மிகவேகமாக வளர்ச்சியடைய தொடங்கியதோடு அதன் தலாவீதவருமானம் இன் உயர் வருமான நாடுகளுக்கு சமமாக வளர்ந்துள்ள இந்த வளர்ச்சிக்கு ஏற்ற வீதத்தில் அந்நாட்டின் கல் முறைமையும் அளவுரீதியாகவும் பண்புரீதியாகவ வளர்ந்ததோடு தொழிற்றுறையின் வளர்ச்சிக்கு தேவையான கல்விகற்ற தகைமையுள்ள ஊழி கேள்வி (demand) யையும் மிகச் சிறப்பாகப் பூர்த் செய்தது. இதில் மூன்றாம் நிலைக் கல்வியி பங்களிப்பு மிகவும் காத்திரமானது. இத்தசை அபிவிருத்தியில் பின்வரும் அம்சங்கள் மிகவு முக்கியமானவை: (1) 1960 களில் தனியார் கல்: நிலையங்கள் அரச நிதியீட்டத்துடன் ஊக்குவிக்க பட்டன. (2) 1970/80களில் பொறியியல் மற்று தொழில்நுட்ப கல்வி விரிவாக்கப்பட்டது. 1990களி தரம் ஆய்வு வகைகூறல், செயலாற்றுகையின் அடி படையிலான நிதியீட்டம் ஆகியவை முன்னிலை
படுத்தப்பட்டன.
இத்தகைய தேசிய அபிவிருக்திக்கு சாதகமா மூன்றாம் நிலைக் கல்வி தந்திரோபாயத்தி காரணமாக இரண்டு முக்கிய விளைவுக ஏற்பட்டன: (1) தனியார்துறை மூன்றாம் நிலை கல்வி நிலையங்கள் பரவி வளர்ந்தன; 2000ஆ ஆண்டளவில் மாணவர் தொகையில் 85% இக்கல் நிலையங்களில் சேர்ந்து கற்றனர்; (2) பல்கலை கழக - தொழிற்றுறை பங்காண்மை (Partnershi அரசினால் ஊக்குவிக்கப்பட்டு மேம்பட்டது.
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனி மூன்றாம்நிலைக் கல்வி முறைமையில் தனிய துறையின் மேலாண்மையானது பொருளாத வளர்ச்சியினால் ஏற்பட்ட தொழில்வாய்ப்புகை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடி உயர் கல்வி கற்ற ஊழியர் படையை வெற்றிகரம உருவாக்க முடிந்தது (உலகவங்கி, 2002).
நவம்பர் 2007

IIT
7
மூன்றாம் நிலைக்கல்வி விரிவாக்கத்தில் அண்மைக்கால முன்னெடுப்புகள்
இலங்கையில் க.பொ.த(உ/த) பரீட்சையில் வருடாந்தம் சுமார் 100,000க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தகைமையை பெற்றுக் கொண்டபோதும் சுமார் 16,000 மாணவர்களே மரபுசார்ந்த 15 பல்கலைக்கழகங்களுக்கும் உள்வாங்கப்படுகின்றனர். இது பல்கலைக்கழக நுழைவுத் தகைமை பெறுகின்ற மாணவர்களில் 15-16 வீதமாகும். ஏனையோரில் சுமார் 2% வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுகின்றனர். சிலர் தொழில்நுட்ப, தொழில்சார் கல்விநிலையங்களுக்கு செல்கின்றனர். வேறும் சிலர் தொழில்வாய்ப்புளைப் பெற்றுக்கொள்கின்றனர். எனினும் பெருந்தொகையான மாணவர்கள் எவ்வித கல்வி/ தொழில்வாய்புகளின்றி விரக்தியுறுகின்றனர்.
க.பொ.த. (உ/த) தகைமை பெறும் மாணவர்கள் பற்றி 2001 இல் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வின் முடிவுகளை பின்வரும் அட்டவணை வெளிப்படுத்துகிறது. அட்டவணை 2 : க.பொ.த (உ/த) தகைமை பெறுகின்ற மாணவர்கள்
இல மாணவர்வகை வீதம் (%) 1 முழுநேர பல்கலைக்கழக கல்வி I2.6 2. உயர்தொழில்நுட்ப கற்கைநெறிகள் 2.6
3. ஏனைய அரச மூன்றாம்
நிலைகல்வி நிலையங்கள்/ திறந்த பல்கலைக்கழகம்/ வெளிவாரி பட்டகற்கைகள் 7
4. தனியார் மூன்றாம் நிலைக்கல்வி
நிலையங்கள் IO 5. தொழிலுக்குச் செல்லுதல் 3O 6. தொழில்/கல்விவாய்ப்புசார் இன்மை 3O 7. சுயதொழில் 5 8. வெளிநாட்டு கல்வி 2
epGolb: DEMP, 2005
இந்த நிலைமையை மாற்றியமைக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின் வில்ைவாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) யின் 60 மில்லியன் டொலர் நிதியீட்டத்துடன் தொலைக்கல்வி நவீன மயமாக்கல் G-Jupg5 Llb (Distance Education Modernization Project - IDEMP) 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் செயற்பாடுகள் 2009 டிசம்பர் 31இல் முடிவடையும்.
望ള

Page 10
இந்த செயற்றிட்டமானது உயர் கல்விச் செயலாளரின் தலைமையின் கீழ் ஒன்பது பேர் கொண்ட வழிகாட்டல் குழுவினால் (ProjectSteenring Committe) வழிநடத்தப்படுகிறது. ஒரு செயற்றிட்ட பணிப்பாளரால் இயக்கப்படுகின்ற இச் செயற்றிட்டத்தின் தலைமை அலுவலகம் நாரஹேன் - பிட்டியில் அமைந்துள்ளது.
இச் செயற்றிட்டம் நவீன, உயர்தரமான மனிதவள த்தைக் கட்டி எழுப்பக் கூடியதாக தொலைக்கல்வி மூலம் மூன்றாம் நிலைகல்வியை இந்நாட்டில் கட்டி எழுபடம் தரிசன நோக்கினை கொண்டுள்ளது. இந்நோக்கினை அடைவதற்காக பின் வரும் செயற்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
* 2012 இலங்கை திறந்த பல்கலைக்கழக்தின் மாணவர் சேர்வை 20,000 இலிருந்து 40,000 ஆக அதிகரித்தல்
* 2012 இல் 25,000 வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைப்பு விரிவாக்கம் செய்தல்.
* 2005 இல் அரச - தனியார் பங்காணிமை கொண்ட 150 மூன்றாம் நிலைக் கல்வி நிலையங்களை உருவாக்குதல்
ஃ 2012 இல் தொலைக் கல்வி மூலமான தனியார் துறை மூன்றாம் நிலைக்கல்வி நிலையங்களின் மாணவர் சேர்வை 35,000 ஆக உயர்த்துவதற்கு தேவையான உதவிகளை வழங்குதல்.
* இடைநிலை பாடசாலையிலிருந்து விலகும் 25,000 மாணவர்களுக்கு தொழில்சார் பயிற்சியை வழங்குதல்
* வழிவரு (Online) கல்வி தொடர்பான தரச்
சான்றிதழ் கொள்கையை ஏற்படுத்தல்.
மேற்படி நோக்கங்களை அடைவதற்காக DEMP பின்வரும் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
1. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆற்றலை மேம்படுத்தல். (Ouslce) இதற்கான நிதியீட்டம் 18 மில்லியன் டொலர்.
திறந்த பல்கலைக்கழகத்தின் வசதிகளை மேம்படுத்தல், உட்கட்டமைப்புகள், பணியாளர் தொழில்வாண்மை விருத்தி போன்றவற்றுக்காக மேற்படி நிதி பயன்படுத்தப்படும். 2. தொலைக்கல்வி பங்காண்மை நிகழ்ச்சித்திட்டம்
(Distance Education Partnership Programme-DEPP) இதற்காக 17 மில்லியன் டொலர் நிதியீட்டம் செய்யப்படும். அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் தெரிவு செய்யப்பட்ட உயர் கல்வி நிலையங்கள் தொழில்நுட்பவியல் சார்ந்த G5IT60) assajo (Online Distance Education) முறையின் மூலம் தமது கற்கை நெறிகளைவிருத்தி
望ఆయక 8

செய்ய தேவையான உதவிகள் வழங்கப்படும். இதன் அடிப்படையில் பின்வரும் நிறுனங்கள் நிதி உதவி மற்றும் உபகரணங்கள், பயிற்சி ஆகியவற்றை பெற்று கற்கை நெறிகளை விருத்தி செய்துள்ளன. இவற்றுள் சில ஏற்கெனவே மாணவர்களை சேர்த்துக் கொண்டுள்ளன.
1. மொரட்டுவ பல்கலைக்கழகம் - தகவல் தொழில்
நுட்பவியல் இளமாணிபட்டம்
2. பேராதனைப் பல்கலைக்கழகம் - வணிக
நிர்வாகவியலில் இளமாணிப்பட்டம்
3. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - வணிக
முகாமைத்துவத்தில் இளமாணிப்பட்டம்
4. இலங்கை நூலகர் சங்கம் (SLLA) - நூலக
விஞ்ஞானத்தில் டிப்ளோமா
5. இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிறுவகம் (SLIDA) - முகாமைத்துவத்தில் டிப்ளோமா
6. இலங்கை அளவையாளர் நிறுவகம் (IQS) - செயற்றிட்ட முகாமைத்துவத்தில் டிப்ளோமா
7. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (OUSL) -
கல்வி தொழில்நுட்பவியலில் சான்றிதழ்
3. அரச - தனியார் பங்காண்மை (PPP) (Public - Private Partnership) Qgsstö5T4, 17 Lóloö6olu6ör டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தொழிலற்ற வசதிகுறைந்த மாணவர்கள் தொலைக்கல்வி மூலம் உயர்கல்வி மேற்கொள்வதற்காக ரூ. 25,000/- வழங்கப்படும். அத்துடன் தொழில் வழிகாட்டல், தொழில் தகவல்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்படுத்தும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படும். G3LogbLuq. DEMP செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை பல செயற்பாடுகள் நிறைவேறியுள்ளன. இவற்றின் குறிப்பிடத்தக்கது ஏற் இன்வே பத்துக்கு மேற்பட்ட பல்லூடக நிலையங்கள். இவை கொழும்பு, கண்டி, பதுளை, குருனாகல், களுத்துறை முதலான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளமையாகும். வீடுகளில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த NODES பல்லூடக நிலையங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். செயற்றிட்டத்தின் இறுதியில் நாடளவியரீதியில் மொத்தமாக 150 NODES நிலையங்கள் அமைக்கப்படும்.
pഖങ്ങ
க.பொ.த (உ/த) பரீட்சையில் தகுதி பெறும் சகல மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பது சாத்தியமற்றது. இலங்கையில் ஒரு பல்கலைக்கழக மாணவனுக்கான அலகுச் செலவு Unit Cost) JLDTi elb. 100,000 g.g. b.gib5 filaogluigi குறைவருமானம் கொண்ட ஒரு நாட்டில் புதிய
நவம்பர் 2007

Page 11
பல்கலைக்கழகங்களை அமைப்பதும், விரிவாக்க செய்வதும் சிரமமான விடயங்களாகும். அே நேரத்தில் தகுதியுள்ள சகல மாணவர்களுக்கு உயர்கல்வி பெற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதும் ஒ( நல்ல அரசின் கடமையாகும். தென்கொரியாவின் அனுபவத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக கல்வியில் தனியார் துறையின் பங்கு பற்ற6ை ஊக்குவிப்பதில் பல அரசியல் வரையறைகள் உள்ள
"எழுத்துப் பிழை எ அறிவைப் பெற்றுக்கொள்ளவும் அறிவை பெருக்கிக் கொள்ளவும் விளைகின்ற ஒருவ புத்தகங்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள் போன் எழுத்துருவான ஆவணங்களின் துணையையே அதிகளவில் நாடவேண்டி இருக்கின்றது.
வாய்மொழி மூலம் கற்பித்தல் மட்டுப மாணவருக்கு போதாது. தனியே செவிப்புலன் மூலட கேட்கும் விடயங்களை மட்டும் வைத்து அறிவை வளர்த்தல் என்பது சாத்தியப் படாத ஒன்றே. கற்பித் விடயங்களை அவன் படித்து ஞாபகப் படுத்துப பொருட்டும், மாணவரது பரீட்சைக்காக அவர்களை தயார்ப்படுத்தலின் பொருட்டும் அவ்விடயங்களை பாடக்குறிப்புகளாக வழங்க வேண்டிய கடப்பாடுப ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. சுருக்கமாகக் கூறின ‘எழுத்து இன்றி ‘கற்றல்-கற்பித்தல் முழுமையாக நடைபெறமுடியாது. எனவேதானி சான்றோர்கள் "எண்ணும் எழுத்தும் கணி ணெனத் தகும்" என எழுத்துக்கும் முன்னுரிமை அளித்துள்ளனர்.
மாணவர்களாக இருந்தால் என்ன, வேறு எந்த ஒரு கற்கை நெறியை தொடருபவராக இருந்தாலி என்ன, தாம் கற்றுக் கொண்டவற்றை எழுத்து மூலப் வெளிப்படுத்தும் பரீட்சை முறையே இலங்கையில் பெருமளவில் நடைமுறையில் உள்ளது.
எனவே எழுதுகின்றபோது அல்லது புத்தகங்கள் சஞ்சிகைகளை அச்சிடுகின்ற போது எழுத்துட் பிழையின்றி மிகச்சரியாக அச்சிடவேண்டும்.
குறிப்பாக ஆசிரியர் சமுதாயம் இவ்விடயத்தில் மிகக்கவனமாக செயற்படல் வேண்டும். ஒரு மாணவர் விடுகின்ற எழுத்துப்பிழையானது அவரை பாதிப்பது மட்டுமின்றி அவரது பரீட்சை முடிவுகளிலும் பின்னடைவுகளை ஏற்படுத்தும். ஆனால் ஒரு ஆசிரியர் விடுகின்ற எழுத்துப் பிழையானது ஒரு சமுதாயத்தையே பாதிக்கக் கூடியது.
எனவே ஆசிரியர்களாகிய நாம் எழுத்துட பிழையின்றி சரியாக எழுதக் கற்றுக் கொள்வதுடன எமது மாணவர்களையும் எழுத:துப் பிழையின்ற எழுதப்பழக்குதல் எமது தலையாய கடமைகளில ஒன்று என்பதையும் மனம் கொள்ளல் வேண்டும்.
எழுத்து பிழை என்பது சாதாரண விடயப அல்ல. ஒரு சிறிய எழுத்துப் பிழை தவறான விளக்கங்களை ஏற்படுத்துவதுடன் நாம் சொல்ல வந்த விடயத்தையே தலை கீழாக மாற்றிவிடும். பின்வரும் வசனத்தை கவனித்துப் பார்ப்போம்.
நவம்பர் 2007

நிலையில் தொலைக்கல்விமுறைமை 1970களிலேயே அறிமுகஞ்செய்யப்பட்டபோதும் இன்னும் முதலாம் தலைமுறை தொலைக்கல்விமுறையே பெரிதும் ; கைக்கொள்ளப்படுகிறது. அதிலிருந்து விடுபட்டு ஐந்தாம் தலைமுறை சார்ந்த வருவழி (Online) தொலைக் கல்வி முறைமையை ஊக்குவித்து ) மேம்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
ன்பது சாதாரண விடயமா?”
絮了
r
) - *}}'
"அவனது தவத்தால் பெரிதும் மனம் மகிழந்த இறைவன் சகல செல்வங்களையும் அழித்தார்”
'ளி என்பதற்குப் பதிலாக இடம் பெற்ற 'ழி சொல்ல வந்த விடயத்தையே மாற்றி விட்டது.
ஒரு மருத்துவர் மருந்தொண்றை தவறாக கொடுத்து விட்டால் அது மரணம் எனும் மீளமுடியாத விளைவை ஏற்படுத்தி விடும். இது எவ்வளவு பாரதூரமான தவறோ அதே போன்றுதான் எழுத்துப்பிழையும் என்பதை ஆசிரியர்களாகிய நாம் மனதில் நிறுத்திக் கொள்ளல் வேண்டும்.
பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் இவ்விடயத்தை பெரிதும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். ஆசிரியர்களின் சஞ்சிகையான ‘அகவிழி எழுத்துப்பிழைகளை தாங்கிவருதல் ஒரு மாபெரும் தவறாகும் என்பதை மனவருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அச்சுப் பிழையென்பது சஞ்சிகைகள் பத்திரிகைகளில் ஏற்படுவது சாதாரண விடயம்தான். ஆனால் அகவிழி இதிலிருந்து விலகி நடக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த ஆசிரியர்-சமுதாயத்தினதும் எதிர்பார்ப்பாகும்.
நான் முன்பு குறிப்பிட்டது போல ஒரு மாணவர் விடுகின்ற எழுத்துப்பிழை அம்மாணவரையும் ஒரு ஆசிரியர் விடுகின்ற எழுத்துப் பிழை ஒரு சமுதாயத்தையும் பாதிக்கின்றது. ஒரு தரமிக்க ஆசிரியர்களுக்கான ஒரே தமிழ் சஞ்சிகையான அகவிழி எழுத்துப் பிழைகளை தாங்கி வருதல் சாதாரண விடயம் அல்ல. எனவே அகவிழி இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
செப்டெம்பர் 2007 அகவிழியில் வெளியான ‘உபதேசம்’ எனும் சிறுகதையானது கணிசமான எழுத்துப் பிழைகளை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அந்த சிறுகதையை எழுதியவன் என்ற முறையில் மட்டுமன்றி அகவிழி மீது கொண்ட அதீத ஈடுபாடே இக்கட்டுரைக்குக் காரணம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ம. நிரேஸ்குமார்
9 ఆasయక

