கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2008.04

Page 1
ஏப்ரல் 2008
 

ஆசிரியத்துவ நோக்கு
பார்வை: 44 விலை: ரூபா 40.00
உள்ளே.
நவீன உளவியலும் யோக நெறியும்
மாணவரின் மனவெழுச்சிகளை ஒழுங்கமைப்பதில் ஆசிரியரின் பங்கு
கட்டிளமைப் பருவத்தினரின் சிக்கல்கள்
ஆசிரியர் ஒர் அறிவுசார் தொழிலாளி
எழுத்துத் திறனும் பிராங் சிமித்தின் எழுதுதற் செயலொழுங்கும்
கல்வித்தொழில்நுட்பமும் கற்றல் கற்பித்தல் செயற்பாடும்
மாற்றங்களும், பிரச்சினைகளும்
கல்வி முறைமை
ாவில்

Page 2
pico
தொ 3, GNU LafariL
கொழு தொலைபேசி மின்னஞ்சல்: k
 
 

பாப்லோ நெருடாவின்
6qb ogıñsib QISITib GBsAI6OxirL6ib ஆடலும் பரத நாட்டியமும்
"Laiyo
-ன் அவனியூ շփւյ 07 ): 011 250 6272 podam(Pviluthu.org

Page 3
ISSN 1888 - 1246
மாத இதழ்
ஆசிரியர்: தெ.மதுசூதனன் ஆசிரியர் குழு சாந்தி சச்சிதானந்தம் ச. பாஸ்கரன் காசுபதி நடராஜா நிர்வாக ஆசிரியர்
மனோ இராஜசிங்கம் ஆலோசகர் குழு பேரா.கா.சிவத்தம்பி (தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி சபா.ஜெயராசா (முன்னாள் பேராசிரியர் கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) பேரா.சோ.சந்திரசேகரன் (பீடாதிபதி, கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஹசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி ப.கா.பக்கீர் ஜ.பார் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் மா.செல்வராஜா
(கல்விப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி உ.நவரட்ணம் (பணிப்பாளர், சமூகக்கற்கை, தேசிய கல்வி நிறுவகம்) தை. தனராஜ் (முதுநிலை விரிவுரையாளர், கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) மா.சின்னத்தம்பி (முதுநிலை விரிவுரையாளர், கல்வித்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அச்சு: ரொக்னோ பிரின்ட், கொழும்பு - 06 தொலைபேசி: 0777-301920 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு: AHAVILI 3, Torrington Avenue, Colombo - 07 Tel 011-2506272 E-mail ahavili20046gmail.com ahavili2004Gyahoo.com
கடந்த Ds
தொடர்பிலான அமைத்திருந்தே முறையில் பா சிந்தனையும் செ யே கொண்டுள் அமைந்திருந்தது
கல்வி நிருவாக தீர்மானங்களிலு பான்மையில்தா கூட வெளிக்கா கடந்த வாரம் ஒ மட்டத்திலுள்ள பொழுது அந்த பயன்படுத்திய இவ்வளவு அழு எதிர்பார்க்கவில் வழங்குவார் என
ல்லானகவே
இப்படி பல்வே போன்றவற்றைக் ஆண்திமிர் அத் தலைகாட்டிக் ெ தமது தேவைகள் கவலைக்கு ஆ நிலைசார்ந்த து மனஅழுத்தங்க முகாமைத்துவத் பான அணுகுமு மேலோங்கியுள் கலாசாரத் தள உருவாக்கப்படு ஆண்களுக்கு ப பட்டுள்ளது. முறைமையில் கட்டமைப்புச் இன்று பெண்க: படுவதற்கு பல்ே ஆண்களுக்கு உ அறிவுச் சோப பெண்களுக்கு ட மீண்டு வருவ ஆசிரியர்களை போன்ற உணர்
இன்று அகவிழ பிரச்சினைகளை
ஆசிரியர்களின
யங்களை வளர் காலத்தின் கட்ட
அகவழியில்
கட்டுரைகளில்

ஆசிரியரிடமிருந்து.
ர்ச் மாத இதழை கல்வியும் பால் நிலைச்சமத்துவமும் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் ாம். இதற்கு பரவலான வரவேற்பு இருந்தது. எமது கல்வி ல் நிலைச் சமத்துவத்தை வலியுறுத்துவதற்கான யல்வாதமும் ஓர் கலாசாரப் புரட்சிக்கான பண்புகளே. ர்ளன. இதற்கான ஆரம்ப நகர்வாகவே அகவிழி
த் துறையில் உள்ள அதிகாரிகள் பலர் கொள்கைத் ம் அதன் நடைமுறைகளிலும் எதேச்சதிகார மனப்ன் இயங்குகின்றார்கள். குறைந்தபட்ச மனிதாயத்தைக் ட்ட முடியாத அதிகார வர்க்கமாகவே உள்ளார்கள். ரு ஆசிரியை தனது இடம் மாற்றம் தொடர்பாக வலயஉயர்மட்ட அதிகாரியைச் சந்திக்கச் சென்றார். அப்அதிகாரி நடந்து கொண்ட விதம் அவர் உரையாடலில் வார்த்தைகள் வெளியில் சொல்ல முடியாதவை. ழக்காறுகளுடன் அதிகாரி இருப்பதை ஆசிரியை ல்லை. தனக்கு உதவுவார் உரிய ஆலோசனைகளை ர்று எதிர்பார்த்தவருக்கு அந்த அதிகாரி வில்லங்கமான தெரிந்தார். று நிகழ்ச்சிகளை காட்ட முடியும். நாமும் இதைப் க் தொடர்ந்து கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். கொரமமதை எந்த வடிவிலும் எப்போதும் எங்கேயும் காண்டு தான் இருக்கிறது. நிருவாகத்தினால் பராமுகமாக விடப்படுகின்றன என்ற சிரியர்கள் a இதைவிட பால் துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் பொழுது பன்மடங்கு 5ளுக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர். கல்வி துறைகளில் மட்டுமல்ல கற்றல் - கற்பித்தல் தொடர்முறைகளிலும் ஆண் நிலைப்பட்ட மதிப்பீடுகளே ர்ளன. ஆண்களால் கருத்தேற்றம் செய்யப்பட்ட த்தில் நின்றுகொண்டே கல்வியியல் மதிப்பீடுகள் கின்றன. ஆசிரிய தொழில்சார் மேம்பாடு என்பது மட்டுமே உரித்தான அறிகைப் பொருளாக மாற்றப்கற்பித்தல் சோம்பேறித்தனம் என்ற அளவீட்டு ஆண்கள் இலகுவாக தப்பித்துக் கொள்ளும் கலாசாரம் செய்யபட்டுள்ளது.
ள் ஆசிரிய வாண்மைத்துவ முறைமையில் உள்வாங்கப்வேறு தடைகள் உள்ளன. வாசிப்பு, தேடல் போன்றவை ரித்தான விடயங்களாகச் சுருங்கி விட்டன. அதே நேரம் }பேறித்தனம் நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் ல்வேறு சுமைகள் சுமத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து தே பெரும் போராட்டமாகவும் உள்ளது. பெண் எப்படியும் நடத்தலாம் எப்படியும் சமாளிக்கலாம் வுகள் மேலோங்கி உள்ளன.
பி ஆங்காங்கு நடைபெறும் பால்நிலை அசமத்துவப் ா வெளிச்சம் போட்டுக் காண்பிக்க வேண்டும். பெண் ர் சுயத்துவம், சுயமரியாதை போன்ற உயர்விழுமித்தெடுக்க முனைப்புடன் பணியாற்றவேண்டும். இது -ாயமும் கூட.
இடம் பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு,
) காணப்படும் கருத்துக்கள் ‘அகவிழி யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
நவீன உள
O5, (ểLIUITớìfluu
நவீன உளவியற் செயற்பாடுகளுடன் யோக நெறி யைத் தொடர்புபடுத்தும் முயற்சிகள் மேலையுலகில் முகிழ்த்தெழத் தொடங்கியுள்ளன. சிறப்பாக கற் றலையும் உளச்சுகத்தையும் வளப்படுத்தும் நெறி முறையாக யோக நெறி வலியுறுத்தப்படுகின்றது நவீன கல்வியில் மட்டுமன்றி நவீன மருத்துவத் துறையிலும் இது எடுத்தாளப்படுகின்றது. "யோகத் gait G565(6) (T60TLb" (The Science of Yoga) என்ற தொடரும் உருவாக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் யோகமரபை வரன்முறைப்படுத்தி ஒழுங்கமைந்த நூராக்க செய்தார். யோக நெறி அகிலப்பாங்கு கொண்
உடற்க L5. (Evolutionary Process) 665 sp சோ விளக்கத்தையும் பெறுகின்றது. உடல் ஏற்படுத்து
வளமும் அதன் வழியாக உள" நெறித் வளமும் இதன் செயல்முறைகள் ح வழியாக முன்னெடுக்கப்படுகின்றன. "வளமான உடலில் வளமான மனம்" நெகிழ்ச் என்ற கருத்து உலகின் தொன்மை" யான பண்பாடுகளிற் காணப்பட்ட O ஒரு பொதுவான அறிகையாகும். கப்பட்
யோக நெறி பின் வருமாறு பாகு படுத்தப்படுகின்றது. ஜெபயோகம்:- மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இறை எண்ணக்கருக்களைச் சொல்லி உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தி வேண்டாத பிறவற்றில் ஈடுபடுத்தாது மனத்தை ஒழுங்கமைத்தல். கர்மயோகம்:- அனைத்துச் செயற்பாடுகளையும் சுயநல விருப்பு உந்தலின்றி அனைத்தையும் இறை மயமாக்குதல்
ஞானயோகம்:- உயர்ந்த நிலையான அறிவை அருளும் ஞானமும் மேலிட்டோரிடமிந்து கற்று நல்லவற்றையும் அல்லவற்றையும் பகுத்தறிந்து தெரிந்து தெளிந்து மேம்பாடு அடைதல்
ఆఆ
 

வியலும் யோக நெறியும் திறனாய்வு நோக்கு
முனைவர் சபா. ஜெயராசா4
பக்தியோகம்:- இறையிடத்துப் பூரண சரணா
) கதியாகி, உலகஇச்சைகளையும் தன்னலத்தையும்
துறத்தல். இராஜயோகம்:- முழுமையான ஆளுமை வளர்ச்சியை முன்னெடுக்கும் வழிமுறைகளை வரன் முறையாக மேற்கொள்ளல்.
யோக நெறி என்பது கடுமையான உடற்பயிற்சிகளையும் கடுமுனைப்பு உடலசைவுகளையும் (Vigorous Physical Movemens) கொண்டது அன்று. பல்வேறுபட்ட
ளைப்பையும் இதமான தொகுதி அனைத்தையும்
ர்வையும் நெகிழ்ச்சிப்படுத்துவதுடன் யோக தலை யோக நெறி இணைந்து நிற்கும். பிரணாயம் வித்துக் எனற வாச ஒழுங்குமுறை உட ளுகின்றது. லுக்குரிய ஒட்சிசன் நுகர்ச்சியை ய்வும் மேம்படுத்துவதற்குத் துணைநிற்கும் சிப்பாங்கும் யோக நெறியாகும். உடறகளைப
* பையும் சோர்வையும் ஏற்படுத்துனே. தலை யோக நெறிதவிர்த்துக் கொள்டுள்ளன. ளுகின்றது. ஒய்வும் நெகிழ்ச்சிப்
பாங்கும் அதனுடன் ஒன்றிணைக்" கப்பட்டுள்ளன. மற்றவர்களுடன் போட்டியிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு பயிற்சியாக யோக நெறி கொள்ளப்படுவதில்லை. பாடசாலைகளிலே யோகப் பயிற்சியை ஒரு போட்டி நடவடிக்கையாக மேற்கொள்ளல் தவறான நடவடிக்கை" யாகும். ஒவ்வொரு வரும் தத்தமது உடல் உள்ள இயல்புகளுக்கு ஏற்றவாறு இதனை மேற்கொள்ளுமாறு உற்சாகம் தருதலே பொருத்தமான வைப்பு முறையாகும். நிறைவு கொண்ட உள அமைதியை நோக்கி ஒவ்வொருவரும் நககர்ந்து செல்லலே அதன் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.
எலும்புத் தொகுதி, தசைநார்கள், நுண்தசைகள் முதலியவற்றுக்குரிய இதமானதும் இங்கிதமானது" மான பயிற்சிகளை யோகநெறி உள்ளடக்கி
ஏப்ரல் 2008

Page 5
நிற்கின்றது. உடலை இதப்படுத்தலும் உள்ளத்தை இதப்படுத்தலுமான யோகப் பயிற்சியில் ஒரு பயிற்சி இன்னொரு பயிற்சிக்கு அனுசரணையாக அமையும். யோக நெறி உடலை அறியச் செய்யவும் வல்ல புலக்காட்சி கொள்ளச் செய்யவும் வல்ல நெறியாகின்றது. உடல்வலு, உளவலு, மனவெழுச்சி வலு, இறைவலு முதலியவற்றை மேம்படுத்தும் வழி முறையாக இது வலியுறுத்தப்படுகின்றது. மன அழுத்தங்கள், சுமைகள், கொந்தளிப்புக்கள், பதகளிப்புக்கள் முதலியவற்றி லிருந்து இதன் வழியாக விடுதலை கிடைக்கும் என்ற கருத்து உரத்து ஒலிக்கப்படுகின்றது.
பாடங்களிலும், தொழில் நிலையங்களிலும் கவனக்குவிப்பை மேம்படுத்துவதற்கும் வினைத்திறன்களை வலுவூட்டுவதற்கும் இது துணை செய்யும் என்று நவீன உளவியல் நூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது. மன அமைதியை மேம்படுத்துதலும், மனவெழுச்சிகளுக்குப் பயிற்சி தருதலும் அகவுடல், புறவுடல் என்பவற்றுக்கிடையே ஒத்துசைவை ஏற். படுத்தலும் யோகநெறியில் வலியுறுத்தப்படுகின்றது. "உடல் அழகு" என்று தொண்மையான கிரேக்கச் சிந்தனைகளில் வலியுறுத்தப்பட்ட எண்ணக்கரு” விலும் யோகஅணுகுமுறை வேறுபட்டது. உடல் அழகு உள அழகு என்பவற்றிலிருந்து தெய்வீக அழகை ஒருங்கிணைத்தலே யோகத்திற் குறித்துரைக்கப்படுகின்றது.
“யோகம்” என்பது இணைதல், ஒன்றுபடல், முகிழ்த் தெழல் (Merge) என்ற பொருள்படும். உடலையும், உள்ளத்தையும் மேலான வலுவையும் இணைக்கும் நடவடிக்கையாக அது கொள்ளப்படுகின்றது. ஆசனமும், தியானமும் என்ற இருபரிமாணங்களை மட்டும் யோக நெறி கொண்டதன்று இதனை எட்டுவழிகளாக வகுத்துக் கூறும் மரபு காணப்படுகின்றது. அது “யாம” என்ற அகிலப்பண்புடைய கட்டளைகளையும், "நியாம” என்ற தனியாளுக்குரிய ஒழுக்கங்களையும் உள்ளடக்கியது. யாம என்ற அகிலப் பண்பு கொண்ட பிரிவில், அகிம்சை, உண்மை, நேர்மை, தற்கட்டுப்பாடு, தேவையற்ற சொத்துக்களைகுவித்துக் கொள்ளாமை பிறர் பொருளை அபகரிக்காமை முதலிய ஒழுக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.
"நியாம” என்ற பிரிவில் தூய்மை, திருப்தி, சிக்கனம், அகநோக்கு, கூட்டுறவு, இறை நம்பிக்கை முதலியவை உள்ளடங்குகின்றது. எட்டுவகையான வழிகளில் அடுத்து ஆசனம், வளிநிலை அல்லது சுவாசப்பயிற்சி, மற்றும் உயிரியல் வலுவை நெறிப்படுத்துதல், புலக்கட்டுப்பாடு, உள ஒருமைப்பாடு மனஒடுக்க நீட்சி, சமாதிமுகிழ்ப்பு முதலியவை விளக்கப்பட்டுள்ளன. உளம் சார்ந்த நெறிப்பாடு, ஆத்மா சார்ந்த நெறிப்பாடு முதலியவை யோக நெறியில் உள்ளடக்கப்படுகின்றன.
ஏப்ரல் 2008

யோக நெறியில் தனித்துவங்களைக் கொண்ட சிந்தனா கூடங்கள் சமகாலத்தில் உருவாக்கம் பெறத்தொடங்கியுள்ளன. ஆனால் சிந்தனா கூடங்கள் யோகநெறியின் அடிப்படைகளை மீறாது உருவாக்" கப்பட்டுள்ளனவாகக் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கம் பெற்ற சிந்தனா கூடங்கள் சில வருமாறு: (அ) ஐயங்கார் யோகம் : 1918 ஆம் ஆண்டில் இந்தியாவிலே பிறந்த பி.கே. எஸ் ஐயங்கார் என்பவரால் இந்த சிந்தனா கூடம் உருவாக்கப்பட்டது. “யோக மீது ஒளி" (Lighton Yoga) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் உலக மொழிகள் பலவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துணைச்சாதனங்களைப் பயன்படுத்தி ஆசனங்கள் செய்யும் முறைமை இங்கு வலியுறுத்தப்படுகின்றது. (ஆ) சிவானந்த யோகம் : சுவாமி சிவானந்த என்ற தென்னகத்தைச் சேர்ந்த மருத்துவரால் இது உருவாக்கப்பட்டது. இவருடைய மாணவராகிய சுவாமி விஷ்ணு தேவானந்த இந்த மரபை உலகமும் முழு" வதும் பரப்பி வருகின்றார். எண்பதுக்கு மேற்பட்ட தியான நிலையங்கள் இவரால் உலகெங்கணும் உருவாக்கப்பட்டுள்ளன. இலகுவிலிருந்து கடின நிலைகளுக்குச் செல்லும் வகையில் பன்னிரண்டு சிறப்பு நிலைகளைக் கொண்டதாக இவர்களது யோகப் பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
(இ) அஷ்டாங்கயோகம்: பூரீ பட்டாபி ஜோசிஸ் என்பவரால் இந்த யோகமுறை அறிமுகப்படுத்தப்" பட்டது. இதற்கு ஆதாரமாக "யோக கொருந்த” என்ற பழைய நூல் ஆதாரமாகக் கொள்ளப்பட்டது. (ஈ) குண்டலினி யோகம்: யோகி பாஜன் என்ற சீக்கிய முதல்வரால் இது அறிமுகம் செய்யப்பட்டது. உடல் நலம், மகிழ்ச்சி, மற்றும் தெய்வீக ஒழுங்கமைப்பு என்று இது விளக்கம் பெறும். இவர்கள் பயன்படுத்தும் மூச்சு ஒழுங்குமுறை "தீமூச்சு" (The Fire Breath) எனப்படும். முள்ளந்தண்டில் அடியாதாரத்தில் உள்ள வலுவின் இருப்பை தலையை நோக்கி மேலெழச் செய்தல் இங்கே முக்கியத்துவமாக்கப்படுகின்றது.
யோக நெறி சீர்மிகு இருக்கை (Posture) யுடன் ஆரம்பிக்கின்றது. அளவுக்கு மீறிய தசைநார் உர. மேற்றமின்றி சமச்சீர்மை கொண்டதாக இருக்கும். அதேவேளை உள்ளார்ந்த உளத் தொழிற்பாடுகள் இயல்பாக வினைத்திறன் பெறும் என்றும் கற்றலையும், உளத் தொழிற்பாடுகளையும் இது வினைத்" திறன்படுத்தும் என்றும் குறிப்பிடப்படுகின்றது. உடலில் ஒருவித நெகிழ்ச்சியையும் இங்கிதத்தையும் இதன் வழியாக முன்னெடுக்கலாம் என நம்பப்படுகின்றது.
ళ్లg

Page 6
இருக்கைக்கு அடுத்ததாக மூச்சுப் பயிற்சி முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. மூச்சு வாழ்க்" கையின் விசையாகக் கொள்ளப்படுகின்றது. பிரபஞ்சத்திலுள்ள நேர்வலுக்களை உள்வாங்கி வளம்" படுத்தும் நடவடிக்கையாக இது அமைகின்றது. மூச்சுச் செயற்பாடு உளநிலையுடனும் மனவெழுச்சி களுடனும் தொடர்புடையது.
யோக நெறியில் உடல் உள்ள ஒய்வு நிலை சிறப்பாக வலியுறுத்தப்படுகின்றது. மேற்கொண்டு வினைத்திறன் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒய்வு நிலை அடிப்படையாகின்றது. மனநெருக்கு வாரங்களால் சமநிலை குன்றியிருக்கும் நுண்ணிய சமநிலைப்படுத்துவதற்கு ஒய்வுநிலை வழியமைக்கும் " ஒய்வு நிலை என்பது உடலுக்கும் உரியது உள்ளத்துக்குமுரியது. யோக நெறியில் தியானம் அல்லது உள ஒடுக்கம் என்பது சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. இந்நிலையில் மூச்சு, குருதிச் சுற்றோட்டம், சிந்தனை முதலியவை ஒழுங்க" மைப்புக்குள் கொண்டு வரப்படுகின்றன. தேவையற்ற அழுத்தங்களில் இருந்து உடலும் உள்ளமும் விடுவிக்" கப்படுகின்றது. கவனக்கலைப்பானாகச் செயற்படும் புலன் உணர்வுகள் தவிர்க்கப்படுகின்றன.
ஒய்வு வேறு, தியானம் வேறு. ஒய்வின் விளிம்பில் நித்திரை தோன்றும். ஆனால் தியானம் என்பது. குறித்த ஒருபொருள் மீது ஆழ்ந்த கவனக்குவிப்பை ஏற்படுத்தி, பிறகுறுக்கீடுகளைத் தவிர்த்தலும் உள்ளத்தை நெறிப்படுத்தலும் ஆகும்.
நவீன உளவியல் நோக்கிலே யோக நெறி விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் உடற்றொழிலியல் மற்றும் இணைந்த விஞ்ஞானங்களுக்கான பாதுகாப்பு நிறுவகம் (Dipas) அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவகம், (Alims) உளநலமும் நரம்பியல் விஞ்ஞானமும் சார்ந்த தேசிய நிறுவகம் (Nimhans) விவேகானந்த யோக அனுசாந்தன சன்ஸ்தன், பெங்களூர் கைவல்யதர்ம, முதலிய நிறுவனங்கள் இத்துறையில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. தன்னியக்க நரம்புத்தொகுதியின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், நெறிப்படுத்தவும் யோகநெறி துணை நிற்பதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. ஆறுமாத யோகப் பயிற்சியினால் உள நெருக்கீடுகளைத் தன்னியக்கமாகக் கட்டுப்படுத்தமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் உள்ள நெகிழ்ச்சிப்பாடுகள் அதனால் வளம் படுத்தப்படும் என்றும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கற்றலுக்குரிய புலக்காட்சித் திறன், உள ஒருங்குகுவித்தல் திறன், கவனக்கலைப்பான்களால் சிதறிக்கப்படாதிருத்தல், நினைவில் நிறுத்துதல், மீட்" டெடுத்தல், துழல் நெருக்கீடுகளால் பாதிக்கப்படாதிருத்தல் முதலியவை யோக நெறியால் வளர்க்கப்படுதல் ஆய்வுகளின் பெறுபேறுகளாகச் சுட்டிக்"
隘ള

