கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2008.03

Page 1
ம் பால்நிை
-
سميا චූෂ්” }
LDT står 2008
محاکي
கல்வியு
Ō 

Page 2

பாப்லோ நெருடாவின் கவிதைக் கோட்பாடு
தமிழ் மரபில் வளம் வேண்டல் ஆடலும் பரத நாட்டியமும்
100.00
தாடர்பு: ங்டன் அவனியூ 1Վքմ)ւյ 07 uj): 011 250 6272 : koodam (õviluthu.org

Page 3
ISSN 188
ஆசிரியர்: தெ.மதுசூதனன் ஆசிரியர் குழு சாந்தி சச்சிதானந்தம் ச. பாஸ்கரன் காசுபதி நடராஜா நிர்வாக ஆசிரியர்
மனோ இராஜசிங்கம் ஆலோசகர் குழு பேரா.கா.சிவத்தம்பி (தகைசார் ஒய்வு நிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி சபா.ஜெயராசா முன்னாள் பேராசிரியர் கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) பேரா.சோ.சந்திரசேகரன் (பீடாதிபதி, கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஹசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி ப.கா.பக்கீர் ஐ.பார் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம்,
கொழும்புப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் மா.செல்வராஜா
(கல்விப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி உநவரட்ணம் (பணிப்பாளர், சமூகக்கற்கை, தேசிய கல்வி நிறுவகம்) தை. தனராஜ் (முதுநிலை விரிவுரையாளர், கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) மா.சின்னத்தம்பி (முதுநிலை விரிவுரையாளர், கல்வித்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அச்சு: ரொக்னோ பிரின்ட், கொழும்பு -
தொலைபேசி: 0777-30 1920 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு:
AHAVILI
3, Torrington Avenue, Colombo - 07 Tel 01 1.2506272 E-mail ahaviliz004agmail.com
O6
ahaviliz004Gyahoo.com
sië. 8 gFij6)K חמש. அத்தினம் சடங்குகளு நிலைமைகள் உருவ மாற்றங்கள் விழிப்பு வேண்டும்.
ஆசிரிய ஆளணி இருக்கின்றனர். ஆ செய்வோரில் பெரு இதனால் ஆண்களி பெண் ஆசிரியர்கள் ஏற்படுத்துகின்றன.
கின்றன.
ஆனால் எமது க கல்வி முகாமைத்து வாக்குச் செலுத்தவ தடையாக இருக்கும் சிந்திக்க வேண்டும்.
ஆசிரிய தொழில் களும் ஆண்நோக்கு களை அழுத்தும் வே விடுபட்டு ஆசிரிய ெ ஈடுபடுவதற்கான படவில்லை. மேலு ஏற்படுத்தம் திட்டங்
"கல்வியில் பா மேற்கிளம்பினாலு போதாமையாகவே. கல்விமுறைகளில் மு பால் சமத்துவத்து நடவடிக்கை மாற்ற
சிந்திப்போம்.
போலித்தனமான நாம் மாற்றியமைக் செயற்பாட்டில் அத கொண்டுவரும் நை
ஆசிரிய தொழி ணோட்டம் எத்தை சாத்தியமான வேை
நாம் எங்கே நிற்க நாம் இனி எங்கே
வாருங்கள் சேர்ந்
அகவழியில் இடப
கட்டுரைகளில் கா
 

ஆசிரியரிடமிருந்து.
தேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ளூடன் கூடிய ஒரு கொண்டாட்டமாக மாற்றப்படும் ாகிவிட்டன. இதனால் பெண்கள் மத்தியில் எத்தகு ணர்வுகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து சிந்திக்க
ரியினரில் பெரும்பாலானோர் பெண்களாகவே னால் ஆசிரியர்களின் செயற்பாடுகளை முகாமை ம் பகுதியினர் ஆண்களாகவே காணப்படுகின்றனர். ன் முகாமைத்துவ அதிகாரம் ஆதிக்கம் வலுவாகவே ரின் மீது பெரும் செல்வாக்குகளை தாக்கங்களை இதனை கல்வியியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்து
ல்விக் கொள்கை உருவாக்கம், கல்வித்திட்டமிடல் வம் போன்வற்றில் பால்நிலை சமத்துவம் செல்வில்லை. மாற்றங்களை உருவாக்கவில்லை. ஏன்? ) பின்புலங்கள் என்ன? இவை பற்றியெல்லாம் நாம்
சார் மேம்பாட்டுக்கான சிந்தனையும் நடைமுறைதவயப்பட்டதாகவே உள்ளது. இயல்பாக பெண்1லைச்சுமை சிந்தனைச் சுமை போன்றவற்றிலிருந்து தொழில் சார் பண்புவிருத்திக்கான செயற்பாடுகளில் "சாதகமான சூழ்நிலை" உத்தரவாதப்படுத்தப்ம் மேலும் மன அழுத்தங்களை நெருக்கீடுகளை பகள் தான் நடைமுறையில் உள்ளன. چ
ல்நிலை சமத்துவம் பற்றிய உரத்த சிந்தனை லும் பொதுச் சிந்தனையில் இவற்றின் தாக்கம் உள்ளது. மாற்றுச் செயல் வடிவங்கள் பற்றிய தேடல் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் க்கான சிந்தனையும் கலாசாரமும் அரசியல் முறுமா? இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்
சடங்கு நிகழ்த்துதல்களாக மாறும் அவலநிலையை $க வேண்டும். "பால்நிலை சமத்துவம்” கல்விச் தன்வழி சமூக மனப்பான்மையில் மாற்றங்களை
டமுறைகள் பற்றிச் சிந்திப்போம்.
ஸ்சார் பண்பு விருத்திக்கான பால்நிலைக் கண்கயது என்பது பற்றியும் சிந்திப்போம். நடைமுறைச் லத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
நின்றோம்.?
5 செல்லப்போகிறோம்?
து சிந்திப்போம்.
ம் பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு, ணப்படும் கருத்துக்கள் ‘அகவிழி யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
LIIIsipilso அணர்ன பேராசிரிய
சமூக நிலை குடும்பநிலை, கல்வி நிலை ஆகியவ றின் வழியாக பால் நிலை வேறுபாடுகள் எவ்வா கட்டுமை (Construct) செய்யப்படுகின்றன என்ப அண்மைக்காலத்து சமூக உளவியலில் விரிவா ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. சமூக கற்றற் கோட்பாடு, அறிகை மேம்பாட்டுக் கோ பாடு மற்றும் பாலியல் அறிகைத்திரட்டுக்கள்(Gend Schemas) சமூக அறிகைக் கோட்
பாடு முதலிய கோட்பாட்டுக் கட்
டமைப்புக்கள் இத்துறையில் ஏற்கன
வே உருவாக்கப்பட்டுள்ளன. குழந்- உளவிய தை வளர்ச்சியில் பிறப்பிலிருந்து வழி ெ இரண்டு வயது வரை ஆண் பெண் குழந்ை
வேறுபாடுகள் தொடர்ச்சியான வலி- வயதிலே யுறுத்தல் களுக்கு உள்ளாக்கப்படுதல் இனங்கா
இல்லை ஆயினும் பெண்குழந்தை" 90]60) கள் ஆண் குழந்தைகளைக் காட்- வெ6 டிலும் கூடிய மொழித்துலங்கலை கொள் வெளியிடுதல் கண்டறியப்பட்டுள்- தொடர் GT31. (MacCoby, 2000). நான்(
குழந்தை நிலையில் விளை- அவர்க
யாட்டுப் பொருட்களைத் தெரிவு 2 –gol: செய்து வழங்குவதில் பால் நிலை வே o க்கம் பெறக் விடு
றுபாடுகள் துலக்கம் பெறத் தொடங்குகின்றன. முழு உடலையும் பயன்படுத்தும் பந்து விளையாட்டு, மிதிவண்டி ஒடல் முதலியவை ஆண் சிறார்களுக்கும், பொம்மை விளையாட்டு மற்றும் குடும்பமைய விளையாட்டுக்கள் பெண் சிறார்களுக்குத் தர படுதலும், அவற்றுக்கு மீள வலியுறுத்தல் தருதலு பெற்றோரிடத்துக் காணப்படுகின்றன. ஆரம்ட பாடசாலை மாணவர்களைப் பொறுத்தவரை பெண் களுக்கென உள்ளக விளையாட்டுக்களும் ஆன களுக்கு வெளிக்கள விளையாட்டுக்களும் என கட்டுமை தொடர்ந்து கொண்டிருக்குகின்றது. வ செயல் வெளிப்பாடுகள் ஆண்களுக்குரியனவாகவு பரிவும் சாந்தமும் ஒத்துணர்வும் கொண்ட விை யாட்டுக்கள் பெண்களுக்குரியனவாகவும் என
229
 

லயும் சமூக உளவியலின் மைக்கால ஆய்வுகளும்
ர் முனைவர் சபா. ஜெயராசா%
e
நிலைகளில் மீள வலியுறுத்தல்கள் இடம் பெற்றுவருகின்றன.
உளவியல் ஆய்வுகளின் வழி பெரும் பாலான குழந்தைகள் இரண்டு வயதிலேயே பால் நிலை இனங்காணலை அல்லது அடையாளத்தை (Gender Identity) வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள்.
ல் ஆய்வுகளின் பரும் பாலான தகள் இரணர்டு பயே பால்நிலை ாணலை அல்லது டயாளத்தை ரிப்படுத்திக் rகின்றார்கள். ந்து பருமட்டாக குவயதளவில் ள் "பால் நிலை
தொடர்ந்து பருமட்டாக நான்குவயதளவில் அவர்கள் "பால் நிலை 2 golgillil IT 60L" (Gender Stability) அடைந்து விடுகின்றார்கள். எதிர்காலத்தில் தாம் என்னவாக இருப்பார்கள் என்பதை பால் நிலை உறுதிப்பாடு வெளிப்படுத்தும். சமூகச் சூழல், குடும்பம் மற்றும் கல்விச் சூழல்கள் காரணமாக பால்நிலை சார்ந்த பாத்திரமேற் றல் தொடர்பான "மாறா நிலைவகை356ir" (Sex Role Stereo Types) p (i- வாக்கப்படும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மென்மையான பாங்கு, விட்டுக்கொடுத்
திப்பாட் 6O) தல், பரிவு, ஒத்துணர்வு முதலியவை கேள். பெண்களுக்குரியவை என்றவாறும்,
வன்நடத்தை, ஆவேசம், உணர்ச்சிக் கொதிப்பு ஆணிகளுக்குரியவை என்றும் ஐந்து வயதுக்கும் எட்டுவயதுக்கும் இடைப்பட்ட சிறார்களிடத்துக் காணப்படுதலை இங்கிலாந்திலும் ஐ.அமெரிக்காவிலும் நிகழ்ந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. (Best, etal, 1997) தொடர்பாடல் சாதனங்களும் இவ்வகையான பாலியல் பாத்திர மாறா நிலைகளை வலுவூட்டி வளர்த்து வருதலும் குறிப்பிடத்தக்கது.
பாலியல் சார்ந்த அடையாளம் காணும் சிறாரின் செயற்பாடுகளை பாலியலுக்குரிய நடத்தைகளாக மாற்றியமைப்பதில் வளர்ந்தோரே சிறப்பார்ந்த பங்குவகிக்கின்றனர். இது தொடர்பாக பண்டுறா அவர்கள் சமூகக்கற்றற் கோட்பாட்டை உருவாக்கினார். மக்கோபி இதனை மேலும் ஆய்வுகளுக்கு
மார்ச் 2008

Page 5
உட்படுத்தி விரிவாக்கியுள்ளார். ஆண்களுக்கும் பெண்களுக்குமுரியவாறு வேறுவேறுபட்ட நடத்தை" களைப் பெற்றோரும் ஆசிரியரும் மீள வலியுறுத்தியும், வெகுமதி வழங்கியும் நேரடியான சமூகமயமாக்கலை முன்னெடுக்கின்றனர். பகோ செய்த உளவியல் ஆய்வுகள் பிறிதொரு கருத்தையும் வெளிப்படுத்துகின்றன. (FAGOT, 1985) அதாவது முன்பள்ளிக்கூட ஆசிரியர்கள் பொதுவாக பெண்களுக்குரியவை என்று கட்டுமை செய்யப்பட்ட பணிவு, விட்டுக்கொடுத்தல், ஒத்துணர்வு முதலியவற்றைச் சிறுமிகளுக்கு மட்டுமன்றி ஆண் சிறார்களுக்கும் கற்பித்து வருகின்றனர். ஆயினும் ஆண்சிறார்கள் அவற்றிலிருந்து விடுபடும் வாய்ப்பை இலகுவாகவும் பெற்றுவிடுகின்றனர். இந்த பண்பாடு எமது சூழலிலும் ஆழ்ந்து வேரூன்றிள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளர்ந்தோரை மாதிரிகைகளாகக் கொண்டு சிறார்கள் தமது நடத்தைகளை வடிவமைத்துக் கொள்கின்றார்கள் என்பது சமூகக் கற்றல் கோட்பாட்டின் சாரம்சம். இதனை “மறைமுகமான சமூக மயமாகல்” என்ற தொடரினால் மக்கோபி விரிவாக விளக்கியுள்ளார். வளர்ந்தோரைப் பின்பற்றல் என்று குறிப்பிடும் பொழுது தொலைக் காட்சித்திரைகளில் இடம் பெறும் படிமங்கள் அதீத செல்வாக்கைச் செலுத்துதலும் கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் பெரும்மளவில் பெண்களே ஆசிரியர்களாகக் கடமை புரிகின்றார்கள். இந்நிலையில் ஆண் சிறார்கள் ஆசிரியர்களை நேரடியாகப் பின்பற்றாது, தெரிவ செய்து பின்பற்றலும், தமக்குரிய அறிகை வழியாகப் பின்பற்றலும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆசிரியரைக்காட்டிலும் தொலைக்காட்சிப் படிமங்களே அதிக செல்வாக்குகளை ஏற்படுத்துகின்றன. இவற்றின் அடிப்படையில் "சுயசமூகமயமாக்கல்” அல்லது "தன்னிலைச் சமூகமயமாக்கல்” (Self Socialisation) என்ற எண்ணக்கரு உருவாக்கப்பட்டுள்ளது.
பால்நிலை அறிகைத்திரட்டு என்ற எண்ணக்கருவை தொடர்புபடுத்தி கோல் பேர்க் எண் பார் அறிகை விருத்தி அல்லது அறிகை மேம்பாட்டுக் கோட்பாட்டை விளக்கினார். பிற ஆண்சிறார்கள் மேற்கொள்ளும் செயல்களைப் பின்பற்றி ஆண் சிறுவர்களும் பிறபெண் சிறார்கள் மேற்கொள்ளும் செயல்களைப் பின்பற்றிப் பெண்சிறுமிகளும் தமக்குரிய நடத்தைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். பால்நிலை தொடர்பான அடையாளங்காணலுக்கும் பால்நிலை நடத்தைகளுக்குமிடையே இணைப்பும் தொடர்ச்சி நிலைகளும் காணப்படுகின்றன. பால்நிலை அடையாளத்தைக் கூடுதலாகத் தரிசிப்போர் பால்நிலை வேறுபாட்டு நடத்தைகளைக் கூடுதலாகப் பின்பற்றுதலும் ஆய்வுகளிலே கண்டறியப்பட்டுள்ளது.
լOITfig 2008
F
o
(5

1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உளவியலிலே பால்நிலை அறிகைத்திரட்டு” என்ற எண்ணக்கரு அறிமுகப்படுத்தப்பட்டது. பால்நிலை தொடர்பாக ‘வ்வாறு தொழிற்படுதல் என்ற அறிகை ஒழுங்மைப்பை அது குறிப்பிடுகின்றது. பால் நிலை தாடர்பான எண்ணங்களையும் தொழிற்பாடுளையும் வழிநடத்தும் உள அமைப்பாக அது அமை" ன்றது. பிறரது பால்நிலை நடத்தைகளை மதிப்பீடு சய்வதற்கும் அதுவே வழியமைக்கின்றது. பொதுான அறிகைவிருத்தியிலிருந்து பாலியல்நிலை அறிகைதிரட்டு மேலெழுகின்றது. ஒப்புநிலையான rனையவர்களுடன் தம்மை ஒப்புநோக்குதலால் ால்நிலை நடத்தைகள் மேலும் வலுப்பெறுகின்றன. ால்நிலைக்குரிய பொருத்தமான நடத்தைகள், சமூக பற்புறுத்தல்களுக்கு உள்ளாவதனால் சிறார் நிலை" ரிலிருந்தே அவற்றுக்குரிய மனப்பக்குவத்தைத் தமது ழளையிலே கட்டமைத்துக் கொள்கின்றனர்.
இவை தொடர்பான சமூக அறிகைக் கோட்ாட்டை உருவாக்கியவர்களுள் பஸ்ஸி (1999) முக்கியவமானவர். இக்கோட்பாடு பின்வரும் பரி)ாணங்களை விளக்குகின்றது.
1. பால்நிலை தொடர்பாக தம்மைத்தாமே நெறிப்
படுத்திக் கொள்ளும் இயக்கப்பாடுகள்
2. சகபாடியினருடன் இணைந்த வகையிலும் அவர்களது எதிர்பார்ப்புக்களுக்கும் ஏற்றவகையில் பால்நிலை தொடர்பான தமது நடத்தை" களை அடையாளப்படுத்துதல்.
3. பால்நிலை தொடர்பான ஊக்குவிப்புத் தொழிற்
பாடுகளை இயக்கிக் கொண்டிருத்தல்
சமூக உளவியல் அடிப்படைகளில் மட்டுமன்றி மூக மானிடவியல் அடிப்படைகளிலும் பால்நிலை }யல்புகள் விளக்கப்படுகின்றன. வேட்டையாடல் மூகத்தில் ஆண்பெண் சார்ந்த தொழிற்பிரிவுகள் ாணப்பட்டன. வேட்டையாடல், மின் பிடித்தல், ந்தை மேய்த்தல் ஆண்களுக்குரியவையாயும்; ழங்குகள், விதைகள் சேர்த்தல், பதனிடல் முதலியவ பெண்களுக்குரியவையாகவும் வகுக்கப்பட்டன. பிறகுசுமத்தல், நீர் சுமத்தல் முதலிய கடின வேலைளையும் பெண்களே செய்ய நேரிட்டது. பயிர்ச்சய்கைச் சமூகத்திலும் பெண்களுக்குரிய கடின வலைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. பொட்வானா நாட்டிலுள்ள தொல் குடிப் பெண்கள் ழந்தையை முதுகில் சுமந்த வண்ணம் பயிர்ச் சய்கை வேலைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. மிழ்நாட்டில் உருவான "ஏனணத் தொழில்நுட்பம்,” ழந்தையைச் சுமக்கும் நிலையை ஒரளவு குறைக்கச் சய்தமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் தான்றிய கைத் தொழில் மயப்பாடு பெண்களின் வலைப்பழுவை இரட்டிப்பாக்கியது. பெண்கள் டும்ப வேலைகளை செய்வதுடன், தொழிற்சாலை
荃呜

Page 6
களிலும் கடின உழைப்பை வழங்க வேண் யிருந்தது. பொழுது போக்கு (Recreation) என் ஆண்களுக்கு மட்டுமுரியதாக கைத்தொழிற் சமூக களிலே கட்டுமை செய்யப்பட்டது.
மானிடவியலாளர் பால்நிலை பகுப்பை பி வரும் இரண்டு கண்ணோட்டங்களில் அணு கின்றனர்.
1. பால்நிலையை ஒரு குறியீட்டுக் கட்டுமையா
(Symbolic Construction) (65ITGiGT6).
2. பால்நிலையைச் சமூகத் தொடர்புகளின் வ
யாகக் காணல்
அண்மைக்காலமாக வளர்ச்சி பெற்றுவரு பெண்ணிய மானிடவியல் மற்றும் பால் நிை மானிடவியல் முதலியவை இத்துறையில் ஆழ்
ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
சமூகவியல்பும் போட்டி நிலவரங்களும் ஆ6 பெண் தொடர்பான முற்சாய்வு (Preidice) எண்ண களை உருவாக்கி வருகின்றன. தமது பால்நிை தொடர்பான ஒருவித மனக்கோலத்தையும் எதிர்பா நிலையினருடன் தொடர்பான வேறொரு மன கோலத்தையும் உருவாக்கிக் கொள்ளல் என்ற மு சாய்வு சமூகத் தெறிப்பின் வழியாக உருவாக்
எண்ணக்கரு - அவுஸ்திரேலியர் - இ
வல்லுறவு - 100% - 87
கன்னிநிலை - 83% – 63የ
கருவுறுதல் - 380% - ქ50
ԼեւնւI - 5% - 3
பாலியல் நோய்கள் - 20% - IO
(ஆதாரம் - கோல்டுமன் மற்றும் கோல்டுமன், !
அண்மைக்காலத்தைக் கல்வி வளர்ச்சிய பால்நிலை தொடர்பான கருத்தாடல்களும் சமூ புலக்காட்சியிலும், பாத்திரவார்ப்புக்களிலும் மாற்! காட்சிகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. சமூ வழியான அனுபவங்களை அடியொற்றி உருவாக் பெற்ற அகவயம், புறவயம் என்பவற்றுக்கிடைே யுள்ள பிரிகோடுகள் மீளாய்வுக்கு உள்ளாக்க படுகின்றன. இந்த அனுபவங்களை இரண பிரிவுகளிலே நோக்குதல் எழுச்சி பெறத் தொடங் யுள்ளது. ஒரு பிரிவு, சமூகம் உருவாக்கிக் கொண பொது அனுபவங்களின் தொகுப்பு. மற்றையது. சமூ இயல்புகளுக்கு மாறானவற்றுக்கு முகம் கொடுக் பொழுது தோற்றம் பெறும் அனுபவங்கள் அல்( பட்டறிவு.
மாற்று நிலையான அறிவின் வளர்ச்சி அனுபவங்களின் தொகுப்பும் பெண்கள் பற்ற
업ܦ݁ܰܛܳܘܣ