Page 12
، یعسیسے بیعت * sel-->:sw:ww:*e*s*i*a*l****** جامعة 5 ين
*យ.អ៊ី៦ ንኳ(ùክኽ፣å፤ኽቕቌ t;
மனிதவ்ளங்களும், பெளதீகவளங்களும் பிரயோகிக்கப்படும் எந்தவொரு நிறுவனத்தினதும் செயற்பாடுகள் வெற்றிகரமானதாக அமையவேண்டு. மாயின் இவ்வளங்கள் பற்றி அதிகளவு கரிசனைகள் காட்டுவது அவசியமாகின்றது. அது மாத்திரமின்றி நிறுவனத்தின் செயன்முறைகள் உத்தேச இலக்கை நோக்கியனவாக உள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்தப்படவேணடும்.அத்தேர்டு எந்ததொரு செயன்முறையும்.இடையுறாது புதுமைப்ப்டுத்தப்" பட்டு மாற்ற்ம்டைதல் வேண் டும். அவ்வாறாக, இடையுறாத ஆய்ந்தறிதல் மூலமே தொடர்ச்சியான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். இதற்கிணங்க ஒரு நிறுவனம் உத்தேசக் குறிக்கோள்களை வெற்றிகரமாக அடையுமாயின் அது விளைதிறன் (Effectiveness) மிக்க செயன்முறையாகக் கருதப்படும்.
"அதேவேளை கிடைக்கக்கூடிய பெளதீகவளம், நேரவளம் ஆகியவை வீண்விரயமா. உச்சபய்ன்ப்ரீட்டைப் பெற்றுக்கொள்வதே வினைத்திறன் (Effciency) மிக்க செயன்முறையாகக் கருதப்ப்டுகின்றது. மனிதவளம் என்ற வகையில் ஆசிரியவளமும் கற்றல் - கற்பித்தல் செய்ன்முறைக் குள் முழுமையாக உட்படுத்தி உச்சப் பயன் - பாட்டைப் பெற்றுக்கொள்ளும் போதே போதனா, வினைத்திறன் மிக்க ஆசிரியர்களாக பரிணமிக்க முடியும். x vs. ९°-: .
J:: 4. و في : : : " , . . ஆசிரிய ஆ
ஆளணியினர்தாம் பெற்றுள்ளல் கல்வித்தகுதிகள், தொழில்சார் தகுதிகள், அனுபவம், புத் தாக்கத்திறன், வகுப்பறை முகாமைத்துவத் திறன்கள், உறுதிப்பாடுகள், பல்வேறு கற்றல் - கற்பித்தல் நுட்பங்களின் பிரயோகம், மாணவர் தேவைகளையும் அபிலாசைகளையும் விளக்கிக்கொள்ளும் ஆற்றல், படைப்பாற்றல் திறன், துணைசாதன பயன்பாட்டு நுட்பங்கள், நேரவளப்பயன்பாடு ஆகியவற்றைப் பயனுறுதிமிக்கவாறு ஒழுங்கமைத்து
,ة : ، : قة تينية
リ km ー - *எம்.பி.நடராஜ் (அதிபர்) ' ' t"வ/முருகனூர் சாரதா வித்தியாலயம், வவுனியா
۔۔:معے ہمعصح>ھا
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்திறன்மிக்க ஆசிரியர்கள்
எம்.பி. நடராஜ்: :
: ""; ༔ ད་ #318 #å : *
செயற்படும் போதே தமது போதனா வினைத்திறனை விருத்திசெய்து கொள்ள முடியும். , . . . . . . .
போதனா வினைத்திறன் மிக்க ஆசிரியர்களின் பண்புகள் பற்றி பின்வருமாறு கூறலாம்.
* போதனா இலக் குகள், குறிக்கோள்களை
விளங்கிக்கொள்வர். - ? - 2* ・ ・・・
r z,
SSJSSAS q SiJSqS SSSSSSAS A SSJeSA SqM SAAAAS SL sy. இக் குறிக்கோள்களுக்கு ஏற்றதாக போதனையை வடிவமைத்துக் கொள்வர். * குறிக்கோள்களை மாணவர்களுக்கு விளக்குவர். 改。 ஆக்கபூர்வமான சிந்தனையாளராகவும், அறி.
tவைக் கற்றுக்கொள்வோராகவும், மாணவர்களை
ཀྱི་ உருவாக் கி பல் வேறு வகையான போதனா அணுகு முறைகளையும் பயன்படுத்துவர்:
*பொருத்தமான வகையில் வகைப்படுத்துவர்.
* தம்மைத் தாமே மதிப்பீடு செய்வர். '
* தரப்படும்பா வேளையில் கற்பித்தலை நிறைவு
வத்தினை திட்டமிட்டுப் பின்பற்றுவர். * தேவைக்கேற்றவாறு போதனா நுட்பங்களை
ஃ' ஆசிரியர் தமது தரநிலையினை விளக்கி,
அதற்கேற்று தம்மை தயார்ப்படுத்துவர். ஃ பெளதீகவளப் பயன்பாட்டில் அதிக அக்கறை
இப்பண்புகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஆசிரியர்கள் மாணவர்களினதும், பாட சாலையினதும் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டையும், செயற்திறனையும் கொண்டிருப்பதோடு, வகுப்பறையில் கையாளக்கூடிய உபாயங்களையும், நுட்பங்களையும் அறிந்திருக்க வேண்டியது போதனா வினைத்திறன் விருத்திக்கு அவசியமானதாக
۹. زب ، ، * ،... ، ۹ : زن :
அமைகிறது:

Page 13
நவரட்ணம். உ (2002) என்பார் மாண்பு ஆசிரியர்களின் பண்புகளின் அடிப்படையில்
* தொழில்சார் அறிவு * ஆளணியினருக்கிடையான அறிவு * தன்னைப் பற்றிய சுய அறிவு
ஆகிய அறிவுப் பணி புகளை ஆசிரியர்க கொண்டிருக்கும் போது ஆசிரியர்களின் போதன வினைத்திறனானது உத்வேகம் பெற்றுக் காணப்ப மெனக் கூறியுள்ளார். மேலும் "வினைத்திறன் மிச் போதனாத்துவம் என்பது வகுப்பறையில் ஆசிரிய கள், மாணவர்கள் தொடர்பாக வெளிக்காட்டு நடத்தைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது வகுப்பறை நடத்தை எனக் கொள்ளும் போ ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பான வகுப்பை முகாமைத்துவ ஒழுங்கமைப்பு பிரதான இடத்ை வகிக்கின்றது. அத்தோடு கற்பித்தல் இயைபாக்கமு முக்கியத்துவமும் பெறுகின்றது. வகுப்பறையி நடைபெறும் நிகழ்வுகளின் இயைபுகளிலேே வினைத்திறன் மிக்க கற்பித்தல் இடம்பெறமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிரியர் போதனா வினைத்திறன் பற்றிய கருத்துக்களில் இன்று மிகவும் நவீன கருத்தாகக் காணப்படு: gy,âFifft வது ஆசிரியர்களின் மூன்று வகிபாகங்கள் பற்றியதாகும்.
G
1. கடத்தல் வகிபாகம் (Trans
mission Role) இல 2. கொடுக்கல் வாங்கல் (Tran- O saction Role) குறிக் 3. நிலைமாற்று வகிபாகம் (Tran- விளங்க
formation Role)
இவற்றுள் இன்றைய கல்விச்- குறிக்
சமூகம் எதிர்பார்க்கப்படும் தேர்ச்சியினை மாணவர்களிடையே ஏற்படு- 0/16 த்துவதற்கும், நவீன மற்றும் பின் oý'
6
நவீனத்துவ தேவைகளை நிறைவு செய்வதற்கும் நிலைமாற்று வகிபாகம் முக்கியத்துவமுடையதாகும். இதன்படி கற்றல் செயலொழுங்கு முன் கூட்டியே திட்டமிடப்படல் வேண்டும். வகுப்பறையில் அல்லது வெளியில் மாணவர்கள் அந்தத்திட்டத் திற்கமைய வேண்டும். வகுப்பறையில் அல்ல; வெளியில் மாணவர்கள் அந்தத்திட்டத்திற்கமை செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். நவீன கற்ற - கற்பித்தல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட6 வேண்டும். அன்றாட வாழ்க்கையுடன் பாட அறிவு தொடர்புபடுத்தப்பட்டு கற்றலும் கணிட் பீடும் சமகாலத்தில் நடைபெறும். இதனையே 5
நவம்பர் 2007

லு முறைமையும் வலியுறுத்துவதாகவுள்ளது. எதிர்கால தேவைகளை நிறைவு செய்யும் வகையிலான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பை ஏற்றுள்ள ஆசிரியர்கள் புதிய நிலைமாற்று வகிபாகத்தை நன்கு விளங்கி அதனை வெற்றிகரமாகக் கொண்டு நடத்துவதற்கு தமது போதனா வினைத் திறனை விருத்தி செய்வது
ர் அவசியமாகின்றது.
ஆசிரியர்களின் போதனா வினைத்திறனானது பின்வரும் மூன்று கொள்கையின் அடிப்படையில் * மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்F
படுகிறது.
1. 1. மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்ட தொடர்து பாடல் நடத்தைக்கான கொள்கை. P 2. அறிவைப் பெற்றுக்கொள்ளல் என்பதில் த மாணவர்களின் கற்றலை சாத்தியப்படுத்துவதற்கான கண்டறிமுறைக் கொள்கை.
ᏂᎩ
3. கற்றலும் - கற்பித்தலும் இணைந்த செயன்"
沙》
முறைகள் என்ற வகையில் மாணவர்களுடன்
இடைத்தாக்கத்தினை ஏற்படுத்தும் கொள்கை.
இதற்கிணங்க ஆசிரியர்களின் போதனா வினைத்திறனானது சிறப்பான தொடர்பாடல், மாணவர்களின் ஆற்றலை சாத்தியப்
பர் என்பவர்
பாதனா படுத்துவதற்கான கண்டறிமுறை,
O வகுப்பறையில் உயர்மட்ட இடைத்
0ககுகள், தாக்கம் ஆகிய கொள்கையாக்கங்
-களில் தங்கியிருப்பதாக அறிய سے مسٹر سے رP 4.5/16745G)G1 முடிகிறது.
விக்கொள்வர். "மாணவர்களின் விவேகஞ்
சார் வல்லமைகளையும், உள்ளார்
கோள்களை ந்த வல்லமைகளையும் விழிப்புச்
செய்வதே ஆசிரியர் போதனா
வர்களுக்கு வினைத் திறனாகும். இதன் படி
ஆசிரியர்கள் சகல பிள்ளைகளையும்
ாக்குவர். இனங்காணி பார், மாணவர்களை
மையமாகக் கொள்வார், உயிர்ப்பான சந்தர்ப்பங்களை வழிப்படுத்துவார், செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார், ஊக்" குவிப்புக்கள் வழங்குவார், பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவார், சவால்களை வெற்றி கொண்டு இன்புறுவார் என்பதாகும்" என ஜயசேன புத்பிட்டிய (1999) என்பார், ஆசிரியர் போதனா வினைத்திறன் பற்றி விதப்புரை செய்துள்ளார்.
கற்பித்தல் தொழில் ஏனைய தொழல்களி- லிருந்து வேறுபட்டது. அதன் தனித்தன்மையே ; இதற்குக் காரணமாகும். கற்றலில் தொழில்சார்
11
望 ܧܸܮܧܵܣܦ

Page 14
பரிமாணங்களை இனங்கண்டுகொள்ள உதவும் தனித்துவ பண்புகளை நோக்கும்போது
ஃ சமுதாய நலனின் பொருட்டு வேலை செய்தல்.
* பொறுப்புக்கள், கடமைகளில் கூடியளவு கரி
சனை கொள்ளல்.
ஃ சேவையை நன்றாகவும் செயற்திறனுடனும் ஆற்றுவதற்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றுடன் தொடர்பாக ஆழ்ந்த கற்கையை மேற்கொள்ளல்.
* ஏற்புடைய தரங்களுடன் ஒரு வாணி மைத்
தொழிலாக அங்கீகரித்தல்,
* கற்பித்தல் தொடர்பான சுதந்திரமான தீர்மானங்
களை மேற்கொள்ளல்.
என்றவாறு யுனெஸ்கோவின் பரிந்துரைகள் வினைத்திறன் மிக்க ஆசிரியர்களுக்கான பண்புகளைச் சுட்டிக்காட்டுகின்றது. இதில் கூறப்படும் பொறுப்புக்கள், கடமைகள் என்பவற்றில் கூடியளவு கரிசனைகொள்ளல், கற்றல் தொடர்பான சுதந்திரமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பன ஆசிரிய வினைத்திறன் விருத்திக்கு மிகவும் வேண்டப்பட்டனவாக உள்ளன.
ஐக்கிய இராட்சியத்தின் கல்விச் சங்கம் முன்வைக்கும் ஆசிரியர் போதனா வினைத்திறன் பற்றிய அம்சங்களை சீர்தூக்கிப்பார்ப்போமாயின்
* அறிவுபூர்வமான காரியங்களில் தங்கியிருத்தல்.
* கற்பித்தல் செயற்பாடுகள் தன்னுடைய விருப்பத்திற்கேற்பவும், தார்மீகத் தன்மைக் கேற்பவும் உருவாக்கப்பட்டிருத்தல். * சுயவழிப்படுத்தப்பட்ட கற்றலினூடாக தம்மைத் தாமே தொடர்ந்து விருத்தி செய்து கொண்டிருத்தல். * தொழில் வழிப்படுத்துனரின் துணைகளைப்
பெற்றுக்கொண்டிருத்தல்.
ஆகியன ஆசிரியர்களின் போதனா வினைத் திறனை மேம்படுத்துவதாக அமைந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
போதனா வினைத்திறன் மிக்க ஆசிரியரின் குணாதிசயங்கள் பற்றி Meg Maquire (1987) என்பவர் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.
* நல்ல முகாமைத்துவமும் ஒழுங்கமைப்பும்

* பல்வகைத் திறனுடைய குழுவினருக்கும்
கற்பிக்கக்கூடிய மதிநுட்பம்.
* பாடம் பற்றியும் அதனைப் பொருத்தமாகப்
பயன்படுத்துவதைப் பற்றியதுமான அறிவு
* பதிவேடுகளை வைத்திருத்தல்.
☆ சகபாடிகளுடனும் மாணவர்களுடனும் நல்ல
உறவை நிலைநாட்டும் திறமை.
இத்தகைய திறன்முறைகள் ஆசிரியர்களிடத்தே காணப்படும் போது போதனா வினைத்திறன் தொடர்பாக புதிய பரிமாணத்தை தோற்றுவிக்கும் என்பது நிதர்சனமாகிறது.
கற்பித்தல் பற்றி மைக்கல் புலன் (Micheal Fullen) gy6õi q. ệp Tri gipöoii Gmö (Andy Hargreaves) (1991) என்பாரின் வரைவிலக்கணத்திற்கிணங்க “கற்பித்தல் என்பது தொழில்நுட்பத் திறமைகளின் சேகரிப்போ, செயன்முறைகள் சிலவற்றின் சேர்க்கையோ அல்ல. திறமைகளும் தொழில்நுட்பமும் முக்கியமான போதிலும் கற்றல் என்பது இதனைவிட எத்தனையோ அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அனேக சந்தர்ப்பங்களில் திறன்கள், தொழில்நுட்பங்கள், பயிற்சி நெறிகளில் அடங்கக்கூடியவை, இலகுவாகக் கற்கக்கூடியவை என கற்பித்தலின் சிக்கலான தன்மை குறைக்கப்படுகின்றது. கற்பித்தல் என்பது ஒரு தொழில்நுட்ப அளவில் மட்டுமல்ல அது ஒரு ஒழுக்க நெறியுமாகும்” என்பது புலனாகின்றது.
முடிவுரை
மனிதவள மேம்பாடு (H.R.D) பற்றி பெரிதும் பிரஸ்தாபிக்கப்படுகின்ற இக்காலக் கட்டத்தில் ஆசிரியர்களும் தமது போதனா வினைத்திறன் விருத்தி பற்றி அதிக கவனஞ் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. சிக்கலானதும் பரந்த வேலைகளைக் கொண்டதுமான போதனா வினைத்" திறன் விருத்திக்கான சட்டகமொன்றை அமைத்துக் கொள்ளல் வேண்டும். அதனூடாக செயற்திறன், ஆக்கத்திறன், ஊக்குவிக்கும் திறன், மதிப்பிடும் திறன், முகாமைத்துவத்திறன், படைப்பாற்றல்திறன் ஆகிய திறன்முறைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை ஆய்ந்தறிந்து வினைத்திறன் விருத்திக்கு வளஞ்சேர்த்தல் வேண்டும். அத்தோடு நுண்ணறிவு, உடன்பாடான மனவெழுச்சி, சிந்தனையும் கவனமும், நியாயமும் நேர்மையும், நெருக்கடியி: லிருந்து மீளும்தன்மை, அதிகாரம், பொறுப்பு, வகைகூறல், அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை கட்டுமானஞ்செய்து ஆசிரியர்கள், வினைத்" திறன் மிக்கவர்களாக வீறுநடைபோடுதல் வேண்டும்.
நவம்பர் 2007