காட்டப்பட்டுள்ளன. இவை தவிர குறிப்பிட்ட நோய்களைத் தீர்ப்பதிலும் யோக நெறியின் பங்கு மருத்துவ விஞ்ஞான ஆய்வுகளிலே குறிப்பிடப்படுகின்றன.
கடந்த கால நூற்றாண்டுகளாக யோக நெறி மேலும் பிரபலம் பெறத் தொடங்கியுள்ளது. யோகத்தைக்கற்பிப்பதற்கென பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முழுநேரப் பயிற்சிகள், பகுதி நேரப் பயிற்சிகள், அடிப்படைப் பயிற்சி நெறிகள், முன்னேற்றகரமான பயிற்சிநெறிகள் என்பவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் தமது கலைத்திட்டத்தில் யோக நெறியை நேரடியாக இணைத்தும் வருகின்றன. இந்நிலையில் யோக நெறி பற்றிய தெளிவான புலக்காட்சியை ஏற்படுத்த வேண்டிய தேவை மேலெழுந்” துள்ளது.
(அ) யோக நெறி என்பது ஒரு வழிமுறையே அன்றி
முடிந்த முடிவு அன்று.
(ஆ) கற்றலுக்கு அது துணை நிற்குமேயன்றி அதுவே
கற்றலாகாது.
(இ) சமூகத்திலுள்ள பிரச்சினைகளுக்கு அதன்
வழியாகத் தீர்வுகளை எட்ட முடியாது.
யோக நெறி என்பது தனித்த ஒரு முனிவரின் கண்டுபிடிப்பு அன்று. பல்வேறு முனிவர்களின் நீண்டகால அனுபவங்களின் வழியாக உருவாக்கம் பெற்ற தொகுப்பாகவே அது கொள்ளப்படுகின்றது.
இது இயற்கை வழியான ஒரு சிகிச்சை முறையாகவும், நெறிப்பாடாகவும் இருப்பதனால் இயற்கை சிகிச்சை முறையில் (Naturopathy) சிறப்பான இடத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது.
மேலை நாடுகளில் மட்டுமன்றி வளர்முக நாடுகளிலும் வளர்ந்து வரும் வருமான ஏற்றத்தாழ்வுகள், கல்வியிலும் தொழில் நுகர்ச்சியிலும் நிகழ்ந்து வரும் தீவிர போட்டிநிலைகள், நவீன நுகர்ச்சிப் போக்குகளுக்கு ஈடுகொடுக்க முடியாத அழுத்தங்கள் முதலியவற்றினூடே உளச்சுகம் தேடமுயல்வோருக்கு உடனடி நுழைவாயிலாக யோக நெறி அமைந்துள்ளது. ஆயினும், அதனால் ஒரு சமூக மாற்" றத்தை ஏற்படுத்திவிட முடியாது.
யோக நெறி பற்றி எழுதும் மேலைப்புல நவீன உளவியலாளர் திருமூலரின் திருமந்திரம் குறிப்பிடும் கருத்துக்களை எடுத்தாளாமல் இருப்பதைச் சுட்டிக்" காட்ட வேண்டியுள்ளது. திருமந்திரம் பற்றிய தெளிவான ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளதாயினும் அவற்றை உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் இத்துறையில் மேலும் விரிந்த புலக்காட்சி தோன்றும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
யோக நெறி முற்றிலும் தனிமனித வாதப் பாங்கிலும், தனிமனித ஒருமையிலும் நோக்கப்படுதல் அதன் மட்டுப்பாடாகவுள்ளது.
ஏப்ரல் 2008

Page 7
மாணவரி ஒழுங்கமைட்
மனச் செயற்பாடுகளின் அனுபவங்கள் மனவெழுச்சிகள் (EMOTIONS) ஆகும். இது பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. மனவெழுச்சி யானது மகிழ்ச்சி, மகிழ்ச்சியின்மை, ஆகிய உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. குழந்தை பருவத்தில் அச்சம், சினம், மகிழ்ச்சி ஆகிய மனவெழுச்சிகள் மட்டுமே காணப்படுகின்றது. ஆனால் ஒருவர் குமரப் பருவத்தை அடையும் போது இம் மனவெழுச்சிகளு" டன் அன்பு (AFFOCTION), பரிவு, வெறுப்பு, பொறாமை, (Jealous) போன்ற மனவெழுச்சிகளும் பரந்த நிலையில் ஏற்படுவதை காணலாம். பெரும்பாலும் நெருக்கடி நிலையிலேயே மனவெழுச்சிகள் எழுகின்றன. இவை ஊடல் சமநிலையை பாதித்து மனதில் கிளர்ச்சியினை தோற்றுவிக்கின்றது. மனித வாழ்க்கை சலிப்பூட்டுவதாக அமையாமல் ஓரளவு சுவையுள்ளதாக அமைவதற்கு மனவெழுச்சிகளே காரணமாக அமைகிறது. இதில் அன்பு, மகிழ்ச்சி, பாசம், பரிவு, என்பன மிக முக்கியமானவையாகும். ஒரு மானிடன் எந்த வொரு அம்சத்தையும் இரசிப்பதற்கு அடிப்படையாக அமைவது இம் மனவெழுச்சிகளின் தாக்கமேயாகும்.
மனவெழுச்சி நடத்தைகள் மூன்று கூறுகளாக நோக்கப்படுகிறது
i) மனவெழுச்சியை தோற்றுவிக்கும் தூண்டல்
i) அதன் விளைவால் ஏற்படும் அனுபவமான
மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை
i) அதனால் ஏற்படும் உடல்நிலை மாற்றம் இதனை சாளன், பார்ட், போன்ற உளவியலாளர்கள் வேறுவகையில் நோக்குகின்றனர். இவர்களின் கருத்துப்படி மனவெழுச்சி தூண்டலால் உணர்ச்சி, உடல் மாற்றம் என்பன ஒரே சமயத்தில் எழுகின்றன என்றும் இவை ஒன்றை ஒன்று தோற்றுவதில்லை. மாறாக மனவெழுச்சியை தூண்டும் மூளையின் ஒரு சிறு பகுதியான ஹைப்போ தலமஸ் (HYPO THALAMKS) என்ற பகுதியை பாதித்து இப் பிரிவு ஒரே சமயத்தில் உடல் நிலையிலும், உணர்விலும்
*ஆர். லோகேஸ்வரன், ஆசிரிய கல்வியியலாளர் முரீ பாத தேசிய கல்வியியற் கல்வி
ஏப்ரல் 2008
 

ன் மனவெழுச்சிகளை பதில் ஆசிரியரின் பங்கு
. லோகேஸ்வரன்*
மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர். இதுவே இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மனவெழுச்சி வகைகள்
மனவெழுச்சிகளை இரண்டு வகையாக உளவியலாளர்கள் வேறுபடுத்தி பார்க்கின்றனர்.
1- உடன்பாட்டு மனவெழுச்சி :
உதாரணமாக - அன்பு
விட்டுக்கொடுத்தல் ஒற்றுமை மனிதநேயம் மனநிறைவு மகிழ்ச்சி 2- எதிர்மறை மனவெழுச்சி :
உதாரணமாக " கோபம்
பயம் தனிமைப்படல் பின்வாங்கல் "எதிர்ப்பைக் காட்டல்
பொறாமை பதகளிப்பு
நல்ல வகுப்பறை சூழ்நிலையை தோற்றுவிப்பதில் மனவெழுச்சியின் பங்கு
ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறவும், மன நலத்துடன் வாழவும், சமூகத்தில் பொருந்திப்போகவும் மனவெழுச்சி முதிர்ச்சி அடைதல் இன்றியமையாதது. மனவெழுச்சி முதிர்ச்சி பெறாமல் ஒரு மாணவர் எவ்வளவுதான் அறிவு, ஆற்றல், என்பவற்றை பெற்றிருப்பினும் அவை பயனற்றதாகும். எனவே அதற்கமை" வான கல்விச் சூழ்நிலையை உருவாக்குவதில் மனவெழுச்சியின் பங்கு மிக முக்கியமானதாகும். இதற்கு கற்றல் - கற்பித்தலுக் கேற்ப நல்ல வகுப்பறை சூழ்நிலையை தோற்றுவிப்பது ஆசிரியரின் முதற் கடமையாகும்.இதில் ஆரம்ப பருவத்தில் மாணவர்கள் வீட்டு சூழலில் இருந்து பாடசாலை சூழலுக்குள் நுழையும் போது அவர்களது பாடசாலை வாழ்க்கை" யிலும், அவர்களது மீது ஆசிரியர் கொண்டுள்ள இடைவினையின் தன்மையிலும் மனவெழுச்சியின் செல்வாக்கு மிகுந்துள்ளது. இதில் விஷேடமாக
프] 22

Page 8
1 - ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான இடைவினை அன்பு, பரிவு, மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியுடையதாக இருப்பின் வகுப்பறையில் கற்றல் - கற்பித்தலுக்கேற்ப நல்லதோர் சூழ்நிலை காணப்படும். இவ்வாறான சூழ்நிலையில் வகுப்பறையில் கற்கப்படும் பாடம், செயல்கள் என்பன மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி கற்றலில் மிகுந்த ஆர்வத்துடன் அவர்களை கற்க தூண்டும். மாறாக,
2 - ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான இடைவினை அச்சம், சினம் போன்றவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பின் அது வகுப்புச் சூழ்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி பல நடத்தைப் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
எனவே நல்ல வகுப்பறைச் சூழலை உருவாக்குவதில் மனவெழுச்சியும் முக்கிய பங்கு வகிப்பதை பொதுவாக காணலாம்.
மனவெழுச்சி தோன்றுவதற்கான காரணங்கள்
மாணவரிடையே மனவெழுச்சிகள் தோன்றுவதற்கு பல காரணங்கள் அடிப்படையாக அமைகின்றது. அவையானவை :
1 - மாணவரது தனிப்பட்ட காரணங்கள்
உடற்குறைபாடு, புலக்குறைபாடு, குறைந்த நுண்ணறிவு, மனவெழுச்சி முதிர்ச்சியடையாமை, தாழ்வுணர்ச்சி போன்றன.
2 - குடும்பம் சார்ந்த காரணங்கள்
வறுமை, பெற்றோரிடையே பூசல், பெற்றோரை பிரிந்து வாழ்தல், அன்பு. காப்புணர்ச்சி அற்ற குடும்ப சூழல், பெற்றோரின் புறக்கணிப்பு, குடும்பத்தில் அதிக கட்டுப்பாடு, அல்லது கட்டுப்பாடு அற்ற நிலைமை போன்றன. 3 - பாடசாலை சார்ந்த காரணங்கள்
பொருத்தமற்ற பாடத்திட்டங்கள், கடுமையான ஆசிரி யர், அதிக கட்டுப்பாடும் வழங்கப்படும் அதிக தண்டனையும், ஆசிரியரது தவறான முன் மாதிரி, பரீட்சை முறைகள் போன்றன.
4. சமூகக் காரணங்கள் நற்பண்புகளற்ற அண்டைய வீட்டார், தீய நண்பர்கள், தவறான பொழுதுபோக்கு சாதனங்கள், சமூகத்தில் ஒதுக்கப்படல் போன்றன
மேற்கூறிய காரணங்களில் சில மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற தடையாக அமைவதுடன் அவர்களிடையே மனமுறிவை ஏற்படுத்தி அவை இறுதியில் மனவெழுச்சிச் சிக்கல் உருவாகக் காரணமாக அமைந்துவிடுவதைக் காணலாம்.
22క 莒

மாணவர்களின் பொருத்தமற்ற மனவெழுச்சிகளை மாற்றியமைப்பதில் ஆசிரியரின் பங்கு
1- மனவெழுச்சிகள் உருவாகும் போது அதனை
அடக்காமல், அவை தீவிரமாக எழாது தடுத்தல். மனவெழுச்சிகள் தீவிரமாக எழாது தடுத்தல் என்கையில் மனவெழுச்சிகளின் இயல்பான இலக்கில் இருந்து அவற்றை திசை மாற்றி தமக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ள வகையில் வெளிப்படுத்த வழிகாட்டுதல் ஆகும்.
உதாரணமாக;-
மாணவர்கள் சினம் ஏற்படும் போது ஏனைய மாணவர்களுக்கு துன்பம் விளைவித்தல் அல்லது பாட" சாலையில் வளங்களை அழித்தல் போன்ற நடவடிக்" கைகளில் ஈடுபடுபவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களின் நடவடிக்கைகளை தூய்மை செய்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து அவற்றை நீக்க ஆக்க பூர்வமான வேலைகளில் ஈடுபடுதல். 2. சில மனவெழுச்சி எழாதவாறு திட்டமிட்டு
தடுத்தல் பாடசாலையில் எதற்கும் அச்சத்துடன் நடுங்கி வாழ்தல், ஒடிஒழிதல், முன்வர தயங்குதல், நிகழ்வு களில் பின் நிற்றல் போன்ற சந்தர்ப்பங்களில் அவற்றை விடுத்து இத்தகைய நிலைமைகள் எழாதவாறு திட்டமிட்டு செயற்படுத்தல். இதற்கு: A அச்சத்தை தோற்றுவிக்கக்கூடிய நிலைமைகள் பற்றி மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்.
A வகுப்பறையிலும். பாடசாலையிலும் அச்சம் எழாவண்ணம் ஆசிரியர் பார்த்துக் கொள்ளல்.
A காரணமில்லாமல் அச்சப்படுவதை பற்றி விளக்கி மாணவர் அவற்றிலிருந்து விடுபட அவர்களை ஊக்குவித்தல்.
A அச்சத்தின் எதிரியான தன்னம்பிக்கையை/
தன்கருத்தை வளர்த்தல்.
3. வகுப்பறையில் வெற்றி பெறக் கூடியவாறு செயற்
பாடுகளை ஒழங்கமைத்தல்.
வகுப்பறையில் மாணவர்களிடம் சினம் ஏற்பட தோல்வி ஒரு காரணமாக அமையலாம். எனவே வெற்றி வாய்ப்புக்களை மாணவர்களுக்குப் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். இவ் வெற்றியானது எப்போதும் மாணவர்களின் சுய எண்ணக்கருவை உருவாக்க உதவும். இதற்கு கவர்ச்சியான கற்பித்தல், செயற்பாட்டுடன் கூடிய கல்வி, குழுச் செயற்பாடுகள், செயற்றிட்ட முறை போன்றவற்றை கையாளுதல் இன்றியமையாதது.
ஏப்ரல் 2008

Page 9
4. அன்பு, பரிவு, கொண்ட வகுப்பறைச் சூழலை
உருவாக்குதல் :-
அன்பு, பரிவு, கலந்த வகுப்பறைச் சூழல் கற்றலை ஊக்குவிப்பதுடன் வாழக்கையில் பொருத்தப்பாடு பெறவும் உதவும். மாறாக அன்பு, பரிவு, அற்ற வகுப்பறை சூழல் காணப்படுமாயின் அது பிறழ்வான நடத்தை உடைய மாணவர்களையே உருவாக்கும். எனவே அன்பு, பரிவு. மகிழ்ச்சி போன்ற மனவெழுச்சிகள் பரவிய வகுப்பறைச் சூழலை உருவாக்குவது
அவசியம்.
5. வகுப்பறையில் மாணவரிடையே பொறாமை ஏற்படாவண்ணம் நற்பண்பு, தன்னம்பிக்கை கொணடவர்களை உருவாக்குதல்:
பொறாமை என்பது சமூக நிலைமைகளில் நின்று எழும் ஒரு சிக்கலான மனவெழுச்சியாகும். அச்சம், சினம் ஏற்படும் போது இது இயற்கை" யாகவே மாணவர்களிடம் உருவாகிவிடுகின்றது. வகுப்பறையில் சிலர் ஏனைய மாணவர்களை தன்னைவிட சிறந்தவர்கள், பொருளாதார வளம் பெற்றவர்கள், திறமையானவர்கள் என குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இயல்பாகவே பொறாமை ஏற்பட்டு விடுகின்றது. பொறாமையினால் அடித்தல், புறங்கூறல், தீமை விளைவித்தல், புறக்கணித்தல் போன்ற தீய செயல்களில் பிள்ளைகள் ஈடுபடுவர். இச் சந்தர்ப்பத்தில் ஆசிரியர் மாணவர்களிடையே சமூக நற்பண்புகளையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவதன் ஊடாக இதனை சிறிது, சிறிதாக இல்லாமல்
செய்ய உதவலாம்.
6 - ஆலோசனை கூறுதல், வழிகாட்டுதல்:
கட்டிளமை பருவத்தினரிடையே உடல் வளர்ச்சி தீவிரமடைதல், (இதனால் கூச்சம், அச்சம், ஏற்
ஏப்ரல் 2008
r
கல்வி ஒரு பொக்கிஷம் கல்வி, கடை கொடுத்து வாங்க முடியாது என்று அடிமுட்டாளாகத்தான் இருக்க வெளி இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்கள் - பல சந்தைகள்; பண்டமாற்று இடங்கள் ஒ இன்ன படிப்பிற்கு இன்ன விலை எ6 நம்மிடம் எவ்வளவு கையிருப்பு இருக்கி வாங்க முடியும். பணத்திற்கேற்றவாறு அதாவது வசதிக்குத் தக்கபடி, தகுதி வேண்டுமோ அந்தப்பட்டத்தை வ சந்தையில் இடமில்லை.

படுதல்) சுதந்திர உணர்வு காரணமாக பெற்றோர், பாடசாலையின் கட்டுப்பாடுடன் மோதுதல், அறிவு வளர்ச்சி முழுமை அடைவதும் அதற்கேற்ப பள்ளி போதனைகள் அமையாவிடின் அதனால் வெறுப்படைதல், பாலுணர்வுடன் தொடர்பான பிரச்சினைகள் எழுதல் போன்றன இயல்பானதே. இச்சந்தர்ப்பங்களில் கட்டிளையோர் மனவெழுச்சி பிரச்சினைக்குட்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் ஆலோசனை கூற அல்லது வழிகாட்ட வேண்டியுள்ளது. இதில் உடல்வளர்ச்சி, மனநல கல்வி, பாலுணர்ச்சி, போன்றவை பற்றிய அறிவையும், மாணவரின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு அறிவுரை வழங்கவும் வழிகாட்டவும் வேண்டியுள்ளது.
முடிவுரை
கல்வி நோக்கங்களுள் ஒன்று மாணவர்களது மனவெழுச்சியைப் பயன்படுத்தி அவர்கள் மனவெழுச்சி முதிர்ச்சி பெற உதவுவதாகும். இதற்கு வகுப்பறையில் மனவெழுச்சிகளை சுதந்திரத்துடன் வெளிப்படுத்த (பொருத்தமான) வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்காகவே இன்றைய கல்வி கோட்பாடுகள் யாவும் பிள்ளைகள் சுதந்திரமாக செயற்பட்டு கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதனை ஆசிரியர்கள் தமது வகுப்பறை செயற்பாடுகளின் போது கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வாறாக மனவெழுச்சி முதிர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் தம் பணியில் வெற்றியையும், மனநிறைவையும் பெற அவசியமாகின்றது.
டச் சரக்கல்ல. கல்வியை விலை தத்துவம் பேசுபவர் இன்று ண்டும். இன்றைக்கு நம் நாட்டில் rளிக் கூடங்கள் அல்ல; வியாபார }வ்வொரு கல்வி நிலையத்திலும் ன்று எழுதிவைத்திருக்கிறார்கள். றதோ அதற்கேற்றவாறு கல்வியை வ படிப்பு ” பட்டம் கிடைக்கும். க்குத் தக்கபடி எந்தப் பட்டம் ங்கலாம். பணமற்றவர்களுக்கு
(நன்றி : அமிர்தா பெப்ரவரி 2008) ノ
ఆaఆక