Igil 5ங்
கச்
ரும்
1Ꭰ ᎶᏒᎧ ந்த
மற்கம்
பெறுகின்றது. மேலைநாடுகளில் பாலியல் தொடர்பான முற்சாய்வுகளும், இனத்துவ நிலைப்பட்ட முற்சாய்வுகளும் ஒன்றிணைந்து கொள்கின்றன. “தம்மிலும் வேறுபட்டவர்களாக"எதிர்ப்பாலாரையும் வேறு இனத்தவர்களையும் கருதுதல் மேலைப்புல முற்சாய்வின் வெளிப்பாடாகின்றது.
இவ்வாறான முற்சாய்வை வளர்த்துக் கொள்
வதற்கு தொலைக்காட்சிகள் உருவாக்கும் ஆண்
பெண் வழிப்பட்ட மாறாநிலைப்படிமங்கள் பெரும் செல்வாக்குகளை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக்காட்சிப் படிமங்கள் அறிவுநிலை விளைவுகளைக் காட்டிலும் உணர்ச்சி நிலைப் படிமங்களையே வளர்க்கின்றன. தொலைக்காட்சிப்படிமங்களுடாக ஆணி பெண் இயல்புகளைப் “பார்த்துச் செய்தல்” (Imatating) என்ற செயற்பாடு வளர்க்கப்பட்டு வருகின்றன.
பாலியல் தொடர்பான எண்ணக்கருக்களின் விளக்கம் கட்டிளைஞர்களிடத்து எவ்வாறு அமைந்துள்ளது என்ற விரிவான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதினைந்து வயதுடைய கட்டிளைஞர்களிடத்து பாலியல் எண்ணக்கருக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் கீழே தரப்படுகின்றன - எண்ணக்கருவும் அதனை விளங்கிக் கொண்டோரின் நூற்று வீதமும் வருமாறு.
ங்கிலாந்தினர். ஐ.அமெரிக்கா - சுவீடன் நாட்டினர்
}6 870% 860%
}6 61% - 9396
96. - 52% 8796
96. 3% - 4.3%
}6 2096 - 20%
தவறான பிரதிநிதித்துவப்படுத்தலைப் புலக்காட்சி கொள்ளச் செய்ய உதவுகின்றது. பால்நிலை என்பது சமூக நிலைப்பட்டதும் பண்பாட்டு நிலைப்பட்டது" மென விளக்கும் சமூக உளவியல் அது சாராம்ச வகைப்பட்டது (Essential Category) அல்ல என்பதை வலியுறுத்துகின்றன. அதாவது பால்நிலை என்பது அடிப்படையான இயல்புகளைக் கொண்டது அன்று எனவும் சமூகமும் பண்பாடுமே அதனை தனது இயல்புக்கு ஏற்றவாறு கட்டுமை செய்து கொள்கின்றது எனவும் வலியறுத்தப்படுகின்றது. "சிதறலாதல்" (Fragment Ary) என்ற மைய மற்ற நிலையின் வழியாக ஆண் பெண் வேறுபாடுகளை அணுகும் பிறிதொரு கண்ணோட்டமும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது.
மார்ச் 2008

Page 7
பால்நிலை
85. SF6
'பால்நிலையும் அபிவிருத்தியும்' என்ற கருத்தை "' ஆங்கிலத்தில் புயுனு (ஹட்) என்ற சுருக்கப் பெயரால் ே குறிப்பிடுவர். 'ஹட் ஒருகலைச் சொல்லாக அபி. விருத்திப் பொருளியலில் உபயோகிக்கப்படுகிறது. ges/5/5)ağğlaö Gender and Development 676ğip ep6örpı
சொற்களின் GAD என்ற மூன்று எழுத்துக்களால் ஆன இந்தச் சொல் ஒரு கோட்பாடாக உருவாக்கம் பெற்றது. 'ஹட் பற்றிக் குறிப்பிடும் போதும், அதைப்பற்றி விளக்கும் போதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு கலைச் GFITGö '6î’’ (WID) (5 b. Women in Development 676irl G55 g)3 JCD.5.3, பெயரின் விரிவு. இதனை “பெண்களும் அபிவிருத்தியும்' என்று தமிழில் கூறுவோம். (இலக்கண வழுவின்றி மொழி பெயர்ப்பதனால் 'அபிவிருத்தியில் பெண்கள்' என்று கூறவேண்டும்.) விட் (WID) கோட்பாடு 1970க்களில் உருவானது. அதன் விமர்சனமாக எழுந்ததே 'ஹட் (GAD). ஆகவே பால்நிலையும் அபிவிருத்தியும் பற்றி அறிந்து கொள்வதற்கு 'விட்' பற்றிய புரிதலும் மிக" வும் அவசியம். 'விட் இன்று வழக்" கொழிந்து'ஹட் சிந்தனைதான் மேலோங்கியுள்ளது என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும்.
‘விட் கோட் 1970க்களில் உ பெண்ணியவா சிந்தனையா இக்கோட்பா உருவாக்கின எஸ்டர் பொ என்பவர் 1970ம் எழுதிய நூ ஒன்று பெண் அபிவிருத்த பற்றிய சிந்தை
தொடக்கி
"நேட்டோ யுஎன்டிபி யுனி-செவ்’ ‘சார்க்'
போன்ற சொற்கள் தமிழில் அப்படியே உபயோகிக்"
“கப்படுவது போல் 'ஹட்'விட்' என்ற சொற்களையும் இக் கட்டுரையில் உபயோகிப்போம். இவை ஆங்கிலத்தில் என்ன பொருளைக் கொண்டுள்ளன பூ என்பதை ஆங்கிலவழிபுரிந்து கொண்டு தமிழில் கருத்து விளக்கத்தோடு உபயோகித்தல் அவசியம். 6.
G
v,
* க. சண்முலிங்கம் G3.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்
மார்ச் 2008
 

ம் அபிவிருத்தியும்
ன்முகலிங்கம்*
பணிகளும் அபிவிருத்தியும்" என்னும் “விட்” காட்பாட்டின் தோற்றம்
‘விட் கோட்பாடு 1970க்களில் உருவானது. பண்ணியவாதிகளான சிந்தனையாளர்கள் இக்கோட்பாட்டை உருவாக்கினார்கள் 67 Grül Li GoLuT Grüptoj (Ester Boserup) என்பவர் 1970ம் ஆண்டில் எழுதிய நூல் ஒன்று பெண்களும் அபிவிருத்தியும் பற்றிய சிந்தனையைத் தொட
..untC க்கியது. இவரது கருத்துக்கள் ருவானது. விவாதத்திற்குரியனவாக இருந்தன. திகளான அவ்வேளையில் பெண்கள் அபி. ளாகள விருத்திக்கான பத்தாண்டு 1975-1985 டடை ஐ நாடுகள் தாபனத்தால் அறிவிக்" ாாகள கப்பட்டது. 1975ல் நடைபெற்ற ஸறப பெண்கள் மாநாடும் அபிவிருத்தியில் ஆண்டில பெண்களின் வகிபாகம் பற்றிய Π6υ O சிந்தனைக்கு ஊக்கம் கொடுத்தது. களும ‘விட் கோட்பாட்டின் சில அம்சங்தியும் O கள் ஐ.நா துணை நிறுவனங்களினயைத
னதும் மூன்றாம் உலக அரசுகளின் Uğ5l. செயல்திட்டங்களிலும் செயல் முறையில் வெளிப்பட்டன. “விட்' சிந்தனையின் சில எண்ணக்கருக்களையும், நோக்குமுறைகளையும் அடுத்துப் பார்ப்போம்.
85.60of Goofs) LILIT), Guoodies6it (Women Not visible, not seen)
50 க்களிலும் 1960க்களிலும் அபிவிருத்தி பற்றிப் பசப்பட்டது. அபிவிருத்தி என்ற பெயரால் திட்ங்கள் செயல்படுத்தப்பட்டன. "ஆனால் இந்த பிவிருத்தியில் பெண்கள் எங்கே? அவர்கள் கண்பில்படவில்லையே” என்ற கேள்வியை பெண்பியவாதிகள் எழுப்பினார்கள். இக்கேள்விதான் ண்ணில்படாத பெண்கள் என்ற குரலாக வெளிப்ட்டது. 'கண்களில் படாத பெண்கள்' என்ற கருத்து ான்றிய இதே கால கட்டத்தில்தான் இதன்
22

Page 8
முன்னோடியான இன்னொரு கருத்தும் அபிவிருத்தி சிந்தனையில் தோன்றியது. கண்ணில் புலப்படாத வறியோர் (Invisible Poor) என்பதே அக்கருத்து "வறுமை தான் பிரதான பிரச்சினை என்கிறீர்கள் அபிவிருத்தித்திட்டங்களில் வறியவர்கள் எங்கே அவர்களை காணவில்லை" என்றனர் சில அபி விருத்திச் சிந்தனையாளர்கள். 1970க்களில் இந்திய இலங்கை போன்ற நாடுகளில் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திட்டங்களின் வறியவர் மறைந்தே இருந்தனர். திட்டங்கள் யாவும் 1. கல்லோயா "மகாவலி போன்ற பருநோக்கு (Macro Projects) gll L15, 356TT 5 g)(5i 560T அஸ்வான் அணைக்கட்டு போன்ற மாதிரிகள் விருத்தியை கொண்டுவரும் என்ற நம்பிக்கை 1950-70 காலத்தில் வேரூன்றியிருந்தது. 2. கைத்தொழில் விருத்தி முதன்மைபடுத்தப்பட்டது 3. நகரம் சார்ந்த வளர்ச்சி முதன்மைபடுத்தப்பட்டது 4. ஆண்கள் சார்ந்தான நோக்கு இருந்தது. உ+ம் 'பசுமை புரட்சி என்ற விவசாய விருத்தி கொள் கையில் ரக்டர் ஒட்டும் ஆண் விவசாயி "ஹொவி ராஜா' ஆக முதன்மை பெற்றான்.
சுருங்கக் கூறின் அபிவிருத்தியில் ‘வறியவர்கள் மறைந்திருந்தனர். வறியவர்கள் மட்டுமல்ல பெண் களும் கண்ணில் புலப்படவில்லை. ii) பெண்கள் - ஆற்றல் மிக்க வளம் பெண்கள் அபிவிருத்திக்கான பத்தாண்டுகள் அறிவிப் பைத் தொடர்ந்து பெண்கள் பொருளாதார வளர்ச் சிக்கான ஆற்றல் மிக்க வளம் என்ற கருத்து ஏற்பட் டது. ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, இத்தாலி டென்மார்க் ஆகிய நாடுகள் பத்தாண்டு அறிவிப்ை வரவேற்றதோடு அபிவிருத்திநிதி உதவியில் பெண்கள் என்ற வளத்தின் விருத்திக்கு முதலிடம் கொடுத்தன யுஎண்டிபி போன்ற ஐநா. துணைநிறுவனங்களுட பெண்களுக்கு முதன்மை அளித்தன. பெண்கள் கிராமிய பொருளியலில் பெறும் பங்கு உற்பத்தியாள (Produ-cers) என்ற நோக்கில் பார்க்கப்பட்டது. 'விட திட்டங்கள் O கைவினைத் தொழில்கள் - (நெசவு, மட்பாண்ட
இப்படிப் பல கைவினைகள்) O வருமானம் தரும் தொழில்கள் O வீட்டுத் தோட்டம் ஆகியவற்றை மையப்படுத்தின. ஏற்கனவே இருந்து வந்த இந்த வகைத்திட்டங்களில் 'பெண்களை முதன்மைப்படுத்தி அவர்களை இலக்குக்குழுக்க ஆக்குதல் என்னும் கருத்து மேற்கிளம்பியது 'ஹட சிந்தனையாளர்களின் கடுமையான விமர்சனத்திற் ஆளாகிய இந்தக் கருத்துப் பற்றிய குறைகை பின்னர் பார்ப்போம். 'விட் சிந்தனையின் கவன பெண்களை அபிவிருத்தி செயல்முறைக்கு
229

;
கொண்டு வருதல் என்னும் இக் கருத்தின் பின்புலத்தில் தான் 'விட் சிந்தனையாளர்களின். O கடன் சேமிப்புத்திட்டங்கள் O பெண்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகளில்
பயிற்சி அளித்தல் போன்ற செயற்திட்டங்களும் அமைந்தன. ii) பெண்களுக்கு தொழில் வாய்ப்பு ‘விட் அணுகுமுறை பெண்களுக்கு தொழில் வாய்ப்புக்களைத்திறந்து விடுதலை முதன்மைப்படுத்தியது. அரச திட்டங்களிலும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் திட்டங்களிலும் பெண்களின் வேலை வாய்ப்பு, பெண்களுக்கு சம்பளம், கூலி என்பவற்றை வழங்கக் கூடிய தொழில்களை ஏற்படுத்துதல் போன்றனவற்றில் 'விட் அணுகுமுறை கவனம் செலுத்தியது. நவீன தொழில் நுட்பத்தை பெண்களுக்கு கற்பித்தல், சந்தையுடன் தொடர்புடைய உற்பத்தியாளர்களாக மாற்றுதல், பெண்களின் வீட்டுபணிகளினை இலகுபடுத்தும் தொழில் நுட்பமுறைகளை அறிமுகம் செய்தல், அவர்களது வேலைப்பளுவைக் குறைத்தல் என்பனவும் 'விட்' திட்டங்களில் இடம் பெற்றன. iv) வீடு குடும்ப அலகு நோக்கிய திட்டமிடல். ‘விட் திட்டங்கள் ‘வீடு' 'குடும்பம்' என்பனவற்றை இலக்காக் கொண்டமைந்தன. உள்ளீடுகளை House Hold என ஆங்கிலத்தில் அழைக்கப்படும். வீடு என்னும் அலகு நோக்கியதாக மாற்றினர். வீடு ஆண் தலைமையுடையதாய் இருந்தமை ஆண்-பெண் சமத்துவமின்மை உயிரியல் அடிப்படையான வேறுபாடுகள் மூலம் ‘வீடு' என்ற எல்லைக்குள் கட்டமைக்கப்பட்டிருந்தமை 'விட் அணுகுமுறை கவனத்தில் கொள்ளவில்லை. w) வறுமை ஒழிப்பு 'வீடு' என்னும் அலகை நோக்கிய 'விட் திட்ட அணுகு" முறை வறுமையை முதன்மைப்படுத்தியது. வறுமைநிலையில் உள்ள குடும் பங்களை வறுமையில் இருந்துவிடுவித்தல் பிரதான குறிக்கோளாக அமைந்” தது. இதனால் அடிப்படைத் தேவைகள் (Basic Needs) என்னும் கருத்தும் 'விட் அணுகுமுறையில் சேர்ந்து கொண்டது. பெண்களின் கல்வி, போஷாக்கு தாய்சேய் நலன், சகாதாரம் போன்றன அழுத்தம் பெற்றன. ஆண்களைவிட பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் அக்கறையுடை" யவர்கள் என்றும் 'விட் அணுகுமுறை கருதியது. பால்நிலையும் அபிவிருத்தியும்
e
விட் அணுகுமுறையின் விமர்சனமாக எழுந்ததே ‘ஹட் (GAD) எனப்படும் பால் நிலை (gender) அணுகுமுறை. 1980களில் 'விட் திட்டங்களின் ஏமாற். றம் தரும் விளைவுகள் பெண்ணிலைவாதிகளிடை
LDfTrijf 2008

Page 9
சிந்தனை மாற்றத்திற்கு வழிவகுத்தது. பால்நிலையும் அபிவிருத்தியும் அணுகுமுறையின் முக்கிய அம்சங்களைஅடுத்து நோக்குவோம். s 1) ‘விட் திட்டங்கள் ஆண்-பெண் அதிகார உறவு: களை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதிகார உறவுகளை மாற்றுவதுதான் அபிவிருத்தி செயன்முறையின் நோக்கமாக இருக்கவேண்டுமே அன்றி இருக்கும் அதிகார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக திட்டங்கள் அமைவதால் பிரயோசனம் இல்லை என்று ஹட் கோட்பாட்டினர் கூறினார்கள். i) ‘ஹட் விமர்சனத்தின் பயனாக வலுவாக்கல் (emplowerment) என்ற கருத்து முதன்மைபெற்றது. அபிவிருத்திதிட்டங்கள் பெண்களின் வலுவாக்கலுக்கு உதவுதல் வேண்டும். 'விட்' திட்டங்கள் வீடு அல்லது குடும்பம் என்பதை இலக்காக கொண்டன. வீட்டின் தலைவன் (Head of the House Hold) sig, GOOT IT 35 G36 u 35(535 Lü i u L I LIT Goi . சீவியத்துக்கான உழைப்பை மேற்கொள்பவன் (bread winner) என்றும் ஆண் கருதப்பட்டான். ‘விட்' திட்டங்களில் பெண்கள் குடும்பத்தின் துணை உழைப்பாளி வீட்டுத் தலைவி மனையாள்' என்ற தகுதிக்கு மேல் உயர முடியவில்லை. ii) அபிவிருத்தித் திட்டங்களில் ஆண்-பெண் சமத்துவம் அழுத்தம் பெறவில்லை. அரச அதி: காரிகள் மட்டத்தில் 'விட் சிந்தனையின் சமத்துவக் கருத்துக்கள் ஏற்புடமை பெறவில்லை. இதனால் சமத்துவமான வளப் பங்கீட்டை நோக்காக கொண்ட உதவித்திட்டங்கள் கூட வறுமை ஒழிப்பு திட்டங்களாக உருமாற்றம் பெற்றன. இறுதியில் வளங்கள், உள்ளிடுகள், காணி, கடன், என்பன ஆண்களின் கைகளிற்கே 'குடும்பம்" ஊடாகப் போய்ச் சேர்ந்தன - வேலை வாய்ப்புகள் பயிற்சிகள் ஆகிய நன்மைகளும் ஆண்களுக்கே போய்ச் சேர்ந்தன. திட்டங்களின் பயனாக குடும் பங்களின் வாழ்க்கைத் தரம் பெண்களும் அபிவிருத்தியும்
gggplē5 (yp6ONO (WID) பெண்களின் முன்னேற்றம் அதிகார உறவுகளை ஏற்றல் வறுமைத்தணிப்பு அழுத்தம் பெறும் 'வீடு', 'குடும்பம் உற்பத்தி அலகாகக் கொள்ளப்படுதல்
i
5. மிதவாத சீர்திருத்தவாத நோக்கு 'பால்நிலையும் அபிவிருத்தியும்' அல்லது ஹட் என்னும் கோட்பாடு அபிவிருத்தித் திட்டங்களை பெண் ணிலைவாத நோக்கில் விமர்சனம் செய்வதற்கும் ஆக்கபூர்வமான செயல்முறைகளை களநிலையில் புகுத்துவதற்கும் வேண்டிய புரிதலை வழங்கக் கூடியது.
LDITsjöf 2008

உய்ர்ந்திருக்கலாம். வறுமைத்தணிப்பு நிகழலாம். ஆனால் பெண் விடுதலை நிகழ்ந்ததா என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆணாதிக்க உறவுகளை மாற்றுவதற்கு 'ஹட் திட்ட்ங்கள் உதவவில்லை என்பதே ‘விட் கோட்பாட்டாளர்களின் விமர்: சனமாக அமைந்தது.
iv) சுகாதாரம், போஷாக்கு ஆகிய திட்டங்களில் 'மனையாள்' 'தாய்மார்’ என்ற முறையிலேயே பெண்கள் பங்கேற்றனர். பெண்களின் நலன்கள் சுகாதார திட்டங்களில் முதன்மை பெற்றன. உணவு மானியங்கள் பெண் களதும் குழந்தைகளதும் போஷாக்கை மேம்படுத்தின. சமூக நலத்திட்டங்களில் அநாதைகள், விதவைகள், வீடற்றவர்கள் என்ற முறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். ‘விட்' திட்டங்கள் பெயரளவில் பெண்களை முதன்மைப்படுத்திய போதும் காலனித்துவ காலத்தின் சமூகநலத்திட்டங்களின் உள்ளடக்கம் அதிக மாற்றங்களைப் பெறவில்லை. பெண்களின் பங்-கேற்பு இருக்கவில்லை. வெறுமனே சமூகநல வசதிகளினை 'கியூ வரிசையில்' நின்று பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே பெண்கள் இருந்தனர்.
தொகுப்புரை
இக்கட்டுரையில் 'விட்’ ‘ஹட்' என்ற இருவகைக் கோட்பாடுகளும் ஒப்பீட்டு முறையில் அலசப்பட்டன. இந்த ஒப்பீட்டு அலசல் பெண்ணியவாத பொருளியல் சிந்தனையின் சில அம்சங்களை புரிந்து கொள்வதற்கு உதவும் முறிையல் அமைந்தது. பெண்ணியவாத பொருளியல் சிந்தனை 'விட் கோட்பாடாக ஆரம்பித்துச் சுயவிமர்சனத்தின் ஊடாக 'ஹட் கோட் பாடாக உருமாற்றம் பெற்றுள்ளது. இன்று 'பெண்கள்' என்ற சொல்லிற்குப் பதிலாக 'பால்நிலை' என்ற சொல்லே வழக்கில் உள்ளது. கோட்பாட்டளவில் ஒருங்கிணைவு இருந்த போதும் களநிலையில் 'விட் நடைமுறைகள் நீடித்து நிற்கின்றன என்றே கூறலாம். இருகோட்பாடுகளின் அணுகுமுறை வேறுபாடுகள்
கீழே அட்டவணையாக தரப்பட்டுள்ளன.
பால்நிலையும் அபிவிருத்தியும்
9IgUOlGEp60O (GAD) பெண்விடுதலை
அதிகார உறவுகளை மாற்றுதல் சமத்துவம் அழுத்தம் பெறும்
'வீடு', 'குடும்பம் சமத்துவமற்ற உறவுகளை உடையது என்பதைக் கருத்தில் கொள்ளல் தீவிரவாத நோக்கு இக்கட்டுரையில் உபயோகிக்கப்பட்ட கலைச்சொற்கள் GAD HDL WID - 6) * GENDERAND DEVELOPMENT-JTGij663)Gouyb9ylkýk5guyb WOMEN IN DEVELOPMENT-Glugors65th gy 56,1555upp

Page 10
இலங்கையில் கல்: மு6ை
அறிமுகம்
கல்வியில் ஓர் அடிப்படை உரிமை. தனியாள் மற்றும் சமூக அபிவிருத்திக்கு கல்வி இன்றியமையாதது. உரிமை அடிப்படையிலான கல்வியைப் பிள்ளைகள் எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடயம் பால்நிலைச் சமத்துவம் என்ற எண்ணக்" கருவுடன் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆயினும் பல்வேறு சமூகங்களிலும் பால்நிலைச் சமத்துவமின்மை நிலவுவதனைக் காணலாம். உலகளாவிய ரீதயில் பல மில்லியன் கணக்கான
பெண் பிள்ளைகள் பாடசாலைக்
கல்வியைப் பெற்றுக் கொள்ளும்
இலங்
வாய்பினை இழந்துள்ளார்கள். பெண்களு வாழ்க்கை வளம் பெறுவதற்- செயல்நி குக்கல்வி இன்றியமையாதது என்பது கல்விச் ச எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்- முக்கியத் பட்டவிடயம். ஒரு சமூகத்தினருக்குக் ഉ.ഞT്ട്ര, கல்வியை வழங்குதலானது வறுமை" கல்வியில் யின் பிடியிலிருந்து விடுபடுவதற்கும் உணர்வ நோய்களிலிருந்து பாதுகாப்பைப் கலைத்திட் பெறுவதற்கும் உதவுவதனால் நீடித்து அடிப்படை நிலவும் அபிவிருத்திக்கு இட்டுச் நில6 செல்லப்படுகிறது. தராதரமான கல்வி சமத்துவ ஆணி களையும் பெண் களையும் நீக்குதல் அறியும் திறனும் கொண்டவர்களாக கல் உருவாக்குவதுடன், ஆரோக்கிய" நடைமுை மான வாழ்க்கைப் பாங்கினை மேற்- போன்ற வி கொள்ளத் துரண் டுகிறது. சமூக, முக்கி பொருளாதார மற்றும் அரசியல் கொடுக்க
தொடர்பான அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடல் செய்வதுடன் முக்கி யமான தீர்மானங்களை மேற்
கொள்ளும் வகிபங்குகளையும் ஏற்கச் செய்கிறது. எதிர்கால சந்ததியினரை பயன்பாடுடையவர்களாக வளர்க்கவும் கல்வியில் பங்கேற்பதற்கும் தூண்டுதலளிக்கிறது. உலகளாவிய ரீதியில் கல்விக்கும் பால் நிலைச் சமத்துவத்துக்கும் இடையிலான தொடர்புகள் இனங்காணப்பட்டு ஆயிரமாம் ஆண்டு
*கலாநிதி மா. கருணாநிதி
கல்விப் பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
2. පොංග්ර්‍ශ්‍රී
 