Page 15
கற்றல் - கற்பி ஆர்.(
ஆசிரியர் மைய அ கற்போர் மைய அணு கற்கும் திறன் எல்லா உயிர்களிடத்தும் ஒரளவு காணப்படுகின்றதெனினும் இத்திறன் மனிதனிட சிறப்பாக காணப்படுகிறது. இதற்கு மனிதனது மூளையத்தின் மேற்பகுதி (Cerebral Cortex) சிறப்பா வளர்ச்சி பெற்றுள்ளதன் விளைவே காரணமாகும் இக் 'கற்கும் திறன் அல்லது 'கற்றல்' என்பது மனிதன உலகில் தோன்றிய காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது. மானிட சமூகம் நாகரீகமற்று பண்படாத நிலையில் இருந்த காலத்திலேயே மூதாதையரின் gefFfu வழியில் தொழில் பயில்வோராக
வாழ்க்கையில் ஈடுபடுவதனூடாக உத கற்றல் நிகழ்ந்து வந்துள்ளது. இங்கு h− தந்தையுடன் தொழிலுக்கு சென்ற 6Тағш
பிள்ளைகள் அத்தொழிலையும், م مهر" அத்தொழிற்துறையில் உள்ள நுட்" ஆசிரியரின்
பங்களையும் கற்று கொண்டனர்.
அதேபோல் தாயுடன் வீட்டில் சமை- கற்பல யலுக்கு உதவிய பெண் பிள்ளைகள் சமையல் முறைகளையும் அதிலுள்ள கற்ப பல விடயங்களையும் கற்றுக் கொண்டனர். இக்காலத்தில் பெரும்- 45/1 பாலும் மொழியை பேச கற்றுக் கொண்டது, எளிய உடல்திறன்களை வகுப்பை கற்றுக்கொண்டது, ஒழுக்க நடத்தை" களைக் கற்றுக் கொண்டது என்பன தெ
பின்பற்றல் முறையிலேயே இடம் பெற்றது. இக் கற்றல் முறையானது இயந்திரம் போன்ற செயற்பாடு கொண்டது என்றும் கற்கும் பொருளினை அறியாமலேயே இவை இடம்பெற்றது ஆரம்ப கால இக்கற்றல் முறையானது "பின்பற்றல் முறையில் கற்றல்" என அழைக்கப்பட்டது. இது ஆரம்ப கற்றல் தொடர்பான ஒர் அணுகுமுறையாக காணப்பட்டது.
ஆயினும் இக் கற்றல் முறையானது நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. நாகரீகம், பண்பாடு
*ஆர். லோகேஸ்வரன் விரிவுரையாளர் முரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரி, பத்தனை
நவம்பர் 2007

த்தலின் செல்நெறி
லோகேஸ்வரன்*
ணுகுமுறையில் இருந்து ணுகுமுறையை நோக்கி.
சமூக விருத்தி என்பவற்றில் ஏற்பட்ட விரைவான மாற்றம் கற்றல் முறையிலும் மாற்றத்தை 'குருகுல கல்வி முறையாகும். இங்கு சீடர் குருவின் இல்லத்துக்கு சென்று குருவுக்கான பல்வேறு பணிவிடைகளை செய்து கற்றுக் கொள்ளும் நிலையே காணப்பட்டது. இம்முறையில் குருவானவர் தான் கற்றுக் கொண்டவற்றை சீடர்களுக்கு உபதேசித்தார். இங்கு
எழுத்து, வாசிப்பு, எண்சாஸ்திரம்
போன்ற விடயங்களே கற்பிக்கப்
ui கற்றலுக்கு பட்டது. இக்கற்றல் முறையில்
விஷேடமாக ஒழுக்கம், பணிவு G/UG)/T/16 என்பனவே முக்கியம் பெற்றது. இக் கற்றல்-கற்பித்தல் முறையே ஆசிரி
ற்படுவார். யர் மைய அணுகுமுறைக்கு அடித்"
தளமிட்டது எனலாம்.
வழிகாட்டலுடன் பிற்காலத்தில் சனத்தொகை வர் சுயமாக அதிகரித்துச் சென்றமையும், இத" னால் கற்போரின் தொகை அதி
O கரித்து சென்றமையும், இதனோடு 350pծ 6)յ7ասվ இணைந்த வகையில் ஏற்பட்ட ணப்படல் அரசியல், சமூக, பண்பாட்டு ரீதி
யாக ஏற்பட்ட துரித மாற்றங்களும்
றயில் இருவழி பாடசாலை’ என்ற அமைப்பு
[டர்பாடல
தோன்றவும் அதனையொட்டி கற்றல்-கற்பித்தல் என்ற செயற்பாட்டின் பெறுமதியும் அதிகளவு உணரப்பட்டது. இதனடிப்படையில் தோற்றம் பெற்ற கற்றல்கற்பித்தல் முறையே "ஆசிரியர் மைய அணுகுமுறை" ஆகும். ஆசிரியர் மைய அணுகுமுறை
இவ் அணுகுமுறையில் கற்றல் என்பது ஆசிரியர், பாடவிடயம் என்பவற்றை மையப்படுத்தி யதாக காணப்பட்டது. இதில் கற்போரது இயல்பு, தேவை, ஆர்வம், விருப்பம், வெறுப்பு என்பற்றுக்கு சிறிதளவேனும் இடம் வழங்கப்படவில்லை. பாட விடயங்களும் பண்டைய மரபின்வழி நிர்ணயிக்கப்பட்டமையால் அதன் பயன்பாடும் கேள்விக் குரியதாகவே இருந்தது. பாடவிடயங்களில் உள்ள
13 2elassí

Page 16
அம்சங்களை ஆசிரியர் தகவலாக வழங்குவதும் மாணவர்கள் அவற்றை பெற்றுக் கொள்ளலும், மனனம் செய்தலும், ஒப்புவித்தலும் கல்வி செயலின் பிரதான தொழிற்பாடாக காணப்பட்டது. இம்" முறையில் ஆசிரியர் - மாணவர் தொடர்பு என்பது ஒரு வழி தொடர்பாகவே காணப்பட்டது. இம்முறை" யே மிக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. ஆசிரியர் மைய அணுகுமுறையின் பண்புகள்
ఆlaఆ9
செய்தல், சிந்தித்தல், கற்றல் என்பவற்றின் இடமாக பாடசாலை அமையாது ஆசிரியர் கூறுவதை கற்பவர் செயலற்ற நிலையில் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையே காணப்படும்.
கற்றவருக்கு சுயமாக கற்கவோ, சகபாடிகளுடன் சேர்ந்து கற்கவோ வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.
கற்பவருக்கு ஆசிரியரின் கருத்தை விமர்சிக்க, ஆராய சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது. வெறும் சொற்கள், கூற்றுக்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டே கற்றல் இடம்பெறும்.
கற்பவர் செவிமடுப்பவர்களாக இருப்பார்களேயன்றி செயற்பாட்டுக்கு இம்முறையில் இடம்" வழங்கப்படமாட்டாது.
கற்றலை ஆசிரியரே திட்டமிடுபவராக காணப்படுவார்.
கற்றலை திட்டமிடுகையில் மாணவர்களின் விருப்பு, வெறுப்புக்கு இடம் கொடுக்கப்பட மாட்டாது. செயற்பாட்டின் மூலம் கற்போர் அனுபவங்களை பெறுவதற்கு மாறாக விரிவுரை மூலமே தகவல்கள் கற்பவர்களை சென்றடையும். கற்பவருக்கு பொருட்களை ஆக்குவதற்கோ, ஆராய்வதற்கோ, புதியவற்றை கண்டுபிடிப்பதற்கோ சந்தர்பம் வழங்கப்படமாட்டாது. கற்பனை திறன், பொது கருத்துகளை உருவாக்கும் திறன், ஆய்வுத் திறன் என்பவற்றுக்கு இடம் வழங்கப்படமாட்டாது. எளிய அனுபவங்களின் அடிப்படையில் அறிவை பெற வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. இருவழி தொடர்பாடலுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. கற்பவர் சுயமாக கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது.

* கற்பவரின் தனியாள் வேறுபாடு கவனத்தில்
கொள்ளப்படமாட்டாது.
* கற்றலைவிட கற்பித்தலுக்கே முக்கியத்துவம்
வழங்கப்படும்
* இக்கற்றல் முறையில் கற்போரைவிட ஆசிரியரே
முக்கியமானவராக கருதப்படுவார்.
ஃ ஆசிரியர் எப்போதும் அதிகாரம் செலுத்துப
வராக காணப்படுவார்.
Α.
எச்சந்தர்ப்பத்திலும் ஆசிரியர் தனது போக்கினை மாற்றமாட்டார் * பாடசாலையில் உள்ள வளங்களை ஆசிரியர் மட்டுமே பயன்படுத்துவார், கையாளுவார்.
}
ஆசிரியர் யாவற்றையும் தானே கூறுவார். (கற்போர் இங்கு செவிமடுப்போர் மட்டுமே)
* கற்பித்தல் வகுப்பறைக்குள்ளேயே மட்டுப்
படுத்தப்பட்டிருக்கும்.
* ஆசிரியர் முழுவகுப்பையும் நோக்கி செயல்படுவார். தனியாள் தேர்ச்சியில் அக்கறைகாட்ட மாட்டார்.
* மதிப்பீடு அல்லது கணிப்பீடு மட்டுப்படுத்தப்
பட்டதாக புறம்பாக நடைபெறும்.
ஏறத்தாழ 18ம் நூற்றாண்டு வரை இவ்வகை" யான கற்றல்-கற்பித்தல் முறையே நடைமுறையில் இருந்து வந்தது. ஆயினும் கால மாற்றமும், கல்வி துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் புதிய கற்றல் முறைகளை வேண்டிநின்றது. இதில் 8ம் நூற்றாண்டுக்கு பின்னர் முற்போர்க்கு கல்வி சிந்தனையாளர்களான ரூசோ, ஜோன் டுயி, பெங்டலோஜி, புரோபல் ஹெர்பாட், மொன்டீசூரி, கொமினியஸ், மகாத்மா காந்தி போன்றோரின் தோற்றமானது கற்பவரில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் வழி உருவானதே 'கற்பவர் மைய அணுகுமுறை" ஆகும். இக்காலத்தில் கற்பவரை (குழந்தைகளை) மையமாக கொண்ட கல்வியே உண்மை கல்வியாகும் என்னும் கருத்து வலியுறுத்தப்" பட்டு இம் முற்போக்கு கல்வி சிந்தனையாளர்களால் தீவிர நிலைக்கு எடுத்து செல்லப்பட்டு, எல்லாக் கல்வியும் சுயமுயற்சியின் விளைவே என்றும், கல்வி செயல்முறையில் ஆசிரியருக்கு எந்த பங்கும் கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டது.
மேற்கூறிய முற்போக்கு கல்வி சிந்தனையாளர்களின் கருத்துடன் 19ம் நூற்றாண்டில் பிள்ளை உளவியல்துறை, அரசியல் துறை என்வற்றில் ஏற்பட்ட விருத்தி என்பன பிள்ளையின் உளவியல் தேவைகள் தெளிவாக உணர்ந்துக் கொள்ளவும், கல்வியானது பயன்படுதன்மையுள்ளதாக அமைவதற்கு எவ்வழி வகைகளைப் பின்பற்றலாம் என்பதைக் கண்டறி.
நவம்பர் 2007

Page 17
வதற்கும் வழிகோலுவதாக அமைந்திருந்தது இவற்றுடன் புதிய கல்வியியலாளர்களின் கருத்து களும், பிள்ளை உளவியலில் ஏற்பட்ட தொடர்ச் யான வளர்ச்சியும் மேலும் கற்பவர் மைய அணு முறையை மெருகூட்டுவதாக அமைந்தது. கற்பவர் மைய அணுகுமுறை
கற்பவரின் வயது, ஆற்றல், விருப்பு, தேை என்பவற்றை அறிந்து அதற்கேற்ப கல் 6 வழங்கப்படுவதுடன், கற்றல் மூலமாக கற்பவர அறிவுசார், உள இயக்கம் சார், மனவெழுக்சி சா விருத்தியை ஏற்படுத்தும் வகையில் பாடவிடயங்க திட்டமிடப்பட்டு வழங்கப்படும் கல்விமுறை கற்பவ மைய அணுகுமுறையாகும். இக்கற்றல் முறையி கற்பவர் தாமே சிந்தித்து செயல்பட்டு அனுபவ பெறும் வகையில் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுக ஒழுங்கமைக்கப்படுவதுடன் எளிய பரிசோத6ை முறை, செயற்பாட்டு முறை, செயற்றிட்ட முை கண்டறிதல் முறை, பிரச்சினை விடுவித்தல் முை போன்ற பல்வேறு கற்பித்தல் முறைகளை பின்பற்று வதன் மூலம் அனுபவங்களை தாமே பெறுதல், தாே பொருட்களை உருவாக்குதல், தாமே ஆராய்ந்: புதியவற்றை கண்டுபிடித்தல் போன்றவற்றிற்கா6 சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதை காணலாம். கற்பவர் மைய அணுகுமுறையின் பண்புகள்
* கல்வியானது கற்பவரது வயது, உள்ளார்ந் ஆற்றல், இயல்பான வளர்ச்சி, விருப்பு, கவர்ச்சி தேவை என்பவற்றை அடிப்படையாக கொண்டி ருக்கும்.
* கல்வி கற்பவரது வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புடையதாக அமைந்து காணப்படும்.
கல்வி கற்பவரின் முழுமையான ஒருங்கிணைந் விருத்தி (உடல், உள, சமூக, மனவெழுச்சி ஒழுக்க, ஆளுமை வளர்ச்சி) ஏற்படுத்துவை நோக்கமாக கொண்டிருக்கும். * கற்பவர் செயற்பாடுகள் மூலம் அனுபவங்க6ை
பெறும் வகையில் அமைந்திருக்கும்.
A.
* விளையாட்டு முறை, பரிசோதனை முறை செயற்பாட்டு முறை, செயற்றிட்ட முறை கணி டறிதல் முறை போன்ற கற்பித்த6 முறைகளே பெருமளவு பயன்படுத்தப்படும். * கற்பவர் பிறருடன் ஒத்துழைத்து, ஒருவருச் கொருவர் உதவி செய்து குழுவாக இணைந் கற்கும் முறை காணப்படும்.
* ஆசிரியர் கற்றலுக்கு உதவுபவராக செயற்
பாடுவார்.
* ஆசிரியர் கூறுவதை அப்படியே ஏற்று கொள்ளாமல் கற்போருக்கு விமர்சிக்கவும் ஆராயவும் சந்தர்பம் வழங்கப்படும்.
நவம்பர் 2007

s
女
y
女 D
մ
Ը 女
列
T
sk
த X 3,
L
立
த },女
த
厅
A.
',
ly
女
ንAY
வகுப்பறையில் இருவழி தொடர்பாடல் மூலமே கற்றல் இடம்பெறும் ஆசிரியர் வழிகாட்டலுடன் கற்பவர் சுயமாகக் கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். கற்பவரிரது தனியாள் வேறுபாடு மதிக்கப்பட்டு அதற்கேற்ப கற்றல் இடம் பெறும். (உடல், பண்புகள், தோற்றம், அறிவுத்திறன், சிறப்பாற்றல்கள், செயற்திறன்கள், கவர்ச்சிகள், ஆர்வங்கள், மனப்பான்மைகள்) கற்பவரின் தொழிற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். (ஆக்க செயல்கள், கருவிகளை பயன்படுத்தல், இயற்கையுடன் தொடர்பு கொள்ளல், புதியவற்றை ஆக்குதல், தமது ஆற்றலை பல்வேறு செயல்களில் வெளிகாட்டல்) கற்பித்தலைவிட கற்றலுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். கற்பவர் சுறுசுறுப்புள்ள ஒரு பங்குபற்றுனராக செயற்படுவர்
ஆசிரியர் - கற்பவர் உறவு அன்பு, பரிவு, மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சி பரவியதாக காணப்படும்.
பாடசாலையின் உள்ளேயும், வெளியேயும் வளங்கள் சிறப்பாக பயன்படுத்தப்படும்.
(களச் சுற்றுலாவின் மூலம் நேரடி அனுபவங்களை பெறல், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் கற்போர் புலக்காட்சியை பெறல், எண்ணக்கருவாக்கத்துக்கு வாய்ப்பு ஏற்படல்) ஆசிரியரின் செயற்பாட்டில் நெகிழ்வுத் தன்மை காணப்படும். ஆசிரியரின் தொடர்பு கற்பவர் ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்தப்படும் ஆசிரியர் ஜனநாயக தன்மையுடன் செயற்படுவார். இங்கு கற்பவருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும். கற்பவரை மையமாக கொண்டு பாடப்பொருள் திட்டமிடப்பட்டிருக்கும். கற்பித்தல் முறைகளாவன கற்பவரின் நிலை, பெளதீக வளம், தேவை என்பற்றிற்கேற்ப வேறுபட்டிருக்கும். வளங்கள் ஆசிரியர், கற்போர் ஆகிய இரு சாராராலும் பயன்படுத்தப்படுதையும், கையாளப்படுவதையும் காணலாம். மதிப்பீடு அல்லது கணிப்பீடு சாதாரணமாக தொடர்ச்சியாக நடைபெறும்.
隘ఇక