Page 10
கட்டிளமைப் பருவத் வீட்டிலும் பாடசாலையிலும் அ
A.J.L.
யெளவனப்பருவம் அல்லது கட்டிளமைப் பருவம் என்பது பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட பருவம் எனப்படும். இப்பருவத்தில் ஒருவன் பிள்ளையுமல்ல, முதிர்ந்தவனுமல்ல. குறிப்பாக இப் பருவம் பூப்புடன் ஆரம்பித்து வளர்ந்தோர் பருவ ஆரம்பத்துடன் முடிவடையும். பொதுவாக 1220 - வயது வரை கட்டிளமைப் பருவத்தினர் எனக் கணிக்கப்படுகின்றனர். இவர்கள் பாடசாலையில் 07 தொடக்கம் 13 ம் தரம் வரையுள்ள மாணவர்களைக் குறிக்கும். பொதுவாக ஆணி பிள்ளைகளிலும் பார்க்க பெண் 默 பிள்ளைகளே இளவயதில் இப்பரு” வத்தை அடைகின்றனர். 11, 12 வயதாகும் போது பெண்களின்
உடலில் இதன் இலட்சணங்களும் ஒரே ஆண்களிடத்தில் 12,13 வயதுகளில் ճյաց இதன் இலட்சணங்களும் ஏற்படும். கட்டி கட்டிளமைப் பருவத்தை பருவத் அடைவதற்கு பரம்பரையும் சூழலும் கிடையில் செல்வாக்குச் செலுத்து-கின்றது. வேறு இதனால் இப்பருவத்தை அடை- உள்ள வதில் ஆளுக்காள், காலம், வயது, இவர் சமுதாயம், சூழல் நிலைமைக்கு ஒரே கு ஏற்றவாறு ஏற்படும் என்கின்றது வகைப் ஆயவுகள. (Լplջt
கோல்மன் (1982) என்பவரது
கருத்தில் ஒரே கால வயதுள்ள கட்டிளமை பருவத்தினருக்கிடையில் தனியாள் வேறுபாடு உள்ளதால் இவர்களை ஒரே குழுவாக வகைப்படுத்த முடியாது என்கிறார்.
என்கி
கென்ஸ்டன் (1960) என்பவரது கருத்தில்
கட்டிளமைப் பருவம் என்பது மாற்றமடையும் செயல்கள் நிகழும் ஒரு பருவம் எனக் குறிப்பிடுகிறார். இதனால் இப்பருவம் விஷேடமான உடல் நுண்ணறிவு சமுதாயம் ஆகியவற்றில் உச்ச அபிவிருத்தி யினை அடையும் பருவம் என்றார்.
*ஆர். லோகேஸ்வரன், ஆசிரிய கல்வியியலாளர் முரீபாத தேசிய கல்வியியற் கல்வி
29

தினரின் சிக்கல்கள்: தன் சீர்மையும் வழிகாட்டலும் வளியீல்*
ஜப்பானில் பிள்ளைகள் உணர்ச்சியான படங்களைப் பார்ப்பதால் பருவமடைதல் மிகவும் முந்தியே நடைபெறுகிறது. ஆய்வுகளின் படி 7 வயதுக்கு முன்னர் பருவமடைதல் பொருத்தமின்மை எனவும் இதை (PRECOX) எனவும் பெயரிட்டுள்ளனர்.
கட்டிளமைப் பருவத்தினரின் இயல்புகளாக இவர்கள் சமூகவாழ்க்கையிலும், கலந்துரையாடல்களிலும், கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்களாகவும், கருதுகோள் அமைத்து சிந்திக்கும் திறன் பெற்றவர்களாகவும், கொள்கைகளை உருவாக்கி கற்பனை உலகத்தை அமைப்பர். பிறசமூகங்களிலுள்ள வேறுபாடுகளை உணரத்
தலைப்படுவதோடு விதிமுறை,
56) O ஒழுக கமுறை, மனபபானமை لگے = 6T6T என்பவற்றை அடிக்கடி மாற்றுT6) பவர்களாகவும். அறநெறித் தீர்ப்புக்" தினருக் களில் தீவிர போக்குடையவர்தனியாள் களாகவும் இருப்பர். இப்பருவத்தில் |UTC) பரந்தளவில் திறன்கள் விருத்திதால் யடைவதோடு தமது தீர்ப்புக்குரிய 366.06 தர்க்க ரீதியான நியாயங்களை ழுவாக வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்படுத்த பர். இப்பருவத்தில் அன்பு, அரவணைப்பு, வெற்றி என்பவற்றை El எதிர்பார்ப்பர். இதனை அவர்கள்
lpri.
சமூக இலக்கு என்பதன் மூலம் அடையமுயற்சிக்கின்றனர்.
மானிட ஆய்வாளரான மாக்கிரட்மீட் ஆய்வொன்றில் பின்வருமாறு கூறுகின்றார். பின்தங்கிய சமுதாயங்களில் வாழும் கட்டிள
மைப் பருவத்தினர் நவீன சிக்கல் நிறைந்த சமுதாயத்தில் வாழும் கட்டிளமையர் போன்று நெருக்கடிகளுக்கு ஆவது இல்லை. எனவே அக்காலப் பிரச்சினை சூழலுக்கேற்பவே ஏற்படும் என்றார்.
மாக்கிரட்டின் இன் மற்றொரு ஆய்வின்படி கட்டிளைஞர்கள் பிரச்சினைகளுடன் அல்லது பிரச்சினைகள் இன்றி வாழ்வது அவர்களை சமூகம் எவ்வாறு நோக்கின்றது என்பதிலேயே தங்கியுள்ளது என்றார்.
ஏப்ரல் 2008

Page 11
பொதுவாக கட்டிளமைப்பருவத்தினர் அடையும் சிக்கல் நிலைமைகளை பின்வருமாறு தொகுக்கலாம்:
A உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். முகத்தில் பரு, மச்சம், கட்டி ஏற்படும். உடற்பருமன் அடைவர். கைகளும், கால்களும் நீளத்தில் வளர்ச்சியடையும்.
A மனவெழுச்சிகளில் சமநிலை காணப்படாது
அன்பு, பயம், கோபம்.
A பால் உணர்வு அதிகமாகக் காணப்படும்.
வீரம் கொண்டவர்களாக இருப்பர்.
இக்காலத்தில் தன்மையத்தன்மை குறைவாக இருக்கும். ஆயினும் தமது செயலை தாமே திட்டமிடுவர். மற்றவர்களது முன் அனுபவங்களை கருத்தில் கொள்ளமாட்டார்.
A பிள்ளைகளை தொடுவதன் மூலம் (எதிர்ப்பாலகர்) பிள்ளைகள் வழிதவறிப் போகும் ஆபத்து இருக்கும்.
A பெற்றோர்களின் கருத்துக்கும் இவர்களது கருத்துக்கும் முரண்பாடும் பிரச்சினையும் ஏற்படும்.
A தாங்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட
வர்கள் என எண்ணி வித்தியாசமாக நடப்பர்.
A தங்களது நடவடிக்கைகளில் வளர்தோர்களின் செல்வாக்கினையும், தலையீட்டினையும் வெறுப்பர். அவர்களது கருத்துக்களையும் தீர்மானங்களையும் விமர்சிப்பர்.
A எதிர் பாலர் மீது இணைந்து வேலை செய்வதில்
ஆர்வம் காட்டுவர்.
A தனியாள் வேறுபாடு காரணமாக சமவயதில் உள்ள கட்டிளமைப் பருவத்தினர் வெவ்வேறு காலத்தில் உடல் வளர்ச்சி, உளவளர்ச்சி, பாலியல் முதிர்ச்சி பெறுவதால் தமது அனுபவத்தையும் விருப்பையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதளவுக்கு கஷ்டத்தை எதிர் கொள்வர்.
A இப்பருவத்தில் காதலித்தல், விவாகம், சமயம், குடும்பத் தொடர்பு அறுதல், கற்றல் செயல், தொழில் பிரச்சினை, ஆளுமை விருத்தி, போன்ற எதிர்காலம் தொடர்பான விடயங்களில் மனக்" கலக்கமும், சிக்கலான நிலையும் அடைவர்.
A சுயேட்சையும், சுதந்திரத்தையும் பெரிதும்
விரும்புவர்.
A பெற்றோருடன் உறவினை குறைத்து சகபாடி களுடன் பெரும் பகுதி நேரத்தை செலவிடுவர்.
ஏப்ரல் 2008

தங்களை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற எண்ணம் தொடர்ச்சியாக இருக்கும். அதனால் தங்களை அழகு படுத்து பவர். தமது எண்ணப்படி உண்ணவும் உடுக்கவும் தொழிற்படவும் விரும்புவர்.
யாராவது இவர்களை பிழை கூறுவதும் பிடிக்" காது. தம்மைக் கவர்ந்த சினிமா நடிகர்களின் நடத்தை" யைக் கடைப்பிடிப்பர்.
தம்மை பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர், முழுவளர்ச்சி பெற்றவர்களாக மதிக்க வேண்டும் என எண்ணுவர். வாசிப்பதில் அதிக கவர்ச்சி இருக்கும்.
வினா எழுப்புதல், திறனாய்தல் போன்ற செயற்பாடுகளால் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் தடுமாறச் செய்வதுடன் அவமதிப் புக்கும் உள்ளாகுவர். இப்பருவ ஆண்கள் விளையாட்டு, உடற்பயிற்சி, தீரச்செயல் போன்றவற்றில் அதிக நேரமும்; பெண்கள் அலங்காரம், நாகரிக உடை, உடற்கட்டை பேணுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டவர் அதனால் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படும்.
கட்டிளமைப் பருவத்தினரின் மேற்கூறிய
பிரச்சினைகளை வீட்டிலும் பாடசாலையிலும் பின்வருமாறு சீர்மையும் வழிகாட்டலும் கொண்டு தீர்க்கலாம்.
வீட்டில் எடுக்க வேண்டிய சீர்மை வழிகாட்டல்.
A பெற்றோர் இவர்களுடன் அன்புடனும் கட்டுப்
பாடு வேடிக்கை கொண்டு உறவாடுதல் வேண்டும். கட்டளை இடும் அதிகாரி போல் நடத்தல் கூடாது. சிறந்த நண்பர்களாகவும் ஆலோசகராகவும் மாறல் வேண்டும்.
அவரைப் பற்றி அவராக விளங்கிக் கொள்ள ஆலோசனை செய்தல்.
நம்பிக்கைப் பூர்வமாக கலந்துரையாடல், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திறன்களை வளர்த்தல். மனவெழுச்சிகளையும் பாலியல் உணர்வுகளையும் நியாயமான முறையில் கட்டுப்படுத்தப் பழகுதல். இக்கால வயதுடையவர்களை எதிர்பாலகர்கள் தொடுவதன் மூலம் வழிதவறிப் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளதன் காரணமாக கண்காணித்துக் கொள்ளல் வேண்டும்.
22య

Page 12
A
இப்பருவப் பிள்ளைகளின் உடல் வளர்ச்சி கண்டு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முற்” படக்கூடாது. குறைந்த வயதில் பருவமடையும் போது பால் உணர்வுகளைத் தூண்டும் வயதாக இருக்குமேயொழிய அது திருமணம் செய்து வைக்கும் வயதாக கருதக் கூடாது. 15வயதுக்குப் பின் இப்பருவத்தினர் எதிர்ப்பால் நாட்டம் கொண்டு ஒருவரை ஒருவர் தேடுவர். ஆனால் பெற்றோர் தமது தொழிலின் மீதுள்ள பொறுப்பையும் குடும்பப் பொறுப்பும் பற்றியும் கலந்துரையாட வேண்டும். சகபாடிகளின் உறவுகளை பயனுடையதாக்கும் வகையில் தொழிற்பட அனுமதியளித்தல் வழிகாட்டல், அன்றாட செயற்பாடுகள் ஊடாக வெற்றிபெற முடிவு எடுக்கும் திறன் வளர்க்கப்பட வேண்டும். பெற்றோர் நேர்ப்பாங்கான சிந்தனைகளை வெளிக்காட்டல்.
பாடசாலையில் எடுக்க வேண்டிய சீர்மையும் வழி. காட்டலும்
A இப்பருவ கட்டிளமை பருவத்தினராவதற்கு
முன்னர் இக்கால உடல் வளர்ச்சி, முதிர்ச்சி தொடர்பான அறிவினை ஆசிரியர்கள் முன்கூட்டியே அறிமுகம் செய்தல்.
A இவர்களின் சுதந்திர உணர்வுகளுக்கு மதிப்
பளித்தல், பொறுப்புக்களை வழங்குதல், சரியான முன்னெடுப்புக்கு ஆதரவு வழங்கல். ஜனநாயக ரீதியாக பிரச்சினைகளை ஆராய்தல், விளங்கவைத்தல், சுதந்திரமான சிந்தனை, ஆக்" கச்சிந்தனை வேலைத்திட்டம், செயற்திட்டம் போன்றவற்றுக்கு இடமளித்து கற்பித்தல். பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் ஆசிரி யர் மூலம் மாணவர்களுக்கு சிறந்த அணுகு முறைகளை வழங்கல்.
சுய எண்ணக்கரு, சமூக நியமங்கள் பற்றிய ஆலோசனை
உளநெருக்கடிகளை கட்டுப்படுத்த நெருக்கீட்டு முகாமைத்துவம் செய்தல்.
தர்க்க ரீதியாக சிந்திக்க பயிற்சி கொடுத்தல்.
- எதிர்கால தொழில் பற்றி நல்ல மனப்
பான்மையினை வளர்த்தல்.

- தொழில் கல்லூரிகளில் தொழில் பயிற்சி களை பெற்றுக் கொடுக்க ஆலோசனை கூறல், அது தொடர்பான வேலை அனுபவம் ஆளுமைகளை வளர்க்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல். மதுபோதைகளின் தீங்கு பற்றி முன் கூட்டியே அறிவுரை வழங்கல்.
A கட்டிளமைப் பருவத்தினருக்குப் கேற்ப பிரதான கலைத்திட்டத்தோடு இணைந்த பாடவிதான செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
A கற்பித்தலில் திட்டமிடப்பட்ட போட்டி, குழு"
வேலைகள் என்பவற்றை அதிகம் கொடுத்தல்.
A விளையாட்டு ஆசிரியர் தனித்துவமான விளையாட்டு, திட்டமிடப்பட்ட போட்டிகள் என்ப" வற்றினால் மனவெழுச்சிகளை சீர்மைப்படுத்த உதவுதல்.
A எல்லாப் பாடங்களிலும் வாசிப்பு முறையினை
பகுதி முறையாக பின்பற்றல்.
A இவர்களுக்கேற்ற சிறந்த கற்பித்தல் முறைகளான விவாதம், கலந்துரையாடல், கணிகாட்சி, கண்டறிமுறை, ஆக்கபூர்வமான கற்றல், 5E முறை கொண்டு கற்றபித்தல்.
A பாடங்களுக்கு பாட ஆசிரியர்களை ஆண்,
பெண், கலந்தாக நியமித்தல்.
A இப்பருவத்தினர் ஒரே வயதில் பாலியல் முதிரிச்சி அடைந்தோராகவும் பாலியல் முதிர்ச்சி அடையாதோராகவும் இருப்பர். ஒரே வகுப்பில் இவ்விரு பிரிவினரையும் வைத்து நுட்பம் தெரியாதவரால் கற்பிப்பது சிரமமானது. எனவே இது பற்றிய அறிவையும், நுட்பத்தையும் ஆசிரியர்கள் முன் கூட்டியே தெரிந்து கொள்ளல் வேண்டும்.
எனவே கட்டிளமைப் பருவப்பிள்ளைகளின் பண்புகளையும் சிக்கல்களையும் அதனை சீர்மை செய்து வழிகாட்டும் முறைகளையும் வீட்டில் பெற்றோரும் பாடசாலையில் ஆசிரியர்கள் அதிபர் தெரிந்து இருப்பதன் மூலம் சமூகத்துக்குப் பொருத்தப்பாடு உடைய நல்ல ஆளுமையுள்ள சமூகத்தில் இருந்து அந்நியமாகாத மனிதர்களை உருவாக்க முடியும். மொத்தத்தில் கல்வியின் நோக்கம், குறிக்கோள் என்பவற்றை எட்டி நல்ல பிரஜைகளை உருவாக்கும் முயற்சிகளில் பாடசாலையும் வீடும் வெற்றி பெறலாம்.
o ஏப்ரல் 2008

Page 13
ஆசிரியர் ஒ
* *; ఫీ
ட்ரக்கர் (Durcker) அறிவுசார் தொழிலாளி என்ற எண்ணக்கருவினை முன்வைத்து அது பற்றி குறிப்பிட்ட விடயங்கள் 21ம் நூற்றாண்டின் முகாமைத்" துவம், பொருளாதாரம், உற்பத்தி சார்ந்த விடயங்களுக்காயினும், அந்த எண்ணக்ரு ஆசிரியர்களுக்கும் மிகப்பொருத்தமானதாக அமைந்துள்ளமையினைக் காணலாம். ட்ரக்கர் மேலும் இதுபற்றி கூறுகையில் "மூலதனமே திறவுகோள் முதலீட்டாளரே எசமான் அவன் அறிசார் தொழிலாளிக்கு சம்பளமும் போனசும் வழங்கி தமது கட்டுப்பாட்டில் வைத்" துள்ளான்," என்றும், எந்தவொரு நிறுவனத்திலும் மிகவும் பெறுமதிமிக்க வளம் அதில் பணிபுரிபவர்களே என்றும் அம்மக்களுக்குள்ள அறிவுதான் செல்வத்தினை உண்டு பண்ணும் வளம் என்றும் விபரிக்" கின்றார்.
ட்ரக்கர் குறிப்பிடும் 'அறிவுசார் தொழிலாளி என்னும் எண்ணக்கரு எந்தளவிற்கு ஆசிரியர்க்கு பொருத்தமானது என நாம் ஆராய்வோம். அறிவுசார் தொழிலாளி அல்லது ஊழியர் ஒருவரின் பண்புகள் பின்வருவனவாகும்.
1. உயர்ந்த கல்வித்தகைமைகளுடன் பணிபுரியும், புதிய அறிவிற்கு பங்களிப்புசெய்யும், உடல்வலிமையினை விட உள்ளத்தினையும் மூளையினையும் உழைப்பிற்காக பயன்படுத்துவோரே அறிவு சார் தொழிலாளி என அழைக்கப்படலாம்.
2. அறிவுசார் தொழிலாளி தன்னுடைய அறிவை மற்றவருக்கு வழங்க ஆயத்தமாகும் போதோ அல்லது முற்படும் இடத்தோ தனக்கு என்ன வேண்டும் என்பதனை விட தன்னிடம் சேவையினை பெற வருபவர்க்கு என்ன தேவை என்பதில் தான் கூடிய கவனம் செலுத்துவார். ஆசிரியர்களும் தன்னுடைய மாணவரின் தேவை, மாணவர்களினை பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோரின் தேவைப்பற்றியே சிந்தித்தல் வேண்டும்.
3. அறிவுசார் தொழிலாளர்கள் தம்மைத்தாமே முகாமைத்துவம் செய்ய வேண்டியவர்கள் தமது
* ப. ஆறுமுகம், அதிபர் பது /பசறை தமிழ் ம.வி (தே.பா)
ஏப்ரல் 2008
 

அறிவுசார் தொழிலாளி
ப. ஆறுமுகம்*
பணியினைத்தாமே திட்டமிடவும் ஒழுங்க" மைத்துக் கொள்ளவும் தமக்குத்தாமே வழிகாட்டி" யாகவும் சுயக்கட்டுப்பாட்டினை மேற்கொள்ளவும், தொடர்பாடலினை மேற்கொள்ளவும் வேண்டியவராவர். அத்துடன் அறிவுசார் தொழி லாளி தன்னாட்சி ஆற்றல் கொண்டவராக விளங்குவதோடு சகலவற்றிற்கும் பிறரை எதிர்பார்த்திருக்கும் ஒருவராக அவர் திகழ்வதில்லை. தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் அறிவுசார் தொழிலாளியின் பணியில் ஓர் முக்கியமான அங்கமாகும். ஆக்கத்திறனும் புதுமையினை புகுத்தலும் அறிவுசார் தொழிலாளியின் பண்பு
சாதாரண தொழிலாளி மூளையினைவிட உடல்வலிமையினை அதிகமாக பயன்படுத்துவர். இத் தொழிலாளியிடம் நாம் உற்பத்தியில் அளவுரீதியான தன்மையினை எதிர்பார்க்கலாம். உதாரணமாக மூட்டை தூக்கும் ஓர் தொழிலாளி ஒரு நாளைக்கு எத்தனை மூட்டைகளை தூக்கினார் என கணிப்பிடலாம் ஆனால் அறிவு சார் தொழிலாளி உற்பத்தியில் வழங்குவது அளவுசார் உற்பத்தியன்றி உற்பத்தியாகும். ஆசிரியர் வழங்கும் சேவையானதும் பண்புசார் உற்பத்தி சார்ந்தது ஆகும். சாதாரண தொழிலாளியின் பணி வினைத்திறன் சார்ந்ததாகும். குறைந்த செலவில் கூடிய விளைவினை பெறுவதாக அவர் சேவை அமையலாம். ஒரு வேலையை சரியாக செய்யவேண்டும். ஆனால் அறிவுசார் தொழிலாளியின் பணியானது பயன்பாட்டுத் தன்மை கொண்டது. அதாவது அறிவுசார் தொழிலாளி சரியான ஒன்றை செய்பவராகும் ஆசிரியர் சேவையால் சமூகம் பயன்பெறவேண்டும். சேவையின் பயன்படு தன்மையே முக்கியமானது. அறிவுசார் தொழிலாளி தொடர்ச்சியாக கற்றலிலும் தொடர்ச்சியாக கற்பித்தலிலும் ஈடுபடல் வேண்டுமென ட்ரக்கர் குறிப்பிடுவது ஆசிரியர்களுக்கு மிக மிக பொருத்தமானது எனலாம்.
ള

