கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2008.01

Page 1
2. APR OUB
“கல்விதுறைச் சி ஆதரித்து வாதாட6
-
 
 
 

LTři GoG): 41 விலை: ரூபா 40.00
உள்ளே. கற்றல் தொடர்பான இடர்களை எதிர்கொள்வோர் எண்ணக்கரு உருவாக்கமும்
மொழிவிருத்தியும்
கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில் நட்பம்
ஆசிரியத்துவத்தின் வெற்றிக்கு கல்வி உளவியல்
வகுப்பறை முகாமைத்தவமும் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளும்
சீனாவின் நவீன கல்விமுறையின் படிப்பினைகள்
கல்விச் சூழலை மீளச்சிந்தித்தல்
வடகிழக்கு பாடசாலைகள் மூடுதலும்
அதற்கான காரணங்களும்
ர்திருத்தங்கள்: பில் ஒரு முயற்சி”

Page 2

தொடர்பு: ங்டன் அவனியூ 57«քմ)ւյ 07 Bluf): 011 250 6272 b: koodam (õviluthu, org

Page 3
ISSN 1888 - 1246
மாத இதழ்
ஆசிரியர்: தெ.மதுசூதனன் ஆசிரியர் குழு : சாந்தி சச்சிதானந்தம் ச. பாஸ்கரன் காசுபதி நடராஜா நிர்வாக ஆசிரியர்
மனோ இராஜசிங்கம் ஆலோசகர் குழு பேரா.கா.சிவத்தம்பி (தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி சபா.ஜெயராசா (முன்னாள் பேராசிரியர் கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) பேரா.சோ.சந்திரசேகரன் (பீடாதிபதி, கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஹசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி ப.கா.பக்கீர் ஐ.பார் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் மா.செல்வராஜா
(கல்விப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி உ.நவரட்ணம் (பணிப்பாளர், சமூகக்கற்கை, தேசிய கல்வி நிறுவகம்) தை. தனராஜ் (முதுநிலை விரிவுரையாளர், கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) மா.சின்னத்தம்பி (முதுநிலை விரிவுரையாளர், கல்வித்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அச்சு: ரொக்னோ பிரின்ட், கொழும்பு - 06 தொலைபேசி: 0777-301920 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு:
AHAVL
3, Torrington Avenue, Colombo - 07 Tel: O11-2506272
E-mail:ahavili2004(agmail.com ahavili2004(a)yahoo.com
ଦ୍ରା ன்று ஆசி பயிலுநர்களும் ச வாணர்மைப் பை ஒருங்கிணைத்துச்
நெறிகளை அறிய வகுத்துச் செயற்ப
இதைத்தான் ப கொண்டு வருகின் செல்நெறியின் சி பாடுகளின் பண்பு இல்லை.
எமது வகுப்பை தன்மைகளுக்கு ஏற கற்றல் - கற்பித்தல் களாகவே உள்ளே
புதிய கல்விச் சீ
பாடசாலை முை பரீட்சை முறைக கொண்டுவர முடி கணிப்பீடு செய்யு படுகின்றது. இதன பாடுகள் பரீட்சை
இந்நிலையில் 1 பார்க்கும் இலக்கு பண்பு மாற்றங்க குறியாகவே உள்ள
ஆகவே நாம் வடிவமைக்க சுயத் எமது வாழ்வாத வேண்டும். பன்மு திறன்களையும் க அமைய வேண்டு
எவ்வாறாயினு கொள்கிறது. இவர்
என்ன? என்பது கு
சாத்தியமா6 மாற்றுவோம்.
இது காலத்தின்
அகவழியில் இ
கட்டுரைகளில் க
 

ஆசிரியரிடமிருந்து.
ரியர்களும் ஆசிரியப் பயிற்சியைப் பெறுகின்ற கல்வியாளர்களும் ஆசிரியத் தொழில் சார்ந்த ண் புகளையும் பாடசாலை முறைமைகளையும் செல்லவேண்டும். நாம் நவீன கல்விச் செல்வேண்டும் தெளியவேண்டும் என்ற இலக்குகளை ட வேண்டிய காலத்தில் உள்ளோம்.
லரும் பலநிலைகளில் பல தளங்களில் வலியுறுத்திக் ர்றார்கள். ஆனால் நடைமுறையில் நவீன கல்விச்
ந்தனை மரபு எமது கற்றல் - கற்பித்தல் செயற்சார் விருத்தியில் பெரும் செல்வாக்குச் செலுத்துவதாக
றச் செயற்பாடுகள் நவீன கல்விச் செல்நெறிகளின் ற்ப விரிவு பெறவில்லை. நாம் இன்னும் காலம் கடந்த ) அணுகு முறைகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்" ாாம்.
ர்த்திருத்தங்கள் பல நடைமுறைக்கு வந்தாலும் அவை றமை மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், 5ள் யாவற்றிலும் எந்தவொரு மாற்றங்களையும் யவில்லை. இன்று கல்வித்தர முன்னேற்றத்தைக் ம் கருவியாக பொதுப் பரீட்சையே பயன்படுத்தப்ாால் கல்வியினதும் கலைத்திட்டத்தினதும் செயற்களை நோக்கியே குவியப்பட்டுள்ளன.
புதிய கல்விச் சீர்த்திருத்தங்கள் வழியாக நாம் எதிர்களை அடைய சாதகமான எதார்த்த நிலைமைகளை ளை கொண்டு வர முடியுமா? என்பது கேள்விக்
து.
எமக்குப் பொருத்தமான கல்விக் கொள்கைகளை துவமான சிந்தனைகளில் ஈடுபட வேண்டும். அவை ார கலாசார மரபுகளில் இருந்து மேற்கிளம்ப மக கலாசாரத்தில் வாழ்வதற்கான தகுதிகளையும் ற்றுக்கொடுக்கும் வகையில் கல்விச் செயற்பாடுகள்
D
ம் இத்தகு பிரச்சினைப்பாடுகளை அகவிழி புரிந்து ற்றைக் கடந்து செல்லவும், நாம் செய்ய வேண்டியது தறித்தும் சிந்திக்கிறது.
ன வழிவகைகளில் அகவிழியின் பயணத்தை
கட்டாயம்.
டம் பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு,
ாணப்படும் கருத்துக்கள் ‘அகவிழி யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
கற்றல் தொட பேர
சராசரியான கற்றல் நிலைகளில் இருந் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் மாணவர்க உளவியலாளரின் தீவிர கவன ஈர்ப்பைப் பெ தொடங்கியுள்ளனர். புலமை ஆற்றுகையிலே பின் டைவுகொள்ளல் பல்வேறு அகப் புறக்காரணிகளா ஏற்படுகின்றது. அவற்றைக் கண்டறிதலும், தீர்வு கான நடவடிக்கைகளை முன்னெடுத்தலும் கல்வியி நடப்பியல் சார்ந்த மக்களாட்சிப் பண்பை மாண்புறச் செய்வதற்குரிய
தேவைகளாகின்றன.
கற்றல் இடர்ப்பாடு ஒருவரின்
அடிப்படையான உளவியற் செயல் உரி
முறையின் ஒழுங்கு குலைவினால் 6TԱg:
ஏற்படுதல் ஒருபரிமாணம். மத்திய நரம்பு தொகுதியானது, மூளையின் இயக்கப்பாட்டினொடும் இது திருந்த தொடர்புடையதாக இருக்கலாம். திரு உளவளர்ச்சிப் பின்னடைவு, கட்புல
கற்
செப்புலப்பாதிப்புக்கள், முதலி- (Up யனவும் கற்றல் இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் நடை முறையில் பல மாணவர்கள் உடற்" رینگے
காரணிகளைப் பொறுத்தவரை குறைபாடுகள் அற்றவர்களாயிருக்கின்றனர் ஆனால், கற்றல் தொடர்- G பான பின்னடைவுகளை அனுபவிக் கின்றனர் இதற்கு சமூகக் காரணிகளும், பண்பாட்டுக் காரணிகளும் தவறான அணுகுமுறைகளும் கல்" விக்கையளிப்புக் காரணிகளும் பொறுப்பாகின்றன கற்றலோடு தொடர்புடைய ஒழுங்கு குலை காரணமாக வாசிப்பதை அல்லது சொல்வன முழுமையாகவோ பகுதியாகவோ கிரகித்துக் கொள் முடியாதிருத்தல் பொதுவான இடர்ப்பாடாகு இவை தவிர மொழி வழியான தொடர்பாட
இடர்ப்பாடும் மாணவர்களைப் பின்னடை6
*பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா
望ఆయ9
 

பான இடர்களை எதிர்கொள்வோர்
ாசிரியர் சபா. ஜெயராசா
முறையிலே தும் முறைமை
பிக்கப்படா ாலும் அதனைத் த்தியமைக்க டியும் என்ற ம்பிக்கை ணவருக்கு சிரியருக்கும் இருத்தல் வண்டும்.
களுக்குத் தள்ளிவிடுகின்றன. பொது இடர்பாடுகள் அற்ற சில மாணவர்கள் குறித்த சில சிறப்பு இடர்ப்பாடுகளை அனுபவிக்கின்றனர். எடுத்துக்காட்டாக கணித பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியாமை ஒரு சிறப்பு இடர்ப்பாடாகும்.
கற்றல் இயலாமை அல்லது இடர்பாடுகள்
சமூகத்தால் உருவாக்கப்படுகின்றன. அதேவேளை கற்றல் இடர்பாடுகளுக்கு உட்படுவோர் சமூக நிலைப்பட்ட ஒதுக்கலுக்கு உள்ளாகும் பொழுது மனவெழுச்சிக் குழப்பங்களும், இசைவாக்கற் பிச்சினைகளும் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. மீச் செயற்பாடு356f6ði (HYPERACTIVITY) (56OOT firகுறிகள் வெளிப்படத் தொடங்குகின்றன. பதகளிப்பும், உளநினவிலியின் ஊசற்பாடுகளும் ஏற்படத் தொடங்குகின்றன. உடல்நிலையிலும் உளநிலையிலும் சமநிலைப் பாடுகள் குன்றுகின்றன. அவர்களின் கற்பதற்குரிய உள்ளுறை வலுவுக்கும் (POTENTIAL) LIITL9||GOL 6ļ35G535(J5மிடையே உள்ள இடை வெளி அதிகரிக்கத் தொடங்குகின்றது. கவனம், புலக்காட்சி, இணைப்புக்56 (COORDINATIONS) 9)uj, 3, j: செயற்பாடுகள், சிந்தனை மற்றும் ஞாபகம் முதலியவற்றிலே சிதறலும்,
குலைவும் நிகழ்கின்றன.
நிற்கின்றன.
இவை தொடர்பாக மருத்துவ இயலிலே மரபு அணுக்காரணிகளும், உடலமைப்பு மற்றும் தொழிற்பாட்டுக் காரணிகளும், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றவேளை கல்வி உளவியலாளர் சமூகக் காரணிகள் மீது தீவிரகவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். சமூகக்காரணிகளுள் பின்வருவன கூர்ப்படைந்து
சனவரி 2008

Page 5
1. தாயின் கருவில் இருக்கும் பொழுதே தாய்க்கு நிகழும் உணவு ஊட்டக் குறைவும், பழுதுடைய (DEFECTIVE) glpg|Lb.
2. குழந்தை வளரும் காலங்களில் நிகழும் உணவு ஊட்டக் குறைபாடுகளும் தவறான வளர்ப்பு அணுகு முறைகளும்.
3. போதுமான மருத்துவக் கண்காணிப்பு இன்மை.
4. குழந்தை நிலையிலே வினைத்திறனுடன் கற்பதற்குரிய போதுமான வளங்களும் வாய்ப்புகளும் இன்மை.
5. மொழிவளர்ச்சியிலும், தொடர்பாடலிலும் ஊக்கு விப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை.
6. வீடும், பாடசாலையும் போதுமான ஊக்குவிப்புக்
களை வழங்காமை.
7. தனியாள் வேறுபாடுகளைக் கவனத்திலே
கொள்ளாத கற்பித்தலும், தவறான கற்பித்தலும்.
8. பாடசாலையிலும் சமூகத்திலும் நிகழும் நிரா
கரிப்புக்கள். 9. பழுதுள்ள கற்பித்தல் மாதிரிகளுக்கு வலுவூட்டும்
பண்பாட்டுக் கோலங்கள்.
தேர்வுமுறைகளாலும் தேர்வு சாராமுறைகளாலும், மாணவரின் கற்றலிலே நிகழும் பொதுவான இடர்ப்பாடுகளையும், சிறப்பான இடர்பாடு" களையும் அறிந்து கொள்ள முடியும். தேர்வு சார்ந்த முறையிலே இடர்பாடுகளைக் கண்டறியும் முயற்சிகளிலே பின்வருவன குறிப்பிடத்தக்கவை.
1. தர்ரெல் (Durel) உருவாக்கிய வாசிப்பு இடர்ப்
பாடுகளைப் பகுத்தாராயும் தேர்வு
2. பேர்டி, மெடன் மற்றும் காட்னர் உருவாக்கிய எண்கணிதம் தொடர்பான இடர்களைக் கண்டறியும் ஸ்ரன்போர்ட் (Stanford) தேர்வு.
3. ஸ் பேச்சினுடைய (Spache) வாசிப்புப்பிரச்சினையை இனங்காணக் கூடிய தர அளவுச்சட்டங்கள்.
1. கேட்ஸ் மற்றும் மக்கிலொப் உருவாக்கிய வாசிப்
புப் பிரச்சினையை இனங்காணக் கூடிய தேர்வு. 5. கட்புலக்காட்சியின் இயல்பைக் கண்டறியக் கூடிய பொஸ்டறிங், லிபீவர் மற்றும் விட்லெஸ்லி ஆகி. யோர் உருவாக்கிய தேர்வு. 6. கிறிக் மற்றும் மக்கார்த்தி ஆகியோரால் உருவாக்கப்பட்ட உளமொழியில் ஆற்றல்களைக் கண்டறி. யக் கூடிய இலினாயிஸ் தேர்வு.
தனிச்சிறப்பான கற்றல் இடர்ப்பாடுகளுக்குத்
தீர்வு காணப்பதற்குரிய நடவடிக்கைகள் பற்றி அடுத்து நோக்கலாம்.
சனவரி 2008 3

1. எழுதுதல் தொடர்பான இடர்ப்பாடுகள்:
உரிய முறையிலே எழுதும் முறைமைகற்பிக்கப்படாதிருந்தாலும் அதனைத் திருத்தியமைக்க முடியும் என்ற நம்பிக்கை மாணவருக்கும் ஆசிரியருக்கும் இருத்தல் வேண்டும். எழுத்தை உறுப்பாக" வும் வழுவின்றியும் எழுத முடியும் என்ற உறுதியை" யும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புதல் முதற்கண் முக்கியத்துவம் பெறுகின்றது.
எழுதுவதோடு தொடர்புடைய நுணி தசைநார்களின் இயக்க வினைத்திறன் போதாத நிலையில் எழுத்துக்கள் சமநிலையின்றிக் கோணல் மாணலாகச் செல்லல் உண்டு. இந்நிலையில் நுணி தசைநார்களுக்குப் பயிற்சிவழங்கப்படல் வேண்டியுள்ளது. மணலில் எழுதிப் பழகுதல், களிமண் ணினால் எழுத்துக்களை வடிவமைத்தல், முதலிய பயிற்சிகளை முன்னெடுத்து எழுதுவதுடன் தொடர்புடைய நுண்ணியதசை நார்களுக்குப் பயிற்சி தரலாம்.
எழுதும் கருவியைப் பெருவிரலினாலும், நடுவிரலினாலும் சரியாக அழுத்திப்பிடிக்கும் நுண் முறையைக் கற்றுக் கொடுத்தல் அடுத்ததாக முக்கியத்துவம் பெறுகின்றது. எழுதும் தாள் சரிவாக இன்றி சமதளத்தில் இருத்தலும் கவனிக்கப்பட வேணி டியுள்ளது. ஒவ்வொர் எழுத்துக்களின் வடிவையும் சரியான முறையிலே புலக்காட்சிகொள்வதற்கும், நேர்க்கோட்டு அமைப்பு, கிடைக்கோட்டு அமைப்பு, வட்டச் சுழிப்பு முதலியவற்றை ஆழ்ந்து உற்றுநோக்குவதற்கு வாய்ப்புத்தருதல் வேண்டும் எழுதுதலையும், சிந்திப்பதையும் நேராக ஒருங்கிணைத்தலும், வழுக்களை நீக்கிக் கொள்வதற்குத் துணைசெய்யும்.
2. உச்சரித்தல் இடர்பாடுகள்:
சொல்வதெழுதல், சரியான உச்சரிப்பை வளர். ப்பதற்குரிய நடவடிக்கையாகும். தனித்தனிச் சொற்களைச் சொல்லுதல், மீளச் சொல்லுதல் முதலியவற்றுக்குரிய ஒலிப்புப்பயிற்சிகளை முன்னெடுத்தலும் பொருத்தமான நடவடிக்கையாகின்றது.
குறித்த சொல்லை அல்லது வசனத்தை ஆண், பெண் குரல்களிலே சரியான முறையிலே வாசிக்கச் செய்தலைக் கேட்டலும், பொருத்தமான ஒலிப்படிமங்களை மூளையிலே உருவாக்கிக் கொள்வதற்குத்துணை செய்யும் குறிப்பிட்ட எழுத்தை உச்சரிப்பதற்குச் சிரமப்பாடு எற்படும் பட்சத்தில் அதே ஒலிப்பு இடம் பெறுகின்ற வேறு வேறு சொற்களை அறிமுகம் செய்து உற்சாகப்படுத்துதல் வேண்டும். இவற்றுக்குரிய பல் ஊடகத்தைப் பயன்படுத்துதலும் பொருத்தமானதாகும்.
உச்சரித்தல் தொடர்பான இடர்ப்பாட்டுடன் வாசித்தல் இடர்ப்பாடு தொடர்புடையது. கதைவாசித்தல், கவிதை வாசித்தல், நொடிகள் வாசித்தல், முதலியவற்றை உரியமுறையில் மேற்
ఆasయక

Page 6
கொள்ளலும், இருகுரலிசை வாசிப்பை முன்னெடு தலும், பொருத்தமான நடவடிக்கைகளாகும். மாதி கையான வாசித்தல் (Model Reading) இத்துறையிே நல்லவிளைவுகளைத்தரும்.
சிந்தித்தலும் காரணிய (Reasoning) gifjp60. வளர்த்தலும்.
இவ்வகை ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள கற்றலுக்கு அடிப்படையானதாகும். கேட்டல், வாசி தல், உற்றுநோக்கல் முதலியவற்றின் வழியாக தகவல்களைச் சேர்க்கும் பயிற்சிகளை முதலி வழங்குதல் வேண்டும். அவ்வாறு திரட்டப்பட்ட த வல்களை ஆழ்ந்து நோக்கி அவற்றிலுள்ள ஒற்றுை யானவிடயங்களையும் வேற்றுமையான விடய களையும் கண்டறிவதற்கான பயிற்சிகளைதருத அடுத்த கட்ட நடவடிக்கையாக அமையும். அை தொடர்பான வினாக்களை எழுப்பி விடைகாண செய்தல் மூன்றாவது நடவடிக்கை. தகவல்கை வகைப்பாடு செய்தலை மேற்கொள்ளல் தொடர்ந்: முன்னெடுக்கப்படல் வேண்டும்.
புதிதாகப் பெற்றுக் கொண்ட பட்டறிவை பழையபட்டறிவுடன் இணைப்பதற்கான பயிற்சி களைத் தருதல் அடுத்தபடிநிலையாகின்றது. தொகுக் கப்பட்ட தகவல்களிலிருந்து எதிர்வு கூறும் திறன் களை தொடர்ந்து வளர்த்தெடுத்தல் வேண்டும். எறில் செய்து பார்த்தலின் மாற்றுச் சிந்தனைப் போக்கு களையும் பன்முகப்பாடுகளையும் வழங்குதலே சிறந்: கற்பித்தல் முறையாகின்றது.
கற்றல் தொடர்பான இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் மாணவர்களது சமூகத்திறன்களை வளர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுதுதான் கற்றல் வினையாற்றலுடன் முன் னேற்றமடைந்து செல்லும். அங்கீகரிப்பின் வழியா தற்படிமத்தையும், தன் நம்பிக்கையையும் கட்டி யெழுப்புவதற்குத் துணை நிற்றல் வேண்டும். திட்ட
=ހ/
பெற்றோர் / பிள்ளைத் தொடர்பு * நாளாந்த நிகழ்வுகளைப் பற்றி ஒவ்வொரு நாளு * அன்பை வெளிப்படுத்துதல்;
* புத்தகங்கள், செய்தித்தாள், சஞ்சிகைகள், தொன
கலந்துரையாடுதல்;
* நூலகங்கள், அரும்பொருட்காட்சிச்சாலைகள் கலாசாரச் செயற்பாடுகள் போன்றவற்றிற்குக் (
* புதிய சொற்களைப் பயன்படுத்த முயற்சி செய்வ
望ള

- மிட்டு ஒழுங்கமைக்கக் கூடிய குழுச் செயற்பாடுகள் | இவ்வகையிலே துணை செய்யக் கூடியவை.
மீநூலிய (Hypertext) நுட்பங்கள் மற்றும் மீஊடக (Hypermedia)நுட்பங்கள் கற்றல் தொடர்பான இடர்0 களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கென சிறப்பான முறையிலே உருவாக்கப்பட்டுள்ளன. சராசரியான பாடநூல்கள் இவர்களின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியாதுள்ளன. மீநூலிய நுட்பம் இவர்களுக்குரிய வகையில் எண்ணக்கரு விளக்கங்கள், படங்கள், சிக்கலானவற்றை எளிமைபட விளக்கிக் கூறல், விடைகளைக் கண்டறிவதற்குரிய மேலதிய துணையூட்டல்களை (Hints) வழங்கல் முதலியவற்றைக் கொண்டிருக்கும்.
மீஊடக நுட்பம் என்பது கணினித் தொழில் நுட்பங்களையும், ஊடகதொழில் நுட்பங்களையும், கற்பித்தல் நுட்பவியல்களையும் ஒன்றிணைத்து உருவாக்கப்படுகின்றது.
ஆதரவற்ற நிலையாகவும் பின்னடைவு கொண்ட நிலையாகவும், கற்றல் இடர்பாடு அமைதலை மனங்கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய - எமது கல்விமுறையில் இவர்கள் பெருமளவு * நிராகரிப்புக்கு உள்ளானவர்களாகவே காணப்படு- கின்றனர். அதனால் தான் இது "ஆதரவற்ற நிலை"
என்று கூறப்படுகின்றது.
கல்விச் செயற்பாடுகள் சமூக ஏற்றத்தாழ்வுகளை மீள மீள உற்பத்தி செய்வதுடன், (Reproducing Inequality) கற்றல் இடர்பாடு கொண்டவர்களையும் மீள மீள உற்பத்தி செய்த வண்ணமுள்ளது. இந்நிலையில் அவர்களது தன்னிலை (Self) ஆக்கத்துக்கு அவர்கள் பொறுப்பற்றவர்களாகவும் சமூகத்தினரே பொறுப்புள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். 5 தன்னிலை அல்லது சுயம் ஒருவருக்கு உள்ளே நிகழும் - தோற்றப்பாடு அன்று. சமூகமே அதனைக் கட்ட"
மைப்புச் செய்கின்றது.
ཡོད།
ம் உரையாடுதல்;
லக்காட்சி நிகழ்ச்சிகள் என்பன பற்றி குடும்பத்தினர்
மிருகக்காட்சிச்சாலைகள், வரலாற்று இடங்கள், டும்பங்கள் விஜயம் செய்தல்; த ஊக்குவித்தலும் சொல்வளத்தை விரிவாக்குதலும்,
(நன்றி: பெற்றோரும் கல்வியும்) ހުސ/
4. சனவரி 2008