Page 18
இவ்வாறு கற்பவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான அம்சங்களை உள்ள
ஆசிரியர் மைய, கற்பவர் மைய
ஆசிரியர் மைய அணுகுமுறை
* கற்பவரின் வயது, ஆற்றல், கவர்ச்சி, விருப்பு, தேவை என்பன சிறிதளவேனும் கவனத்தி லெடுக்கப்படுவதில்லை. * கல்வி வாழ்க்கை அனுபங்களை விட வெறும்
சொற்கள், கூற்றுக்களை நெருடடுரு செய்வதாக வே காணப்படும். ܝܫ * கற்பவரின் வயதுக்கேற்ப சிந்திக்க இடம்
வழங்கப்படுவதில்லை. * கற்பவர் செவிமடுப்பவர்களாக இருப்பார்களே
ஒழிய செற்பாட்டுக்கு இடமில்லை.
* கற்பவர் சகபாடிகளுடன் சேர்ந்து கற்க
இடமில்லை. * கற்பவரின் தனியாள் வேறுபாடு
கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. * கற்றலை விட கற்பித்தலே முக்கியம். * கற்பவர் சுறுசுறுப்பற்று காணப்படுவர்.
செற்படுவார் ஃ ஆசிரியர் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அவற்றை விமர்சிக்க, ஆராய சந்தர்ப்பம் வழங்கப் படுவதில்லை. ஃ ஆசிரியர் யாவற்றையும் தாமே கூறுவார்
* கற்பவர் சுயமாக கற்பதற்கு வாய்ப்பு இல்லை.
* ஒரு வழி தொடர்பே காணப்படும்.
* ஆசிரியர் - கற்பவர் உறவு மிக இறுக்கமான
தாக (கடுமை) இருத்தல்.
* கற்பித்தல் வகுப்பறைக்குள்ளேயே மட்டுப்
படுத்தப்பட்டிருக்கும்.
ஃ ஆசிரியர் தனது போக்கினை மாற்றமாட்டார்.
ஃ ஆசிரியர் முழு வகுப்பையும் நோக்கி செயல்
படுவார்.
ஃ ஆசிரியர் எப்போதும் அதிகாரம் செலுத்துபவராக
காணப்படுவார்.
* பெரும்பாலும் விரிவுரை மூலமே கற்றல் இடம்
பெறும்
ఆక

டக்கியதாக இடம்பெறும் கல்விச் செயற்பாடே கற்பவர் மைய அணுகுமுறை ஆகும்.
அணுகுமுறைகளின் ஒப்பீடு
கற்பவர் மைய அணுகுமுறை
கற்பவரது வயது, ஆற்றல், கவர்ச்சி, விருப்பம், தேவை என்பற்றை அடிப்படையாக கொண்டி ருத்தல். கல்வி கற்பவரது வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புடையதாக அமைந்திருத்தல்.
தமது வயதுக்கேற்ப தாமே சிந்தித்து செயற்பட வாய்ப்பு காணப்படல். விளையாட்டு முறை, பரிசோதனை முறை, செயற் பாட்டு முறை, கண்டறியும் முறை மூலம் கற்றல் இடம்பெறல் சகபாடிகளுடன் சேர்ந்து (குழுவாக) கற்பதற்கு வாய்ப்பு காணப்படல் கற்பவருக்கிடையிலான தனியாள் வேறுபாடு மதிக்க ப்பட்டு அதற்கேற்ப கற்றல் இடம்பெறுதல். கற்பித்தலைவிட கற்றலே முக்கியம் பெறும்
கற்பவர் சுறுசுறுப்புள்ள ஒரு பங்குபற்றுனராக
ஆசிரியர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கற்போருக்கு விமர்சிக்கவும் ஆராயவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும்.
ஆசிரியர் கற்றலுக்கு உதவுபவராக செயற்படுவார். ஆசிரியரின் வழிகாட்டலுடன் கற்பவர் சுயமாக கற்பதற்கு வாய்ப்பு காணப்படல் வகுப்பறையில் இருவழி தொடர்பாடல் மூலம் கற்றல் இடம் பெறும். ஆசிரியர் - கற்பவர் உறவு மகிழ்ச்சி பரவியதாக
595 TG5ðTILL IL GR)
வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் விரிவுப்படுத்தபட்டிருக்கும். ஆசிரியர் நெகிழ்வானவராக காணப்படுவார். ஆசிரியர் கற்பவர் ஒவ்வொருவருடனும் தொடர்பு கொள்வார்.
ஆசிரியர் ஜனநாயக தன்மையுடன் திகழ்வார்.
கற்பவரின் நிலை, பெளதீக வளம், தேவை என்வற்றுக்கு ஏற்ப கற்பித்தல் முறை வேறுபடும்.
நவம்பர் 2007

Page 19
* கற்றலை ஆசிரியரே திட்டமிடுவார்.
திட்டமிடப்பட்டிருக்கும்.
* வளங்களை ஆசிரியர் மட்டுமே பயன்படுத்துவ
கையாள்வார்.
* மதிப்பீடு/கணிப்பீடு மட்டுப்படுத்தப்பட்டதாக,
புறம்பாக நடைபெறும்.
ஆசிரியர் மைய அணுகுமுறையோடு ஒப்பிடுகையில் கற்பவர் மைய அணுகுமுறையில் கற்பவர்களின் சுதந்திரமான கற்றலுக்கும், உயிர்ப்பான கற்றலுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டமை தெளிவு. அத்துடன் இதனால் கல்வியில் பங்குபற்றல் அதிகரிப்பு, விரிசிந்தனை, ஆளுமை விருத்தி, வாழ்க்கை பயன்பாடு போன்ற பல நன்மைகள் ஏற்பட இடமுண்டு. விமர்சனம்
கற்பவர் மைய அணுகுமுறைக்கே இன்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் போதும் இக்கற்றல் முறையில் கற்பவர்களுக்கு வழங்கப்படும் அதிகளவான சுதந்திரம் அனேக சந்தர்பங்களில் அவர்களின் கற்றலை பாதிப்பதாக கூட அமைந்துவிடலாம் என விமர்சிக்கப்படுகிறது. இதனால் கற்றலில் ஆசிரியரின் வழிகாட்டல் என்பது மிகவும் அவசியமானது என தற்போது சுட்டிக்காட்டப் படுகின்றது. எனவே இன்று ஆசிரியர் மைய அணுகுமுறை, கற்பவர் மைய அணுகுமுறை ஆகிய இரு தீவிர கருத்துக்களுக்கிடையிலும் ஒரு சமநிலை தோன்றி கல்வி செயன்முறையில் கற்பவருக்கு சுயமாக தாமே கண்டறிந்து கற்பதற்கான வாய்ப்பு
மாற்றங்களி அப்புதிய ெ உள்ளனர். இ கருத்தியல்
தோற்றப்பட பிரச்சினைக:
Il fT is T 55 DIT விளக்கத்தை ஒர் அறிமுக
Цgl 6) JG) சர்வதேச ரீதி
பெயர் :-
ஆசிரியர்
பக்கம்
விலை
பதிப்பு
வெளியீடு
நவம்பர் 2007
 
 
 

கற்பவரை மையமாக கொண்டே பாடப்பொருள்
ர், வளங்களை ஆசிரியரும், கற்பவரும் பயன்
படுத்துவர், கையாள்வார்.
மதிப்பீடு/கணிப்பீடு சாதாரணமாக தொடர்ச்சியாக நடைபெறும்.
வழங்கப்படல் வேண்டும் என்றும் ஆனால் அதில் ஆசிரியரின் பங்கு அல்லது அவசியம் பற்றிய கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கற்பவர் மைய கல்வியிலும் ஆசிரியரின் விளக்கம், வழிகாட்டுதல், குறைகளை கண்டறிந்து குறைதீர்முறைகளை அறிமுகப்படுத்தல், கற்றலுக்கு ஒரு முன்மாதிரியாக அமைதல் போன்ற பலவற்றிற்கு ஆசிரியர் தேவை. அத்துடன் எப்போதும் ஆசிரியர் விலகியிருந்து கற்பவர்களை தாமே கற்க ஊக்குவிக்க வேண்டும். எப்போதும் தாம் அவர்களது கற்றலில் நேடியாகப் பங்கு கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து ஆசிரியர் செயல்பட வேண்டும். மேலும் மாணவர்களது கற்றலை ஊக்குவித்தல், அதனை நெறிப்படுத்துதல், எளிமையானதாக ஆக்குதல், கற்றலுக்கேற்ற சூழ்நிலையை தோற்றுவித்தல், கற்றலுக்கு ஏற்ற ஒரு முன்மாதிரியாக விளங்குதல் போன்றன இன்று ஆசிரியர்களது பொறுப்புகளாகும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
இவ்வகையில் ஆசிரியர் மைய அணுகு" முறையை முழுமையாக புறுக்கணிக்காது, கற்பவர் மைய அணுகுமுறையை பின்பற்றுதலே கற்றலில் கூடிய பயனை தரும் என கல்வியியலாளர்களால் விதந்துரைக்கப்படுகின்றதையும் காணலாம்.
யாக புவியியல் கற்கைநெறியில் ஏற்பட்டு வரும் னால் அதனைக் கற்றுவரும் மாணவர்களும் Fல்நெறிகளை உள்வாங்கவேண்டிய நிலையில் இன்று அபிவிருத்தியும் சூழலும் தொடர்பான மிக முக்கியமான பல்துறை சார்ந்த ஒரு ாக வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக சூழல் ர் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைப்றியுள்ளது. இவை பற்றி மிகுந்த ஆழமான ஆய்வுக் கண்ணோட்டதை "சூழற் புவியியல் )” எனும் நூல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
"சூழற் புவியியல் ஒர் அறிமுகம்" பேராசிரியர் எஸ். அன்ரனி நோர்பேட்
272
350
2007
குமரன் புத்தக இல்லம்
望 ఆ9

Page 20
ஆசிரியத்துவமும் ம
இன்று உலக ஆசிரியர் தினம் கொண்டா உயர்வான விடயம். இன்று ஆசிரியர்களுக்கு எ ஆளணியினரால் மேற்கொள்ளப்படும் ஆசிரிய அடிப்படை உரிமைகள் பற்றி ஆராய்வதாக இக்
ஆதாரங்கள் - ஆசிரியர்களின் அனுபவ பகிர் குழு அறிக்கைகள், கலந்துரை
உலக ஆசிரியர் தின நிகழ்வுகள் ஆசிரியர் களின் சேவை மகத்துவம் உணர்வு பூர்வமாக உணரவும், அதனை வெளிப்படுத்” தவும் வாய்ப்பாக அமைகின்றது. சம" காலத்தில் ஆசிரியர்கள் மீதான ஆசி அழுத்தங்கள் பல்வேறு மட்டங்களில் :P அதனால் அவர்களின் பிரதிநிதித் வேலை பழு மற்றும் வேலை ஊடாக
வெளியிடப்படும் அடைவின் விளை- சங்கம் உரு திறன், வினைதிறன் அளவீடுகளில் ge p ஏற்ற இறக்கங்களை உண்டாக்கு" -9/6)J/Tá5607 áF( வனவாக அமைகின்றன. கல்வி தர KI A O வீழ்ச்சிக்கும், ஏற்றத்திற்கும் ஆசிரியத் மேம்படும். சி துவ வினையான்மையின் தரநிலை முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்று egyáfuia ஆசிரியர்களின் வினையான் " முனைதல் ஆ தரநிலையை பாதிப்பதில் அவர்களை நிர்வகிக்கும் கல்விநிர்வாக பணி- வீழ்த் யாளரின் செயற்பாடு முக்கிய இடம் $ பெறுவதை மேற் காட்டப்பட்ட உயர் ஆதாரங்களை கொண்டு என்னால்
முன்வைக்க முடிகிறது. அதில் ஆசிரியர்களு குறிப்பாக அவர்களை சார்ந்த தனிப்பட்ட மற்றும் தொழில் சார் செயற்பட்டுக்
அடிப்படை உரிமைகள் மீறப்படு
வதை குறிப்பிடமுடியும். பல பாதிப்புக்கள் மற்றும் உரிமைமீறல் சம்பவங்கள் அதிகாரிகளுக்கு பயந்து உறங்கு நிலையில் காணப்படுகிறது. சில சம்பவங்கள் முகிழ்ப்பு பெறுவதையும் அவதானிக்க முடிகின்றது.
*எஸ்.ராஜதிபன், ஆசிரியர் யாழ்ப்பாணம்
ଛିଞ୍ଚ; క్షయ9

னித உரிமை மீறல்களும்
ாஜதீபண்*
டப்படுகின்றது. ஆசிரியர்கள் கொளரவிக்கப்படுதல் திரான நெருக்கீடுகள் மற்றும் உயர் கல்வி நிர்வாக த்துவத்திற்கு முரணனாதும், அவர்களை பாதிக்கும் கட்டுரை அமைகிறது.
வுகள், பத்திரிகை பகுதிகள், மனித உரிமை ஆணைக்பாடல் குறிபேடு சுற்றுநிருபங்கள்.
நவீன அரசுகளின் உருவாக்க பின்னணியில் வளர்ச்சியடைந்ததும், வலுவுடைய சிந்தனை
ரியர்களை
துவம் செய்யும்
வாகும் பொழுதே
ார்பான நலன்கள்
ல்வி அதிகாரிகள்
ளை பழிவாங்க
சிரியத்துவத்தை நும் செயல்
திகாரிகள்.
க்கு முன்மாதிரியாக
காட்ட வேண்டும்.
யாகவும் மனித உரிமை பற்றிய எண்ணக்கருவாக்கம் பேசப்படும் பொருளாக மாற்றம் பெற்று விட்டது. இதன் ஒரு கூறாக தொழில் சார் உரிமைத்துவம் பற்றி கூறப்படுகிறது.
ஆசிரியத் தொழில் உரிமை" த்துவம் வாண்மைத்துவ தொழில் எண் ணக்கருவில் உள்ளடக்கப்படுவதால் அத்தொழில் சார் உரிமை பேணல் உயர் சிந்தனையாக மதிக்கப்படுதல் தவிர்க்க முடியாத" தாகிவிட்டது.
இத்தகைய பின்னணியில் ஆசிரிய ஆளணியினரை பாதிக்கும் பல்வேறு உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டகருத்துப்பகிர்வு கல்வி மேம்பாடு நோக்கிய விரிபார்வையில் இங்கு முன்வைக்கப்படுகின்றது.
எமது பிரதேசத்தை பொருத்தமட்டில் கல்வி நிர்வாக ஆளணி
யினர் செயற்பாடுகள் "அதிகாரம்" என்ற மறைமுக தண்டனை கோளினால் கட்டுப்படுத்தப்பட்டும், மீறப்பட்டும் அதனூடாக உரிமை பாதிப்புக்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. அதிக குறைபாடு உள்ள நிர்வாக கட்டமைப்பாக கல்வி நிர்வாகம் பல அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்
பட்டுள்ளது.
நவம்பர் 2007

Page 21
“கர்ப்பிணித்தாயை பொறுத்தவரை அவரின் விரும்பம் இன்றி இடமாற்றம் வழங்கக்கூடாது. எவ்வாறாயினும் ஒரு கர்ப்பிணித்தாயினால் இடமாற்றம் கோரப்படுமிடத்து அது பற்றி நடவடிக்" கை எடுக்கப்பட வேண்டியது வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை அடிப்படையாகக் கொண்டேயாகும்"
(மூலம் - ஆசிரியர் இடமாற்ற சுற்று நிருபம் - 2008)
"விசேட வைத்திய காரணங்கள் தொடர்பாக இடமாற்றம் கோரும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற தகுதியானவர்கள்
(மூலம் - ஆசிரியர் இடமாற்ற சுற்று நிருபம் - 2008) “கர்ப்பிணி தாய்மார்கள் வைத்திய நிபுணரிடம்
பெற்ற வைத்தியச் சான்றிதழ் பிணியாய் நிலைய
அட்டை சமர்ப்பித்து இடமாற்றம் கோர முடியும்)
(மூலம் - ஆசிரிய இடமாற்ற தேசிய கொள்கை)
மேற்காட்டப்பட்ட விடயங்கள் அரச நடைமுறைக்கான சுற்றுநிருபங்களின், தேசிய கொள்கை" யின் உள்ளடக்கங்களாக காணப்படுகிறது. ஆனால் நடைமுறையில் கல்வி அதிகாரிகள் இவற்றை அதிகாரம் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதை அண்மையில் தீவகக் கல்வி வலயத்தில் கர்ப்பிணி தாய் ஒருவர் தற்காலிக இடமாற்றம் வழங்குமாறு உரிய முறையில் கேட்ட பொழுது; அவருக்கு ஏற்பட்ட நிலைமையை இங்கு ஆதாரமாக குறிப்பிட முடியும். ஆசிரியையின் அடிப்படை உரிமை மீறப்படடமை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிடம், முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையும் இடம்பெற்று இருந்தது. பத்திரிகைகளிலும் இச் சம்பவம் வெளி வந்தமை" யையும் சுட்டிக்காட்ட முடியும்.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியையை அணுகி கலந்துரையாடிய பொழுது அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை பற்றி பின்வருமாறு விபரித்தார்.
"நான் 23-10-2006 திகதி இட்ட கடிதத்தை பாடசாலை அதிபர் ஊடாக உறுதிப்படுத்தி அவற்றுடன் இரண்டு வைத்திய நிபுணர்களின் அறிக்கை, வைத்தியசாலை பிணியாய்வு அறிக்கை என்பவற்றை இணைத்து தற்காலிக இடமாற்றம் வழங்குமாறு நேரில் சென்று வலயக் கல்விப்பணிப்பாளரிடம் கேட்ட பொழுது; அவர் கடிதத்தைக் கூட வாங்கிப் பார்க்காமல் ஒன்றும் தரமுடியாது போய் வாரும் என உடனயே மறுத்துவிட்டார். பின்னர் நான் பதிவுத் தபால் ஊடாக அன்றைய தினம் அனுப்பி வைத்தேன். அதற்குரிய பதிலும் அவலுவலக முறைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் நான்தினமும் பல அசெளகரியங்களுக்கு மத்தியில் 80Km பிரயாணம் செய்து வந்தேன்.
நவம்பர் 2007