Page 14
அறிவுசார் தொழிலாளிக்கு கறறலும் கற்பித்தலு ஒரு நாணயத்தின் இரு பகுதிகள் போன்றதாகும் ஓர் ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் மாணவ என்ற முதுமொழியும் இங்கு நினைவுகூறத்தக்கது 8. அறிவுசார் தொழிலாளி தன் நிறுவனத்தில் சொத்தாக அமைவரே அன்றி செலவாக அமைய மாட்டார். அறிவுசார் தொழிலாளிக்கு வழங்க படும் சம்பளம் வீண்சம்பளம் ன எவரும் கருது நிலை இருக்காது. நிறுவனத்தின் சொத்தா இருப்பின் அந்நிறுவனம் அவரை இழக்க விருட பாது. மாறாக செலவாக இருப்பின் அவர் அ நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படலாம்.
9. அறிவுசாரா தொழிலாளி தன் தொழிலுக்! பயன்படுத்தும் ஆயுதங்களையும், கருவிகளையு புதுப்பிக்காவிடின் தொழிலில் மந்தமாகிவிடுவா அறிவுசார் தொழிலாளி தனது சிந்தனை, அறிவு தகவல் என்பனவற்றை புதுபிக்காவிடின் மந்தமாக
விடுவார்.
ஆசிரியர்களில் சிலர் தாம் என்றோ கற்ற கல்ே அறிவின் மீது நம்பிக்கை கொண்டு தொழில் புரி முற்படலாம். அவ்வாறு நினைப்பது தவறு. லூயி GUITGrü (Lauis Ross) 616örl Jouflaöt 36 spgplüLug "g?(56) தன் தொழிலில் கொண்டுள்ள அறிவு பசுவி கறக்கப்படும் பால் போன்றதாகும்.” பால் எவ்வா விரைவில் பழையதாகி விடுகின்றதோ அதேபோ ஒருவர் கொண்டிருக்கும் தொழில்சார் அறிவு விரைவில் காலம்கடந்த அறிவாகி விடுகின்றது மேலும் அவர் வலியுறுத்துகையில் ஒருவருடை தொழில் சம்பந்தமாக அவர் தெரிந்திருப்பவற்ை பிறதயிடலுக்கு உட்படுத்தாவிட்டால் அவருக் அவர் தொழில் விரைவில் கசந்துவிடும். என்கிறா ஆசிரியர் தொழில் மீது விரக்தி அடைந்து செயற்படு ஆசிரியர்கள் தமது அறிவினை அடிக்கடி பதுப்பித் கொள்வதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.
ஆசிரியர்கள் பயிற்சி பெறும் போது அவர்க தொழில்சார் திறனை பெறுகின்றனர். இத்தகை திறன் ஒரு குறிப்பிட்ட அளவில் தன் தொழிை செய்ய உதவும். ஆனால் அவர்கள் பெறும் அறி அனைத்தும் தொழில் காலம் முழுதும் பயன்படுத் முடியாது. திறனில் எற்படும் மாற்றம் மெதுவா நிகழந்தாலும் அறிவில் ஏற்படும் மாற்றம் விை வானது. “1980ம் ஆண்டுகளில் சமூகத்தி காணப்பட்ட தகவல்கள் இரட்டை மடங்காக ) வருடங்கள் எடுத்தனவென்றும் 1990களில் ஒவ்வொ

isir
DI
2% வருடங்களில் தகவல்களின் அளவு இரட்டை மடங்காகியதாகவும் 2000 ஆண்டு முதல் தசாப்தத்தில் சமூகத்திற்கு வந்துசேரும் தகவல்களின் அளவு இரட்டை மடங்காக 1% வருடங்களே எடுக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டதாக குறிப்பிடுகின்றனர். அத்துடன் ஆய்வாளர்கள் கருத்துப்படி 1993ல் ஒர் ஊழியர் தனது தொழிலில் பயன்படுத்திய அறிவல் 10% த்தினை மாத்திரமே 2013ல் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்படுகிறது. அறிவுசார் தொழிலாளிகள் பற்றி மேலும் குறிப்பிடும் ட்ரக்கர் “நேற்றைய தினத்தை பராமரிப்பதில் தம்மை அர்ப்பணிக்கும் ஆட்கள் நாளைய தினத்தை உருவாக்க இருக்க மாட்டார்கள் என விபரிக்கின்றார். புதிய விடயங்களை, தகவல்களை கொண்டுவரும் ஆசிரியர்
களாலே நாளைய தினம் படைக்கப்படலாம்.
அறிவு எவ்வாறு பெறப்படலாம்? எப்பொழுது பெறப்படலாம்? என்ற வினாக்களுக்கு இலகுவான பதில்கள் உண்டு. அறிவு கற்றல் என்பது அறிவையும் திறனையும் பெறும் வாழ்நாள் நீடித்த ஓர் செயன்முறை என்கின்றனர் கல்வியியலாளர்கள். இச் செயன் முறைாயனது தொழிலுக்கு முன் மட்டும் நிகழ்வதல்ல தொழிலில் நிகழ்வது; தொழில் மற்றும் தொழில் புரியும் நிறுவனம் சார் நிகழ்வது; தான் பணி புரியும் நிறுவனத்தின் வெளியீட்டினை உயர்த்துவதாயின் அந்நிறுவன அறிவுசார் தொழிலாளர்கள் தொழிலிலுக்கு சேர்வதற்கு முன் கற்பதனை விட தொழி. லுக்கு வந்த பிறகு கற்பது மிக அதிகமாக அமைய வேண்டும். இதனை பின்வரும் ஐக்கிய அமெரிக்க வணிக திணைக்களம் கூறும் விடயம் உணர்த்துகிறது. 80% மான அறிவு தொழிலில் இருக்கும் போதே ஊழியர்களால் கற்கப்படுகிறது.
நாம் பெறும் அறிவில் சிலபகுதி இறந்து விடுகிறதாம். அது Dead Knowledge எனப்படுகிறது. சில காலத்துக்கு ஒவ்வாததாகிவிடுகிறது அது எனப்படுகிறது. ஆசிரியர்கள் அறிவைத்தேடும் பணியில் மிகவும் அக்கறையுடன் ஈடுபடல்; தமது காலங் & Lig.16 fill- 9pfafi) () (Out dated knowledge) பதிலாக புத்தாக்கம் செய்யப்பட்ட அறி-வுடன் (Updated Knowledge) Lun L&FIT 60) ads (5 6) F65 a G5 வேண்டும். வகுப்பறையானது அறிவினை நுகரும் இடமாக மட்டுமன்றி அறிவினை உற்பத்தி செய்யும் இடமாகவும் மாற்றப்படல் வேண்டும். புதிய அறி. வினையும் மிகப் பிந்திய தகவல்களினையும் மாணவர்களுக்கு வழங்கும் ஆசிரியர் மிக சிறந்த ஆசிரியர் ஆவார்.
ஏப்ரல் 2008

Page 15
எழுத்துத் திறனும் எழுதுதற்செ
ந. பார்
ஆசிரிய கலி தேசிய கல்வியியல்
இன்று மொழிக்கு உள்ள சிறப்புக்கெல்லாம் காரணம், அதற்கு அமைந்த எழுத்து வடிவே ஆகும். பேச்சளவில் உள்ள மொழி குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களைக் குறிப்பிட்ட ஒரு சிறு காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் பிணைத்து வாழ வைக்கும் ஆற்றல் உடையது. இந்நிலையில் பேசுவதை விட எழுதும் போது மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டும். எழுத்து நிலைத்திருப்பது. பலரிடம் ஆக்கமோ அழிவோ செய்யவல்லது. ஆதலால் கசடற எழுத வேண்டும். அது தானே கல்விக்கு அழகு என்று மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
"பேச்சு மொழி இல்லையானால், மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையில் வேறுபாடு இல்லை” என்றும் "எழுது மொழி இல்லையானால் காட்டுமிராண்டிக்கும் நாகரிக மனிதனுக்கும் வேறுபாடு இல்லை" என்றும் டாக்டர் மு. வரதராசன் குறிப்பிடுகிறார். இதனையே "எழுத்து மொழி காட்டுமிராண்டி நிலையிலிருந்த மனிதனைப் பண்படுத்தி நாகரிக நிலைக்கு உயர்த்தியதால் இதனைத் “தேவகலை” என்று பிளேற்றோ குறிப்பிடுகிறார். எழுத்துக் கலை இல்லையேல் நம் மூதாதையரின் அறிவுக் களஞ்சியத்தை நாம் பெற்றிருக்க முடியாது என்பதோடு நாமும் எமது அடுத்த தலைமுறைக்கு எதையும் தர முடியாதவர்களாகிடுவோம் என்பதை உணரவேண்டும். தன்னெதிரிலோ அண்மையிலோ இல்லாத ஒருவருக்கு தமது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே இவ்வெழுத்துக்கலை தோன்றக் காரணமானது. இந்த நல்லெண்ணத்தை தொடர்ந்து செயற்படுத்த எழுத்துக் கலையை ஒவ்வொருவரும் பேண வேண்டும்.
எழுத்தின் முக்கியத்துவம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. ஆனால், இன்று எழுதுவது என்பது மிகவும் குறைந்த செயற்-பாடாகவே மாறிவருகின்றது. வாசிப்புப் போல, அதைவிட மோசமாக எழுத்துத் திறன் குறைவடைந்து-வருகின்றது. தொடர்பு சாதனங்களின் பெருக்கம் உள்வாங்கும் செயற்பாடான வாசித்தல் இல்லாத போதும் செவிமடுத்தலினூடாக நிறைவேறுகிறது. ஆனால் வெளித்துலங்கல் செயற்பாடான
ஏப்ரல் 2008
 

b பிராங் சிமித்தின் யலொழுங்கும் த்திபன்
*வியியலாளர்
கல்லூரி வவுனியா
பேசுதல் நிறைவேறும் அளவிற்கு எழுதுதல் செயற்" பாடு நிறைவேறவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
மேலும் எழுதும் போது ஏற்படும் தவறுகளைக் கூட பெரிய விடயமாக எழுதுபவர்கள் கருதுவதில்லை என்பதும் மனங்கொள்ளத்தக்கது. உதாரணமாக ஒரு/ஓர் என்ற தவறைக் குறிப்பிடலாம். இலக்கணப்படி ‘ஓர் என்பது உயிரெழுத்துச் சொற்” களுக்கு முன் உபயோகிக்க வேண்டும். உதாரணங்கள்; ஓர் அணில், ஓர் ஆசிரியன் ஓர் இலை. ஆங்கிலத்தில் 'லா உபயோகப்படுத்துவது போன்று ‘ஓர் உபயோகிக்கப்பட வேண்டும். ஆங்கிலத்தில் al an என்பன முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன.
alan என்பன இலக்கணப்படி தவறாக உபயோகிக்கப்பட்டால் அது பிழை எனக் குறிப்பிடப்படுவதையும் அவற்றில் அதிக கவனம் எடுக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம். தமிழில் இது ஒரு தவறாக யாரும் உணர்வதில்லை என்பது குறிப்பிடவேண்டியது.
இவ்வாறு பல தவறுகள் தமிழை எழுதும் போது விடப்படுகின்றன. இந்நிலையில் எழுதுதல் செயலொழுங்கானது மிகவும் கவனத்திற்குரியதாகின்றது. பட்டதாரி மாணவர்கள் கூட தமது பரீட்சை விடைகளில், ஆய்வுக் கட்டுரைகளில் பல தவறுகளை விடுவதாக பேராசிரியர். எம்.ஏ.நுஃமான் குறிப்பிட்டுள்ளார். (பலரும் குறிப்பிட்டாலும், பேராசிரியர் முனைவர் நுஃமான் ஆய்வு ரீதியாக குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது) இந்நிலையில் எழுதுதல் செயலொழுங்கு தொடர்பாக நாம் அனைவரும் அதிக கவனம் எடுக்க வேண்டும். எமது எழுத்துக் கலையை வளர்க்க வேண்டும்.
முனைவர் இரத்தினசபாபதி "எழுதுதல் திறன், எழுத்துத் திறனிலிருந்து மாறுபட்டதாகும். மொழி யைக் கற்கும் போது அதிலுள்ள எழுத்துக்களையும் சொற்களையும் வாக்கியங்களையும் முறையாக எழுதும் அளவிலேனும் எழுதுதல் திறன் நிறைவடை கின்றது. இது பொறிமுறைத் திறன்" என்றும் “மொழியின் வழிக்கருத்துக்களை வல்லமையாக
ఆజాతక لذلك

Page 16
ளிெப்படுத்தும் திறனே எழுத்துத் திறனோடு சிந்தனைத் திறனும் இணைய வேண்டும். இது ஆக்கத்திறனாகும்" என்றும் குறிப்பிடுகிறார்.
“எழுதுதல் செயலொழுங்கானது இரண்டு தொப்பிகளை அணியும் செயன்முறை” என்பதே பிராங் சிமித் என்பவரது கருத்தாகும். "இரண்டு தொப்பிகளுமே சிறந்தவை தான், தேவையானவையுங்கூட. ஆனால் அவ்விரண்டையும் ஒரே நேரத்" தில் தலையில் அணிந்தால், சங்கடந்தான் என்பதை" யும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்” என்பதே (Frank Smith - 1981) பிராங் சிமித்தின் கருத்தாகும்.
“எழுதுதல் செயலொங்கானது ஆக்கத்திறன், பொறிமுறைத்திறன் ஆகிய இரண்டினதும் ஒருங்கிணைப்புத் தான் எனப்படும். பலரும் கூறியபோதும் பிராங் சிமித்தின் இரண்டு தொப்பிகளும் ஒரே நேரத்தில் அணிவது சங்கடந்தான் என்ற கூற்று மிக முக்கியமானதாகும். இந்த அனுபவத்தை ஒரு நூல் பற்றி கருத்துரை செய்பவர்கள் அல்லது திறனாய்வு செய்பவர்கள் வாசிக்கும் போது உணர்ந்து கொள்வர்.
ஒரு நாவலைப் படிப்பவர்கள் முதலில் அதன் உள்ளடக்கத்தை படித்து முடிக்க வேண்டும். பின்னர்
Creative Process ஆக்கச் செயலொழுங்கு ஆக்கச் செயலொழுங்கு என்பது ஆக்கியோனின் (Author) தொப்பியை அணிவது போன்றதாகும். ஆக்கியோன் தான் எழுதப்போவதைப் பற்றித் திட்டமிடுகிறார், சிந்திக்கிறார், எழுதுகிறார், பேசுகிறார்.
ஒரு தொப்பியை அகற்றிவிட்டு மற்றைய தொப்பியை அணிக
மேற்காட்டிய மாதிரி முதலில் ஆக்கச் செயலொழுங்கையும் பின்பு பொறிமுறைச் செயலொழுங்கையும் மேற்கொள்ள வேண்டும் என பிராங் சிமித்தால் முன்வைக்கப்படுகிறது. ஆக்கச் செயலொழுங்" கை மேற்கொள்ளும் போது ஆக்கியோன் என்ற மனோநிலையில் (Author) செயற்பட வேண்டும். ஓர் ஆக்கத்தை உருவாக்குகிறோம் என நினைக்கையில் ஆக்கியோன் என்ற தொப்பியை அணிய வேண்டும். பின் அந்தத் தொப்பியை அகற்றிவிட்டு, அந்த மனோ நிலையிலிருந்து விலகி பொறிமுறைச் செயலொழுங்கை மேற்கொள்ள வேண்டும். அந்நிலையில் பொறிமுறைத்திறனுக்குத் தேவையான நினைப்போடு செயலாளர் என்ற தொப்பியை அணிய வேண்டும். ஓர் ஆக்கத்தைப் படைக்கும் வேளையில் இரண்டு தொப்பிகளும் அணிவதானது ஆக்கியோர், செயலாளர் என்ற இரு பொறுப்புகளை ஒரே நேரத்தில் செய்
gaఆయ9

அதனை விமர்சிப்பதற்காகப் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு நோக்கத்தையும் நிறைவு செய்ய முற்பட்டால் நாவலைப் படித்த திருப்தி ஏற்படாது போய்விடும். இது ஒர் ஆக்க இலக்கியம் தொடர்பான வாசிப்பின் நிலை என்றால் ஓர் ஆக்க இலக்கியத்தின் எழுத்துச் செயன்முறையும் இவ்வாறனதே.
எழுதுதிற் செயலொழுங்கானது எழுதுதற் தொழிற்பாடுகள் மற்றும் எழுதுதல் தொடர்பான பொறிமுறை அம்சங்கள் என்பவற்றை என்ன விதத்தில் வேறுபடுத்தி நிற்கின்றது. என்பதை ஆசிரியர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எழுதுதலின் ஆக்கச் செயலொழுங்கில் திட்டமிடுதலும் ஆக்குதலும் இடம்பெறுவதும் பொறிமுறைச் செயலொழுங்கில் எழுத்துக் கூட்டல், நிறுத்தற் குறிகள், இலக்கண், வடிவமைத்தல் என்பன இடம்பெறுவதும் அவற்றின் முக்கியத்துவமும் தெரிந்து கொள்ளப்பட வேண்டும். இரண்டில் ஏதோ ஒன்று இல்லாத போது எழுதுதல் செயலொழுங்கு என்ன குறைபாடுகளைக் கொண்டிருக்கும் என்பதை நடைமுறை அனுபவங்களினூடாக ஆசிரியர்கள் தெரிந்து கொள்வதனூடாக இவ்விரண்டையும் வளர்த்துக் கொள்ளலாம்.
Technical Process O பொறிமுறைச் செயலொழுங்கு
பொறிமுறைச் செயலொழுங்கு என்பது செயலாளரின் (Secretary) தொப்பியை அணிவது போன்றதாகும்.
A எழுத்துக் கூட்டலை செவ்வை பார்க்க
A நிறுத்தற் குறிகளைச் செவ்வை பார்க்க
A இலக்கண அமைப்பைச் செவ்வை பார்க்க
A நேர்த்தியாக எழுதுக யும் நிலை என்பதல்ல இது பொருத்தக் குறைவானதாக இருக்குமெனவே, சங்கடமான நிலை என்கிறார்.
ஆக்கச் செயலொழுங்கை சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையில் எழுத்தாக்கம் ஒன்று இருக்கும். அதில் படைப்பாக்கமோ அல்லது கற்பனைத் திறனோ காணப்படமாட்டாது. உதாரணமாக பசுவைப் பற்றி ஐந்து வசனம் எழுதச் சொல்லிப் பணித்தால் பசுவுக்கு இரண்டு கண் இருக்கும், நான்கு கால் இருக்கும், ஒரு வாயிலிருக்கும், ஒரு வாலிருக்கும் என்று எழுதும் நிலை காணப்படும். இங்கு குறிப்பிடப்பட்ட நிலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமன்றி வளர்ந்தோருக்கும் உள்ளது.
இந்நிலையில் ஆக்கத்திறன் உள்ளடக்கும் விடயங்களைப் பார்ப்போம்.
ஏப்ரல் 2008

Page 17
ஆக்கத்திறன் (Authorial)
திட்டமிடுதல் எழுத விரும்பும் விடயம் பற்றிச் சிந்தித்தல்
முதலாவது பிரதியை ஆக்குதல்
பிரதியைத் திருத்தி மேம்படுத்தல்
இறுதி ஏழுத்தாக்கம் பற்றித்
தீர்மானித்தல் >
ஆக்கத்திறன் என்பது பேச்சளவில் இருக்கின்ற தே தவிர செயற்பாட்டு வடிவில் மிகக் குறைந்தளவே உள்ளது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விடயம். மனனம் செய்து ஒப்புவிக்கும் முறையையே எங்களது பரீட்சைகளும் எதிர்பார்ப்பதால் புதிதாக வித்தியாசமாக சிந்திப்பதற்கான வாய்ப்பை நாம் வழங்கத் தவறுகின்றோம். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததையே அப்படியே திருப்பிக் கொடுப் பதற்காக (கரைந்த பாடமாக - மாணவர்கள் சொல்லும் பதில்) எம்மைத் தயார்ப்படுத்துகின்றோம். கந்தன் மாட்டை அடித்தான் என்ற வசனம் நீண்ட காலமாகப் பயன்படுத்துவதாக சொல்வார்கள். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் கூட பை பிளாகவும், திருக்குர்ரானாகவும் பயன்படுத்தப்படும் (மாற்றங்களுக்கு உட்படாத, மாற்றுவது பாவம்) பாடக்கறிப்புகளே நீண்டகாலமாக அரசோச்சி வருவதாக பலரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். புதுமை, புதிய சிந்தனை, புரட்சி-யான கருத்து என்பன அருகிவிட்டன.
ஓர் ஆசிரியர் வித்தியாசமான சொல்லின் கீழ் கோடிடுக எனக் கூறி நாய், பூனை, கார் எனப் பணித் தபோது பூனை என்ற சொல்லின் கீழ் கோடிட்ட மாணவன் தவறான விடை அளித்தாகவும், பின்னர் மாணவனிடம் கேட்டபோது பூனைக்கு அனுமதிப் பத்திரம் (லைசென்ஸ்) எடுக்கத் தேவையில்லை என்பதால் அதன் கீழ் கோடிட்டதாகவும் கூறியதாக வும் ஒரு சம்பவம். இந்த உதாரணத்திலிருந்து எங்களுடைய மதிப்பீட்டின் நிலைப்பாடு தெரிவதாகக் குறிப்பிடலாம். இவ்வாறு பல சம்பங்கள் வித்தியா சமான சிந்தனை, செயற்பாடு என்பவற்றைப் பொறுத்தவரை எமது மனப்பாங்கு எத்தகையது என்பதை உணர முடிகிறது. இதனை எமது விமர்சகர் கள் சுத்திக் சுத்தி சுப்பற்றை கொல்லை என்றும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுதல் என்றும் செக்கு மாட்டு வாழ்க்கை, சீலைப்பேன் சீவியம் என்றெல் லாம் குறைபடுவதையும் பார்க்கிறோம்.
இந்நிலையில் ஒரு பிள்ளை புதுமையான முறையில் செயலாற்றுவதனை நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில், அதாவது அப்பிள்ளையின் சிந்தனையோ, செயலோ வழமையாக நாம் எதிர்
ஏப்ரல் 2008