Page 7
எண்ணக்கரு உருவ
I5.Լ
எண்ணக்கரு என்பது வெவ்வேறு பொருட்கள், விடயங்கள் ஆகியவற்றிலுள்ள பொதுவான தன்மை"
களின் சுருக்கமான தொகுப்பே எண்ணகரு எனக் கொள்ளலாம். கதிரை, பாடசாலை, கரும்பலகை,
வி
களைக் குறிக்கும் செயன்முறையாகும். அனுபவங்" எ
6ð
ெ
புத்தகம் போன்ற சொற்களெல்லாம் தமிழ் மொழி
யிலுள்ள எண்ணக் கருக்களின் குறியீடுகள் என்றும் இவ்வாறான பல சொற்களின் ஒத்த பண்புகளை அடிப்படையாகக்கொண்டு எண் - ணக்கரு வளம் விருத்தி அடைகின்றது என்றும் குறிப்பிடலாம். மேலும் எண் ணக்கரு என்பது பொதுவான பணி புக் கூறுகளின் ஒழுங்கான அல்லது வகைப்படுத்திய ஒர் அமைப்பெனக் கூறலாம். இதற்கு உதாரணமாக மரம் ஒன்" றைப் பார்க்கும் பிள்ளையொன்று மரம் பற்றிய எண்ணக்கரு உருவாக்" கத்தைப் பெற்றிருக்கும் நிலையில் வேறு இன மரத்தைப் பார்க்குமிடத்து அதனையும் மரம் என்று சொல்லக் கேட்கும் போது அந்த மரத்தினதும் பண்புகளையும் மரத்" தின் பணி பென அனுமானித்துக் கொள்கிறான். இவ்வாறு பல்வேறு வகை மரங்களையும் அவற்றின் பண்புகளையும் இணைத்துப் பார்த்து பல்வேறு பண்புகளைக் கொண்
எணர்ணக்
உருவாக்கமான பிரித்தறி பொதுமையாக்க இரு செய
முறைகை கொண்ட மொழி எண்ணக்கரு எல்லாப் ப
துறைகளே பின்னிப்பின்
திருப்பதால் அ மொழிவிரு ஏற்படுகின
டிருப்பது மரம் என்ற எண்ணக்கருவைப் பெறு
கிறான்.
இந்நிலையில் எண்ணக்கரு உருவாக்கம் என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம். மனிதர்களைச் சூழ்ந்துள்ள சிக்கலான இயல்புகளைப் பகுத்து வகைப்படுத்தியும் தொகுத்து அமைப்பாக்கியும் மொழிவடிவிலான குறியீட்டு நிலைப்படுத்தியும்
L
எண்ணக்கருவாக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக துழலில் காணப்படுகின்ற உயிரிகளை
* ந. பார்த்திபன் ஆசிரிய கல்வியியலாளர்,
தேசிய கல்வியற் கல்லூரி, வவுனியா
சனவரி 2008
 

பாக்கமும் மொழி விருத்தியும்
ார்த்திபன்:
லெங்குகள் என்றும் தாவரங்கள் என்றும் வகைப்டுத்துதல் எண்ணக்கரு உருவாக்கமாகும். இந்த ண்ணக்கரு உருவாக்கமானது "அறிவை ஒழுங்க" மத்தல், சிந்தனையை இயக்குதல், கிரகித்தல் |ளப்படுத்துதல், அறிவைக் களஞ்சியப்படுத்திப் யன்படுத்துதல் முதலாம் அறிகைத் தொழிற்
பாடுகளில் சிறப்பார்ந்த இடத்தைப்
பெறு-கின்றது” என பேராசிரியர்
சபா ஜெயராசா குறிப்பிடுகின்றார்.
(5 爱 மேலும் இது அடிப்படை நிலை, rgbi Lu60OTL உயர்நிலை எண்ணக்கரு உருவாக்" தல், கங்களென சிறப்பிக்கப்படுகின்றது. கல் எனும் “மொழி வளம் குறைந்த சமூ" பன்- கத்தில எண்ணக்கருவளமும் குறைளக் வாகவே இருக்கும்" எனவும் "மொழி யற்ற சில உயிர் விலங்குகளுக்கு ஒரு
-து, சில எண்ணக்கருக்கலோ மனத்தில் உள்ளன" எனவும் பேராசிரியர் நக்கள் ச.முத்துலிங்கம் குறிப்பிடுகின்றார். ாடக் மேலும் இவர் "பிள்ளையின் வளர்ಶ ச்சி நிலையும் அனுபவங்களின் m(BLh அதிகரிப்பும் எண்ணக்கரு உருவாக்" ணைந் கத்துடன் தொடர்புபட்டது" எனவும் திகளவில் கூறுகின்றார். இதிலிருந்து எண்ணக் கரு உருவாக்கத்திற்கு மொழி விருத்” நத்தி திக்கும் இடையேயுள்ள தொடர்பை iறது. நாம் அறிந்து கொள்ளலாம். உதா
ரணமாக நாலாம் வகுப்புப் பிள்ளை தனது குடும்பம் தவிர்ந்த ஏனைய
மூக அமைப்புக்களுடன் தொடர்புற்று அனுபவம் பற முடியாத நிலையில் அவன் சனநாயகம் ற்றியோ ஐக்கிய நாடுகள் சபை பற்றியோ எண்ணக்" ருவைப் பெறமுடியாது. இதிலிருந்து அனுபவங்கள் வடக்கூட எண்ணக்கரு உருவாக்கம் அதிகரிக்கும். rண்ணக்கரு உருவாக்கம் அதிகரிக்க மொழி விருத்தி ம் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
எண்ணக்கரு உருவாக்கம் புலக்காட்சியிலிருந்து ஆரம்பிக்கின்றது. பொருட்களின் ஒத்த பணி புளையும் வேறுபட்ட பண்புகளையும் பிரித்தறியும்
ఆయ9

Page 8
ஆற்றல் புலக்காட்சியிலிருந்து ஆரம்பிக்கின்ற ஐம்புலன்களால் பெறப்படும் புலக்காட்சியை பா தல் விம்பங்கள், கேட்டல் விம்பங்கள், சுவைத் விம்பங்கள், ஸ்பரிசித்தல் விம்பங்கள் என ஐந்தா பிரிக்கலாம். ஆரம்ப வகுப்புகளில் மொழி கற்ற6 புலக்காட்சி பெறுதல் முக்கிய இடத்தைப் டெ கின்றது. எண்ணக்கரு உருவாக்கமும் மொழி க லும் புலக்காட்சியிலிருந்தே ஆரம்பிக்கின்ற சூழலில் காணப்படுகின்ற பெருந்தொகைய பொருட்களை குறிப்பிட்ட எண்ணக்கருக்கட்டை பினுள்ளே அடக்கிக் கொள்ள (சுருக்கிக் கொள் புலக்காட்சி உதவுகின்றது. உதாரணமாக எத்தை யோ உயிரினங்களை விலங்கு என்ற ஒர் எண்ண கருவினுள் சுருக்கிவிடக் கூடியதாகவுள்ளது.
இந்தச் செயற்பாடு மனிதரது சிந்திக்கும் ஆ லைச் சிக்கனப்படுத்தி வினைத்திறனாக்கியும், உத கின்றதனால் எளிதானதும் சிக்கனத்தன்மை பொரு தியதுமான தொடர்பாடல் ஏற்படுத்த முடிகின்ற இதன் மூலமாக அறிகைச் செயற்பாட்டின் ஒ சிறப்புப் பண்பாகிய அனுமானித்தலை வளர்ப்ப குரிய விசை கொண்ட ஆற்றலும் உருவாக்கப்ட கின்றது. மேற்கூறிய விசை கொண்ட ஆற்றலின அனுமானித்தல், அறிகை என்பவற்றால் மொ விருத்தி ஏற்படுகின்றது. மொழிக்கொள்கையா விகொற்ஸ் கி சிந்தனை விருத்திக்கும் மொ விருத்திக்கும் இடையிலான தொடர்பை விளக் கிறார். இவர் தன்மையப் பேச்சு (Egocentric talk) என தமக்குத் தானே பேசுதல் என்ற நிலையி சொற்களை பிள்ளைகளினால் உள்மயமாக்க படுவதே சிந்தனை என்றும் சிந்திப்பதற்கு மொ மிகவும் அவசியம் என்றும் எடுத்துரைக்கின்றார்.
எண்ணக்கரு உருவாக்கமானது பண்பு பிரி தறிதல், பொதுமையாக்கல் எனும் இரு செய முறைகளைக் கொண்டது. பண்பு பிரித்தறிதல் எ பது பல பொருட்கள், விடயங்களில் உள்ள பண் கூறுகளை அவதானித்தல் என்றும் பல்வேறு அ பவங்களிலிருந்து பணி புகளைப் பிரித்தெடுத அவற்றைப் பொதுமைப்படுத்தல் பொதுமையாக் என்றும் கூறலாம். பிள்ளையானது பல்வேறு அணு வங்களையும் பண்பு பிரித்தறிந்து பின்னர் பொ மையாக்கி எண்ணக்கரு உருவாக்கத்தை மே கொள்ளும் போது பல்வேறு எண்ணக்கருக்க வாயிலாக அறிவு பிள்ளையின் உள்ளத்தில் பத செய்யப்படுகின்றது. அவை மொழி எண்ணக்கரு கள், கணித, சமூக, அழகியல் எண்ணக்கருக்க என்றவாறு பாடத்துறைகளோடு இணைந்த எ6 ணக்கருக்களாக காணப்படுகின்றன. இந்நிலைய மொழி எண்ணக்கருக்கள் எல்லாப் பாடத்துை களோடும் பின்னிப்பிணைந்திருப்பதால் அதிகளவு மொழிவிருத்தி ஏற்படுகின்றது.
ఆlass

Tfir
பிள்ளைகளிடத்து ஏற்படும் எண்ணக்கரு உருவாக்கம் மற்றும் அறிகை விருத்தி ஆகியவற்றை பியாஜே விருத்திப்படி நிலைக்கட்டங்களாக விளக்கியுள்ளமையும் எண்ணக்கரு உருவாக்கத்திற்கு மொழி விருத்திக்கும் இடையேயுள்ள தொடர்புக்கு சான்றாகும். பியாஜே இரண்டு வயது தொடக்கம் ஏழு வயது வரை உள்ளுணர்வுப் பருவம் நிகழ்கின்றது என்றும் எண்ணக்கருக்கள் மொழிக்குறியீட்டுடன் தொடர்புபடுத்தும் ஆற்றல் வளர்ச்சியடையத் தொடங்குகின்றது எனக் குறிப்பிடுகின்றார். மேலும் ஏழு வயது தொடக்கம் பதினொரு வயது வரை, பதி னொருவயது தொடக்கம் பதினாறு வயது வரையுள்ள பருவங்களை திட்டவட்டமான சிந்தனை இயக்கப் பருவம், வரன் முறையான சிந்தனைப் பருவம் எனக் குறிப்பிட்டு முறையே நன்கு ஒழுங்கமைந்த தருக்க முறையிலே எண்ணக்கருக்களை உருவாக்கிக் கொள்ளுதல், தருக்க பூர்வமாகவும் பகுத்தறிவுபூர்வமாகவும் எண்ணக்கருக்களை இனங்காணுதல் எனக் குறிப்பிடுவதிலிருந்து மொழி விருத்திக்கு எண்ணக்கரு உருவாக்கம் எத்துனை முக்கியத்துவமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
பற்றீசியா அர்லின் (Patricia Arlin) நியம சிந்தனைப் பருவத்தின் பின்னர் மிக விரிந்த நோக்குடன் பிரச்சினைக்குத் தீர்வு காணல், விளைவுதரும் வினாக்களை உருவாக்குதல், கருத்துக்களைப் புதிய வடிவில் தொகுத்தல், சமச்சீருக்கு முரண்பாடான நிகழ்வுகளைப் புலனாய்வு செய்து அறிவைத் திரட்டிக் கொள்வதில் பரந்த அணுகு முறைகளைப் பயன்படுத்துதல், அறிகை எல்லைகளை மீளாய்வு செய்தல், பொருண்மை மட்டங்களைக் கண்டறிவதில் அதிகமான விரிப்புடமை, ஆக்கமலர்ச்சி மற்றும் தன்முனைப்பு ஆகியவற்றில் விருப்புரிமை கொள்ளல் போன்ற எண்ணக்கருக்களை உருவாக்குவதற்கும் நியம சிந்தனைக்கும் பிற்பட்ட பருவத்தினரை விளக்கியுள்ளார். இவை மொழி விருத்தியை மேலும் விருத்தியாக்கும் எனக் கூறலாம்.
பிள்ளைகளின் முதிர்ச்சிச் செயற்பாட்டோடு மொழியைத் திரட்டும் செயற்பாடும் இணைந்து செல்லும் என்று கூறுகிறார்கள் மொழியியலாளர்கள். ஆரம்ப வகுப்புகளில் காட்சிப் பொருளின் அதிகளவு உதவியோடு எண்ணக்கரு உருவாக்கத்தைப் பெற்று மொழி விருத்தியை அடையும் பிள்ளைகள் காலப் போக்கில் காட்சிப்பொருட்களின் குறைந்தளவு பயன்பாட்டோடு கருத்துப் பொருளிலேயே எண் ணக்கரு உருவாக்கத்தைப் பெற்று மொழி விருத்தியையும் அடைந்து கொள்வர். இந்நிலையில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பிள்ளைகளின் வயது, ஆற்றல், மொழி விருத்தியைப் பெற வழிவகுக்க வேண்டும்.
6 சனவரி 2008

Page 9
ICTIn கல்வியல் தகவ
6.
அறிமுகம் :-
Definition of ICT: - The Term, Information Communication Technology transmit, store, create, share, or exchange information. as radio, television, video, DVD, telephone (Both fixed network hardware and software; as well as the equipme as video Conferencing and electronic mail.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் தகவல்களை, கடத்தல் (Transmit), சேமித்தல் அல்லது களஞ்சியப்படுத்தல் (Store), ஆக்கிக் கொள்ளதல் (Create), பகிர்ந்து கொள்ளுதல் (Exch
ဇွစ္သည္ဟု
ange), Luflod Jiġġ5GOGOT (Share) GleFuigi
கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் கோளம
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்" சிந்தன
பம் என வரையைறை செய்யப்
பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்- சமூக,
ள் வாெ லி, (ର லக்காட் சி,
தினு னால, oதாலைககாட கல்வி, ப
as it 6)agot II Gifi, (Video, VCD, DVD) தொலைபேசி (Fixed line) செல்லி- வாழ்
L565.Taoa Gud (Mobile Phone) • కే 9||LO 89F)
Jibp60al (p60p60LD (Satalite Sys
tem) கணினி, கணினி வலையமை- மாற்ற L'L (Computer network), 568oflaof . 66576LITCD5 d56i (Computer Hard- துரிதப் ware), GLD676urIObl 567 (Computer வருகி
Software), 5T660TT6f LDITIBTG) (Video Conferance), 3}606OTulb (Internet), இலத்திரனியல் கடிதம் (e-mail) போன்றன தகவல் தொடர்பாடல் தொழில்நுடபத்தினுள் உள்ளடக்கப்படுகின்றது.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பரவலாக்கம், உலகமாயமாதலின் செல்வாக்குகள், பொருளாதாரக் கொள்கைகள் இன்று பல்வேறு மட்டங்களிலும் மாற்றத்தினை ஏற்படுத்திவருகின்றது. எந்தவொரு பயன்மாற்றமும் கல்வியினூடாகவே ஏற்படுத்த முடியுமென்பது எல்லோராலும் ஏற்றுக் * ஏ. பரமானந்தம், ஆசிரிய கல்வியியலாளர்
தேசிய கல்வியற் கல்லூரி, வவுனியா
சனவரி 2008 |-
 

tergration in Education ல் தொடர்பாடல் தொழில்நுட்பம்:
. பரமானந்தம்*
(ICT), refers to forms of Technology that are used to This broad definition of ICT includes such technologies line and Mobile phones) satellite system, computer and nt and services associated with these technologies, such
(UNESCO - ICT in Education 2006)
கொள்ளப்பட்ட உண்மையாகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது இன்று கணினியை மிகவும் சக்திமிக்க தொடர்பாடல் சாதனமாக முன்னிலைப்படுத்தியுள்ளது. கணினியின் uLorraies63 மூலம் அதிகளவு தகவல்களைப் பெறவும், வழங்கவும், பரிமாற்றம்
ཀཱ་
D6OT856T; செய்யக் கூடியதாகவுள்ளதால்
56)TFT, தகவல் தொடர்பாடல் தொழில்
நுட்ப சாதனங்களில் கணினியின்
Iண்பாட்டு, பாவனை பற்றிய செயற்பாடுகளும்
o ம் ர்னெடுக்கப்படு
வியல் པར་མའི་ཁ་ முன்னெடுக்கப்படு
×× னறன.
ங்களில் கோளமயமாக்கலின் விளை
ங்களை வால் அறிவு என்பது ஒரு உற்பத்திப்
பண்டமாக மாற்றப்பட்டுள்ளது.
படுத்தி கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில்
ஈடுபடும் பாடசாலை முதல் பல்
ன்றது. கலைக்கழகம் வரையிலான நிறு
வனங்கள் அறிவை உற்பத்தி செய்யும் நிலையங்களாக செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. வேலையை நோக்கமாகக் கொண்ட கல்வியும், கட்டணஞ் செலுத்திக் கற்கும் கல்வியும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தினால் விரைவாக பரவலாகக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் பல்வேறுவகையான அறிவுசார் செயற்பாடுகள் பல்வேறு திசைகளில் செயலாற்றத் தொடங்கியுள்ளது. கோளமயமாக்கல் சிந்தனைகள்; சமூக, கலாசார, கல்வி, பண்பாட்டு, வாழ்வியல் அம்சங்களில் மாற்றங்களை துரிதப்படுத்திவருகின்றது. தொழில்நுட்ப முதலாளித்துவம், தகவல் பெருக்கம் (Information
ఆయ9

Page 10
Explotion), தகவல் மீநிலைப் பெருஞ்சாை (Information Superhighway) GT GöI LJ Gỏ (36)J செயன்முறைகள் இன்று வாழ்வியல் நடைமுை களில் மாற்றங்களை உள்வாங்கியுள்ளது. பெருவிர 5 Gò T ở T U Lô (Thump Culture) 9) Göi [pi -9ịL விருத்தியடைந்த நாடுகளில் மட்டுமன்றி தென கிழக்காசிய நாடுகளிலும் மிக வேகமாகப் பர வருகின்றது. இதனால் இன்று உலகம் பல்வே மாற்றங்களிற்கு உட்பட்டு வருகின்றது.
குறிப்பாக 1. சமூகம் விரல் சம்பந்தப்பட்ட (Digital) இலத்தி
னியல் மயப்படுத்தப்படல்
The society is Going Digital. 2. சமூகம் கோளமயப்படுத்தப்படல்
The society is Going Global.
figur+ 1); Cait: q dyqtuł eLSkLkLLLLL0LSm SLLtu urLkLSSLkLakEkLOue LLELH ELEL
/
唯榜
. . .
*
ܢܠ
CLtOLLB tttLeS LLtttLttt LLtLLLLLAT LLLS SLLSLLLLELLLeS 000S LSALSLALLtLt LkLALSuLL LLtttLLtSEeL tStALt LtttLSMeeLYS
ܢܠ
மேற்காட்டப்பட்டுள்ள வரைபிலிருந்து Digi உபகரணங்களின் பாவனை எந்த அளவில் உள்ள என்பதைப் பரிந்து கொள்ள முடிகின்றது. அதிலு குறிப்பாக 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களின் பாவை மற்றைய சாதனங்களை விட அதிகளவில் உள்ளன அவதானிக்ககூடியதாகவுள்ளது. இதனை அடிப்பை யாகப் கொண்டு நோக்கும் போது இச் செய்பாடுக கற்றலில் எவ்வாறான தாக்கத்தை உண்டுபண்ணு
望ള
 

3)
:
3. கோளமயப்படுத்தப்படுதலினால் சமூக வகுப்புக்"
களை குறைவுபடுத்திவருதல்
The ICT-driven globalization is also alienating social groups
போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் பொறுத்தவரை யில் இம் மாற்றங்களுக்கேற்ப சமூகம் தம்மை தயார்படுத்தி வெற்றியும் அடைந்துள்ளது. ஆனால் இலங்கைபோன்ற நாடுகள் தற்போது இதற்கான செயற்பாடுகளில் சர்வதேச நிறுவனங்களின் குறிப்பாக UNESCO வன் உதவியுடன் பல செற்றிட்டங்களை செயல்படுத்தி வருவதை அவதானிக்கலாம். குறிப்பாக இந்த மாற்றங்களை பாடசாலைக் கல்வியினுTடாகவே ஏற்படுத்தவேண்டுமென்ற சிந்தனையுடன் செயலாற்றி வருவதைக் காணலாம்.
H2 tyske gftog fars of whitekti
- سيسي میگه : i-سسسسس
art-4 S. ii
| - ni- lir.
FK
ELt LAYYKu LLLLLL LLtELLLAes LAL eE LAqALEL LEEL LELAeLeLyS SSSLLLLrLLL
schre s-Fr
*Flyg
******* pays ノ
(IDr.Miao Hengchun - UNESCO)
ノ
என்பது புலனாகின்றது. அதாவது 18 வயதிற்குட்பட்டவர்களிற்கு மேற்பட்டவர்களில் 1-3 வயதிற்கு மேற்பட்டவர்களில் பொரும்பாலானவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாகவே காணப் படுவர். எனினும் இவ் முடிவுகள் இலங்கைபோன்ற ஆசிய நாடுகளில் குறைந்தளவிலேயே காணப்படினும் இவை எதிர்காலத்தில் ஒப்பீட்டளவில் மாற்றங்களை விரைவில் கொண்டுவரும்.
8 சனவரி 2008