அப்பொழுது தீவுப்பகுதியில் இடம்பெற்ற போர் துழலாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு பிரயாணம் மேற்கொண்டு வந்தேன்.
அந்த ஆசிரியை தொடர்ந்து கூறும் பொழுது "நான் தினமும் மண்டைதீவால சென்று வரும் பொழுது வெள்ளை வானில் இருந்து படும்பாடுகளை கண்டும் நியாயமற்ற முறையிலும் மனிதாபிமான அற்ற முறையில் இவர் நடந்துள்ளார் எனவும், வைத்திய நிபுணர்களின் அறிக்கையை கூட கவனத்தில் எடுக்காமல் இருந்தமை எனக்கும் பிள்ளைக்கும் உடல் உள ரீதியில் பல பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது" என விபரித்" தாா.
அடுத்து எமது பிரதேசத்தில் கல்வி நிர்வாக நடைமுறையில் இடம்பெறும் வலயங்களுக்கு இடையிலான இடமாற்ற நடவடிக்கைகள் ஓர் சீராண ஒழுங்கு முறையில் அமையவில்லை என்ற குறைபாடு கஷ்ட, அதிகஷ்ட பிரதேசங்களில் தொடர்ச்சியாக பணிபுரியும் ஆசிரிய ஆளணியின் முக்கிய பிரச்சனையாக காண் படுகின்றது. இப்பிரதேசத்தில் 5 வருடம் பணியாற்ற வேண்டும் என நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டாலும், வலயங்களின் இடமாற்ற சபைகள் அதற்கு மேலாகவும் பணிபுரியும் வண்ணம் தீர்மானங்களை மேற்கொள்வதை காணமுடிகிறது. வெற்றிடம் அமைச்சுக்கு காட்டப்பட்டாலேயே புதிய நியமனம் இடம்பெறும் என்பதை இவர்கள் உணரவேண்டும். தொடர்ச்சியாக குறிப்பிட்ட தொகை ஆசிரிய ஆளணியினர் கஷ்டங்களுக்கு மத்தியில் பணிபுரியும் பொழுது அவர்களின் தொழில் சார் வினைத்திறனின் தரநிலையில் தளம்பல் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும்.
வலயங்களின் இடமாற்ற சபை அமைப்பு முறை ஆசிரியர்களின் அடிப்படை தொழில் சங்க முறைக்கு முரணான பிரதிநிதித்துவத்தை கொண்டமைந்த வகையில் அமைவது ஆசிரியர்கள் சார்பான நலன்களை பாதிப்பதாக அமைகிறது. எமது பிரதேசத்தின் ஓர் குறிப்பிட்ட வலயத்தில் ஆசிரிய சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவி நிலைகள் அதிபர்களையே கொண்டமைந்து இருப்பதை ஆதாரமாக குறிப்பிடமுடியும். ஆசிரியர் சார்பான தொழில் சங்கம் ஆசிரியர் பிரதிநிதித்துவத்தை கொண்டமைந்து அதன்வழி இடமாற்ற சபை நிர்வாக அமைப்புமுறை மாற்றம் பெறும் பொழுது ஆசிரியர் உரிமை பேண வாய்பாக அமையும்.
ஆசிரியர்களுக்கான காப்புறுதி திட்டத்தில் கூட சில கல்வி வலயங்களில் இன்றும் தெளிவற்ற நடைமுறையே பின்பற்றப்படுவதை அவதானிக்க முடிகிறது. கஷ்ட அதிகஷ்ட பிரதேசங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுடைய மருத்துவ செலவிற்கான இழப்பீட்டை பெற குறிப்பிட்ட
) 2. ఆకి

Page 22
வலயத்திற்கு சகல ஆவணங்களும் அனுப்பிவைக்கப்பட்டு 6 மாதத்திற்கு மேல் சென்றும் இதுவரை எதுவித இழப்பீட்டையோ, அறிவுறுத்தல்" களையோ பெறாத நிலைமையை அனுபவிக்" கின்றனர். இதற்கு காப்புறுதித் திட்டத்தில் 2006 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினால் சுட்டிணைக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றி தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்காமல் தொடர்ந்தும் கூற்று நிருப 12/2005 (அக்ககாரா) படி இலங்கை காப்புறுதித் திணைக்களத்திற்கே அனுப்பிவைக்கப்படும் நடைமுறை இடம்பெறுவதை அவதானரிக்க முடிகின்றது. ஆசிரியர்களுக்கான காப்புறுதி திட்ட நடைமுறை மாற்றம் 2006ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டமை கூட கவனிக்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் தொழில் நல காப்புறுதித்திட்ட
வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதை சுட்டுகின்றது.
ஆசிரியர்களின் தொழில் உறுதிப்படுத்தல், சம்பள நிலுவை பெறுதல், வருடாந்த சம்பள உயர்ச்சி, கஷ்ட பிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மேலதிகமான சம்பள உயர்ச்சி, தரநிலைமாற்றம் தொடர்பான நடைமுறைகள் உரிய காலப்பகுதியில் பூர்த்திசெய்யப்படாத பிரச்சினைகள்; இவற்றில் ஏதோ ஒன்று ஒவ்வொரு ஆசிரியர்களில் இன்று வரை உள்ளதை பொதுவாக அவதானிக்க முடிகிறது. இவ்வாறான சம்பவங்களை பத்திரிகைவாயிலாகவும் அறிய முடிகிறது. “ஞாயிற்றுகிழமை" என்பது பொது விடுமுறைதினம் கல்வி நிர்வாகத் திட்டமிடலில் செயலமர்வுகள் அன்றைய தினம் இடம்பெறும் வகையில், திட்ட மிடப்படுவதை செயலமர்வுக்கான கடிதங்கள் ஆதாரப்படுத்துகின்றன. தூர பிரதேசங்களில் கடமை நிமிர்த்தம் தங்கி இருப்பவர்களுக்கு தமது குடும்பத்துடன் இணைந்து இருப்பதற்கு சனி, ஞாயிறு தினங்: கள் அவசியமானது. இவ் நாட்களில் செயலமர்வு: களை நடத்துவது அவர்களை தொழில் ரீதியில் வெறுப்புணர்வை ஏற்படுத்த தூண்டுவதாக அமை" கின்றது. ஆசிரியர்கள் திட்டமிடல் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்களை வழிப்படுத்தும் ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என அறிவுரை கூறும் மேல் அதிகாரிகள், தாமும் ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என்பதில் கோட்டை விடுகின்றனர். இன்றைய அசாதாரண நாட்டு சூழலில் தூர இடங்களுக்கு தினமும் பிரயாணம் செய்து கஷ்ட அதிகஷ்ட பிரதேசங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பல சவால்களை எதிர்

கொள்வது எல்லோருக்கும் யதார்த்தமானது. ஆசிரியர்களை பொலீஸ்காரன் மாதிரி நிர்வகிப்பது நவீன கல்விமுகாமைக்கு பொருத்தமற்றது. "Redline" செயற்பாடு என்பது யதார்த்த சூழ்நிலைக்கு பொருத்தமற்றது என்பதை இவர்கள் சிந்திப்பதில்லை. ஆசிரியர்களை பாடசாலை சுற்றுப்புறத்தில், உரிய நேரத்தில் சமூகமளிக்க வேண்டும் என அறிவுரை கூறும் இவர்கள் தாங்களும் அப்பிரதேசத்தில் குடியமர்ந்து உரிய நேரத்திற்கு ஏற்ப அலுவலகத்தை இயங்கச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறும் பேராசிரியர்களாக மாறமுடியும். ஆசிரியர்களின் செயற்திறன்களுக்கு உரிய ஊக்குவிப்பை உரிய வேளைகளில் வழங்கி, முன்மாதிரியாக; கல்வி நிர்வாக செயற்பாடுகள் அமைதல் பொருத்தமுடையது. ஓர் வலயத்தில் பல்வேறு கஷ்டங்களில் ஒர் ஆசிரியர் பிள்ளைகளை புலமைபரிசில் பரீட்சை, உயர்தரபரீட்சையில் சித்தியடைய வழிப்படுத்தி இருந்தால் மற்றும் “மாதிரி வகுப்பறை" உருவாக்" கத்தில் ஈடுபட்டு இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்தல் அவ் வலய பணிப்பாளரின் கடமை. அச் செயற்பாடு ஏனைய ஆசிரியர்களை செயற்பட தூண்ட வாய்பாக அமையும்.
யாழ் மாவட்ட கல்வி அபிவிருத்தியில் ஆசிரியர் பணி உயர்வானதாக பல சவால்களுக்கு மத்தியில் இருப்பது வெளிப்படை கல்வி சார் பணியும் அதன் வெளியீட்டிலும் அவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கும் பல இடர்கள் செல்வாக்குச் செலுத்த தூண்டுகின்றன. இக் கட்டுரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்" பட்டுள்ளன. ஆசிரியர்களின் பணி மேம்பட அவர்களின நல விடயங்கள் மதிக்கப்படல் அடிப்படை ஆகும். கல்வி அதிகாரிகள் தமது குறுகிய வட்ட முகாமைத்துவ பார்வையை விடுத்தும், ஆசிரியர்களை திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை விடுத்தும், தமது முகாமையை முன்னெடுக்க வேண்டும் வெறும் பராட்டு விழாவாக ஆசிரிய தின விழாவை வெளிப்பகட்டுக்காக நடத்தாமல் யதார்த்த நிலையில் ஆசிரியத்துவத்தை மதித்து அதற்கான முயற்சிகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தமக்கு சார்பானவர்களை ஊக்கப்படுத்தி தலையசைக்கும் பொம்மை சமூகத்தை கட்டியெழுப்பாமல் ஆக்க பூர்வமான விமர்சனங்களினூடாகவும், ஆசிரிய உரிமையை மதிக்கும் சமூக பரிமாணத்தை கட்டியெழுப்ப முனைதல் ஆசிரியத்துவத்திற்கு செய்யும் பெரும் சேவை ஆகும்.
நவம்பர் 2007

Page 23
எதுவரை நீளு பொ
சின்னஞ்சிறு கணிகள் உங்கள் மேலே
கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.
இரவும் பகலும்
சின்னஞ்சிறு காதுகள்
விரைவாய் வாங்கிக் கொள்ளும்
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும்
எழுதுவதில்லை
எப்போதும் சந்தேகத் துளிகள்
உங்களை முழுவதும் நம்புகின்றான். என்ற கவிதை வரிகளை வாசிக்கும் ஒவ்வொரு கணத்திலும், ஆசிரியர் மீது மாணவர்கள் கொண்டுள்ள அன்பும், ஆசிரியர் மீது மாணவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையுமே எம்மனதில் விரியும்.
உயர்ந்த சுய கெளரவமுள்ள ஆசிரியர்களை அடை" வது மாணவர்கள் பெரும் பேறாகும். உயர்ந்த சுய கெளரவமுள்ள ஆசிரியர்கள் நல்ல சிந்தனைகளை மாணவர்வளின் மனதில் விதைக்கின்றார்கள். நம்பிக்கைகளையும் மதிப்புகளையும் கொடுப்பது மூலமாகத் தங்களது மாணவர்களுக்குள் தனி னம்பிக்கையையம், உயர்ந்த சுய கெளரவத்தையும் வளர்க்கிறார்கள். சுயமதிப்பும், சுயநம்பிக்கையும், சுய ஏற்பமும் விருத்தியாக்கபடுமானால் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தம்மை வெற்றியாளர்களாக நிரூபித்துக் கொள்வதில் பின்நிற்பதில்லை என்பத உளவியலாளர்களின் ஏற்பாகும்.
மாணவர்களின் சுயமதிப்பினை விருத்தி செய்வதன் ஊடாக, மாணவர்களின் ஆற்றலை விருத்தியாக்கலாம். என்பதை உறுதிப்படுத்திய ஒரு பாடசாலை ஆசிரியர், அதிபரின் நடத்தைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு அண்மையில் எமக்கு கிட்டியது.
வவுனியா மாவட்டத்தின் நகர ஒதுக்குப் புறத்தில் அமைந்துள்ள வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 5 மாணவர்களை சந்திக்க
நவம்பர் 2007

ம் ஆசிரியப் பணி ற்கோ /மூர்*
கிடைத்த வாய்ப்பின் மூலமாகவே நாம் இந்த அனுபவங்களை பெற்றுக் கொண்டோம்.
இப் பாடசாலையின் வரலாற்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைவது இதுவே முதற் தடவையாகும். 2007 ஆம் ஆண்டுக்" கான தரம்-5 புலமைப்பரீட்சை முடிவுகளிற் படி இம்முறை இப்பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 5 பேர் சித்தியடைந்தும் 10பேர் 100 புள்ளிகளுக்கு மேற்பட்டும் எடுத்துள்ளனர். சித்தியடைந்துள்ள 5 மாணவர்களும், புலமைப்பரிசில் உதவுதொகையை பெறக் கூடிய வறுமையான மாணவர்களே என்பதும் இங்கு குறிப்பித்தக்தாகும்.
மேற்படி பரீட்சையில் சித்தியடைந்த ஐந்து மாணவர்களையும் சந்தித்து உரையாடியபோது அவர்கள் தமது கற்றல்பற்றியும், தமக்கு கற்பித்த ஆசிரியை தொடர்பாகவும் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு அமை" கின்றன.
ஜெகதீஸ் ர்கிருஷ்ணவேணி- பெற்ற புள்ளிகள்: 142 தந்தை கட்டிடத் தொழிலாளியாக தொழில் புரி கின்றார்.
எனக்கு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் நன்றாக படித்து எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வர விரும்புகின்றேன். அப்போதுதான் ஏழைமக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க முடியும். நான் இன்று இப்பரீட்சையில் சித்தியடைந்தமைக்கு முழுக்காரணம் எனது ஆசிரியரே ஆவார். தரம் மூன்று வகுப்பிலிருந்து ஒவ்வொரு நாளும் நான் எனது ஆசிரியையுடனேயே நீண்ட நேரத்தினை கழித்திருக்கின்றேன். எனது வகுப்பில் படிக்கும் எல்லோரையும், பாடசாலை தவிர்ந்த நேரங்களில் தனது வீட்டிக்கு அழைத்துச் சென்றும் கற்பித்தார். தரம்-மூன்று வகுப்பிலிருந்து இன்று வரை எங்கள்மீது முழுமையான அக்கறையை செலுத்தியமையால்தான் நாங்கள் சித்தியடைய முடிந்தது.
프] 望 ఆయ

Page 24
#ftgtಣಿ :...೬
";ჯift دارند.
y +校、 *。
ஜெ. கிருஸ்ணவே 兖、
: k, ༣ d. }, ༣༡
காளிமுத்து தர்சனா - பெற்றபுள்ளிகள் 148. தந்தை கட்டிடத்தொழிலாளி, வீட்டில் மூத்தபிள்ளை எனது ஆசிரியை எனக்கு தெய்வம் போன்றவர். கவலைப்படுவார். ஒவ்வொருநாளும் எனது உண அக்கறையுடன் விசாரிப்பார். நாங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார். எங்களில் யாராவது பா எங்களது ஆசிரியை கவலைப்படுவார் என்பதற்காக வர துடிப்போம்.
நானும் எங்களது ஆசிரியை போலவே எதிர்கால அப்போது தான் என்னைப்போன்ற கஷ்டப்பட்ட நிச்சயமாக நான் நன்றாக படித்து ஒரு நல்ல ஆசிரிய
*inia.
*## 1ܕܡܘܿܕܝܼܬܼܵܐ܃
... a "rest
****;
4 is rs
}శ్మి
رؤوسه أميلي :
* : , &#یجیt: '!', கா.தாசனா
fires a as
ཁོལ་མ། ༈ །
*F, iš au «
y ',
stair 3rgrx
risis:
ش! به فهر
 