-> பொறிமுறைசார் திறன் (Technical)
1a urfdoSigsa
* எழுத்துக் கூட்டல் A நிறுத்தற் குறியீடுகள்
A சரவை பார்த்தல்
A முன்வைத்தல்
பார்க்கின்ற நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டுக் காணப்படும் போது அப்பிள்ளை படைப்பாற்றல் உடையவன் எனக் குறிப்பிடுகிறோம் என்று போராசிரியர் க. சின்னத்தம்பி குற்ப்பிடுகிறார். இந்தப் படைப்பாற்றல்/ஆக்கத்திறன் சிந்தனையோடு தொடர்புபட்டது. ஆக்கத்திறன் என்னும் போது திட்டமிடுதல், சிந்தித்தல், எழுதுதல்/பேசுதல் என பிராங்சிமித்தின் மாதிரியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஓர் ஆக்கத்தில் ஈடுபடும் ஒருவர் (ஆரம்பப் பிரிவு மாணவர் கூட) தான் ஆக்கப்போகும் விடயம் (எழுத்தோ, பேச்சோ, செயலோ.) வழமையான சிந்தனைக் கோலங்களிலிருந்து அல்லது இதுவரை காணப்பட்ட சிந்தனைக் கோலங்களிலிருந்து வேறுபட்டதாக அமைய சிந்திக்க வேண்டும். இதற்கான சந்தர்ப்பங்களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.
எழுத்தாக்கத்தின் போது திட்டமிடுகிறார், சிந்திக்கிறார், பிரதியை எழுதுகிறார், தாம் எழுதி யதைப் பற்றிப் பேசுகிறார், கருத்துத் தெளிவிற்காகத் திருத்தங்கள் செய்கிறார். இச்செயற்பாடுகளை ஆக்கியோன் (Author) என்ற தொப்பியை அணிந்து செய்கிறார். கருத்துத் தெளிவிற்காகத் திருத்தங்கள் செய்து சகபாடி ஒருவரிடம் காட்டி கருத்துக்களைப் பரிமாறி பின்னர் இறுதி எழுத்தாக்கத்தைச் சமர்ப்பிக்கிறார்.
படைப்பாகத்தில் ஈடுபடும் பலரும் இச்சகபாடிக் கருத்துப் பரிமாற்ற முறையைப் பின்பற்று" கிறார்கள். தான் சொல்ல வந்த விடயம் (உள்ளடக்கம்) பொருத்தமானதா? தன் எண்ணம் சரியானதா? யதார்த்தமாக அமைந்திருக்கிறதா? போன்ற பல்வேறு விடயங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னரே இறுதி ஆக்கம் ஏனையோரின் பார்வைக்கு வழங்கப்படுகிறது. இம்முறையை வகுப்பறைகளில் பழக்கப்படுத்தி வரும் பொழுது ஆக்கத்திறன் சிறப்பாக அமையும்.
ஒர் ஆக்கத்தைப் படைப்பதற்கு முன் பாய்ச்சல் அட்டவணை (Flow Chart) மூலம் காட்டப்படும் திட்டம், பந்தி பந்தியாக எழுதப்படும் திட்டத்தினை விட அதிகம் பெறுமதி வாய்ந்தது என்பது தற்கால ஆய்வாளர்களின் முடிவு.
as SN

Page 18
அமெரிக்க உளவியலாளர் கார்ள் பெரீற்றர் (Car Bereeter) என்பவர் தனது பல்வேறுபட்ட ஆய்வுகளின் மூலம் இதனை விளக்கிக் கூறுகிறார். உதாரணமாக
இங்குள்ள கூடுகளுக்குள், ! அம்சங்கள் எழுதப்பட வே
-
இப்பணியில் ஈடுபடுபவர் ! போது அது சிறப்பாக அை
இத்திட்டத்தினைக் கூட பயன்படுத்தலாம்.
அடுத்து பொறிமுறைத்திறனை எடுத்து நோக்கு" வோம். எழுத்தமைப்பு (உருவம்) அளவு, உறுப்பு, குறிகள், (உயிர்க்குறிகள், நிறுதற்குறிகள்) நேர்த்தி, இடைவெளி (எழுத்து, சொல், வசனம்) கோட்டின் மேல் எழுதுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் பொறிமுறைதிறன் எனக் குறிப்பிடப்படுகிறது. போராசிரியர் எஸ் சந்தானம் "எழுதுதல் திறன் இரண்டு திறன்களைக் கொண்டிருக்கும். அவை ஆக்கத்திறன், பொறிமுறைத்திறன் எனப்படும். இங்கு பொற்முறைத்திறன் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. காரணம் ஆக்கத்தைப் படைக்கும் ஒருவன் அதனைத் தெளிவாக முன்வைக்க பொறிமுறைத்திறன் அதிகளவில் பயன்படுதிறது" என்று குறிப்பிடப்படுகின்றார்.
இவற்றோடு இலக்கணச் செம்மையும் இன்று முக்கிய கவனமெடுக்க வேண்டிய விடயமாகின்றது. உதாரணமாக எமது நாட்டில் மோசமான ஆசிரியர்
சென்ற 18.12.07 முதல் 24.12.07 வரை ஒ மாணவியர்கள் சோழவரம் அருகே ஞாயி பணியாற்றினர். அங்கே சமூக விழிப்புணர் அறிவோம்” என்ற திட்டத்தின் கீழ், மாணவி மக்கள், அவர்களின் கல்வித் தரம், பண்பாடு தகவல்களை அந்தந்த கிராம வழிகளைப் பட ஒரு கிராமத்தின் வரைபடத்தை அவர்கள் : அறிந்து கொள்ள உதவியது. இந்த விவாதத்தில் மிகப்பெரிய பிரச்சனை தா சரியாக இல்லை. ஏன்? என்பதுதான். எட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவி (ஆசிரியர் பற்றாக் குறையுடன்) தாழ்த்தப் மிகவும் கீழான நிலையில் இருப்பதை உண
坠అ9

பாய்ச்சல் அட்டவணை ஒன்றைப் பின்வருமாறு காட்டலாம்.
ரு தொடரொழுங்-கில், பிரதான கருத்துக்கள் அல்லது ண்டும்.
இத்திட்டத்தினைத் தயாரித்த பின் ஆக்கத்தை எழுதும் juqLD.
சகபாடி முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்
பற்றாக்குறை நிலவுகின்றது எனவும் மழைவீழ்ச்சி குறைவாக இருப்பதனால் அரசு சிறுநீர்ப்பாசனத் திட்டமொன்றை அமுல்படுத்துகின்றது எனவும் பல தவறுகள் குறிப்பிடப்படுகின்றன. இலக்கண அமைப்பு நிறுத்தற் குறிகளின் பயன்பாடு, எழுத்துக் கூட்டல் போன்றனவும் பொறிமுறைத் திறனில் பார்க்கப்பட வேண்டும். பிராங் சிமித் குறிப்பிடுவதுபோல் இரண்டாவது தொப்பியளவு செயலாளர் (Secretary) என்ற தொப்பியை அணிந்து ஆக்கத்தைத் திருத்த வேண்டும். இதனையும் சகபாடி முறை மூலம் திருத்தலாம்.
இங்கு, பிராங் சிமித்தின் முக்கியமான கருத்து ஒருவரே இரு தொப்பிகளையும் அணிய வேண்டும் என்பதன் அடிப்படையில் தமது, ஆக்கம், ஆக்கத்திறனுடன் பொறிமுறைத் திறனையும் கொண்டிருக்கிறதா என எழுதியோனே முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு சீர்செய்ய வேண்டும் என்பதே.
N
ரு கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட று கிராமத்தில் சிறப்பு முகாமிட்டு சமூகப் வு பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் “கிராமம் ர் குழு குழுவாகப் பிரிந்து கிராமத்தில் உள்ள முதலியனவற்றை அறிந்து வந்தனர். சேகரித்த Dாக வரைந்து பிரச்சினைகளை விவாதித்தனர். உருவாக்கியது அவர்களின் ஆளுதிைதிறனை
ழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வித்தரம் ாம் வகுப்பு வரை உள்ள பிற்படுத்தப்பட்ட, பருக்கான கல்வித்தரம் தரமானதாக இருக்க பட்ட மாணமாணவியருக்கான கல்வித்தரம் முடிந்தது.
(நன்றி : அமிர்தா பெப்ரவரி 2008)
ஏப்ரல் 2008

Page 19
கல்வித்தொழில்நுட்பமும் கற் ஆ.நித்தி
கல்வித்தொழில்நுட்பம் என்பது ஒரு பரந்த பாடத்துறையாகும். இது உளவியல், தொடர்பாடல் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்பவற்றை உள்ளடக்கும். கல்வித்தொழில்நுட்பம் எனப்படுவது பல்வேறு கட்புலசெவிப்புல சாதனங்களை மட்டும் குறிக்கின்றது என்ற கருத்து நிலவுகின்றது. இது தவறானது, கல்வித்தொழில்நுட்பத்தின் உபபிரிவாக/ உபதொடையாகவே கட்புலசெவிப்புல சாதனங்கள்
அமையும்.
கல்வித் தொழில்நுட்பம
கட்புல-செவிப்புல சாதனங்கள்
கல்வித் தொழில்நுட்பமானது பின்வரும் இயல்புகளைக் கொண்டது;
A கல்வியின் உள்ளீடு, வெளியீடு, மற்றும் செயற்
பாட்டு விடயங்களை உள்ளடக்கியது.
A வினைத்திறன்மிக்க கற்றலுக்கான கற்றல் முறைகளையும் கற்றல் நுட்பங்களையும் விருத்திசெய்தலை வலியுறுத்துகின்றது.
A கல்வியிலும் பயிற்சியிலும் விஞ்ஞான பூர்வமான அறிவின் பிரயோகத்தினை வலியுறுத்துகின்றது.
A கல்வியின் இலக்குகளை அடைவதற்காக கற்றல் நிபந்தனைகளை ஒழுங்கமைத்தலை இது உள்ள
டக்கும்.
*ஆ. நித்திலவர்ணன்,
முன்னாள் உதவி விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம்
ஏப்ரல் 2008
 
 
 
 

றல் - கற்பித்தல் செயற்பாடும்:
லவர்ணன்*
A போதனையை வடிவமைத்தலையும் கற்றல்புலப்பாடுகளை மதிப்பிடலையும் இது வலியுறுத்துகின்றது.
A கல்வித்தொழில்நுட்பமானது துழல், ஊடகங்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கற்றலுக்கு வசதி செய்யும்.
கல்வித்தொழில்நுட்பத்தின் வகிபங்கு
A கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டின் ஒட்டுமொத்த" மான வினைத்திறனை அதிகரிக்க கல்வித்தொழில்" நுட்பம் உதவிபுரியும்.
A கற்றலின் தரத்தை அதிகரிக்கச் செய்யும்.
A ஆசியரின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்யும்.
A தரத்தில் எதுவிதபாதிப்பும் ஏற்படாவண்ணம்,
செவீனங்களை குறைவடையச்செய்யும்.
A கற்போரின் சுயாதீனத்தன்மையை/தங்கியிராத்
தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
A கல்வி, பயிற்சி வழங்குதலில் நெகிழச்சிதன்மையை
அதிகரிக்கச் செய்யும்.
A கல்வி, பயிற்சி வழங்குதலில் நெகிழ்ச்சித்தன்மை
யை அதிகரிக்கச் செய்யும்.
A தொடர்பாடல் செயன்முறையின் எல்லாவிடயங்
களையும் மேம்படுத்த உதவும். கல்வித்தொழில்நுட்பத்தினைப் பயில்வதனூடாக ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளும் திறன்கள்
கல்வித்தொழில் நுட்பத்தினைப் பயில்வதனூ
டாக ஆசிரியர்கள் பின்வரும் திறன்களினை பெற்றுக் கொள்ளமுடியும்.
2. ఆయ

Page 20
A கற்றலில் இனிமைச் செயல்களைக்கையாளுவதில்
A விலைமலிவான கற்றல் கருவிகளை தயாரிக்க
முடியும்.
A கரும்பலகையை முறையாகவும், வினைத்திறனா கவும் பயன்படுத்தும் திறனைப் பெற்றுக்கொள்ள லாம்.
A எளிய கருவிப்பெட்டிகளை தயாரிக்க முடியும்.
A கல்வி நுட்பவியல் கருவிகளை பயன்படுத்தல் மற்றும் பராமரித்தலுக்குரிய திறன்களைப் பெற்றுச் கொள்ளலாம்.
A வரைபடங்கள், விளக்கப்படங்கள், மாதிரிகள்
தயாரித்தல் -
A வானொலி, தொலைக்காட்சி கல்வி ஒலி, ஒளி
பரப்புக்களைப் பயன்படுத்தல்.
A நவீனத்தொடர்புகளை பயன்படுத்தல்.
A கணணியைப்பயன்படுத்தி உரைகள், வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள், அட்டவணைகள் வரைபடங்கள், நழுவங்கள் தயாரித்தல்.
A ஒலி, ஒளி மற்றும் கல்விக் குறுவட்டுக்களைப்
பயன்படுத்துதல்.
A நழுவங்கள் (Sides), தலைமேலெறிகருவி (O.H.P)
தாள்கள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தல்
A இணைய்தில் உலவி, இணையத்தளங்களைப் பார்வையிட மற்றும் மின்அஞ்சல்களை தயாரித்து அனுப்பிப் பெறுதல்.
கல்வித்தொழில்நுட்பம் என்பது ஒரு தொகுதியாகும்
கல்வித்தொழில்நுட்பத்தின் அணுகுமுறைகளில், தொகுதி அணுகுமுறையும் ஒன்றாகும். தொகுதியானது
பின்வரும் கூறுகளை/மூலகங்களைக் கொண்டது
A ஆசிரியர்
A மாணவர்
A போதனைக்கான நிகழ்ச்சிநிரல்
தொகுதியின் கூறுகளிடையில்/மூலகங்களிடையில் குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் இடைவினை காணப்
ఆఊతక

படும். அத்துடன் இம்மூலகங்கள் ஒன்றிலொன்று தங்கியிருக்கும். தொகுதி அணுகுமுறையானது வன்பொருள் பகுதியையும் மென்பொருள் பகுதியை யும் கொண்டது. கல்வியில் தொகுதி அணுகு முறை" யானது பின்வரும் படிமுறைகளைக் கொண்டது.
A போதனைக்குறிக்கோள்களை வரையறுக்கவும் அவற்றை அடைவதற்கான சிறப்புக்குறிக்கோள்களை உருவாக்குதல்.
A இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கான
பொருத்தமான ஊடகங்களை தெரிவு செய்தல்.
A கற்போனுடைய இயல்புகளையும் தேவைகளை
யும் வரையறுத்தல்.
A வினைத்திறனான கற்றல் நடைபெறுவதற்காக, பொருத்தமான கற்பித்தல் முறையைத்தெரிந்தெடுத்தல்.
A கிடைக்கத்தக்க தெரிவுகளில் இருந்து பொருத்த
மான கற்றல் அனுபவத்தை தெரிவுசெய்தல்.
A தேவையான, பொருத்தமான கருவிகளையும்,
உபகரணங்களையும் தெரிவுசெய்தல்.
A ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உதவும் ஆளணியினருக்குரிய பொருத்தமான கடமைகளை ஒதுக்கல்.
A நிகழ்ச்சியை நிறைவேற்றல்
A மாணவர்கள் அடைவை உண்மையான குறிக்
கோள்கள் சார்பாக மதிப்பிடல்.
A மாணவர் கற்றலை மேம்படுத்துவதற்காக, தொகு" தியின் செயற்பாட்டை மீள் பார்வை செய்தல்.
கல்வித் தொழில்நுட்பத்தின் கூறுகள்
கல்வித்தொழில்நுட்பமானது பின்வரும் கூறுகளைக் கொண்டது.
1. கற்கும்பாணி
2. கற்பித்தல் முறைகள்
3. வளங்களின் உருவாக்கம்
ஏப்ரல் 2008

Page 21
தனியாளாக
கற்றல் கற்ற
சிறிய குழுவாக ட
கற்றல் குழுவாக கற்றல்
கற்கும்பாணி) <
கல்வித்ெ
-Projected - aids A1 M வளங்களி
இலத்திரனியல் சாதனங்கள்
கற்றல் - கற்பித்தல் செய
உள்ளீடு தொகுதி
தகவல் -> ----
மாணவர்கள் கற்றல் - செய
வளங்கள் ->
முறையான பட்டம் பெறாமல் வைத்தி செய்கிறது. ஒட்டுநர் உரிமம் இல்லாமல் வா ஆனால் முறையான பயிற்சியோ, பட்ட ஆசியரியர்கள் தனியார் பள்ளிகளில், கல்லூரி ஆசிரியர்கள் என்று ஏன் அரசு கைது செ நடத்தப்படும் கல்வி நிறுவனங்களைப் போலி உரிமத்தை ரத்து செய்யவில்லை? போலி நிறு தேர்வு நடத்துகிறது? போலிக் கல்வி நிறு: மாணவர்களுக்கு அறிவாளிகள், சிறந்த மாண இதற்கெல்லாம் காரணம் இந்தியக் கல்வி மு மனப்பாடமுறையை அடிப்படையாகக் கொள் கொடுப்பது மாணவனின் நோக்கம் மதிப்டெ திறன் அவன் எடுத்த மதிப்பெண்ணின் திற யிலேயே மதிப்பிடப்படுகிறது. ஒரு மாணவ மட்டுமே தீர்மானிக்கிறது. வகுப்பறை ஆசிரிய எல்லாம் அறிந்தவர். மாணவர் எதையும் அ மட்டுமே இருக்கிறார்கள். மாணவர்கள் ப முழுவதும் ஆசிரியர்கள் உரையாற்றிக்கொன உட்கார்ந்திருக்க வேண்டும். அதனால்தான் ஆனால் எதையும் கற்றுக்கொள்வதில்லை. தொலைத்தவர்கள் இந்தியாவில் எத்தனை லட் திட்டத்தை வைத்திருக்கும் நாடு இந்தியாவாக இந்தியர்களுக்கு கல்வி வழங்க முடிவெடு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 2008
 

இலக்குகள்
மூலம் ல் - கற்பித்தல் - மதிப்பீடு
மாணவர்
மையமானது
|-A-\ / acaகற்பித்தல் முறைகள்
ゴ> வினையுறுதல
ஆசிரியர்
தாழில்நுட்பம மையமானது
ܓܠ ܠ
Gig Guit Non-Projected aids
பற்பாட்டின் தொகுதிமாதிரி
வெளியீடு
கற்பித்தல் -> கற்ற மாணவர்கள் பற்பாடு
யம் செய்தால் "போலிமருத்துவர் என்று அரசு கைது கம் ஒட்டினால் அபராதம் கட்ட வைக்கிறது. அரசு. மோ பெறாமலேயே இன்று லட்சக்கணக்கான களில் பணியாற்றுகின்றார்கள். இவர்களைப் போலி ய்யவில்லை? போலி ஆசிரியர்களைக் கொண்டு கல்வி நிறுவனங்கள் என்று ஏன் அந்தப் பள்ளிகளின் வனங்களில் படிக்கிற மாணவர்களுக்கு ஏன் அரசுத் வனங்களில் படித்து அதிக மதிப்பெண் பெறுகிற வர்கள் என்று ஏன் தமிழக அரசு பரிசு கொடுக்கிறது? Dறைதான். நம்முடைய கல்வி முறை முற்றிலுமாக ண்டது. மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் பண் பெறுவது மட்டும்தான். ஒரு மாணவனுடைய ன் அவன் எடுத்த மதிப்பெண்ணின் அடிப்படை னின் அறிவாற்றலை அவனுடைய பாடப்புத்தகம் ரின் அதிகாரத்திற்கு மட்டுமே உட்பட்டது. ஆசிரியர் றியாதவர். ஆசிரியர்கள் கேள்வி கேட்பவர்களாக தில் சொல்பவர்களாகவே இருக்கிறார்கள். நாள் ண்டே இருக்க, ஊமைகளைப் போல மாணவர்கள் | இந்தியாவிலுள்ள மாணவர்கள் படிக்கிறார்கள். ஒரே ஒரு மதிப்பெண் குறைவால் வாழ்க்கையை சசம்பேர்?160 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கல்வித் த்தான் இருக்க முடியும். மெக்காலே எதன் பொருட்டு த்ெதாரோ, அந்த விருப்பம் தான் இன்று வரை
(நன்றி : அமிர்தா பெப்ரவரி 2008)
19 望ఆక

Page 22
மாற்றங்கழு
கி.
இலங்கையில் கல்வித் துறையில் அறிமுகப்
அறிமுகப்படுத்தும்போது எ
நவீன உலகில் அன்றாடம் மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அதிலும் கடந்த இரு தசாப்தங்களில் கல்வியானது மிகத் துரிதமாக மாற்றமடைந்து வருகின்றது. பல நாடுகளில், கல்வி அமைப்பின் அனைத்து அம்சங்களிலும், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சமூகத்தில் துரிதமாக இடம்பெற்று வரும் மாற்றங்களின் மூலம் கல்வி அமைப்பின் கட்டமைப்பும் தன்மையும் மாற்றமடைந்து வருகிறது எனலாம். இவ்வாறு துரிதமாக மாற்றமடையும் சமூகத்திற்கும் அதிகரித்து வருகின்ற உலகமயமாக்கலின் தேவைகளை அடைவதற்கும் ஏற்ற வகையில் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்படும் மாற்றங்கள் அமைந்துள்ளனவா? என்பதை ஆராயும் அதே வேளை அம் மாற்றங்களை உருவாக்கி, அவற்றை விருத்திசெய்து, பரப்புவதிலும் ஏனையவர்களைப் பின்பற்றச் செய்வதிலும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பது பற்றி ஆராய்வதுமே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
"இன்றைய உலகில் மாற்றம் மிகப் பெரிய விடயமாக இருப்பினும் அதனுடன் ஈடுகொடுக்க இயலாத நிலையில் நாம் இருக்கின்றோம்" என வாரென் பெனிஸ் (Warren Bennis) குறிப்பிடுகிறார். உலகில் ஏதாவதொரு மூலையில் இடம்பெறும் எதாவதொரு சம்பவம் ஒரு சில நிமிடங்களில் உலகெங்கும் பரவிவிடுகிறது, தகவல் தொழில்நுட்பம் அந்தளவிற்கு விருத்தி பெற்றுள்ளது. வாயு வேகத்தில் செல்லும் போக்குவரத்துச் சாதனங்கள் தூரங்களை வெகுவாகக் குறைத்துவிட்டன. உலகம் சுருங்கிக் கொண்டே செல்கிறது. இன்றைய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் நவீன சாதனங்கள் தமது பங்கினை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. புதிது புதிதாகத் தோற்றம் பெறும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் கற்றல் சமூகத்தை மாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை தோற்றம் பெற்றுள்ளது.
*கி. புணர்ணியமூர்த்தி, ஆசிரிய கல்வியியலாளர், கல்வியியல் கல்லூரி, மட்டக்களப்பு
ఆయక
 