Page 11
/ー
AAALkLLLmaLccLASL L EaaE LtttLLttA SLLL LLLHELY SLELLEE
/
ایول: * {x بین با پاییfilittli Hila& #1{؛ th به H
疇,韃語爭r;
Y.
rikså? Fix-kä parcerak |- - - --------------------- པོ་ན་བ་དང་། མན་པ་བྱུང་བ་ང་ལ་ - ». , v»i»x«»vçv«?* s
:::...w' ...:.3'.3. &
is is tes
a
క్స్
,་ལྔ་ مہر e
LLYLYSSS SS SeYLL S SBYY0 SSZLLLLSS S SLYLSe S eeLYYSS S S LL S LLLLLLLLY ܢܠ
AektLLSattLGEtttt retLL tLLLLtLLLLtLLtLLtttLLLH
ܢܠ
மேற்காட்டிய வரைபுகளில் இருந்து உலகளாவியரீதியிலும் கண்டங்கள் ரீதியிலும் தகவல் தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சியினை அறியக்
Figure 1.1. Thumb culture Grouth in SMS/MMS usage in selected economt.
/
MSIMMS per user per month,
---
2 ܢܠ
Source: ITU, adapted from Eurostat, OECD, OFCOM,
மேலே காட்டப்பட்ட வரைபுகளில் இருந்து ஆசிய நாடுகளில் தகவல் தொழில் நுட்ப சாதனங்களின் பாவனை எந்தளவில் உள்ளது என்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக கணினி, இணையம், தொலைபேசிகளின் பாவனை ஆசிய நாடுகளைப் பொறுத்தளவில் சீனாவில் மிகவிரை
வான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதன்
சனவரி 2008
 
 
 
 

rt. Wyévídgaraðbr fEg'Gri
ዘ( } {:÷፣ ፣ ፣፥፵፱ ሓ፪፥ {*} {፥.... !£ኻ{? "፡ኝf፡ j፥ኔዘ£ቆኖነt ( ያû፱፭
翡够藉鲁雕囊
rear
'
i
ار
கூடியதாகவுள்ளது. 2002-2005 ஆண்டிற்கிடையில் ஏற்பட்ட அதீத வளர்ச்சியை அவதானிக்கக் கூடிய
தாகவுள்ளது.
es, 2001-2005
Selected econosnies
TSTLASLS ALLTLST MMSMALAMMS SMSeSS S SSSTSeeLeLTSL LLLL LSLM SMLeLSCCek LSLS iSLDLL MTMLS
s
China Mobile, China Unicom
N
ノ
தாக்கம் கல்வியில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதுடன் UNESCO வினால் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறைக்கான ஆசிரியர் செயல்guillb (The next generation of Teachers Project) iaopay
பெற்றுள்ளதையும் காணலாம்.
கணினியின் உதவியுடனான கற்றல் முறைகளில் பல்வேறு நுட்ப முறைகள் செல்வாக்குச் செலு
9
坠ఆక

Page 12
த்துகின்றன. பொதுவாக சுயகற்றலுக்கான சக்திம சாதனமாக கணினி காணப்பட்ட போதிலும் கணி யின் உதவியுடன் ஒத்துழைத்துக் கற்றலுக்கும் (C puter Supported Colobarative Learning - CSCL), 560 floof, உதவியுடன் ஒத்துழைத்து வேலை செய்வது (Comp Supported Collobarative Working - CSCW) 6T6i ஆசிரியர் விடயங்களை முன்வைக்கும் செய பாடாகவும், கணினியின் உதவியுடன் ஒத்துழைத் கற்றல் (CSCW) என்பது மாணவர் செயற்பாடாகவி கணினியின் உதவியுடன் ஒத்துழைத்துக் கற்றல் (CS என்பது மாணவர் செயற்பாடாகவும் கருதி கொள்ளலாம். அதேபோல் மாணவர்கள் விடய களைக் கற்பதற்காகவும் அதனை முன்வைப்ப காகவும், கணினியையும் அதடோடிணைந்த சாதன களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். கணி யையும் அதடோடிணைந்த சாதனங்களையும் பய படுத்திக் கொள்ளலாம். கணினியையும் பன்முக புலக்காட்சியையும் சிந்தனையும் கொண்ட ஒ குழுவினர் ஒரே இடத்திலிருந்து கற்றல் செய பாட்டையோ அல்லது கற்பித்தல் செயற்பாட்ை யோ மேற்கொள்வதற்கு வசதியாக அமையுமெ ஆய்வுகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ள
வெளிவந்து விட்டது.
ஈழத்துச் சிவா
ஈழத்திருநாட்டின் 100 சிவாலயங்க தொடர்பான நூல் இரண்டாம் பதிப்பாக தகவல்கள், தொன்மையான சிவாலயங்க பக்கங்கள் வரையில் உள்ள இந்நூலை வைத்தியநாதன் அவர்களால் தொகுக்கப்பட் வெளியிட்டுள்ளார்கள்.
ஈழத்துச் சிவாலயங்கள் குறித்து இ தெரியவில்லை. அக்குறையை இந்நு தலைவர் சுவாமி ஆத்மகனானந்தா அ
சிவாலயங்கள் பற்றிய ஒருநூல் ( குறிப்பிடற்பாலது என இலக்கிய கல வி.சிவசாமி அவர்களும் வாழ்த்துரைய பூரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் தலை இந்துசமய கலாசார அலுவல்கள் திணை அவர்களதும் வாழ்த்துரைகளும் இடம் பெற்
தொடர்புகளுக்கு த.துரைராசா 31A ஜானகி லேன், கொழும்பு - 4 தொலைபேசி : 4852232
望ఆయక

தகவலைப் பரிமாற்றம் செய்வதற்கும் தகவல்களையும் ஆவணங்களையும் பெற்றுக்கொள்வதற்கும் தரவுகளை தகவல்களாக மாற்றம் செய்து கொள்வதற்கும் பிரச்சினை தீர்த்தல் செயற்பாடுகளுக்கும் பின்னூட்டல்களைப் பெற்றுக்கொள்ளவும், வழங்கவும் ஒரு பயனுள்ள சாதனமாக் காணப்படும் அதேவேளை ஒருவரின் சமூக கலாசார, உடலியல், அறிவியல் ஒழுக்கவியல் பின்னணிக்கேற்ப கற்றல் முயற்சிகளுக்கு கணினியும் அதனோடிணைந்த சாதனங்களும் உதவுகின்றது.
கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் என்ற எண்ணக்கருவைப் பொறுத்தளவில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பின்வரும் விடயங்களின் விருத்திக்கு உதவிவருவதாக ஆய்வுகளின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1. கற்றல் கற்பித்தல் நடையியல்கள்
2. கல்விக்கான வாய்ப்புக்கள்
3. கற்றலுக்கு விருப்பமான நிலை
4. ஆசிரியர் வாண்மை
5. எழுத்தறிவுள்ளோரின் சூழல்
(தொடரும்)
லயங்கள் (2ம் பதிப்பு)
ள் வரையில் மற்றும் அவற்றின் வரலாறுகளும் வெளிவந்துள்ளது. சிவாலயங்கள் தொடர்பான ளின் வரலாறுகள் முதலியவற்றைத் தாங்கி 380 வித்துவான் அருந்மொழியாகிய திருமதி வசந்தா டு, பூரீ சபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபையினர்
இத்தனை விரிவான நூல் இதுவரை வந்ததாகத் ால் நீக்குகிறது என இராமகிருஷ்ண மிஷன் வர்களும் (31-03-2006)
முதன்முதலாக குறிப்பாகத் தமிழிலே வருவது ாநிதி ஒய்வு பெற்ற சமஸ்கிருதப் பேராசிரியர்
ல் குறிப்பிட்டுள்ளனர். வி. செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களதும் க்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசர் றுள்ளன.
விலை ரூபா - 400/-
சனவரி 2008

Page 13
ཨོཾ.
ஆசிரியத்துவ உளவி
எந்த தொழில்துறையை சேர்ந்தவர்களும் இரண்டு வகையான உழைப்புக்குள் உள்ளீர்க்கப்படுகின்றர். அவற்றுள் ஒரு வகையினர் தமது உடல் சக்தியை பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். மறுசாரார் உள்ளத்தை பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் முதல் பகுதியினரை உடலுழைப்பாளிகள் என்றும் அழைக்கின்றோம். இதில் வைத்தியத்துறை சார்ந்த தொழில், சட்டத்துறை சார்ந்த தொழில், பொறியியல் துறை சார்ந்த தொழில், எழுதுவிளைஞர் தொழில், ஆசிரியர் தொழில் என்பன மன உழைப்புக்" குள்ளேயே அடங்குகின்றன. அதிலும் ஒரு ஆ விஷேடமாக ஆசிரியர் தொழில் தனது மான என்பது ஒர் மகத்தான தொழிலாகும். அறிந்து செ இது உலகில் காணப்படுகின்ற எல்- O
லா தொழில் முறைகளையும் விட L95958, முதன்மையானதும், சமூக தேவை" வாசித்து யின் அடிப்படையானதும், தனிச்- கொள்வது
சிறப்பு வாய்ந்ததுமாக மதிப்பிடப்- O
96). T86
பட்டு வருகின்றதைக் காணலாம்.
மேற்குறிப்பிட்ட மன உழை- முழுை விளங்கிக் ெ
ப்பு தொழில் வகைகளில் அடங்கும் ஆசிரியர்கள் தமக்கென சில தனித்து- வேன வமான இலட்சனங்களை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆசிரியர் தனது பாடம் தொடர்பான அறிவையும், அதற்கும் அப்பால் உளவியல் தொடர்பான அறிவையும், அனுபவத்தையும் பெற்" றிருத்தல் இன்றியமையாததாகும். அதாவது ஒரு ஆசிரியருக்கு தாம் கற்பிக்கும் பாடம் பற்றிய அறிவை" விட அப்பாடத்தை கற்பிக்கும் மாணவர்களை தயார்படுத்தும் ஆற்றலை கொண்டிருத்தலே இன்று பெரும்பாலும் வேண்டப்படுகின்றது. எனவே ஒரு ஆசிரியர் தமது பாடம் தொடர்பான அறிவையும், J56565. 26T65ug (Educational Psychology) -9jabag,
* ஆர். லோகேஸ்வரன், ஆசிரிய கல்வியியலாளர் முரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி
சனவரி 2008
 

பத்தின் வெற்றிக்கு கல்வி யலின் பங்களிப்பு
ர், லோகேஸ்வரன்*
egy glül J60) – 26T6íluGö (Foundation of Psychology) தொடர்பான அறிவையும் பெற்றிருப்பது மிக அவசியமானதாகும். இதில் மாணவர்களது தேவைகள், விருப்பு, வெறுப்புக்கள், மனப்பான்மைகள் போன்றனவும், மாணவர்கள் எவ்வாறு கற்கிறார்கள், மாணவர்களுக்கேற்ப போதனைகள் எவ்வாறு ஒழுங்கு" படுத்தப்படுகிறது, வகுப்பறை எவ்வாறு முகாமை
செய்யப்படுகிறது போன்ற சகல
நடவடிக்கைகளும் கல்வி உளவி
யலில் இன்றியமையாதவையாக
உள்ளன.
éfísuuri உளவியல் கல்வி ாவர்களை உளவியல் என்பது நடத்தை பற்றிய அறிவாகும். (Science of ٹیسے ہے ۔ ாளவதறகு Bebaviour) egyač Gogy LD6Ofl:560flai ததை நடத்தைகளைப் பற்றிய நேரிடைவிளங்கிக் யான அறிவியலே உளவியலாகும். போன்று நேரிடையான அறிவியல் என்பது உளளதை உளளபபடி காணபO)6ITULO SSS S SSS S S SS SS SS SSAASS SS SS SS
தாகும். இங்கு நடத்தை' என்னும் UDUT5. போது ஒரு வெளிப்புறம்பான
ர்டும். ளப்படாது உள்ளே நிகழும் அனுபவங்களும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இதில் வெளிப்படையாக காணக்கூடிய உடல்சார் செயல்கள் மட்டுமன்றி, அறிவுசார், உணர்வு蘇 சார் செயல்கள் அனைத்துமே நடத்
தையின்பாற்படுகிறது.
"உளவியல்' என்பதற்கு ஆரம்ப காலங்களில் "ஆன்மாவை பற்றிய அறிவு" என விளக்கம் கூறப்பட்டது. ஆனால் ஆன்மாவிற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பற்றிய திருப்திகரமான விளக்கம் முன்வைக்கப்படவில்லை. எனவே பின்னர் ஆன்மாவை பற்றிய அறிவு என்ற விளக்கத்தை மாற்றி உளவியல் என்பது "மனம் பற்றிய அறிவியல்” என விளக்கமளிக்கப்பட்டது. இதுவும் போதிய திருப்தியை தரவில்லை. அடுத்ததாக உளவியலை நனவு நிலையை
2lass

Page 14
(5 gfd(5lb 9pfloflug) (Science of Conciousnes என்றனர். இதுவும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்ப வில்லை. தற்காலத்தில் உளவியலை "நடத்தை பற்றி அறிவு" என்கின்றனர். ஆயினும் நவீன உளவி லாளர்கள் “நடத்தை பற்றிய ஒரு நேரிடையா அறிவியலே" உளவியல் என்கின்றனர். முன்னை வரையறையிலுள்ள நிச்சயமற்ற தன்மையும், பின்ன தரப்பட்ட வரையறையிலுள்ள சாத்திய தன்மையுே இவ்வடிப்படை மாற்றத்துக்கு இட்டுச் சென்றுள்ள
தற்கால உளவியலாளர்கள் முன்வைக்கின் வரைவிலக்கணமான உளவியல் என்பது உயிரியி நடத்தை பற்றிய ஆய்வாகும், என்பதை இலகுவா விளக்கிக்கொள்ள பிள்ளைகளின் உணர்வுகளி: ஒன்றான 'கோபம்' என்பதை எடுத்துக் கொண்டா ஒரு மாணவரிடம் ஏற்படும் கோபத்தினை நேரடியா அறிய முடியாது. ஆனால் அவர் வகுப்பறையி நடந்துகொள்ளும்முறையைக் கொண்டு ஆசிரிய அதனை அனுமானிக்கலாம். அதாவது கோபத்ை அறிவதற்கு அவரது முறைக்கும் பார்வை, சிவந் முகம், இறுகப் பிடிக்கும் கைகள், உடல் நடுக்க என்பன அவரது கோபநிலையை அடையாளட படுத்துகின்றன. அதுமட்டுமன்றி ஆசிரியரும் தன. சொந்த அனுபத்தினூடாக தான் கோபப்படும்போ ஏற்படும் நடத்தை மாற்றத்தை பாடசாலை மாணவ களிடம் ஒப்பிட்டு பார்த்து அதனை விளங்கி கொள்ள முடியும்.
ஆசிரியர் பணியும் உளவியல் கல்வியும்
ஆசிரியரின் பணி மாணவர்களை அறிந்து அவர்களிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்து வதாகும். அவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டு மாயின் மாணவர்களை நன்கு அறிந்து விளக்க பெற்ற பின்னரே அதனை மேற்கொள்ள கூடியதா இருக்கும். இதற்கு உளவியல் கல்வி துணைப் புரிகின்றது.
ஒரு ஆசிரியர் தனது மாணவர்களை அறிந்: கொள்வதற்கு புத்தகத்தை வாசித்து விளங்கிக் கொள வது போன்று அவர்களையும் முழுமையாக விளங்கி கொள்ளுதல் வேண்டும் என்பதோடு கற்பித்தற் கலை யானது மனத்திறன் தொழிற்பாடு பற்றிய ஓர் தெள வான அறிவின் அடிப்படையில் அமைதல் வேண்டு என்பதாகும். எடுத்துக்காட்டாக ஒரு மாணவருக்( ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டுமாயின் அட் பாடத்தை மட்டுமல்ல மாணவரையும் அறிந்திருத்த அவசியமாக கொள்ளப்படுகிறது. ஏனெனி மாணவரின் அறிவென்பது உளவியலாக இருட் பதனால் ஆசிரியர் உளவியலை நன்கு அறிந்திருத்த வேண்டும். ஜோன் அடம்ஸ் என்ற உளவியலாளரின் கருத்துப்படி "ஜோனுக்கு இலத்தீன் மொழி.ை கற்பிக்க வேண்டுமாயின் இலத்தீன் மொழிை மட்டும் அறிந்திருந்தால் போதாது ஜோனையு அறிந்திருத்தல் வேண்டும்" என்கின்றார்.
ള

S
எனவே ஒரு பாடத்தை கற்பிக்கும் ஆசிரியரிடம் அப்பாடம் தொடர்பான அறிவோடு அதனை கற்பிக்கும் மாணவர் தொடர்பான அவர் கொண்டிருக்கும் அறிவும் முக்கியம் பெறுகிறது. அதுமட்டுமன்றி அவ் ஆசிரியர் தான் புத்தகங்களில் இருந்து அறிந்த விடயத்தைவிட தன்னிடமுள்ள அனுபவ அறிவும் கற்பித்தலுக்கு உறுதுணையாக உள்ளது. தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவர்களையும் அறிந்து கொள்ளும் ஆசிரியர் தன்னளவிலே ஓர் உளவியலாளராக இருப்பதோடு அவரது அறிவும் மாணவர்களிடம் பிரயோக தன்மை உடையதாக காணப்படும்.
இதிலிருந்து நாம் பெறும் முடிவு தாம் கற்பிக்" கும் வகுப்பு மாணவர்களை விளங்கி அவர்களிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த உளவியல் கல்வி ஆசிரியருக்கு முக்கியமாகின்றது. கல்வியின் குறிக்கோள் சமூக தேவைக்காக நடத்தையை மாற்றி யமைப்பதாகும். நடத்தையை அடிப்படையாக கொண்ட உளவியல் கல்வியில் இன்று ஆசிரியர் கவரப்படுவதற்கு காரணம் கற்பித்தற் கலையை அறிவதற்கு மட்டுமன்றி, மாறாக தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உளவியலாளர்களுக்கு எடுத்துக்காட்டுவதோடு உளவியல் துறையின் வளர்ச்சிக்கு துணை செய்வதுமாகும். கற்பித்தலில் கல்வி உளவியலின் பங்களிப்பு
கல்வி உளவியலானது கல்விக் கோட்பாடுகளுக்கும், கல்வி முறைக்கும் கூடிய பங்களிப்பை வழங்குகிறது. வில்லியம் ஜேம்ஸ் என்பவர் உளவியலின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகையில் ஒவ்வொருவரிடத்திலும் கற்பித்தல் உளவியலுடன் உடன்பட வேண்டும். ஆனால் கற்பித்தலுக்காக மட்டும் அது உடன் பட வேண்டியதில்லை. பல்வேறு முறைகளுடன் கூடிய கற்பித்தலானது சமமான முறையில் உளவியல் விதிகளுடன் உடன்படலாம் என்கின்றார். ஜோன் டோவோ, ஈ.எல்.தோண்டிக் போன்றோர் கல்வி உளவியலாளர்களின் பங்களிப்பானது கற்பித்தலை உத்வேகப்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருப்பதோடு கல்வி கோட்பாடுகள் பற்றி ஒர் உறுதியான அடித்தளத்தினை இடுவதற்கு உதவியது என கூறுகின்றார்கள். தற்கால நவீன ஆய்வுகள் எல்லாம் கல்வியில் அக்கறை செலுத்தும் வகையில் உள்ளது. ஏனெனில் உளவில் கோட்பாடுகளின் பிரயோகத்தன்மையை பரீட்சிக்கும் இடமாக பாடசாலைகளே உள்ளன.
ஆசிரியருக்கு உளவியல் கல்வியின் அவசியம்
உளவியலின் துணையின்றி ஓர் ஆசிரியரினால் தாம் மாணவர்களிடமிருந்து நற்பண்புகளையும், நன்னடத்தைகளையும் உருவாக்குவதில் வெற்றிப் பெற்றுள்ளரா அல்லது பெறவில்லையா என்பதை உணர்ந்து கொள்ள முடியாது.
சனவரி 2008

Page 15
ஒரு ஆசிரியரின் கடமை அல்லது பொறுப்பு மாணவர்களின் மீது செல்வாக்கு செலுத்துவதாக இருக்கும் போது அவர் கல்வி உளவியல் பற்றி அறிந்திருப்பதும், அதனூடாக தன்னைப் பற்றி அறிந்திருப்பதும், அதனூடாக தான் கற்பிக்கும் மாணவர்களின் உடன்பிறந்த குணாதியங்கள், அதன் வளர்ச்சிவிதிகள், மனவெழுச்சி சிக்கல் நிலை, மாணவர் மீது செல்வாக்கு செலுத்தும் சூழலியல் தாக்கம், பண்புகளில் உருவாக்கம் என்பவற்றை விளங்கிக் கொள்ள முடியும். இவற்றின் துணையுட" னேயே அவ்வாசிரியரினால் எவ்வாறு ஒருவரின் ஆளுமை விருத்தி மற்றவர் மீது செலுத்தப்படுகிறது; எவ்வாறு பாடசாலைகளில் கற்றல் இடம் பெறுகின்றது எவ்வாறு அறிவுரை கட்டியெழுப்பப்படுகிறது; மாணவர்கள் எவ்வாறு சிந்திக்கின்றனர்; மாணவர்களின் ஆற்றல்கள் திறன்கள் என்பன எவ்வாறு கணிப்பீடு செய்யப்படுகின்றது; பாடசாலையில் மாணவர்களின் உளநலம் எவ்வாறு பேணப்படுகிறது; சமூக விருத்திக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றார்கள்; எவ்வாறு வகுப்பறை முகாமை மேற்கொள்ளப்படுகிறது; எவ்வாறு தண்டனைகள் வழங்கப்படுகின்றது; எவ்வாறு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் போன்ற பல விடயங்களை அறிந்துக் கொள்ள முடிகிறது.
உளவியல் கற்ற ஆசிரியரால் மாணவர்களின் நடத்தைகளை விளங்கிக் கொள்வதற்கும், எதிர்வுகூறுவதற்கும் உதவியாக அமைவதோடு தேவையேற்" படும் சந்தர்ப்பத்தில் அதனை மாற்றியமைப்பதற்கும் உறுதுணையாகின்றது. கல்வியென்பது மனித நடத்தையை உருவாக்குவதும், அதனை வடிவமைப்பதுமாகும். மனம், நடத்தை என்பன பற்றி உளவியல் வளங்குகின்ற அறிவின் வளர்ச்சியானது கல்விசார் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு பயனுள்ள வழி காட்டியாக அமைகிறது. ஒரு பிள்ளை எதிர்காலத்தில் எவ்வாறான ஒருவராக வரவேண்டும் என தீர்மானிப்பதாயின் அப்பிள்ளை எவ்வாறானது என்பதை முதலில் ஆசிரியர் அறிந்திருத்தல் வேண்டும். இன்னு"
sகுடும்ப எதிர்பார்ப்புக்களும் மேற்பார்வையும்
* தொலைக்காட்சி, பொழுது போக்கு என்பவ
வழங்குதல்; நேரந்தவறாமை பற்றிய எதிர்பார்ப்பு; தமது பிள்ளைகள், தம்மால் இயன்றளவு 5 எதிர்பார்ப்பு; சரியாகவும் பயனுறுதி வாய்ந்த விதத்திலும் ெ பிள்ளைகளின் சகபாடிக் குழுவைப் பெற்றோ
தொலைக்காட்சிபார்ப்பதைக் கண்காணித்த
:
பாடசாலையில் பிள்ளைகளின் முன்னேற்ற பெற்றோர் அறிந்திருத்தல்.
ܓܠ
சனவரி 2008 - Լ