வியும் பால்நிலைக் சமத்துவமும்
ഖfഥt.snഞ്ഞിട്ടി
egy lolc1555) g)Gvág556ü (Mill-ennium Development Goals) எல்லோருக்கும் கல்விக்கான பிரகடனம் (Education for all Declaration) 6T 6i 16 g) da) எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
இலங்கையில் பால்நிலைச் சமத்துவத்துக்கும் கல்விக்கும் இடையிலான இலக்குகளையும் உபாயங்களையும் உருவாக்குவதற்கு பெல்ஜிங்கில் நடைபெற்ற மாநாடு (1995) அடிப்படையாக இருந்தது. இதனைத்
ப்கையில்
தொடர்ந்து, இலங்கையில் பெண்களுக்கான தேசிய செயல்நிலைத்
śLLLb (National Plan of Action for ககான தேசிய women in Sri Lanka, 1995) 56,563 லைத்திட்டம் சமத்துவத்தின் முக்கியத்துவத்தினை மத்துவத்தின் உணர்ந்து, இலங்கையின் கல்வியில், துவத்தினை பால் நிலை உணர்வு பூர்வமன இலங்கையின் கலைத்திட்டம், தொழில் அடிப்s பால்நிலை படைக் கல்வியில் நிலவும் பால் பு பூாவமன சமத்துவமின்மையை நீக்குதல், -தொழில் கட்டாயக் கல்வியை நடைமுறைப் وLDا۔ க கல்வியில் படுத்துதல் போன்ற விடயங்களுக்கு չյտ Լյm6Ù முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. மின்மையை g ), கட்டாயக் பெனர்களுக்கான கல்வியினர் 66ou முக்கியத்துவம்
றப்படுத்துதல் சமூகத்தின் பெண்களுக்கும் பெண்விடயங்களுக்கு பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் யத்துவம் நியாயத்தன்மையானது எல்லோப்பட்டுள்ளன. ருக்கும் சமத்துவம் வழங்கப்படு
வதைக் குறிக்கும். கல்விச் செயற்பாடுகளில் பால்நிலைச் சமத்துவத்தினைப் பேணும் வழிகாட்டல்
களைப் பின்பற்றும் பொழுது அதன் விளைவுகள் பெண்பிள்ளைகளுக்கு மட்டுமன்றி ஆண்பிள்ளைகளின் மேம்பாட்டுக்கும் வழிகோலும், சமூகத்தில் பெண்களின் உயர்வுகுறித்துச் சேவையாற்றுதல் எனக் கூறுமிடத்து ஆண்பிள்ளைகள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள். அல்லது ஒடுக்கப்படுகிறார்கள் என்பது பொருளாகாது. கல்வியின் மூலம் இருபாலாரையும் சமநிலையில் வைத்தல் ஒப்பீட்டளவில் பெண்பிள்ளைகளின் பெறுமதியை அதிகரிப்பது போல
8. மார்ச் 2008

Page 11
ஆண்பிள்ளைகளின் ஆற்றலையும் மேம்படுத்துகிறது. இன்னொரு வகையிலே மரபுவழி வகிபாகங்களை ஏற்பதால் ஆண்களுக்கு உண்டாகும் அழுத்தங்கள் குறைந்து, பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கிறது. அவ்வாறே பெண்களின் சிந்தனைகளிலும் நடத்தைகளிலும் அழுத்தங்கள் குறைவடைந்து அவர்களது செயற்பாடுகளில் காணப்படும் ஒருவகைப்பட்ட தன்மை நீங்க ஏதுவாகின்றது. இவ்வாறான விட யத்தில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய கருவியாக விளங்குவது கல்வியாகும்.
பெண்களின் கல்வி வாய்ப்புகளில் சமநிலை பேணும் பொழுது, பெண்களின் கல்வியடைவுகளும் வாழ்தொழில் அபிலாசைகளும் முன்னேற்புடைய வாய்ப்புண்டு. கல்வியினால் பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் சிறந்த வாழ்க்கைத் தராதரமும் உறுதி செய்யப்படுகின்றன. வறுமைநிலையிலுள்ள அநேகமான குடும்பங்கள் கல்விநிலையில் குறைந்த பெண்களாலேயே வழிநடத்தப்படுகின்றன. நியாயத் தன்மையுடைய கல்வியை இலக்காக் கொள்ளும் போது தனிப்பட்ட முறையியல் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றங் காண்பதுடன் முழுமையான சமூக மேம்பாடும் உண்டாகிறது.
இலங்கையில் பெண்களுக்கான கல்வி வாய்ப்புகள் பால்நிலைக் சமத்துவத்தினையும் நியாயத்தன்மையினையும் பேணும் வகையில் அமைந்துள்ளனவா என ஆராய்ந்து பார்த்தல் அவசியமானது. கல்விப் பங்கேற்பு, கல்விக்கான அபிலாசைகள், தொழில்-வாய்ப்புகள் மற்றும் சமூகமயமாக்கள் முதலிய விடயங்களின் வாயிலாக சமத்துவநிலை பேணப்படுகின்றனவா எனக் காண்போம்.
கல்வியில் பங்கேற்பு:
பிள்ளைகள் எல்லோரும் கல்வியைப் பெறும் உரிமை இலங்கையில் 1940 களிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதொரு விடயமாகும். பல முன்னேற்றகரமான கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் வாயிலாக கல்வி பெறும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையையும் காணலாம். இலவசக்கல்வி, போதனாமொழி மாற்றம் (தாய்மொழியில் கல்விபெறும் வாய்ப்பு) மதிய உணவு வழங்குதல், இலவச சீருடை, போக்குவரத்துக் கட்டணச் சலுகை போன்றவை பொதுவாக கல்வியியல் பங்கேற்போர் தொகையை அதிகரித்துள்ளதுடன் பால்நிலை வேறுபாடுகளையும் நீக்கியுள்ளன.
இலங்கைப் பாடசாலைகளில் தேறிய சேர்வுவீதமானது ஆண்கள் 97.1 சதவீதமாகவும் பெண்கள் 95.6 சதவீதமாகவும் உள்ளது. கல்விவாய்ப்புகளைப் பொறுத்தவரையில் ஆண் பிள்ளைகளும் பெண் - பிள்ளைகளும் சமவாய்ப்பினைப் பெற்றுள்ளமை புலனாகிறது. வயது குறித்த பங்கேற்பில் 5-14 வயதுக்கு இடைப்பட்டோரில் 89.5 சதவீதம் பெண்
மார்ச் 2008 Լ

பிள்ளைகளும் 89.4 சதவீதம் ஆண்பிள்ளைகளும் உள்ளனர். ஆரம்பப்பிரிவில் சேர்ந்தோர் தொகையில், ஐந்தாந்தரம் முடிவடையும்போது பெண்பிள்ளை" களில் 96.2 சதவீதத்தினரும் ஆண்பிள்ளைகளில் 96.7 சதவீதத்தினரும் கனிட்ட இடைநிலைக்குச் செல்கின்றனர். பொதுக்கல்வி வாய்ப்புகளில் பல்நிலைச் சமத்துவம் பேணப்படுவதை இப்புள்ளி விபரங்கள் நிரூபித்துள்ளன. அத்துடன் குறிப்பிட்ட வயதுப் பிரிவில் (5-14) ஆரம்பக்கலவி வட்டத்தினைப்பூர்த்தி செய்வோர் தொகையும் மிகவுயர்மட்டத்தில் நிலவுவதும் விசேடமானதொரு நிலைமையாகும்.
1998 இலிருந்து நடைமுறையிலுள்ள கட்டாயக் கல்விச் சட்டானது 5-14 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளின் கல்வியுரிமையை உறுதிசெய்வதுடன் இத்தகையோர் உழைப்பில் ஈடுபடுவதனையும் தடுக்க உதவியுள்ளது. குறிப்பாக பாடசாலைக்குச் செல்லாத பெண்பிள்ளைகள் வீட்டு வேலைகளிலும் குடும்பப்" பணிகளிலும் ஈடுபடுகின்றனர். 1999 இல் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் செயற்பாடு பற்றிய ஆய்வானது, 5-17 வயதுக்கு இடைப்பட்டவர்களில் ஆண்பிள்ளைகளில் 25.8 சதவீதத்தினரும் பெண் - பிள்ளைகளில் 16.6 சதவீதத்தினரும் பொருளாதார நடவடிக்ககைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை 61(6)jög)jöö5T L’ Lạ_Lị6i 6Tg5!. (Department of Censes and statistics, 1999) 15-19 வயதுப் பிரிவினரில் பெண்பிள்ளைகளில் 55.3 சதவீதமும் ஆண்பிள்ளைகளில் 53.4 சதவீதமும் ஆண்பிள்ளைகளில் 53.4 சதவீதமும் கல்வியில் பங்கேற்கின்றனர். இடைநிலைக் கல்வியில் பெண்பிள்ளைகள் பங்கேற்றும் வீதம் கூடுதலாகவுள்ளது. இடைநிலைக்கல்வியில் ஆண்பிள்ளைகள் பாடசாலைவிட்டு இடையில் விலகும் ‘வீதம்' உயர்வானது.
இலங்கையில் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், கடந்த மூன்று தசாப்த காலத்தில், பல சர்வதேச நிகழ்ச்சித்திட்டங்களின் உதவியுடன் பெருந்தோட்டக் பிரதேசங்களில் 5-14 வயதுப் பிரிவில் உள்ளவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளமை, பால்நிலைச் சமத்துவத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. ஏறக்குறைய 75 சதவீதமான பாடசாலைகளின் வசதிகளில் முன்னேற்றம் காணப்பட்டமை ஆரம்பக்கல்வியில் சேர்வுவீதத்தை அதிகரித்ததுபோல, இடைநிலைக்கல்விக்கு மாறும் வீதத்திலும் பாரியளவிலான (80%) அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் உலகநாடுகளிலுள்ள ஆய்வாளர்களின் கருத்தின்படி, பெண்பிள்ளைகளின் கல்வி. வாய்ப்புகள் கலாசார ரீதியாக வரையறுக்கப்படுகின்றன. முறைசார் கல்விக்கான பொருத்தப்பாடுகள் சமூக எதிர்பார்ப்புகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. (Unesco, 1987) அத்துடன் கல்வி வாய்ப்புகள்
2. ఊక

Page 12
பெண்களின் சமூகமயமாக்கல், மரபுக மற்றும் சமூக நிறுவனங்களாலும் தீர்மானிக்க படுவதாக அவை குறிப்பிடுகின்றன. பெண்களி உயர்கல்வி வாய்ப்புகளுக்கும் இவை பொருந்தும்.
பெண்பிள்ளைகளுக்கான உயர்கல்வி வாய்ப் கள் பற்றி நோக்குமிடத்து, கடந்த தசாப்த கால பகுதியில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள் மையை அவதானிக்கலாம். இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதத்திலும் சற்று அதி மான தொகையினரே பல்கலைக்கழகக் கல் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். பல்கலைக் கழக கல்வியிலே பெண்களின் பங்கேற்பைப் பொறுத் வரையில் 1989இல் 42 சதவீதமாகவும் 2000 இல் : சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக களின் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பு, ஒவ்வொ வருடமும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்க படுவோர் தொகையும் அதிகரித்துவரும்பொழு கூடுதலான தொகையினர் அனுமதி பெறும் வாய்ப் கூடிச் செல்கிறது. ஆயினும் கற்கைநெறிகளின் அடிப்படையில் பெண்களின் பரம்பலைப் பார்க்கு பொழுது, கலைதொடர்பான கற்கை நெறிகளி ஏறக்குறைய 50 சதவீதத்தினர் பெண்களாக உள ளனர். மருத்துவம், பொறியியல், விவசாயம் போன் துறைகளில் பெண்கள் மூன்றிலொரு பங்கினராகே உள்ளனர். பெண்களின் கற்கைநெறிகள் தொடர்பா6 தெரிவில் சமூக வகுப்பு, பொருளாதாரப் பின்னண எதிர்பார்ப்புகள் போன்ற காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இத்தகைய காரணிகளால் பாதி கப்பட்டவர்கள் பொதுக்கல்வி வாய்புகளைக் கூ சரியாகப் பயன்படுத்துவதில்லை.
சமூகமயமாக்கல்
பல சமூகங்களிலே ஆண்பிள்ளைகள் மற்று பெண்பிள்ளைகளின் சமூகமயமாக்கலில் பால்நிை அடிப்படையிலான பாகுபாடுகள் நிலவுகின்றன. வீடு பாடசாலை, சமூகம், ஊடகம் என்பவற்றின் சமூக மயமாக்கல் செயல்முறைகளில் இவ்வாறான வேறு பாடுகளைக் காணலாம். பெண் பிள்ளைகளில் சமூகம் சார்ந்த நிபந்தனைப்பாடுகளில் (Soci Conditioning) அவர்களுடைய உயிரியல் சார்ந் இயல்புகள் பால்நிலை வேறுபாடுகளுக்கு அடிட படையாக அமைந்திருக்கும் மேர்டொக் (Murdo ரால்கொட் பாசன்ஸ் (Talcott parsons) போவேலி Loppilb (6.9667 (farë (Bowech and genhis) GLIIT Gor சமூகவியலாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளன ஆயினும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டி விடயம் என்னவெனில், கல்வியானது சமூக வகட பிரிவினர் உள்ளவாறு பேணும் சாதனமாகவு பால்நிலை சார்ந்த கருத்தியல்களைப் பரிமாறு சாதனமாகவும் அமைந்து அடுத்த பரம்பரைகளுக் இத்தகையனவற்றைக் கொண்டு செல்கின்றது வகுப்பறைச் செயற்பாடுகளை அவதானிக்கும்
బైఙాయి
 
 

I
s
பொழுது, இவ்வாறான செல்நெறிகளைக் கண்டு கொள்ளலாம்.
கல்விச் செயற்பாடுகளில் பொதுவாக இனங்காணக்கூடிய முக்கியமானதொரு பிரச்சினை பால்நிலை சார்புடைய கற்பித்தல் பாங்காகும் பால்நிலைச் சமூகமயமாக்கலில் இத்தகைய நடைமுறையின் பாதிப்புகள் பாரதூரமானவை. பாடசாலை முறைமையில் பால்நிலை வேறுபாடுகளை உருவாக்குவதற்கும் அதனைப் பேணுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அநேகமான நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொழில் நுட்பத்துறைசார்ந்த விடயங்களைக் கற்பிப்பதில் பால்நிலைச் சார்பு உள்ளமையை விபரிக்கின்றன. இவ்வாறு விடயங்களில் பெண்பிள்ளைகளுக்குப் போதியளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்கள் பால்நிலை சார்புடைய விடயங்களைக் கவனிக்காமல் செயற்படுவதாக இந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மரபுவழி வகுப்பறைகளில் பெரும்பாலும் ஆண்பிள்ளைகளின் விருப்பங்களையும் நடத்தை" களையும் கருத்திற்கொண்டே ஒழுங்குகள் பேணப்படுகின்றன. ஆண்பிள்ளைகள் தமது நடத்தைகளை வெளிப்படுத்துவதற்கு முற்படுவதும், வகுப்பறைச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்திலும் நடந்துகொள்வது போல பெண்பிள்ளைகள் நடத்தைகளை வெளிப்படுத்துவதில்லை. ஆண்பிள்ளைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்த ஆசிரியர்கள் வகுப்பறையில் மேற்கொள்ளும் வழி முறைகளும் ஒருவகையில் நடத்தைப் பிரச்சினைகளுக்குப் பொறுப்பாக உள்ளன. இவற்றோடு வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் கற்பித்தல் முறைகள், இடம்பெறும் கற்றல் செயற்பாடுகள், பயன்படுத்தப்படும் சாதனங்களும் பக்கச் சார்பாக உள்ளமை பற்றி யும் குறிப்பிடப்படுகிறது.
பாடசாலைகளில் ஆயத்தஞ் செய்யப்படும் பால்நிலை வகிபாகங்களும் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன. சில வகைப்பட்ட பொறுப்புகளை வழங்குவதில் பெண்பிள்ளைகளிலும் பார்க்க ஆண்பிள்ளைகளுக்கு முதன்மையிடம் உள்ளது.
இலங்கைப் பாடசாலை முறைமையில் பால்நிலைச் சமூகமயமாக்கலில் தனிப்பால் பாடசாலைகளுக்கும் கலவன் பாடசாலைகளுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. தனிப்பால் பாடசாலைகள் அநேகமாக நகரப்புறங்களில் உள்ளன. இத்தகைய பாடசாலைகளில் உயர் மற்றும் மத்திய உயர்வகுப்பினைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கல்வி கற்கின்றனர். இப்பாட சாலைகளில் பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் குறைவு. கிராமப்புறங்களில் உள்ள கலவன் பாடசாலைகளில் பால்நிலை சார்ந்த வகிபாகம் ஒதுக்கீடுகள் சமூக மற்றும் கலாசாரச் செல்வாக்கினால் தீர்மானிக்கப்படுகின்றன. அநேக
10 LDTstår 2008

Page 13
கிராம-புறப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களாகக் காணப்படுவதால் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து விடுபட முடியாமல் இருக்கின்றனர்.
கலவன் பாடசாலைகளில் ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளிலும் பார்க்க ஆசிரியரின் கவனத்தைக் கூடுதலாக ஈர்க்கின்றனர். பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளின் முன்னால் தமது கருத்துக்களை முன்வைப்பதற்குத் தயக்குகின்றனர். ஆண் - பெண் பிள்ளைகளின் இடைத்தாக்கத்தில் சமநிலையின்மை நிலவுகிறது. பெண் பிள்ளைகள் வகுப்பறையில் இத்தகைய இயல்புடையோராக இருந்தாலும் கற்றல் செயற்பாடுகளிலும் கல்வியடைவுகளிலும் பின்தங்கி யுள்ளனர் எனச் சொல்வதற்கில்லை.
இலங்கையில் பெண் பிள்ளைகளின் சமூகமயமார்கலில் சமூக - கலாசார அம்சங்களின் செல்வாக்கு உள்ளதாயினும், சாதாரணமாக வீடுகளிலும் ஏனைய நிறுவனங்களிலும் நிலவிவரும் விடயங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. கல்விபெறும் வாய்ப்புகள் அதிகரித்து வரும்பொழுது பெண்பிள்ளைகளின் வாழ்க்கைக் கோலங்களில் முன்னேற்றம் உண்டாகிறது. பெண்பிள்ளைகளின் நடத்தைசார்ந்த மனப்பாங்குகள் பாடசாலைகளின் மூலமாக மாற்றி யமைக்கப்பட வேண்டுமானால், கற்பித்தல் முறைகள், வகுப்பறையில் பயன்படுத்தும் கற்பித்தல் சாதனங்கள், பாடசாலையின் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புச் சார்ந்த கோலங்களில் மாற்றங்கள் நிகழுதல் வேண்டும். பெண்பிள்ளைகளின் கல்வியடைவுகள்
பெண்பிள்ளைகளின் கல்வியடைவுகளிலும் வாழ்தொழில் அபிலாசைகளிலும் கவனஞ்செலுத்தும் பொழுது, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் வாழ்க்கையின் தராதரமும் உறுதிசெய்யப்படுகின்றன. இந்நிலைமையானது கூடுதலான வாழ் தொழில் (Career) தெரிவுக்கும் இடமளிக்கின்றன. பெண்பிள்ளைகளிடத்தில் சமநிலை பேணப்படும் பொழுது நலன் பேணும் சேவைகளுக்கான தேவைகள் குறைவடையும். பெரும்பாலான வறுமை நிலையிலுள்ள குடும் பங்கள் போதிய கல்வியற்ற பெண்களாலேயே வழிநடத்தப்படுகின்றன. நியாயத் தன்மையுடன் கூடிய கல்வி வாய்ப்புகளை வழங்கும் போது தனிப்பட்டவகையில் பெண்களின் அடைவுமட்டத்தினை உயர்த்துவதுடன், அதன் பங்களிப்பு முழுமையான சமூக முன்னேற்றத்துக்கு உதவும்.
தென்னாசிய நாடுகள் மத்தியில் இலங்கை மக்களின் எழுத்தறிவுமட்டம் (91.8%) மிகவும் உயர்வானது. ஆயினும் எழுத்தறிவு மட்டத்தில் இடரீதியாக பாலடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. இலங்கையின் குடிசன மதிப்புப் புள்ளி விபரங்களின்படி, ஆண்களின் எழுத்தறிவுவீதம் 94.3
g
ଜୋଗ
LDTF 2008

பூகவும் பெண்களின் எழுத்தறிவு வீதம் 89.4 ஆகவும் ள்ளது. இடரீதியாகப் பார்க்கும் பொழுது நகரப் ரதேசங்களின் எழுத்தறிவு (ஆணிகள் - 96.1, பண்கள் - 93.0) கிராமப் புறங்களிலும் பார்க்க ஆண்கள் - 92.3, பெண்கள் - 90.4) கூடுதலாக ள்ளது. பெருந்தோட்டப் பிரதேசங்களில் எழுத்தறிவு ப்பீட்டளவில் குறைவாக உள்ளது (ஆண்கள் - 87.2 பண்கள் - 47.3).
அண்மைக்காலங்களில் பெண்களின் கல்வி லையிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. த்தியவங்கி அறிக்கையின் படி, இடைநிலைக்ல்வியைப் பூர்த்தி செய்தோர் தொகை 34.6 சதவீதாகவும் க.பொ.த. (சாதத) சித்தியடைந்தோர் 14.8 தவிதமாகவும், க.பொ.த (உ/த) சித்தியடைந்தோர் 3 சதவீதமாகவும் உள்ளன. இத்தகைய மட்டங்களில் பூண்களின் பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் முறையே 36.6%, 13.6%, 5.0%) பெண்களின் நிலை யர்வாக உள்ளது. பட்டப்படிப்பைப் பொறுத்த1ரையில் பெண்கள் 0.6 சதவீதமாகவும் ஆண்கள் 0.9 தவீதமாகவும் உள்ளது.
இலங்கையின் பரீட்சைத்திணைக் களம் டத்தும் பொதுப்பரீட்சை முடிவுகளின் சமகாலச் சல்நெறிகளைப் பார்க்கும் பொழுது பெண்களின் புடைவுமட்டத்தில் அதிகரித்த நிலை உள்ளது. மலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மதிப்பீட்டு நிலைம், (Nered) தேசிய கல்வி நிறுவனம் (Nie) தேசிய ல்வி ஆணைக்குழு (Nec) என்பன ஆரம்ப மற்றும் }டைநிலை வகுப்புகளிலுள்ள மாணவர்களின் மதல்மொழி, கணிதம், விஞ்ஞானமும் தொழில்ட்பவியலும், ஆங்கிலமொழிப் பாடங்கள் பற்றி மற்கொண்ட கணிப்பீடுகளில் பெண்களின் பெறுபறுகள் ஆண்களிலும் பார்க்க உயர்வாக உள்ளன.
அடைவுமட்டம் பற்றிய மேற்கூறிய சான்றுகள் }லங்கையின் கல்வியில் பால்நிலைச் சமவாய்ப்புக்கு றந்த எடுத்துக் காட்டாக உள்ளன. தாழில் அபிலாசைகள்
பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ழமையாகச் செய்துவந்த பெண்களுக்கான தாழில்களிலேயே தொடர்ந்தும் அதிகளவில் ஈடுடுகின்றனர். புதிய வாழ் தொழில் வாய்ப்புகள் திகரித்து வருகின்ற பொழுதும், அவற்றினை ஏற்தில் (குறிப்பாக முகாமைத்துவத் துறைசார்ந்தவை) பண்கள் மத்தியில் தயக்கம் உள்ளதாக ஆய்வாளர்5i (Swarna Jayaweern, Gummwaraeelwa 2007) றிப்பிடுகின்றனர். அபிவிருத்தியடைந்துவரும் தாழில் நுட்பத்துறைசார்ந்த தொழில்களில் டுபடுவதற்கான பயிற்சிகளைப் பெறும் வாய்ப்புகள் பணி களைப் பொறுத்தவரையில் குறைவாக ருக்கின்றன. பெண் பிள்ளைகளின் எதிர்காலம் ற்றிய பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் அபிலாசை
g:{