ரும், பிரச்சினைகளும்
புண்ணியமூர்த்தி*
படுத்தப்படும் மாற்றங்களும், மாற்றங்களை நிர்நோக்கும் பிரச்சினைகளும்
மாற்றங்கள் இடம்பெறும் வழிமுறைகள்
சமூக மாற்றத்தின் இயல்புகளில் நாட்டம் கொண்ட சமூகவியலாளர்கள் மாற்றத்தினைப் பரம்பலின் வழிமுறையாக நோக்குகின்றனர். அதாவது புதிய கருத்துக்களும் பழக்கங்களும் சில வழிமுறை" களில் தோற்றம் பெற்றுத் திட்டமிடப்படாத வழிமுறையில் பரம்பிச் செல்வதைக் குறித்துக் காட்டுவதே இயற்கைப் பரம்பல் எனப்படுவதாகும். இயற்கைப் பரம்பலின்படி மாற்றங்கள் மிக மிக மெதுவாகவே பரம்பிச் செல்கின்றன. குறிப்பாகக் கல்வித்துறையில் ஒரு மாற்றம் நாடு முழுவதும் பூரணமாகப் பரம்பிச் செல்வதற்கிடையில் புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் அண்மைக்கால ஆய்வுகளின்படி மாற்றம் இயற்கைப் பரம்பல் வழிமுறையாக இருக்க வேண்டியதில்லை எனப்படுகிறது. அதாவது அம் மாற்றம் வெற்றி கரமாகத் திட்டமிடப்பட்டு முகாமைத்துவம் செய்யப்படலாம் எனப்படுகிறது. இச் சந்தர்ப்பத்திலேயே கல்வி சார்ந்த ஆளணியினர்கள் மாற்று முகவர்கள் என்னும் முகாமைத்துவப் பாத்திரத்தை ஏற்கவேண்டியவர்களாகவுள்ளனர்.
ஆசிரியர்களும் அதிபர்களும் கல்வியியலாளர்களும் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டித் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் பற்றிக் கவனஞ் செலுத்த வேண்டியுள்ளது. முகாமைத்துவம் செய்யப்பட்ட மாற்றத்தில் மாற்றம் ஒன்று சிந்திக்கப்பட்டு அதிகாரத்” தில் உள்ளவர்களால் முன்வைக்கப்பட்டு மாற்றம் நடைமுறைக்கு வரும் வரை கவனமாக மிகவும் நுட்பமாக இட்டுச் செல்லப்படும். இதற்கு ஒரு மாற்று முகவர் அல்லது மாற்ற முகவர்கள் தேவைப்படுவர்.
பாடசாலைகளுக்கு ஒரு கல்வி சார் மாற்றம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் பல்வேறு மட் டங்களில் கருக் கொள்ளப்பட்டுத் திட்டமிடப்பட்டுக் கலந்துரையாடப்பட்டதாக இருக்கும். இவை தேசிய கல்வி ஆணைக்குழு (NEC) அல்லது தேசிய கல்வி நிறுவனம் (NIE) அல்லது கல்வி அமைச்சாக (MOE) இருக்கலாம். இதிலிருந்து கொள்கைப் பகுப்பாய்வு, ஆராய்ச்சிகள் அல்லது ஆலோசகர்களின் செயற்
o ஏப்ரல் 2008

Page 23
பாட்டினால் திட்டமிடப்பட்ட மாற்றம் வந்திருக்க முடியும். இது அறிவு உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கு" மான வழிமுறைகள் எனப்படுகிறது. Knowledge Production and Utilization (KPU) 956iulg 1560Lமுறையில் நமது நாளாந்தச் செயற்பாடுகளில் விஞ்ஞான ரீதியான நவீன அறிவின் உருவாக்கமும் அவற்றின் பயன்பாடும் கல்வியில் திட்டமிப்பட்ட
9 வழக்கம Adoption
பின்பற்றுதல் 8
அ
7
g
ற்pD பத்பத்6) It
பரவுதல் 5
4
வி
6ð)
6.
அபிவிருத்தி 3 புதிது
2
ந நடை L-C
ஆராய்ச்சி புதிய
அல்ல.
RIDDA
மேலுள்ள படத்தின்படி நான்கு பிரதான படிகளும் ஒன்பது துணைப் படிகளும் காணப்படுகின்றன. 1. ஆராய்ச்சி மட்டம்
ஆராய்ச்சி மட்டத்தில் மாற்றத்தின் தேவை உணரப்படுகிறது. அதாவது ஏற்கனவேயுள்ள திட்டத்தில் பல்வேறு அடிப்படைக் குறைபாடுகள் காணப்படுவதால் அவற்றை நிறைவேற்ற வேண்டிய தேவை புதிய திட்டத்துக்கு இருத்தல் வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் கல்வித் துறையில் இத் தேவை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது முழுமையாகக் கருத்தில் கொள்ளப்படுகிறதா? என்ற வினா நீண்ட காலமாகக் கல்வியியலாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில் கல்வியில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும் போது அம் மாற்றங்கள் :
ஏப்ரல் 2008

மாற்றத்தை ஆரம்பிப்பதற்கு மிகவும் அத்தியாவசியமாகின்றது எனலாம்.
இது பற்றி மேலதிக விளக்கம் பெற றொபட் ஜி
ஒவன்ஸ் என்பவரின் ஆய்வு அபிவிருத்திப் பரம்பல் பற்றிய எண்ணக்கருவும் மாற்றத்தின் மாதிரியும் (RDDA) (றொபட் ஜி ஒவன்ஸ் கல்வியில் நிறுவன நடத்தை பக் 240) உதவுகிறது.
if (@amraior
t
ாக்கிக் கொள்ளல்
டைப் பின்பற்றல் (TRAIL) )
t
தியின் செய்து காட்டல்
t
தியைப் பரவச் செய்தல்
h
வின் உற்பத்தியும் பொதி செய்தலும்
4A
காணலின் விருத்தியும்சோதனையும்
t
முறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணல்
A
அறிவைப் புதிது காணல் து கண்டுபிடித்தல்
மாதிரி
O
•
oxo
Φ
O
Х•
«Ο
Х•
எமது நாட்டுக்குப் பொருத்தமானவையா?
தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவக்கூடியவையா?
அனைத்து மட்டங்களிலும் வாழும் சமூகங்களுக்கும் ஏற்புடையனவா?
வினைத்திறனுடன் கற்பித்தல் இடம்பெறுவதற்குத் தேவையான கல்வித் தேவைகள், குறிப்பாகப் பாடசாலைத் தேவைகள், நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வளங்கள் போன்றவை கவனத்தில் கொள்ளப்படுகின்றனவா?
வாழ்க்கைக்குத் தேவையான தொழிலுக்கு இட்டுச் செல்லக் கூடியதா?
சர்வதேச விருத்தியுடன் இணைந்து செல்லக்கூடியதா?
坠ఆక

Page 24
KD
●
பல் சமய, பல் பண்பாட்டு சூழ்நிலைக்கு ஏற் புடையதா?
* நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு இட்டுச்
செல்லக்கூடியதா?
என்பன போன்ற விடயங்களில் போதியளவு கவனம் செலுத்தப்படுவதில்லை என்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாக அவசர அவசரமாக மாற்றங்கள் அறி முகப்படுத்தப்படுகின்றன என்றும் அதன் காரண மாகவே அவை எதிர்பார்க்கும் இலக்கினை அடைய முடியாமல் இடைநடுவிலேயே காலாவதியாகின்றன. என்றும் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இதன் காரணமாக அறிமுகப்படுத்தப்படும் மாற்றங்களில் ஆர்வமோ அர்ப்பணிப்போ மாற்றத்துக்குட்படுபவர் களுக்கு இல்லாமல் போகின்றது.
2. அபிவிருத்தி
றொபட் ஜி ஒவன்ஸ் தனது மாதிரியில் அபிவிருத்தி மட்டத்தில்
1. நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்"
S6SSGR)
2. புதிது காணலின் விருத்தியும் சோதனையும் 3. விளைவின் உற்பத்தியும் பொதி செய்தலும்
ஆகிய துணைப் படிகள் உள்ளடங்குகின்றன இவற்றில் முதலாவது படியை எடுத்துப் பார்ப்போமானால் அறிமுகப்படுத்தப்படும் மாற்றம் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ் வாறிருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக தொடருறு கல்வியியை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் காணப்பட்டன. அவ் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டும் தொடருறு ஆசிரிய கல்வியை விருத்தியடையச் செய்யும் பொருட்டும் நாடெங்கும் 100 ஆசிரிய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந் நிலையங்களின் இன்றைய நிலைப்பாடு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
* ஆசிரியர் கல்வி நிலையங்களை ஆரம்பிக்கும் போது குறிப்பிட்டவாறு தேசிய கல்வியியல் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனவா?
* இதிலுள்ள முகாமையாளர்கள் ஆசிரிய கல்வியியலாளர் சேவையைச் சேர்ந்தவர்56TIT?
* ஆசிரியர் கல்வி நிலையங்களில் அல்லது பாடசாலைகளில் கற்றல் - கற்பித்தல் நிலமையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவதில் இந் நிலையங்கள் வெற்றி பெற்றனவா?
2 as s

Ο
* “நேரடியாக ஆசிரியரையே அடைதல்” எனும்
அறைகூவல் வெற்றி பெற்றுள்ளதா?
* ஆசிரியர் மையங்கள் அதிபர்களின் தொடர் தொழில் சார் விருத்தியில் பங்களிப்புச் செய்துள்ளனவா?
Κ
* ஆசிரிய ஆலோசகர்களுக்குத் தேவையான புத்தூக்கப் பயிற்சி நெறிகள் வழங்கப்படுகின்றனவா? இறுதியில் இன்று கடந்த கால சேவைக் கால ஆசிரிய ஆலோசனைச் செயற்பாடு தற்கால தொடருறு ஆசிரிய கல்விச் செயற்பாட்டை விடத் தரமானவை எனும் விமர்சனத்தினைக் கல்வியியலாளர்கள் எழுப்புவதைக் காணமுடிகிறது. அது தவிர 1997ம் ஆண்டு புதிய கல்விச் சீர்திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றம் நடைமுறைப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டிருந்தால் 2006 ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சராசரி 50% மான மாணவர்கள் சித்தியடையாத நிலை தோன்றி. யிருக்குமா? தாய்மொழியில் கூட பெருமளவான மாணவர்கள் குறைந்தபட்ச சித்தியைக்கூட ஏன் பெறமுடியவில்லை? புதிய கல்விச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 10 வருடங்கள் முடிந்து விட்டன ஆனால் 1997 க்கு முன்னிருந்த நிலையை விட எந்தளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?
இரண்டாவது மட்டமான புதிது காணலின் விருத்தியும் சோதனையும் இலங்கையில் மாற்றங்" களின் போது பிரயோகிக்கப்பட்ட தன்மையைச் சற்றுப் பார்ப்போமானால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றம் நடைமுறையில் பரிசோத" னைக்குட்படுத்தப்பட்டு அவற்றின் பலம் பலவீனங்கள் கண்டறியப்படுதல் வேண்டும். உதாரணமாக 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம் முதன்முதலில் "கம்பகா மாவட்டத்தில் மாத்திரம் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு பின் 1998 ம் ஆண்டு முதல் படிப்படியாக நாடு முழுவதும் பரப்பப்பட்டது. ஆனால் அது பூரணமாக பரிசோதனைக்" குட்படுத்தப்பட்டு அவற்றின் சாதக பாதகங்கள் சீர்தூக்கி ஆராயப்படுவதற்கு முன்னரே நாடுமுழுவதும் பரப்பப்பட்டது என்ற விமர்சனமும் கல்வி யிலாளர்கள் மத்தியில் தோன்றாமலில்லை. "கம்பகா மாவட்டத்தில் முறையான மதிப்பீடு இடம்பெற" வில்லை என்ற குற்றச்சாட்டும் அதனோடு இணைந்த" தாகவுள்ளது.
அபிவிருத்தியில் மூன்றாவது மட்டமான விளைவின் உற்பத்தியும் பொதி செய்தலும் என்பதைப் பார்ப்போமானால் இக் கட்டத்தில் புதிதாக அறிமுகப்படத்தப்பட்ட மாற்றம் பொதி செய்யப்பட்டுப் பரப்புவதற்காகத் தயார் செய்யப்படும். உதாரணமாகப் பாடநூல்கள், ஆசிரிய கைநூல்கள், மாணவர் வழி காட்டிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஏப்ரல் 2008

Page 25
இலங்கையைப் பொறுத்த வரையில் இக்கட்டத்திலும் பல்வேறு குறைபாடுகளும் அரைகுறைத் தன்மைகளும் காணப்படுகின்றன. உதாரணமாக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நீண்ட காலங்களுக்குப் பின்னரேயே பாடநூல்கள், ஆசிரிய கை" நூல்கள், மாணவர் வழிகாட்டிகள் பாடசாலைக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு காலதாமதமாகக் கிடைத்தாலும் ஒரு சில ஆசிரியர்களுக்கு மாத்திரமே ஆசிரிய கைநூல்கள் கிடைக்கின்றன. தவிர அதிகமான ஆவணங்கள் நகரங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படுகின்றன.
3. பரவுதல்
பரவுதல் மட்டத்தில் றொபட் ஜி ஒவன்ஸ் தனது RDDA மாதிரியில்
1. உற்பத்தியைப் பரவச் செய்தல் 2. உற்பத்தியின் செய்து காட்டல்
ஆகிய துணை மட்டங்களை உள்ளடக்குகிறார். புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்துவதில் பரவுதல் கட்டம் முக்கியமானதாகும். ஏனெனில் இக்கட்டத்திலேயே மைய நிலையில் உருவாக்கப்பட்ட மாற்றம் சமூகத்தின் அடிமட்டம் வரை பரவிச் செல்கிறது. ஆனால் கல்வித் துறையைப் பொறுத்த வரையில் பரவுதல் நிலையில் பாரிய பின்னடைவுகள் காணப்படுகின்றன. அதாவது ஒரு புதிய சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்திவிட்டு ஆசிரிய ஆலோசகர்களை வரவழைத்து 2 அல்லது 3 நாட்கள் செயலமர்வை நடாத்தி விட்டு உங்கள் பிரதேசங்களில் சென்று நடைமுறைப்படுத்துங்கள் என்று கூறிவிடுவதன் மூலம் அதனைப் பரவச் செய்ய முடியுமா? கூடுதலாக ஆசிரிய கைநூல் பற்றிய அறிமுகமே இதில் இடம்பெறுகிறது. அதுவும் தமிழ் மொழிமூல ஆசிரிய ஆலோசகர்களுக்கு அதிகமாகப் மொழிப் பரிவர்த்தனையே நிகழ்கிறது. இதில் புரிந்தது சிறிதளவு புரியாதது கடலளவு.
மையத் தளத்திலிருந்து பரவிச் செல்லும்போது சீர்திருத்தம் பல்வேறு வடிவங்களைப் பெறுவதால் சுய வடிவத்திலிருந்து மாற்றம் பெறுகிறது. தவிர பரவச் செய்வதற்குப் பொறுப்பாகவுள்ள மாற்று முகவர்கள் அனைவரும் அதற்குத் தகுதியானவர்கள்தானா? என்ற வினாவும் கல்வியியலாளர்களால் எழுப்பப்படுகிறது. உற்பத்தியின் செய்து காட்டும் கட்டத்தில் உற்பத்தியை அறிமுகப்படுத்துபவர்களால் தமது உற்பத்திச் செயன்முறைகள் மாற்று முகவர்களுக்கு நேரடியாகச் செய்து காட்டப்பட்டிருக்கும். மாற்று முகவர்கள் அதனை ஏனைய பயனாளிகளுக்குச் செய்து காட்டுவர். இவர்களின் செய்து காட்டல்களைப் பொறுத்தே பின்பற்றல் இடம்பெறும் . கல்வித் துறை மாற்றங்களைப் பொறுத்தவரையில் அனேகமாக தேசிய கல்வி நிறுவகத்தில் மாகாண,
ஏப்ரல் 2008 2.

வலய, கோட்டக் கல்விப்பணிப்பாளர்களுக்கும், உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், ஆசிரிய ஆலோசகர்களுக்கும் ஏனைய ஆசிரிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியியலாளர்களுக்கும் மாற்றம் பற்றிய அறிமுகங்கள், செய்து காட்டல்கள் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் அதனை அவர்கள் பாடசாலைகளுக்கும் ஆசிரிய கல்வி நிறுவனங்களுக்கும் செய்து காட்டிப் பின்பற்றல் நிலைக்கு இட்டுச் செல்வர். 4. பின்பற்றுதல் பின்பற்றுதல் மட்டத்தில் றொபட் ஜி ஒவன்ஸ்
1. அடிச்சுவட்டைப் பின்பற்றல் 2. கடமையாக்கிக் கொள்ளல்
3. வழக்கமாக்கிக் கொள்ளல்
ஆகிய துணை மட்டங்களை உள்ளடக்குகிறார். இங்கு ஏற்றுக் கொள்ளலும், பின்பற்றுதலுமே உள்ளடங்கியுள்ளன. மாற்று முகவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அதனைத் தமது கடமையாக்கி அதனைச் செயலிலும் காட்டுதல் வேண்டும். அதனை வழக்கமாக்கிக் கொள்ளுதலும் வேண்டும். கல்விச் சீர்திருத்தங்களைப் பொறுத்த வரையில் பின்பற்றும் நிலையிலேயே அதன் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளது. பின்பற்றுபவர்களே அதனைப் பிரயோகத்துக்குட்படுத்துபவர்களாவர்.
இலங்கையில் கல்வித்துறையில் மாற்றங்களை அறிமுப்படுத்துபவர்கள் அம் மாற்றங்கள் முறைப்படி பின்பற்றப்படுகின்றனவா? அவற்றின் வினைத்திறன், விளைதறண் எவ்வாறமைந்துள்ளன? என்பதை மதிப்பீடு செய்யத் தவறிவிடுகின்றனர். இவை தொடர்பான பின் ஆய்வுகள் பின்னூட்டல்கள் குறைவானதாகவேயுள்ளன. ஆகக் குறைந்தது மாற்றத்துக்" குட்படுபவர்களின் அபிப்பிராயங்களையாவது கேட்டறிவதில்லை. முன்வைக்கப்படும் மாற்றங்களை எவ்வித அபிப்பிராய பேதங்களுமின்றி ஏற்றுக்கொள்ளவும், கடமையாக்கிக் கொள்ளவும் வழக்கமாக்கிக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.
உதாரணமாக 5E மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டு 2 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அதனைப் பரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன. இன்னும் அதிகமான ஆசிரியர்களுக்கு அவை பற்றிய தெளிவு பிறக்கவில்லை. அது பற்றிப் பரப்புவர்கள் கூடத் தெளிவு பெற்றவர்களாகக் காணப்படவில்லை. விளங்கினாலும் விளங்காவிட்டாலும் 5E மாதிரியில் பாடக்குறிப்பு எழுதவும் கற்பிக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் 5E மாதிரி நடைமுறைப்படுத்தப்படும் வகுப்பறைகளில்கூட ஆசிரியர்களின்
望29

Page 26
சத்தமே மாணவர்களின் சத்தத்தை விட அதிகமாகக் காணப்படுகிறது. மாணவர்களின் கண்டுபிடிப்பு களுக்குச் (Exploration) சந்தர்ப்பமளிக்கப்படுவதைக் காணமுடிவதில்லை.
5E மாதிரியைப் பின்பற்றுவது தொடர்பாக அதன் நடைமுறைப் பிரயோகம் பற்றிச் சில ஆசிரியர்களிடம் கேட்ட போது அதனை நடை முறைப்படுத்தும்போது கிடைக்கும் வினைத்திறன் பற்றியும் அதன் விளைதிறன் பற்றியும் சாதகமான திருப்திகரமான பதில்களைத் தந்தனர். அவற்றில் சில வருமாறு
A மாணவர்கள் சுயமாகக் கற்கும் சூழல் காணப்
படுகிறது.
A குழுச் செயற்பாடு இடம்பெறுவதால் மாணவர்கள்
விருப்புடன் கற்றலில் ஈடுபடுகின்றனர்.
A கற்றல் ஆரம்பமாவதிலிருந்தே மதிப்பீடு ஆரம்ப மாவதால் மாணவர்களின் பலம் பலவீனங்களை உடனுக்குடன் கண்டறிய முடிகிறது.
A மாணவர்களை ஆய்வுச் செயற்பாட்டுக்கு இட்டுச்
செல்லக்கூடியதாகவுள்ளது.
A இது முற்றிலும் மாணவமையமான ஒரு திட்ட
மாகும்.
A கல்வியில் பின்தங்கியவர்ளுக்கும் அதிக சந்தர்ப்
பங்கள் கிடைக்கின்றன.
A மாணவர்கள் பாட இறுதியில் தம்மால் ஆக்கப் பட்ட ஆக்கத்தையிட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக் கையும் அடைகின்றனர்
A மாணவர்கள் மத்தியில் புதிய எண்ணக்கருக்கள் தோற்றம் பெறுகின்றன. அத்துடன் அவற்றைத் தங்களிடையே பகிர்ந்தும் கொள்கின்றனர்.
அதே வேளை இதற்கெதிராகவும் சிலர் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். அவற்றில் சில வருமாறு:
A இது நமது நாட்டுக்குப் பொருத்தமில்லாத திட்ட
இது ஒரு மேல் நாட்டு இறக்குமதி
A விஞ்ஞான பாடத்துக்கு மாத்திரமே இது பொருந் தும் அதிலேயே கண்டுபிடித்தல் செய்ய முடியும்
A இதற்குப் பாடக்குறிப்பு எழுதும் முறை எவ்வளவு சொல்லித் தந்தாலும் விளங்குதில்லை. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு மாதிரி சொல்லித் தருகிறார்கள் சொல்லித் தருபவர்களுக்கே இது பற்றிப் போதி விளக்கம் இல்லை. அதிபர்கள் கூட விளக்க மின்றியே பாடக்குறிப்பில் கையொப்பமிடு கின்றனர்.
坠ఆక