மொரு வகையில் கூறின் கல்வி போதனையை ஆசிரியர் மேற்கொள்வதற்கு அவர் உளவியல் கல்வி தொடர்பான அறிவை பெற்றிருப்பாராயின் தனது கடமைகளை இலகுவாக நிறைவேற்றலாம். இதனாலேயே இதனை வேறு வார்த்தைகளில் பிரயோக உளவியல் (Applied Psychology) என்று இன்று புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளனர்.
இன்றைய நவீன கல்வியின் குறிக்கோள் யாதெனில் பாடத்தில் உள்ள கருப்பொருளை கற்றுக்கொடுப்பதைவிட மாணவர்களுக்கு அவர்களின் அறிவாற்றல், திறன்களுக்கேற்ப போதனையை வழங்க வேண்டும் என்பதாகும்.
எனவே பாடம் தொடர்பான அறிவையும், அது தொடர்பான திறன்கள், ஆற்றல்கள், மனப்பான்மைகள் என்பவற்றை மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பொறுப்புக்களை சுமந்துள்ள ஆசிரியர்களுக்கு கல்வி உளவியல் துணை நிற்கின்றது. இவற்றுடன் மட்டுமன்றி மாணவர்களின் ஆளுமை விருத்தி, உளவிருத்தி, சமூகத்துக்குரிய விருத்தி, மனவெழுச்சி விருத்தி என்பவற்றை திறம்பட மேற்கொள்வதிலும் அது பங்களிப்பு செய்கிறது. ஒரு ஆசிரியர் கல்வி தொடர்பான அறிவை பெற்றிருப்பின் முதலில் தன்னைதான் அறிந்து கொள்வதுடன், தன்னை சூழலுடன் இயைபாக்கிக் கொள்வதற்கும், சூழலின் தேவையை புரிந்துக் கொள்வதற்கும் இன்றியமையாததாக அமைகிறது. இன்னும் ஆசிரியர்கள் மாணவர்களை தன்னம்பிக்கையுடன் அணுகுவதற்கும், அவர்களை கட்டுப்படுத்துவதற்கும், அவர்களை கற்றலின் பால் ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்கு கற்றலுக்கான சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கும், அதனை எளிமையாக்குவதற்கும், முகாமை செய்வதற்கும், தனது கற்பித்தல் முறைகள் நுட்பங்கள் சாதனங்கள் என்பவைற்றை பெருக்கிக் கொள்வதற்கும் உளவியல் துணை புரிகிறது. எனவே இன்று சமூக விஞ்ஞான பாடங்களில் முன்னிலை வகிக்கும் உளவியல் கல்வியே ஆசிரியத்துவத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது என உறுதியாக
கொள்ளலாம்.
ཛོད༽
ற்றை விட பாடசாலை வேலைகளுக்கு முன்னுரிமை
சிறப்பாகச் செயற்பட வேண்டுமென்ற பெற்றோரின்
மாழியைப் பயன்படுத்துதல் தொடர்பான அக்கறை; ர் கண்காணித்தல்
லும் கூட்டாக ஆராய்தலும்; ம் பற்றியும் பிள்ளையின் சொந்த வளர்ச்சி பற்றியும்
(நன்றி: பெற்றோரும் கல்வியும்)
프] 望 ള

Page 16
மாணவர்களின் ஒழுக்காறு தொடர்பான பிர சினைகள் இன்று ஆசிரியர்கள், பெற்றோர்க அதிபர்களைப் போன்றாரை மட்டுமன்றி கல்வி கொள்கை வகுப்போரையும் ஈர்த்துள்ளது. வகு பறைக் கல்வியின் ஒரு முக்கிய அம்சம் அதன் கா எல்லையாகும். முறையான கல்வி ஆசிரியர் தம நோக்கத்தை அடைவதிலுள்ள பலதடைகளில் மான வரின் ஒழுக்காற்றுப் பிரச்சினையும் முக்கியமான தாகும். புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்களுக் இது ஒரு பெரும் பிரச்சினையாகும். வகுப்பறையி அவ்வப்போது எழும் ஒழுக்காற்றுப் பிரச்சினை களைக் கையாள்வதற்கான சில வழிமுறைகள் இங் தரப்படுகின்றன.
1. வகுப்பறைப் பாடத்தைத் தொடங்கும் ஆசிரிய எப்போதும் உயர்ந்த எதிர்பார்ப்புகளுடனு உடன்பாடான உளப்பாங்குடுடனும் செயலாற் முற்பட வேண்டும். ஆசிரியர் இதற்கு மாறா மாணவர்பற்றிய எதிர்மறைச் சிந்தனைகளுட6 அவர்கள் நிச்சயமாக குழப்பம் விளைவிக் ஆயத்தமாக உள்ளனர். அன்பு எதிர்பார்ப்புட6 தமது பணியைத் தொடங்குமிடத்து அவர் த6 றான நடத்தைக் கோலங்களையே எதிர்கொள் நேரிடும். வகுப்பறை முகாமைத்துவத்தில் அதிக கருத்தில் கொள்ளப்படாத அம்சம் இதுவாகும். 2. வகுப்பறையில் ஒழுக்காற்றுப் பிரச்சினை ஏற்ப ஆசிரியரும் காரணமாகிறார் என்ற கருத் உண்டு. ஆசிரியர் தமது பாடத்தை முறையாக திட்டமிடாது வகுப்பறைக்குச் செல்லுமிடத் அதனைத் துரிதமாகப் புரிந்து கொள்ளும் மாண வர்கள் குழுப்பங்களை உருவாக்க முயல்வ இயல்பாகும். எனவே ஆசிரியர் பாடங்கை "மிதமிஞ்சி" - அதிகளவில் ஆயத்தம் செய்வதோ கற்பித்தலுக்கான சாதனங்கள் முறைகள் என் வற்றை முன்னதாகவே உறுதி செய்து கொண் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். இதனா மாணவர்கள் சோம்பியிருக்கும் நேரத்தையு
*கலாநிதி மா. கருணாநிதி
கல்விப் பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
幽ఆయక
 

முகாமைத்துமும் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளும்
னைவர் மா.கருணாநிதி:
i
:
f
அதனால் ஏற்படக் கூடிய ஒழுக்காற்றுப் பிரச்சினைகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
இன்றைய கல்வி ஏழ்பாட்டில் ஆசிரியர்கள் 40 நிமிடங்களுக்குத் தொடர்ந்து விரிவுரையாற்றி விட்டு இறுதியில் வினாக்களைக் கேட்டுப் பாடத்தை முடித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. பாடத்துக்கிடையே வினாக்கேட்டல் குழுப்பணியைப் பல செயற்பாடுகளை ஆயத்தம் செய்திருக்கும் ஆசிரியர் ஒன்றிலிருந்து அடுத்த கட்டத்திற்கு முறையாக, மாணவர் ஒழுக்காற்றல் பிரச்சினைகளுக்கு இடந்தராது மாறிச் செல்ல வேண்டும். இவ்வாறு மாறிச் செல்லும் வேளையிலேயே பல இடையூறுகளை மாணவர்கள் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பாட ஆரம்பத்தின்போதும் அல்லது மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையும் போதும் அவர்களைக் கவனமாக அவதானித்தல் வேண்டும். பிச்சினைக்குரிய அறிகுறிகள் தென்படுகின்றனவா என ஆராய வேண்டும். தீவிரமான வாய்ச்சண்டைகள் அல்லது பிச்சினைகள் காணப்பட்டால் அதனைத் தீர்த்து வைத்த பின்னரே பாடத்தைத் தொடங்க வேண்டும் பாடத்தின் போதாவது தமது பிரச்சினைகளை முடித்துவிடுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். பிரச்சினைக்குரிய மாணவர்களை வெவ்வேறு இடங்களில் அமரச் செய்யலாம்.
முறையான வகுப்பறை முகாமைத்துவத்தில் தொடர்ச்சியாகப் பின்பற்றக்கூடிய ஒரு ஒழுக்காற்றுத் திட்டத்தை ஆசிரியர் வடிவமைத்துக் கொள்வதும் முக்கியமானது. இத்திட்டத்தில் இன்ன நடத்தைப் பிறழ்வுக்கு இன்ன தண்டனையென மாணவர் முன்கூட்டியே அறிந்திருத்தல் வேண்டும். முதலில் வாய்மொழி மூலக் கண்டிப்பு, இரண்டாம் முறை ஆசிரியருடன் தடுத்துவைப்பு, மூன்றாம் முறை அதிபருக்கு/பெற்றோருக்கும் அறிவிப்பு என்ற முறையில் ஒழுக்காற்றுத் திட்டம் இலகுவாகப் பின்பற்றக் கூடிய விதத்தில் அமைய வேண்டும்.
சனவரி 2008

Page 17
6. வகுப்பறையில் குழப்பங்கள் ஏற்படுமிடத்து அவற்றை அதேமட்டத்தில் வைத்திருப்பது முக்கியமானது. ஆசிரியருடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு இடந்தராத முறையில் அக்குழப்பங்கள் கையாளப்படல் வேண்டும். எடுத்துக்காட்டாக இரண்டு மாணவர்கள் உரத்த குரலில் உரையாடிக் கொண்டிருந்தால் அதற்காகக் கற்பித்தலை நிறுத்தி விடாது, குறிப்பிட்ட மாணவரைப் பெயர்சொல்லி அழைக்கலாம் அல்லது அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கலாம். பாடத்தைத் தவிர்த்துவிட்டு விசாரணையில் ஈடுபடும் பொழுது பாடம் தடைப்படுவதுடன் குழப்பநிலை அப்போதைய மட்டத் தைவிட அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
7. சில சமயங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள சிறு நகைச்சுவையையும் பயன்படுத்தலாம். ஆசிரியரின் அறிவுறுத்தலைக் கவனிக்காது இரண்டு மாணவர்கள் உரையாடி இடையூறு செய்தால் அவர்களை உரையாடி முடிக்குமாறு வேண்டலாம். இதனால் உடனடியாக அவர்கள் உரையாடலை நிறுத்த வாய்ப்புண்டு.
8. ஒரு மாணவர் ஆசிரியருடன் வாதிட முற்பட்டால் அமைதியாக அவரை அவ்விடத்திலிருந்து துரிதமாக வெளியேற்ற முயலவேண்டும். பிற மாணவர்களை இச்சம்பவத்துக்குள் ஈடுபடுத்தாது அதிபருடன் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முயல வேண்டும்.
9. வகுப்பறையில் வன்முறையைப் பயன்படுத்தும் மாணவர் இருப்பின் பிற மாணவரின் பாதுகாப்புப் பிரதானமானது என்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்நிலையில் பிரரை உதவிக்கு அழைத்தல் மற்ற மாணவரை அவ்விடத்திலிருந்து அகற்றுதல், இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்வது என்ற பாடசாலை விதிகளைப் பின்பற்றுதல் என்பன கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களாகும்.
10. வகுப்பறையில் ஏற்படும் இத்தகைய இடையூறுகள் முக்கியமானவையென ஆசிரியர் கருதுமிடத்து அவை பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துதல் வேறு சந்தர்ப்பங்களில் பயன்தரலாம்.
சில ஆலோசனைகள்
குழப்பத்திற்கான அறிகுறிகளை இனங்காணும் பழக்கத்தை ஆசிரியர்கள் அனுபவத்தில் பெற்றுக்
சனவரி 2008

கொள்ள முடியும். சில அறிகுறிகளை இலகுவாக இனங்காணலாம்.
பிள்ளைகளைக் கேலிசெய்தல் முற்றாகத் தவிர்த்
துக் கொள்ள வேண்டும். இதனால் பல பிரச்சி னைகள் தவிர்க்கப்படும். நியாயமாகவும் மாறுதலின்றி உறுதியாகச் செயற்" படுவதும் வகுப்பறை முகாமைத்துவத்துக்கு மிகவும் அவசியமானது. ஒருநாள் குழப்பங்களை அலட்சியம் செய்துவிட்டு மறுநாள் அவற்றைக் கடுமையாக நோக்கும் ஆசிரியர் உறுதியுடன் செயற்படுபவர் அல்லர். தண்டனைகளைச் சகல மாணவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் வழங்காதவிடத்து மாணவர்கள் அவரை மதிக்கமாட்டார்கள். ஒரு குழப்பநிலைலைய தீர்த்துவைத்த பின்னர் அதனோடு தொடர்புடைய மாணவர்களை
வெறுப்போடு நோக்குவதைத் தவிர்த்துக்கொள்ள
வேண்டும். வருட ஆரம்பத்தில் கண்டிப்புடன் கற்பிக்கத் தொடங்கும் பொழுது மாணவர்கள் படிப்படியாக ஆசிரியரின் நன்னோக்கத்தை அறிந்து கொள்வர். நாட்செல்லச் செல்ல ஆசிரியர் சற்று நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்ளலாம்.
வகுப்பறையில் மாணவரின் நடத்தைக்கான விதிமுறைகள் தெளிவானதாகவும் முகாமை" செய்யக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஏராளமான விதிமுறைகளை உருவாக்கினால் அவற்றை மாணவர்கள் பின்பற்றுவது சிரமமாக இருக்கும். அவ்விதிமுறைகளை மீறும் மாணவர்கள் எத்தகைய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
மேற்கூறிய விடயங்களை ஒர் ஆசிரியர் கவனத்தில் கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கைகளை வகுப்பறை" யில் முகாமைத்துவம் செய்யும் பொழுது, கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவரின் ஈடுபாடு அதிகரிக்கும். கற்பித்தல் கற்றலின் இலக்குகளும் எதிர்பார்த்த மட்டத்தில் அடையப்படுவதற்கான சாத்” தியக் கூறுகள் உருவாகும். மாணவரும் ஆசிரியரும் பரஸ்பரம் நம்பிக்கைக்குப் பாத்திரமாகப் பொறுப்புடன் செயற்பாடுவார்கள்.

Page 18
சீனாவின்நவி
GUJT
21 ஆம் நூற்றாண்டில் சீனா, இந்தியா ஆக இரு ஆசியநாடுகளின் பொருளாதார வளர்ச்சி உய நாடுகளின் கவனத்தைத் கவர்ந்துள்ளது. 1990-2004 காலப்பகுதியில் சீனாவின் பொருளாதாரம் ஆண்டு
க்கு 10 சதவீத வளர்ச்சியைக் கண்- சீன டது. உலக சராசரியை விட இது ஆ மூன்று மடங்காகும். 2001 - 2004 விஞ் காலப்பகுதியில் உலக பொருளாதார TL
வளர்ச்சியில் மூன்றில் ஒரு பகுதி சீனாவில் ஏற்பட்டது; 17 கோடி ஆழமாக மக்களின் வறுமைநிலை அகற்றப்- தொ பட்டுள்ளது. 10 கோடி மக்களைக் தொழி கொண்ட மத்திய வகுப்பு தொலைபேசி, கணினி, தொலைக்காட்சி, இணையம், வாகனம் எனப் பல- கொ வசதிகளுடன் விளங்குகின்றது; எழுத்தறிவு வீதம் 93; புங்காய் நகரின் வானளாவிய கட்டிடங்கள், தொடர்ச்சியான கட்டட நிர்மாணப்பணி, ஆரமL பெருநகரங்களின் வாகன நெரிசல் கல்வி க என்பன நடைபெற்று வரும் பெரு” வளர்ச்சிப் போக்கின் அறிகுறிகள் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நவீன சீனாவில் வெளிநாட்டுச் சிந்தனைகளு க்கு இடமுண்டு; தனியார் துறையினரின் பொருளி தார முயற்சிகளுக்கும் வாய்ப்புண்டு; பெருந்தொை யான சீனமாணவர்கள் வெளிநாடுகளின் கல் பயிலுகின்றனர். புதிய தலை முறையினரான அ சாங்க அதிகாரிகளும் கட்சித்தலைவர்களும் மேை நாட்டுக் கல்வியுடன் சீனப்பாண்பாட்டு அணு முறைகளையும் இணைக்கின்றனர். இளைஞர் மத் யில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெ கின்றன; ஊடகங்களும் பெருகி வருகின்றன.
*பேராசிரியர் சோ. சந்திரசேகரன், பீடாதிபதி கல்விப்பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
望ള
 

ன கல்விமுறையின் படிப்பினைகள்
ਸ. சந்திரசேகரன்*
ய Iti
சீனா பொருளாதாரத்தின் மொத்த தேசிய உற்பத்தி உலகில் நான்காவது; ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளு
霹 க்கு அடுத்த இடத்தை சீனா பிடித்" பாடசாலை துளளது (2006). அததுடன பிரித்O தானியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய சிரியர்கள் நாடுகளை விட முன்னணியில் உள்ஞா, கணித ளது. ரஷ்யாவையும் விட இந்தியாவிடயங்களை வையும் விட மூன்று மடங்கான O O பொருளாதார உற்பத்தியையும் அறிந்தவர்கள்; கொண்டு விளங்குகின்றது. டர்ச்சியாகத்
O 130 கோடி மக்களைக் றதகைமையை கொண்ட சீனா, ஐக்கிய அமெரிக்கா, உயர்த்திக் ஜப்பான் மற்றும் பிரதான உலக ணர்டவர்கள். நாடுகளுக்கான பெரிய சந்தை O. O. O. வாய்ப்புகளை வழங்குகின்றது. இப்படிப்பட்ட பெரிய அமெரிக்கக் கம்பெனிகள் சிரியர்களே சீனாவில் நிலை கொண்டுள்ளன. வகுப்புகளில் பல அமெரிக்க மாநிலங்கள் அங்கு கற்பிக்கின்றனர். அலுவலகங்களைக் கொண்டுள்ளன.
2002 இல் உலகில் சீனாவே அதிக அளவிலான வெளிநாட்டு மூலதனத்தைப் பெற்றுக் கொண்டது (5270 கோடி டொலர்கள்); 2004 இல் சீனாவின் அமெரிக்காவுடனான வர்த்தகத்தின் பெறுமதி 24500 கேடி டொலர்கள்; சீன - அமெரிக்க வர்த்தமானது சீன-ஜப்பானிய வர்த்தகப் பெறுமதியை மிஞ்சிவிட்டது. சீனாவின் இறக்குமதிகள் காரணமாக ஐக்கிய அமெரிக்காவின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அமெரிக்கா நுகர்வாளர்கள் நன்மை" யடைகின்றனர்.
21ஆம் நூற்றாண்டில் சீனா ஒரு செல்வாக்குமிக்க பொருளாதார, அரசியல் வல்லரசாக மாறும் என்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடில்6Ö)6).
கல்வி வளர்ச்சி
உலகின் மக்கள் தொகையில் 20% சீனாவில் காணப்படுகின்றது; 375 மில்லியன் பேர் 18 வயதுக்கும்
சனவரி 2008

Page 19
குறைந்தவர்கள். இதனால் உலகிலேயே மிகப் பெரிய கல்விமுறையைக் கொண்டுள்ளதாக சீனா விளங்கு கின்றது. உலகின் கல்வி வளங்களில் 2% மட்டுமே கொண்டுள்ள சீனா, உலக மாணவர் தொகையில் 26 சதவீதமானவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்குகின்றது.
சீனா நீண்ட கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடு; எனினும் 1940களில் 80% சீனர்கள் எழுத்தறிவற்றவர்களாகக் காணப்பட்டனர். 1980களில் சீன மக்களின் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7-8 ஆண்டுகள் மட்டுமே பாடசாலைகளில் கற்றவர்கள்; ஐக்கிய அமெரிக்ாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்நிலைமை காணப்பட்டது. ஆயினும் சீனாவின் அண்மைக்காலப் பெருவளர்ச்சியானது யாவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய உதவி உள்ளது.
2004 ஆம் ஆண்டளவில் ஆரம்பக்கல்வி நிலையின் மாணவர் சேர்வு வீதம் 98.9; இடைநிலைக் கல்வியில் சேர்வு வீதம் 94.1; 24 கோடி மாணவர்கள் பாடசாலைகளில் பயிலுகின்றனர்; இவர்களுக்கும் கற்பிக்க 12 மில்லியன் ஆசிரியர்கள்.
உயர்கல்வி நிலையில் மாணவர் சேர்வு வீதம் 1.4 ஆக இருந்தது (1978), தற்போது 20% ஐ எட்டி உள்ளது; 1731 உயர்கல்வி நிறுவனங்களில் 2 கோடி மாணவாகள் பயிலுகின்றனர்; 115,000 மாணவர்கள் வெளிநாடுகளில் பயிலுகின்றனர் (2004) என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தனியார் துறைக்கல்வியும் நன்கு விரிவடைந்து வருகின்றது. 2004 இல் 17 மில்லியன் பிள்ளைகளைக் கொண்ட 78,500 தனியார் பாடசாலைகள் இயங்கி வந்தன; இவர்களில் 24 இலட்சம் மாணவர்கள் உயர்கல்வி பயிலுபவர்கள் இடைநிலைக் கல்வியையும் ஆரம்பக் கல்வியையும் ஏராளமான மாணவர்கள் (15மில்லியன்)தனியார் கல்வி நிலையங்களில் பெறுகின்றனர்.
கல்வித் தராதரங்களை மேம்படுத்தவும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் சீனா தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தி வருகின்றது. 1994இல் இதற்கென சீனக்கல்வி, ஆராய்ச்சி வலைத்தொகுதியும் 2000 மாம் ஆண்டு சீனக்கல்விக்கான Broadband Satelite வலைத்தொகுதியும் ஆரம்பிக்கப்பட்டன; 68 உயர்கல்விநிலையங்களைக் கொண்ட தொலைக்" கல்வி நிகழ்ச்சித்திட்டம், 2027 வளாகங்களைக் கொண்ட மத்திய வானொலி, தொலைக்காட்சிப் பல்கலைக்கழகம் என்பன 13 இலட்சம் மாணவர்களுக்குக் கல்வி வழங்குகின்றன.
சீனாவில் பல்வேறு வளப்பாற்றாக்குறைகள் (நீர், வலு) காணப்பட்டாலும், பெருந்தொகை மக்களைச் சுமையாகக் கருதாது அவர்களை வளமாக மாற்றும் பணியில் சீனர் ஈடுபட்டுள்ளனர். கல்வித்
சனவரி 2008

துறையின் வெற்றியிலேயே நாட்டின் நவீனமாக்கம் தங்கியுள்ளது என சமூகத்தின் சகல தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். கல்விமுறை தரும் படிப்பினைகள்
1. கல்வித்துறை, அதன் அமைப்புகள் என்பவற்றைப் பொறுத்தவரையில் சீனாவிடம் ஒரு தொலை நோக்கு காணப்படுகின்றது.
சீனா ஒரு சாதாரண கைத்தொழில் நாடு என்ற நிலையிலிருந்து பல்வேறு துறைகளில் உலகளாவிய தலைமைத்தானத்தைப் பெற, கல்வியைப் பயன்படுத்த வேண்டும் என்ற தொலை நோக்கை சீனா கொண்டுள்ளது. இத்தொலை நோக்கின் அம்சங்
56 Tf T6) 60
- உயர் பள்ளிநிலை மாணவர்களில் 5-10 சதவீதமானவர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த கல்வி யை வழங்குதல்;
- 2020 ஆம் ஆண்டளவில் யாவருக்கும் 12 ஆண்டு பாடசாலைக் கல்வியை வழங்குதல் (தற்போது 9 ஆண்டுக்கல்வி);
- 100 முதல் தரப் (World class) பல்கலைக்கழகங்களையும் 30 முதல்தர ஆராய்ச்சிப் பல்கலைக்க கழகங்களையும் உருவாக்குதல்;
பல்கலைக்கழக ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தி, உற்பத்திப் பெருள்களைத் தயாரிக்க விஞ்ஞானப் பூங்காக்களை ஏற்படுத்தல்; - படைப்பாற்றலையும் அறிவுப் பிரயோகத்தையும் மேம்படுத்த, பாடசாலைப் பாட ஏற்பாட்டை நவீனமயப்படுத்தல்.
உயர்ந்த கல்வித்தரங்களைப் பேணுதல், கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்குமிடையில் உள்ள தொடர்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளல் முதலிய விடயங்களில் கல்வி அமைச்சு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவரிடையே கருத்தொற்றுமை காணப்படுகின்றது. கல்விக் கொள்கையில் ஏற்படும் மாற்றங்கள் தொலைக்காட்சி முதலிய வழிமுறைகளினுாடாக உடனடியாக நாட்" டில் உள்ள ஆசிரியர்களுக்கும் அறிவிக்கப்படுகின்றது; ஒவ்வாரு பாடசலையிலும் இடம் பெறும் இடமாற்றம் ஆசிரியர்களுக்கான தொழிற்விருத்திக் கூட்டங்களினூடாக இம்மாற்றங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
2. உயர்நிலைப் பள்ளிக் கல்வி நிலையில் பயிலும் 510 சதவீதமான மாணவர்களுக்கு, உலக தரம் வாய்ந்த கல்வியை வழங்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
9 ஆண்டுக்கல்வியை முடித்த மாணவர்களில் 40 சதவீதமானவர்கள் உயர் இடைநிலையில் சேருகின்றார்கள்; இக்கல்விநிலையின் மேல்மட்டத்தில்
assis