Page 14
களும் பொறுப்புள்ள வகிபாகங்களை ஏற்பதற்கு சமூக பொருளாதார மற்றும் கலாசார அடிப்படை களில் தடுத்துவிடுகின்றன. பெண் பிள்ளைகள தொழில் நுட்பத்துறைசார்ந்த தொழில்களில் ஈடு படுவதற்கான பயிற்சிகளை சிறுவயதிலிருந்ே பெறக்கூடிய வாய்ப்புகளை விரிவாக்குதல் அவசியட தற்பொழுது பெண்கள் கூடுதலாக ஆசிரியர் தொழில் தாதித்தொழில், எழுதுவினைஞர், செயலாளர், தரவு பதிதல் முதலிய தொழில்களில் ஈடுபடவே ஆர்வட காட்டுகின்றனர். தற்பொழுது பெண்கள் கூடுதலா ஆடை உற்பத்தித் தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய நிலைமை தொடர்ந்தும் நிலவு மாயின் உயர் வருமானத்தைப் பெறும் வாய்ப்புகள் இல்லாமல் போகும். பெண்களின் இவ்வாறான மாறாத்தன்மை கொண்ட வகிபாகங்கள் மீள்மதிப்பீடு
31ம் பக்கத்தின் தொடர்ச்சி.
பெண்களு
என்னதான் முயற்சி எடுத்தாலும் ஒரு சில இனத்தவ வெள்ளையவர் போல் புத்திசாலிகளாக முடியாது இந்த ‘இயற்கையாகவே' என்ற வாதத்தினை இயற்கையர் அல்லது சூழலா, வளர்ப்பா என் SFi ở 60) Fuĵ6ði (nature vs nurture) @(5 Lu@55glulu IT 35« காணலாம். அனைவரும் சமம் என்று கூறும்போது நாம் பாலின ரீதியாகவோ அல்லது இனரீதியாகவே யாரும் பிறக்கும் போதே யாரையும் விட உயர்ந் தவர்கள், தாழ்ந்தவர்கள் இல்லை என்று கொள் கிறோம். அதாவது இயற்கையிலே சிலர் உயர்ந் தவர்கள், தாழ்ந்தவர்கள் இல்லை என்று கொள் கிறோம். அதாவது இயற்கையையிலே சிலர் உயர்ர் தவர்கள், சிலர் தாழ்ந்தவர்கள் என்ற வாதத்தினை ஏற்பதில்லை. மேலும் சரியான சூழலும், போதுமான வசதிகளும் தரப்பட்டால் வறியவர்கள், படிப்பறி வில்லாத பெற்றோரின் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் தங்கள் திறன்களை வெளிப்படுத்த சமூகத்தில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்க முடியும். அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது பாரபட் சங்களும், போதுமான வாய்ப்புகள் தரப்படாம6 இருப்பதுதான் காரணம். இத்தடைகளை நீக்குவ: மட்டுமல்லாது, இதுவரை போதுமான பிரதிநிதித்
ప్రజాయ9

செய்யப்பட வேண்டியவை. பெண்கள் புதிய வாழ்தொழில்களில் ஈடுபடுதல் ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.
இலங்கையில் பால்நிலை சார்ந்த அபிவிருத்தியானது ஏனைய ஆசியநாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்வாக உள்ளது எனினும் நவீன தராதரங்களுடன் கூடிய வகையில் பால்நிலை வலுவூட்டல் ஊக்கவிக்கப்படுதல் இன்றியமையாதது. பெண்களுக்கான வலுவூட்டலின் பிரதேசரீதியான வேறுபாடுகள் நிலவுகின்றன. இலங்கையில் விரிவாக்கம் பெற்றுவரும் கல்வியவாய்ப்புகளை பிரதேச வேறுபாடுகளின்றி சமநிலையில் பயன்படுத்துவதற்கு ஊக்குவித்தல் இன்றியமையாதது.
ம் அறிவியலும்
துவம் பெறாதவர்களுக்குச் சில சலுகைகள் தரப்படவேண்டும். குறைந்தபட்சம் பாகுபாடுகள் எந்தவிதத்தில் இருந்தாலும் அவை நீக்கப்பட வேண்டும். இன்னொரு தரப்பின் வாதம்; இது போன்ற 'சலுகைகள் தேவையேயில்லை, ஏனெனில், அனைவரும் சமமன்று. சிலர் பிறப்பிலேயே சில விசேஷத் திறன்களைப் பெற்றிருப்பவர். அதனால் அவர்கள் வாழ்வில் முன்னேறுவர். திறனற்றவர்கள் பின் தங்கி இருப்பதில் வியப்பில்லை. இதுதான் சமூகத்தில் பிரதிபலிக்கிறது. ஏற்றதாழ்வுகளுக்கு முக்கியமான காரணம் இதுதான்.
எனவே தகுதியற்றோருக்கு சலுகைகள் வழங்குவது இயற்கைக்கு முரணானது. இது போன்ற வாதங்கள் புதிதல்ல என்றாலும் பல்வேறு கட்டங்" களில் இவ்வாதங்கள் அறிவியல் பூர்வமானவை என்று நிரூபிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை சமூக டார்வினியக் கோட்பாட்டுடன் சேரும்போது சமூகத்தில் வெற்றி, தோல்வி என்பதற்குப் பரிணமாம பரிமாணம் தரப்படுகிறது. காலங்காலமாக இவை இனவாதத்தினையும், காலனி ஆதிக்கத்தினையும், ஜாதிப் பாகுபாட்டினையும், ஆணாதிக்கத்தினையும் இன்ன பிற பாகுபாடுகளையும் நியாயப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன.
(மிகுதி அடுத்த இதழில்)
மார்ச் 2008

Page 15
எங்கேயும்.
தாமரைச்ெ
இந்தக்கதை தாமரைச் செல்வி என்பவரால் எழுத வெளியானது. இது பின்னர் அவரது “ஒரு மழைக் இடம்பெற்றது.
இன்று எம்மைத் சூழ்ந்துவரும் நெருக்கடிகள் எமக் அத்தகைய பறிப்பு ஒன்றையே நமது வாழ் அனுபவ காயத்திரி ரிச்சர் போன்ற பல ரீச்சர்களுடன் தான்ற கோர விபத்து இன்றும் அன்றாடம் நடைபெற் கொண்டேதான் இருக்கிறார்கள். யுத்தம் எந்த 6 கொண்டது. இதற்கு காயத்திரி ரீச்சர் விதிவிலச் பழிவாங்கப்போகிறதோ.
கவன் சவூதியிலிருந்து வந்து ஒருவாரமாகிவிட்டது.
ான ஞாயிறு வந்து இந்த ஞாயிறுடன் எட்டு
வி.
5 எட்டு நாட்களும் எவ்வளவு விரைவாய்ப் போய் து என்று நினைக்க காயத்திரிக்கு ஒரே ப்பாய் இருந்தது.
வருஷங்களின் பின்னால் வந்திருக்கிற வைச் சுற்றிச் சுற்றி குழந்தைகள் இரண்டும் மாளமடிப்பதைப் பார்க்க நெஞ்சம் நெகிழ்ந்து
து. மேல் எங்களை விட்டிட்டு சவூதிக்குப் போகக்" து. என்னப்பா, எட்டு வயது பார்த்திபன் ாவிடம் நூறு தடவை சொல்லிவிட்டான். நாலு திரம்பிய பரணி எந்த நேரமும் அப்பாவின் எளிலேயே இருந்தாள்.
காயத்திரி என்ர குஞ்சுகளை விட்டு நான் தில இதுகள் எவ்வளவு மனம் நொந்து போயி தகள் எண்டு. எங்கட நிலைமை என்னைப் வைச்சது வசதி இருந்தால் ஏன் நான்போறன். இ பக்கத்து ஆட்களுக்கும் முன்னால நாங்கள் காட்ட வேணும் எண்ட வெறியிலதானே னான். அதால நான் இந்தக் குழந்தையஇருக்கிற சந்தோஷங்களையே இழந்:
திரிக்கு அவன் வேதனை புரிந்து.
தோன். இருபக்க வீட்டாரின் எதிர்ப்புக்டயே தான். இருவரும் கல்யாணம் செய்து டிருந்தார்கள். அப்போது அவன் யாழ்ப்"
| l
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்புச் சிறுகதை.
எப்போதும். ໂຫຄນໍຕາ
ப்பட்டு 12-07-1987 இல் முரசொலிப்பத்திரிகையில் கால இரவு" என்னும் ஒரு சிறுகதைத் தொகுதியில்
கான வாழ்க்கையை எக்கணத்திலும் பறித்துவிடும். மாக கொண்டு வருகிறோம். இந்த கதையில் வரும் ாம் வாழ்ந்து வருகிறோம். இவருக்கு ஏற்பட்ட இந்த றுக் கொணர்டேதான் இருக்கிறது. பலர் மடிந்து வடிவிலும் எவரது உயிரையும் பறிக்கும் வல்லமை க்காக முடியுமா? இன்னும் எத்தனைபேரைத்தான்
பாணம் கச்சேரியிலயும் அவள் கொக்குவிலில் ஒரு பாடசாசையில் ஆசிரியையாகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு இருவருமே வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தார்கள். பார்த்தீபனும் பரணியும் பிறந்தார்கள். இருவரது சம்பளத்திலும் சீவியம் உன்னைப்பிடி என்னைப்பிடி என்றுதான் ஒடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் ராகவன் வெளிநாடு செல்லும் யோசனையை அவளிடம் சொன்னான். அவளுக்கு முதல் விருப்பமில்லை. " ஏதோ இருக்கிறதில சீவிப்பம். நீங்கள் வெளியில் போயிட்டா எனக்கும் குழந்தைகளுக்கும் ஆர்துணை?”
"நாங்கள் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி வாடகை வீட்டில சீவிக்கிறது. எங்களுக்கெண்டு ஒரு வீடு கட்டவேணும். இந்த உழைப்பில செய்ய ஏலு" மே. அதுக்காகத்தான் காயத்திரி ரெண்டு வருஷம் போவம். பிறகு வந்து ஏதும் வியாபாரம் தொடங்கலாம்."
அவன் வாதாடி அவளைச் சம்மதிக்க வைத்தான்.
துாரத்துச் சொந்தத்தில் அநாதரவாய் இருந்த பாக்கி யம்மாமியை வீட்டில் கூட்டி வந்து விட்டு விட்டு பலபேரிடமும் கடன் வாங்கி சவூதிக்குப் போனான். அங்கே அவன் எதிர்பார்த்தது மாதிரி நிறையச் சம்பளம் கிடைக்கவில்லை. கிடைக்கின்ற சம்பளத்துக்கும் சரியாய் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு வருஷம் என்பது நாலு வருஷமாய்ப் போயிற்று. இந்த நான்கு வருஷங்களிலும் கடனெல்லாம் அழித்து கொக்குவிவில் மூன்று பரப்பு
2 assis,

Page 16
காணி வாங்கி ஒரு சிறிய வீடும் கட்டி முடித்ததில் மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது. இனிநீங்கள் போக வேண்டாம். எங்களோடயே இருங்கோ. நான்முந்தி மாதிரி இங்கேயே படிப்பிச்சிருந்தால் கரைச்சல் இல்லை, கொஞ்சப் பேரை கிளிநொச்சி மாவட்டத் துக்கு மாற்றினதில என்ர கஷ்டகாலம் எனக்கும் மாற்றம் வந்திட்டுது. ஒவ்வொரு திங்களும்போய் வெள்ளி வாறதில உலகமே வெறுத்துப் போகுது. அவ்வளவுக்கு பிரயான கஷ்டம்."
"முந்திமாதிரிநிலைமை இல்லை. நாலுவருஷத்துக் குள்ள எல்லாமே மாறியிட்டுது." கிளிநொச்சிக்குப் போனா எப்படா வெள்ளிக்கிழமை வரும் எண்டு இருக்கும். குழந்தையள் பாவங்கள். மாமியும் இல்லாட்டி. எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பன். திங்கட் கிழமையில பிள்ளையவள் நித்திரையால எழும்பிறதுக்கிடையில நான் போக வேண்டி வந்” திடும். பிறகு எழும்பி அழுகைதான். என்ன செய்யிறது. இனி நீங்கள் நிண்டால் பிள்ளையளைப் பார்த்துக்கொள்ளுவீங்கள். நான் நிம்மதியாய் போய் வருவன். நித்திரையாய் கிடக்கின்ற குழந்தைகளை பரிவோடு தடவிக் கொடுத்தான் ராகவன்.
"நான் நாளைக்குக் காலமை ஸ்கூலுக்குப் போவம் எண்டு யோசிக்கிறன்." அவன் சட்டென்று நிமிர்த். தான்.
"ஏன் காயத்திரி. லீவு இருந்தால் போட்டிட்டு
நில்லன்."
"நீங்கள் வந்ததால போன கிழமை முழுக்க லீவு போட்டிட்டன். இனி சரியில்லை. எனக்கு ஐஞ்சாம் வகுப்பு ஸ்கொலவதிப் கிளாஸ் தந்திருக்கினம். நான் போகாட்டி பிள்ளையஸ் பாவங்கள். அதுவும் கொஞ்: சம் கிராமப்புறப் பள்ளிக்கூடம் என்னை நம்பி அந்த வகுப்பை பிரின்ஸிப்பல் போட்டுத்தந்தவர். தொடர்ந்து லீவு எடுக்கிறது சரியில்லை. "என்ன நீ. நான் வந்து நிற்கிற நேரம்." அவன் முகம் வாட அவளைப் பார்த்தான்.
என்ன செய்யிறது. வாற வெள்ளி போயாதானே. வியாழக்கிமை வந்திடுவன். என்ன" கெஞ்சலாய்ப் பார்த்தாள் "சரி. கவனமாய்ப் போயிட்டு வா. வரவரப் பிரச். சனையள் எல்லா இடத்திலேயும் கூடிக்கொண்டே போகுது. பக்கச்சியிலயும் ரெண்டு நாளாய் பிரச்சனையாம். பஸ் ஓடுதோ தெரியேலை. விசாரிச்சுத்தான் போ வேணும்.
క్షశిag

"கிளிநொச்சிக்கும் போய் உள்புறமாய் நாலு கட் நடக்க வேணும். போக்குவரத்து வசதிய கிடையாது. சரியான கஷ்டம்தான். ஒவ்ெ கிழமையும் எவ்வளவோ கவுடப்பட்டு போய் வேண்டிக்கிடக்கு. எனக்கு அந்தக் கஷ்டம் = பெரிசில்லை. இந்தப் பிள்ளையளை விட்டிட் போய்வாறதுதான் பெரிய மனவேதனை. சொல் போதே அழுகை வந்தது.
அவள் கையை ஆதரவோடு அழுத்தி 'என்ன செய்யிறது. ஒரு வருஷம் இருந்திட்டால் இங்கம கேட்டுப்பார்க்கலாம்." என்று இதம சொன்னான்.
அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கே எழு மாமியுடன் சேர்ந்து சமையல் வேலைகளை கவனி தாள். நாலரை மணிக்கு போய் குளித்துவிட்டு வ புறப்படத் தயாரானாள். சேலை உடுத்து சாப்ப பெட்டி எடுத்து பைக்குள் வைத்துக்கொண்டு தி திரையாய் கிடக்கின்ற குழந்தைகளை அழுத்த முத்தமிட்டாள். மூன்று மணியிலிருந்து அவளது பரபரப்பான ெ கைகளைக் கவனித்த ராகவனுக்கு மனதுக்கு கவன்லயாய் இருந்தது.
"பார்த்திபன் கொஞ்சம் விளங்கிக் கொள்வா இந்தப் பரணிதான் ஒரே பிடிவாதம்.அழுகை."
அவள் கண்கலங்க பரணியின் கன்னத்தைத் த னாள்.
" நாலு வயதுக் குழந்தைக்கு என்ன விளங்கும் சரி. நீவா. பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வ உன்னை பஸ் ஏத்தி விட்டிட்டு வாறன். இங்கயி சைக்கிளில் போவமா?. "வேண்டாம். குறுக் ஒமுங்கையால நடந்தே போயிடலாம். அது மில்லை. நான் தனியத்தானே போய்வாறனான்."
ராகவன் சாரத்துடன் சேர்ட்டைப் போட்டுக் கொன் வந்தான். மாமியிடம் சொல்லிக் கொண்டு புற பட்டார்கள்.
இன்னமும் விடியவில்லை. ஆனால் மெலிதான நில வெளிச்சம் இருந்தது. ஒழுங்கை அமைதியா இருந்தது. சில வீடுகளில் மின் விளக்குகள் தெரிந் அவளுடைய பையை தான் துாக்கிக் கொணி ராகவன் அவளுடன் நடந்தான்.
பஸ்நிலையத்தில் நாலைந்து பேர் நின்றார்கள். தெரு விளக்கு மங்கலாய் எரிந்து கொண்டிந்தது. ஜந்தன மணிக்குத்தான் முதல் மினிபஸ் வரும். காயத்தி சுற்றிப் பார்த்தாள். வழக்கமாய் திங்கள் காலையில் கிளிநொச்சி பரந்தனில் உள்ள பல பாடசாகை
மார்ச் 20

Page 17
=ளிலும் படிப்பிக்கும் ஆசிரியர்கள் நிறையப் பேர் பருவார்கள். இன்றைக்கு யாரையும் காணவில்லை. தேற்றும் முந்தாளும் ஆனையிறவில பிரச்சனை டந்தது எண்டு ஒருவரும் வரவில்லையோ தெரிபாது ஆக்கள் வரேலையெண்டால் நீயும் போக வண்ைடாம் காயத்திரி."
கொஞ்ச நேரம் நிண்டு பாப்பம்"
மந்து நிமிஷத்தின் பின் இரண்டு பெண்கள் வர ாயத்திரியின் முகம் மலர்ந்தது.
 

நீதது.
னே. எங்களுக்கும்
வளைக் கண்டதும்.
ஸ்கூலுக்கத்தா
கொஞ்சம் நிம்மதியாக இரு ஐந்தரைக்கு மெலிதாய் விடிகிற நேரம். மினிபஸ்
வந்தது.
ராகவனுககு
அவையஞம் கிளிநொச்சிக்குத்தான் வாறவை. இனி
என்ன மிஸ்.
பயமில்லை.
அவர்கள் இ
துணையாச்சு
重
தி விடுறன் என்று
oso), *HY
!=-
o.|| 1 is,
《| -----�| osł. *
நானும் ரவுண் வரை வந்து ஏத் ராகவனும் கூடவே ஏறினான்.