A சொல்லித் தருபவர்கள் அப்படி எழுதுங்கள்
A
இப்படி எழுதுங்கள் என்று கூறுகிறாகளே தவிர ஒரு மாதிரிப் பாடக்குறிப்பை எழுதிக் காட்டு கிறார்களில்லை.
A பழைய திட்டங்கள் போலவே இதுவும் செய
லற்றதாகிவிடும்.
இதனை நடைமுறைப்படுத்துவதானால் அதிகளவு உபகரணங்களும் வளங்களும் தேவை. இவை பாடசாலைகளில் கிடைப்பதில்லை.
இதனைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதானால் வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் வகுப்பறைக்கு வெளியே செல்லப் பாடசாலையில்
இடமில்லை.
வகுப்பறையில் அதிகளவு பிள்ளைகள் இருக்கிறார். கள் அதனால் இதனை நடைமுறைப்படுத்த முடியாது. பழைய முறைக்கும் இதுக்கும் வித்தியாசத்தை என்னால் காணமுடியாமலுள்ளது உதாரணமாக இதிலுள்ள ஈடுபடலுக்கும் பழைய பாடப்பிரவேசத்துக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? சொற்கள் மாத்திரமே மாறியுள்ளது.
இத்திட்டத்துக்குப் பெற்றோர் மத்தியில் பாரிய எதிர்ப்பு உள்ளதால் இதனை நடைமுறைப்படுத்த முடியாது.
இதனை நடைமுறைப்படுத்த அதிகளவு நேரம் செலவழிக்கவேண்டியுள்ளது.
நாங்கள் கற்பிப்பது சரியா பிழையா? என்று பார்ப்பதற்குப் போதிய மேற்பார்வை இடம்பெறுவ தில்லை. அதனால் சரி பிழையை உறுதிப்படுத்த முடியவில்லை.
புதிய முறையில் முன்னரைவிட மாணவர்களின் அடைவு குறைவாகவேயுள்ளது அதனால் நான் பழைய முறையையே விரும்புகிறேன்.
மதிப்பீட்டு முறையில் என்ன மாற்றம் முன்வைக்கப்படுகிறது இறுதியில் ஏற்கனவேயுள்ளவாறு இறுதிப் பரீட்சைதானே அதன் மூலம்தானே மாணவர்கள் வரிசைப்படுத்தப்பட்டு அளவிடப்படுகிறார்கள்.
வீட்டில் பெற்றோர்கள் கவனம் செலுத்தாவிட்டால் எந்த முறையை அறிமுகப்படுத்தியும் எந்தப் பிரயோசனமும் இல்லை. நான் ஒரு தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியை 10ம் வகுப்புக்கும் 11ம் வகுப்புக்கும் 5E மாதிரியைப் பின்பற்றிப் பாடக்குறிப்பு எழுதுகிறேன். அதே வேளை 8ம் 9ம் வகுப்புகளுக்குப் பழைய முறை
ஏப்ரல் 2008

Page 27
யில் எழுதுகிறேன் இது உண்மையில் எனக்கு மிகவும் சிரமமாகவுள்ளது.
கல்வியில் பதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது அவற்றை முதலில் எந்தக் காரணங்களு" மின்றி எதிர்ப்பவர்களாகக் கல்வியியலாளர்களும், ஆசிரியர்களுமே காணப்படுகின்றனர் எனப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றின் சாதகபாத" கங்களை ஆராயாமலும் பலம், பலவீனங்களைக் கருத்தில் கொள்ளாமலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அவ்வாறு நடைமுறைப்படுத்தினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்றும் வாதிடுகின்றனர். இந் நிலை ஏன் ஏற்படுகின்றது என்று பார்ப்போமானால் ஏற்கனவேயுள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்குத் தங்களை நன்கு இயைபாக்கம் செய்த காரணத்தினாலேயே இவ் எதிர்ப்புக் கிளம்புகிறது எனலாம். அவர்களால் விலக முடியாதுள்ள மாற்றத்தையும் ஏற்கனவே எதிர்த்தவர்களாகவே அவர்கள் இருந்திருப்பர். பின் புதியவற்றைப் படிப்படியாக ஏற்றுக் கொண்ட பின்னர் அதிலிருந்து மாற்றம் பெறுவதற்கு விரும்பாத" வர்களாக இருப்பர்.
புதிது புதிதாக ஏற்பட்டு வரும் மாற்றங்களை மாற்றத்துக்குட்படுபவர்களைப் பின்பற்றச் செய்வதிலேயே பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. புதிதாக மாற்றங்கள் ஏற்படும்போது அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்று முகவர்கள் அவசியமாகின்றனர். இச் சந்தர்ப்பத்திலேயே கல்வியலாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும், ஆசிரியர்களும் மாற்றுமுகவர்கள் என்ற பாத்திரத்தை ஏற்கவேண்டியிருக்கும்.
மாற்றங்களை அறிமுகப்படுத்தி நீண்ட காலத்தின் பின்பே அவற்றின் வெற்றி, தோல்விகளை அவதானிக்க முடியும். பல சந்தர்ப்பங்களில் எதிர்பார்க்கும் இலக்கு அடையப்படாமலும் போகலாம். ஆனால் முறையான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, சிறிய முகாமைக்குட்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படுமானால் அதிகளவு விளைகிறனை எட்ட முடியும். உதாரணமாக 1997 ம் ஆண்டு புதிய கல்விச் சீர்திருத்தத்தில் ஆரம்பக் கல்வியில் முதனிலை ஒன்றில் செயற்பாட்டுக்கும் வழிப்படுத்தப்பட்ட விளையாட்டுக்கும் அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதும் 10 வருடங்களின் பின்பு இன்று கூட அதிகமான பாடசாலைகளில் தரம் ஒன்றில் எழுத்து வேலைகளுக்கும், எழுத்துப் பரீட்சைகளுக்குமே முதன்மை" யளிக்கப்படுகிறது. தரம் ஒன்றுக்குத் தெரிவு செய்யப்படுவதற்கே கனதியான உருப்படிகளைக் கொண்ட எழுத்துப் பரீட்சை நடாத்தப்படுகிறது.
அதிகளவு விளையாட்டையும் செயற்பாடுகளையும் பெற்றோர்களோ பிள்ளைகளோ ஏன் ஆசிரியர்களோ ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.
ஏப்ரல் 2008 2

பல பாடசாலைகளில் செயற்பாடு சார்ந்த வாய் மொழி மூல ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. விளையாட்டு முற்றமோ வளர்ந்த மாணவர்களுடனான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளோ பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் போதனை முறையிலேயே கற்பிக்கப்படுகிறது. இடைநிலைக்" கல்வியில் செயற்பாட்டறைகள் பயன்படுத்தப்படுவதைப் பல பாடசாலைகளில் காண முடிவதில்லை. தொழில்நுட்பப் பாடங்கள் செயற்பாடுகளின்றி வெறும் கோட்பாடுகளைப் பின்பற்றுவனவாகவேயுள்ளன.
கலைத்திட்டங்களில் திருத்தங்கள் ஏற்படும்" போது அல்லது கற்பித்தல் முறைகளில் புதிய நுட்" பங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது அவை ஆசிரியர்களின் வாழ்க்கை முறையில் தாக்கங்களை ஏற்படுத்துமானால் அவை அவர்களின் எதிர்புக்" குள்ளாகின்றன. உதாரணமாக இன்று கணினிப் பயன்பாடு இன்றி அல்லது மேந்தலை எறியி, பல்லூடக எறிவை, தொலைக்காட்சி, ஒலிப்பதியி போன்ற சாதனங்களின்றிக் கற்பிப்பது என்பது வினைத்திறனையோ, விளைதிறனையோ அதிகரிப்பதாக இருக்காது. இன்று அனைத்துப் பாடசாலைகளிலும் இணைய வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவை பற்றி அறியாமல் அல்லது கற்காமல் அவற்றைப் பயன்படுத்த முடியாது குறிப்பாகக் கணனி பற்றித் தெரியாமல் கணினியைப் பயன்படுத்திக் கற்பிக்க முடியாது. ஆனால் கணினியைக் கற்பதற்கு நேரத்தை ஒதுக்கும் போது அல்லது அதற்காகப் பணத்தைச் செலவிடும்போது அது நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக அவற்றுக்கு எதிர்ப்புக் கிளம்பலாம்.
அதிகமாகத் தமது உழைப்பை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அல்லது ஆழமான விசாரணைக்கு உட்பட வேண்டி ஏற்பட்டாலும் அல்லது அதிக வெளியீட்டை நிரூபிக்க வேண்டி ஏற்பட்டாலும். இவ் எதிர்ப்பு ஏற்பட இடமுண்டு. மாற்றத்தை எதிர்நோக்க முடியாத பல ஆசிரியர்கள், அதிபர்களுடனும் ஆசிரிய ஆலோசகர்களுடனும் கல்வி அதிகாரிகளுடனும் தொடர்ச்சியாக முரண்படுபவர்களாகவேயுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கல்வித்துறையில் புதிய மாற்றங்களைப் பின்பற்றிக் கொள்வதிலும் அதனைக் கடமையாக்கி வழக்கமாக்கிக் கொள்வதிலும் பல்வேறு பிரச்சினைகள் அவதானிக்கப்படுகின்றன. பின்பற்றுபவர்களின் அடிப்படை மனநிலையில் ஏகோபித்த மாற்றம் ஏற்படாவிட்டால் எதிபார்த்த இலக்கினை அடைய முடியாமலேயே போகலாம்.
s 2క s

Page 28
கல்வி
சாந்தி சச்சிதானந்த
பாடசாலைகளின் அமைப்பும் வகையும் எவ்வித இருக்கவேண்டும் என்னும் விடயம் பற்றிய எமது சிபார்சுகளை இப்பகுதியில் விபரித்துச் செல்வோம் மூன்று வகையான பாடசாலைகள் இருக்கவேண்டு என்பது எமது கருத்தாகும். அவை:
1. அரசாங்க பாடசாலைகள்
i. அரசாங்க உதவி பெறும்
பாடசாலைகள்
i. தனியார் பாடசாலைகள்
பாடசாலைக் கட்டமைப்பை இவ்விதம் மாற்றுதல் அடிப்படையான மறுசீரமைப்பு (Restructuring ஒன்றை அவசியமாக்கும். இதற்கான நியாயங்களை எடுத்துக் கூறுவதற்கு முன்னர் இன்று நிலவுப பாடசாலை முறைமையின் சில இயல்புகளை முதலில் கவனிப்போம்.
3.1 இன்றைய பாடசாலை முறைமை இன்றைய பாடசாலை முறைமையை அதன் இரு இயல்புகளின் அடிப்படையில் பாகுபடுத்திட பார்க்கலாம். எமது பாகுபாட்டிற்கு உதவும் இரு இயல்புகள் பின்வருவன.
3.1.1 பாடசாலையின் பருமன்:
பாடசாலையின் மாணவர்கள் தொகை, ஆசிரியர்கள் தொகை, அங்கே உள்ள கட்டிடங்கள், ஏனைய வளங்கள் என்பன பாடசாலையின் பருமனைத் தீர்மானிக்கின்றன. இவற்றுள் பாடசாலையின மாணவர் தொகை அதன் பருமனைத் தீர்மானிக்குட முக்கிய காரணியாகும். ஆண்டு 1-13 வரை வகுப்புக் கள் உள்ள ஒரு சிறிய கிராமப் பாடசாலையில் ஒரு வகுப்பில் சராசரி 25 மாணவர் வீதம் 13 வகுப்பறை களும் 325 மாணவர்களும் (13x25 = 325) இருப்பின அதனை ஒரு உத்தம அளவு எனக் கொள்ளலாம் இதே போல் 1-11 வரை வகுப்புக்கள் உள்ள
*சாந்தி சச்சிதானந்தம், க.சண்முகலிங்கம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்
2. ఆయ9

தொடர். ஆதரரித்து வாதாடல் - 04
முறைமை
நம், க.சண்முகலிங்கம்*
பாடசாலையில் 275 மாணவர்கள் இருந்தால் அதனை உத்தம அளவு எனலாம். பின்தங்கிய கிராமப் பகுதிகளில் உள்ள பாடசாலை ஒன்றில் 1-11 வரை வகுப்புக்கள் உள்ளனவென்றும் அங்கு 90 மாணவர்களே உள்ளனர் என்றும் கொள்வோம். அதனால் சராசரி மாணவர் தொகை ஒரு வகுப்புக்கு 9 க்கும் குறைந்ததாகும். இப்பாடசாலை அதன் பருமன் சிறியதாக இருப்பதால் பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. இத்தகைய பாடசாலையின் பருமன் அதன் வளங்கள், அங்கு அரசினால் அனுப்பிவைக்" கப்படும் ஆசிரியர் தொகை ஆகியன பற்றிய முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. சில மாவட்டத் தலைநகர்களில் அளவிற்கு மீறிய பருமன் உடைய பாடசாலைகள் உள்ளன. 1-13 வரை வகுப்புக்கள் உள்ள இப்பாடசாலைகளில் 4000-5000 வரையான மாணவர்கள் கூடக் கல்வி பயில்கின்றார்கள். இவ்வாறான பெரிய பாடசாலைகளின் பிரச்சினைகள் வேறு வகையானவை. அவற்றின் பிரச்சினைகள் மிகச்சிறிய கிராமப் பாடசாலையின் பிரச்சினைகளில் இருந்து பாரிய அளவில் வேறுபடுகின்றன.
3.1.2 பாடசாலைச் சமூகத்தின் ஆதரவு: இன்றைய பாடசாலை முறைமையினை வகைப்படுத்தி அதன் பிரச்சினைகளை இனம் காண்பதற்குரிய இன்னோர் விடயம் பாடசாலை ஒன்றுக்கு அதைச் சூழ உள்ள சமூகம் கொடுக்கும் ஆதரவு ஆகும். பாடசாலைகளில் கல்வி இலவசமாக வழங்கப்படுகின்றதென நாம் கருதுகிறோம். இது பகுதி உண்மையே அன்றி முழு உண்மையன்று. பாட சாலைகளின் இயக்கத்திற்கு வேண்டிய நிதிச் செலவுகளை பெற்றோர்களும் பாடசாலை சமூகமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்கி வருவதை நாம் காணலாம். பாடசாலைச் சமூகத்தின் ஆதரவு முழுமையாக இல்லாத பாடசாலைகளில் நிர்வாகம் மிகவும் கீழ்மட்டத்தில் இருப்பதையும் நாம் அறி. வோம். வகை மாதிரியான மூன்று மாதிரிகளின் மூலம் இந்த உண்மையை விளக்குவோம்.
ஏப்ரல் 2008

Page 29
மாதிரி A இப்பாடசாலையில் 1500 மாணவர்கள் : உள்ளனர். 1-11 ஆண்டு வரை வகுப்புக்கள் உள்ளன: இப்பாடசாலையின் நிதிச்செலவுகள் மாதம் ஒன்றிற்கு ரூ.300,000 ஆகும். பாடசாலையில் சிறந்த நூலகம் ஒன்று உள்ளது. ரூ 100,000 வரை ஆண்டு தோறும் நூல்களை அதிபர் கொள்வனவு செய்கிறார். பெற்றோர், ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பனவற்றின் உதவியுடன் பல வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்றும் அண்மையில் கட்டப்பட்டது. பாடசாலைச் சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இப்பாடசாலை இயங்க(pigtling5l.
ծ
மாதிரி B: இப்பாடசாலை மாதிரி A பாடசாலைக்கு அண்மையில் அரை கி.மீற்றர் தூரத்தில் உள்ளது. இங்கு வறிய குடும்பங்களைச் சேர்ந்தோர் படிக்கின்றனர். பெற்றோர் வறியவர்களாயினும் பாடசாலையின் இயக்கத்திற்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். பாடசாலையில் 600 மாணவர்களே படிக்கிறார்கள். மின்சாரக்கட்டணம், நீர் கட்டணம், பாடசாலை விழாக்கள், ச 'ဓါဓါခါ விளையாட்டுப் போட்டிகள் போன்றனவற்றை இ
நடத்த வேண்டும். அரசாங்கம் பாடசாலைக்கு வழங்கும் நிதிக்கு மேலாக ரூ 30,000 மாதம் தோறும் செலவிடப்படுகிறது. இந்த நிதியை பாடசாலைச் ப சமூகம் வழங்கி அதிபருக்கும் ஆசிரியர்-களுக்கும் பாடசாலையை நிர்வகிக்க உதவுகிறது.
மாதிரி C மாதிரி A, மாதிரி B ஆகிய பாடசாலைகளுக்கு அண்மையில் தான் இப்பாடசாலையும் உள்ளது. சேரிப்புறம் என அழைக்கப்படும் பகுதியில் இது உள்ளது. பாடசாலைச் சமூகம் இதனை நிர்வகிப்பதற்கு வேண்டிய நிதியை வழங்கக் கூடிய நிலையில் இல்லை. தம்பிப்பிள்ளைகளின் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டும் பெற்றோர்கள் பலரும் இங்கு இருக்கிறார்கள். இருந்த போதும் அவர்களால் பாடசாலைக்கு நிதி உதவ முடிவதில்லை. இந்தப் பாடசாலை அரசினால் வழங்கப்படும் நிதியை மட்டும் நம்பிநடத்தப்படுகிறது. இதற்கு கிடைக்கும்
ஆதரவு உயர்வு O GaiGos
சிறியன- சமூக ஆதரவு
M GGos ஆதரவு குறைவு சிறியன. சமூக ஆ
சிறியன
ஏப்ரல் 2008 27
'mul

பளங்களின் அளவு, கல்வியின் தரம் ஆகியன பற்றி ங்களே கற்பனை செய்து பாருங்கள்.
1.1.3 வகைப்பாடு : ாம் மேலே குறித்த மூன்று மாதிரிகளும் நாடு முழுமைக்கும் பொருந்தக் கூடிய மாதிரிகள். பாட ாலையின் பருமன், பாடசாலைக்கு பாடசாலைச் மூகம் வழங்கும் ஆதரவு என்ற இருவிடயங்ளினையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கைபின் இன்றைய பாடசாலை முறைமை பற்றிய வகைப்பாடொன்றை விளக்கப்படம் 1ல் தந்துள்ளோம். இப் படத்தின் மூலம் வெளிச்சமாகும் உண்மைகள் பல. படத்தின் கிடை அச்சில் பாடாலைப் பருமன் என்ற மாறிலி காட்டப்பட்டுள்ளது குத்து அச்சில் பாடசாலைச் சமூகத்தின் ஆதரவு என்ற மாறிலி தரப்பட்டுள்ளது. நான்கு வகைகள் எமக்கு கிடைக்கின்றன. இவற்றை M,N,O,P என்ற எழுத்துக்களால் குறிப்பிட்டுள்ளோம்.
M வகை உ இது பருமனில் மிகச்சிறிய பாட ாலை பாடசாலைச் சமூகத்தின் ஆதரவும் இதற்கு இல்லை. அல்லது மிகக் குறைந்த ஆதரவே உள்ளது.
N வகை உ இது பருமனில் பெரிய பாடசாலை மாணவர் தொகை அதிகம். மாணவர் தொகை அதிகமானதால் இதற்கு வேண்டிய வள உள்ளீடு5ளின் அளவும் அதிகம். ஆனால் பாடசாலைச் மூகம் வறியோரை பெரும்பான்மையாகக் கொண்டது. ஆதரவு குறைவு.
) வகை ட சிறிய பாடசாலை ஆயினும் மத்தியபகுப்பினர், வசதிபடைத்த பெற்றோரின் பிள்ளைகள் ல்விகற்கும் பாடசாலை தரம் 3 என்ற வகைப்ாட்டில் அடங்கும் ஆண்டு 1-5 பாடசாலைகளில் கரம் சார்ந்த சூழலில் உள்ளவை இந்த வகையின.
வகை ட இவை பருமனில் பெரியன. பாடாலைச் சமூகத்தின் ஆதரவும் இவற்றுக்கு உண்டு.
P வகை உண்டு பெரியன- சமூக ஆதரவும் உண்டு
N. 6.605 தரவு இல்லை பெரியன - சமூக ஆதரவு குறைவு
பெரியன
25

Page 30
இந்த வகைப்பாடு இலங்கையில் உள்ள பாடசாை முறையின் குறைகளையும், நிறைகளையும் ஒப்பீட் முறையில் ஆராய்வதற்கும் சீர்திருத்தங்களை என் அடிப்படையில் மேற்கொள்ளலாம் எனத் தெரிற் கொள்வதற்கும் மிகவும் உதவியாக அமைகிற இந்தவகைப்பாட்டின் படி மிகத் தெளிவாக எமக்கு தெரியும் ஒர் விடயம் எமது பாடசாலை முறை இ எதிரெதிர்துருவநிலை ஒன்றை (Polarisation) வெளி படுத்தி நிற்கிறது என்பதாகும்.
1. M வகை, N வகை - இவை வறியோரி பாடசாலைகள். இவற்றுக்கு கிடைக்கு வளங்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு.
இலங்கையின் பாடசாலை வகைக
66) 5 பாடசாலைகள் வீதாசாரம்
AB 646 6.6
IC 18O 18.6
தரம் 2 4237 43.6
தரம் 3 3034 31.2
மொத்தம் 97.27 IOO
கல்வித் திணைக்களத்தின் வகைப்பாடும் ஒவ்வொ வகைப் பாடசாலைகளினது மாணவர் தொை வீதாசாரம் என்பன M,N,O,P வகைப்பாட்டோ பொருத்தி பார்க்கும் போது சில சுவாரசியமா தகவல்கள் வெளிப்படுகின்றன. அவற்றைச் சுருக் மாகக் குறிப்பிடுவோம்.
1) 1AB பாடசாலைகளில் பெரும்பான்மையான-ை
P வகையில் அடங்குவன.
2) இலங்கையின் மொத்த பாடசாலைகளில் 6 வீதமான பாடசாலைகளே 1AB பாடசாலைக இவற்றில் நாட்டின் மாணவர் தொகையின் 31.6 த்தினர் கல்வி கற்கின்றனர்.
3) மிகச் சிறியனவும், பாடசாலைச் சமுகத்தி
ஆதரவு குறைந்தனவுமான பாடசாலைகள் வகைக்குள் அடங்குவன. இவை தரம் 3 (ஆண் 1-5), தரம் 2 (ஆண்டு 1-11) பாடசாலைகளாகு நாட்டின் மொத்த பாடசாலைகளில் 74.8% தர 3 தரம் 2 பாடசாலைகளாகும். இருந்தபோது மாணவர்களில் 36.4% மட்டுமே இப் பா சாலைகளில் உள்ளனர்.
ఆక