 
 
 

* :
.ܐ ܕ݁ܗܺܝ ܕ݁ܰ܊ ܕܹ*
*** గోళ్లు. .یورپین:F; xt:&#*ặ.
.. ގްތީ;" ༢ སྐུ་ 82....་སྦྱོང་། ཨ་》 ,
ب: * به ثمر :
*え。
፩ *• ~ ~ `ኑ'ጾ፤ኝ፥ :: ..
:: ಶ್ಲಿ: #* 、 sts?'
*******
T.
நான் பாடசாலைக்கு வராத நாட்களில் அவர் அதிகம் வைப்பற்றியும், நான் வீட்டில் படித்தவைப்பற்றியும் பாடசாலைக்கு ஒழுங்காக வந்தால் எங்களது ஆசிரியை டசாலைக்கு வராவிட்டால் மிகவும் கவலைப்படுவார். வே நாங்கள் எல்லோரும் எப்படியாவது பாடசாலைக்கு
}த்தில் ஒரு ஆசிரியையாகவே வர விரும்புகின்றேன். மாணவர்களுக்கும் அக்கறையுடன் கற்பிக்க முடியும். பராக வருவேன்.
: -' Fig.r-k
ܝ * :wي ofesso-ass ejev
参 * .این بمبهم : مه ۱۹۹۹ بهینه . . . . . . . . . . :
ś r. i 7. r" ***
༥, ༈༈ ཀྱ་ལྷ་རྒྱ་རྩོརྩི་ཚོ་ ; } “%r re's
.w, wer* ** مهم به نامه تا به ܝܵܪ:
ہمیت = x ** ** عۂ قو۳لۂ حما** 54;ت، مر ”مرv * توجہ 息密 3 ژ میپدیا
شعر که تع و ما ۶۶۴۶ ب. م . نه هنرهایی به بیستس و :
H*******' نوبہ جانب ہوئی بیرونی پہچاہا کہ:
'*'; 姿 بييتية is . Pr. i. itter i.
" 3 به تہذی***$ما .tن: بید، ب {***?#*#,
i أهميته ܕ݁ܶ: ;} ;x ** *** فمن مؤثر؟
sei 13s. *Hశిఖగా, ېټ بدل كې د.t +;{
* ti si i rrayi, :":rroš · ťafii, k
titi bvi i r. -rs: ജ്ഞ *** Jy vry user-ego rať *** ".شهرينيدي ، بين فيتم ذهبية *** نقية t, "tx} .
நவம்பர் 2007

Page 25
செல்வநாதன் மதுஷா - பெற்ற புள்ளிகள் 142
தந்தை ஒரு அன்றாட வேலைகளை செய்யும் கூலித்தொழிலாளி ۔ سی۔ ۔۔۔ ۔۔۔۔۔ ۔۔۔‘، -۔“ جہ محی" ‰፥, 3 ዶ' ... * -- · · · · ~ :: ጳ..g( ኢኴረyጂ`ኳ£Sጧmé (fö ነኧ(፫ Wëëዃ{ጭነ‹}} ‹‹ எதையுமே முயற்சி செய்தால் வெற்றியை
என்று. எங்கள் ஆசிரிய்ர் ஒவ்வொரு நாளும் கூறியதை இன்று பரீட்சையில் சித்தியடைந்த போது நினைத்துப் பார்க்கின்றேன். ஒவ்வொரு நாளும் நன்றாக குளித்தீர்களா, கடவுளை வணங்கினீர்களா, உணவு உண்டீர்களா என தனிதனியாக ஒவ்வொரு
கள் -
தந்தை கட்டிட கூலித்தொழிலாளி
... . . .
நான் நன்றாக படித்து எதிர்காலத்தில் ஒரு வைத்தியராகவே வரவிரும்புகின்றேன். அப்போது, தான் ஏழைகளுக்கே சேவை செய்ய முடியும் * வைத்தியர்தான் உலகில் கடவுள் அடுத்தபடியாக
மனிதர்களின் உயிர்களை பாதுகாப்பவர் என
t 2
' ' }{{^*
நவம்பர் 2007 프
v. 1
 
 
 
 
 
 
 
 
 

வரையும் கேட்டுவிட்டுதான்.எங்கள்ஆசிரிய்ை பாடத்தை ஆரம்பிப்பார். இவ்வாறு எங்கள் ஆசிரியை எங்களைக் கேட்பது எங்களது அம்மா போன்ற உணர்வையே எங்களுக்கு ஏற்படுத்தும். நீங்களும் கஷ்டப்பட்டு படியுங்கள், கடவுளிடமும் மன்றா" டுங்கள்" என்று ஒவ்வொரு நாளும் எங்களது ஆசிரியை கூறுவது எனது நம்பிக்கையை மேலும் மேலும் உயர்த்தியது. நான் எதிர்காலத்தில் ஒரு ஆசிரியையாகவே வரவிரும்புகின்றேன். அப்போதுதான் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும்.
曹 :
- | *;sgwrs • e. t:sr:: it': 'cë për
- i. •Jq##? Se S SASLYLS S SSqSA0LE JeYYSLSLS LeS trix స్టీసీ*. * g. :باند: راه آبی و فاژ دیده r زاهد بومی و زن و پنج ها
,ఖ+&#t - - - - م: ;)
焘 SY YTySLLLSttSetSSAASSASSASEESAAqq
❖ ̧ vቓ፡ ̊ *r< ‹- ፡-
۶ - ::یمن و خi.. از آن .1 ورق : خمینی
ጆmo38 k፤ ኣm * :: ༧༩་ ར་ རྒྱ་
* eہ نتی؛:کنڑ: , " s
: 志、
: 'ಕೆ:
- ; : sis 43:...پتخ."ز: { ۔یہ خان, جمہ:ذہن؟--
" *L;
* ** **
&{{?:' : #*****
எங்களது ஆசிரியை கூறியிருக்கின்றார். நான் பரீட்சையில் சித்தியடைந்தமைக்கு காரணம். நான் பாடசாலைக்கு வராதநாட்களில் எனது ஆசிரியை வீடு தேடி வந்து ஏன்பாட்சாலைக்கு வரவில்லை என விசாரிக்கும் அக்கறைதான். எனது ஆசிரியை. வீட்டிற்கு வருவார் என்ற சிறிதுபயமே என்னை ஒவ்வொரு நாளும் பாடசாலைக்குச் செல்லத் தூண்டியது.
i : 11 ζ

Page 26
யோகேந்திரன் கிறிஸ்டிகா - 145 தந்தை அன்றாட கூலித் தொழிலாளி. நானும் எதிர்காலத்தில் வைத்தியராகவே வரவிரும்பு நல்லமதிப்பு. இதனால் நன்றாக சமூகத்தை பாது பரீட்சையில் சித்தியடைந்தமை நான் வைத்திய உருவாக்கியுள்ளது.
???ئی ! : ; تاہم 薯cr
Y
ኟ}፹፰ ši:
யோ.கிறிஸ்டிக்கா
###* تک جا! Fér:2. Efs síðara to's * *k. “ችፉ
மேற்கட்டவாறு புலமைப்பரிசில் பரீட்சையில்
சித்தியடைந்த வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்கள் கூறினார்கள்.
இவர்களுடன் மேலும் குழுவாககள் கலந்துரையாடிய போது இவர்கள் வெற்றியடைந்தமைக்கான வேறுபல காரணங்களை அறிய முடிந்தது. அவை வருமாறு.
நான் 5ம் தரப்புலமைபரிசில் பரீட்சையில் முதல்மாணவனாக சித்தியடைந்தேன் என்ற ஒரு வாசகத்தை எங்கள் ஆசிரியை எங்களை எழுதச் செய்து அதனை எங்களது வீட்டுச் சுவரில் ஒட்டச் செய்தார். ஒவ்வொரு நாளும் காலையில் இரவில் படுக்கைக்கு போகமுன்னரும் அதனை நாங்கள் வாசிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதனை ஒவ்வொரு நாளும் நாங்கள் தவறாது வாசித்தோம். அதனை வாசிக்க வாசிக்க நாங்கள் வெற்றியடைவோம் என்ற தன்னம்பிக்கை எங்களிடம் வளர்ந்தது.
ஒவ்வொருநாளும் நாங்கள் கட்டாயமாக சத்துள்ள உணவு உண்ண வேண்டும் என எங்கள் ஆசிரியை கண்டிப்புடன் வழிநடத்தினார். எங்கள பெற்றோரையும் அழைத்து எங்களது உணவுமுறைபற்றி
లైz
 
 

கின்றேன். ஏனென்றால் வைத்தியருக்குதான் சமூகத்தில் காக்கும் பொறுப்பை ஏற்கமுடியும். புலமைப்பரிசில் ராக வரமுடியும் என்ற நம்பிக்கையை என்னிடம்
ܚܖ ;( "م, مجھے ‘ ٹھہ سے سس)
* : . . . : #4 * ##1; 'ఓ' +;}
kgirls
} › ጳቚ፤ & nogr❖ Š‛n”
{} A፡ቇÑ ፥ , Jቶጓህቻ፫'፬ s ఓతః
"kن l ”擎、
விளங்கப்படுத்தினார். கீரை, நெத்தலி, பயறு, கெளப்பி, முருங்கை இலை, கடலை போன்றவற்றை தவறாது சாப்பிட வேண்டும் என வற்புறுத்தினார்.
ஒவ்வொரு நாளும் நூல்கள் வீட்டில் படிப்பதற்குரிய வேலைகளை நேர ஒழுங்கின்படி தயாரித்து தருவார். இதனால் நாங்கள் வீட்டில் தொடர்ச்சியாக படிப்பதற்கு இலகுவாக இருந்தது.
வகுப்பறையில் வைத்து கற்பிக்கும் போது ஒவ்வொரு பாடம் முடிந்தபின்னரும், பாட்டும், விளையாட்டும் சொல்லிதருவார். இதனால் நாங்கள் சோர்வின்றி படித்தோம். எமது பாடசாலையில் கற்பிக்கும் போது ஏனைய ஆசிரியர்களையும் எமது வகுப்பிற்கு அழைத்து வந்து அவர்கள் மூலமாக எங்களுக்கு நல்ல விடயங்களை சொல்லித்தருவார். பாடசாலை அதிபரும் தொடர்ச்சியாக எமது வகுப்பிற்கு வந்து எங்களுடன் சிரித்த" முகத்துடன் கலந்துரையாடுவார்.
பாடசாலைக்கு பின்னரும், விடுமுறை நாட்களிலும், நாங்கள் படிப்பதற்காக எங்கள் ஆசிரியையின்
வீட்டிற்குச் செல்வோம் ஆசிரியையின் வீட்டு
4. நவம்பர் 2007

Page 27
வரவேற்பறையில் வைத்து எங்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். விடுமுறைநாட்களில் ஆசிரியை தமது முழுநேரத்தையும் எங்களுடன் செலவிடுவார். நாங்கள் பரீட்சையில் சித்தியடைந்தால் விசேட பரிசில்கள் தருவதாக எமது ஆசிரியையின் கணவர் எங்களை ஊக்கப்படுத்துவார். அவ்வாறே எங்களுக்கு பரிசில்கள் தந்து ஊக்கப்படுத்தியும் உள்ளார். நான் சித்தியடைய வேண்டுமென கடவுளிடம் மன்றாடுவதாக எங்களது ஆசிரியை ஒவ்வொரு நாளும் எங்களுக்கு கூறுவார். ஆசிரியையை சந்தோஷப்படுத்துவதற்காகவே நாங்கள் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென நாங்கள் கடவுளிடம் மன்றாடினோம்.
எங்களில் மூன்று பேர் நலன்புரி நிலையத்தில் வசித்து வருகின்றோம். ஒவ்வொரு நாளும் நலன் புரி நிலையத்தில் இரவு நேரத்திலும் மாலை வேளைகளிலும் படிப்பது கஷ்டம். தொடர்ச்சியாக றேடியோ டிவி சத்தம் அடிக்கடி ஏற்படும் மின்சாரத்தடை, ஆட்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள், குடித்து விட்டு குழப்பம் செய்வோர். என எங்களுக்கு தொல்லைகள் ஏராளம் இப்படியான பிரச்சினைகளின் மத்தியிலும் நாங்கள் படித்து சித்தியடைந்” திருப்பது நினைத்து மகிழ்ச்சியடைகின்றோம்.
ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் விளையாட வேண்டுமென்ற ஆசை எங்களுக்கு வரும். ஆனால் பாடசாலையில் ஒவ்வொரு நாளும் விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கும் எங்களது ஆசிரியரின் முகம் ஞாபகத்திற்கு வந்தவுடன் படிப்பில் அக்கறையை செலுத்துவோம். புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான அதீத எதிர்பார்ப்புக்கள், பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் எழுந்துள்ள இன்றைய நிலையில் கஷ்டப்பிரதேசங்களில் உள்ள வறுமையான பாடசாலை மாணவர்கள் ககாட்டுவதற்கான ஒரு வாய்ப்பும் இப்பரீட்சையின் மூலம் கிடைக்கின்றது.
நகரப்பாடசாலையில் சித்தியடையும் மாணவர்கள், பெரும்பாலும் வருமானம் கூடிய பெற்றோர்களின்
வெளிவந்துவிட்டது
விலை: 100.00
நவம்பர் 2007 프
 

பிள்ளைகளாகவே காணப்படுகின்றனர். ஆனால் கிராமப்புற பாடசாலைகளில் சித்தியடையும் மாணவர்கள் புலமைப்பரிசில் உதவுதொகையை பெறக்கூடிய வறுமையான மாணவர்களாகவே உள்ளனர்.
வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருமே புலமைபரிசில் உதவுதொகையைப் பெற தகுதியுடையவர்கள் என்பதால் தொடர்ந்தும் இவர்களுக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க அக்கறையும் கவனமும் கிடைத்தால் தொடர்ந்தும் கல்வியில் உயர்வடைவார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க" தாகும். இம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியையுடன் கலந்துரையாடுவதற்கு பலமுயற்சிகள் செய்த போதும், அவர் இது எனக்கு தரப்பட்ட கடமை, மாணவர்கள் எனது வழிப்படுத்தலுக்காக வழங்கிய ஒத்துழைப்பே அவர்கள் வெற்றியடைய காரணம். வேறு ஒரு விசேட காரணங்கள் இல்லையென தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு மறுத்துவிட்டார்.
மாணவர்களின் கலந்துரையாடல்களிலிருந்து நாம் பெற்றுக் கொண்ட பிரதிபலிப்பு வருமாறு. மாணவர்கள் நன்கு கற்க வேண்டுமானால் அவர்களிடையே உயர்வான நம்பிக்கையை ஊட்டுதல் வேண்டும். அவர்களது சுயமதிப்பும், சுயநம்பிக்கையும் உயர்வதற்கு ஆசிரியர்கள் தொடர்ந்து அக்கறையுடன் அவர்களை ஊக்குவித்தல் வேண்டும்.
பிள்ளைகளைக் கழிவுகள் என ஒதுக்கவேண்ம். அவர்களது நலிவுகளை இனங்கண்டு அவர்களுக்கான பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் பாடசாலையைச் சார்ந்த பணியாகும். அவ்வாறு நிகழாவிடின் நோயாளிகளை வெளியேற்றிவிட்டு சுகதேசிகள் தங்க ஆவணச் செய்யும் ஓர் ஆஸ்பத்திரி போன்றே பாடசாலை அமையும். அத்தகையவை ஆஸ்பத்திரிகளே அல்ல. அவ்வாறே வேகங்குறைந்த மாணவர்களைக் கழிவுகளாகக் கருதி நிராகரிக்கும் ஒரு நிறுவனத்தைப் பாடசாலை என அழைக்கவே முடியாது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரனின்
ஆக்கங்கள்
நூல் விபரப்பட்டியல்
ఆజాతక