Page 18
"பரவாயில்லை. நாங்கள் போறம். இந்த பிரச். யள் உங்களுக்கு புதிசு. அதுதான் பயப்பிடுறி எங்களுக்கு பழகியிட்டுது. என்ன பயம்." "இல்லை காயத்திரி. எனக்கு மனதுக்கு 寺耍 இருக்குமே. வா."
யாழ்ப்பாணத்தில் சிவப்பு நிற பஸ்கள் ஆட்! ஏற்றிக்கொண்டிருந்தன.
"சி.ரி.பி. பஸ்ஸில போனால் நெரிபடஐ மினிபஸ்ஸில் எண்டால் சீற்பிடிச்சுப் போகலா
மினிபஸ்ஸில் மற்றவர்களுடன் அவளையும் 3 விட்டு யன்னலோரம் ராகவன் அவளைப் பார்த் கொண்டு நின்றான். யன்னல் விளிம்பில் வைத்தி அவளது கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து அழு "வியாழன் வருவாய்தானே காயத்திரி. என்றான் அவள் சிரிப்புடன் "கட்டாயம் வருவன்" என்றால் பஸ்புறப்பட்டது
மறையும் வரை கணவனுக்கு கை காட்டினா பஸ்ஸுஜிக்குள் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டமிலன் இருக்கையில் அமர்ந்த பிராயணம் செய்ததில் அலு தெரியவில்லை. கணவனையும் குழந்தைகளை பற்றியும் நினைப்பதில் மனதுக்குப் ஒரு உற்சாகம இருந்தது. இந்நேரம் நித்திரையிலிருந்து எழும் அழுவார்கள். சமாளிக்க இவர் என்ன பாடுப கிறாரோ.
சாவகச் சேரியில் பஸ் நின்று புறப்பட்ட போ நிறைய ஆட்கள் ஏறினார்கள். அவர்களில் அறிமு: மானவர்களும் இருந்ததில் மனதுக்கு ஆறுதலா இருந்தது. பளை கடந்து போன போது வீதியி: இளைஞர்கள் நிறைய பேர் நின்றார்கள். யக்கச் சந்தியில் வைத்து சில இளைஞர்கள் பளப்ளை பறித்தார்கள். "ஹெலியில வந்து சுத்திச் சுட்டிட்டு போறாங்கள். இப்ப போறது நல்லதில்லை. பார்த்து போங்கோ."
பஸ் மரநிழலில்ல நின்றது.
"பிரச்சனை நெடுகஷந்தானே. இதுகளைக் கண்டு சனம் ஒதுங்கிப் போன காலம் போயிட்டுது. இப்ப ஒரு பக்கத்தில குண்டு போட ஒருபக்கத்தால சனம் தங்கட பாட்டில போய் வருங்கள். பஸ்ஸில் நின்ற ஒருவர் நீட்டி முழக்கிச் சொன்னார். காயத்திரிவெளிப்புறம் பார்த்தபடி இருந்தாள். முன்பு என்றால் இப்படி ஒரு நிலைமையில் இதயமே பயத்தில் உறைந்துவிடும் இப்போது பயப்படத் தோன்றவில்லை.
2és篮
 

ாய்
T
ப்பு ாப் ாய் பி 5)-
பஸ் அரை மணித்தியாலம் நின்று விட்டு பட்டது. முன்னால் ஒரு லொறி போனது. ச தைரியத்தைக் கொடுத்தது. ஆனையிறவை நெருங்கிக் கொண்டிருந்தது.
தூரத்தில் கடல்பரப்பு தெரிய அந்த வனைவு பஸ் இரைச்சலில் மேலே ஹெலி ஹொப்டர் ஓசை முதலில் கேட்கவில்லை. மிகவும் பதி பறந்த அந்த ஹெலியைக் கண்ட பிறகுதான் முதன்முதலில் பய உணர்வு தோன்றியது.
பஸ்ஸை தொடர்ந்து செலுத்துவதா. அ நிறுத்துவதா. என்று தீர்மானிக்க முடியாமல் தயங்குவது பஸ்ஸின் குலுக்கலிலிருந்து தெரிந்
காயத்திரி தன்னுடன் கூட வந்த பெண்க பார்த்தாள். அவர்களும் கலவரத்துடன் வெ பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிரே வெண்மையாய் விரிந்த வெண்மணற்பரப் நிறைய இராணுவத்தினர் பற்றைகளுக்கூ வரிசையாய் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். "ஆமியக்கச்சிப் பக்கம் போகுது. அதுதான் ெ அவர்களுக்கு பாதுகாப்பாய் பறக்குது." "பெடியள் அதுதான் எங்களை மறிச்சதுகள்."
எல்லோர் முகங்களிலும் கவலையும் பயமும் அட் கொண்டது.
பஸ் மெதுவாய் ஊர்ந்து கொண்டு போனது.
திடீரென்று காது செவிடாகும்படி அந்த பயங்கரம சத்தம் கேட்டது. ஒரு கணம் காயத்திரிக்கு என் ஏதென்று எதுவுமே புரியவில்லை. காதைப் பொத்தி கொண்டு அம்மா. என்று அலறியது அவள காதுகளுக்கே கேட்கவில்லை. உடம்பு முழுவது ஏற்பட்ட வலி என்ற உணர்வு மூளை நரம்புகளி
மருந்துமணமும். மூச்சை அடைத்தது. அங்ே எழுந்த மரண ஒலங்கள் நெஞ்சை அறுத்தது. கடவுளே. என்ன நடந்தது..?
அம்மா. ஐயோ. அம்மா. அம். மா.இது. இது
அவளுடைய கடைசிஞாபகத்தில் இருந்தது. கவலை யுடன் கையசைத்த கணவனின் முகமும். கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் முகங் களும்தான்.
5 Tir 2008

Page 19
ஆசிரியத்துவ
கலாநிதி (திருமதி) அ
O சாலைக் கல்வியோடு தொடர்பான கல்விச் ர்பாடுகள் யாவற்றிலும் ஆசிரியர் முக்கிய =குதாரராக விளங்குகின்றார். ஒரு நாட்டினுடைய யெழுத்து (destiny) வகுப்பறைகளில் வடி" மக்கப்படுகின்றது என்பது உண்மையானால் -ன் வடிவமைப்பதில் முக்கிய பங்குதாரராக Fயரே விளங்குகின்றார். அவரைத் தவிர வேறு ாலும் இப்பொறுப்பினைத் திறமையாகச் செய்ய ாது. இன்று ஆசிரியருடைய பொறுப்பு த்துறை பொறுத்து கூர்மையாகக் காணப்" ாலும் தனியே பாடஅறிவினை மட்டும் வழங்கு க அவர் திகழவில்லை. ஒரு ஆசிரியர் மானஎளின் உள்ளார்ந்த திறன்களை இனங்காணிக அவை வெளிப்பட உதவுபவராக, செயல்படு ரன்களை வளர்ப்பவராக, விஞ்ஞானரீதியான ஆராயும் மனப்பாங்கு, நல்ல நாட்டங்கள் ற்றை ஏற்படுத்துபவராக அல்லது அவற்றின் ாக்கத்தில் குறிப்பிடத்தக்களவு செல்வாக்குச் துபவராகத் திகழ்கின்றார். அவர் சமூக பயில் பல எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற ராக நோக்கப்படுகின்றார். அதனடிப்பிள் ஒரு ஆசிரியர் சில பொதுவான பண்புகள், மகளும் சில விசேட திறன்களும் உள்ளவராக அவசியமாகின்றது. ஆசிரியர்சார் பொது புகள், தகைமைகள், விசேடதிறன்கள் விெயதனை அடையாளம் காண்பதாக இக்
இடம்பெறுகின்றது. நம்பொதுவான பண்புகளும்/தகைமைகளும்
ம் எதிர்பார்க்கப்படும் பொதுவான பண்பு மைகளை முதலில் நோக்குவோம்.
ப்படும் அடிப்படை கல்வித்தகைமை ed basic Academic Qualification) - ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை ஆசிரியருக்கான அடிப்படைக் கல்வித் கள் எவையோ அவற்றினைக்
திருமதி) அனுஷ்யா சத்தியசீலன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
| |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- ஒருபார்வை
னுஷ்யா சத்தியசீலன்*
2.
5.
வினைத்திறன்மிக்க ஆளுமை (Effective Personality) - கூர்மையான அறிவும், சமூகபார்வையும், உணர்வுரீதியான முதிர்ச்சியும் (Emotional Maturity) plgirst gig stufoliisai.
56,767 h fiela, (Self Confidence) - 56.7 ypgiகள், வழிநடத்தல்கள் பற்றிய தன்னம்பிக்கையுடையவராக இருத்தல். பொதுவாகவும், வகுப்பறைகளிலும் இதனைப் பேணுதல், Jyait LofTř 5-561)g556ît (Affectionate Behaviour) - அன்பு, இரக்கம், கூட்டுறவு மனப்பான்மை மிக்கவராக அத்தகைய நல்லுறவுச் சூழலை மாணவர்களுக்கிடையிலும், தனக்கும் மாணவர்களுக்கிடையிலும் பேணுபவராதல்,
பொறுமை, சகிப்புத்தன்மை (Patient, Tolerance) - மற்றவர் செயற்பாடுகள் பொறுத்து பொறுமையைக் கடைப்பிடிப்பவராக, குற்றங்குறைகளை சகிப்பவராதல்,
தலைமைத்துவம், ஒழுங்கைப் பேணுவதில் 65cc, LI (Leadership and Love for Discipline) - மாணவர்களை வழிநடத்தலுக்கான சிறந்த தலைமைத்துவமும் மாணவர்களைத் தன் நடத்தையால், செயற்பாடுகளினால் கவரும் தன்மையும், உள்ளவராதல், ஒழுங்கைப் பேணுதலில் முன்மாதிரியாகவும், பற்றுறுதியுடனும் செயற்படுபவராதல்.
கடுமையான உழைப்பும், பொறுப்பும் (Hard Work and Responsibility) - $205 gafflui உழைப்பிலும், உண்மைத்தன்மையிலும் மாணவருக்கு முன்மாதிரியாதல், உரிய கற்பித்தலூடாக கற்றலில் மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்தல். பக்கச்சார்பற்ற நடத்தையும் மனப்பாங்கும் (Impartial Behaviour and Attitude) - GT SGMGA ITU மாணவன் பொறுத்தும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பக்கச்சார்பான மனப்பாங்கோ, நடத்தைகளோ இல்லாதிருத்தல்,

Page 20
9. வெளிப்படையாகப் பேசுதல் (Plain Speaking)
ஒரு ஆசிரியர் உணர்மையாகவும், வெளிப் படையாகவும் பேசுபவராதல். சரியை சரி யெனவும், பிழையைப் பிழையெனவும் சிறு வதில் தயக்கம் காட்டாதிருத்தலில் உறுதியா
இருத்தல்,
10. கருத்துக்களை இலகுவாகத் தொடர்பாடல்
Glīsi (Good Communichror of Ideas) - 3
வதில் தெளிவும், நிதானமும் உள்ளவராதல் மேலும் தன்கருத்தை மாணவர், பிறர் பொறுத் தெளிவாக, இலகுவாக, வினைத்திறன்மிக்கதா வெளிப்படுத்துபவராதல்,
11. சிரத்தையுடைய ஆற்றலும் மிக்க அறிவுசா El-agsalign: - (Studious and Learned Behaviou - ஆசிரியருடைய மிக விரும்பத்தக்க பண்பா கற்பதற்கு விரும்புதல், சிரத்தையுடன் கற்றல் அறிவுசார் நடத்தைகள் கொண்டவராயிருத்த: இடம்பெறுகின்றன. தான் கற்பிக்கும் பாட பொறுத்து சமகால, புதிய அறிவினை: தேடுவதில் ஆர்வமுள்ளவராதல், பல்வேறு மூலங்களினூடான தேடலில் பேரார்வமுள்ள Gry T.I., (Woracial L5 readcr) 305556).
மேற்கூறப்பட்டவைகள் ஆசிரியருடை பொதுவான பண்புகள் தகைமைகளாக அடையாள காட்டப்பட ஆசிரியர் சார் விசேட திறன்களை அடுத்து நோக்குவோம். விசேட திறன்கள்
விசேட திறன்கள் எனும்போது அது வாண்டை விருத்தி, அதனுடன் தொடர்புடையதான இதர திறன விருத்திகளைக் கருத்திற் கொள்வதாக அமைகின்றது அந்தவகையில் முதலில் "வாண்மை" என்பதற்கான வரைவிலக்கணத்தை நோக்குவோம்.
காலத்திற்கூடாக "வாண்மை" என்பதற்கான வரைவிலக்கணம் விசாவித்தமையை அறியலாம் அந்தவகையில் பெஸ்டர் (Bestor 1954) கருத்துப்பப "வாண்மை என்பது முக்கியமாக அறிவுசார் விருத்தி யைக் கருத்திற் கொள்வதாகும்." லின்சே (Linds: 1961) என்பவரின் கருத்தோ பின்வருமாறு அமைந் தது. "குறிக்கப்பட்ட விசேட திறன்களும், அறிவுட் மட்டுமன்றி தொடர்ச்சியாகப் புதிய திறன்கள் அறிவைத் தேடுதலும் வாண்மை", மேஜர் ரூ பின்ன (Major & Spins 1974) பொறுத்து வாண்மை என்பது மேற்கூறப்பட்டவற்றுடன் "பொறுப்பினை சுமக்க தயாராகும் நிலையுமாகும்". ஆயின் இன்றைய சூழலில் ஆசிரிய வாண்மைக்கான விளக்கத்தை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம். "கற்பித்தல் ஆசிரியத்துவம் சார் இதர பொறுப்புக்களுடன தேவையான ஆற்றல்கள், தேர்ச்சிகளைப் பெறுதல் அந்தவகையில் ஆசிரியர்களுக்கான வாண்மைசா
盛 క్టద్దో

:
திறன்களாக பின்வருவன அடையாளம் கான படலாம்.
I.
7
பாடம் சம்பந்தமான நிபுணத்துவம் (Maste her his subject) 605 gafflui is 675 L அறிவில் நிபுணத்துவம் உள்ளவராதல். பாடத்துறை சம்பந்தமாக மாணவர்க9 எழுப்பப்படும் வினாக்கள், சந்தேகங்களு மாணவர் நிறைவு காணத்தக்கதாகப் பதிலளிக் கூடியவராதல்.
தனது பாடத்துடன் தொடர்புடைய இ பாடங்கள், ஒழுக்கங்களில் அறிவுடையவரா (Knowledge of other subjects disciplincs) - பாடத்துறையுடன் தொடர்புடைய இதர பாபு துறைகளிலும், ஒழுக்கங்களிலும் அறிவுை வராக இருத்தல். இதன்மூலம் தனது மான களை அறிவுரீதியாகப் பொருத்தமா கையாள்தல்,
செயற்பாட்டுக் கற்பித்தவில் ஆற்றலுை Gug Tuftisgai (Ability to do practical teaching வகுப்பறையில் செயற்பாட்டு ரீதியாகக் பித்தல், தேவையானவிடத்து உதவிகளை வழிகாட்டுதல்களையும் பாடfதியாக வழங் பவராத.ை
உளவியல் அறிவு கொண்டவராதல் (Know of Psychology) - Tī:T6O6 L Gi, தகுதிகள், ஆற்றல்கள், நாட்டங்கள், மன பாங்குகளை அறிந்து அறிவினையும், திறனை பேளாததன்.
மதிப்பீடு முறைமைசார் புதிய அறிவினை பெற்றிருத்தல். (Knowledge of the new system Evaluation) - இன்று மதிப்பீட்டு முறைமைகளு நுட்பங்களும் பாரம்பரிய நிலைமைகளினின்று பெருமளவில் வேறுபட்டு விட்டன. அந்தவ யில் ஆசிரியர் புதிய முறைமைகளை, நு பங்களை அறிந்தவராதல், அவைசார்பா பயிற்சிகளைப் பெறுதலூடாக மாணவர் கற்ற தொடர்புடை நடத்தைகள், வெளிப்பாடுகளுக் வாய்ப்பளித்தல், கற்பித்தல் நோக்கங்கள் அ யப்பட உதவுதல். கற்பித்தல் உபகரணங்களை ஆக்குதல். பய LOgg/sai. (Efficiency in the preparation, and of taching aids) - ஒரு ஆசிரியர் பாடவிட துக்குத் தேவையான, பொருத்தமான உபகரன களை இலகுவாக சூழலுடன் இசைவ வடிவமைக்கவும் பொருத்தமாகப் பயன்ப தவும் கூடியவராதல்,
விஞ்ஞான ரீதியான சிந்தனையும் மனப்பாங்கு (Scientific thinking and a trirude) gaff விஞ்ஞான ரீதியாக, ஆய்வுரீதியாக சிந்தித்த
மார்ச் 8

Page 21
கற்பித்தலும் வேண்டும். அத்தகைய செயற். பாட்டினை மாணவர்களிடம் ஏற்படுத்தலும், ஊக்குவித்தலும் அவசியமாகும். தனது அறிவினை இன்றைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொண்டிருத்தலும், கற்பித்தல் நுட்பங்களில் பரிச்சயமுடையவராதலும். (Update knowledge and acquainted with latest techniques)
-
மற்கூறப்பட்ட பொதுப்பண்புகள், தகைமைகள், சேட திறன்கள் முடிந்தவரையில் ஆசிரியர்களிடம் ப்படுதல், வளர்க்கப்படுதல் ஆசிரியத்துவத்தின் திக்கு வழி வகுக்கும். இன்றைய உலகின் புதிய ஷமாக இருப்பது "ஆசிரியர் பிறப்பதில்லை, அவிக்கப்படுகின்றார் என்பதாகும். அன்றியும் i 657 Lai išstui கற்க வேண்டும். பயிற்சி பெற இம் என்பதும் இன்றைய தேவையாக உள்ளது. பொருத்தமான வழிமுறைகளை இனம் டாக ஆசிரியர் தன்னை உரியவாறு நதிக் கொள்ள முடியும். பல்வகைப்பட்ட கல்செயற்பாடுகள், பயிற்சிகளுடாக ஒரு ஆசிரியர் ரப்பட்ட பண்புகளை, திறன்களைக் குறிப்களவில் வளர்த்துக் கொள்ள முடியும். அவ் சில செயற்பாடுகளாக பின்வருவன கட்டிக்
த்தக்கன : .
பாடசாலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தல், வழிநடத்தல்,
ஆசிரியத்துவம்: இன மாற்றமுறும் உலகிற்கு ஏற்றவாறு மாற்றமுறு ாடங்கியுள்ளன. எமது தேடல் சிந்தனை யாவும் ஆ வகிபங்குகளை எடுத்துக்காட்டும் அம்சமாக வி ட்டு வரும் மாற்றங்கள் பெண்களது வகிபங்கை ஆரம்ப மற்றும் இடைநிலை மட்டங்களில் பெண் துெள்ளன. மேலும் அவர்களது வேலைப்பழுை உலப்பழுவின் அதிகரிப்பு:சமூகசமத்துவத்தை ஏற்பு வலியுறுத்துகின்றன. இதனால் ஆசிரியர்களிடத்து புதிய கல்விச் சீர்திருத்தங்கள் புதிய மாற்றங்களு இதங்களுக்கும் அதிகமாக முகங் கொடுக்க ே அகின்றன. இதைவிட வீட்டுச்சூழல் சார்ந்த 6 விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்களை பறித்து இரிய தொழில் சார் கல்வியை தொடர்ந்து கற் த்தை தமக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளு 5டும்ப வேலைகளை பெண்கள் செய் இன் கூட்டுவடிவம் பெண் ஆசிரியைகளிடத் -இவை ஆசிரியத்துவத்தின் விருத்திக்கு த sū பின்புலங்களையெல்லாம் நாம் புரிந்து 5. மீள்விமர்சனம் நோக்கி பயணிக்க ே ான எமது தேடலை சிந்தனையை இன்னும் ஆசிரியத்தொழிலில் பெரும்பான்மையாக இ
또.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2. கருத்தரங்குகள், செயலமர்வுகளில் கலந்து
கொள்ளல்.
3. சேவைக்கால பயிற்சிகளைப் பெறுதல். 4. உயர்கல்வி பெறல்.
5. வாணி மைசார் எழுத்துக்களில் ஈடுபாடு
கொள்ளல்.
6. வாணி மைசார் நிறுவனங்கள், ஆசிரிய அமைப்புக்களுடனான தொட ர்புகளை வளர்த்தல், இருப்பினும் இன்று எமது ஆசிரியகல்வி, உயர்கல்வி செயற்பாடுகளும் பயிற்சித் திட் டங்களும் பெருமளவில் அறிவுசார் (Cognitive) of siglusanat முன்னெடுக்கினர் றனவேயொழிய திறன்கள் சார், விழுமியம்சார் நோக்குகளை அழுத்தவில்லை என்ற குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. அதனால் கல்விச் செயற்பாடுகளோ, பயிற்சிகளோ, அறிவு, திறன், மனப் பாங்குசார் நோக்குகளைக் கருத்திற் கொண்டவையாகத் திட்டமிடப்படல் வேண்டும். அதனால் திட்டமிடுவோர் யாவற்றினையும் கருத்திலே கொண்டு திட்டமிட வேண்டும். பெயரளவில் மட்டும் அல்லது குறிப்பாகச் சொல்லப் போனால் பொருத்தமற்ற சீர்திருத்தங்களைச் செய்வதனை விடுத்து பொருத்தமானவற்றை மட்டும் மேற்கொள்வதின் மூலம் ஆசிரியர்களை முடிந்தவரையில் வளமாக்க முடியும்,
ர்னொரு பார்வை
ம் ஆசிரியத்துவம் என்ற குரல் பரவலாக ஒலிக்கத் பூசிரியத்துவம் தொடர்பிலான புதிய பார்வைகளை தத்திபெற்று வருகின்றன. இன்று கல்வித்துறையில் அதிகரித்துள்ளன. குறிப்பாக புதிய மாற்றங்கள்
ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் வை முன்னரிலும் கூடுதலாக்கியும் வருகின்றன. படுத்துவதற்குப்பதிலாக சமூக ஏற்றத்தாழ்வுகளை "ஒருவித அறிகை மயக்கம் ஏற்பட்டு வருகின்றது.
தடன் இணைந்த கல்வி நிர்வாக/ முகாமைத்துவ வர்ைடியுள்ளது. இதனால் உளபதகளிப்புகள் வேலைச்சுமை தமது திறன்களை ஆஇதிண்மயை விடுகின்றன. வேலைப்பணியை திட்டமிடவும் கவும் "நேரம்" முக்கியமாக உள்ளது. ஆனால் நமளவிற்கு பெண்களால் முடியாமல் உள்ளது. பதினால் பாடசாை நேரம் குடும்ப நேரம் து பதகளிப்பை மேலும் மேலும் மேலோங்கச் டைகளாக அமைகின்றன.
கொண்டு ஆசிரியத்துவம் தொடர்பில் நாம் வண்டும். ஆசிரியத்துவமும் பால்நிலையும்
விரித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது ருக்கும் பெண்கள் சார்ந்த கண்ணோட்டத்தை
కఠో

Page 22
அறிவை மற்றும் அவர்களது திறன் ஆளுமையை நடைமுறைகளை உருவாக்க முடியும். ஆசிரிய பார்வையும் புதிய சிந்தனையும் நமக்கு வேண்டு! என்ற சமூகப் பொறுப்பு எமக்கு வேண்டும். இந்தப் பலகோணங்களில் இருந்து கலந்துரையாடுவோம்
இன்று பால்நிலை சமத்துவம் குறித்த சிந்தனை பல்வேறு அறிவுத்துறைகளிலும் செல்வாக்குச் செலுத் தும் விடயமாக மாறியுள்ளது. இந்தரீதியில் "பால்நிலையும், கல்வியும்" தொடர்பான துல்லியமான ஆய்வுகளைச் சமகாலக் கல்வியுலகம் வேண்டி நிற். கின்றது. இதற்கு எமது தமிழ்க் கல்விச் சூழல் மட்டும் விதிவிலக்காக முடியாது.
ஆகவே, பால்நிலைச் சமத்துவம் பற்றிய கண்னோட்டத்தைக் கல்வியியல்சார் சிந்தனை மற்றும் நிறுவனக் கட்டன்மப்பில் ஆழமாகவும், அகலமாகவும் பாய்ச்ச வேண்டும். பால்நிலை அசமத்துவத்தை நிலை நிறுத்தும் கருத்தேற்றம் செய்யும் அமிசங்களை இனங்காண வேண்டும்.
இவை குறித்ததான உரையாடல்களை, விமர்சனங்களை சாத்தியமான களங்கள் ஊடாக சாத்" தியப்படுத்த வேண்டும். இந்தரிதியில் "அகவிழி" கடந்த மூன்று வருடங்களாகக் கல்வியும், "பால் நிலை சமத்துவமும்" குறித்து விரிவான கருத்தாடல்களை, ஆய்வுக்களங்களை உருவாக்கி வருகின்றது. இதற்குத் துணைசெய்யும் வகையில் கட்டுரைகள், நுால்கள் யாவற்றையும், வெளியிட்டு வருகின்றது. இம்முறை" யும் நாம் எமது தொடர் செயற்பாட்டின் ஒரு கட்ட" மாக சாத்தியமான களங்கள் தேர்வில் கவனம் குவிக்கின்றோம்.
உலகளாவியரீதியில் ஆசிரிய ஆளணியினரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருக்கின்றனர். இப்போக்கு எமது கல்விச்சூழலிலும் வலுவாக உள்ளது. இதைவிட ஆசிரியர்களின் செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வோரில் பெரும்பகுதியினர் ஆண்களாகவே காணப்படுகின்றனர். ஆண்களின் முகாமைத்துவச் சிந்தனையும், செயற்பாடுகளும் அந்தஸ்து நிலையிலும், ஆற்றுகை நிலையிலும் பெண் ஆசிரியர்களின் மீது தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இங்கு "ஆண்நோக்கு", "ஆணாதிக்கம்" வலுவாகவும், உறுதியாகவும் செல்வாக்குச் செலுத்துகின்றது.
கல்வித்திட்டமிடல் முகாமைத்துவத்துறை" களில் ஆண் அதிகளவில் ஆட்சி, அந்தஸ்து, அதி காரம், ஆதிக்கம் பெண் ஆசிரியைகள் மீது எவ்வாறு பிரயோகிக்கப்படுகின்றது என்பதற்குக் கணக்கற்ற சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் தினமும் முகங்கொடுப்பது, அனுபவிப்பது கலா" சாரமாகவே கையளிக்கப்பட்டு வருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமே உரித்தான சுமையாகவும், இயல்பாகவும் திணிக்கப்படுகின்றது.
జైక్లిడ్లే