Page 20
உள்ள பிரதான (Key) பாடசாலைகள் பல உண்( இவற்றில் அனுமதி பெறக் கடும் போட்டி உண்( தேசிய அரசு, மாகாண அரசுகள் மற்றும் பெற்றோரி உதவியுடன் இப்பாடசாலைகள் அதிக வளங்களை பெறுகின்றன. வசதிகுறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் உண்டு. இப்பாடசாலைகளி கணித, விஞ்ஞான, பாடங்களின் தராதரம் மி அதிகம். மாணவர்களின் ஆங்கிலத் தேர்ச்சியு உயர்வானது.
இப்பாடசாலைகளில் பல பல்கலைக்கழக களுடன் தொடர்புடையவை. இதனால் ஆசிரிய பயிற்சிக்கும் வகுப்பறைச் செயற்பாடுகளுக்கு தொடர்பு ஏற்படுகின்றது. இவ்விடுதிப்பாடசா6ை களில் சிறந்த விஞ்ஞான ஆய்வுகூடங்களு தொலைக் காட்சிக் கலையகங்களும் உண்டு. ஒ6 வொரு மாணவரும் தனக்கென ஒரு விஞ்ஞா செய்ற்றிட்டத்தைக் கொண்டிருக்க வேண்டு இம்மாணவர்கள் சீனாவின் சிறந்த பல்கலை கழகங்களுக்குச் செல்கின்றனர். 3. சீனாவில் கணிதம் மற்றும் விஞ்ஞானக் கல்வியி மிகுந்த அக்கறை செலுத்தப்படுகின்றது. ஐக்கி அமெரிக்காவை விட இக்கல்வித்துறை அதி மானது. மாணவர்கள் இப்பாடங்களில் அதிக சி திகளைப் பெறுகின்றனர். இதற்கான காரணங்கை
இவ்விரு பாடங்களிலும் தேசிய தராதரங்க தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன இப்பாடங்களின் பிரதான எண்ணக்கருக்களை கற்பிப்பதில் கூடிய அக்கறை செலுத்தப்படுகின்ற:
பாடநூல்கள் சிறிய தொகையான பிரதா எண்ணக்கருக்களை வலியுறுத்துகின்றன; ஐக்கி அமெரிக்கப் பாடநூல்கள் அதிக விடயங்களை கொண்டவை;
1 சீனப் பாடசாலை ஆசிரியர்கள் விஞ்ஞான கணித பாட விடயங்களை ஆழமாக அறி தவர்கள்; தொடர்ச்சியாகத் தொழிற்தகைமைை உயர்த்திக் கொண்டவர்கள்.
இப்படிப்பட்ட ஆசிரியர்களே ஆரம்ப வகுப் களில் கல்வி கற்பிக்கின்றனர். ஏனைய நாடுகளி ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்க பொதுத்தேர்ச்சி பெற்றவர்கள், இப்பாடங்களி சிறப்புத்தேர்ச்சி படைத்தவர்கள் அன்று.
கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்தேர்ச்சி நவீ பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது எண் சமூகக் கருத்து சீனாவில் உண்டு.
சமூகமும் அதிகார மட்டமும் காட்டுகின் இவ்வாறான அக்கறையின் காரணமாக சீனாவி பொறியியல் கல்வியை நாடுவோர் தொகை அதிக (ஐக்கிய அமெரிக்காவில் சிறந்தமாணவர்களில் சில இப்பாடங்களில் அக்கறை செலுத்துகின்றன
2.ஆவிதி

5T,
ந
கைத்தொழில் நாடுகளில் அமெரிக்க மாணவர்கள் 25
ஆவது இடத்தைப் பெறுகின்றனர்.
4. சீனப் பாடசாலைகள் அதிக அளவில் சர்வதேசப் பாங்குடையவை. வரலாற்று ரீதியாக சீனா வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. 1949 இன் பின்னரும் இந்நிலை நீடித்திருந்தது. இவ்வாறு நோக்கும்போது, இன்றைய சீனப்பாடசாலைகள் அமெரிக்கப் பாடசாலைகளை விட சர்வதேசப்பாங்கானவை என்பது அமெரிக்கக் கல்வி யாளர்கள் கருத்தாகும். இதற்குப் பிரதான சான்று ஆங்கில மொழிக்கல்வியில் சீனப் பாடசாலைகள் காட்டும் அக்கறையாகும். சீனத்தலைவர்கள் 21 ஆம் நூற்றாண்டுக்கான திறன்களைப் பெற்றுக் கொள்ள ஆங்கில அறிவே தேவை என்ற கருத்துடையவர்கள்; மூன்றாம் தரத்திலிருந்து அந்நாட்டில் ஆங்கிலக்கல்வி கற்பிக்கப்படுகின்றது. 13 கோடி ஆரம்ப நிலைப் பிள்ளைகளில் 3 கோடிப் பிள்ளைகள் இன்று ஆங்கிலம் பயிலுகின்றனர். பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கில பாடத்தில் சித்தி கட்டாயமானது (இலங்கையில் இந்நிலை இல்லை).
அத்துடன் உலக வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களினூடாக சர்வதசம் பற்றிய அறிவும் வழங்கப்படுகின்றது. மேலும் சீனப் பாடசாலைகள் வெளிநாட்டுப்பாடசாலைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தமது சர்வதேசப் பார்வையை வளர்த்து வருகின்றன.
5. சீனத் தலைவர்கள் கல்வித்துறையில் சர்வதேச நியமங்களைப் (Benchmark) பயன்படுத்திக் கல்வி முறைகளில் முன்னேற்றங்காண விழைகின்றனர்.
தற்போதைய சீனத் தலைவர்களில் பலர் மேலை நாடுகளில் கல்வி பயின்றவர்கள். மேலைநாடுகளின் பின்வரும் அம்சங்களை ஆராய்வதில் அவர்கள் அதிக ஈடுபாடு காட்டினர்.
ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா என்று மட்டுமல்லாது பல ஆசிய நாடுகளின் விஞ்ஞானப் பூங்காக்களை ஆராய்ந்த பின்னரே சீனாவின் விஞ்ஞானப் பூங்கா பற்றி முடிவு செய்தனர்;
முன்பள்ளிக் கல்வி ஆய்வாளர்கள் மொண்டிசோரிப் பள்ளி முறையை நன்கு கற்றுள்ளனர்;
சீன நாட்டு மாகாணங்களின் கல்வி அதிகாரிகள் பிரித்தானியக் கல்வி முறையின் பரிசோதனை முறைமை (inspectorate), சர்வதேச உயர்கல்வி ufair 9jids/TT 6pl IITG).56ir (accreditation system), howard gardner இன் பல்வகை விவேகம் பற்றிய கொள்கை என்பனவற்றை நன்கு ஆராய்ந்" துள்ளனர்.
ஆயிரக்கணக்கான சீன மாணவர்கள் ஐக்கிய
அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலியப்
சனவரி 2008

Page 21
பல்கலைக்கழகங்களில் பயலுகின்றனர் (6000 மாணவர்கள் ஐக்கிய அமெரிக்காவில்).
அத்துடன் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வ அதிகாரிகள் போன்றவர்கள் வெளிநாட்டுக் கல்வி முறை அனுபவங்களைப் பெற விசேட நிதி ஒதுக் கீடுகள் உண்டு.
6. 21 ஆம் நூற்றாண்டுக்கான திறன்களை வழங்கும் வகையில் பாடஏற்பாடு நவீன மயமாக்கப்பட்டு வருகின்றது.
கணித, விஞ்ஞான அறிவோடு சுதந்திரமாக சிந்திக்கும் திறன், அறிவை புதிய நிலைமைகளில் பயன்படுத்துதல் போன்ற பல்வகைத் திறன்களைக் கொண்ட பாட ஏற்பாடு 2001ல் அறிமுகம் செய் யப்பட்டது. பல்கலைக்கழக அனுமதிக்கான பாடங்களோடு குடிசார்கல்வி (Civics), மனிதப் பண்பியல் போன்ற பாடங்களுக்கும் முக்கியத் துவம் அளிக்கப்படுகின்றது. பாட ஏற்பாட்டில் தொழில் சார் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பிரச்சினை தீர்த்தல் ஆக்கத்திறன் போன்ற திறன்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. 7. சீனாவில் ஆசிரிய விருத்திக்கான முறையான ஏற்பாடுகள் உண்டு. சீனாவில் வரலாற்று ரீதியாக ஆசிரிய தொழிலுக்கு பெருமதிப்புண்டு. பாடத்தில் ஆழமான அறிவை கொண்ட சீன ஆசிரியர்கள் அனுபவமிக்க ஆசிரியர்கள் பாடம்நடத்தும் போது கவனமாக அவதானிக்கின்றனர். ஆசிரிய ஆலோச கருடன் ஆசிரியகுழுக்களாக இணைந்து பாடங்களை தயாரிக்கின்றனர். ஆசிரிய பணியில் பதவி உயர்வுடன் முன்னேறிச்செல்லும் தொழில் மார்க்" கம் தெளிவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நீண்டநேரம் வேலை செய்தாலும் முழுநேரத்தையும் வகுப்பறையில் செலவிடுவதில்லை. பாடத்தை ஆயத்தம் செய்தல் மாணவர் முன்னேற்றத்தை மதிப்பிடல் தேவைப்படும் மாணவருக்கு தனியாக போதித்தல் வகுப்பறை அவதானம் போன்ற பல பணிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். சீனப்பாடசாலைகளில் ஆரம்பநிலை வகுப்புகளில் 40 மாணவர்கள், உயர்நிலை வகுப்புகளில் 60-70 மாணவர்கள் என வகுப்பறை" களில் மாணவர் தொகை அதிகம். கிராமப்புறங்களில் வேலை செய்ய முன்வரும் ஆசிரியர்களுக்கு சம்பள மற்றும் பதவி உயர்வுகளை வழங்கும் நோக்கம் உண்டு.
8. கலாசார ரீதியாகவும் சீனாவில் கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டப்படுகின்றது. கி.மு 1046 - 221 காலப்பகுதியிலேயே அரசாங்க ஊழியர்களை ஆயத்தம் செய்யும் நோக்குடைய பாடசாலைகள் காணப்பட்டன. சீனப் பண்பாட்டில் கல்வியை மதிக்கும் கொண்பியூசிய மரபு காணப்பட்டது. பாடசாலையில் திறமையன்றி முயற்சியே வெற்றி தரும் என்ற கருத்து மரபு வழியாக வலிசனவரி 2008

யுறுத்தப்பட்டது. சீன மாணவர்கள் எமது குடும்பங்களுக்குக் கெளரவம் தேடித்தரக் கற்க விரும்புபவர்கள். ஆரம்பப் பள்ளி நாட்கள் வருடத்துக்கு 190; இடைநிலைப் பள்ளி நாட்கள் 200 (ஐ.அமெரிக்" காவில் 180 நாட்கள்); பாடசாலை விட்ட பின்பும் நீண்ட நேர வீட்டுப் பணி, மேலதிக வாசிப்பு என்று கற்கும் நேரம் நீண்டு செல்லும் கணிதம் மற்றும் விஞ்ஞானபாடத்தில் தேர்ச்சி பெற இவ்வாறான கலாசார காரணமும் உண்டடென்பது சீன ஆய்வாளர் கருத்து. 9. முன்பள்ளிக்கல்விக்கான அத்திவாரத்தை சீனா கட்டி எழுப்பி வருகின்றது. மூன்று வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கான பாலர் கல்வி, 3-6 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கான முன்பள்ளிக் கல்வி என்பவற்றில் சீனா அதிக முதலீட்" டைச் செய்து வருகின்றது. தற்போது 40% பிள்ளைகள் முன் பள்ளிகளில் சேர்ந்து பயிலுகின்றனர். தேசிய இலக்கு 2015 இல் நகர்ப்புறத்தில் சகல பிள்ளைகளுக்கும் கிராமப் புறங்களில் 80 பிள்ளைகளுக்கும் முன் பள்ளிக் கல்வியைக்கிடைக்கக் செய்வதாகும். சீனக்கல்விமுறை எதிர்நோக்கும் சவால்கள்
சீனநாடு கல்வித்துறையில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதிலும், இம் மனிதவள மேம்பாட்டு முயற்சியில் பல சவால்களையும் எதிர்நோக்குகின்றது.
நகர - கிராம இடைவெளி மிக அதிகமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அந்நாட்டில் நகர்ப்புற சீனா, கிராமப்புற சீனா என இரு சீனாக்கள் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. 80 கோடி மக்கள் விவசாயத்தைக் கொண்ட கிராமப் புறங்களில் வாழ்கின்றார்கள். ஆசிரியர் தகுதிகள், கல்வித்தராதரம், பாடசாலை வசதிகள் என்பவற்றில் கிராமப்புறங்கள் பின்தங்கி உள்ளன. இவ்வாறான இடைவெளி பல பிரச்சினைகளை உருவாக்குகின்றது. பெருந்தொகையான பிள்ளைகள் பெற்றோருடன் நகர்ப்புறங்களுக்குச் செல்கிறார்கள்; அல்லது பெற்றோர் நகர்ப்புறங்களில் வேலை செய்ய பிள்ளைகள் கிராமங்களில் தங்குகின்றார்கள். இருவகையான பிள்ளைகளும் அடிப்படைக்கல்வியைப் பெறுவதில் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.
2004 - 2007க்கிடையில் தூரப்பிரதேசங்களில் விடுதிப் பாடசாலைகளை ஏற்படுத்துதல்;
பிள்ளைகள் இடையில் விலகாதவாறு தடை செய்ய, இலவசமாகப் பாடநூல்களை வழங்குதல்;
கிராமப்புறப் பிள்ளைகளைப் புதிய நூற்றாண்டுக்கு இட்டுச் செல்ல தொலைக் கல்வி முறையை ஏற்படுத்துதல்;
望 ఈయ9

Page 22
நகர்ப்புற ஆசிரியர்கள் மாறிமாறி கிராமப்புறங் களில் கற்பிக்கத் தேவையான ஊக்குவிப்புகளை வழங்குதல்;
போன்ற நடவடிக்கைகள் மூலம் கிராமப்புறக் கல்வி முறையை மேம்படுத்தும் நோக்குடன் அரசு செயற்பட்டு வருகிறது.
பரீட்சை மைய நோக்கு
ஏனைய நாடுகளில் உள்ளது போன்று, அடுத்த கல்விநிலைக்குச் செல்வதற்குப் பிள்ளைகளைத் தெரிவு செய்யப் பரீட்சைகளுக்கு முக்கியத்துவப் வழங்கப்படுகின்றது. தேசிய பல்கலைக்கழக அணு மதிக்கான பரீட்சைகள் காரணமாக மாண-வர்கள் பரீட்சைக்குக் கடுமையாகப் படிக்க வேண்டியுள்ளது இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பல அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
பரீட்சை நோக்கங்களுக்குத் தேவையான மன னம், துரிதமாக சிந்தித்து விடை எழுதுதல் அதிகப் வலியுறுத்தப்படுகின்றது நவீன பொருளாதார முறைக்குத் தேவையான சுயசிந்தனை மிக்க பட்ட தாரிகளை இவ்வாறான பரீட்சை மூலம் உருவாக்க முடியாது என்ற விமரிசனமும் உண்டு.
அனுமதிப் பரீட்சைகள் பாடசாலைகளின் நவீன பாட ஏற்பாடுகளுடன் தொடர்பற்ற முறையில் பல்கலைக்கழகங்களின் பொறுப்பின் கீழ் வருகின்றன
பற்றாக்குறைகள்
ஆங்கிலக்கல்வி மேம்பாட்டில் அதிக ஈடுபாடு காட்டப்பட்ட போதிலும் 8,00,000 ஆங்கில ஆசிரி
/
அறிக்கை அட்டைகள்
பாடசாலையில் பிள்ளையின் முன்னேற் அட்டைகளைப் பயன்படுத்துகிறார்க் முன்னேற்றத்தைப் பற்றிய பெற்றோர்கள அட்டை இரு வழிப்பட்டதாகவும் அை பின்வருவன போன்ற விடயங்கள் இடம்டெ செய்யும் இயல்பு; மகிழ்விற்காக வா! வைத்துக்கொள்ளுதல்; கற்றல் தொடர்பா கவனத்திற்கொள்ளும் படி, அட்டைகள் மகாநாடுகளை நடத்தும்படி கோரலாம்.)
சிறந்த பெற்றோர் / ஆசிரியர் மாநாடு
ஆசிரியர்களைச் சந்திக்கக்கூடிய ஒரு நே ஆசிரியர்களைச் சந்திக்கக்கூடிய மகாநா காலையில் பாடசாலை தொடங்குவதற் நிமிடங்களை ஒதுக்குகின்றன. இந்நே .சந்திப்பதற்குத் தயாராக இருப்பார்கள் ܓܠ
望 ఈయక

யர்களில் 35 சதவீதமானவர்களே விதிக்கப்பட்ட தகுதிகளையும் பயிற்சிகளையும் உடையவர்கள். பொதுவாக ஆசிரியர்கள் நவீன பாட ஏற்பாட்டின் தத்துவங்களைக் கருத்திற் கொள்ளாது பழைய பாணியில் பரீட்சைகளை மையமாகக் கொண்டே கற்பிக்-கின்றனர்.
முப்பது சதவீதமான உயர்கல்வி மாணவர்கள் பொறியியல் கற்ற போதிலும் அவர்கள் நவீன கம்பெனிகளில் வேலை செய்வதற்கான போதிய பயிற்சியைப் பெறுவதில்லை. வசதியற்ற ஆய்வு கூடங்களில், செயல்முறைப் பயிற்சி போதாமை, குழுப்பணி ஏற்பாடுகள் (Team Work) பற்றாக்குறை பொறி யியல் கல்வியில் இனங்காணப்பட்ட ஏனைய குறைபாடுகளாகும்.
தனியார் கல்வி பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மட்டத்தில் விரிவடைந்து சென்றாலும் முறையான தாரதரக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
இவ்வாறான பற்றாக்குறைகள் வளர்ச்சியடைந்த மேலைநாடுகளிலும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேற்கு சீனாவின் கிராமப்பகுதிகளுக்குக் கல்விச் சேவையாற்ற 10000 தொலைக்கல்வி நிலையங்கள் பாடசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன; கணினிகள், தொலைக்காட்சி, DVD சாதனங்கள், என்பனவற்றை அங்கு பயன்படுத்தும் முயற்சி, வளர்முக நாடுகளுக்குக் கிட்டும் ஒரு சீன முன்னுதாரணமாகும்.
ཡོད༽
]றத்தை அறிவிப்பதற்காக ஆசிரியர்கள் அறிக்கை கள். ஆனாலும் வீட்டில் பிள்ளை அடையும் ரின் அறிக்கையையும் உள்ளடக்கியதாக, அறிக்கை மயலாம். அதில், பாடசாலையுடன் தொடர்புற்ற பறலாம். வீட்டுவேலைகளைத் தானாகவே முன்வந்து சித்தல்; தொலைக்காட்சி பார்ப்பதை மிதமாக ான மனப்பாங்கு. (குறிப்பிடப்பட்ட கவலைகளை ர், பெற்றோர்களை ஊக்குவிக்கலாம் அல்லது
ரத்தைக் குறிப்பிட்டு, அந்நேரத்தில் பெற்றோர்கள் ட்டை ஒழுங்கு செய்யுங்கள். சில பாடசாலைகள், கு முன், (அல்லது வாரத்தில் சில நாட்களில்) 30 ரத்தில் சகல ஆசிரியர்களும் பெற்றோர்களைச்
(நன்றி: பெற்றோரும் கல்வியும்) برسے//
சனவரி 2008

Page 23
கல்விச் சூ ஒரு மீள்பெ . (Rethinking the Educatio
கல்வியியற்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் வேமாக மாறும் உலகில் பாடசாலையின் தலைவர்களும், முகாமையாளர்களும் நடைமுறைப்படுத்தற் சவால்களை எதிர்கொள்கின்றனர். இவ்வுலகில் பொருளாதார முறைமைகளின் உலகமயமாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம், கல்வி முறைமையிலிருந்து சமூகத்தின் அதிகரித்த எதிர்பார்ப்புகள் என்பன கடந்த கால
நிச்சய நிலைக்குப் புதியதும் நிச்சய- நாம் மற்றதுமான வேலைச் சட்டகத்தைப்
பிரதியீடு செய்துள்ளன. தொடர்ச்சி- கால யாக இடம்பெறும் மாற்றம் இன்- பின்னே
றைய உலகின் இயல்பாக உள்ளது.
Lumit இத்தகைய சவால்களை எவ்வாறு தலைவர்களும், முகாமையாளர்- திறமையு களும் எதிர்கொள்ளுகின்றார்கள்? இருக்கி இவ்வாறான புதிய சூழ்நிலைகளில் வெற்றிகரமாகத் தொழிற்படுவதற்கு ஆனா எவ்வாறான அணுகுமுறைகளை 96)
விருத்தியாக்குகின்றார்கள் எனும் e வினாக்கள் எமக்கு முன் உள்ளன. எதிர்க நவீன உலகின் அதிகரித்து வரும் சிக்" முன்னே கல்களை எதிர்கொள்வதற்கு நாம் மூன்று பிரதான விடயங்களை முன்மொழியலாம். இதில் ஒவ்வொன்றும் திறமையற் வெவ்வேறு மட்டத்தில் அமுல்படுத் உள்ே தப்படுபவை. அவை
LUTi
1. பரந்த உலகளாவிய சூழல் மட்டம் 2. நிறுவன மட்டம்
3. தனியாள் மட்டம்
முதலாவது நோக்கு (Perspective) பாடசாலை
கள் அமைந்துள்ள சமூகச்சூழல்களை விளங்குதல். இது பொருளாதார உலகமயமாதல். சமூகம், தொழில் நுட்பப் போக்குகள், மற்றும் அவை எவ்வாறு தம்மை (Manifest) இன்று உருவாக்கிக்கொள்ளுகின்றன
* பேராசிரியர் மா செல்வராஜா கல்வியியற்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்
சனவரி 2008
 