Page 28
பட்டிருப்பு கல்வி வல விழா - 20
பட்டியிருப்பு கல்வி வலயத்தின் பூகோள அை விடம்
வாவியிலே மீன் ஒசையும்-வயலிலே கவியோன யும் வீட்டிலே தாலாட்டும் வெளியிலே ஊஞ்ச பாட்டும் கேட்கின்ற நகராகிய மட்டக்களப்பின் தெ பாகத்திலே அமைந்துள்ளது.
பட்டிருப்பு கல்விவலயம் மட்டக்களப்பு வாவிச் கிழக்கே மண்முனை தென் எருவிக் பற்று என்னு கல்விக் கோட்டத்தையும் மட்டக்களப்பு வாவிக் மேற்குப் புறமாக போரதீவுப் பற்று, பட்டிப்பை என்னும் இரு கல்விக்கோட்டங்களுமாக மூன் கல்விக் கோட்டங்-களையும் தேசியப் பாடசாை 1AB தரப்பாடசாலை, 1C தரப்பாடசாலை, தரம் II என்ற வகுதிக்குள் மொத்தமாக 85 பாடசாை களையும் உள்ளடக்கிய ஒரு கல்வி வலயமாகும்.
பட்டியிருப்பு கல்விவலயத்தின் சிறப்பு
மட்டக்களப்பின் நிருவாக இயந்திரத்தை வட பிடித்து இழுத்துச் செல்பவர்களில் பலர் பட்டியிருட் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்ட தனிச் சிறப்பு அம்சமாகும். இன்னும் கூட தேசி மட்டத்தில் நடைபெறும் பொதுப் பரீட்சைகளிலு மையக் கலைத் திட்டத்தைப் போதிக்கும் மாகா6 மட்டம், தேசிய மட்டங்களிலும் சாதனை படை பவர்களில் கணிசமான பங்கினர் பட்டியிருப்பு கல் வலயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிறப்பாகவு குறிப்பாகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பாராட்டு விழாவின் நோக்கம்
சமூகத்திற்கு பொருத்தமான நற்பிரஜைகை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாகு ஏட்டறிவு மட்டுமல்ல கலை, இலக்கியம், விை யாட்டு, சாரணியம் போன்ற இணைப்பாட விதான செயற்பாடுகளும் மாணவரைப் பூரண மனித பண்பாளராக மாற்றுகின்றது. இதன் அடிப்-படையி மாணவர்களை மென்மேலும் ஊக்குவிப்பதற்கு பட்டிருப்பு கல்வி வலயத்தின் உயர் விழுமியங்கை தொடர்ந்து பேணுவதற்கும் சாதனையாளர் பாராட்
*திரு.பூ, பாலசந்திரன் அதிபர் மட்/சாந்திபுரம் விபுலாநந்த வித்தியாலயம், களுதாவன
2.ఆ9

யம் நடாத்திய சாதனையாளர் பாராட்டு 06 ஒரு வெட்டு முகப்பார்வை
:
III,
ᎧᎧ
திருபூபாலசந்திரன்*
விழா வருடந்தோறும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாராட்டுப் பெறுவர்கள்
காலத்து மாற்றம் கடுகி வழி நடக்கையிலே நாமும் சென்றிடுதல் தானறிவு என்ற வகையில் கல்வி இன்று வேகமான முறையில் வளர்ந்து செல்கிறது. ஞாலத்தில் இருப்பதெல்லாம் நாளுக்கு நாள் மாறி ஞானம் வளர்வதை நாம் இன்று அறிந்து கொள்ள முடி" கின்றது. இந்த வகையில் கல்வி வளர்ச்சியில் கவனத்தை திருப்பும் போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை சிறந்த பெறுபேறுகளைப்பெற்றவர்கள். க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள், குறித்த கல்வியாண்டில் லிவு பெறாதவர்கள், உள்ளடக்கப்படுவார்கள். வாழும்போதே வாழ்த்துவோம் என்ற வகையில் சீரிய பணியாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற ஆசிரியர்கள், அதிபர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோர்களை பாராட்டி கெளரவித்து வருகின்றது.
இச் சாதனையாளர் பாராட்டு விழாவின் முதன்மையானவர் என்று நோக்கும் போது இவ்வலயத்தை தலைமை தாங்கும் வலயக் கல்விப் பணிப்பாளர். இவர் 2002 இல் இட மாற்றம் பெற்று வந்து தலைமைப் பொறுப்பை ஏற்ற போது இவ் எண்ணக்கருவை முன் வைத்து இருந்தார்.
பட்டிருப்பு கல்வி வலயகல்விச் சமூகம் முழு மனதுடன் ஏற்று 2002 ஆண்டு தொடக்கம் வாழை
நவம்பர் 2007

Page 29
கள் நட்டு, வணிணத் தோரணங்கள் இட்டு, சோடனைகள் செய்து சொர்க்கமதை பூமிக்குக் கொணர்ந்து இவ் விழாவை மிகக் கோலாகலமாக
நடாத்தி வருகின்றது.
இவ் விழா துறைபோன நிபுணர்கள், நிருவாகிகள், கல்வியியலாளர்கள் முதன்மை விருத்தினர்களாக கலந்து சிறப்பித்து வருகின்றனர்.
སྐུ་ན་ 懿,
--سنظ۔ , عت به تنفس تست
2002 இல் சாதனையாளர் விழாவிற்கு மட்டக்"
களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமான திரு. இ. மோனகுருசாமி அவர்களும் 2003 இல் வடக்கு-கிழக்கு மாகாண பண்பாட்டலு" வல்கள், விளையாட்டுத்துறை இளைஞன் விவகார அமைச்சுச் செயலாளர் திரு. R. தியாகலிங்கம் அவர்களும் 2004 இல் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. இரவீந்திரநாத் அவர்களும் 2005 இல் இல் கிழக்கு பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் கலாநிதி சி. பத்மநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நவம்பர் 2007 2
 
 
 
 

2006 இல் கிழக்கு பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் மா. செல்வராசா அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார். முழு நாள் நிகழ்வாக நடைபெற்ற இவ் விழாவின் மட்/களுதாவளை ம.வி, மட்/எருவில் கண்ணகி ம.வி மட்/மகிஞர் சரஸ்வதி ம.வி, மட்/செட்டி பாளையம் ம.வி மாணவர்களின் கலை நிகழ்வுகள் விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.
இவ் விழாவின் ஆவணப்பதிலான 'புலமை என்னும் சிறப்பிதழும் வெளியிடப்பட்டது. கல்வி நிருவாகிகள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் ஆக்கங்களை தாங்கி வெளி வந்த கல்விப் புலத்திலுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய கனதியான ஆக்கங்களை தாங்கி வெளிவந்திருப்பதும் குறிப்பாகக் குறிப்பிடக்கூடிய சிறப்பு நிகழ்வாகும்.
2006 இல் நடைபெற்ற விழாவின் சிறப்பு இவ் விழாவிற்கு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர் மா. செல்வராஜா அவர்கள் சவால்களுக்கு மத்தியில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் தொடக்கி செம்மையான முறையில் நடாத்திவருகின்ற கல்வி முதுமாணிபட்டப் படிப்பில் “பட்டியிருப்பு கல்வி வலயத்தின் சாதனை" பற்றிய ஆய்வை முன்னெடுக்க முன் வந்திருப்பது இக் கல்வி வலயத்தின் செற்பாடுகளுக்கு மகுடம் சூட்டிய செயற்பாடகாவும், எதிர்கால வினையாற்றுகைகளுக்கு புலமைமிக்கதோர் உயிர்பான ஆவணமாக்கி யதும் இக் கல்விவலய கல்விப்புலத்தினரால் பெருமையுடன் நோக்கப்படுகின்றது.
மிகச் கச்சிதமான முறையில் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட சாதனையாளர் பாராட்டு விழா எதிர் காலத்திலும் முன்னெடுக் கப்பட்டு அனைத்து மட்டத்தினரும் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே இப் பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.
விலை: 100.00
7 坠 ജ്ള

Page 30
உளவளத்துணை Bl
ஒருவருக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை குறிப்பாக உளவியல் சார்ந்த பிரச்சினைகளை தகுந்: முறையில் அணுகுவதையும், கையாளுவதையுட அதற்கான தீர்வை நோக்கி வழிப்படுத்தப்படுவதையு நாம் ஆங்கிலத்தில் “COUNSELLING" என்று அழைக்-கின்றோம். தமிழ் மொழியில் இதனை விளக்குவதற்கு பல சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் கூடுதலாக "உளவளத்துணை” எனும் சொற்பதம் பயன்" படுத்தப்படுகிறது. இருப்பினும் நுட்பங்களு தென்னிந்தியாவில் இருந்து வெளி
2 G1G
வரும் சில உளவியல் சார் புத்தகங்- நுட்பங் களில் இது “ஆற்றுப்படுத்தல்" எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. தெ தேசிய கல்வி நிறுவகம், திறந்த பல்கலைக்கழகம் என்பன "வழி" உளவளத் காட்டலும் ஆலோசனை வழங்" கலும்" என்று பயன்படுத்துகின்றனர். உளவி இது எந்தளவு பொருந்தும் என்பது ஒரு புறமிருக்க , யாழ்பல்கலைக்" பெற நா கழக கல்வித்துறைப்பேராசிரியர் கலாநிதி சபா.ஜெயராசா அவர்கள் ᏓᏝᏛ? இதற்கு "சீர்மியம்" எனும் சொல்லை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இண
உளவளத்துணை என்பது ஒருவரில் புதைந்து கிடக்கின்ற ஆற்றல்
களையும் வளங்களையும் வெளிப்
படுத்தும் முறையைக் குறிப்பிடுவதால் இங்கு இச்சொல்லே பயன்படுத்தப்படுகின்றது.
நல்ல மனைவியை வறுமையிலும் , சிறந்: நண்பனை கஷ்ட காலத்திலும், சுற்றத்தவனை துன்பத்திலும் அறியலாம் எனும் தமிழ் பழமொழியு உண்டு. எழுத்தாளர் மு. வரதராஜன் அவர்கள் "ஈயுட எறும்பும் கூட இன் பத்தில் உதவும் ஆக6ே துன்பத்தில் உதவுவோரைத்தேடு" என்று தனது
*திரு. எஸ்.ஜெயராஜர் - ஆசிரியர் மட்/விவேகானந்தா கல்லூரி
望ള
 

ட்பங்களைப் பயன்படுத்தி கற்பித்தல்
திரு.எஸ்.ஜெயராஜர்*
நாவலில் குறிப்பிட்டுள்ளார். ஆழ்ந்த விருப்பங்கள் ஆசைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைப்பகிர்ந்து கொள்வதற்கு வாழ்வில் ஒருவர் இருப்பது மிக அவசியமாகிறது. இப்படியான தேவைகள் உடைய மாணவர்கள் எம்மைத் தேடி வரும் போது அவர்களுக்குள்ள உளவியல் சார்ந்த பிரச்சினைகளை பொருத்தமான முறையில் அணுகிக் கையாண்டு பொருத்தமான தீர்வை நோக்கிச்செல்ல உதவுவதற்காக
பளத்துணை உளவளத்துணைச் செயற்பாட்டில்
பல நுட்பங்கள் கையாளப்படு
க்கும் கற்பித்தல் கின்றன. இவை உளவியலாளர்
களின் கொள்கைக்கேற்ப கையா
களுக்குமுள்ள ளப்படும் முறைகளிலும் நுட்பங்
களிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
/TLiuÜ'Ga) உதாரணமாக உடனிருத்தல்,
உன்னிப்பாக செவிமடுத்தல்,
துணையாளரும் ஒத்துணர்வு வழங்கல் போன்றன
முக்கிய நுட்பங்களாகப் பயன் -
பளத்துணை படுத்தப்படுகின்றது.
* பிள்ளை மையக்கல்விக்கு வலுச்ாடி வருபவரும சேர்த்த கார்ல்ரொஜெர்ஸ் அவர்களுடைய நுட்பவியல்கள் கூடுாமுவந்து தலாகப் பயன்படுத்தப்படுகின்றன. க்கமுறுவர். பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும்
தனிப்பட்ட உலகம் இருக்கும் அந்த
உலகினுள் புகுந்து ஆசிரியர் அதை
தனது பழக்கமான இடமாக
ஆக்கிக்கொள்ளும்போது பிள்ளைகளைப் புரிந்து கொள்ளல்" இலகுவாகும். ஒத்துணர்வு என்பது எம்மை நாடி வரும் மாணவருடைய தனிப்பட்ட உலகத்திற்குள் புகுந்து அதை ஆசிரியர் தனக்குப் பொருத்தமான இடமாக்கிக் கொள்வதுதான் ஒத்துணர்வு “EMPATHY” என ரொஜெர்ஸ் குறிப்பிடுகின்றார். "ஜோணுக்கு லத்தீன் மொழி கற்பிக்கும் ஆசிரியருக்கு லத்தீன் மொழியுடன் ஜோணையும் அறிந்திருத்தல் அவசியம்' எனும் ஜோன் டூயியின் கருத்து முக்கியம் பெறுகிறது. பிள்ளையை ஒத்துணர்வுடன் விளங்கிக்கொள்ளலே
இங்கு முதற் கணி முன்னெடுக்கப்படுகின்றது.
நவம்பர் 2007

Page 31
உளவளத்துணை நுட்பங்களை கற்பித்தலில் பயன்படுத்தும் போது வினைத்திறன் மிக்க ஆற்றல் விளைவுகள் கண்டறிப்பட்டுள்ளதாக லொயோலா பல்கலைக்கழக உளவியற்பேராசிரியர் சார்ஸ். எ.கரன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பேரா.கரன் அவர்கள் உளவியற்துணையை பின்பற்றிய கற்றல் - கற்பித்தல் செயல்முறை “SARD” எனும் குறியீட்டினால் குறிப்பிட்டுள்ளார். இதன் விளக்கமாக அமைவது
S > பாதுகாப்பைக் குறிப்பிடும். AP இது கவனயீர்ப்பையும், கற்கும்போது ஏற்ற மடையும் எழுபலத்தையும் குறிப்பிடுகின்றது.
R-> இது நினைவிற் பதித்தலையும் தெறித்
தலையும் குறிப்பிடுகிறது.
D-> வேறுபிரித்தலை இது குறிப்பிடுகிறது.
மொழியின் ஓர் அலகு மற்றையவற்றுள் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது. எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பன வேறு பிரித்தறியப்படும். வகுப்பறைக்கு வெளியிலும் மொழியைப் பயன்படுத்தும் திறனும் இதைத் தொடர்ந்து வளர்ச்சியடைகின்றது. பேரா.கரன் உளவளத்துணை நுட்பங்களை மொழிக் கற்பித்தலில் பயன்படுத்தி பயனுள்ள விளைவுகளைக் கண்டறிந்து அந்த தமது நுட்பமுறைக்கு "சமுதாய மொழிக்கற்றல்" என்று அழைத்தார்.
பேரா.கரனுடைய மாணவராகிய லாபோர்ஜ் என்பவர் இத்துறையில் மேலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு” சமூகசெயல்முறையாக மொழி” எனும் கோட்பாட்டை முன்வைத்தார். தொடர்பாடல் என்பது வெறுமனே செய்தி பரிமாறல் என்பதிலிருந்து உயர் வானதென லாபோர்ஜ் விளக்குகின்றார்.
ஒரே நேரத்தில் பொருளாகவும், பொருட்குறிப்பீடாகவும் அமைதலைச் சுட்டிக்காட்டுகின்றார். கட்டமைப்புவாதிகளும் பின் கட்டமைப்புவாதிகளும் மொழியின் இயல்பினை திறனாய்வுக்கு உட்படுத்தி யுள்ளனர். சொல் குறிப்பானி என்றும் அதன் வழியாகச் சுட்டப்படும் பொருள் குறிப்பீடு என்றும் குறிப்பிடப்படும். இரண்டுக்குமுள்ள தொடர்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு" க்குமுள்ள தொடர்புகள் நனவு மனத்துடனா அல்லது நனவிலி மனத்துடனா இணைந்தது எனும் சந்தேக" மும் எழுகின்றது. நனவிலி மனத்தின் முக்கியத்துவம் லக்கானால் மொழி பற்றிய விளக்கத்தில் விபரமாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
உளவளத்துணை நுட்பங்களுக்கும் கற்பித்தல் நுட்பங்களுக்குமுள்ள தொடர்பிலே உளவளத்துணையாளரும் உளவளத்துணை பெற நாடி வருபவரும் மனமுவந்து இணக்கமுறுவர். அதே போல் வகுப்பறையில் ஆசிரியரும் மாணவரும் கற்பதற்கு இணக்கமுறுவர். உளவளத்துணை நாடி மன
வெழுச்சி கலந்த மொழியிலே தனது பிரச்சினையைக்
நவம்பர் 2007 프