ம்
2. O வகை, P வகை - செல்வந்த வகுப்பார் நாடிச் செல்லும் பாடசாலைகள் இவை. இங்கே வறியோர் பிள்ளைகளும் கணிசமான வீதாசாரத்தினர் இருத்தல் உண்மையே. இவை வசதிமிக்க பாடசாலைகள். உயர்தரமான கல்வியும் இங்கு வழங்கப்படுகிறது.
3.1.4 இன்றைய பாடசாலை முறைமை - புள்ளி
விபரம்:
பாடசாலையின் பருமன், பாடசாலைச் சமூகத்தின் ஆதரவு என்ற இரு மாறிகளின் அடிப்படையில் செய்யக் கூடிய வகைப்பாடு கீழே தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களுடனும் ஒப்பிட்டுப் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
பாடசாலை முறைமை. ரும். மாணவர் தொகையும்
மாணவர் தொகை வீதாசாரம்
124.3853 31.6
1262,387 32.O
O93922 27.7
342252 8.7
394242 OO
ண்
:
-
4) 1C பாடசாலைகளிலும் கணிசமான தொகைப் பாடசாலைகள் N வகை அல்லது M வகைக்குள் அடங்குவன. சில பாடசாலைகளை P வகைக்"
குள்ளும் சேர்க்கமுடியும்.
3.1.5 மறுசீரமைத்தல்: பாடசாலை முறைமையை மறுசீரமைத்தல் என்ன அடிப்படையில் அமையவேண்டும் என்பதை அடுத்துப் பார்ப்போம்.
அ. அரசாங்க பாடசாலைகள்
தரம் 3, தரம் 2 என்ற இரு வகையையும் சேர்ந்த பாடசாலைகளில் பெரும்பான்மையானவை அரசாங்க பாடசாலைகளாகவே இருத்தல் வேண்டும். இவற்றுள் பாடசாலைச் சமுகத்தின் ஆதரவுடையனவும், உட்கட்டமைப்பு வளங்கள் போதியளவு உள்ளனவும் தனியார் மயப்படுத்துதலுக்கு ஏற்றவை.
ஆ. அரச உதவி பெறும் பாடசாலைகள்
1C வகைப் பாடசாலைகளில் பெரும்பான்மையானவை அரச உதவி பெறும் பாடசாலைகளாக மாற்றப்படல் வேண்டும். இப் பாடசாலைகளுக்கு அரச நிதிவளம் தொடர்ந்து கிடைப்பதை "உதவி
ஏப்ரல் 2008

Page 31
பெறும் பாடசாலை" என்ற தகுதி உத்தரவாதம் செய்யும். அத்தோடு பாடசாலைச் சமூகத்தின் நிதிவளங்களைத் திரட்டுவதற்கும் சிறந்த வினைத்திறன் மிக்க நிர்வாக முறையினை உருவாக்கவும் வேண்டிய சுயாதிக்கம் (Autonomy) இப் பாடசாலைகளுக்குக் கிடைக்கும்.
இ. தனியார் பாடசால்லகள் 1AB பாடசாலைகள், 1C பாடசாலைகளில் ஒரு சிறிய வீதாசாரம் தனியார் பாடசாலைகளாக மாறத் தகுதி யுள்ளன. இதேபோல் தரம் 2, தரம் 3 ஆகியவற்றுள் தெரிந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளும் தனியார் பாடசாலைகளாக மாறும் தகுதியைக் கொண்டவை. இத்தகைய மாற்றம்,
PO(OBA|-
BOOKD
IMPORTERS, EXPC
& PUBLISHERS OF B
AND NEWS
Head o. 340, 202, SEA STREET, COI
Tei : 3
E, Mail pbd
Branc 309 A-2/3, Galle Road, C
Tcl : 50-$26
4A, Hospital Road,
ஏப்ரல் 2008
 

1) அரசின் நிதிச் சுமையைக் குறைக்கும்.
2) வரவு செலவுத்திட்டநிதிகளை இப் பாடசாலைகளுக்கு வழங்கவேண்டிய தேவையை இல்லாதாக்கும்.
3) வறியவகுப்பினருக்கான பாடசாலைகளான அரசாங்க பாடசாலைகளுக்கு வரவு செலவுத்" திட்டநிதிகளை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
மறுசீரமைப்பு மேற்குறிப்பிட்ட முறையில் செய்யப்படும் போது முழுப்பாடசாலை முறைமைக்கும் நன்மைகள் உச்சப்படுத்தப்படும் (Optimisation)
ASNGHAM
EPOT.
mæí
RTERS, SELLERS
OOKS, STATIONERS
SAGENTS
ffice :
LOMBO - , SRI LANKA.
x : 373 lis
losslinct.
ıcs : olombo - 06, Sri Lanka
Fax : 4515775
Bus Stand, Jaffna.

Page 32
இந்தி
கல்வியைப்பற்றி
தேக ஆரோக்கியத்திற்கும், அமைதியான சமூகச் சூழலிற்கும் நாம் பாதை அமைத்துத் தரவில்லை என்றால் குழந்தைகள் எதிர்கால சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாகவும் பயன்யுள்ளவர்களாகவும் இருக்க முடியாது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதே அது எதிர்காலச் சந்ததியினரை உருவாக்கும் பணியில் காட்டும் ஈடுபாடுதான் குழந்தைகள் மானுடத்திற்கு கிடைத்த பரிசு மானுடத்திற்கு கிடைத்த நம்பிக்கை பெற்றோர்-கள் வாழ்வதே பிள்ளைகளுக்காக தினசரி வாழ்க்கையின் போராட்டங்களும் சலிப்பும் புத்துணர்ச்சியாக மாறுவது இந்த இளம் குழந்தைகளின் குற்றமற்ற முகம்பார்த்துத்தான் விட்டுப் போன சந்தோஷமும் அமைதியும் காண்பது குழந்தைளின் முகதரிசனங்களால் வாழ்வின் மீதுள்ள பற்றுக்கும் உந்துதலுக்கும் குழந்தைகளே காரணமாவர். இக்குழந்தைகளை சிறப்புறவளர்ப்பது ஆயத்தப்படுத்து" வது இச்சமூகம் உய்வடையும் வழி மாறாக இவர்களை புறக்கணிப்பதென்பது சமூகத்தின் இழப்பாகும். இதனாலேயே மாமேதை அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் Directive Principles of State Policy என்பதில் குழந்தைகளை அச்சட்டத்தின் பயனாளிகளாகச் செய்துள்ளார். அவர்களுக்கு உரியதை மறுப்பதென்பது ஐனநாயகத்திற்கும் சட்ட விதிகளுக்கும் புறம்பானது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 30(2) விதியின் படி ஒவ்வொரு மாநிலமும் தொழிலாளிகளின் உடல் நலம் திறமையைப் பேணவும் ஆண்கள் பெண்களுக்காகவும் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தும் பொருளாதார நிர்பந்தங் களினால் எந்த ஒரு குடிமகனும் வயதுக்கும் திறமைக்" கும் ஒவ்வாத வகையில் பொருத்தமில்லாத ஒப்பந்தங்" களில் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் விதிகளை உருவாக்க வேண்டியது அவசியம் 39(7)ன் படி குழந்தை"களுக்கு போதிய வாய்ப்பு வசதிகளை
望 ఆయక

யாவில் நீதிமன்றதிர்ப்புகள்
சுதந்திர-மான காத்திரமான மதிப்புள்ள வழிகளில் உருவாக்கித் தருவதுடன் குழந்தைப் பருவமும் இளமைக்காலமும் நிர்க்கதியான துஷ்பிரயோக நிலைக்கு ஆளாகவண்ணம் தகுந்த பாதுகாப்புகள் ஏற்படுத்தித் தரப்படுவதுமாகும். விதி 45ன் படி குழந்தைகள் 14 வயதை எட்டும் வரை இலவச கட்டாயக்கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால் இன்றையத் தேதியில் 4050 லட்சம் குழந்தைகளின்
780 லட்சம் குழந்தைகள் (5 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள்) முறையான ஆரம்பக்கல்வி வழங்கப்படவில்லை இவர்களின் சுகாதாரம் ஊட்டச்சத்து சுகாதாரம் இவை மறுக்கப்பட்டதுடன் ஆபத்தான பலவிதத் தொழில்களில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள்.
மேலும் நிலைமை இவ்வாறு இருக்க கிராமப் புறத்தில் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் போதிய சுகாதாரம் ஊட்டச்சத்து இன்றி எப்படிப்படிக்க முடியும் என்று கேள்வியை எழுப்பும் அவர் வேறொரு கேள்வி-யையும் அதே தீர்ப்பில் எழுப்புகிறார்.
சாதரணமாக பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரையில் மாணவர்களின் திறனுக்கு நான்கு மக்கிய அங்கங்களை பொறுப்பாவர் அரசு நிரிவாகம் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என்பவையே அந்த நான்கு முக்கிய அங்கங்கள் அரசு நிர்வாகம் பொருளாதார சமூகச் சூழலை பள்ளி மாணவர்களுக்கேற்றவாறு உருவாக்கித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளிக்கட்டிடம் போது மான இடவசதியோடு காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும் மாணவர்களின் வகுப்பறைச் சூழலோடு உணவு சுகாதாரம் விளையாட்டு ஒய்வு இவை அளிப்பதற்கும் உத்தரவாதம் ஏற்கவேண்டும். அதேபோல் பெற்றோர்கள் அன்பும் அமைதியும்
0. ஏப்ரல் 2008

Page 33
உள்ள குடும்பச் சூழலையும் மாணவர்களின் தனிப்பட்ட குணநலன்களில் அக்கறையும் ஆசிரியர்களிடம் கலந்துறவாடும் நிலையும் கொண்டிருக்க முயற்சி-கள் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கிளன் பாடங்களோடுதனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவற்றை அவர்களுக்கு சாதகமானதாக்க கவனமும் நேரமும் ஒதுக்க வேண்டும். மாணவர்களும் ஆர்வமுள்ளவர்களாக கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த ஆர்வம் என்பதற்கு முதல் மூன்று அங்கங்களே பொறுப்பாகும். இந்த நான்கு காரணங்களில் எது ஒன்று குறைவு பட்டாலும் மாணவர்களின் நிலை மோசமானதாகி விடும் இவையெல்லாம் நாம் அறிந்தவர்கள் என்றாலும் மாணவர்களின் வறுமை நிலையினைச் சுட்டிக்காட்டி அவர்கள் மதிப்பெண்கள் பெறாது தோல்வியடைய நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்று விலகிக் கொள்ள இயலுமா?
திரு. பி.கே பாலசுப்பிரமணியன்
(JT 2006 (12) SC 205 Sushmita Basu and Pthers Vs Ballygunge Siksha Samity and Others - என்ற வழக்கில் எழுதியுள்ள தீர்ப்பு)
"ஆசிரியர் பணி என்பது மிகவும் உன்னதமான பணியாகும். இது வெறுமனே வயிறு கழுவ செய்யப்படும் வேலையல்ல. நாட்டுக்காற்றும் மிகப்பெரிய கடமையாகும். ஆசிரியர் போதகரா-வார். வழக்கமான ஒழுக்கவிதிகளுக்குமப்பால், கடமை கண்ணியம் சமூகத்தொண்டு இவற்றை அறிவு என்பதோடு இணைந்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும் ஆசிரியர்கள் தனியார் பள்ளி-களை ஒப்பிட்டு சம்பளம் அதிகம் வேண்டும் என்று பேட்பதை ஏற்றுக் கொண்டால், அது மாணவர்களிடம் அதிகம்
G
r
இந்திய சமூகம் பொருளாதார நிலை பண்பாட்டு அடையாளங்களாலும் ( கூட்டத்தின் கலவை. அதனால், அதற்க படுத்திலிலும் வேறுபாடுகள் இரப்பதுத திட்டமிடும் அதிகார வர்க்கத்தின் எ செயல்படுகின்றன. தாராளமயம், தன வற்றின் பின்னணியில் செயல்படும் ை இருக்கும் மாநில அரசுகளும் சரி இ சமத்துவம் என்பதையும் அரசின் த
பகுதிகளாகச் சேர்த்துக்கொள்கின்றன.
ஏப்ரல் 2008
31

ட்டணம் வசூலிப்-பதில்தான் முடியும். சராசரி ருமானம் கொண்ட பெற்றோர்களின் பளுவைக் ட்டுவதில் அவர்களுக்கு சம்மதமா என்ற கேள்வியும் ழுகிறது.
ஆசிரியர்களது பணி தியாகத்துடன் ஈடுபட வண்டிய பணியாகும். சிறப்பாகச் செயல்படும் பூசிரியர்கள் குரு ஸ்தானத்தில் கடவுளுக்கிணைாகப் போற்றப்படகிறார்கள். இதையெல்லாம் பூசிரியர்கள் தங்கள் பேராசைக்குப் பலியிட ண்டுமா?"
மேலாளர் நிர்மலா சீனியர் செகண்டரி பள்ளி ய வாதியாகவும், என்.ஐ.கான் என்பவரையும் ரதிவாதியாகக் கொண்டு 2003ல் வெளிவந்த உயர் திமன்ற தீர்ப்பு
“ஒரு ஆசிரியர் என்பவர் காலமுழுமைக்கான ாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர். அவருடைய தாக்கம் ப்போது எங்கு நின்று விடுகிறது என்று யாரலும் றமுடியாது என்ற ஹென்றி ஆடம் மேற்கோளின்டி கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி என்பது பெரும்ாலும் ஆசிரியர்களின் தரத்தினையே சார்ந்துள்ளது."
கல்வி நிறுவனம் என்பது கற்றலின் ஆலயம்.
இங்கே மனித குணநலன்கள் வளர்த்தெடுக்கப்ட்டு ஒழுங்குபடுத்தப்படுகினறன். ஆசிரியருக்கும் ாணவருக்குமிடையேயான லயம் எங்கு இருக்கிற" தா எங்கு ஆசிரியரும் மாணவரும் ஒரு சேர கல்வி ற்பிப்பதிலும் கற்றலிலும் நாட்டமுள்ளவராக ள்ளனரோ எங்கே ஆசிரியர் மாணவரிடையே ழுங்கு நிலவுகிறதோ அங்கு எந்தப் பிரச்சினையும் ராது. ஆசிரியர்களுமைய தகுதியும் ஒழுக்கமும் மிக
e கி " க முககயம (நன்றி : அமிர்தா பெப்ரவரி 2008)
யாலும் சமூகப் பிளவுகளாலும் வேறுபாடுகள் கொண்ட மக்கள் ான திட்டங்களிலும் நடைமுறைப் விர்க்க முடியாதது என யோசித்து, ண்ணப்படிதான் நமது அரசுகள் யார்மயம், உலகமயம் என்பனமய அரசும் சரி, அதன் நகல்களாக ன்று சோசலிசம் என்பதையும், ட்டங்களுக்கான பெயர்களின்
(நன்றி : அமிர்தா பெப்ரவரி 2008)
22య

Page 34
R ミ 용·크 S. 竺强 S ymam જl 李 ヨ હે "is a 窗
2
. ག 创 售
ԳS Հ] 宙 སྡེ་ སྐྱེ་ i S) 5. S
ଧ୍ବ| bb 影 ཕྱི་ °9 ཕྱི་སྤྱི་རྗེསྦྲེ
S S) S ཁྲི་ལྡེ་ S) S 8 *Տ 注 。 器 图 * リ 。 རྗེསྤྱི GG 6 N བློ་སྒོ་
ܢܠ
2.ఆయ
சந்தாசெலுத்த சில எளியவழி
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழி நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக் வழிமுறைகள். அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைகக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அ எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பல செய்யலாம்.
வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILU பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்ன உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறி தலைம்ை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டு மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். சந்தா விபரம்
தனி இதழ் : 40/s ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 800/= வெளிநாடுகள் (ஆண்டு 1 க்கு) : 50 USS
 
 

•S
年9 S ৩৩ لر S y Հ] : | ཤི་སྦྲུ།
Գ6, བློ་སྒོ་ : S. •88 - 2 ב էb 创 语@塘 器 : 房 རྒྱུ་ : ཕྱིན་ཅི་ : ཞི 日 ミ s
G 'N ཤུ > ل" : b6 표 bs : obs སྦྱོ་ སྐྱེ་ : 由 བ བྲེ} : is . 德吕嘉 墨 p d O 溶 榜 “s 丈 当 S. : 倭 镜 驾盔哥 皇 Ꮥ Ꮻ9 উক্ত বৰ ধ্ৰুং || @ હૈં 运 磐卡塔 S S. 繋 ミ ミ G SS
; இ జై కిష్టి ལྕེ་ ခွဲ၊ နုံ ဒီ့ ཀྱི་ སྤྱི་ལྕེ་ S 翌 ce . S S) ઉ $ 6.
ミ | ミ ཞི་ 翡 |鬍 S. bS 添蒂>
• ŠI G 图 இ இ
வெளியீடுகளை பின் அட்டை : 6000/- கான சில எளிய உள் அட்டை (முன்) : 5OOO/- உள் அட்டை (பின்) : 4000/- உள் பக்கம் : 3000/- நடு இருபக்கங்கள் : 5500/- கவிழி கணக்கு தொடர்புகட்கு னமாக வைப்பு மின்னஞ்சல் முகவரி
ahaviliz004Ggmail.com ahavili2004Gyahoo.com
THU - AHAVILI Colombo М னக் குறிப்பிட்டு 3, Torringto Avenue, Colombo - 07.
Tel: 011-2506272 செலுத்தப்பட்ட Jafna ப்பிட்டு அகவிழி 189, Vembadi Road, Jaffna. றோம். அல்லது Tel: 021-2229866 ܢ Trincomalee 邻
81 A. Rajavarodayam Street, Trincomalee Tel: 026-2224941
Batticaloa 19, Saravana Road, Kallady Batticaloa
_/ (Tl: 065-2222500 لر
ஏப்ரல் 2008

Page 35
இலங்கையில் நூல்கள் ஏற்றுமதி, இறக்கும புதியதோர் O6ðLL6ði S
(I
GFLO
சேமமடு பொ
CHEMAMADU
Tel: 011-2472362,232190
E-Mail: Chemama UG 49, 50, People's Park
சேமமடு
பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்
கல்விச் சமூகவியல் பேராசிரியர் சபா ஜெயராசா
அழகியல் பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் பேராசிரியர் சபா ஜெயராசா
சமகாலக் கல்வி
முறைகளின் சில பரிமாணங்கள் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
கற்றல் உளவியல் பேராசிரியர் சபா ஜெயராசா
கற்றல் கற்பித்தல் முனைவர் மா. கருணாநிதி
 

விநியோகம், விற்பனை, தி பதிப்புத்துறையில்
சகாப்தம்.
ழைக்கிறது
LOG ாத்தகசாலை BOOK CENTRE
5 Fax: 011-244 8624
ldu@yahoo.com , Colombo 11, Sri Lanka
கல்விச் சமூகவியல்
§ ඝණ්ඝ
மற்றுச் சிந்தனைகளும் கல்வி முறைக
·2-<> : • Éás típrgiát

Page 36
முரளி கொமினிகேஷன் 185 டன்பார் விதி, நIற்றன்.
தோபே,இE: (51-2222414243
குமரன் ரேட் சென்டர் 18. டெய்லிபயர் கொம்பிஸ்க்ளப் நுவரெலியா, தெT.பே.இ:ை (152-233341
அருணா எப்ரோஸ், 38,கம்பளை வீதி, நாவலப்பிட்டி, தொ.பே,இல: (77-4728883
நியூ கேசவன் புக்ஸ்டோல்,
5. டன்பார் வீதி,
ஹற்றன்.
தொபே,இஸ்: (151-222254
5-97
அபிஷா புத்தகக் கடை 137.பிரதான விதி, தலவாக்கல. தொ.பே.இல: (152-2358437
அருள் ரேட் செண்டர் 19. பிரதான வீதி, தலவாக்கல, தெTபே,இல; (152-2338534
எம்.ஐ. எம். ஷியாட். 4ல், கோட்ஸ் வீதி, மாவனெல்), 7|50) 545.9;ET.36: 777-165123
விழுது, 81A. ராஜவரோதயம் விதி. திருகோணமலை, தோ,பே,இஸ்: 02-222-4941
அறிவாலயம் பு 190B. L. f. fiji வைரவப்புளியங்கு வவுனியா
s: TT, FIC: 0777-2
கவிதா புத்தகச் வவுனியா தொபே,இல. 37
நுார் மொகமட் 132.பிரதான வீதி கிண்னியா - 03 தெTபே,இல: 2
விழுது, 19, சரவணா வித LLLš IL. தொ.பே.இல: (ht
பி.ஜெகதீஸ்வர அமரசிங்கம் வீதி மட்டக்களப்பு ,
தொ.பே.இல: (65
அன்பு எப்ரோன 14. பிரதான வீதி கல்முனை தொபே,இல. 67
எம். சண்முகரா 56,பதுலுசிறிகம Lg|TT தோபே,இல: (55
Lé Sumt וTוה:LITISItalii ,48| திருநெல்வேலி | ITL:LUT53TLI கை.தொ.இல: (7
எளப், ஏ. முஹரீர் ஆசிரிய நூலகர் மர்க்கஸ் விதி முதுார் - ப5 தொ.பே. இல: f O77 991 7758
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிடங்கள்
த்தகக்கடை ந வீதி
தளம்
:3ՃՃ
e GOL
ל)355 בדרז
நியுளம் ஏஜன்ஸ்
::-:3fն: ՃՃ
தி, கல்லடி
-5
দুল্লা
ஆரயம்பதி
...}}
-:յ5.III
ஜா
3,4852
வீதி
TT--II ||
ht) l1h 11:58,
சர்மிலா கொமினிகேஷன் 536, கோவில் கட்டிடம் கோலேஜ் றொட் TչT:+ial:
ஹல்கறனோயா
பராசக்தி ஏஜன்சீனப் 71.பிரதான வீதி
தொபே,இல; 0572223556
மகிந்தானப் புக் செண்டர் 50.53 பஜார் ஸ்ரீட பதுளை GHT 3u.3si: (155.2230109
சன் புக் சொப் 27,1ம் குறுக்கு தெரு சிலாபம்
[132-22:20]87
பூபாலசிங்கம் புத்தகக் கடை
202, செட்டித் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல; 011-242232
பூபாலசிங்கம் புத்தகக் கடை
309- A 2/3, II, ITG 5), வெள்ளவத்தை, கொழும்பு.
தொ.பே.இல: 45157752504266
சேமமடு புத்தகக்கடை
( 5 ). 52 LIL 15 LUTTE,
கொழும்பு 11.
தொ.பே.இல; 011- 247236)
ஜோதி புக் சென்டர், கிரான் பாஜார்.
LD :(Ti;]TTT தொபே,இஸ்: ப23. 2222052