ரலை மீளச் சிந்தித்தல் ாறியியல் அணுகுமுறை |al Context) A Reengineering Approach)
п.Glgebouлпет
என்பது மட்டுமன்றி, அவை எவ்வாறு எதிர்காலத்தில் பாடசாலைகளில் தாக்கத்தைச் செலுத்தும் என்பதை அளவிடுவதையும் உள்ளடக்கும். தொழில் உலகின் ஒரு மகிழ்ச்சியான வலுக்களின் இணைப்பு அதாவது மீள் பொறியியல் இயக்கம், மறுசீரமைப்பு, கல்வியில் மீள் கட்டமைப்பு இயக்கம் எனும் வலுக்களின்
சேர்க்கை பயனுள்ள கட்டமைப்
பொன்றை நாம் தொழில் புரிகின்
றதும், விரைவாக மாற்றமுறுகின்றது
கடந்த
O மான சூழல் தொடர்பான மீள்சிந்தததைப o o கி w
னைககாகத தருகனறது. rாக்கிப் இரண்டாவது நோக்கு சுயபதில் முகாமைத்துவப் பாடசாலைகள் ள்ளவராக பற்றிய ஒரு சிக்கல் வாயநத பகுப பாய்வையும், அவை விருத்தியாக்கக் ன்றோம். கூடிய எதிர்காலத் தன்னாட்சிச் ல் அதே சாத்தியப்பாடுகளையும் அமைO கின்றது. பல நாடுகளில் பாடசாலை வில் - BAL(up5TGOLDģ35JGJLb (School - Site ாலத்தை Management) அமுல்படுத்தப்பட்டு க்கிட் வருகின்றது. ஆனால் பாடசாலைக்" T358.5L கான கடமைப் பகிர்வு நிர்வாக பதில் ரீதியாக அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்றவர்களாக பதிலேயே உளளது. அன்றி LIfTL " சாலைகள் தனது பரந்துபட்ட செயளாம்.
ற்பாடுகளைத் தாமே சுதந்திரமாக மேற்கொள்ள விடுவதில் அல்ல. ஒரு கருத்தில், இப்பொழுது அதிகாரப் பரவலாக்கலில் ஒரு இரண்டாம்
அலை உள்ளது எனலாம். அதாவது பாடசாலையினுள் பரவலான அதிகாரப் பரவலாக்கல் என்ற எண்ணக்கரு. மற்றும் பாடசாலைகளுக்கான அதன் தன்னாட்சி என்பன தற்போதுள்ள நிர்வாக அமைப்புக்குப் பிரதியீடாகக் கருத்திற் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மூன்றாவது நோக்கு பாடசாலையின் தனிப்பட்ட தலைவர்களும் முகாமையாளர்களும் தமது சுய தலைமைத்துவம், முகாமைத்துவ திறன்கள் மற்றும் முகாமைத்துவ அறிவு என்பவற்றை விருத்தி
2asయక

Page 24
செய்வதற்கான இயல்பைத் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டியுள்ள தேவையைக் கருதுகின்றது ஒவ்வொரு தலைவரும் தமது தற்போதைய ஆற்றல் மேலும் தேவையான ஆற்றல் என்பன தொடர்பான ஒரு அளவீடு மதிப்பீடு ஒன்றைத் தெரிந்திருக் வேண்டியவராகின்றார். இதற்காகத் தனியாவி அபிவிருத்தித் திட்டமொன்றும் செயற்றிட்டமு தேவை. இது திறமை, அதனைக் கொண்டிருக்கு J96T6) (Com-petance & Copetancy) 676öï Lu6)1ppŠla அளவீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்விச் சூழல் தொடர்பான மீள்சிந்தனை (Rethinking of the Educxational context)
2000ம் ஆண்டில் 5 வயதுள்ள பிள்6ை பாடசாலையில் கல்விப் பிரயாணத்தை ஆரம்பிக்கு போதுஅது பல்கலைக்கழகத்தில் அல்லது தொழி: நுட்ப நிறுவனத்தில் முடியும் போது நீண்ட கல்வி பயணத்தையுடையதாகக் காணப்படுகின்றது. அது 2015ம் ஆண்டளவில் பெரும்பாலும் தொழில் புரி ஆரம்பிக்காது, அதே பிள்ளை 2050 அளவில் அல்ல அதற்கு அப்பால் உழைப்புப் படையில் இருக்குப் அப்பிள்ளை இதுவரை கண்டு பிடிக்கப்படா தொழில்நுட்பங்களுடன் பணியாற்ற வேண்டியதா
The extended present the
அதிகமான குடும்பங்கள் தமது பெற்றோர் பாட்டன்மார் வாய்மொழியூடாக கடந்த 50 அல்ல: 80 வருடங்களுக்கான நிகழ்வுகளை அறிந்து கொள்6 முடியும். அதேவேளை பத்துப் பதினைந்து ஆண்( எதிர்காலப் போக்குகளைக் கணடறிதல் மிகவு கடினமாக உள்ளது.
இது நமது தனிப்பட்ட வாழ்க்கை, தொழி வாழ்க்கை எனும் இரண்டிலும் உள்ள அடிப்படை யான தன்மையை விளக்குகின்றது. நாம் நம: தற்போதைய சூழ்நிலைக்கான ஒரு நோக்கினை கொண்டிருப்பதுடன் அதனை எவ்வாறு பெற்றோ என்பது பற்றி அறிந்திருக்கவும் வேண்டும். அதுமட்டு மல்லாது பொருத்தமான சூழலில் நீண்டதோ எதிர்காலத்திற்கு நாம் எவ்வாறு எமது தலை மைத்துவத்தையும் முகாமைத்துவத்துவச் செயற்பாடு
easయక
 

க்
و9
ü
ப்
I
து b.
த
இருக்கும். அத்தகைய தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் இன்னும் தோற்றுவிக்கப்படாதாயிருக்கும்
பாடசாலைகளில் முகாமைத்துவப் பொறுப்புக்" களில் உள்ளவர்கள் முகாமைத்துவத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டிய அதேவேளை, இன்றைய கல்விச் சூழலில் உள்ள வைதீகத்தன்மையை எதிர்கொள்ளக்கூடிய தலைமைத்துவ ஆற்றலையும் விருத்” தியாக்க வேண்டுவதுடன் எதிர்காலக் கல்வியினதும் சமூகத்தினதும் வேலைச்சட்டகம் என்னவாக இருக்கும் எனும் நீண்டகால நோக்கும் கொண்டவர்காளாகவுமிருக்க வேண்டும். கல்வி நிறுவனத் தலைவர் ஒருவரது நடிபங்குளில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஆளணியிருக்கா, எதிர்கால யாதார்த்தம் தொடர்பாக ஒரு கருத்தை ஏற்படுத்தி விளக்கம் கொடுக்கக் கூடியவராக இருத்தலும் ஒன்றாகும். நாம் கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்ப்பதில் திறமையுள்ளவராக இருக்கின்றோம். ஆனால் அதே அளவில் எதிர்காலத்தை முன்னோக்கிப் பார்ப்பதில் திறமையற்றவர்களாக உள்ளோம். முரண்பட்டது போல் தோன்றும் இவ்வுண்மை நிலையினை பெயாGuub, GriGot 'LCD5 b (Beare and Sloughter 1993:145) நீடிக்கப்பட்ட நிகழ்காலம் எனும் எண்ணக்கருவைப் பயன்படுத்தி விளக்கமளிக்கின்றனர்.
2OO 2CO Οo years --> Η
family chain
ஸ்
களையும் அமைக்கப் போகின்றோம் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
பாடசாலையில் கல்வித்தலைவன், எதிர்நோக்கும் பிரச்சினை முகாமைத்துவ நடத்தையின் அதிகரிக்கும் பாங்கும், ஆதிக்கம் செலுத்தும் சிந்தனையுமாகும். இதில் பங்கு கொள்ளும் பெரிய காரணி வரவு செலவுத் திட்டச் செயன்முறையாகும். வருடாந்த வரவு செலவுத் திட்டங்களே ஆண்டுதோறும் உள்ள அபிவிருத்திப் பாங்கை ஊக்குவிக்கின்றன. அடுத்த ஆண்டுக்கான நிதி வழங்கலில் உள்ள அதிகரிப்பு அல்லது குறைவு என்பனவற்றை முகாமையாளர்கள் அவதானிக்கின்றனர். இதன் காரணமாக முகாமையாளர்கள் குறுங்கால நிதி நிலைமைகளுக்குத் துலங்குகின்றனர். அன்றி நீண்ட நோக்கை மேற்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.
சனவரி 2008

Page 25
புதிய வழியான சிந்தனைக்கு இணக்கப்படு ஒரு வழிமுறையாக மொத்தத் தர முகாமைத்து இயக்கக் கருத்துக்களை இணத்துக் கொள்ளுதலான கைக்-கொள்ளப்பட்டு வந்துள்ளது. வாடிக்கையாள மீதான கவனக் குவிப்பானது (1) எண்ணக்கருக்கள் (i) குறிக்கோள்களை அமைத்தல் (ii) நோக்கதிற்கா தகுதியை வரையறை செய்தல். (iv) தொடர்தேர்ச்சி யான முன்னேற்றத்தினைக் குறியாகக் கொள்ள என்பன நிச்சயமாகப் பயன்தரு முகாமைத்துவ செயற்பாடுகளை மேற்கொள்வதற்குப் பலம் வாய்ந் சிந்தனை வழிமுறைகளாகும். இந்த நான்கு கருத்து களும் கல்வி முறைமையின் சில பகுதிகளில் தொழிற படுவதைக் காண முடியும். இப்பொழுது பிள்ளைகள் பெற்றோர் போன்ற வாடிக்கையாளர்களது கருத்துச் களைக் கருத்தில் எடுக்கும் தன்மை பாடசாலை முக மைத்துவத்தில் காணப்படுகின்றது. 1990களின் முற்பகுதியில் குறிக்கோள்களை அமைத்தல் (Settin benchmarks) நோகத்கதிற்கான தகுதியை வரையை செய்தல் என்பன முக்கியமான படிமுறைகளா இருந்தன.
இங்கிலாந்தில் கல்வித்தராதரத்திற்கான காரியாலயம் (Ofsted) நோக்கதிற்கான தகுதியைத் தாபிப்பிதற்கான பிரமாணங்களை உருவாக்குகின்றது இது தாரதரங்களின் அளவீட்டிற்கு உதவியாக இருக்கும் கட்டுப்பாடு. வகைகூறல் என்பன ஒரு முன்னேற்றக் கலாசாரத்தைக் காட்டுகின்றன பாடசாலை மட்டத்திட்டமிடலில் இங்கிலாந்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டதும் சமூக்தின் தன்மை கல்வி பாடசாலையின் வகிபாகம் என்பன தொடர்பாக பலமான மீள்சிந்தனை அவசியமாயின வர்த்தக உலகிலிருந்து நாம் சில கருத்துக்களை எற்றுச் கொள்ள வேண்டியுள்ளது. ஹமர் மற்றும் சம்பி போன்றோரால் வரைவிலக்கணப்படுத்தப்படும் மீள்பொறி முறையியல் (Reengineering) எண்ணக் கருக்கள் கருத்திலெடுக்கப்பட வேண்டும். இவர்கள் மூன்று வலுக்களைக் குறிப்பிடுகின்றனர்.
1. வாடிக்கையாளர்கள்
2. போட்டி
3. மாற்றம் என்பன அவை வாடிக்கையாளர்கள் (Customers)
1950, 1960, 1970களில் பாரிய சந்தைகள் விருத்தியாகின. இக்காலத்தில் வாடிக்கையாளர்கள் எந்த உற்பத்தியையும் வாங்குவதில் மகிழ்ச்சி யடைந்தனர். ஆனால் இப்பொழுது இந்நிலைமை தரமான உற்பத்தியை வாங்கும் நிலையாக மாற்ற மடைந்துள்ளது. தனியாள் வாடிக்கையாளர்கள் தரமான உற்பத்தியையே வாங்கும் அணுகுமுறை யைப் பின்பற்றினர். மேற்கத்திய பொருளாதாரங்களில் 1980, 1990களில் பின்வரும் காரணிகள் தோற்றம் பெற்றன.
சனவரி 2008 |

வாடிக்கையாளர்கள் அனுபவத்தரத்தையும் நல்ல சேவையையும் கொண்டவர்களாக உள்ளதுடன் எதிர்காலத்தில் அதிகமாகவும் தரமாகவும் அவற்றை எதிர்பார்க்கின்றனர்.
வாடிக்கையாளர் போதிய விளக்கமுள்ளவர்கள். போதியளவு தரவுகள் அவர்களிடமுண்டு இதனால் அவர்கள் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வர்
பிரச்சினைகள் தோன்றம்போது வாடிக்கையாளர் தமது சட்டரீதியான உரிமை என்னவென்று தெரிந்தவர்களாக உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் குறைவான வேறுபாடுள்ளவர்கள். வாடிக்கையாளர்கள் தமக்கு எது தேவை, எப்பொழுது தேவை, எப்படி அதற்குக் கொடுப்பனவு செய்ய வேண்டும் என்பதை அறிவர்.
வாடிக்கையாளர்கள் தம்மைத் தனியாட்களாக நோக்கப்படவே விரும்புகின்றார்கள். அத்துடன் வழக்கப்படியான பொருட்களையே வாங்கவும் விரும்புகின்றனர்.
போதிய நிரம்பல் சந்தையில் உள்ளது என்பதை வாடிக்கையாளர் அறிவதுடன் பொருட்களைத் தெரிவு செய்து வாங்க முடியும் என்பதையும் நன்கறிவர்.
இதே போக்குத்தான் கல்வித்துறையில் பொதுவாகவும், பாடசாலையில் குறிப்பாகவும் காணப்படுகின்றது. தேசிய கலைத்திட்டமும் பரீட்சை அணுகு" முறைகளும் கல்வியின் தரம்பற்றியும், அவர்களது குழந்தைகள் பெறும் கல்வியின் அடைவு பற்றியும் அறிவதற்கான விளக்கத்தைப் பெற்றார்க்கு அளிக்கின்றன. பெற்றோர் இப்பொழுது பாடசாலையுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக உள்ளனர். பாடசாலை வீடு இடைத்தொடர்பானது மிக நெருங்" கியதாக உள்ளது. பல நாடுகளில் பாடசாலைகளைத் தெரிவு செய்வதில் பெற்றார்க்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்துள்ளர். தரமான பொருட்கள், சேவைகளை 100% மாகப் பெறும் பொழுதும் பொதுத்துறையைப் பொறுத்தமட்டில் திருப்திக் குறைவு காண்படுகின்றது. இது கல்வித்துறையையும் உள்ளடக்கும். GUIT'lly (Competition)
போட்டி அதிகரிக்கும் சூழலில் வாடிக்கையாளர்களது முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது. கல்வியில் அரைச்சந்தை (Quazi market) நிலைமையானது போட்டி நிலைமையைத் தோற்றுவித்துள்ளது. ஹமரும் சம்பியும் (1993) போட்டி அழுத்தங்கள் உள்ள நிலைமை பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றனர். “சிறப்பாகச் செயற்படுவோர் (Good perfomers) தரங்குறைந்தவர்களைப் பின்தள்ளிவிடுகின்றனர். குறைந்த விலை, உயரிய தரம், சிறந்த சேவையினது
23 望ఆయ9

Page 26
கிடைக்கும் தன்மை என்பன எல்லாப் போட்டியா ளர்களுக்கும் ஒரு தரமாக அமைகின்றது. “ஒரு கம்பனி உலகின் தரமான போட்டி விருத்திகளுக்குவ தோளோடு தோள் கொடுக்க முடியாமல் போயின் அவை தாக்குப் பிடித்து நிற்க இடமில்லாது போய் விடும்" (ஹமரும் சம்பியும் 1973:21)
உலகின் கடும் போட்டியுள்ள பொருளாதாரங்களின
தன்மை யாது? பின்வருவன சில தன்மைகளை
குறிப்பிடும்.
1. சீனா மற்றும் தூர கிழக்கு நாடுகளின் தாழ்மட்ட கூலிப் பொருளாதாரங்கள் உயரிய தொழில நுட்பங்களுடன் தம்மை இணைத்துக் கொள் கின்றன. இது பாரம்பரிய முறையில் அமைந்த கம்பனிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கிழக்கு ஐரோப்பாவிலும், பழைய சோவியத் யூனியனிலும் நவீனமான போட்டி நிலைமைகள் உருவாகி யுள்ளன.
2. தொழில்நுட்பவியல் வல்லுனர்கள் புதிய நிறுவனங்
களை ஆரம்பிக்கின்றார்கள். இவை பாரம்பரிய நிறுவனங்களினின்றும் வேறுபட்டவையாகச் காணப்படுகின்றன. கட்டமைப்பு, மற்றும் செலவ என்பனவற்றில் இவை வேறுபட்டவையாக அமை கின்றன. இதனால் பாரம்பரிய முறறையிலமைந்த நிறுவனங்கள் தொழில் சந்தையில் மறைந்த போகின்றன.
3. முன்னர் பாரிய கூட்டுத்தாபனங்கள் ஆதிக்கப் செலுத்திய கைத்தொழில்களை, இப்பொழுது சிறிய கைத்தொழில் நிறுவனங்கள் சந்தையில் தெடர்பு களை உருவாக்கிச் சிறிது சிறிதாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று கல்வியில் பிரயோகிக் கப்படக் கூடியதா? கல்வியானது தொழில் உலகி னின்றும் வேறுபட்டதா? அவ்வாறு வேறுபட்டதாக இருக்கின்ற பொழுதும் கூட கல்வியானது அழுத்தம் போக்கு என்பனவற்றிலிருந்து தனித்தியங்க முடியாது அல்லது விடுபட முடியாது. உலகளாவிய போட்டி யானது பிள்ளைகளிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவர்கள் உயர்தரச் சிந்தனை பிரச்சினை தீர்த்தல், தொழில்நுட்பத் திறன் என்பன மூலம் போட்டியிட்டாலன்றி அவர்கள் குறைந்த கூலி தாழ்ந்த திறன் கொண்ட வேலை-களுக்குத்தான போட்டியிட முடியும். இப்பொழுது கல்வியை வழங்குபவர்களிடையே அதாவது பாடசாலை களிடையே போட்டி நிலவும் அதேவேளை பாரம் பரிய மற்ற மூலங்களிலிருந்தும் போட்டி ஏற்படு கின்றது. இது தொழில் நுட்பத்தையும் உள்ளடக்கும் செய்மதி, மற்றும் இணையம் மூலமாக நல்ல தரமான கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பும் தற்போது உண்டு இந்த நிலையில் பாடசாலைகள் ஒர் அடிப்படை மூலமாக இல்லாமற் போகும் நிலையும் உண்டு போட்டிச் சூழல் நிறுவனத்தை மாற்றுவதற்கான
坠ఆక

5
;
l,
சக்தியாக அமையும் அதேவேளை மாற்றம் என்பதன் தன்மை பற்றியும் நாம் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகின்றது.
Longbplb (Change)
தொடர்ச்சியான மாற்றம், மற்றும் வேகமாக அதிகரிக்கும் மாற்றம் என்பன இன்றைய நியமமாகக் காணப்படுகின்றது. பீற்றர் றக்கரால் விபரிக்கப்படும் (1993) மிக அடிப்படையான மாற்றங்களுக்கு நாம் உட்பட்டுக் கொண்டிருக்கின்றோம். “மேலை நாடுகளின் வரலாற்றில் ஒவ்வொரு சில நூற்றாண்டுகளிலும் கூர்மையான மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சில குறுகிய காலப் பத்தாண்டுகளில் சமூகம் தன்னை மிள் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றது. அதன் உலக நோக்கு, அதன் அடிப்படை விழுமியங்கள், அதன் சமூக அரசியல் கட்டமைப்பு என்பனவாக அவை அமையும். நாம் இத்தகைய மாற்றங்களிடையே தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உற்பத்திக் காரணிகளில் அறிவு பிரதான காரணியாக மிக வேகமாக மாறிக் கொண்டு வருகின்றது. உழைப்பு, மூலதனம் என்பற்றை அது பின்தள்ளிவிட்டது. அறிவுக் கைத்தொழிலில் எம்மை நியமிப்பவர்களுக்கு இதன் தொடர்பு மிக ஆழமான விளக்கம் கொண்டதாக உள்ளது. இந்நிலையில் பின்வருவனவற்றைப் பிரதானமாகக் கருத்திலெடுக்கலாம்.
1. மாற்றம் பரந்தளவானதாகவும் நிலையானதாகவும்
இயல்பானதாகவும் உள்ளது 2. தொழில் நுட்ப முன்னேற்றம் மிக வேகமாக ஏற்
பட்டுக் கொண்டிருக்கின்றது. 3. வர்த்தகச் சுற்றுவட்டமும், பொருளாதாரச் சுற்று
வட்டமும் எதிர்வுகூற முடியாததாக உள்ளது. 4. இந்நிலையில் எதிர்காலத்தில் வேலையின் இயல்பு, பொருளாதாரத்தின் தன்மை தொழில வாய்ப்பு என்பன நிச்சயமற்றவையாக அமைகின்றன.
5. எல்லா உற்பத்திப் பொருட்களும் குறுங்கால வாழ்க்கை வட்டத்தையுடையன. அவ்வாழ்க்கை வட்டம் ஆண்டுகளிலிருந்து மாதங்களாகக் குறுகிவிட்டன.
1980களில் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் முறைமைகளினூடே செயற்பட்டு வந்துள்ளதுடன் மேலும் அடுத்து சில ஆண்டுகளுக்கு நாம் ஒரு உறுதியான பாங்குகளில் இருப்போம் என்ற கற்பனையில் அல்லது பொய்மையில் நாம் வாழ்கின்றோம். வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்புக்கள், போட்டியின் இயல்பு, நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தின் விகிதம் என்பன கல்வியை ஒருதேங்கிக்கிடக்கும் குட்டையில் தள்ளிவிடும் என்பது போன்ற ஒரு ஆபத்தான நிலை தென்படுகின்றது. சமூகத்தின் செயற்பாடுகளைப் பொறுத்தமட்டில்
சனவரி 2008