விருத்தியாக்கும் பண்புச்சார் செயற்பாட்டுற்காக த்துவம் குறித்து மீள்பார்வை மட்டுமல்ல புதி ம். இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோ பின்புலத்தில் கீழ்வரும் விடயங்கள் குறித்து இன்னு
事
இவற்றைக் கேள்விக்கு உள்ளாக்கவும், ! நிலை அசமத்துவம் கட்டிக்காக்கப்படும் சமூக வியக்கத் தொழிற்பாடுகளைப் புரிந்து கொள்ள மாற்றத்தை உருவாக்கவும் பெண்கள் கூட்டுச் ெ பாட்டுக்குத் தயாராகவும் "பன்முக விழிப்புன பெண்கள் மத்தியில் ஏற்படவேண்டும். இதற்க களம் விரிவு பெறவேண்டும்.
"ஆசிரியமும், பால்நிலையும்" தொடர்பில் ஆழமான சிந்தனையும், தேடலும் உருவாக்கப் வேண்டும். குறிப்பாக, இன்று கல்வித்துறை ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள் ஆரம்பம் மற் இடைநிலை மட்டங்களில் பெண் ஆசிரியை எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. சிறுவர்க வேலைப்பளுன்வ முன்னரை விட இன்னும் மாக்கியும் வருகின்றன. வேலைப்பளுவின் அதி சமூகசமத்துவத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வுகளையே மீள வலியுறுத் தொடங்கியுள்ளன. இவை ஆசிரியர்களிடத்து ஒரு அறிகை மயக்கத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. னால் கற்பித்தலியல் தொடர்பான புதிய நுட்பங் உள்வாங்கும் திறனற்றவர்களாக முடக்கப்ப நிலைமைகள் அதிகம் வலுப்பெற்றுள்ளது. மே கற்பித்தலில் தொழில்சார் உளநிறைவு அல் தொழில் சார் திருப்தி பெண் ஆசிரியர்களு முழுமையாக இல்லாமல் இருக்கின்றது. இதை ெ வாக ஆராயும்போது பெண் என்ற தகுதி காரண அவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தங்கள், பார சங்கள், பாலியல் சுரண்டல்கள், வன்முறைகள் மற் அசமத்துவம் யாவும் ஒருவித உளநெருக்கீட் உருவாக்கி விடுகின்றன. இதனால் தொழில் திருப்தியற்றவர்களாக்கப்படுகின்றனர். அதா கல்வித்திட்டமிடல் / முகாமைத்துவத் துறைகள் கடைப்பிடிக்கப்படும் பால்நிலை அசமத்து அனைத்துக்கும் முக்கியமான காரணமாக உள்ள
ஆகவே, "கல்வியும், பால்நிலைச்சமத்துவழு எமக்குப் புதிய சிந்தனைகளை, தேடல்களை வழ கின்றன. சமூகம் பற்றிய மாற்றுவகையான புரித எம்மைத் தயார்ப்படுத்துகின்றன. "கல்வியும் வள விருத்தியும்" தொடர்பிலான பால்நிலைக் க ணோட்டத்தை ஆழப்படுத்துகின்றது. இது காலத் கட்டாயமாகின்றது.
பின்வரும் தலைப்புகளில் கல்வியும் நிலை சமத்துவமும் தொடர்பிலான தொ உரையாடலை நிகழ்த்தும் போது ஆசிரியத்து
மார்ச்

Page 23
குறித்து ஒரு மீள் நோக்கு எமக்கு அவசியமாகிறது. இதுவரையிலான ஆசிரியத்துவம் குறித்த பார்வைகளும் கருத்தாடல்களும் பால் நிலை கண்ணோட்டத்தின் விருத்தி சார்ந்த பன்முகப்பார்வைகளை முன்வைக்க தவறிவிட்டன. இந்நிலையில் நடைமுறை கல்விக்கொள்கை கல்வி நிர்வாகம் மீதான விமசர்னங்களை முன்வைப்பது அடிப்படையான காலத்தேவையாகிறது. கல்வியும் பால்நிலை, சமத்துவமும் கலைத்திட்டம்/பாடத்திட்டம் இவற்றில் பால்நிலை சமத்துவத்திற்கான ஏற்புடைமைகள் போதுமானவையாக உள்ளனவா? 0 பாடநூல்களில் ஆண்களே அதிகம் முக்கியத்
துவம் - 0 பொறியியல், கணிதம் போன்ற பிரிவுகளில் ஆண்
கள் பங்கு அதிகம் 0 அழகியல், கலை போன்ற பாடங்களில் பெண்கள்
அதிகம் 9 மொழிப்பாடம், இலக்கியப் பாடங்களில் ஆணாதிக்கப் போக்குகள் பெரும்பாலும் மையங் கொண்டுள்ளன. 0 கட்டுரையாக்கங்களில் பெண்கள் வகிபாகம் குடும்பத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி நிருவாகத்திலும், ஆசிரியத்துவத்திலும் பால்நிலை சமத்துவம். 0 ஆசிரியர்களில் பெருந்தொகுதியாகப் பெண்கள் உள்ளனர். ஆனால் நிருவாகத்துறைகளில் ஆண்களே பெரும்பாலும் உள்ளனர். இது ஒரு முரண்பாட்டுநிலை.
(இதோ. இன்றே.
2008ம் ஆண்டு தரம் 5ல் பு தோற்றும் மாணவர்களுக்கு திரு அவர்களால் தயாரிக்கப்பட்ட வெற்றித் கையேட்டுடன் தொடர்ந்து வெளிவந்துள்ளன 35/ முத்திரை அனுப்பிப் பெற்று தனியார் கல்வி நிலையங் பெற்றுக்கொள்ள யூனிலங்காஸ், 32, சென்ட் அன்டனிஸ் மாவத்தை,
கொழும்பு-13. །། 077-6258778
LDITid 2008 2

0 ஆசிரிய கல்வியியலாளர்களிலும் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். ஆசிரியர் கலாசாலை, கல்வியியற் கல்லுாரிகள் போன்றவற்றில் பயில்வோரில் பெண்கள் அதிகம். 9 கல்விக்கு அனுசரணை உத்தியோகத்தர்கள் முக்கி
யம். இவர்கள் பெரும்பாலும் ஆண்களே. 0 ஆசிரிய மத்திய நிலையங்கள் பெரும்பாலும்
ஆண்களால் பராமரிக்கப்படுகின்றன. ஆசிரியர் இடைவினைகளில் முரண்பாடு 9 முன் பள்ளிகள்/இடைநிலைப் பள்ளிகளில் பெண்கள் கூடுதலாக இருந்தாலும் அவர்களுடைய அணுகுமுறைகளில் ஆண்/பெண் வேறுபாட்டைக் காட்டுகின்றன. உதாரணம்: பெண்களின் பவ்வியமான அணுகுமுறை ஆண்கள் வன்நடத்தைகளுக்கு அங்கீகாரம் 9 பெண் ஆசிரியர்களிடையே பால்நிலை சமத்துவம்
சரியாகப் பேணப்படவில்லை.
பாடசாலையும், சமூக உறவுகளும்
• பால்நிலை சமத்துவமின்மை வலுவாகப் காணப்படுகின்றது. 0 ஆண்களுக்கான விளையாட்டுச் செயல்கள் புறம்பாகவும், பெண்களுக்கான விளையாட்டுச் செய்ல்கள் புறம்பாகவும் பெற்றோர், சமூகத்தால் வற்புறுத்தப்படுகின்றது. e இலங்கையில் பாடசாலை செல்லாமை, இடைவிலகிச் செல்லல் போன்றவற்றில் வறுமைநிலையிலுள்ள பெண்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். இது மிகப் பாதகமாக உள்ளது.
தொகுப்பு: மூர்
وية བརྗོད་ من
பமைப்பரிசில் பரீட்சையில் கோணமலை S. கணேசலிங்கம் தேர்வு மாதிரி வினாத்தாள்கள் விடை
தனிப்பிரதி 25/ தபாலில் பெற்றுக்கொள்ள க்கொள்ளலாம். பாடசாலைகள், கள், புத்தகசாலைகளில்
அழையுங்கள்:
22యక

Page 24
*;
*
கஸ்டப் பிரதே
Allowance) ஆசிரியர்
வவுனியா வடக்கு வலயத்தில் கடமையாற்றும் ஆசி
கல்வித் திட்டமிடலையும் முகாமைத்துவத்தையும் எளிதாக நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு பாடசாலைகள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வகைப்படுத்தல்களின் அடிப்படை நோக்கம் நிர்வாக கட்- ஆசிரிய டமைப்புகளை ஒழுங்காகவும் எளி- குறித்த தாகவும் கையாளுதலும், மேற் - TFT பார்வை செய்தலுமாகும். ஐந்து
இந்த வகையில் பாடசாலை- மட்டுமே ே கள் பின்வருமாறு வகைப்படுத்தப்- (ԼplջավԼՈ. பட்டுள்ளன. ஐந்து வ 1. சாதாரண பாடசாலைகள் 90s:
5LLTLL 2. கஷ்டப் பிரதேசப் பாட சாலை- செய்யப்பட கள் என அ 3. அதி கஷ்டப் பிரதேசப் பாட- நிருப சாலைகள் தெரிவிக்க ஆனால் செய
இந்த வகைப்படுத்தலானது பின்வரும் அம்சங் க் கருத்தில் இது நடைமு னவரும அமசங்களைக கருத படுவதாகத் (
கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1.
அண்மையில் உள்ள நகரத்திலிருந்து குறிப்பிட்ட பாடசாலைக்கான தூரம்
2. பாடசாலைக்கான போக்கு வரத்து வசதிகள்
3. பாடசாலைச் சுற்றாடலில் தபாற்கந்தோர் வசதிகள், தொலைத்தொடர்பாடல் வசதிகள்
4. பாடசாலைச் சுற்றாடலில் வைத்தியசாலை
மற்றும் முதலுதவி வசதிகள்
5. பாடசாலையில் மின்சார வசதி
6. பாடசாலையில் கணனி மற்றும் தகவல் தொடர்
பாடல் வசதிகள்
* ம, நிரேஸ்குமார் விரிவுரையாளர், தொழில் நுட்பக்கல்லூரி வனியா
 
 
 
 

Fi Glast GLIGOT6 (Difficult Area களுக்கான மேலதிக வருமானா? 0. நிரேஸ்குமார்*
ரியர்களை மையமாக வைத்து ஒரு ஆய்வு நோக்கு
பெரும்பாலும் புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்களும், ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு இடமாற்றம் கோரும் ஆசிரியர்களும் கஷ்டப் பிரதேச அல்லது அதி கஷ்டப் பிர
ர் ஒருவர்
தேச பாடசாலைகளுக்கு நியமிக்கப்தவொரு படுகிறார்கள். லையில் இதற்கு மேலதிகமாக ஆசிரிவருடம் யர் நியமனக் கடிதத்தில் காணப்சவையாற்ற படுகின்ற "ஒவ்வொரு ஆசிரியரும் அதாவது கல்வி அமைச்சினால் கஷ்டப் பிரருடத்திற்கு தேச அல்லது அதிகஷ்டப் பிரதேசப் 5L606) பாடசாலைகள் எனக் குறிப்பிடப்இடமாற்றம் படுகின்ற பாடசாலைகளில் குறைந்: ல் வேண்டும் தது நானகு அலலது ஐநது வருடங்" ரச சுற்று கள கடமையாறறுவதறகு பொறுப்புடையவர்களாவர்” என்ற வாசகத்கத்தில் திற்கு அமைவாக கல்வி அதிகாரிப்பட்டுள்ளது. களின் கோபத்திற்கு ஆளாகின்ற பற்பாட்டளவில் ஆசிரியர்களும், அதிகாரிகளுடன் றைப்படுத்தப் முரண்படுகின்ற ஆசிரியர்களும் தெரியவில்லை
மாத்திரமே இப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
ஆசிரியர் ஒருவர் குறித்தவொரு பாடசாலையில் ஐந்து வருடம் மட்டுமே சேவையாற்ற முடியும். அதாவது ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை கட்டாயம் இடமாற்றம் செய்யப்படல் வேண்டும் என அரச சுற்று நிருபகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்பாட்டளவில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.
ஏனெனில் முதல் நியமனம் பெற்ற பாடசாலையிலிருந்தே இளைப்பாறிய ஆசிரியர்களை என் அனுபவத்தில் கண்டிருக்கின்றேன். வேறு சில ஆசிரியர்கள் பாடசாலைக்கு அண்மையில் வளவு வாங்கி வீடு கட்டுவதையும் அவதானித்துள்ளேன். தங்களை யாராலும் இடமாற்றம் செய்ய முடியாது என்ற அவர்களின் நம்பிக்கையையும் இடமாற்றக் கடிதம் வந்தாலும் கூட அந்த இடமாற்றத்தைத் கூடியதாக
ubsti ä 2008

Page 25
அதனை மாற்றியமைக்கக் கூடிய அவர்களின் வல்லமையையும் பார்த்து அதிசயப்படாமல் இருக்க முடிவதில்லை.
இவற்றையெல்லாம் தாண்டி தமது வீட்டுக்கு அணி மையில் பாடசாலையைக் கட்டுவிக்கக் கூடியளவு வல்லமை படைத்த ஆசிரியர்கள் பிற்காலங்களில் உருவானாலும் கூட அதிசயப்பட முடியாது.
அமைச்சர்களினதும் அதிகாரிகளினதும் செல்வாக்கைப்பெற்றுள்ள ஆசிரியர்கள் இவ்விதமாக சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்க குறிப்பிட்ட கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்தும் அப் பாடசாலைகளிலேயே கடமையாற்றுவதையும் அப்பாடசாலைகளுக்கு இடையிலேயே இடமாற்றம் செய்யப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
மிக அண்மைக்காலந்தொடக்கம் அதிகஷ்டப்பிரதேசப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு ரூபா 2500 உம், கஷ்டப் பிரதேசப் பாட சாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு ரூபா 1500 உம் மேலதிக கொடுப்பனவாக (Difficult Area Allowance) கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்றது.
இக் கொடுப்பனவுகள் வழங்கப் படத் தொடங்கியதிலிருந்து இப்பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மீதான பார்வை வேறு கோணத்தில் திரும்பியுள்ளது. பின்வரும் இரண்டு கருத்துக்கள் இவர்கள் தொடர்பாகப் பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1. Difficult Area Allowance gaO)6OT Guppyd
கொள்வதற்காகவே இவர்கள் இப்பிரதேசங்களில் கடமையாற்றுகின்றார்கள் என ஒரு சாரார் தெரிவிக்கின்றார்கள்.
2. இவர்களுக்குள்ள பிரச்சனைகளை புரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். அதாவது ஒரு ஆசிரியர் எந்தவொரு பிரச்சினையை முன்வைக்க (p60607bg5(Tollb "Difficult Area Allowance 6 ypsii.5, Iபடுகின்றதுதானே” எனும் ஒரே வார்த்தையால் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்கள் அல்லது தட்டிக் கழிக்கிறார்கள்.
நான் அறிந்த வரையில் பெரும்பாலான உயர் அதிகாரிகளின் மனைவி, பிள்ளைகள், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் நகர்ப் புற பாடசாலைகளிலேயே கடமையாற்றுகின்றார்கள். தற்செயலாக இடமாற்றக் கடிதம் அனுப்பப்பட்டாலும் கூட அந்த இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கூடியளவு செல்வாக்கு இருப்பதனால் அவர்களுக்கு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதில்லை.
வேதனைக்குரிய இன்னொரு விடயம் யாதெனில் ஏனைய வசதியான பாடசாலைகளில்
மார்ச் 2008

கடமையாற்றும் ஆசிரியர்கள் சிலரும் இவ்வாசிlui 356i Difficult Area Allowance gp5(T607 Golgogu செய்கின்றார்கள் என்ற கருத்தைக் கொண்டிருத்5லாகும். ஆனால் அவர்களில் எவரும் இப்பிரதேசங்5ளில் கடமையாற்றத் தயாராக இல்லை என்பது மறுக்க முடியாத மற்றொரு உண்மையாகும்.
Difficult Area Allowance 6T6oi Lug, gy, fiflui5ளுக்கான ஒரு மேதிக வருமானம் எனும் தவறான 5ருத்தும் நிலவி வருகின்றது. இக் கருத்தின் உண்மைத் தன்மையை வவுனியா வடக்கு வலயத்தை அடிப்படையாகக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்.
வவுனியா வடக்கு வலயத்தை பொறுத்தவரை பாடசாலைகளை பின்வருமாறும் இரண்டு வகை5ளாகப் பாகுபடுத்தமுடியும். . இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்
அமைந்துள்ள பாடசாலைகள் . இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில்
அமைந்துள்ள பாடசாலைகள்
வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைளைப் பொறுத்தவரை இரண்டு பாடசாலைகளைத் தவிர ஏனைய எல்லாப் பாடசாலைகளும் கஷ்டப்பிரதேசம் அல்லது அதிகஷ்டபிரதேசம் எனும் இரு வகைகளில் ஏதோ ஒன்றினுள் உள்ளடங்குகின்றன.
இப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு மாதத்திற்கான சராசரிச் செலவினத்தை நோக்குதல் இங்கு பொருத்தமானதாக இருக்கும்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான செலவினங்கள்
(இவ் ஆய்வுக்காக அதிக தூரத்திலோ அல்லது மிக அண்மையிலோ இல்லாத வவுனியா கிடாச்சூரி ருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைத் தெரிவு செய்திருந்தேன்) . பஸ் போக்குவரத்து
பஸ் கட்டணம் 22 x 5 = 1100.00 பிரயாணத்திற்கு செலவழிக்கும் நேரம் ஏறத்தாழ 3 மணித்தியாலங்கள்.
. மோட்டார் சைக்கிள் போக்கு வரத்து
Petrol Charge 11 x 117.40 ,三 1300.00 (அண்ணளவாக)
Oil 450.00
Motor Bike Service 02 x 200.00 400.00
Motor Bike Maintenance 500.00 மொத்த செலவினம் 2650.00
பிரயாணத்திற்கு செலவழிக்கும் நேரம் ஏறத்தாழ 01 )ணித்தியாலம்
ఆasయక

Page 26
(இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் அமைந் துள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர் களுக்கான செலவினம்.
1. பஸ் போக்குவரத்து
பஸ் கட்டணம் 04 x 100 400.00 سے உணவுமற்றும் தேநீர் செலவு 22 x 150 = 3300.00 தங்குமிடத்திற்கான செலவு - 500. OC மொத்த செலவினம் 4200.0c
இப்பிரதேசங்களில் கடமை புரியும் ஆசிரியர்கள் பெரும்பாலும் திங்கட்கிழமைகளில் ஓமந்தை நுழை வாயிலினுடாகப் பிரயாணம் செய்து அப்பிரதே சங்களில் தங்கி கடமையாற்றிய பின்னர் வெள்ளிக் கிழமை மாலை வவுனியா வந்து சேர்கிறார்கள்.
2. மோட்டார் சைக்கிள் போக்கு வரத்து
Petrol Charge 8 x 117.40 = 940.0 (அண்ணளவாக)
Oil = 450.00
Motor Bike Service 04 x 200.00 800,0C
Motor Bike Maintenance - 1000.0C உணவு மற்றும் தேநீர் செலவு 22 X 150 3300.00
தங்குமிடத்திற்கான செலவு - 500.00
மொத்த செலவினம் 6990. OC
இப்பிரதேசங்களில் கடமை புரியும் ஆசி ரியர்கள் பெரும்பாலும் திங்கட்கிழமைகளில் ஓமந்ை நுழை வாயிலினூடாகப் பிரயாணம் செய்து அட் பிரதேசங்களில் தங்கி கடமையாற்றிய பின்ன வெள்ளிக்கிழமை மாலை வவுனியா வந்து சேர் கிறார்கள்.
மேலே தரப்பட்டுள்ள விபரங்கள் ஆசிரியர் களிடம் நேர்காணல்கள் மூலமும் பஸ் பிரயாண அனுமதிச்சிட்டைகள் மூலமும் பெறப்பட்டவை யாகும். பாடசாலைகளின் அமைவிடங்களுக்கு ஏற் இவை சிறிதளவில் வேறுபடக்கூடும்.
இப்புள்ளி விபரங்களின் மூலம் கஷ்ட பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மேலதிக வருமானமா? அல்லது இக்கொடுப்பனவு இன்னும் அதிகரிக்கப்பட6 வேண்டுமா? என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
மேலும் இவ்வாய்பை சிறப்பாக மேற்கொள் வதன் பொருட்டு இவ்வாசிரியர்களில் சிலரிடமு அவர்களுடன் தொடர்புடைய சிலருடனும் கலந் துரையாடியதன் மூலம் சில கருத்துக்களை பெற்றுக்கொண்டேன். இங்கு இக்கருத்துக்க6ை
gāc

நோக்குதல் பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகின்றேன். பெற்றோர் 01
எனது மகன் ஓமந்தைக்கு அப்பால் அமைந்துள்ள வ/குளவிசுட்டான் அ.த.க பாடசலையில் கடமையாற்றுகின்றார். போக்கு வரத்திற்காக மோட்டார் சைக்கிளையே பயன்படுத்துகின்றார். போக்குவரத்து மிகவும் கடடினமாக இருப்பதுடன் மிகவும் ஆபத்து மிக்கதுமாகும். அவர் திங்கட்கிழமை பிராயாணம் செய்து வெள்ளிக்கிழமைவரை அங்கு தங்கியிருந்தே கடமையாற்றுகின்றார். வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னர்தான் எங்கள் மனம் நிம்மதி அடைகின்றது.
பெற்றோர் 02
எனது மகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையில் கடமையாற்றுகின்றாள். நாம் இருவரும் நோயாளிகள் ஆகையால் வைத்திய வசதி கருதி வவுனியா நகரப் பகுதியில் தங்கியுள்ளோம். எமது மகள்தினமும் 30Km பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் பஸ் வண்டி மூலமே பாடசலைக்குச் சென்று வந்தாள். காலையில் 4 மணிக்கு எழும்பினால்தான் வீட்டு வேலைகளை முடித்து அவள் 6.15 பஸ் இற்கு செல்ல முடியும். பின்னேரமும் வீட்டிற்கு வர 4.30 அல்லது 5.00 மணியாகின்றது. இக் கஷ்டங்களால் அவள் தற்போது மோட்டார் சைக் கிளில் பிரயாணம் செய்கிறாள். அப் பாதை மிகவும் ஆபத்தானதாகும். வெயில் பட்டு சரியாகக் கறுத்து விட்டாள். எப்படி அவளின் திருமணத்தை பேசி முடிக்கப் போகின்றோமோ என்று பயமாக இருக்கின்றது.
கணவன் 01
எனது மனைவி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கடமையாற்றுகின்றார். நானும் 4.15 வரை கடமையாற்றும் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். என் மனைவி மோட்டார் சைக்கிள் மூலம் பிரயாணம் செய்கின்றார். வீட்டிற்கு வரும் பொழுது மிகவும் களைப்புடன் வருவார். வீட்டில் செய்ய வேண்டிய கடமைகளை அவரால் சரியாக செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக புதிதாககத் திருமணம் ஆன எம்மிடையே சில வேளைகளில் பிரச்சினைகள் தலை தூக்குகின்றது. இடமாற்றதிற்கு விண்ணப்பம் செய்த பொழுது கிடைக்கவில்லை. அதிகாரிகளைச் சந்தித்த போது Difficult Area Allowance தரப்படுகின்றது தானே என்று சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறார்கள். இவ் Allowance மோட்டார் சைக்கிளுக்கான செலவுக்கு கூடப்போதாது.
LDfTrifởF 2008