கூறுவார். அதே போல் மாணவர் ஆசிரியருக்கு கற்றல் தொடர்பான தனது செய்தியை உணர்ச்சி கலந்த நிலையிலேயே அளிக்கை செய்வார்.
உளவளத்துணையாளர் உன்னிப்பாக செவிமடுப்பார். இவ்வாறே ஆசிரியரும் மாணவர்கள் கூறுபவற்றை கவனமாக செவிமடுப்பதுண்டு. உளவளத்துணையாளர், உளவளத்துணைநாடியின் செய்தியை அவரால் அறிகைப்படுத்தக் கூடிய மொழியில் மீள உரைப்பார். இது ஒத்துணர்வுப் பதில்களை வழங்குதல் எனப்படும் இவ்வாறே மாணவர்கள் ஆசிரியர்கள் வழங்கிய செய்தியை தனது மொழி நடையில் உணர்வுடன் கூறுவார்கள்.
இவ்வாறே உளவளத்துணை நுட்பங்களை கற்பித்தல் நுட்பங்களாக மாற்றிப்பயன்படுத்தும் போது இக்கற்பித்தல் உணர்ச்சியும் மனவெழுச்சியும் கலந்த நிலையில் மாணவர்கள் முழுமையான காட்சிக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களின் மொழித்திறன்களும் நடத்தைத்திறன்களும் முழுமை" யாக நோக்கப்படுகின்றது. இந்த முறையியல் 2ம் மொழிக் கற்பித்தலுக்குப் பயன்படுத்தப்படுவதை “மக்கி” என்பவர், இதை மொழி மாற்றிப் பொருத்தல் எனும் எண்ணக்கருவால் அழைத்தார்.
இங்கு மாணவர்களுக்கிடையேயும் மற்றும் மாணவர் - ஆசிரியர்களுக் கிடையேயும் ஏற்படும் இடை வினைகள் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு" மிடையேயான இடை வினைகள் மனவெழுச்சிப் பரிமாற்றங்களோடு கலந்து நிற்பதனால் வகுப்பறை" யானது வினைத்திறன் மிக்க உளவியல் நிலைப்பட்ட சமுதாயமாக மாற்றமடைகின்றது. இதனால் மகிழ்வுடன் கற்பதற்கும் தமது கருத்துக்களை தயக்கமின்றி முன் வைக்கவும் கற்பதற்குரிய பொருத்தமான சூழல் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு செயற்படும்போது மாணவர்கள் தற்துணிவுடன் ஈடுபாடு காட்டுவர். இதனால் இடைவினைகள் சமநிலை உள்ளோரிடமும் நிகழும், தம்மோடு சமநிலை இல்லாதோரிடமும் நிகழ வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது.
கற்றல் எனபது தகவல்களைத் திரட்டலும், விளக்குதலும் ஆகிய நுண்மதிச் செயற்பாடு என்றே மேற்குலகில் நீண்ட காலமாக நிலவி வந்தது. இந்நிலையில் மாணவரது அகமும், மனவெழுச்சிகளும் ஈடுபடுத்தப்படாத நிலையை சமுதாய மொழிகற்கும் செயற்பாட்டினர் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் மேற்குலகில் மரபு வழிவந்த நடத்தை வாதக்கற்றல் முறை மாணவரின் அகFடுபாட்டை முழுமையாக ஈடுபடுத்தாத செயலூக்கம் குன்றி முழுமையாக இருத்தலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த எல்லைப்பாடுகள், பேரா.கரன் என்பவரின் உளவளத்துணை நுட்பங்களை கற்றலில் செயற்படுத்தல் எனும் சமுதாய மொழிக் கற்றல் செயற்பாட்டினால் மாற்றியமைக்கப் படுகின்றது.
坠ఆ9

Page 32
உளவளத்துணை நுட்பங்களை கற்றலிe YV படுத்தும் போது மாணவர்களின் வளர்ச்சியோடு இணைந்த ஐந்து படிநிலைகளை பேராசிரிய கலாநிதி சபா.ஜெயராசா பின்வருமாறு விளக்கு கின்றார்.
1. பிறப்போடிணைந்த படிநிலையில் பாதுகாப் புணர்வும், பற்றுக்கோடான உணர்வும் நிலை நிறுத்தப்படுகின்றது. 2. கற்கும் ஆற்றல் முன்னேற்றம் பெறுகின்றது பெற்றோரிடம் இருந்து விடுபடும் சுயாதீனப ஓரளவு முன்னேற்றம் அடையத்தொடங்குகிறது
3. சுயாதீனப் பேச்சு எழத்தொடங்குகிறது. தமக் குரிய தனித்துவ வெளிப்பாட்டுத் துலங்கள் மேலெழத்தொடங்கும். பிறரால் வழங்கப்படுப கேட்டுக்கொள்ளப்படாத ஆலோசனைகளை நிராகரிப்புக்கு உள்ளாக்குவர்.
4. திறனாய்வுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவப படிப்படியாக வளர்ச்சி அடையத் தொடங்கு கிறது.
5. இறுதியாக மொழித்தெளிவும் மொழிநடை யியலை மேம்படுத்துவதற்கான நடைவடிக்கை களும் வளர்ச்சி அடையத்தொடங்கும். இந்தச் செயல்முறையின் வளர்ச்சி சிறுவர்களை வளந்தோர் எனும் நிலைக்கு இட்டுச்செல்லும் மொழிக்கற்றல் என்பது ஒரு புதிய சமூகத் தொடர்பை கற்றுக்கொள்ளல் ஆகின்றது மற்றவர்களுடன் போட்டியிடுதல் மற்றும் தனிமைப்படல் எனும் மரபுவழிப் பாட சாலைக் கற்பித்தல் முறைமை இங்சே தகர்ப்புக்கு உள்ளாகின்றது.
இக்கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளின் போது மாணவர்கள் கூறுவதை ஆசிரியர் இலகு மொழியில் மொழிபெயர்த்துக் கூற ஆசிரியரின் மொழிபெயர்ப்பை மாணவர்கள் மீள ஒப்பித்துக் கூறும் செயற்பாடும் மாணவர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து செயற்பாட்டில் ஈடுபடலும் தமது உரையாடல்களை பதிவு செய்தல், பதிவு செய்த உரையாடலை மொழியின் நோக்கில் ஆய்வு செய்தல் இவற்றின் இலக்கண விதிகள் பற்றி பகுப்பாய்வ செய்தல், தமது உணர்வுகளையும் அனுபவங்
坠ള

களையும் தெறித்து கூறுவதுடன் உற்று நோக்கலும் செய்வர். இவற்றுடன் ஆசிரியரின் உரையை உண்ணிப்பாக செவிமடுப்பதுடன் ஆசிரியரும் கட்டற்ற முறையில் உரையாடுவதற்கு ஊக்கமளித்தல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியதாகவும் இச்சமுதாய மொழிக்கற்றச் செயற்பாடு இடம்பெறுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
கார்ள்ரொஜெர்ஸினால் முன்மொழியப்பட்ட உளவளத்துணை செயற்பாட்டை அடியொற்றிய முறையில் ஆசிரியர் ஈடுபடுவதனால் மாணவர்களுடன் மனவெழுச்சி சார்ந்த தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயற்படுவது சிறப்பான விடயமாகின்றது. மாணவர்களின் உணர்ச்சி கலந்த மொழியை விளங்கிக்கொண்டு ஆசிரியர் அறிகை நிலை மொழியிலேயே துலங்கலை வழங்குவார். மாணவர்கள் மனம் திறந்து உணர்ச்சி கலந்தமுறையில் உரையாடவும் , மாணவர்களின் உளப்பிரச்சினைகளை ஆசிரியர் தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்குப் பொருத்தமான உணர்வுப்பதில்களை வழங்கும் போது நல்ல புரிந்துணர்வுடன் தொடர்பாடல் ஏற்படுவதால் பயனுள்ள கற்றற் செயற்பாடு இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
மாணவர்கள் ஆசிரியருடன் கட்டற்ற முறையில் கருத்துக்களைப் பரிமாறுவதால் பாதுகாப்பான சூழல் ஏற்படுகின்றது. இதனால் கற்றல் வினைத்திறன் உடையதாக மாறுகின்றது. இச்செயற்பாட்டில் பாட நூல்கள் முக்கியத்துவம் பெறுவ: தில்லை. மாணவர்கள் தேர்ச்சி மட்ட அடிப்படையில் குழுக் கலந்துரையாடலில் ஈடுபட்டு தெளிவான விளக்கம் பெறுகின்றனர்.
கற்றலில் மாணவர்கள் உணர்வுகளுடனும் செயற்பாடுகளுடனும் உளவளத்துணையுடனும் ஒன்றிணைக்கும் பாங்குகள் தமிழர்களது பாரம்பரிய நடைமுறைகளில் பேணப்பட்டு வந்ததாக யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறைப் பேராசிரியர் தயா.சோமசுந்தரம் அவர்கள் கூறுகின்றார். இருப்பினும் இவை இன்று மேலைநாட்டுக்கல்வி முறையுடன் முறையாக ஆராயப்பட்டு கல்வியில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நவம்பர் 2007

Page 33
எமது அன்பார்ந்த வாசகர்களே!
அகவிழி தொடர்ந்து வெளிவர வேண்டும். இதற்கு ! தொடர்ந்து அகவிழி வாசகர்களின் நன்மை கரு போகிறது என்பதை மகிழச்சியுடன் கூறிக்கொள்
சந்தா விபரம்
தனி இதழ்
தனி இதழ் (தபால்
ஆண்டு சந்தா (தபா
வெளிநாடுகள் (தபா
அகவிழி சிறப்பு திட்டங்கள்
* குறிப்பிட்ட பாடசாலையில் கற்பிற்கும் ஆசிரிய s சந்தா செலுத்தி பாடசலையின் முகவரி ஊடாக
ஒருவருக்கான ஆண்டுச் சந்தா 650/-
* ஆசிரிய மாணவர்களாக இருப்போர் (கல்வியிய குறைந்தபட்சம் 5 இதழ்களுக்கு மேல் குழுவாக அகவிழியைப் பெற்றுக்கொள்ளும்-பட்சத்தில்
இதன்படி:
சந்தா உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ற்கு ே சந்தா உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ற்கு ே
சந்தா உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ற்கு
குறிப்பு:- ஒரு குறிப்பிட்ட முகவரியில் 5ற்கு மே பெற்றுக் கொள்ளுமிடத்து மேற்குறித்த சிறப்புத் தி ஏற்கெனவே அகவிழி சந்தா அங்கத்துவராக இரு புதுப்பிக்குமிடத்து அவர்களிற்கும் இந்த விசேட
இந்த சிறப்புத் திட்டங்கள் யாவும் ஆகஸ்ட்
நவம்பர் 2007 31
 
 

டங்கள் மேலான ஆதரவை நாடி நிற்கின்றோம். தி பல்வேறு புதிய திட்டங்களுடன் வெளிவரப் கின்றோம்.
40/-
செலவுடன்) : 80/-
ல் செலவுடன்) : 800/-
ல் செலவுடன் ஆண்டுக்கு) : 50 US$
ர்கள் குறைந்தது 5 பேருக்கு மேல் குழுவாக 5 அகவிழியைப் பெற்றுக் கொள்ளும்பட்சத்தில்
பல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) சந்தாவினை செலுத்தி ஒரே முகவரியினூடாக ஒருவருக்கான ஆண்டு சந்தா 550/-
மேற்பட்டால் 10% கழிவு உண்டு.
மேற்பட்டால் 15% கழிவு உண்டு.
மேற்பட்டால் 30% கழிவு உண்டு.
பட்ட இதழ்களை (தனிநபரோ/நிறுவனமோ) ட்டச் சலுகைளை பெற்றுக் கொள்ள முடியும். ப்பவர்கள் மீண்டும் தமது அங்கத்துவத்தைப் கழிவு வழங்கப்படும்.
2007 முதல் நடைமுறைக்கு வருகிறது.

Page 34
(ト。
ミ Se es bS. ー 郵添 ま 宝 斐誰封 출률
;“ヨ @ - 금 སྒོ་ 影 8 售 s
G། 명 སྡེ་སྐྱེ་ ན་གྱི
S o s
ཧྥི་ d སྡེ་ཕྱི་ es ཕྱི་རྒྱུ་ སྡེ་
'N S 疆墨書 蠶影 注 。 器 图 སྡེ་སྡེ་ སྤྱི་སྤྱི G. S ་སྒོ་
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழி நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக் வழிமுறைகள் அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைகக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அ எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை ப செய்யலாம். வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILU பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்ணி s உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம்.
மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் தொகை, தேதி, இடம், நாள் மற்றும் வேதனைகை அகவிழிதலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுத அல்லது மின்னஞ்சல் முவவரியில் தொடர்புகொள்ள
சந்தா விபரம்
தனி இதழ் : 40/= ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 800/= வெளிநாடுகள் (ஆண்டு 1 க்கு) : 50 USS
ܢܠ ప్రజాతక
 
 

器
M
S - ਭੈ S Է || | S. 釜器 飘 母 <、器 Ğ 翡 景
སྦྱིན་ 日 ミー > G 'N ée,
སྤྱི་ སྤྱི་ 懐王罪| 豊 ミ支当・ حا.
$ ب # = S རྒྱུ་ @ତ୍ତି
惰飞 影 སྦྱི་དྲི་ G SS S རྩེ་ཀྱི་ @ S (6. 擁覽靈 量酒群 है. ई ” Gབློ་ ਦੇ
ES S S (3. །
ལྕི་གྱི་8. N ב• ト 書家 S 《ཕྱི་ལྕེ་ G ド O S 语丽江 ତ୍ରି 创 @ନ୍ତି
வெளியீடுகளை
கான சில எளிய
கவிழி கணக்கு
ணமாக வைப்பு
THU - AHAVIL னக் குறிப்பிட்டு
செலுத்தப்பட்ட ளக் குறிப்பிட்டு வேண்டுகிறோம்.
TA).
பின் அட்டை : 6000/- உட் அட்டை (முன்) : 5000/- உள் அட்டை (பின்) : 4000/- உட் பக்கம் : 3OOO/- நடு இருபக்கங்கள் : 5500/-
தொடர்புகட்கு மின்னஞ்சல் முகவரி
ahavili2004(agmail.com ahaviliz004Gyahoo.com
Colombo 3, Torring to Avenue, Colombo - 07.
el: 01 -2506272
Jafna
189, Vembadi Road, Jaffna. Tel: 021-2229866
Trincomalee 81. A Rajavarodayam Street, Trincomalee Tel: 026-2224941
Batticaloa 19, Saravana Road, Kallady Batticaloa
ノ
། འtel O65-2222500
المصر
நவம்பர் 2007

Page 35
இலங்கையில் நூல்கள்
ஏற்றுமதி, இறக்கும புதியதோ
அன்புடன்
தமிழ் நாட்டி விற்பனைத்துை எமது (
க. சச்சி
காந்
சென் தொ. பே.: மின்னஞ்சல்: ta
கொ. இ
தமிழ் மன
சென்
தொ. பே.: Lólaðir GOTGjFGö: tm-pa
BiIII blu CHIEMAMADU
Te: O11247 2362
Ս.G. 50, P Colmr
Sri அனைத்து வெளியீடுகளும் 6
 

T
r விநியோகம், விற்பனை
தி, பதிப்புத் துறையில் ர் சகாப்தம்
அழைக்கிறது
ல் பதிப்புத்துறை,
ற முன்னோடிகள் முகவர்கள்
தானந்தன் தளகம் னை - 02 044 28414505
'milnool&dataone, in
இளவழகன் ண் பதிப்பகம் raogo.T 17
O44 24339030 rthippagam Gyahoo.co.in
Iljijöflama)
вооксENткE
Fax: 011 244 8624
eoples Park |obo 11 lanka
ாம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

Page 36
முரளி கொமினிகேஷன்
18/5 டன்பார் வீகி.
ஹற்றன். தொ.பே.இல: 05-222204 - 43
அன்ரனி ஜீவா 118. விகாரை வீதி முல்கம்பொல, கண்டி தொ.பே,இல; 08:5620568
அறிவாலயம் புத்தகக்கடை 1908, புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா, தொ.இல: 07:22366
குமரன் ரேட் சென்டர் 18 டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா, தொ.பே.இல: 052-222345
கவிதா புத்தகக் கடை EJG|Influir.
நியூ கேசவன் புக்ஸ்டோல் 156 டன்பார் வீதி,
1ஹற்றன். | தொ.பே,இல:05-2222504
O5-9WW
அபிஷா புத்தகக் கடை 137இநுவரெலியா வீதி தலவாக்கல.
IP ஜெகதீஸ்வரன் அமரசிங்கம் வீதி
03- ஆரையம்பதி ܬܐ .
மட்டக்களப்பு.
தொ.uே.இல: 055-48ஜ0925
ag|T.SU.8B): O52-2258437
கிடைக்கு
அருள் ரேட் ே 19. பிரதான வீ; தலவாக்கல,
தொ.பே.இல:
அன்பு எப்ரோ 14. பிரதான வீ; &#EMUд80E.
தொ.பே.இல: !
M.I.M Elu TL. 46. கோட்ஸ் வி மாவனெல்ல, 7 துெ.இ8): 07
ஆ. சண்முகர 56.பதுலுசிறிகம பதுளை தொ.பே.இல: (
O
புக் லாப் 48. பரமேஸ்வர திருநெல்வேaபி யாழ்ப்பாணம் தொ.இல: 077
முரீ சாரதா பு 10, அலுத்வத்த éflaJITLIIfl.
தொ.பே,இல: (
LLTB) eflúéHlfi 202 செட்டியார் கொழும்பு - 1
தொ.பே.இல: (
 
 

|-
சென்டர் 蓝l
E-88
எம் தி,
67-22:29:4O
தி, ISOC)
W-C65123
ாஜா
l,
}55-፵፰፰913?
7 CJB |
ா வீதி,
W-8, OSB
த்தகக் கடை
வீதி
31 OO
புத்தகக் கடை தெரு
-
ஜோதி புக் சென்டர் கிரான் பாஜார்
மன்னார் தொ.பே.இல: 023. 2222052
பூபாலசிங்கம் புத்தகக் கடை 309-A 213.HIT95) Eiği வெள்ளவத்தை
கொழும்பு -05 தொ.பே.இல:455775/2504256
சேமமடு புத்தகக்கடை 1)(5), 52 பீப்பில்வம் பார்க் காஸ்வேர்க்கப் வீதி கொழும்பு I.
குமரன் புக்ஹவுஸ் 361 %, LIIIh sĩ:#; கொழும்பு 12 தொ.பே.இல: OI- 242388
விழுது, 81A, ராஜவரோதயம் வீதி, திருகோணமலை, தொ.பே.இல: 026-222494
விழுது, 19. சரவணா வீதி, கல்லடி மட்டக்களப்பு. GlöIT. BLI. Feao: 065-222250C
அகவிழி நிலையம் 6ே, பேராதனை விதி
கனடி