Page 27
கல்வியானது யதார்த்தநிலையுடன் பொருந்திச் செல்வதில் முன்னணியில் நிற்க வேண்டும். கல்வியும் கல்விப் போதனையின் இயல்பும் பூரணமாக மாற்றமடையாது என்று கற்பனை செய்வது வீணானதொன்றாகும். அடிப்படை மீள் சிந்தனையும் அடிப்படை மீளக்கமும் (Fundemental Rethinking and Radical redesign)
ஹமர் மற்றும் சம்பி (1993) ஆகியோரால் விளக்கப்பட்டதும், தொடர்ந்து ஹம்பி ஸ்ரன்ரன் ஆகியோரால் வலியுறுத்தப்பட்டதுமான மிக முக்கியமான மீள்பொறியியல் எண்ணக்கருவைப் பற்றி மீள்பொறியியல் பரட்சி (ஹம்பரு ஸ்ரான்ரனும் 1995) எனும் நூலில் பின் வருமாறு குறிப்பிடப்-படுவதைக் காணலாம்.
மிள் பொறியிலாக்கு எனும் வினையடியானது அதன்பொருளாக தொழில் செயல் முறையையே குறிப்பிடுகின்றதன்றி வேறொன்றுமில்லை. மிள் பொறியியலாக்குவது என்பது பணியொன்று எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும், எவ்வாறு உள்ளீடுகளிலிருந்து வெளியீடு உருவாக்கப்படுகின்றது என்பதையுமே குறிப்பிடும். நாம் நிறுவன அலகுகளை மீள் பொறியிலாக்க முடியாது. அவ்வாறு செய்வதுமில்லை” (ஹமரும் சம்பியும் 1993)
மரபு ரீதியான முயற்சிகளுக்கு அப்பால், மீள்கட்டமைப்பில் இது ஒர் அழுத்தத்தைத் தருகின்றது. கட்டமைப்பில் ஏற்படுத்தக் கூடிய மாற்றம் கற்றல் கற்பித்தல் செயல்முறையில் தாக்கததை ஏற்படுத்தாது. மீள் பொறியியலாக்கல் என்பன (Reengineering) கற்றலின் ஒத்திசைவு, முன்னேற்றம் தொடர்பான பிள்ளையின் அனுபவம் மற்றும் அவை எவ்வாறு மேம்படுத்தப்படலாம் என்பது பற்றிய விடயங்களில் கருத்தைச் செலுத்துகின்றது. இது பரவலாக அறியப்பட்ட உத்தியைப் பின்பற்றும் கட்டமைப்பு என்ற (Structure follows strategy) gig GuTurtu (p5TGOLD5துவ விதியுடன் தொடர்புறுகின்றது. மீள் பொறியியலாக்கலில் கட்டமைப்பிலன்றி செயற்பாடுகளில் கவனத்தைக் குவிப்பதே அவசியமானது. உதாரணமாக ஒரு செயல்முறை பல்வேறு நிறுவன எல்லைகளை ஊடறுத்துச் செல்லுகின்றது. (Crosses a number of organizational boundaries) gi, TıbLu, 3)J6öTLTub நிலை நிலைமாறு கட்டம் ஒரு சிறந்த உதாரணமாகும். ஆரம்ப நிலைப் பாடசாலையில் ஒர் ஆசிரியர் ஒரு முழு வகுப்பிற்கும் பொறுப்பாக இருந்து பல்வேறு பாடங்களையும் கற்பிப்பதுடன் பிள்ளையின் முழுமையான கற்றல் விருத்தியையும் உறுத்திப்படுத்துவார். இரண்டாம் நிலைப் பாடசாலையில் எட்டு அல்லது பத்து ஆசிரியர்கள் வெவ்வேறு நேர ஒழுங்கில் பிள்ளையின் பாடங்களுக்குப் பொறுப்பாக இருப்பர். இந்நிலையில் முழுமையான கற்றல் செயன்முறை எவ்வாறு முகாமை செய்யப்படுகின்றது. என்பதை நோக்க வேண்டும்.
சனவரி 2008 |2

ஒரு பாடசாலையினுள் பல்வேறு பிரிவுகள் இருக்கலாம். ஆனால் கற்றல் செயற்பாட்டின் ஒத்தி சைவுக்கு எத்தகைய கவனம் செலுத்தப்படுகின்றது என்பது முக்கியமான விடயம். சில இரண்டாந்தரப் பாடசாலைகள் பிள்ளையின் கற்றல் செயற்பாட்டில் ஏற்படும் இந்தத் திடீர் மாற்றத்தையிட்டு மீளச் சிந்தித்துள்ளன. ஆசிரியர் குழுவுடன் பிள்ளைகளைக் குழுவாக்கி கற்றல் செயற்பாட்டில் ஓர் இசைவான தன்மையைப் பேண முயற்சி செய்துள்ளன. இது செயல் முறைத் திசைக் கோட்படுத்தல் (Porcess oriented approach) அணுகுமுறைக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
இன்னுமொரு பிரதான எண்ணக்கரு என்னவெனில் வேமான மேம்பாட்டை அடைவதற்கு வேக" மான மீள் திட்டமிடலைச் செய்வது (Redesign). வேகம் என்பது இங்கு ஆழமான அல்லது வேருட னான மாற்றம் என்பதைக் குறிக்கும். அதாவது பூச்சிய அடிப்படையான (Zero based) அணுகுமுறையைக் குறிக்கும். பழையதைக் கைவிட்டு முற்றிலும் புதிதாக ஆரம்பித்தலை இது குறிக்கும். இதன் மூலம் காரணத்தைக் கண்டறிந்து நிறுவனத்தின் பலினமான தன்மைக்குப் பரிகாரமளித்தல் எனும் விடயம் கருதப்" படுகின்றது. கல்வியைப் பொறுத்தமட்டில் சிறிதளவான நிதி அதிகரிப்பு கற்றல் வெளியீடுகளில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்பதைக் கவனிக்க வேண்டும். அடிப்படையான மீள் திட்டமே (RedeSign) மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இறுதியாக மீள் பொறியியலாக்கம் என்பது வேகமான மாற்றத்தை அதாவது தெளிவான ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை நாம் உணர வேண்டும். மீள் பொறி யியலாக்கம் என்பது தொடர்பாக இரண்டு பிரதான எண்ணக் கருக்களில் கவனத்தைச் செலுத்தலாம்.
1. கல்வியியல் மீள்பொறியியலாக்கத்தில் நம் கவனத்
தைக் குவித்தல் 2. உள அமைவு (Mindset) மீள் பொறியியல் செயன்முறைக்குச் சமமான முக்கியத்துவம் அளிப்பது. இதனால் தனியாள் தனது சூழலையிட்டுச் சிந்திக்கவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். இதனால் பாடசாலைச் செயற்பாடுகளில் மேம்பாட்டை ஏற்படுத்தலாம்.
போதிய வளமிருப்பின் இதை நான் செய்வேன் என்ற பொதுவான ஒரு மனநிலை கல்விப்புல ஆளணியினரிடையே உண்டு. ஆனால் இருக்கும் வளத்திலிருந்து எந்தளவு வெளியீட்டைப் பெறலாம் என்பதற்குத் தேவைப்படுவது என்னவென்றால் சிந்தனைufai FGgust 607 LDTibplot (5lb. (Breakthrough Thinking)
இன்று பொதுவாக, பாடசாலைக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமான அளவு அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை. எதிர்காலத்தில் இது ஒரு பிரச்சி. னையாகவே பல அபிவிருத்தியடைந்த நாடுகளில்
s 望 ఆయ9

Page 28
காணப்படும். இந்நிலையில் நாம் பாடாசாலைக்கு தலைமை தாங்கி முகாமை செய்தவற்காகச் சி வினாக்களை நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண் டியிருக்கின்றது.
ஏன் செய்கின்றோம்? எதைச்செய்கின்றோம்? வாடிக்ககையாளர்களாகிய மாணவர்க்கு உண மையில் தேவைப்படுவதென்ன? நாம் கல்வி வெளியீடுகளுக்கு எவ்வளவு முக் யத்துவமளிக்கின்றோம்?
நாம் தற்போதைய நிலையை கவனியா எதிர்காலத்தில் செய்ய வேண்டியது எது என்பன எமது வேலைச் சட்டகமாக எமது பகுப்பாய்வுக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எத்தகைய வெளியீடுகள் எமக்குத் தேவை? ஒ பாடசாலை என்ற முறையில் நாம் கட்டாயம் செய் வேண்டியது என்ன? நாம் செய்வதை எவ்வாறு செ யப் போகின்றோம் என்பதையிட்டுச் சிந்திப்பதற் முன்னர் செய்யப்பட்ட வேண்டியது இதுவாகும். நா சாதாரணமாக்க கடுமையாக உழைப்பதால் மட்டு பாடசாலையின் தரத்தைக் குறிப்பிடத்தக்க அளவி மேம்படுத்த முடியாது. எனவே கடுமையாக உழை பதற்கு மாறாகச் சாமர்த்தியமாகப் பணியாற் வேண்டும். சாமர்த்தியம் என்று குறிப்பிடும் போ நாம் அடிப்படையில் வித்தியாசமான வழிகளி பணியாற்றுவதைக் குறிப்பிடுகின்றோம்.
ஒரு பயனுள்ள வாக்கியத்தை நாம் நினை கூறலாம். அதாவது புனிதப் பசுக்களின் இறைச்சியை கொண்டு சிறந்த சான்விச்சைத் தயாரிக்கலா 6T6 JG55 -951. (Sacred cows make the best Burge ஒவ்வொரு நிறுவனமும் சில வழிமுறைகளில் பண யாற்ற வேண்டும் என்ற விடயங்களைக் கொண்டு ளன; அல்லது வேறுவிதத்தில் கூறுவதானால் மு றாக மாற்றப்படக் கூடாத விடயங்களைக் கொன டுள்ளன. அடிப்படையில் அக்காரணிகளையிட் மீள்சிந்தனை செய்ய வேண்டியுள்ளது. இதனை LIGOLDIT607 fig560607 (Breakthrough Thinking) eupa அடையலாம். இது ஏன் அவசியம் என்பது தெளி கடந்த 20 ஆண்டுகளில் யப்பானிய உற்பத்தியாளரா உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களி தரம் நம்பிக்கை என்பனவற்றில் பரந்த மேம்பா காணப்பட்டது. இப்பொழுது நாம் புதிய கார்க பூரணத்துவமானதாக இருக்க வேண்டும் என எதி பார்ப்பதுடன் சிறிய திருத்தங்களுக்காக மீண்டு அவற்றை கொண்டு செல்லக் கூடாது எனவும் எதி பார்க்கின்றோம். ஆனால் இன்றும் கலவியில் திரு தத்திற்காகக் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இங் லாந்தின் HM மற்றும் OFSTED அறிக்கைக அதிருப்தியான அனுபவங்களையே தந்துள்ள6 தற்போதைய தரத்தில் பண்பு ரீதியான தரத்ை அடைவதற்கு கல்வித் தரத்தில் அதிகரித்த மேம்பா
ఆక

குத் ல
தேவை. புத்தாயிரமாம் ஆண்டில் எதிர்காலக் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ய இத்தகைய கல்வித் தரம்அவசியமாகிறது. இவ்வாறு எதிர்காலச் சவால்களைச் சந்திக்க அடைவு மேம்பாடு (Performance improvements) மிக வேகமாக இடம்பெற வேண்டும். பாடசாலை ஒன்றின் மேம்பாட்டின் மிகவும் சுருக்கமான இயல்பானது அது வெற்றிகரமான காலப்பகுதியூடாகச் செல்கின்றதா இல்லையா என்பதில் தங்கியிருக்கும். ஹன்டியின் கருத்துப்படி அதிகமான நிறுவனங்களின் உயர்ச்சி, தாழ்ச்சி, விரிவடைதல், சுருங்குதல் என்பன ஒரு சைன் வளைகோட்டின் தன்மை போன்று அமைகின்றது. வெற்றிகரமான பாடசாலைகளின் தலைமைதுவத்திற்கான சவால் அப்பாடசாலைகள் A என்ற புள்ளியில் இருக்கும் போது மீள் பொறியியலாக்குவதாகும். இதனால் பாடசாலை தனது வெற்றிவாகையில் அமைதியடையாதிருக்கும். ஏனெனில் அது இன்றும் தன்னை மேம்படுத்திக் கொண்டேயிருக்கும். அப்பாடசாலை சிம்மொயிட் வளையியின் புதிய வளைவில் செல்வதற்கு துணிச்சல் உள்ளதாகவும், அதேவேளை அதில் செல்வதால் ஏற்படக் கூடிய அபாயத்தை எதிர்கொள்ளக் கூடியளவுக்குத் தயாராக வேண்டும். அதாவது பாடசாலை B என்ற புள்ளி நோக்கில் கீழ் இறங்கும் வரை காத்திருக்கக் கூடாது. ஹன்டி இதனைப் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார்.
سمر
జీ .کسب است ඤණුනි.2 数^سمسم
ހަރ
| Lu - کس حصہ۔ سسہ .......... --سہ பொருத்தமான இடம் A எனும் புள்ளியாகும். இங்கு தான் நேரம், வளம் ஆற்றல் என்பன ஆரம்பத்திலிருந்தது போல் புதியதைக் காணவும், தடடுத்தடுமாறிக் கஷ்டத்துடன் நடைபோடும் நிலையும் இருக்கும். அதன் பின்னர் அது கீழ் நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கும். அது வெளிப்படையாகத் தெரிகின்றது. அதாவது A எனும் புள்ளியில் தனியாள் மூலமோ அன்றி நிறுவனம் மூலமோ கிடைக்கும் செய்திகள் எல்லாம் நல்லபடியே சென்று கொண்டிருக்கின்றது என்பதாகும். தற்போதைய நிலை நன்கு தொழிற்பட்டுக் கொண்டிருக்கும், போது மாற்றத்தை அறிமுகப்படுத்துவது அறிவீனம். தனியாள் மாற்றமோ நிறுவன மாற்றமோ எமக்குக் கூறுகின்ற விடயமென்னவெனில், மாற்றத்திற்கான உண்மையான ஆற்றல் எப்பொழுதும் வருகின்றதென்றால் முதலாவது வளைகோட்டில் B புள்ளியை நோக்கி இறங்கும் போதுதான், எவ்வாறாயினும் இப்புள்ளியில் இரண்டாம் வளைகோட்டில் நிறுவனம் செல்வதற்குப் பாரிய ஆற்றல் தேவையாகும். (ஹன்டி 1994)
(தொடரும்.)
சனவரி 2008

Page 29
இலங்கையின் வடக்கு, கிழ மூடுதலும், அதற்க சி.சிறிவிம6
இலங்கையில் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆனாலும் இலங்கை வரலாற்றில் தொண்ணுாறுகளின் பிற்பட்ட காலத்திலிருந்து பாடசாலைகளின் அதிகரிப்பு வீதத்தில் தேக்கநிலை காணப்பட்டது. தொடர்ந்து அண்மைக்காலத்தில் எதிர்மறையாக பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றது. சுதத்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து பாடசாலைகள் நோக்கிய பல்வேறு நலன் புரித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன இலவசக்கல்வி (1945) இலவசப்பாடநூல் (1989) இலவச சீருடை (1989), புலமைப்பரிசில்கள், இலவச
விபரங்கள் 2002 2
1. மொத்த பாடசாலை (எண்) IO 508
(அ) அரசாங்க பாடசாலை 9829
(ஆ) ஏனைய பாடசாலை 679
2. மாணவர் எண்ணிக்கை (000) 4179
3. புதிதாகசேரும் மாணவர்
எண்ணிக்கை (000) 325
4. கல்விச் செலவு (மில்) 37
இக் கட்டுரையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் செல்நெறி. யினை நோக்கும் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆண்டுதோறும் பல பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனை வடக்கு-கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் (2006) வெளியிடப்பட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் முன்னர் காணப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 2004 ஆகும். இதில் இதுவரை 135 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மிகுதியாக செயற்படும் 1869 பாடசாலைகளில் சில மிகக்
* சி. சிறிவிமலகாந்தன் ஆசிரியர் (மா/நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்)
சனவரி 2008

க்கு மாகாணப் பாடசாலைகள் ான காரணங்களும்
காந்தன்*
மதிய உணவு (2006) இலவச பருவகாலசீட்டு (2006) என்பனவாகும். இதன் காரணமாக இலங்கை-யின் எழுத்தறிவு வீதம் 92.5% (2003/2004) ஆக உள்ளது. இலங்கையின் எழுத்தறிவு வீதம் தெற்காசிய நாடுகளில் மிக உயர்ந்த நிலையிலும் ஏனைய ஆசிய நாடுகளில் யப்பானுக்கு அடுத்தநிலையிலும் வைத்து நோக்கப்படுகின்றது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மூடப்பட்டுவருவதனை பின்வரும் அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.
oos 2004 2005 2006
0473 10458 IO461 10455
97.90 9766 9723 97.09
683 692 728 746 109s 4031 4104 3999
316 : 3O2 319 328
39 42 63.6 78.3
(ஆதாரம் - இலங்கை மத்திய வங்கி)
குறைந்தளவு மாணவர்களை கொண்ட பாடசாலைகளாக காணப்படுகின்றன. இந்த 1869 பாடசாலைகளில் சில பாடசாலைகள் மிகக் குறைந்தளவு மாணவர்களை கொண்ட பாடசாலைகளாக காணப்படுகின்றன. இருந்த 1869 பாடசாலைகளில் தேசிய பாடசாலைகள், நவோதயா பாடசாலைகள், பிரிவேன பாடசாலை என்பன உள்ளடக்குகின்றன. மூடப்பட்ட பாடசாலை என்பன உள்ளடங்குகின்றன. மூடப்பட்ட பாடசாலைகளையும் தற்பொழுது இயங்குகின்ற பாடசலைகளையும், மாவட்ட ரீதியாக நோக்குவோம்.
7 ఆక

Page 30
மாவட்டம் ஆரம்புத்தில் ”、俳,
55 T60,TLLLL
யாழ்மாவட்டம் 489
கிளிநொச்சி 99 --
முல்லைத்தீவு O6
மன்னார் r Il3
வவுனியா 193
திருகோணமலை 28
மட்டக்களப்பு 330
அம்பாறை 393
மொத்தம் 2OO4
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாட லைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்ற இவ்வாறு மூடப்பட்ட பாடசாலைகளின் சதவீத 6.7% மூடப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்ை யாழ்ப்பாணத்திலே மிக அதிகளவு (53.3%) காண, படுகின்றது. பாடசாலைகள் தொடர்ச்சியாக மூட படுவதற்கான காரணங்கள்.
ா உள்நாட்டு யுத்தம் காரணமாக கணிசமா மக்கள் நாட்டினை விட்டு மேற்கு நாடுகளுக்கு மற்றும் இந்தியாவுக்கும் இலங்கையின் தென பகுதிக்கும் புலம் பெயர்ந்தமையாலும்; ஒ ஆசிரியர் தனது மாணவர்களை அறிந்து கொ6 வதற்கு புத்தகத்தை வாசித்து விளங்கிக் கொல் வது போன்று அவர்களையும் முழுமையா விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். உள்நாட் யுத்தம், மற்றும் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனா அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட உயி இழப்புக்களின் காரணத்தாலும், இலங்கை தமிழர் இறுக்கமான குடும்பக் கட்டுப்பாட்ை பின்பற்றுவதனாலும் கருவளவீதம் குறைந் ஒவ்வொரு ஆணிடும் முதலாம் வகுப்பி அனுமதி பெறும் மாணவர்கள் அளவு குறைந்த ா இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளி காணப்படும் யுத்தநிலை காரணமாக உய பாதுகாப்பு வலயத்திலுள்ள பாடசாலைகளி
வீட்டு வேலைகள் கொடுக்கப்படும் அள6ை பயனுறுதிப்பாடு, விகிதாசார அடிப்படைய கொடுக்கப்படும் இடைவெளியைப் பொறுத்து ஒப்படையின் இயல்பை பொறுத்தும் மா? சிரத்தையைப் பொறுத்துமே வீட்டு வேலையி
ఆ25
 

மூடப்பட்ட மிகுதியாக உள்ள TFT66)556 LTLFTS)6)
72 417 03 . 96
04 IO2
18 95 ۔ ۔ ۔ ۔
O6 187
19 262
O9 321
04 389
135 1869
ஆதாரம் - மாகாணக் கல்வித்திண்ைகளம் தகவல் - 2006)
Fff பாதுகாப்பு படையினர் தங்கியிருப்பதனால் பல து. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. ம்
கிராம, நகரப் பாடசாலைகளுக்கு வளங்கள்
க பங்கீடு செய்யும் போது ஏற்படுத்தப்படும் ti- ஏற்றத்தாழ்வினால் கிராமப்புற மாணவர்கள்
-
நகரப்பற பாடசாலைகளை நாடிச் செல்வதனால் பல கிராமப்புற பாடசாலைகள் மூடப்பட்டு尔 ள்ளன.
ப வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் மற்றும் வறுமைநிலை காரணமாக குடும்பத்தலைவர்களை இழந்த குடும்பங்களின் பிள்ளைகள் குடும்பச்சுமையினை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக பாடசாலை செல்வதில்லை.
ப வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்று வெளியேறும் கலை, வர்த்தக முகாமைத்துவ பட்டதாரிகள் நீண்ட காலம் வேலையின்றி காணப்படும் நிலைமை உள்ளது. இதன் காரணமாக பாடசாலை முறைமை கல்வியிலிருந்து இடைவிலகிச் செல்கின்றனர்.
ப மேற் கூறப்பட்ட காரணத்தினால் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் பாடசாலைகள் ஆண்டு தோறும் மூடப்பட்டுவருகின்றன.
வப் பொறுத்து வீட்டு வேலைகளினால் ஏற்படும் பில் அதிகரிப்பதில்லை. ஆனால் ஒப்படைகள் தும் (அதாவது கிரமமான தன்மையை பொறுத்தும்) ணாக்கர்களின் வேலையில் ஆசிரியர் காட்டும் ன் தாக்கம் அதிகரித்துச் செல்லும்.
(நன்றி: பெற்றோரும் கல்வியும்)
சனவரி 2008

Page 31
கல்வித்துறைச் சீர்திரு
வாதாடலில்
சாந்தி சச்சிதானந்தம்,
‘அப்புக்காத்து' எனப் பேச்சுத்தமிழில் வழங்கப்படும் 'அட்வகேட் (Advocate) என்னும் ஆங்கிலச் சொல் நாம் அறிந்ததே. 1970 க்கு முற்பட்ட காலத்தில் நியாயத்துரந்திரர்கள் ‘அட்வகேட்' எனப்பட்டனர். நியாயத்துரந்திரர்கள் ஆவோர் தமது கட்சிக்காரருக்காக நீதிமன்றில் ஆதரித்து வாதாடுபவர்களாகும். இன்று இவர்களை சட்டத்தரணி என்று அழைக்கின்
றோம். உலகில் 1970-களுக்குப் பின்பு முதிர்ச்சி பெற்ற லிபரல் ஜனநாயக அரசியல் பாரம்பரியத்தில் (Liberal democratic traditions), gig, -95ffத்து வாதாடும் செயலானது நீதி மன்றில் மட்டும் செய்யப்படுமொன்று என்ற நிலையிலிருந்து சமூக செறிவையும் பெற்றுக் கொண்டது. மக்களாட்சி நடைமுறைப்படுத்தப்படுவதன் அடிப்படை நிபந்” தனையாக ஆதரித்து வாதாடல் உருவாகியது. ஆதரித்து வாதாடல் என்றால் என்ன? குறிப்பிட்ட மக்கள் நலன்கள் சார்ந்த கருத்துக்களைச் செவிமடுக்கும் படியும், அவற்றைக் கவனத்" தில் கொள்ளும் படியும், அவை தொடர்பான கொள்கை மாற்றங்களைக் கொண்டு வரும்படியும் தீர்மானம் எடுப்போர் மீது அழுத்தம் கொடுப்பதுதான் ஆதரித்து வாதாடல் முயற்சியின் நோக்கமாகும்.
கல்வியின்
ஒர் அர உள்ளது. ஆ என்பது அ சார்ந்த வி
கல்
வளப்பங்கிட்
தீர்மா எடுக்கிற
இந்த நடவடிக்கையின் மூலம் ஒவ்வொரு பிரஜையும் சட்ட, கொள்கை உருவாக்கத்தில் பங்கு கொள்ள முடியும். அதாவது, தம் மீதான ஆளுகையில் தாமே பங்கெடுக்க முடியும். இதனால்தான் மக்களாட்சியின் முக்கிய கருவியாக ஆதரித்து வாதாடலை நோக்குகின்றனர். இன்று லிபரல்
* சாந்தி சச்சிதானந்தம், க. சணர்முகலிங்கம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்
சனவரி 2008
2.