Page 27
கணவன் 02
எனது மனைவி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள வவுனியா கல் மடு மகாவித்தியாலயத்தில் கடமையாற்றுகின்றார். அவா பஸ் மூலம் பிரயாணம் செய்கின்றார். காலையில் 6.30 இற்கு வெளிக்கிட்டால் மாலை 5.00 மணிக்குத் தான் வீட்டிற்கு வருவார். பிள்ளைகளைக் கவனிக்கக்கூட நேரம் இருப்பத்தில்லை. இடமாற்றத்திக்கு விண்ணப்பம் செய்த போது ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும் இப்போதைக்கு இடமாற்றம் செய்ய முடியாதெனவும் தெரிவிக்கிறார்கள்.
கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றுபவர்களை தொடர்ந்தும் அதே பாடசாலையில் வைத்திருக்" காமல் வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்வதுடன் ஏனைய பாடசாலைகளில் கடமையாற்றுபவர்களையும் கஷ்டப் பிரதேச பாடசலைக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப் பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றேன். பிள்ளை 01
(4 வயது. இப் பிள்ளையின் தாய் அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலையில் கடமை ஆற்றுகின்றார்.)
காலமேல அப்பாதான் என்ன நேசறிக்கு வெளிக்கிடுத்திக் கொண்டே விடுகிறவர். நேசறியால அப்பா கூட்டியந்து பக்கத்து வீட்டில் விட்டுட்டு வேலைக்குப் போறவர். அம்மா வந்தாப் பிறகு தான் வீட்ட போறனான். எனக்குச் சரியாநித்திர வந்தாலும் அம்மா வாற வரைக்கும் நித்திரை கொள்ளேலாது.
பிள்ளை 02
(9வயது. இப்பிள்ளையின் தாய் அதிகஷ்டப் பிரதேப் பாடசாலையில் கடமை ஆற்றுகின்றார்.)
தர்சிகன்ர அம்மாவும் ரீச்சர்தான் அவ அவன் வீட்ட வரேக்கயே வந்திடுவா. காலமேலயும் அவனையும் வெளிகிடுத்திக் கூட்டிக் கொண்டு போறவா. அம்மா வீட்ட வரேக்க நான் ரூசனுக்குப் போவிடுவேன். இரவு சாப்பாடு மட்டும்தான் அம்மா தருவா. எனக்குப் பாம் சொல்லித்தர அம்மாவுக்கு நேரம் இல்ல. அம்மா விடியப்புறம் எழும்போனும். வா படுப்பம் எண்டு வேளைக்கே படுக்கச் சொல்லிப் போடுவா.
ஆசிரியர் 01
(பெயரையோ பாடசாலையையோ தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டிருந்தார்.)
மிகுந்த இடர்பாடுகளின் மத்தியில், பாதுகாப்பற்ற பாதையில் நாம் பிரயாணம் செய்து எமது கடமைகளை மேற்கொள்கின்றோம். ஆனால் சில
LOTiéř 2008 |2

வேளைகளில் கல்வி அதிகாரிகளின் செயற்பாடுகள் கண்மூடித்தனமாக இருக்கின்றது. கடந்த வருடம் October மாதத்தில் ஆசிரியர்கள் சிலர் பரிகாரக் கற்பித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை, விடைத்தாள் திருத்தும் பணியென 22 நாட்கள் தமது பாட
சாலை தவிர்ந்த ஏனைய இடங்களில் (வேறு
பாடசாலைகள், கல்வித்திணைக்களம்) மாலை 4 மணிவரை கடமையாற்ற வேண்டியிருந்தது.
சனிக்கிழமை தினங்களில் கூட கல்வி அதிகாரி களினால் இவ் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்” தார்கள். பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்படையக் கூடாது எனும் உயரிய நோக்கத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு சனிக்கிழமை தினங்களிலும் இச்செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இவ் ஆசிரியர்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருப்பதை மறந்து விட்டனர். ஆசியர் 02 1. Difficult Area Allowance 6 ypsilsill IG) digit p51.
2. அங்கு வருகின்ற பிள்ளைகள் மீத்திறன் குறைந்தவர்கள் ஆகையால் வேலை செய்வது இலகு" வானது.
"நீங்கள் அங்கு transfer எடுக்கிறீர்களா?” என்ற எனது வினாவுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அவரது இரண்டாவது கருத்தை ஆசிரியர்களின் விவாதத்திற்கு முன் வைக்கின்றேன்.
இக்கருத்துக்களின் மூலம் கஷ்டப்பிரதேசப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மாத்திரமன்றி அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் பல் வேறு வகையான பிரச்சினைகளையும் இடர்பாடுகளையும் எதிர் நோக்குவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இக்கருத்துக்களை ஏனைய ஆசிரியர்களும் உயரதிகாரிகளும் கருத்தில் கொண்டு செயற்படல் வேண்டும் என்பதே எனது இக் கட்டுரை-யின் நோக்கமாகும்.
எனவே கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை இனங் கணிடு அவற்றைத் தீர்ப்பதற்கான முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அவர்களை உளவியல் ரீதியாகப் பாதிப்படையச் செய்யாமல் சரியான முறையில் முகாமை செய்து அவர்களிடமிருந்து கூடிய விளை திறன்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் கல்வி அதிகாரிகள் ஈடுபடவேண்டும். ஏனையவர்களும் அவர்களை மதித்து தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மிகச் சிறந்த பெறுபேறுகளை இப்பிரதேகங்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
ఒక 苓

Page 28
“பிள்ளைகள்
گ
பாரம்பரிய வகுப்பறையில் ஆசிரியரே முக்கிய இடத்தை வகித்தார். பிள்ளைகள் கற்கவேண்டிய பொருள் அறிவு ஆசிரியரால் போதனை மூலம் வழங்கப்பட்டது. பிள்ளைகள் அப்போதனையை செவிமடுப்பவர்களாகவே இருந்தனர். அக்காலத்தில் பிள்ளை வெறும் வெற்றுபாத்திரமாக உருவகிக்கப்பட்டு இவ்வெற்றுப் பாத்திரத்தில்
தான் விரும்பியதை ஊற்றும் சுதந்திர- நவீ முடையவராக ஆசிரியர் காணப்- முறையில் பட்டார். அத்தோடு பிள்ளையானது மட்டுமன்ற வளர்ந்த ஒரு மனிதனின் சிற்றுரு- O வமாக நோக்கப்பட்டது. உடற்திறன் மனிதனுக்குரிய இயல்புகள், ஆற்றல்- ஒழுக்கம், கள் பிள்ளையிடம் இருக்கும் என்ற போன்ற அடிப்படையிலேயே போதனை அளித்து இடம்பெற்றது. இப்பாரம்பரிய கல்வி ஒட்டுெ முறையில் பிள்ளைகளின் இயல்பு, பிள்ளையி: தேவை என்பன பற்றி சற்றும் கவனம் விரு செலுத்தப்படவில்லை. வேண
எதிர்பார்க்
ஆயினும் அதற்கு மாறாக
தற்கால கல்விமுறையில் ஆசிரியரைவிட பிள்ளைகளே முக்கிய இடத்தை வகிக்கின்றனர். பாரம்பரிய கற்பித்தல் முறை போலன்றி வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் என்பது பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான கூட்டு முயற்சியாகவே இடம்பெறுகின்றது பாரம்பரிய கல்விமுறையில் பொருளறிவு மட்டுமே பிள்ளைக்கு வழங்கப்பட்டது. ஆனால் நவீன கல்வி முறையில் பொருளறிவு மட்டுமன்றி செய்திறன் உடற்திறன், அழகுணர்வு, ஒழுக்கம், சமூகஇயை போன்றனவும், இவை அனைத்துக்கும் அப்பால் ஒட்டுமொத்தமாக பிள்ளையின் ஆளுமையுப விருத்திப்பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படு கின்றது. பாரம்பாரிய கல்விமுறையில் பிள்ளைகளின் இயல்பு, தேவை என்பன கவனத்தில் கொள்ளப்
*ஆர். லோகேஸ்வரன், ஆசிரிய கல்வியியலாளர் முறி பாத தேசிய கல்வியியற் கல்வி
ܗܘܸ?#ܗܝܢ.
జీతజీవుని...9-kā
 

பற்றிய அறிவும்" - ஆசிரியரும்
ர். லோகேஸ்வரன்*
படாத போதும் நவீன கற்றல் - கற்பித்தல் முறையில் அதற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
பிள்ளைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்கால கல்விமுறையில் ஆசிரியரானவர் பல்வேறு பணிகளை ஆற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றார். இதில் மிக
முக்கியமாக வகுப்பறையில் உள்ள
சு கல்வி அனைத்து பிள்ளைகளினதும் இயல்பொருளறிவு புகளைக் கண்டறிந்து அவர்களை மி செய்திறன், கற்றலுக்கு ஆயத்தப்படுத்தல், , அழகுணர்வு, கற்றலில் ஏற்படும் இடர்பாடுகளை
சமூகஇயைபு களைதல், கற்றலில் அவர்களின்
ாவும், இவை க்கும் அப்பால்
முன்னேற்றத்தை மதிப்பிடல், தேவையான போது வழிகாட்டலையும், அரிவுரையையும் வழங்
யுேம் குதல், வகுப்பில் தொல்லைதரும் க்கிப்ெ பிள்ளைகளை நெறிப்படுத்தல் என த்திப் பற பல பணிகளை நிறைவேற்ற ர்டும் என வேண்டியுள்ளது. எனவே இன்று கப்படுகின்றது.
D
ஆசிரியர் பிள்ளைகளின் கற்றல் விருத்திக்கு வழிகாட்டுபவராக, வசதிசெய்பவராக, வளவாளராக, அறிவுரை பகர்பவராக, கணிப்பீட்" டாளராக, அவதானிப்பாளராக, முன்னூட்டல், பின்னூட்டல் என்பவற்றை வழங்குபவராக என பல வகிப்பாகங்களை ஏற்று பாடசாலையில் ஒரு கற்றல் கலாசாரத்தை உருவாக்குபவராக செயற்பட வேண்டியுள்ளது.
இவ்வாறு பல்வேறு பணிகளை நிறைவேற்றவுள்ள ஆசிரியரின் பிரதான பணி தான் கற்பிக்கும் பிள்ளைகளைப் பற்றி அறிந்து கொள்வதாகும். அவ்வாறு அறிந்திருந்தாளே அதற்கேற்ப தமது பணியை திறம்பட ஆற்றமுடியும். காரணம் வகுப்பில் உள்ள அனைத்து பிள்ளைகளும் ஒருவரில் இருந்து ஒருவர் வேறுபட்டவர்களாகவுே காணப்படுவர். (தனியாள் ஒருவர் வேறுபட்டவர்கள்) அத்துடன் ஒவ்வொருவரும் வேறுபட்ட நடத்தை கோலங்களை
LDfTriğF 2008

Page 29
கொண்டிருப்பார். அவர்களது கற்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது ஆசிரியரின் கடமையாகும். அதுமட்டுமன்றி இன்று ஆசிரியா பணிகளில் முதன்மையானதாக மாணர்களின் தேர்தல் மட்டத்தை கணிப்பிட்டு அதனை உயர்த்துவதற்கு உதவுவதுமாகும்.
மேலும் ஆசிரியர் தான் செல்லும் வகுப்பு பிள்ளைகள் தொடர்பாக அறிந்திருப்பது வகுப்பறை செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவும். வகுப்பிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளைப் பற்றியும் அறிந்திருந்தாலேயே தேவையான போது அவர்களின் நடத்தை கோலங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதுமட்டுமன்றி பிள்ளைகளை மிக சரியாக அறிந்” திருந்தாலேயே அவர்களிடமுள்ள நிறைகள் அல்லது குறைகளை அறிந்து, உணர்ந்து அவர்களுக்கேற்ப தனது அணுகுமுறையில் பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வகுப்பறையில் பிள்ளைகளது கற்றலுக்கு உதவுவதற்கு முன் அவர்களது இயல்புகள், தேவைகள், ஆற்றல்கள், கவர்ச்சிகள் போன்றவைபற்றி ஆசிரியர் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாததாகும்.
பிள்ளைகளுக்கிடையே காணப்படும் இவ்வேறுபாடான உடல்நிலை, அறிகை விருத்தி, மனவெழுச்சி பாங்கு, சமூக இயல்பு, ஒழுக்க விருத்தி, பொழுதுபோக்கு செயல்கள் என பல விதத்திலும் வேறுபட்டே காணப்படுகின்றது. இதில்
1. உடல்நிலை என்னும் போது பிள்ளைகளின் உடல்நலம், உடற்பருமன், உயரம், உடல் பலம், பலகீனம், (கட்புல குறைபாடு, கேள்விக் குறைப்பாடு, ஊனம்), மந்தபோசனம் (சோம்பல்), உடல்நிலை, உடலியக்கங்களின் தரம், உடற்சுத்தம், உடல்முதிர்ச்சி போன்றவற்றை குறிப்பிடலாம் இவையே பிள்ளைகளின் எல்லா விருத்திக்கும் அடிப்படை காரணிகளாக உள்ளன.
2. அறிகை விருத்தி என்னும் போது பிள்ளையின் கற்கும் வேகம் (அதிகம், பின்தங்கியிருத்தல்), நுண்ணறிவு, தன்மயமாக்கிக் கொள்ளும் ஆற்றல், கவனம், கவர்ச்சி, தேடும் ஆராயும் கண்டறியும் திறன், ஊக்கம் (தானே செயற்படல்) மொழித்திறன் விருத்தி, சிந்தனை விருத்தி, கற்பனை திறன் போன்ற அனைத்தும் உள்ளடங்கும். 3. மனவெழுச்சி பாங்கு என்ற மனத்திறன் தொழிற்பாட்டிற்குள் பிள்ளைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறைகள் (சோகம், மகிழ்ச்சி, துணிவு, அச்சம்), விருப்பு, வெறுப்பை வெளிப்படுத்தும் முறைகள், ஒரு விடயம் தொடர்பான பிள்ளையின் மனப்பான்மை போன்றவையும் இவற்றை பிள்ளை எவ்வாறு வெளிப்படுத்துகிறது(பொருத்தமாகவா/தீவிரமாகவா) என்பனவும் அடங்கும்.
மார்ச் 2008

4. சமூக இயைபு என்னும் போது பிள்ளை சுந்திரமாக செயல்படும் தன்மை, மற்றோரை பின்பற்றும் தன்மை, முன்வந்து செயல்படும் தன்மை, தலைமைத்துவத்தை ஏற்று செயல்படும் தன்மை அல்லது எதற்கும் ஒதுங்கிக்கொள்ளும் தன்மை போன்ற பிள்ளையிடம் விருத்தியடைந்திருக்கும் சமூகமயற் காரணிகள் அனைத்தையும் உள்ளடக்கலாம்.
5. ஒழுக்கம் என்ற அம்சத்துக்குள் பிள்ளை கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் முறை, வகுப்பறையின் உள்ளும், வெளியிலும் அவர்களின் நடத்தை பண்புகள், அவற்றை வெளிப்படுத்தும் தன்மைகள் மற்றும் பிள்ளை வெளிக்காட்டும் பணிவு, நேர்மை போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
6. பொழுதுபோக்கு செயல்களுள் விளையாட்டு, நூலக பயன்போன்றவற்றிலும் பிற பயனுள்ள செயல்களில் பிள்ளை வெளிக்காட்டும் நடத்தை" களையும் அடக்கலாம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களில் பிள்ளைகளுக்" கிடையே ஒன்றிலோ அல்லது யாவற்றிலோ வேறுபாடுகள் உள்ளதை காணலாம். இதனையே நாம் தனியாள் வேறுபாடு என அழைக்கின்றோம். இத் தனியாள் வேறுபாட்டினை ஆசிரியர் பிள்ளையின் நடத்தை மாற்றம் ஏற்படுவதை நெறிப்படுத்துபவராக இருப்பதால் தான் கற்பிக்கும் பாடம் தொடர்பான அறிவை எவ்வளவு பெற்றுள்ளாரோ அதைவிட மேலாக தன்னிடம் கற்கும் பிள்ளைகள் தொடர்பான அறிவையும் அவர் பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாதாகும் அதுமட்டுமன்றி பிள்ளைகளிடம் காணப்படும் பல்வகைமைக்கு காரணமாக பரம்பரை, உடலியற் (சுரப்பி சத்துக்களின் பங்கு) சூழல், பொருளாதாரம், அரசியல், காலாசார காரணிகள் போன்றவற்றையும் கற்று தேர்ந்தவராக இருக்க வேண்டியது அவசியமாகும். இதனால் தான் தற்கால ஆசிரியர் ஒர் உளவியலாளராகவும் தனது வகிபாகத்தை ஆற்ற வேண்டும் என எதிர்பாக்கப்படுகின்றது.
இறுதியாக தற்கால ஆசிரியர்கள் பொருளறிவை மட்டும் போதிப்பவராகவன்றி மாணவர்களின் கற்றலுக்கும் அவர்களின் முழுமையான விருத்திக்கு உதவுபர்களா அல்லது வழிகாட்டுபவர்களாக இருப்பதால், தாம் கற்கும் பிள்ளைகளுக்கிடையே உள்ள நிறைகளை அல்லது குறைகளை அறிந்திராவிட்டால் அவர்களுக்கான சிறந்த வழி காட்டலை ஏற்படுத்த முடியாதவர்களாகவே இருப்பர். அத்துடன் பிள்ளையினது இயலுமை, இயலாமை போன்றவற்றை அறிந்து அதற்கேற்ப தம்மை தயார்படுத்தி செயலில் ஈடுபட்டாலே ஆசிரியர் தமது இலக்கை அடைமுடியும் இன்று பிள்ளை மையக் கல்வி என்று கூறிக்கொண்டு
프] 2. కక

Page 30
பிள்ளையை முழுமையாக அறிந்துக் கொள்ளாத, அவர்களை அறிய முயற்சிக்காத ஆசிரியர்களால் இந்த பணியை நிறைவேற்றுவது கடினமாகும்.
தான் கற்பிக்கும் வகுப்பறையில் உள்ள பிள்ளைகள் தொடர்பாக ஆசிரியர் திரட்டி வைத்திருக்க வேண்டிய தகவல்கள் i. அவதானிப்பு/உற்றுநோக்கள் மூலம் பெற
வேண்டியவை:-
1.மாணவர் விபரம் :-
பெயர்:
வகுப்பு: பிறந்த திகதி:
வயது: நுண்ணறிவு ஈவு: i. மாணவர் குடும்பம் தொடர்பான விபரங்கள்:-
குடும்ப வருவாய்: பெற்றோர் கல்வி/தொழில்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை: குடும்ப சூழ்நிலை கல்வி தொடர்பான பிள்ளை பற்றிய பெற்றோரின் மனப்பாங்கு: பெற்றோர் அற்ற குடும்பமாயின் அவர்கள் பற்றிய விபரம்: பொழுது போக்கு வசதிகள்: i. மாணவரின் உடல்நலம்/உடற்குறைபாடு பற்றிய
விபரம் - - iv. மாணவரின் சமூக சூழல் தொடர்பான விபரம் -
சுற்றுப்புற சூழ்நிலை: நண்பர்கள்: பொழுது போக்கு: ஒய்வுநேர செயல்கள்: மாணவரின் கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகளின் விபரம் - விளையாட்டு:
மன்ற நடவடிக்கைகள்:

ornuatori: கல்விச் சுற்றுலா:
சிரமதானம்;
wi. மாணவர் ஒழுக்கம் பற்றிய விபரம் -
குறிப்பிட்ட நேரத்துக்கு பணியாற்றல்; வகுப்பறையில் நடத்தை: ஆசிரியர் அற்ற நேரங்களில் வகுப்பறை நடத்தை: ஆளுமை பண்புகள் பற்றிய விபரம் - முன்வந்து பணியாற்றல் : சினேக மனப்பான்மை:
தலைமைத்துவ நாட்டம்: பொறுப்புக்களை ஏற்றல்:
சுறுசுறுப்பு:
உதவி புரியும் தன்மை:
ஒத்துழைப்பு:
மனவுறுதி:
கலந்துரையாடல் மூலம் பெறவேண்டியவை:-
வகுப்பு மாணவர் -
நண்பர்கள் -
சக ஆசிரியர்கள் -
பெற்றோர் - பதிவேடுகளில் இருந்து பெறவேண்டியவை:- வரவு பதிவேடு மாணவர் முன்னேற்ற அறிக்கை -
தகவல் கோவை "
மேலைத்தேய நாடுகளில் பிள்ளைகள் தொடர்பாக இவ்வாறாக தகவல்களை திரட்டும் நடைமுறை காணப்பட்ட போதும் எமது நாட்டில் இது நடை" முறையில் இல்லை. எனவே இவ்வாறான தகவல்களை சேகரித்து கோவைப்படுத்தி அல்லது சேகரித்து மனதளவில் அவற்றை கொண்டு பிள்ளைகளை சரியாக அறிந்ததன் பின்னர் தமது பணியினை நிறைவேற்றுவதன் மூலமே ஒரு ஆசிரியரால் வெற்றி பெற முடியும்.
DITrifyr 2008

Page 31
கல்விமுகாமைத்துவமு அடிப்படை ஆ
சாந்தி சச்சிதானந்த
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு கல்விச் சேவையைப் பொறுத்தவரையில் ஒரு தலையிடும் அரசாகத் தொழிற்படுகின்றது. தலை யிடும் அரச ஒன்றின் செயற்பாடுகள் பற்றிய நாற்பது ஆண்டு வரலாற்று அனுபவம் நமக்கு உண்டு. இந்த அனுபவத்தைக் கொண்டு, நான்கு முக்கிய அனு மானங்களின் அடிப்படையில் கல்விச் சீர்திருத்தம் பற்றிய எமது சிபார்சுகளை முன்வைப்பதற்கு விரும்புகிறோம். அந்த நான்கு அனுமானங்கள் பின்வருவன.
01. கல்விச் சேவையின் வழங்கல் அரசாங் கத்தால் மட்டும் செய்யக் கூடிய ஒன்றல்ல என்பது முதலாவது அனுமானம் ஆகும்.
02. சிவப்பு நாடா செயல்முறை அரசு முறை மையின் இயல்பு. இது அளவுக்கதிகமான மத்தியப்படுத்தலின் விளைவும் ஆகும் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கு அரசுத் துறையின் சிவப்பு நாடா செயல்முறை தடை யாக உள்ளது. இது இரண்டாவது அனு: மானம்.
03. கல்விச் சேவையின் தரத்தை மேம்படுத்து வதற்கு சேவை வழங்குநர்களிடம் போட்டி யிருத்தல் வேண்டும். வளங்களினதும் வெகுமதிகளினதும் பங்கீடு, சாதனைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் செய்தல் வேண்டும்.
04. அரசின் முக்கியபணி ஒழுங்குபடுத்தல் (Regu lation) ஆகும். கல்விச் சேவையை வழங்கு தல் அதன் முதன்மைப் பணி அல்ல. தனியார் துறையாலும் சிவில் அமைப்புக்களாலும் செய்யக் கூடிய பணிகளை அவற்றிடம் கையளித்துவிட்டு ஒழுங்குபடுத்தல் பணியை அரசு முதன்மைப் பணியாகக் கொள்ளுதல் ஏற்றது என்பது நான்காவது அனுமான மாகும்.
*சாந்தி சச்சிதானந்தம், க.சண்முகலிங்கம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்
மார்ச் 2008

தொடர். ஆதரரித்து வாதாடல் - 03
oம் விநியோகமும் பற்றிய அனுமானங்கள்
ம், க.சண்முகலிங்கம்*
இந்த நான்கு அனுமானங்களையும் விரிவாக விளக்கு வோம்.
2.1 அரச நிறுவனங்களின் இயலாமை:
29
அரசாங்க நிறுவனங்கள் கல்விச் சேவைகளை வழங்கும் பொறுப்பைத் தனித்து ஏற்றுக்கொள்ளும் தகைமை உடையன அல்ல. அவற்றால் கல்விச் சேவையைத் தனித்து வழங்க முடியாது என்பது விழுது நிறுவனத்தின் நம்பிக்கை. விழுது நிறுவனம் முன் வைக்கும் கல்வித்துறைச் சீர்திருத்த யோசனையின் முதலாவது அனுமானம் இதுவே. அரசநிறுவனங்களால் ஏன் இப் பணியை தனித்து வழங்க முடியாது என்பதற்கு நான்கு வலுவான காரணங்கள் உள்ளன. அவை,
அ)அரசியல் மயப்படுத்தல்: கல்வித்துறை உயர் அதிகாரிகளின் நியமனத்திலும் ஆசிரியர் சேவை நியமனத்திலும் அரசியல் மயப்படுத்தல் எல்லை கடந்து சென்று-விட்டது. கலைத்திட்டம் தயாரித்தல் முதல் கல்விச் சேவையின் அனைத்து விடயங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.
ஆ) வளப்பங்கீடு; வளப் பங்கீட்டில் உள்ள மட்டுப்பாடுகள், தடைகள், சமத்துவமின்மை என்பன அரசு மட்டும் தனித்துக் கல்விச் சேவையை வழங்க முடியாமைக்குரிய இன்னொரு காரணமாகும். கடந்த முப்பது ஆண்டு காலத்தின் கல்வித்துறை நிதியொதுக்கீட்டைப் பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது கல்விக்குரிய நிதிவழங்கலை ஒப்பீட்டளவில் அரசு குறைத்துக் கொண்டு வருவதையும், வளப்பங்கீட்டின் மட்டுப்பாடுகள் காரணமாக கல்வி பாதிக்கப்படுவதையும் காணலாம். வளப் பங்கீட்டினை சகல மாவட்டங்களுக்கும் சமப்படுத்தவென கொண்டுவரப்பட்ட தேசியப் பாடசாலை முறைமை, அப்பிரதேசங்களுக்குள்ளேயே பாரிய வள சமத்துவம் இன்மையை ஏற்படுத்தியிருக்கின்றது.
ఒక s

Page 32
இ) பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்பு: பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் பாடசாலைகளின் கல்வியை மேம்படுத்துவோம் என்பது வெறும் வாய்ச் சொல் மட்டுமே என்பதைக் கடந்த கால வரலாறு நிரூபித்துள்ளது. கல்வியில் சமூகத்தின் பங்கேற்பை பெற்றுக் கொள்ளும் ஆற்றலும் திறனும் அரச நிறுவனங்களுக்கு இல்லை. ஈ) மத்தியப்படுத்தல்: அரச பாடசாலை முறைமை படிப்படியாக மிகையான, அளவுக்கு மீறிய மத்தியப்படுத்தல் (over Centralization) என்பதாகவே முடிகிறது. பிள்ளைகளின் கல்வியைத் தீர்மானிக்கும் பொறுப்பை பெற்றோரிடம் இருந்து பறித்" தெடுத்தது மட்டுமன்றி அவர்களைச் செயலற்றவர்களாக, தங்கள் பிள்ளைகளின் கல்வி பற்றிய தீர்மானம் எடுக்கும் திறனற்றவர்களாக இன்றைய கல்வி முறைமை மாற்றியுள்ளது. மேலே குறிப்பிட்ட நான்கு விடயங்களையும் பற்றி ஆழமாகச் சிந்திக்கும் போது கல்விச் சேவையை வழங்கும் பணியில் அரசுத் துறையினதும் தனியார் துறையினதும் பங்களிப்பும், ஒத்துழைப்பும் அவசியம் என்பது உணரப்படும். 2.2 சிவப்பு நாடா - மத்தியப்படுத்தலின் விளைவு:
இன்று கல்விப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அதிகரித்துச் செல்வதன் பிரதான காரணம் சிவப்பு நாடா செயற்பாடுகள் கல்வி நிர்வாகத்தில் புகுந்துள்ளமையே ஆகும். "ரெட்ரேப்பிசம்” (Red Tapism) என ஆங்கிலத்தில் கூறப்படும் சிவப்பு நாடா செயல்முறை ஒரு நோயின் அறிகுறியே அன்றி நோயின் மூலகாரணம் அதுவன்று. கல்வித்துறையின் சிவப்பு நாடா நோயின் மூலகாரணம் அளவுக்கதிகமான மத்தியப்படுத்தல் ஆகும். கல்வித்துறை இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் 50 ஆயிரம் வரையான பிற உத்தியோகத்தர்களையும் கொண்ட பாரிய நிறுவகக்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது பாரிய பணித்துறையைக் கொண்ட அலுவலர் ஆட்சி முறையுமாகும் (Bureaucracy). வலயம், மாவட்டம், மாகாணம், கொழும்பு என்ற மத்தியை நோக்கிய திசையில் அதிகாரத்தைக் குவித்துக் கொண்டு பிரச்சினைகளுக்கான முடிவெடுப்பதற்கு வக்கற்றவர்களாக பாடசாலை நிர்வாகிகளையும் அதனைச் சார்ந்த

கல்விச்சமூகத்தையும் இது ஆக்குகின்றது. பிரதேச மட்டத்திலுள்ள கல்விச் சமூகத்தை கையாலாகாதவர்களாகவும் ஆக்கும் இந்த முறைமையில் அடிப்படையான மாற்றங்கள் இல்லாமல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் சாத்தியமில்லை.
2.3 சேவையின் தரத்தை உயர்த்துதல்:
கல்வித்துறையில் இன்று போட்டி தனியாள் நிலைக்குக் குறுக்கப்பட்டு விட்டது. கல்வி நிறுவனங்களிடம் போட்டி (Competition) இல்லை. கல்வி நிறுவனங்களிடம் ஆரோக்கியமான போட்டி இருத்தல் வேண்டும். சாதனைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு வளங்கள் பங்கிடப்பட வேண்டும். சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கல்விநிறுவனத்தினதும் சுதந்திரமும், தனித்துவமும் அங்கீகரிக்கப்படுவதோடு பாடசாலைகளின் நிர்வாகங்கள் முடிவுகளைச் சுதந்திரமாக எடுக்கக் கூடியனவாக இருத்தல் வேண்டும். பாடசாலைகளும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் தாங்கள் வழங்கும் சேவையின் தரத்தினை உயர்த்திக் கொள்வதற்குரிய சிறந்த வழிமுறை இதுவே.
ஆசிரியர்கள் தமக்கு வழங்கப்படும் பயிற்சிகளை வகுப்பறைகளில் பிரயோகிக்க ஒருவித முயற்சியையும் மேற்கொள்ளுவது கிடையாது என்கின்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆசிரியர்களிடம் அக்கறையின்மை ஏன் ஏற்பட வேண்டும்? போட்டியின்மை, சாதனைகளின் அடிப்படையில் சன்மானங்கள் வழங்கப்படுவதில்லை ஆகிய குறைகள் தான் ஆசிரியர்களின்
அக்கறையின்மையின் காரணம்.
கல்வியில் அரசாங்கத்தின் பங்கு யாது? அரசாங்கத்திற்கு எந்த வேலையும் இல்லையா? யாவற்றையும் சிவில் சமூகத்திடமும் தனியார் துறையிடமும் ஒப்படைத்துவிட்டு வாளாவிருப்பது தான் அரசின் வேலை என்று நாம் கருதவில்லை. அரசு சேவை 6) upsigisbi (Provider of education) 6T657 p 1560)Gujas இருந்து ஒழுங்கமைப் போன் (Regulator) என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதையே நாம் கருதுகின்றோம். அரசாங்கம் கட்டாயமாகப் பொறுப்பெடுக்க வேண்டியது என்ன?, தனியார் துறையினாலும் சிவில் அமைப்புக்களாலும் செய்யக் கூடியவை எவை?, எந்த விடயங்கள் அரசாங்கத்தினால் செய்ய முடியாதவை?, என்ற தெளிவான வரையறை ஒன்றை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானது. அடுத்த அத்தி யாயத்தில் நாம் அவற்றை விரிவாக நோக்குவோம்.
மார்ச் 2008

Page 33
பெண்களும்
கே. ரவி
அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை பத்து பெண்கள் அறிவியலாளர்கள் பெயர்களை கூறமுடியுமா? என்று கேட்டுப்பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி. ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஐகதீஷ் சந்திர போஸ், சி.வி.ராமன் என்று பலராலும் பட்டியல் தரமுடியும். ஏன் அறிவியலில் பெண்கள் இல்லையா? இல்லை அவர்கள் அதிகம் அறியப்பட வில்லையா?
ஜனவரி 2005இல் ஒரு கருத்தரங்கில் ஹார்வர்ட் பல்கலைத் தலைவர் லாரன்ஸ் ஸம்மர்ஸ் தெரிவித்த கருத்துக்கள் கடும் எதிர்வினைகளை உருவாக்கின. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆசிரியர்கள் உட்பட பலர் அவரை விமர்சித்தனர். தொடர்ந்து பத்திரிகைகளில் அறிக்கைகள் கட்டுரைகள், கூட்டறிக்கைகள், கூட்டுக் கடிதங்கள் வெளியாகின்றன. தன் கருத்துக்களுக்கு வருந்துவதாக அவர் கூறினார். சர்ச்சை ஒயவில்லை. இப்போது சர்ச்சை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் தான் பேசியது என்ன என்பதையும் வெளியிட்டு, தன் நிலைப்பாட்டினைத் தெளிவாக்கினார். ஹார்வர்ட் பல்கலைப் பேரசிரியர்கள் மூன்று பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் என பலர் அவர் மீது விமர்சனம் வைத்தனர். அவரை பதவிநீக்கம் செய்ய மாட்டோம் என்று பல்கலைக் கழகத்தினை நிர்வகிக்கும் அமைப்பு கூறிவிட்டது. அவர் என்னதான் கூறினார்.? அவரது உரையில் மூன்று விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. அவர் கூறியதை சுருக்கமாகச் சென்னால், உள்ளார்ந்த திறன்கள், குடும்பப் பொறுப்புகள், வேலை சார்ந்த காரணங்கள் ஆகியவைதான். பெண்கள் அறிவியல், பொறியியற் துறைகளில் மேலிடங்களில் இடம் பெறாததற்குக் காரணம் பாரபட்சமோ, சமூகமயமாதலோ அல்ல இக் கருத்தினை ஒரு கருதுகோளாக முன்வைத்தேன் : ஒரு விவாதத்தினை உருவாக்கவே முன் வைத்தேன் என்று அவர் கூறினாலும் அதைப்
LDITsjöf 2008

அறிவியலும்
Foofurts Gor
பலர் ஏற்கவில்லை. ஏனெனில் அவரது முழுப் பேச்சினைப் படித்தவர்களுக்கு அவர் தன்னுடைய பாரபட்சமானக் கருத்துக்களுக்கு அறிவியல் முலாம் பூசுகிறார் என்பது புரிந்து விடும். சம்மர்ஸ் தன் உரையில் ஒரு சில பெண்களே அறவியல் புலங்களில் இருப்பதற்கு மூன்று காரணங்களைக கூறினார். குழந்தை(கள்), குடும்பப் பொறுப்புள்ள பெண்களால் வாரத்திற்கு 80 மணி நேரம் உழைக்க முடியாதது அல்லது அப்படி உழைக்க அவர்கள் தயங்குவது, உயர்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கணிதம், அறிவியலில் சில பெண்களே ஆண்களை விட அதிக மதிப்பெண் பெறுகின்றனர், இதற்குக் காரணம் பாலினங்களுக்கிடையே உள்ள இயற்கையாக அமைந்த வேறுபாடு.
வேறு வார்தைகளில் சொன்னால் பெண்களுக்கு எதிரான பாரபட்சமோ அல்லது நிறுவனங்களின் செயல்பாடுகள், கொள்கைகள், அறிவியல், பொறியியலில் பெண்கள் அதிக அளவில், குறிப்பாக உயர் பதவிகளில் இடம்பெறாததற்குக் காரணமல்ல. இயற்கையாகவே பெண்கள் சிலவற்றில் ஆண்களைவிட திறன் குன்றியவர்கள் என்பதே அவரது வாதம். சமமர்ஸ் ஒரு சாதரண நபராக இதைக் கூறியிருந்தால், இவ்வளவு தூரம் சர்ச்சை எழுந்திராது. அவர் உலகில் முதலிடத்தில் உள்ளதாகக் கருதப்படும் பல்கலைக்" கலையின் தலைவர். இதற்கு முன்பு அமெரிக்க அரசிலும், அதற்கு முன்பு உலக வங்கியிலும் உயர்பதவி கள் வகித்தவர்.
இந்த "இயற்கையாகவே பெண்கள்" என்பதற்கு வரலாறே உண்டு. பெண்கள் அறிவியலில் அரும்பணிகளை ஆற்றுவதற்குப் படைக்கப்படவில்லை என்ற வாதம் சில நூற்றாண்களுக்கு முன் நிலவியது. இயற்கையாகவே வெள்ளை நிறத்தவர் அல்லது ஐரோப்பியர், அமெரிக்கர் பிற இனத்தவரைவிட அறிவில் மேம்பட்டவர்கள். இயற்கையாகவே மனிதரில் வேறுபாடு உண்டு. அதன் விளைவாக
(தொடர்ச்சி 12 பக்கத்தில்)
Η 2. ജ്

Page 34
(གས་སྤྱི་ s 1 CN :
* 宝 : སྤྱི : G : ; ܒܗ
금 & o སྒོ་ 8
'S GS : : 甲 བྱེ་
S 梯 Ş) S) bu S o sbb 標 ་་ཝེ G °9 ܓܪܟ 8 ܒ S is Հ Gə 3 iš 。○ ミ S S( କ୍ଷି ବ୍ଧି בS) 鬣器 ミ 誘 •S N S) S S) S. -S S bS GS
ཕྱི་སྡེ་ G. S. N. བློ་སྒོ་
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழிெ நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கா வழிமுறைகள். அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைகக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அக எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பண செய்யலாம்.
வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTF பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னை உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செ தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் அகவிழி தலைமை அலுவலக முகவரிக்( எழுதவேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரிய
கொள்ளலாம்.
சந்தா விபரம்
ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 800/=
வெளிநாடுகள் (ஆண்டு 1 க்கு) : 50 USS
శొ 3.
 
 
 
 

S お སྤྱི་ g སྤྱི་ S ב ה•
ལྕེའི་ GS 9 g
bS སྒོ་ s S ཉེ་| S 2 སྐྱེ་ 图 ԳS NA CS SO Գ6, S 图 GC ༦བའོ། בד ב• ل - ལྕིའི་ ls $理器 皇 སྤྱི་ ま (5 ९9 ト ' S tS. bS . 표 G, S 窗 N S @ S. G > ܔ g 倭 键 క్షా (త్ పై " కై & ९9 5 .Հ Տ ני bb 号 es ଷ୍ଟି இ (2 5, d
Ši te ནེ་ ܘܲs .à སྤྱི་བྱེ་ 榜 તે ટ્રે 颖 S 8 ༔ ། S bS @ନ୍ତି G5 工 obs 達証書
N S SA o “S ミ s
G S ト : *Տ J g Հ] 目 ミ હિ . J GS S : 'S 磯 豊磐 莺 བྱེ| སྤྱི་སྤྱི་ལྕི་ J (6 党楼息 s is SS Gབྲོ -S 6 & @ @ତ୍ତି
வளியீடுகளை பின் அட்டை : 6OOO/- ன சில எளிய உள் அட்டை (முன்) : 5000/- உள் அட்டை (பின்) : 4000/- உள் பக்கம் : 3OOO/. நடு இருபக்கங்கள் : 55OO/- விழி கணக்கு தொடர்புகட்கு - மாக வைப்பு மின்னஞ்சல் முகவரி ܐܶܟ݂
ahaviliz004Ggmail.com ahavili2004Gyahoo.com [ U - AHAVILI Colonnbo க் குறிப்பிட்டு 3, Torring to Avenue, Colombo -
Tel: Oll-2506272 W லுத்தப்பட்ட Jaffna
குறிப்பிட்டு 189, Vembadi Road, Jaffna. த கடிதம் Tel: 021-2229866 பில் தொடர்பு Trincomalee
81 A Rajavarodayam Street, Trincomalee
el: 026-22.2494 l Batticaloa 19, Saravana Road, Kallady Batticaloa ン Tel: 065-2222500 ノ
LD/Tijdje 2003

Page 35
இலங்கையில் நூல்கள் ஏற்றுமதி, இறக்கும புதியதோர் عة * . அன்புடன் 9
சேம சேமமடு பொ CHEMAMADU
Tel: 011-247 2362,232190:
E-Mail: Chemam UG 49, 50, People's Parl
சேமமடு
பதிப்பகத்தின் 2008 தை வெளியீடுகள்
கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் பேராசிரியர் சபா ஜெயராசா
சமகாலக் கல்வி
முறைகளின் சில பரிமாணங்கள் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
கற்றல் உளவியல் பேராசிரியர் சபா ஜெயராசா
ஜோதியும் சுடரும்
க. ஐயம்பிள்ளை
 

விநியோகம், விற்பனை, தி பதிப்புத்துறையில் சகாப்தம். w
அழைக்கிறது
மடு m ாததகசாலை BOOK CENTRE
5 Fax: 011-244 8624
aduCDyahoo.com K, COlombO 11, Sri Lanka
மற்றுச் சிந்தனைகளும்

Page 36
முரளி கொமினிகேஷன்
185 டன்பார் வீதி, ஒபற்றன்.
தோபே,இல; 051-22220414243
குமரனிர் ரேட் சென்டர்
18 டெய்லிபயர் கொம்பிலக்ஸ்
நுவரெலியா, தொ.பே,இல: 0522223418
அருணா எப்ரோஸ், 38,கம்பளை வீதி, நாவலப்பிட்டி, தொபே,இல: (77-4728883
நியூ கேசவன் புக்ஸ்டோல்,
56, டன்பார் வீதி, ஹற்றன்.
தொ.பே,இல; 051-2222504/051-2222977
அபிஷா புத்தகக் கடை, 137.பிரதான வீதி, தலவாக்கல. தொ.பே.இல; 052-2358437
அருள் ரேட் செண்டர்
19. பிரதான விதி, தலவாக்கல, தொ.பே.இல: 0522258384
எம்.ஐ. எம். ஷியாட். 46, கோட்ஸ் வீதி, lsssssslIFüS), 715ss) öð)-F.sggir.gjs'): 0777-065123
விழுது,
81A, ராஜவரோதயம் விதி,
திருகோணமலை. தொ.டே.இல; (26.2224941
அறிவாலய 190B, LF50): வைரவப்புளி வவுனியா
தொ.இஸ்: '
கவிதா புத் வவுனியா தொ.பே.இல:
நுார் மொக
132பிரதான
கிண்னியா தொ.பே.இல
விழுது,
I9, 9 Тбllыл LDL"Läi55F55TTLIL தொ.பே.இல
பி.ஜெகதீள அமரசிங்கம் மட்டக்களப் தொபே,இல
அன்பு எப்ே 14. பிரதான கல்முனை
தொ.பே.இனிப்
எம். சண்மு 56.பதுலுசிறி பதுளை
தொ.பே.இல
புக் லாப்
148, Lly 3 of திருநெல்வே LILIT LgL IL JITGATTL கை.தொ.இல்
 

குமிடங்கள்
ம் புத்தகக்கடை ஃபிரத விதி பங்குளம்
.
தகக் கடை
: Ա5722:355ի
மட் நியுஸ் ஏஜன்ஸ்
வீதி,
- O
O2-2232
வீதி, கல்லடி 니
(5-50)
ப்வரன்
வீதி, ஆரயம்பதி
.
495
ரோனப் வீதி,
O-2954)
ரகராஜா
s
(55-2339 137 (724)852
ஸ்வரா வீதி
வி
t
: 777-84, 318
சர்மிலா கொமினிகேஷன் 536, கோவில் கட்டிடம் கோலேஜ் றொட்
|]]|l II, eil:
ஹால்கரனோயா
பராசக்தி ஏஜன்சிஸ் 71,பிரதான வீதி JF3õTLTJFIF)GIT தொபே,இல: (1572223556
மகிந்தாளப் புக் செண்டர் 50,52 பஜார் ஸ்ரீ பதுளை தொ.பே.இல: (55.3230109
சண் புக் சொப் 27,1ம் குறுக்கு தெரு
FILII
[]33-33ጛ[]8[17
பூபாலசிங்கம் புத்தகக் கடை 202, செட்டித் தெரு, கொழும்பு - 11 " தொபே,இல; 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக் கடை 309-A 2/3, BITEôl síĺÉl, வெள்ளவத்தை, கொழும்பு. தொ.பே.இல; 45157752504266
சேமமடு புத்தகக்கடை UG 50, 52 LILS serio LIII irth
கொழும்பு 11.
தொபே,இல: 011- 2472362
ஜோதி புக் சென்டர் கிரான் பாஜார்,
Lilial ITT தொ.பே.இல: 23. 2222052
ს „ცსკენ ”