த்தங்கள்:ஆதரித்து ஒரு முயற்சி
க. சணர்முகலிங்கம்*
ஜனநாயகம் வளர்ந்திருக்கின்ற சகல நாடுகளிலும் இது சிவில் சமூக அமைப்பினரால் பரவலாகக் கைக்" கொள்ளப்படுகின்ற ஒரு நடைமுறையாக வளர்ந்து விட்டது.
இந்த நடைமுறையின் விருத்தியால் ஆங்கில மொழியில் 'அட்வகேட் செய்யும், அதாவது ஆதரித்து வாதாடும் செயலை ‘அட்வகசி என்னும் பெயர்ச்சொல்லால் விளிப்பர். இந்த ஆங்கிலச் சொல்லை 'ஆதரித்து வாதாடல்' என்று தமிழில் கூறலாம். ("The giving of public support to an idea, a course of action or a belief)
பின்னால் என்று அட்வகசி என்ற சொல்லின் சியல் அர்த்தத்தை ஒக்ஸ்-போர்ட் ஆங்கில அரசியல் அகராதி கூறுகின்றது. இந்த கூற்றை திகாரம் சிறிது விளக்கமாகக் கூறுவோம். பிடயம். - ஒரு கருத்து, அல்லது குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை, அல்லது ஒருவர் கொண்ட நம்பிக்கைகள், .g.65 urtit இவையெல்லாம் தொடர்பாக ஆதனம் ரித்து வாதாடல் அமையலாம். ார்கள். பகிரங்கமான ஆதரவாக, பிரசார
மாக, மக்களை குறித்த கொள்கை" யின் கீழ் அணிதிரட்டுவதாக அது இருக்கும்.
- அதிகார மையங்கள் மீது, குறிப்பாக அரசின் மீது, அழுத்தம் தருவதாக, சாதகமான தீர்மானம் நோக்கி அதனை ஆற்றுப்படுத்துவதாக அது இருக்கும்.
- சிவில் அமைப்புக்கள், தனிநபர்கள், குறித்த விடயத்தில் அக்கறையுடையோர் எனப் பல திறத்" தினர் இச்செயல் முறையில் பங்கு கொள்வர். இதற்கென ஒரு அல்லது பல கூட்டமைப்புக்களை (coalitions) $lupj6216)1ï.
பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதுதல், அறிக்கைகள் வெளியிடல், கட்டுரைகளைப் பிரசுரித்
easయక

Page 32
தல், சமுதாய விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துத: அறிவோர் ஒன்ற கூடல் நடத்துதல், நூல்கள் மற்று சிறுபிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்தல் எ ஆதரித்து வாதாடல் பல்வேறு வடிவங்களை பெறும்.
பூமி வெப்படைதல், சூழல் மாசடைத போன்ற விடையங்களில் உலகின் வல்லரசுகள் ஐக்கியநாடுகள் தாபனம் போன்ற அமைப்புக்க ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும் ஆதரித் வாதாடல் செயல்முறை உலகளாவிய முறையி நிகழ்வதையும் நீங்கள் அறிவீர்கள். சில ஆதரித் வாதாடல் செயற்பாடுகளில் சிவில் அமைப்புக்க மட்டுமல்ல அரசுகள் கூட பங்குபற்றுகின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஒரு நாட்டிலேயே அல்லது சர்வதேச அரங்குகளிலேயோ ஏற்பட்ட சக வரலாற்றுப் பூர்வமான கொள்கை மற்றும் சட் மாற்றங்களும் இந்த ஆதரித்து வாதாடல் நடவடிக்ை யினாலேயே ஏற்பட்டது என்று கூறினால் மி.ை யாகாது. சோர்ந்து விடாத நம்பிக்கையுடன் அயரா உழைத்த பல சிவில் சமூக செயலாளிகளின் முயற் யினாலேயே இன்று எங்களுடைய வாழ்க்கையு நாம் கொண்ட பல விழுமியங்களும் மாற்றமடை திருக்கின்றன. இதற்கு உதாரணமாக சர்வதேச மனி உரிமைச் சட்டங்கள் தொடங்கி பொருட்கள் தொட பான கொள்ளாகச் சட்டங்களை வரை பலவற்றை காட்டலாம். இன்று சர்வசேத அரங்கில் காலநிை மாற்றம் தொடர்பாக மாநாடு கூட்டி சகல நா( களையும் ஒத்துழைக்க வைத்திருப்பதும் சர்வதே சிவில் சமூகத்தைச் சேர்ந்த சிலருடைய அட்வக முயற்சிகள்தான். அபிவிருத்தி அடைந்த நாடுகள் தம பேராசையைக் கைவிட்டு இந்தப் பூமியை வருங்கா சந்ததியினருக்காக் காப்பாற்ற வேண்டும் என் உணர்வினைத் தோற்றுவிக்க அவர்கள் இரவு பகலா உழைக்கின்றனர். ஆதரித்து வாதாடல் நடைமுறையினால் விளையு நன்மைகள்
சமூக அரசியல் தளங்களில் மாற்றம் என்ப அனேகமாக அதிகாரக் கட்டமைப்புகளில் மாற்ற களைக் கோருவதனால், ஆதரித்து வாதாடும் செய6 முறை பலன் தருவதற்கு சில சமயங்களில் நீண் காலம் எடுக்கலாம். அதிகாரத்தை எவருமே இல( வில் விட்டுக் கொடுப்பது கிடையாதே. ஆனாலு இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளோ ஏராளம்.
முதலாவதாக, அது வன்முறையைத் தேை யற்றதாக்கின்றது. சம்பந்தப்பட்ட மக்களின் மன களை மாற்றுவதற்கான புதிய யுக்திகளைக் கண் பிடித்து கையாளும் ஆக்கபூர்வமான நடைமுறைய கின்றது.
தீர்மானங்கள் எடுத்தால் மட்டும் மாற்றங்க செயற்படுத்தப்படாது என நாம் அறிவோம். அவ
坠ള

:
fT
h
றைச் செயற்படுத்த வேண்டிய பணியாளர்களும் அத்தீர்மானங்களின் அடிப்படைகளை விளங்கி ஏற்றுக் கொண்டு செயற்படுவதாலேயே எங்கும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படுகின்றன. பரந்த மட்டத்தில் மக்கள் அபிப்பிராய உருவாக்கதிற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் கூட்டியக்கங்கள் அமைப்பதையும் அவசியமாக நாடி நிற்பதனால் ஆதரித்து வாதாஅமைப்பதையும் அவசியமாக நாம் சமூகத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்த முடியும். கொண்டுவரப்படும் மாற்றங்களும் உரிய முறையில் செயற்படுத்தப்படுகின்றன.
வன்முறையினால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் ஒப்பீட்டளவில் விரைவாக கொண்டுவரக்கூடியதாக இருந்தாலும், அது பரந்த மட்ட மக்கள் மத்தியில் மாற்றங்களைக் கொண்டு வரும் கால அவகாசத்தினையும் முறைவழியினையும் வழங்காத" தனால் அவை காலக்கிரமத்தில் அடிபட்டுப் போய்விடுகின்றன. பல நாடுகளில் நிகழ்ந்த சோஷலிசப் புரட்சிகளை இதற்கு உதாரணம் காட்டலாம். இந்த அனுபவங்களின் காரணமாகவே அட்வகசி முயற்சிகளினால் பேண்தகு மாற்றங்களை நாம் கொண்டு வரலாம் என உறுதியாக்க கூற முடிகின்றது.
இதன் அடிப்படையிலேயே இலங்கையில் விழுது அமைப்பு, தனது பிரதான பணிமுறையாக மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியை உண்டாக்" கும் கொள்கைத் திட்ட, சட்ட மாற்றங்களுக்கான பிரச்சாரம் மற்றும் ஆதரித்து வாதாடும் நடடிவக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. கல்வித்துறைச் சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் விழுது அமைப்பு 'அட்வகசி அல்லது ஆதரித்துவாதாடல் என்ற செயல் முறையை முதன்மைப்படுத்தி தனது வேலைத்திட்டங்களை செய்து வருகிறது. இந்நடவடிக்கைக்கு அந்நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்படும் அகவிழி சஞ்சிகை ஒரு அத்திவாரமாக அமைகிறது என்று கூறலாம். கல்வி என்னும் அரசியல்
கல்வியின் பின்னால் ஓர் அரசியல் உள்ளது. அரசியல் என்பது அதிகாரம் சார்ந்த விடயம். கல்வி வளப்பங்கீட்டில் யார் தீர்மானம் எடுக்கிறார்கள். எவருக்கு, எவ்வளவு, எப்படிக் கொடுக்கப் போகி றோம் என்பனவற்றிற்கான தீர்மான அதிகாரம் யார் கையில் உள்ளது, இந்தத் தீர்மானத்தை எந்த விதி முறைகளின் படி பிரயோகிக்கப் போகிறார்கள் என்பது தான் கல்வியின் அரசியலின் மையப் பிரச்சினைகள். இலங்கையில் நிகழும் இனப்பிரச்சினையும் கூட பல வரலாற்றுத் திருப்புமுனைகளில் எங்கள் கல்விச் செயற்பாட்டுடன் பிணைந்திருந்தது இதற்கு ஒரு சான்றாகும். மொழி, மதம் போன்ற அடிப்படைகளில் பிளவுபட்ட தேசியங்களின் அதிகாரப் போட்டியாக கல்வி இன்று உருவெடுத்
சனவரி 2008

Page 33
திருக்கின்றது. இதனால், விழுது அமைப்பானது தமிழ் பேசும் சிறுபான்மைத் தேசசியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்ைபபாக இருந்தது அது எதிர்நோக்" கிய முக்கிய சவாலாகக் காணப்பட்டது. பொதுவாகவே ஆதரித்து வாதாடல் என்னும் ஜனநாயகப் பாரம்பரியத்துக்குப் பழக்கப்படாத நமது சமூகத்தில் இந்தச் சவால் பன்மடங்கு பெரிதாகிறது.
இதன்படி, விழுது அமைப்பு மேற்கொண்டுவரும் ஆதரித்து வாதாடல் செயல்முறையின் நோக்கங்கள் பலவாயின:
1. அரசின் ஆதிக்கதிலிருந்து விடுவிக்கப்பட்டு, பெற்றாரினதும் மாணவரினதும் விருப்புக்கேற்ற, புத்தாக்கம் மிகுந்த தீர்வுகளைத் தொடர்ந்து கண்டுபிடிப்பதான செயன்முறைகளாக கல்வி யானது ஜனநாயகமயப்படுத்தப்படவேண்டும்.
2. ஆதரித்து வாதாடல் என்னும் முறைவழியினை தமிழ் பேசும் கல்விச் சமூகத்திற்கு மத்தியிய அறிமுப்படுத்தவேண்டும்.
3. தமிழ் பேசும் சிறுபான்மைத் தேசியங்களின் கல்வித் தேவைகளை இந்நாட்டின் அரசியலின் பிரதான நீரோட்டத்தில் கொண்டுவரவேண்டும்.
இந்நோக்கங்களுக்கமைய விழுது அமைப்பு முன்னெடுத்திருக்கும் முறைவழியினை இக்கட்டுரை ஆவணப்படுத்துகின்றது. ஆதரித்து வாதாடலின் ஆரம்பம்
விழுது அமைப்பின் நடவடிக்கைகள் புதிய கல்விச்சட்டம் ஒன்றைக்கொண்டுவர வேண்டும் என்னும் அரசாங்கத்தின் அறிவித்தலுடனேயே ஆரம்பித்தது என்று தான் கூறவேண்டும்.
2007ம் ஆண்டு புதிய கல்விச் சட்டத்தை வரைவதற்கான சிபாரிசுகளை வழங்குவதற்கான ஒரு குழுவை அரசாங்கம் நியமித்தது. இன்று உள்ள கல்விச் சட்டம் 1939ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு காலத்திற்குக்காலம் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 1973ம் ஆண்டின் 35ம் இலக்கத் திருத்தச் சட்டம் இறுதியாக்க கொண்டுவரப்பட்ட திருத்தமாகும். இவ்விதம் ஒட்டுவேலைகளும் திருத்த" வேலைகளும் செய்யப்பட்ட நிலையில் உள்ள சட்ட மொன்றை முழுமையாகத் திருத்தி காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை உட்படுத்தி வரைதலே அரசாங்கம் எடுத்துக்கொண்டுள்ள பணி என்பது வெளிப்படை. அதற்காக ஒரு திருத்திய சட்டத்தின் நகலை அது வருட நடுப்பகுதியில் பிரேரித்தது. இந்தப்பாரிய பணி இடம்பெறும் போது நாம் கண்களை மூடிக் கொண்டு வாளா இருத்தல் முறையன்று.
விழுது அமைப்பின் முதல் நடவடிக்கை கல்விச் சீர்திருத்தம் தொடர்பான ஆய்வுக் குழு ஒன்றை
சனவரி 2008 s

செப்டம்பர் மாதம் நியமனம் செய்வதாக இருந்தது. இக்குழுவில் பிரபலம் வாய்ந்த கல்விமான்களும். அனுபவம் அறிவு, ஆற்றல் மிக்கவர்களான முன்னாள் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இக்குழுவின் ஆய்வுப் பணியின் பெறுபேறாகவும், குழுவினர் நடத்திய கலந்துரையாடல்களின் பெறுபேறாகவும், அரசாங்கம் பிரேரித்த கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக 'விழுது நிறுவனத்தின் கொள்கைத் திட்டங்கள் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது.
ஒரு சிறுகுழுவின் கருத்தோட்டங்களுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை கல்விச் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றிய சகலரினதும் நலன்களையும் அக்கறையையும் பிரதி நிதித்துப்படுத்த அது பூரணமற்ற அறிக்கையாகவே கருதப்பட்டது. கல்விச் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் விழுது அமைப்பின் பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டு சகலரினதும் அக்கறைகளும் பிரதிபலிக்கக்கூடிய, ஏற்படக்கூடிய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாகக் காணப்படும் ஒரு பூரணமான அறிக்கையைத் தயாரிக்கும் முறைவழியைத் தொடருவதே அடுத்த கட்ட நடவடிக்கையாகும் இதற்காக, கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், கல்வித் துறையின் தொழிற்சங்க அங்கத்தவர்கள், பெற்றோர்கள், ஆர்வலர்கள் என பலருடனும் கலந்துரையாட வேண்டிய தேவை ஏற்பட்டது. இத்தேவையைப் பூர்த்தி செய்ய முன்வந்தது லேர்ன் ஏசியா (Lirn Asia) என்கின்ற கொழுப்பைச் சார்ந்த உள்ளூர் நிறுவனம்.
லேர்னி ஏசியா கல்வி ஆர்வலர்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு நிறுவனமாகும். அரசாங்கம் கொண்டுவர உத்தேசிக்கும் கல்விச் சட்டங்களின் மாற்றம் தொடர்பாக மாதம் இருமுறை நிகழும் கலந்துரையாடலை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்த முன்வந்தது. இத் தொடர் கலந்துரையாடல்களில் பங்ககொள்ள கல்வியமைச்சின் உயர் நிர்வாகிகளுக்கும், தேசியக் கல்வி நிறுவகத்தின் பாடநூல் தயாரிப்பாளர்" களுக்கும், சில அதிபர் ஆசிரியர்களுக்கும், ஆசிரியத் தொழிற் சங்கத் தலைவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தனிப்பட்ட ஆர்வலர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. அரச நிறவனங்களுடனும் அரசு சாராத அமைப்புக்களுடனும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட கிடைத்த அரிய வாய்பாக விழுது இதனைக் கருதி, இந்த அரங்கிலே தனது சிபாரிசுகளை முனி - வைத்தது. இதனை ஒரு வெள்ளோட்ட முயற்சி என்றே கூறலாம்.
(தொடரும்.)
坠 ఆయ9

Page 34
ܢܠ
2
ミ 'S
- 3 S ま誰語
g ܒ ܒܼ 플 创 o སྒོ་ 创 s
CS
명 སྦྲེལྕེ་
S
3) Seb
顷 S.
a. Sト
bb
ଟ $ ܓ،
ཕྱི་ °9
སྡེ་
o ド
ミ 3 C།དྲོ་ S) S 8 *Տ
達豊 。 器 爵
翌 黑由 སྤྱི་སྤྱི
G. S བློ་སྒོ་
சந்தா செலுத்த சில எளிய வழி
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவி நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோரு வழிமுறைகள் அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைகக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை செய்யலாம்.
வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VII பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண் உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் தொகை, தேதி, இடம், நாள் மற்றும் வேதனைக அகவிழிதலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழு அல்லது மின்னஞ்சல் முவவரியில் தொடர்பு கொள் சந்தா விபரம்
தனி இதழ் : 40/= ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 800/= வெளிநாடுகள் (ஆண்டு 1 க்கு) : 50 USS
ܦܲܣܫܧ
 
 

; : :
; : : പ്പ് 5 ミ ; : : Sä s ; : : རྒྱུ་ તે ཞིའི་འབྲ s ; : : || || ; : : S § ලූ ශ්‍රී || ශ්‍රී ; : : 创 o No || o.
ཕྱི་ཕྱི་ : , ; ; 日 ミ S ܒܬ ; : : - - - ヨ○ ミ | 。 ; : : - >ܐ ଷ୍ଟି - ; : : 英语器 黑 S 梅星兽 畿 ; : : ls 繋ま c 器
: : < جاء 菲。裔 榜 ཕྱི་ ; : : 倭 镜 温羽 編 ; : : S (9 $ < @ନ୍ତି
: : ཕྱི་ 磐卡唱 ; : : ー 商 : S S. bb ミ ミ ; : : 德 G SS 目 繋 離 *S is 6 bS 藤爵霹 J $ Է - S g 郡 b6 岛 -S S. དེའི་ ཕྱི་ལྕེ་ き 翌 | 羅 S ミ | 器勢 e ト g . 倭 S es କ୍ଷି
G S. g. O S. b6 爵丽已 -S 6 创 இ
முறைகள்
ழி வெளியீடுகளை பின் அட்டை : 6OOO/- க்கான சில எளிய உட் அட்டை (முன்) : 5000/- உள் அட்டை (பின்) : 4000/- உட் பக்கம் : 3000/- நடு இருபக்கங்கள் : 55OO/- அகவிழி கணக்கு தொடர்புகட்கு பணமாக வைப்பு மின்னஞ்சல் முகவரி
ahavili2004Ggmail.com ahaviliz004Gyahoo.com LUTHU - AHAVILI Colombo
rனைக் குறிப்பிட்டு
ர் செலுத்தப்பட்ட ளைக் குறிப்பிட்டு தவேண்டுகிறோம்.
ளலாம்.
3, Torringto Avenue, Colombo - 07. Tel: 011-2506272
Jafna
189, Vembadi Road, Jaffna. Tel: 021-2229866
Trincomalee 81 A. Rajavarodayam Street, Trincomalee Tel: 026-2224941
Batticaloa 19, Saravana Road, Kallady Batticaloa
NTel: 065-2222500 لر
சனவரி 2008

Page 35
சேமமடு பதிப்பகத்
தை 2008இல்
வி முறைகளின் சில பரிமாணங்கள்
છું ફરેંડ્ઝ છું
(B சேமமடு பதிப்பகம்
Geslolo6 6lLI
CHEMAAMAADU
Te: O11 247 2362
U.G. 50, Pe
Colm
Sri L அனைத்து வெளியீடுகளும் எ
 
 
 

வளிவருகிறது.
(Ᏼ
sfjööflema) BOOK CENTRE
Fax: 011 244 8624
oples Park
bO 11
linka
மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

Page 36
கிடைக்
முரளி கொமினிகேஷன் 18/5, டண்பார் வீகி.
ஹற்றன். தொ.பே.இ8): 05-222204 - 43
அன்ரனி ஜீவா 18. விகாரை வீதி முல்கம்பொல, கண்டி Clg5T.E.U.8go: OB1-562O568
அறிவாலயம் புத்தகக்கடை 190டி, புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா, தொ.இல: 0777-222366
குமரன் ரேட் செண்டர் 18. டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா, தொ.பே,இல: 052222346
கவிதா புத்தகக் கடை வவுனியா.
நியூ கேசவன் புக்ஸ்டோல்
56. டண்பார் வீதி,
ஹற்றன்.
தொ.பே.இல: 05-2222504
Ol-gy,
அபிஷா புத்தகக் கடை 137இநுவரெலியா வீதி தலவாக்கல. தொ.பே.இல: 052225BM37
P. ஜெகதீஸ்வரன் அமரசிங்கம் வீதி ஆரையம்பதி -03 மட்டக்களப்பு. தொ.பே.இல: 065-4920925
அருள் ரேட் 19. பிரதான 5
தலவாக்கல, தொ.பே.இல:
அன்பு எப்ரே 14. பிரதான வி கல்முனை
தொ.பே.இல:
M.I.M sílu IT 45. கோட்பப் மாவனெல்ல, தொ.இல: 07
ஆ. சண்முக 56,பதுgசிறிக பதுவிE
தொ.பே.இல:
புக் லாப்
48. பரமேஸ்வ திருநெல்வேe யாழ்ப்பாணம் தொ.இல: 07
முரீ சாரதா 10. அலுத்வத் File:JTL II.
தொ.பே.இல:
பூபாலசிங்கம் 202 செட்டியா கொழும்பு - I தொ.பே.இa):
 

குமிடங்கள்
சென்டர்
பீதி,
05:58584
TGö
வீதி,
OS 940
l
வீதி,
"IEUD
7-06|| 3
ராஜா
D55-Չ22ց137
OWA OB52||
ரா வீதி,
WW-808
புத்தகக் கடை த வீதி
C) C))
* புத்தகக் கடை ார் தெரு
C)|- |
ஜோதி புக் சென்டர் கிராண் பாஜார்
மன்னார்
தொ.பே.இ8): 023. 2222052
பூபாலசிங்கம் புத்தகக் கடை 309 - A 2/3,&#bT65), sifil வெள்ளவத்தை
கொழும்பு - 06 தொ.பே.இல:455775/2504266
சேமமடு புத்தகக் கடை UG 50, 52 f'L5lgörů Luristi காலப்வேர்க்கப் வீதி
கொழும்பு I.
குமரன் புக்ஹவுஸ் 38 %, டாம் வீதி கொழும்பு 12 6g|T.E. J.8a): Olli- 2421388
விழுது, 81A, ராஜவரோதயம் வீதி, திருகோணமலை, தொ.பே,இல: 026-2224941
விழுது, 19. சரவணா வீதி, கல்லடி மட்டக்களப்பு. தொ.பே.இல: 065-2222500
அகவிழி நிலையம் 66. பேராதனை விதி கண்டி
(வெம்பிளி தியேட்டர் அருகில்)